{"url": "http://2.daytamil.com/2014/04/oneindia-tamil-cinema-news_22.html", "date_download": "2018-07-19T13:40:51Z", "digest": "sha1:Q4CU54JVONKNXDYOURQNAMLIO6CFTLY7", "length": 14874, "nlines": 69, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : Oneindia Tamil Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\nநடிப்பா.. இசையா... என்ன பண்ணலாம் கையில் ‘பென்சிலை’ பிடித்தபடி சிந்திக்கும் நடிகர்\nஜாக்பாட் வசூலில் ”2 ஸ்டேட்ஸ்”: வசூல் ரூ. 40 கோடியை நெருங்கியது\nமான் கராத்தேயில் தப்புத்தப்பா குத்துச் சண்டை: சிவகார்த்திகேயன் மீது பரபரப்பு புகார்\nஎன்ன ரோல் கொடுத்தாலும் பண்ணுவேங்க.. ஹீரோவாத்தான் நடிப்பேன்னு அடம் பிடிக்கல\nஇயக்குநர் விஜய் - அமலா பால்: ஜூன் 7-ல் நிச்சயதார்த்தம்... 12-ம் தேதி திருமணம்\nநண்பர்களுடன் போய் படப்பிடிப்பில் தொந்தரவு செய்தேனா - கவுதம் கார்த்திக் விளக்கம்\n‘நாங்கெல்லாம் ஏடாகூடம்’... களத்தில் குதிக்கும் இன்னொரு குத்துச் சண்டை படம்\nஇந்த 'நாதஸ்' திருமுருகனுக்கு வேற வேலையே இல்லையா.. 'ஐடியா' அவுட்டாகிப் போச்சா\n'பெரிய' படத் தயாரிப்பாளருக்கு வந்த பெரும் சிக்கல்\nகடவுள் நடிகருடன் பார்ட்டி கொண்டாடிய வெஜிடேரியன் பட விழா நாயகி...\nநடிப்பா.. இசையா... என்ன பண்ணலாம் கையில் ‘பென்சிலை’ பிடித்தபடி சிந்திக்கும் நடிகர்\nசென்னை: தனது இசையால் பிரபலமானவர் அந்த ஒளிமயமான இசையமைப்பாளர். ஆனால், தோற்றம் மற்றும் வயது காரணமாக நடிக்கும் வாய்ப்பு அவரது வாசல் கதவைத் தட்டியது. மணமான பிறகு தற்போது பள்ளி மாணவராக பிள்ளைகள் எழுதும் பொருள் ஒன்றின் பெயரால் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். ஜோடியாக திவ்யமான நடிகை. நடிக்க ஆரம்பித்த பிறகு, தற்போது\nஜாக்பாட் வசூலில் ”2 ஸ்டேட்ஸ்”: வசூல் ரூ. 40 கோடியை நெருங்கியது\nமும்பை: 2014 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தொடக்கமாக அர்ஜுன் கபூர் மற்றும் ஆலியா பட் நடிப்பில் வெளியான \"2 ஸ்டேட்ஸ்\" படம் 40 கோடி ரூபாயை வசூலில் குவித்துள்ளது. ஜாக்பாட் அடித்துள்ள இந்த படத்தை சேத்தன் பகத்தின் அதிகமாக விற்பனையான \"2 ஸ்டேட்ஸ்\" புத்தகத்தை மையமாக வைத்து எடுத்துள்ளனர். இப்படத்தை கரண் ஜோகர் மற்றும் சாஜித் நதியாவாலா தயாரித்துள்ளனர். {photo-feature}\nமான் கராத்தேயில் தப்புத்தப்பா குத்துச் சண்டை: சிவகார்த்திகேயன் மீது பரபரப்பு புகார்\nசென்னை: மான் கராத்தே படத்தில் குத்துச் சண்டையை தப்புத் தப்பாக எடுத்து இழிவுபடுத்திவிட்டதாகக் கூறி சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் தரப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை திருவொற்றியூர், சாத்துமா நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் விவரம்: நான் தமிழ்நாடு\nஎன்ன ரோல் கொடுத்தாலும் பண்ணுவேங்க.. ஹீரோவாத்தான் நடிப்பேன்னு அடம் பிடிக்கல\n2000-ஆண்டில் திருநெல்வேலி என்று ஒரு படம் வந்தது நினைவிருக்கிறதா... அந்தப் படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர்தான் உதயா. பிரபல தயாரிப்பாளர் ஏஎல் அழகப்பனின் மகன். இயக்குநர் விஜய்யின் அண்ணன். இந்த பதினான்கு ஆண்டுகளில் அவரும் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். ராரா என்ற படத்தைச் சொந்தமாகத் தயாரித்து நடித்தார். இப்போது ஆவிகுமார் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.\nஇயக்குநர் விஜய் - அமலா பால்: ஜூன் 7-ல் நிச்சயதார்த்தம்... 12-ம் தேதி திருமணம்\nஇயக்குநர் விஜய் - நடிகை அமலா பால் திருமணச் செய்தி அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இருவருக்கும் வரும் ஜூன் 7-ம் தேதி கொச்சியில் நிச்சயதார்த்தமும், ஜூன் 12-ம் தேதி சென்னையில் திருமணமும் நடக்கிறது. வீரசேகரன் படத்தில் அறிமுகமான அமலா பால், விஜய்க்கு அறிமுகமானது தெய்வத் திருமகள் படத்தில். அந்தப் படத்திலிருந்தே இருவரும் தீவிரமாகக்\nநண்பர்களுடன் போய் படப்பிடிப்பில் தொந்தரவு செய்தேனா - கவுதம் கார்த்திக் விளக்கம்\nசென்னை: என்னமோ ஏதோ படப்பிடிப்பில் நண்பர்களுடன் போய் தொந்தரவு செய்ததாக வந்த செய்திகளை மறுத்தார் நடிகர் கவுதம் கார்த்தி. ரவிபிரசாத் தயாரிப்பில், ரவி தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் படம் என்னமோ ஏதோ. இதில் நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார். ராகுல் ப்ரீத் சிங் மற்றும் நிகிஷா பட்டேல் நாயகிகளாக நடிக்கின்றனர்.\n‘நாங்கெல்லாம் ஏடாகூடம்’... களத்தில் குதிக்கும் இன்னொரு குத்துச் சண்டை படம்\nதமிழ் சினிமா இயக்குநர்களுக்கு ஏனோ குத்துச் சண்டை மீது அலாதி ஆர்வம் வந்துவிட்டது. எங்கே பார்த்தாலும் யாராவது ஒருவர் யாரையாவது குத்திக் கொண்டே இருக்கிறார். சமீபத்தில்தான் சிவகார்த்திகேயன் மான் கராத்தே என்ற படத்தில் குத்துச் சண்டை போட்டார். விரைவில் ஜெயம் ரவியின் குத்துச் சண்டைப் படம் பூலோகம் வரப் போகிறது. இதோ\nஇந்த 'நாதஸ்' திருமுருகனுக்கு வேற வேலையே இல்லையா.. 'ஐடியா' அவுட்டாகிப் போச்சா\nசென்னை: வர வர மாமியார்.. இந்தப் பழமொழி நாதஸ்வரம் இயக்குநர் திருமுருகனுக்கு ரொம்பப் பொருத்தமாக இருக்கும். காரணம் அவர் வர வர அரைத்த மாவையே அரைக்க ஆரம்பித்திருக்கிறார்.. மெட்டி ஒல மூலம் ஹிட்டாகிப் போன திருமுருகன் அதற்குப் பிறகு சினிமாவுக்குப் போனார். 2 படம் கொடுத்தார். ஒன்று ஹிட்.. இன்னொன்று டவுன்.. அதன் பிறகு\n'பெரிய' படத் தயாரிப்பாளருக்கு வந்த பெரும் சிக்கல்\nரசிகர்கள் ரொம்ப ஆவலாக எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் டாப் நடிகரின் 'பெரிய' படத்தின் தயாரிப்பாளருக்கு திடீர் சிக்கல். அவர் ஏற்கெனவே வெளியிட்ட சில படங்களால் ஏற்பட்ட பெரும் நஷ்டத்தை மொத்தமாக செட்டில் பண்ணச் சொல்லி கார்னர் பண்ணியுள்ளார்களாம் விநியோகஸ்தர்கள். இந்த நஷ்டத்தொகை சில கோடிகள் என்றால் உடனே செட்டில் செய்திருப்பார் தயாரிப்பாளர். இது கிட்டத்தட்ட படத்தின்\nகடவுள் நடிகருடன் பார்ட்டி கொண்டாடிய வெஜிடேரியன் பட விழா நாயகி...\nசென்னை: சமீபத்தில் நடந்த சாப்பாடு சம்பந்தமான பட விழாவிற்கு வந்திருந்தார் வளர்ந்த நடிகை. விழாவில் கலந்து கொண்டதோடு, தனது பிரியமான கடவுள் நடிகருடன் ஹோட்டல் ஒன்றிற்கு சென்று விட்டாராம். விடிய விடிய சிரிப்பும், கூச்சலுமாக ஹோட்டல் அறையில் பார்ட்டி கொண்டாடினார்களாம் இருவரும். அறையைக் காலி செய்து விட்டு அவர்கள் சென்ற பிறகும் அறை முழுவதும் அவர்களது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-07-19T12:58:29Z", "digest": "sha1:5VDXVKXSOJ6B7O6TN2CLXRTNDPAIK66J", "length": 19789, "nlines": 198, "source_domain": "adhiparasakthi.uk", "title": "சித்திரா பெளர்ணமி வேள்வியின் சிறப்பு பகுதி 2Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome வேள்விகள் சித்திரா பெளர்ணமி வேள்வியின் சிறப்பு பகுதி 2\nசித்திரா பெளர்ணமி வேள்வியின் சிறப்பு பகுதி 2\nநமது வேள்வி, அக்னியை வேண்டி வணங்கும் அக்கினி வேள்வி அல்ல. கதிரவனுக்கும், சந்திரனுக்கும், அக்கினிக்கும் ஒளியும், வெப்பமும் கொடுத்தவள் ஆதிபராசக்தி. “ஓம் அனலாக ஆனாய் போறி ஓம்” என்ற மந்திர வரி இதை உணர்த்தும். அந்த அன்னையை அக்கினி வடிவில் யாக குண்டத்தில் ஆவாகனம் செய்து ஆகுதிப் பொருட்களை நேரில் அன்னையிடமே அர்ப்பணித்து வணங்கும் முறையை உடையது நமது ஆதிபராசக்தி வேள்வி.\nஇங்கு யாக குண்டத்தில் நிற்பது அக்னி தேவன் அல்ல. அனலாக, அக்கினியாக இருக்கும் ஆதிபராசக்தி அன்னை தான் யாக குண்டத்திலே வரவழைக்கப்படுகிறாள். அன்னை பிரபஞ்ச நாயகி. எங்கும் நீக்கமற நிறைந்தவள். யாக குண்டம் பிரபஞ்சத்துக்கு அடையாளம். எனவே மந்திரங்களைச் சொல்லி ஆவாகனம் செய்கிறபோது அன்னை யாககுண்டத்தில் எழுந்தருளி நிற்கிறாள்.\nஅன்னையின் திருவுருவத்தை அக்னி ஜ்வாலையிலே, யாக குண்டத்தில், பல தொண்டர்கள் கண்டு தரிசித்துள்ளார்கள் என்பதுவே இதற்கு ஆதாரம்.\nஉலக நன்மைக்காகவும் இயற்கையை எப்போதும் மாறுபாடில்லாமல் இயல்பாக இயங்க வைப்பதற்காகவும் அருள்திரு அம்மா அவர்களால் இந்தச் சித்ரா பெளர்ணமி வேள்வி செய்யப்பட்டது. காவிரி ஆற்றில் நீர்வரத்து இல்லாத போதும் மழை பொழிய வைத்துத் தஞ்சையைத் தழைய வைத்து நெல்லும், கரும்பும் விளைய வைத்ததும் ஒரு சித்திரைப் பெளர்ணமி வேள்வி தான் என்பதை தஞ்சை மாவட்ட பக்தர்கள் இன்றும் நன்றியோடு கூறுகின்றார்கள்.\nயாக குண்டத்தில் எழுகின்ற புகையை சுவாசிப்பவர்களுக்கு\nவேள்வியில் படிக்கப்படும் மந்திரங்களின் ஒலி மகத்தானது. அந்த மந்திரங்கள் யாகம் செய்பவர்களின் உடலில் பட்டு ஆன்மிக அதிர்வுகளை மந்திர ஒலிகள் உண்டாக்குகின்றன. இதனால் தான் வேள்வி நடக்கும் பொழுது அமைதியாக அந்த மந்திர ஒலிகளைக் கேட்க வேண்டும் என்று அம்மா ஆரம்பகாலத்தில் சொல்லிக் கொடுத்தார்கள்.\n“யாக சாலைக்கு வெளியே இருந்து மந்திர ஒலிகளைக் கேட்பவர்களுக்கும் நான் பலனைக் கொடுக்கிறேன்” என்று ஒருமுறை அன்னை அருள்வாக்கில் சொன்னது பக்தர்கள் மீது அன்னை கொண்ட கருணையைக் காட்டுகிறது.\nயாக குண்ட சாம்பலை எடுத்துப் போய்க் கரைத்து வீட்டிலே உள்ளும், புறமும் தெளிப்பதும், குடும்பத்தினர் மீது தெளித்துக் கொள்வதும்ம் குடும்ப சுபிட்சத்தைக் கொடுக்கும். வீட்டில் உள்ள தீய சக்திகளை வெளியேற்றும்.\nபுனிதமான யாக குண்ட செங்கல்லை எடுத்துச் சென்று பூஜை அறையிலே வைத்து தீபாராதனை காட்டினால் சீக்கிரம் புதிய வீடு கட்டும் வாய்ப்பு ஏற்படும் என்று 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு வேள்வியின் போது அன்னை சொன்னாள். இன்று அது ஒரு அனுபவ உண்மையாகிப் போனது.\nகலச தீர்த்தத்தின் பயனோ அற்புதத்திலும் அற்புதம் ஆகும். அதனால் நோய் நீக்கம் பெற்றவர்கள் ஏராளம். வீட்டில் தெளித்துத் தீய சக்திகளை ஒட்டியவர்கள் ஏராளம். போய்விடும் என்று வைத்தியர்களால் கைவிடப்பட்ட பலர் கலசத் தீர்த்தம் பட்டதும் மீண்டு வந்த வியத்தகு நிகழ்ச்சிகளும் இங்கே உண்டு.\nஒளியும் துடிப்பும் உயிர்ப்பு நூலில்\nஉயிர்ப்பு நூல் வேள்வியின் இதயத் துடிப்பு நூல். வேள்வி நடைபெறும் போது உயிர்ப்பு நூலைத் தொட்ட சிலர் அந்த உயிர்ப்பு நூலில் இதயத் துடிப்பை உணர்ந்தார்கள். உயிர்ப்பு\nநூலின் வழியாக ஒளி சென்று கலசங்களையும் விளக்குகளையும் அடைவதைப் பார்த்து சிலர் அதிசயித்து நின்றார்கள்.\nஆடவர்களும், திருமணமாகாத கன்னிப் பெண்களும் உயிர்ப்பு நூலை வலது மணிக்கட்டிலும், திருமணமான சுமங்கலிகள் உயிர்ப்பு நூலைத் தங்கள் திருமாங்கல்யத்திலும் கட்டிக் கொண்டதால் பெற்ற பாதுகாப்புப் பலன்கள் பலப்பல.\nஉயிர் நீட்டும் உயிர்ப்பு நூல்\nஒருவனுக்கு உயிர் இருக்கிறதா என்று பார்க்க மணிக்கட்டின் அருகில் அவனது நாடியைப் பார்க்கிறோம். ஒருவருக்கு நாடித் துடிப்பு உள்ளவரைக்கும் உடலில் உயிர் இருக்கும். அந்த நாடித் துடிப்பை நீட்டிப்பதற்காக அதாவது வாழ்நாளை நீட்டிப்பதற்காக உயிர்நாடி துடிக்கும் மணிக்கட்டில் உயிர்ப்பு நூலை அருள்திரு அம்மா அவர்கள் கட்டிக் கொள்ளச் சொன்னார்கள் என்றே நாம் நினைக்கிறோம்.\nஒரு பெண் சுமங்கலியா என்று தெரிந்து கொள்ள அவளது கழுத்தில் தாலி உள்ளதா என்று கழுத்தைப் பார்க்கிறார்கள். கணவன் உயிருள்ள வரை கழுத்தில் தாலியும் இருக்கும். அவன் உயிர் வாழும் காலத்தை நீட்டிக்க- அதாவது அவள் சுமங்கலியாக வாழும் காலத்தை நீட்டிக்க அவன் கட்டிய தாலியிலே உயிர்ப்பு நூலைக் கட்டி வேண்டுவது நம் பக்தர்கள் வழக்கம்.\nபிரும்மாண்டமான வேள்விச் சாலையைத் தனிப்பட்டவர்கள் பெரும் பொருட்செலவில் அமைப்பதும் யாக குண்டங்கள் கட்டுவதும் இயலாத காரியம் ஆகும். ஆனால் அருள்திரு அம்மா அவர்கள் பார்த்தவர் வியக்கும் பிரும்மாண்டமான வேள்விச் சாலையை அமைத்து மக்களுக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவிதமான யாக குண்டங்களை அமைத்தார்கள். பக்தர் பலர் அமர்ந்து யாகம் செய்யும் நல் வாய்ப்பு இந்த வேள்வி மூலம் கிடைத்தது.\nஅர்ச்சனை செய்து அன்னையை அடைதல்\nnஇதைப்போலத்தான் வேள்வியில் வைக்கப்பட்ட கலசங்களும் விளக்குகளும் மகளிர் அர்ச்சனை செய்யும் வாய்ப்பும், அன்னையாக உருமாறியுள்ள கலச விளக்குகளைத் தங்கள் இல்லத்துக்கு எடுத்துச் சென்று வழிபாடு செய்யும் வாய்ப்பும், அதன் மூலம் கலச விளக்கு வடிவில் அன்னையைத் தங்கள் இல்லத்தில் எழுந்தருளச் செய்து வணங்கும் வாய்ப்பும் இந்த வேள்வியில் பக்தர்களுக்குக் கிடைத்தன.\nஊழ்வினை குறைக்க உதவும் வேள்வி\nநூற்றுக்கணக்கான வேள்விக்குழுத் தொண்டர்கள் வேள்விப் பணி செய்வதற்கும், அதனால் அவர்களுடைய ஊழ்வினைத் துன்பம் தணிவதற்கும் இந்த வேள்வி காரணமாக அமைகிறது.\nஅனைத்தும் பயன் அனைத்தும் சிறப்பு\nவாழைமரத்தின் வேர்க்கிழங்கிலிருந்து உச்சிக் குருத்து இலைவரை தண்டு, இலை, பட்டை, பூ, காய், பழம், பட்டைச்சாறு அனைத்தும் பயன்படுத்துவது போல வேள்வியில் பயன்படுத்தும் பயன்படுத்தும் கலசம், விளக்கு, உயிர்ப்புநூல், தீர்த்தம், யாகம் கட்ட உபயோகித்த செங்கல், கேட்கும் மந்திரங்கள் அனைத்துமே பக்தர்களுக்கும், தனிப்பட்ட மக்களுக்கும் தொண்டர்களுக்கும் பயன்பாடு உடையதாகவும், சிறப்புக்களைக் கொடுப்பதாகவும் இருக்கின்றன.\nசக்தி ஒளி அக்டோபர் 2011\nPrevious articleதிருவடி பூஜையில் பலன்\nNext articleஅம்மா சொன்னால் செய்யும்\nவேத வேள்விகளும் – சித்தா்பீடத்து வேள்விகளும்\nவேத வேள்விகளும் – சித்தா்பீடத்து வேள்விகளும்\nகவசமாக நின்று பக்தரின் உயிரை காப்பாற்றிய அம்மா\nபரம்பொருள் அவதார மகிமை – பாகம் 2\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nவேள்விக்குழு தொண்டா்களின் பொறுப்பும் கடமைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarikantam.blogspot.com/2011/01/blog-post_08.html", "date_download": "2018-07-19T13:39:00Z", "digest": "sha1:NOW47M5P2PDCREARDNL3PJE5FYL5Z2FV", "length": 26689, "nlines": 103, "source_domain": "kumarikantam.blogspot.com", "title": "குமரிக்கண்டம்: வினவின் இராஜராஜ சோழனுக்கு எதிர் வினை", "raw_content": "\nவினவின் இராஜராஜ சோழனுக்கு எதிர் வினை\nவினவு நான் விரும்பி பார்க்கும் தளங்களில் ஒன்று.. நான் ஒரு ஆத்திகன் கடவுள் இருக்கிறார் என்று நம்புவன். வினவில் பகுத்தறிவுவாதம் மிக அழகாக கூறப்பட்டும் வந்திருக்கிறது அதனால் அதை நான் பார்க்க மாட்டேன் என்று இருந்தது இல்லை. சந்தனமுல்லை விவகாரத்தினை கையாண்டவிதம் தவிர வினவிற்கு என்றுமே நான் ஆதரவாளனாக தான் இருந்திருக்கிறேன். பகுத்தறிவுவாதிகள் என்பதற்காக மூடிமறைக்காமல் சக பகுத்தறிவுவாதிகள் தவறு செய்தால் தவறு என்று சொல்லுபவர்கள். ஆனால் தீடிரென்று என்ன ஆனது என்று தெரியவில்லை வரலாற்றை பற்றி எழுதும் பொழுது கேட்ட தகவல்கள், படித்த தகவல்கள், படிக்காத தகவல்கள் என்று அனைத்து கருத்துகளையும் எடுத்துக்கொண்டு எழுத வேண்டும், ஆதரித்தும் எதிர்த்தும் என்று வரலாற்றியலாளர்கள் பல எழுதி உள்ளனர். அதை விடுத்து ஒரு சாரார் எழுதியதை வைத்து அது தான் உண்மை என்று எடுத்துக்கொள்ளுவது வரலாறாக கொள்ள முடியாது..\nவினவு // பிரம்மாண்டமான பொறியியல் சாதனைகளை எல்லாம் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே சாதித்துக் காட்டிய மாமன்னன் ராஜராஜன் போற்றிக் கொண்டாடப்படுகிறான். கூடவே அவனது ஆட்சியும் ’தமிழகத்தின் பொற்கால ஆட்சி’ என்று புகழப்படுகிறது // வினவு\nஇராஜ ராஜனின் ஆட்சி கட்டிய கோயிலினால் பொற்காலம் என்று அழைக்கப்படுவதில்லை, ஆட்சிமுறை, மக்கள் எதிரி மன்னர்களின் பயமின்றி வாழ்ந்ததால் பொற்கால ஆட்சி என்றழைக்கப்படுகிறது. பிரமிடு, சீனச்சுவர் கட்டியதால் யாருடைய ஆட்சியையும் பொற்காலம் என்பதில்லை. குடவோலை முறையில் கிராம தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிர்வாகம் நடந்தது இன்னும் நாட்டார்கள் வாழும் கிராமங்களில் நாடு எனப்படும் முறை பின்பற்ற பட்டு வருகிறது இன்று அது வாரிசுரிமையாகிவிட்டது ஆனால் இராஜ ராஜன் ஆட்சியில் அது வாரிசுரிமையால கிடைப்பதாக இருந்தது இல்லை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே தலைவர்களாக இருந்தனர். ஒரு மன்னனின் ஆட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நிர்வாகத்தில் இருந்தார்கள், மன்னன் என்பவன் சர்வாதிகாரி எனும் பொழுதும் மக்களால் அவர்களின் நிர்வாகியை தேர்ந்தெடுக்கவைத்தவரை ஆதிக்க சக்தி மன்னன் என்று கூறும் கூற்று மிகவும் முட்டாள்தனமானது.\nவினவு // முன்னெப்போதும் இல்லாப் பிரம்மாண்டமாக ராஜராஜன் பெரியகோவிலை எழுப்பியது ஏன் அக்கற்றளிக் கோவிலின் கம்பீரம் மூலம் அவன் எதைச் சொல்ல நினைத்தான்\nஅடிமை உழைப்பிலும் போர்க் கொள்ளையிலும் உருவான பெரியகோவில்\nராஜராஜனுக்கு முன்னர் நடுகல் வழிபாடுதான் தமிழ்நாட்டில் பரவி இருந்தது. // வினவு\nஇராஜராஜன் புத்தவிகாரங்களின் பிரம்மாண்டத்தை பார்த்த பிறகு அதைவிட பெரிய கோயில்கள் கட்டவேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டு இருக்க கூடாது. தான் சார்ந்த சமயத்தின் மான்பை உயர்த்த எந்த ஒரு மனிதனும் விரும்புவான் அதையே இராஜராஜனும் செய்திருக்கிறார் இதில் என்ன தவறு கண்டீர்கள். இராஜராஜனுக்கு முன்பாக நடுக்கல் வழிபாடு என்று எழுதியிருக்கிறீர்கள், பள்ளிபடை கோயில் என்பதை விட்டுவிட்டீர்களே. அதை அடுத்த கட்டுரையில் சேர்ப்பதாக உத்தேசமா.\nநடுகல் - போரில் இறந்த வீரர்களின் நினைவாக எழுப்பபடுவது. அந்த வீரனை சிறு தெய்வமாக வழிபட்டோம்\nபள்ளிபடை - இறந்த அரசனின் நினைவாக எழுப்பபடுவது இது சிறு கோயில் அமைப்புடனே இருக்கும்.\nஇவைதான் தமிழர்கள் வணங்கிய கடவுள்கள் என்று நீங்கள் கூறும் கூற்றை படித்த பிறகு குத்த வைத்து கும்மியடித்து சிரிப்பதா இல்லை எல்லாம் என் தலையெழுத்து என்று எண்ணி தலையிலடித்துக்கொள்ளுவதா என்று தெரியவில்லை.\nவினவு // கழுவேற்றி சமணத்தைக் கருவறுத்த சைவத்தின் வெற்றி, ராஜராஜனின் பேரரசு உருவாக்கத்தோடு ஒருங்கிணைந்தது. இக்காலத்தில்தான் சைவக்கொழுந்துகளான வேளாளர்களும் பார்ப்பனர்களும் கூட்டணி கட்டிக் கொண்டு அதிகார மையமானார்கள். // வினவு\nஇந்த கூற்றில் என்ன சொல்லவருகிறீர்கள், சைவ சமயத்தை சேர்ந்தவர்கள் சமணர்களை கழுவேற்றினார்கள் என்று இது உண்மையா இல்லையா எனபதற்கு ஆதாரங்கள் இல்லை. கோயில்களில் இருக்கும் ஓவியங்களை தவிர. அப்பர் பெருமான் சமணமதத்தை சார்ந்தவர் அவர் சைவத்தை தழுவியபொழுது கல்லில் அவரை கட்டி கடலில் போட்டது, தீ வைத்து கொழுத்த பார்த்ததும் இதே சமண மாண்புகள் தான் என்பதையும் எடுத்து சொல்லலாமே. அதை சொல்ல ஏன் உங்களால் முடியவில்லை. சமணர்களின் கொல்லாமை உங்களின் வாயை அடைத்துவிடுகிறதோ. அவர்களின் கொல்லாமை எனும் தத்துவத்தால் தான் கல்லை கட்டி விட்டெறிந்தார்களோ, அவர்கள் கொல்லவில்லை கல் தான் கொண்றுவிட்டது என்று சொல்ல வசதியாக இருக்குமென.\nஇன்னும் கழுவேற்றுதல் என்பது கேரளாவில் நடந்து கொண்டுள்ளது, உண்மையை தான் சொல்லுகிறேன் அய்யா வேண்டுமென்றால் சென்று விசாரித்து பாருங்கள் விளக்குவார்கள். கழுவேற்றுதல் என்றால் என்ன என்று வாதங்கள் நடைபெரும் பொழுது வாதத்தில் தோற்றவர் தன் மேல் தூண்டை எடுத்து பக்கத்தில் இருக்கும் மரக்கழியின் போட்டுவிட்டு செல்லுவாராம் அதன் பெயர் கழுவேற்றுதலாம். திராவிட ஓப்பிலக்கியத்தின் மூலம் இதையும் ஆராய்ந்து கழுவேறுதலுக்கு சரியான அர்த்தத்தை கண்டுபிடித்து சொல்லுங்க்ள் அய்யா.\nவினவு // மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனை வென்றபோது கைப்பற்றப்பட்ட செல்வங்களும், ஈழம், கேரளத்தின் தென் பகுதி, ஆந்திரத்தின் தென் பகுதி ஆகியவற்றை வென்று அந்நாடுகளின் கருவூலங்களைக் கொள்ளை அடித்த செல்வங்களும்தான் 216 அடிக் கற் கோபுரமாகியது. மலைநாடு எனப்படும் சேரநாட்டை வென்றபோது எடுத்து வந்த பொன் நகைகளும், பாண்டிய நாட்டை வென்றபோது கொள்ளையடித்து வந்த முத்து, பவளங்களும்தான் பெருவுடையாருக்குரிய நகைகளாயின. // வினவு\nசாளுக்கியன் இவர் படையெடுத்து செல்லும் முன் தமிழகத்தில் படையெடுத்து வந்து பிடிக்கவில்லையா இங்கிருந்து பொண்ணும் பொருளும் கொண்டு செல்லவில்லையா. அப்படி அவர்கள் செய்யாமல் இருந்து இவர் மட்டும் தனது கோயிலை கட்டிமுடிக்க பணம் பொருள் வேண்டுமென்றா வம்படியாக சென்று வலுச்சண்டைக்கு இழுத்து கொள்ளையடித்து வந்தார். என்னவொரு கூற்று வாழ்க உங்கள் தமிழ் பற்று. உங்களுக்கு தேவையானது போல் தமிழை வளைக்கலாம் ஆனால் அதை மிகவும் அதிகமாக வளைத்தால் உடைந்துவிடும்.\nவினவு // ‘காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி’ // வினவு\nகாந்தளூர்சாலை என்பது திருவனந்தபுரம் அருகில் இருப்பது என்பதை பெரும்பாலான வரலாற்றாசிரியகள் ஒத்துக்கொண்டுள்ளனர். கலமறுத்தருளி என்பதற்க்கு என்ன அர்த்தம். கலம் என்றால் கப்பல் என்று பொருள் கொள்ளலாம் திருவனந்தபுரம் அருகே எங்கு துறைமுகம் உள்ளது. எங்கு சேரனுடைய கப்பல் படை இருந்தது அந்த கப்பல்படையை இராஜ ராஜன் முறியடித்தான். களமறுத்தருளி என்றால் கூட ஒத்துக்கொள்ளலாம் ஆனால் இங்கு கூறப்பட்டிருப்பது கலமறுத்தருளி இதன் அர்த்தம் என்ன. கலம் என்பது ஆயுதங்களையும் குறிக்கலாம். ஏன் சில வரலாற்றாசிரியர்கள் பார்வதிகேசவபுரம் கல்வி சாலை காந்தளூர்சாலையினை முன் மாதிரியாக கொண்டு நிறுவப்பட்டது என்கிறார்கள்.\nஇந்த பார்வதிகேசவபுரம் கல்விசாலை பார்ப்பனர்களுக்கானது என்பது மிகவும் தெள்ளதெளிவாக வரலாற்றில் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு பார்ப்பன கல்விசாலையை அழித்தொழித்தற்கு பெருமைதானே பட வேண்டும் தாங்கள். ஏன் இதை எதிர்க்கிறீர்கள் என்பது புரியவில்லை. பார்வதிகேசவபுரத்தை பற்றியும் காந்தளூரைப்பற்றியும் இன்னும் ஆராய்ச்சி செய்து பாருங்கள். அதன் பிறகு வந்து பார்ப்பனியத்தின் ஆதிக்கத்தை கட்டுபடுத்தியவன் இராஜராஜன் என்று வந்து சொன்னாலும் சொல்லுவீர்கள்.\nவினவு // ‘இருண்ட’ காலத்தில்தான் தமிழிலக்கிய வளர்ச்சி உச்சத்தில் இருந்தது. மணிமேகலை, சீவக சிந்தாமணி, எலி விருத்தம், கிளி விருத்தம், கார் நாற்பது, இனியவை நாற்பது போன்ற இலக்கிய நூல்களும், விருத்தம், தாழிசை போன்ற பாவகைகளும், உரை நூல்களும் உருவாக்கப்பட்டன. // வினவு\nஇவைகளை நான் இல்லை என்று சொல்லவில்லை இதே காலத்தில் தான் ஆசாரகோவையும் தமிழுக்கு கிடைத்தது. திருக்குறளிலும் பார்ப்பனர்களை போற்றும் குறள்கள் உள்ளது ஆசாரகோவையை படித்தீர்கள் என்றால் மொத்தமாக தெரியும் எவன் ஆட்சிகாலத்தில் பார்ப்பனியம் வளர்ந்தது என்று.\nகளப்பிர்ர் பிராமண்ருக்குத் தானங் கொடுத்து ஆதரரித்ததை ‘அகலிடமும் அமருலகும்’ எனத் தொடங்குகிற செய்யுள் கூறுகிறது.\nபொருகடல் வளாகம் ஒருகுடை நிழற்றி\nஇருபிறப் பாளர்க் கிருநிதி ஈந்து\nஅருபுரி பெரும் அச்சுதர் கோவே’ என்று அந்தச் செய்யுள் கூறுவது காண்க. இதனால் களப்பிரர் பார்ப்பனரை வெறுத்தவர் அல்லர் என்பது தெரிகிறது’\n(களப்பிர்ர் காலத் தமிழகம் / மயிலை சீனி.வேங்கடசாமி / குயிலோசை 2005/பக்72,73)\n- கீழ்மக்கள் உடல் தொட்டுவிட்டால், குளித்துவிட வேண்டும் (ஆசாரக் கோவை – 10)\n· பார்ப்பாரை இகழ்வோருக்கு ஐம்பூதமும் கெட்டுக் கேடு செய்யும் (15)\n· கல்யாணம், தேவர், பிதிர் விழா, வேள்வி ஆகியவற்றின் பொருட்டு தானம் செய்ய வேண்டும் (48)\n· பெரியவர்கள் எதிரே – சிரிப்பு, கொட்டாவி, எச்சில் காறுதல், தும்மல் ஆகியவை செய்தால் பழி சேரும் (73)\n· நான்குவேதங்களைக் கற்ற பிராமணரைத் தம் குருவாக ஏற்க வேண்டும் என்பதுதான், கற்றோர் அறிவாளர் முடிவு (61)\nஇப்படியான பிராமணர்களின் ஆசாரங்களைக் கொண்ட நூல்தான் ஆசாரக் கோவை. ’இந்நூல், வடமொழி ஸ்மிருதிக் கருத்துகளைப் பின்பற்றி எழுதப்பட்ட்து என்பதைச் சிறப்புப் பாயிரச் செய்யுள் பகுதி தெரிவிக்கிறது’ என்றார் முனைவர் ச.வே.சுப்ரமணியன். (பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் / மெய்யப்பன் பதிப்பகம் 2007 / பக் 153)\nதமிழரின் பல்வேறு குலத்தவரை, ’தீண்ட்த்தகாதோர்’ என்றாக்கிய முதல் நூல் ஆசாரக்கோவைதான் என்பதை மறந்துவிடலாகாது. தீண்டாமைக்கான கருத்து வடிவத்தை ஆசாரக்கோவைக்கு முன், எந்த்த் தமிழ் நூலிலும் காண இயலாது. ஏனெனில், தமிழர்ளின் மரபில் சாதி இல்லை, ஆகவே தீண்டாமையும் இல்லை.\nஇப்படி எழுதப்பட்ட களப்பிரர் காலம் பொற்காலம் என்ற தங்களின் கூற்று மிகமிக அருமை. உங்களின் சேவை இந்நாட்டிற்கு தேவை தொடருங்கள்.\nசாதி வேண்டாம் சாதி வேண்டாம் என்று கூறிக்கொண்டே இங்கு நீங்கள் சாதியை தூக்கிபிடிப்பதும் தெரிகிறது வேளார்களையும் பார்ப்பனர்களுடன் சேர்த்து அவர்களை தாக்கும் நோக்கத்துடனே எழுதப்பட்டதாக தோன்றுகிறது இந்த கட்டுரை. இடை இடையே மரூர் சோழனை இழுப்பதால் எந்த பயனும் இல்லை கருணாநிதியை தாக்க வேண்டும் என்பதற்காக சோழனை இழுத்தீர்களா இல்லை சோழனை தாக்கும் பொழுது கருணாவையும் துணைக்கு இழுத்தீர்களா என்று தெரியவில்லை. இருந்தாலும் வரலாற்றை திரிக்க வேண்டியவர்கள் பலவாறாக திரித்து வைத்திருக்கிறார்கள் அதில் அனைத்தையும் படித்து எது உண்மை என்று தெரிந்து கொள்ள முயற்சியுங்கள்.\nஅதைவிடுத்து மேலும் சுவையாக பல கதைகளை வடித்து வருங்கால தமிழ் சந்ததியை சந்தியில் நிற்க வைத்துவிடாதீர்கள்.\nஇந்த கட்டுரையை மேலும் தொடருகிறேன், இன்னும் பதிலளிக்க வேண்டிய கூற்றுகள் உள்ளன. இப்பொழுது இது போதுமானது இன்னும் தங்கள் கட்டுரையில் உள்ள ஒவ்வொரு கூற்றையும் தனிதனியாக பிரித்து அவைகளுக்கு விளக்கம் கொடுக்க முயற்சிக்கிறேன்.\nதமிழக மீனவர்களுக்காக குரல் கொடுங்கள்\nடூவீலரில் 3 ஜி கருவி மூலம் 80 சத விபத்துகளை குறைக்...\nசோழர் களப்பிரர் பார்ப்பனீயம் - பகுதி 2\nவினவின் இராஜராஜ சோழனுக்கு எதிர் வினை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://library.senthamil.org/168.htm", "date_download": "2018-07-19T13:08:11Z", "digest": "sha1:JKX57FK7YBPJJ4KQWKET3OWBE7SNR7ON", "length": 20477, "nlines": 235, "source_domain": "library.senthamil.org", "title": "திருவருட்பயன்\t, உமாபதி சிவாசாரியார்\t,library.senthamil.org", "raw_content": "\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nசைவ சித்தாந்தக் கருத்துக்களை எளிதில் மக்கள் உணரும் வகையில் உமாபதி சிவம் அருளிய நூலே குறள் வெண்பாவால் இயன்ற \"திருவருட்பயன்\" எனும் இந்நூலாகும். சைவ பெருமக்களால் பெரிதும் பயிலப்படும் நூற்களில் இதுவும் ஒன்றாகும். இதற்கு பண்டே பல உரைகள் தோன்றியுள்ளன, இன்றும் தோன்றிக் கொண்டிருகின்றன. இங்கு மூலத்தை மாத்திரம் தருகின்றேன். பத்துப் பத்தாக மொத்தம் 100 குறள்கள்.\nநற்குஞ்சரக் கன்று நண்ணில் கலைஞானம்\nஅகர உயிர்போல் அறிவாகி எங்கும்\nநிகரில் இறை நிற்கும் நிறைந்து. 1\nதன் நிலைமை மன் உயிர்கள் சாரத் தரும்சத்தி\nபின்னம் இலான் எங்கள் பிரான். 2\nமெருமைக்கும் நுண்மைக்கும் பேர்அருட்கும் பேற்றின்\nஅருமைக்கும் ஒப்புஇன்மை யான். 3\nஆக்கிஎவையும் அளித்து ஆசுடன் அடங்கப்\nபோக்கு அவன் போகாப் புகல் . 4.\nஅருவம் உருவம் அறிஞர்க்கு அறிவாம்\nஉருவம் உடையான் உளன். 5.\nபல்ஆர் உயிர் உணரும் பான்மைஎன மேல்ஒருவன்\nஇல்லாதான் எங்கள் இறை. 6.\nஆனா அறிவாய் அகலான் அடியவர்க்கு\nவான்நாடர் காணாத மன். 7\nஎங்கும் எவையும் எரி உறு நீர்போல் ஏகம்\nதங்கும்அவன் தானே தனி. 8.\nநலம்இலன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்லன்\nசலம்இலன் பேர் சங்கரன். 9.\nஉன்னும்உளது ஐயம்இலது உணர்வாய் ஓவாது\nபிறந்தநாள் மேலும் பிறக்கும்நாள் போலும்\nதுறந்தோர் துறப்போர் தொகை. 11.\nதிரிமலத்தார் ஒன்றுஅதனில் சென்றார்கள் அன்றி\nஒருமலத்தார் ஆயும் உளர். 12\nமூன்றுதிறத்து உள்ளாரும் மூலமலத்து உள்ளார்கள்\nதோன்றலர்தொத்து உள்ளார் துணை. 13\nகண்டவற்றை நாளும் கனவில் கலங்கியிடும்\nதிண்திறலுக்கு என்னோ செயல் . 14\nபொறிஇன்றி ஒன்றும் புணராதே புந்திக்கு\nஅறிவுஎன்ற பேர்நன்று அற. 15\nஒளியும் இருளும் உலகும் அலர்கண்\nதெளிவு இல்எனில் என்செய. 16\nசத்துஅசத்தைச் சாராது அசத்துஅறியாது அங்கண்இவை\nஉய்த்தல் சத்சத்தாம் உயிர். 17\nஇருளில் இருளாகி எல்இடத்தில் எல்லாம்\nபொருள்கள் இலதோ புவி. 18\nஊமக்கண் போல ஒளியும் மிக இருளே\nயாம்மன்கண் காணா தவை. 19\nஅன்றுஅளவும் ஆற்றும் உயிர் அந்தோ அருள்தெரிவது\nஎன்றுஅளவு ஒன்றுஇல்லா இடர். 20\nதிருவருட்பயன் - மூன்றாம் பத்து\nதுன்றும் பவத்துயரும் இன்பும் துணைப்பொருளும்\nஇன்றென்பது எவ்வாறும் இல். 21\nஇருளானது அன்றி இலதெவையும் ஏகப்\nபொருளாகி நிற்கும் பொருள். 22\nஒருபொருளும் காட்டாது இருளுருவம் காட்டும்\nஇருபொருளும் காட்டாது இது. 23\nஅன்றுஅளவி உள்ளளியோடு ஆவி இடைஅடங்கி\nஇன்றளவும் நின்றது இருள். 24\nபலரைப் புணர்ந்தும் இருள்பாவைக்கு உண்டென்றும்\nகணவற்கும் தோன்றாத கற்பு. 25\nபன்மொழிகள் என்உணரும் பான்மை தெரியாத\nதனமை இருளார் தந்தது. 26\nஇருள்இன்றேல் துன்புஎன் உயிர் இயல்பேல் போக்கும்\nபொருள் உண்டேல் ஒன்றாகப் போம். 27\nஆசுஆதியேல் அணைவ காரணமென் முத்திநிலை\nபேசாது அகவும் பிணி. 28\nஒன்று மிகினும் ஒளிகவராதேல் உள்ளம்\nஎன்றும் அகலாது இருள். 29\nவிடிவாம் அளவும் விளக்கனைய மாயை\nவடிவுஆதி கன்மத்து வந்து. 30\nதிருவருட்பயன் - நான்காம் பத்து\nஅருளில் பெரியது அகிலத்தில் வேண்டும்\nபொருளில் தலைஇலது போல். 31\nபெருக்க ஒளியினை பேரொளியாய் எங்கும்\nஅருக்கனென நிற்கும் அருள். 32\nஊனறியாது என்றும் உயிர்அறியாது ஒன்றுமிவை\nதானறியாதார் அறிவார் தான். 33\nபால்ஆழி மீன்ஆளும் பான்மைத்து அருளுயிர்கள்\nமால்ஆழி ஆளும் மறித்து. 34\nஅணுகும் துணைஅறியா ஆற்றோனில் ஐந்தும்\nஉணர்வை உணராது உயிர். 35\nதரையை அறியாது தாமே திரிவோர்\nபுரையை உணரார் புவி. 36\nமலைகெடுத்தோர் மண்கெடுத்தோர் வான்கெட்த்தோர் ஞானம்\nதலைகெடுத்தோர் தற்கேடர் தாம். 37\nவெள்ளத்துள் நாவாற்றி எங்கும்விடிந்து இருளாம்\nகள்ளத் தலைவர் கடன். 38\nபரப்புஅமைந்து கேண்மின்இது பாலல்கலன்மேல் பூஞை\nகரப்பு அருந்த நாடும் கடன். 39\nஇற்றைவரை இயைந்தும் ஏதும் பழக்கமிலா\nவெற்று உயிர்க்கு வீடு மிகை. 40\n5. அருள் உரு நிலை\nஅறியாமை உள்நின்று அளித்ததே காணும்\nகுறியாக நீங்காத கோ. 41\nஅகத்துறு நோய்க்கு உள்ளினரை அன்றிஅதனை\nசகத்தவரும் காண்பரோ தான். 42\nஅருளா வகையால் அருள்புரிய வந்த\nபொருள்ஆர் அறிவார் புவி. 43\nபொய்இருண்ட சிந்தைப் பொறி இலார் போதமாம்\nமெய்இரண்டும் காணார் மிக. 44\nபார்வைஎன மாக்களைமுன் பற்றிப் பிடித்தற்காம்\nபோர்வைஎனக் காணார் புவி. 45\nஎமக்குஎன் எவனுக்கு எவை தெரியும் அவ்வத்\nதமக்குஅவனை வேண்டத் தவிர். 46\nவிடம்நகுலம் மேவினும் மெய்ப்பாவகனின் மீளும்\nகடனில்இருள் போவதுஇவன் கண். 47\nஅகலத் தரும் அருளை ஆக்கும் வினைநீக்கும்\nசகலர்க்கு வந்துஅருளும் தான். 48\nஆர்அறிவார் எல்லாம் அகன்ற நெறிஅருளும்\nபேர்அறிவான் வாராத பின். 49\nஞானம் இவன்ஒழிய நண்ணியிடும் நற்கல்அனல்\nபானு ஒழியப் படின். 50\nதிருவருட்பயன் - ஆறாம் பத்து\nநீடும் இருவினையும் நேராக நேர்ஆதல்\nகூடும் இறைசத்தி கொளல். 51\nஏகன் அநேகன் இருள்கருமம் மாயைஇரண்டு\nஆக இவை ஆறு ஆதி இல். 52\nசெய்வானும் செய்வினையும் சேர்பயனும் சேர்ப்பவனும்\nஉய்வான் உளன்என்று உணர். 53\nஊன் உயிரால் வாழும் ஒருமைத்தெ ஊனொடு உயிர்\nதான் உணர்வொடு ஒன்றாம் தரம். 54\nதன்நிறமும் பல்நிறமும் தானாம்கல் தன்மைதரும்\nபொன்நிறம்போல் மன்நிறம்இப் பூ. 55\nகண்தொல்லை காணும்நெறி கண் உயிர் நாப்பண்நிலை\nஉண்டுஇல்லை அல்லது ஒளி. 56\nபுன்செயலி நோடு புலன்செயல்போல் நின்செயலை\nமன்செயலது ஆக மதி. 57\nஓராதே ஒன்றையும்உற்று உன்னாதே நீமுந்திப்\nபாராதே பார்த்தனைப் பார். 58\nகளியே மிகுபுலனாய்க் கருதி ஞான\nஒளியே ஒளியாய் ஒளி. 59\nகண்டபடியே கண்டு காணாமை காணாமல்\nகொண்டபடியே கொண்டு இரு. 60\nதூநிழல் ஆர்தற்கு ஆரும் சொல்லார் தொகும் இதுபோல்\nதன்அதுவாய் நிற்கும் தரம். 61\nதித்திக்கும் பால்தானும் கைக்கும் திருந்திடும்நாப்\nபித்தத்தில் தான் தவிர்ந்த பின். 62\nகாண்பான் ஒளி இருளில் காட்டிடவும் தான் கண்ட\nவீண்பாவம் எந்நாள் விழும். 63\nஒளியும் இருளும் ஒருமைத்துப் பன்மை\nதெளிவு தெரியார் செயல். 64\nகிடைக்கத் தகுமேநற் கேண்மையார்க்கு அல்லால்\nஎடுத்துச் சுமப்பானை இன்று. 65\nவஞ்சமுடன் ஒருவன் வைத்த நிதிகவரத்\nதுஞ்சினனோ போயினனோ சொல். 66\nதனக்குநிழல் இன்றாம் ஒளிகவரும் தம்பம்\nஎனக்கவர நில்லாது இருள். 67\nஉற்கைதரும் பொற்கை உடையவர்போல் உண்மைப்பின்\nநிற்க அருளார் நிலை. 68\nஐம்புலனால் தாம்கண்டது என்றால் அதுவொழிய\nஐம்புலன் ஆர்தாம் ஆர்அதற்கு. 69\nதாமே தருபவரைத் தம்வலியினால் கருதல்\nஆமே இவன்ஆர் அதற்கு. 70\nதிருவருட்பயன் - எட்டாம் பத்து\nஇன்புறுவார் துன்பார் இருளில் எழும்சுடரின்\nபின்புகுவார் முன்புகுவார் பின். 71\nஇருவர் மடந்தையருக்கு என்பயன் இன்பு உண்டாம்\nஒருவன் ஒருத்தி உறின். 72\nஇன்பு அதனை எய்துவார்க்கு ஈயும் அவர்க்கு உருவம்\nஇன்பகனம் ஆதலினால் இல். 73\nதாடலைபோல் கூடி அவை தான் நிகழா வேற்று இன்பக்\nகூடலைநீ ஏகமெனக் கொள். 74\nஒன்றாலும் ஒன்றாது இரண்டாலும் ஓசைஎழாது\nஎன்றாலும் ஓர் இரண்டும் இல். 75\nஉற்றாரும் பெற்றாரும் ஓவாது உரைஒழியப்\nபற்றாரும் அற்றார் பவம். 76\nபேய் ஒன்றும் தன்மை பிறக்கும் அளவும் இனி\nநீ ஒன்றும் செய்யாது நில். 77\nஒண்பொருட்கண் உற்றார்க்கு உறுபயனே அல்லாது\nகண்படுப்பார் கைப்பொருள்போல் காண். 78\nமூன்றாய தன்மை அவர் தம்மில் மிக முயங்கித்\nதோன்றாத இன்பம் அது என் சொல். 79\nஇன்பில் இனிது என்றல் இன்று உண்டேல் இன்று உண்டாம்\nஅன்பு நிலையே அது. 80\nதிருவருட்பயன் - ஒன்பதாம் பத்து\n9. ஐந்தெழுத்து அருள் நிலை\nஅருள்நூலும் ஆரணமும் அல்லாதும் ஐந்தின்\nபொருள்நூல் தெரியப் புகின். 81\nஇறைசத்தி பாசம் எழில்மாயை ஆவி\nஉறநிற்கும் ஓங்காரத்து உள். 82\nஊன நடனம் ஒருபால் ஒருபாலாம்\nஞானநடம் தான்நடுவே நாடு. 83\nவிரியமந மேவியவ்வை மீளவிடா சித்தம்\nபெரியவினை தீரில் பெறும். 84\nமால்ஆர் திரோதம் மலம்முதலாய் மாறுமோ\nமேலாகி மீளா விடின். 85\nஆராதி ஆதாரம் அந்தோ அதுமீண்டு\nபாராதுமேல் ஓதும் பற்று. 86\nசிவமுதலே ஆம்ஆறு சேருமேல் தீரும்\nபவம் இதுநீ ஓதும் படி. 87\nவாசி அருளியவை வாழ்விக்கும் மற்று அதுவே\nஆசுஇல் உருவமும் ஆம் அங்கு. 88\nஆசில்நவா நாப்பண் அடையாது அருளினால்\nவாசி இடை நிற்கை வழக்கு. 89\nஎல்லா வகையும் இயம்பும் இவன் அகன்று\nநில்லா வகையை நினைந்து. 90\nதிருவருட் பயன் - பத்தாம் பத்து\nஓங்கு உணர்வின் உள்அடங்கி உள்ளத்துள் இன்புஒடுங்கத்\nதூங்குவர்மற்று ஏது உண்டு சொல். 91\nஐந்தொழிலும் காரணர்களாம் தொழிலும் போகம்நுகர்\nவெந்தொழிலும் மேவார் மிக. 92\nஎல்லாம் அறியும் அறிவுஉறினும் ஈங்குஇவர்ஒன்று\nஅல்லாது அறியார் அற. 93\nபுலன் அடக்கித் தம்முதல்கண் புக்குறுவார் போதார்\nதலம்நடக்கும் ஆமை தக. 94\nஅவனைஅகன்று எங்குஇன்றாம் ஆங்குஅவனாம் எங்கும்\nஇவனைஒழிந்து உண்டாதல் இல். 95\nஉள்ளும் புறம்பும் ஒருதன்மைக் காட்சியருக்கு\nஎள்ளும் திறம் ஏதும் இல். 96\nஉறும்தொழிற்குத் தக்க பயன் உலகம் தத்தம்\nவறும்தொழிற்கு வாய்மை பயன். 97\nஏன்ற வினைஉடலொடு ஏகுமிடை ஏறும்வினை\nதோன்றில் அருளே சுடும். 98\nமும்மை தரும்வினைகள் மூளாவாம் மூதுஅறிவார்க்கு\nஅம்மையும் இம்மையே ஆம். 99\nவெள்ளத்து அலைவர் மிக. 100\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thileeban81.blogspot.com/2016/03/18.html", "date_download": "2018-07-19T13:14:42Z", "digest": "sha1:KAWVPLCIXASKCTF4QEWJSJ42XVVRXCKI", "length": 9554, "nlines": 90, "source_domain": "thileeban81.blogspot.com", "title": "திலீபன் சிந்தனை : தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 18", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 18\nசுதந்திரம் பெற்ற பிறகு, இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் என்ற நடைமுறையில் தமிழகத்தை பொறுத்தவரையிலும் 1971 வரை எந்த இடையூறும் நிகழவில்லை. தமிழ்நாடு சட்டப்பேரவையின் 5வது பொதுத் தேர்தல் 1972ம் ஆண்டு தான் நடந்திருக்க வேண்டும். ஆனால், மூத்த தலைவர்களின் அதிருப்தியால் காங்கிரஸ் பிளவுபட்டு இந்திரா காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ் என இரண்டாகி நின்றது. எனவே, பாராளுமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தல் நடத்தி தனது பலத்தை நிரூபிக்க பிரதமர் இந்திரா விரும்பினார்.\nஇதையடுத்து, இந்திய பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. அண்ணா மறைவையடுத்து முதல்வரான கருணாநிதி, தமிழக சட்டப்பேரவை தேர்தலையும் அத்துடன் சேர்த்து நடத்த முன் வந்தார். அதனால், தமிழ்நாடு சட்டப்பேரவை மற்றும் இந்திய பாராளுமன்றம் என இரண்டுக்கும் 1971ம் ஆண்டிலேயே தேர்தல் நடைபெற்றது. எம்ஜிஆர், கருணாநிதி இருவரும் இணைந்திருந்த இந்த தேர்தலில் திமுக அணியில் இந்திரா காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், பிரஜா சோசலிஸ்ட், பார்வர்டு பிளாக், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம் பெற்றன.\nமூத்த தலைவர்கள் வெளியேறியதால் மத்திய ஆட்சியை தக்க வைக்க வேண்டிய சூழ்நிலையில் இந்திரா காந்தி இருந்தார். எனவே, தமிழக சட்டப்பேரவைக்கு தொகுதி பங்கீட்டை அவர் எதிர்பார்க்கவில்லை. தமிழகத்தில் 9 பாராளுமன்ற தொகுதிகளை மட்டும் திமுக அணியில் அவர் பெற்றார். இதுதான், திராவிட கட்சிகளின் தோளில் காங்கிரஸ் கட்சி சவாரி செய்வதற்கு போடப்பட்ட முதல் பிள்ளையார் சுழி.\nமுந்தைய தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக இருந்த ராஜாஜி, இந்த தேர்தலில் திமுகவுக்கு எதிராக நின்றார். காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ், ராஜாஜி தலைமையிலான சுதந்திரா கட்சி இணைந்து தேர்தல் களத்தில் இறங்கின. இந்த தேர்தலில் தான் பெருந்தலைவர் காமராஜரை மிகக் கடுமையாக திமுகவினர் விமர்சிக்க தொடங்கினர். தேர்தல் களத்தில் தனி நபர் தாக்குதல் ஆரம்பமானது, இந்த தேர்தலில் தான் என்று கூறலாம்.\n1971ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த இந்த தேர்தலில் திமுக கூட்டணி 205 இடங்களை கைப்பற்றியது. திமுக மட்டும் தனியாக 184 தொகுதிகளை வென்றது. தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் அதற்கு முன்னும் சரி. அதற்கு பிறகும் சரி. இந்த அளவு எண்ணிக்கையில் தனியொரு கட்சி இதுவரை வெற்றி பெற்றதில்லை. அந்த வகையில் இது ஒரு வரலாற்று வெற்றி. தமிழக முதல்வராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றார் கருணாநிதி. நெடுஞ்செழியன், அன்பழகன், சி.பா.ஆதித்தனார், அன்பில் தர்மலிங்கம் உட்பட 12 பேர் அமைச்சர்களாகினர்.\nகாமராஜரின் ஸ்தாபன காங்கிரசுக்கு 21 இடங்கள் மட்டுமே கிடைத்தன. நாகர்கோவில் தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு காமராஜர் தேர்வானார். சென்னை சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் கருணாநிதி வெற்றி பெற்றிருந்தார். அருகில் பரங்கிமலை தொகுதியில் எம்ஜிஆர் வென்றிருந்தார். இந்த மகத்தான வெற்றிக்கு பிறகுதான், இரு சகாப்தங்களுக்கு இடையே பிரிவு நேரிட்டது.\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 23\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 22\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 21\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 20\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 19\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 18\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 17\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 16\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 15\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 14\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 13\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 12\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 11\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2017/06/blog-post_6.html", "date_download": "2018-07-19T13:27:52Z", "digest": "sha1:YM4HFL7YXPDDO2E2M3WIFRBSRKFVFD26", "length": 12560, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "இந்தி, மராத்தி, குஜராத்தி மொழிகளில் வழங்கப்பட்ட ‘நீட்’ தேர்வு வினாத்தாள்களை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய வேண்டும் மனுதாரருக்கு ஐகோர்ட்டு உத்தரவு", "raw_content": "\nஇந்தி, மராத்தி, குஜராத்தி மொழிகளில் வழங்கப்பட்ட ‘நீட்’ தேர்வு வினாத்தாள்களை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய வேண்டும் மனுதாரருக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nஇந்தி, மராத்தி, குஜராத்தி மொழிகளில் வழங்கப்பட்ட 'நீட்' தேர்வு வினாத்தாள்களை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய வேண்டும் மனுதாரருக்கு ஐகோர்ட்டு உத்தரவு | இந்தி, மராத்தி, குஜராத்தி மொழிகளில் நடந்த 'நீட்' தேர்வின் வினாத்தாள்களை மனுதாரர்கள் மொழிபெயர்த்து தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மருத்துவம் பல் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வாக 'நீட்' தேர்வு கடந்த மாதம் 7-ந் தேதி நாடு முழுவதும் நடந்தது. 9 மொழிகளில் நடந்த இந்த தேர்வின் வினாத்தாள் ஒரே மாதிரியாக வழங்கப்படாமல், வெவ்வேறான கேள்விகள் இடம் பெற்றிருந்தன என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனால், \"மருத்துவ படிப்புக்கான மாணவர்களை தேர்வு செய்வதற்கான ஒரே அளவீடாக 'நீட்' தேர்வு அமையாது. எனவே அந்த தேர்வை ரத்து செய்து, தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து உத்தரவிட வேண்டும்\" என்று திருச்சியை சேர்ந்த சக்திமலர்கொடி, மதுரையை சேர்ந்த ஜொனிலா, சூர்யா உள்ளிட்ட பலர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு, 'நீட்' தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தும், விசாரணையை வருகிற 12-ந் தேதிக்கு தள்ளிவைத்தும் உத்தரவிட்டது. இந்த நிலையில் அதே கோரிக்கையை வலியுறுத்தி புதுக்கோட்டையை சேர்ந்த மாணவி ஜெரோபோ கிளாட்வின் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 'சமீபத்தில் நடந்த 'நீட்' தேர்வில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படவில்லை. ஆங்கில மொழியில் கேட்கப்பட்ட வினாக்களை காட்டிலும் தமிழ், இந்தி, குஜராத்தி உள்ளிட்ட மொழிகளில் கேட்கப்பட்ட வினாக்கள் எளிதாக இருந்தன. ஒரே வகையான வினாத்தாள் இல்லாததால் தரவரிசை பட்டியல் தயாரிப்பு என்பது சரியாக இருக்காது. எனவே கடந்த மே மாதம் 7-ந் தேதி நடந்த 'நீட்' தேர்வை ரத்து செய்து, பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட வேண்டும்\" என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், \"இந்தி, குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட சில மொழிகளில் 'நீட்' தேர்வு வினாத்தாள்கள் எளிமையாக இருந்துள்ளன. ஆனால் ஆங்கிலத்தில் இடம்பெற்றிருந்த வினாக்கள் கடுமையானவையாக இருந்ததால் மனுதாரர் உள்ளிட்டவர்கள் தேர்வை சரிவர எழுத முடியவில்லை\" என்று வாதாடினார். இதனையடுத்து, \"இந்தி, மராத்தி, குஜராத்தி மொழிகளில் நடந்த 'நீட்' தேர்வின் வினாத்தாள்களை மொழிபெயர்த்து மனுதாரர் தரப்பினர் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த மனு குறித்து பதில் அளிக்க மத்திய-மாநில அரசுகளுக்கு நோட்டீசு அனுப்ப வேண்டும்\" என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வருகிற 15-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil-auction.com/lk/minicms/id/__21.html", "date_download": "2018-07-19T13:21:33Z", "digest": "sha1:KEW7BKLRNIBPA57LJ6AUJNP7F4GCJOZB", "length": 27975, "nlines": 567, "source_domain": "www.tamil-auction.com", "title": "ரகசியம் காப்பு கொள்கை | Tamil-Auction", "raw_content": "\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் (70)\nஅன்னையர் நாள் அன்பளிப்புகள் (5)\nகாதலர் தினம் அன்பளிப்புகள் (11)\nகுழந்தைகள் தினம் அன்பளிப்புகள் (7)\nதந்தையார் தினம் அன்பளிப்புகள் (6)\nதமிழர் நாள் அன்பளிப்புகள் (1)\nதிருமணம தினம் அன்பளிப்புகள் (3)\nஉடல்நலம் & அழகு (6)\nவெள்ளி & வெள்ளி தட்டு\nகணினி & வீடியோ விளையாட்டுகள்\nகுழந்தைகள் / Baby (3)\nகை தொலைபேசி ஆபரனங்கள் (4)\nகை தொலைபேசி ஹேன்செட்ஸ் (4)\nதொலைபேசிகள் & பாகங்கள் (4)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (1)\nத பெல் / மணி\nதானியம் பெட்டிகள் & தவணைகள்\nபாறைகள், உலோகங்கள் & புதைபடிவங்களிலிருந்து\nமந்திரம் & நாவல்டி உருப்படிகள்\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nஅஞ்சல் தலை சேகரிப்பவர் (1)\nகலை, கட்டிடக்கலை & புகைப்படம் எடுத்தல்\nசமையல், உணவு மற்றும் மது\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (55)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (5)\nவீடியோ எடிட்டிங் சாதனம் (1)\nகை தொலைபேசி & ஆபரனங்கள்\nகார் டயர்கள் & சக்கரங்கள் (2)\nஆடை & ஆபரனங்கள் (10)\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nகுழந்தைகள் அணியும் வண்ண தொப்பி குழந்தைகள் & Beanbag டாய்ஸ்\nசிறிய சமையலறை உபகரணங்கள் (19)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (1)\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் (70)\nஉடல்நலம் & அழகு (6)\nகணினி & வீடியோ விளையாட்டுகள்\nகுழந்தைகள் / Baby (3)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (1)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (55)\nபதிப்புரிமை © 2012-2018 தமிழ் ஏலம்\n(நேர வலையத்தில்: Dublin, Europe)\n195 பதிவு செய்த பயனர்கள் | 85 இன்று பார்வையிட்ட பயனர்கள் | 2 இப்போது இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் | 355 செயலில் உள்ள பொருட்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday.net/2015/09/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-2/", "date_download": "2018-07-19T13:45:23Z", "digest": "sha1:YXV23H4U53EMKV5GXYGIRND6CQXNR3YP", "length": 8010, "nlines": 59, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "பூண்டை பயன்படுத்தி செய்யப்படும் இயற்கையான மற்றும் ஆயுர்வேத ஹேர் டை!!! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nபூண்டை பயன்படுத்தி செய்யப்படும் இயற்கையான மற்றும் ஆயுர்வேத ஹேர் டை\nரசாயனம் மற்றும் அமோனியா அடிப்படையில் தயாரிக்கப்படும் லிக்விட் ஹேர் டை உங்கள் தலைச்சருமத்திற்கும், முடியின் ஆரோக்கியத்திற்கும் ஆபத்தானதாகும். பொடி சார்ந்த முடிச்சாயங்களில் கூட ரசாயனங்கள் கலக்கப்பட்டுள்ளது. அவை உங்கள் கண்களையும், கண் பார்வையையும் கூட பாதிக்கும். இந்த பொருட்களால் நீங்கள் உங்கள் முடியை மிக வேகமாக இழப்பீர்கள். மருதாணியால் செய்யப்படும் பொடி சார்ந்த முடிச்சாயத்தை பயன்படுத்தினால் முடி வறட்சியடையும். அதே போல் மிக விரைவிலேயே நிறமும் போய் விடும். அடிக்கடி நிறச்சாயத்தை பயன்படுத்தினால் உங்கள் முடி பொலிவிழந்து காணப்படும். அதனால் முடிச்சாயம் நீடித்து நிலைக்க, பூண்டில் இருந்து உரிக்கப்பட்ட தோலை கொண்டு இயற்கையான முறையை கையாளலாம்.\nதேவையான பொருட்கள்- பூண்டு (பெரியது) ,ஆலிவ் எண்ணெய், காட்டன் துணி\nசெய்முறை 1. பூண்டின் வெளித்தோலை பெரிய அளவில் (அவற்றை வறுக்கும் போது அளவு குறைந்து விடுவதனால்) எடுத்துக் கொள்ளுங்கள்\n2. பூண்டின் தோலை ஒரு வாணலியில் போட்டு, அது கருகும் வரை வறுக்கவும்.\n3. காட்டன் துணியை கொண்டு இந்த சாம்பலை வடிகட்டி, மென்மையான பொடியை பெறவும்.\n4. இந்த பொடியுடன் ஆலிவ் எண்ணெய்யை சேர்த்து, முடிச்சாயம் பேஸ்ட் போன்று உருவாக்க அதனை நன்றாக கிண்டவும்.\n5. இதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி,\n7 நாட்களுக்கு இருட்டில் வைத்து பாதுகாக்கவும் (குளிர்சாதன பெட்டியில் அல்ல).\n6. ஏழு நாட்களுக்கு பிறகு, முடிச்சாயம் போல் இதனை தலை முடியில் தடவிக் கொள்ளவும். முடிந்த வரை இதனை சாயங்கால வேளையில் தடவிக் கொண்டு, மறுநாள் காலை குளித்து விடவும்.\n7. இன்னும் சிறந்த பலனைப் பெற வேண்டுமானால், மறுநாள் காலை தலைக்கு குளிக்காமல், 2-3 நாள் வரை அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின் தலைக்கு குளிக்கவும்.\nஇந்த முடிச்சாயம் உங்கள் முடிக்கு இயற்கையான தோற்றத்தை அளிப்பதோடு, நீடித்தும் நிலைக்கும். இந்த கலவையில் ஆலிவ் எண்ணெய் இருப்பதால், உங்கள் முடி ஆரோக்கியமாகவும் இருக்கும்.\nஉங்கள் முடி இயற்கையான நிறத்தில் ஆரோக்கியமாக இருக்க பையோடின், ஜின்க், அயோடின், இரும்பு மற்றும் புரதம் நிறைந்த பொருட்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளவும்.\n* மேற்கூறிய 1, 2, 3, 4 படிகளை பின்பற்றவும். அதன் பின் 30 நிமிடங்களுக்கு பிறகு, இந்த பேஸ்ட்டை உங்கள் தலைச்சருமத்தின் மீதுள்ள முடி வேர்களின் மீது தடவவும். இந்த பேஸ்ட் உங்கள் தலைச்சருமத்தில் 1 மணிநேரத்திற்கு அப்படியே இருக்கட்டும். பின் உங்கள் முடியை கழுவிவிடுங்கள். * இந்த செய்முறை உங்கள் முடியை அதன் வேரிலிருந்தே சுருள வைக்கும். உங்கள் முடி மேலும் சுருள, இந்த செய்முறையை 15 நாட்களுக்கு ஒரு முறை என்ற வீதத்தில் சில மாதங்களுக்கு தொடரவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ttamil.com/2018/07/4.html", "date_download": "2018-07-19T13:49:52Z", "digest": "sha1:HGRBQXTOYXNYDDYCPRBTXEDDC2JE6MRX", "length": 21017, "nlines": 229, "source_domain": "www.ttamil.com", "title": "செந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 4] ~ Theebam.com", "raw_content": "\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 4]\nதேவ நாதன் தேவநாதன், இராம நாதன் இராமநாதன் என வருவது வடமொழிமுறையாகும் . தேவன் நாதன் என்றும், இராம நாதன் என்றும் கொண்டு தேவனாதன்என்றும், இராமனாதன் என்றும் எழுதுவது முறையாகாது.\nவேலை கொடு - வேலைக் கொடு\nவேலை கொடு என்றால் உழைப்பதற்கு வேலை கொடு என்ற பொருள் தரும்.. வேலைக்கொடு என்றால் கூரிய ஆயதமாகிய வேலினைக் கொடு என்ற பொருள் தரும். எனவேபொருள் உணர்ந்து எழுதுக.\nபூவை முகருகிறோம் - பூவை மோக்கிறோம்\nபூவை முகருகிறோம் என்பது தவறாகும். பூவை மோக்கிறோம் என்பதே சரியாகும்.திருக்குறளில் ''மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து''என்று வருவதைக் காண்க.\nஇச்சொற்களைப் பொருள் உணர்ந்து எழுதுதல் வேண்டும். எத்தனை என்பது எண்நைக்குறிக்கும். எவ்வளவு என்பது அளவைக் குறிக்கும். எத்தனை பாடல் எழுதினாய்எவ்வளவு துணி வாங்கினாய் என எழுத வேண்டும். எவ்வளவு நாளிதழ் விற்றாய்என்பது தவறாகும். எத்தனை நாளிதழ் விற்றாய்என்பது தவறாகும். எத்தனை நாளிதழ் விற்றாய் என்பதே சரியாகும். எத்தனை அழகுஎன்பது தவறாகும். எவ்வளவு அழகு என்பதே சரியாகும். எத்தனை அழகுஎன்பது தவறாகும். எவ்வளவு அழகு\nஆம் என்பது எண்ணோடு சேர்ந்து வரும். ஆவது என்பதும் எண்ணோடு சேர்ந்துவருவதுண்டு. ஆம் என்பது எண்ணிக்கையைக் குறிக்கும். ஆவது வரிசை முறையைக்குறிக்கும். சான்று: ''முதலாம் பாகம், இரண்டாம் பாகம்.'' ''இரண்டாவது பதிப்பு, ஆறாவதுபதிப்பு''. ஆவது ஐயப்பொருளிலும் வரும், செடியைஆடாவது மாடாவது மேய்ந்திருக்கும்.ஐயத்தைக் காட்டும் சொல்லாக ஆவது பயன் படுத்தும்போது இடையில் அல்லது என்றசொல் வருதல் கூடாது. செடியை ஆடாவது அல்லது மாடாவது மேய்ந்திருக்கும்என்றெழுதுவது தவறாகும்.\nமங்கலம் என்னும் சொல்தான் தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது. தமிழிலுள்ளஅகர முதலிகள் மங்கலம் மங்களம் என்னும் இரண்டிற்கும் ஒரே பொருளைத்தான்தந்துள்ளன. மங்கலம் என்னும் சொல்லே தொன்மையும் செம்மையும்வாய்ந்தது.மங்களம் என்பது போலிச் சொல்லாகும்.\nகருப்புக் கொடி - கறுப்புக் கொடி\nகறுப்பு என்பது வெகுளியைக் குறிக்கும், நிறத்தையும் உணர்த்தும் என்று தொல்காப்பியர்கூறுகின்றார். ''கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள'' ''நிறத்து உரு உணர்த்தற்கும் உரியஎன்ப'' (தொல். உரி, 74, 75) பிங்கல நிகண்டு கறுப்பு என்ற சொல்லுக்கு ''கருநிறமும்சினக்குறிப்பும் கறுப்பே'' என்கிறது.\nகருப்பு என்னும் சொல்லுக்குப் பஞ்சம் என்பதுதான் பொருளாக இலக்கியங்களிலும்அகரமுதலிகளிலும் காணப் படுகிறது.கறுப்புச்சாமி, கறுப்பண்ணன் என்று எழுதுவதே மரபாகக் கொள்க என அ. கி. பரந்தாமனார்கூறுகிறார்\nகறுப்பு - கருமை நிறம், கறுப்பன் - கருமை நிறம் உள்ளவன், கறுப்பி - கருமை நிறம்உள்ளவள், கறுப்புத் தேள் - கருந்தேள், கருமை என்பது கார் என்னும் சொல்லின் அடியாகப்பிறந்தது. கார் என்பதன் அடியாகப் பிறந்த கருமை என்னும் பொருளைத்தரும்மேற்காட்டப்கட்டுள்ள சொற்கள் நான்கும் அடிப்படைச் சொல்லில் உள்ள இடையினஎழுத்திற்கு(ரு) மாறாக வல்லின எழுத்தைப்(று) பெற்றுப் பயன்கடுவது தமிழ் மரபில்ஏற்பட்டுள்ள ஒரு புதிர் போலும்.\nகருமை என்பது கரிய நிறம் என்னும் பண்பைக் குறிக்கும். கருமை என்பதன் அடியாகப்பிறந்த கருப்பு என்ற வடிவத்தை மூ. வரதராசனாரும், பாவாணரும் பயன்படுத்தியுள்ளனர்.\nகருப்புக் கொடி, கருப்புச்சாமி, கருப்பண்ணன் என எழுதுவது பிற்கால வழக்காகும்.\nஇறை - உயிரீறு உயர்திணைப்பெயர், உயர்திணைப் பெயரீற்று உயிர்முன் வல்லினம்இயல்பாகும்.(நன்னூல்.159) எனவே இறைபணி என்று இயல்பாக எழுத வேண்டும்.ஆனால் அறம் 10 பணி ஸ்ரீ அறப்பணி என்று மிகுத்து எழுத வேண்டும். (மெய்யீறுவேற்றுமையில் மகரவீறு கெட்டு அற என நின்று வரும் வல்லனம் மிகுந்து அறப்பணிஎன்றாகும்)\nதுணை கொண்டு - துணைக்கொண்டு\nதுணை என்னும் சொல் தனிச்சொல்லாக நின்று துணையைக் கொண்டு என்ற\nபொருளில்இரண்டாம் வேற்றுமைத் தொகையாக வரும்போது வருமொழி வினையாகவந்தால்,பெரியோர் துணை கொண்டு வினை செய்தான் என்பது போல் இயல்பாக வரும். (நன்னூல். 255)\nதுணைக்கொள் என்று இரண்டு கொற்கள் ஒட்டி ஒரு வினையாக வரும் போதுமிகுந்துவரும். ''பெரியாரைத் துணைக்கோடல்'' (திருக்குறள், அதிகாரம் 45) ;. ''பெரியாரைத்துணைககொள்'' (ஆத்திசூடி 83) என்பன காண்க.\nபின்புரம், மேற்புரம் என்பன தவறாகும். பின்புறம் மேற்புறம் என்றே எழுத வேண்டும்.புறம் - இடத்தைக் குறிக்கும், புரம் - ஊரைக் குறிக்கும். (விழுப்புரம், பிரமாபுரம்) இடது புறம்,வலது புறம் என்பன பிழையாம். இடப்புரம், வலப்புரம் என்பனவே சரியாம்.\nநன்றி:கவிஞர் கி.பாரதிதாசன் [அடுத்த வாரம்தொடரும்]\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nயாரெல்லாம் க்ரீன் டீ குடிக்கக் கூடாது என தெரியுமா\nகாண்டம்-நாடி ஜோதிடம் பார்க்கலாம் :\nஇராமாயணம் / மகாவம்சம் காலங்கள்:\nஅடக்க முடியாத கோபத்தை எப்படி சமாளிப்பது\nதினமும் குளிக்கும் போது நீங்கள் செய்யும் தவறுகள்\nசெந்தமிழ் படிப்போம் [ பகுதி - 7 ]\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை\nகனவு [காலையடி, அகிலன் ]\nஉலகில் முதன் முதலில் உருவாகி திரைப்படட திரைப்படம்\nநம் குடலை சுத்தப்படுத்தும் உணவுகள்\nசெந்தமிழ் படிப்போம் . [பகுதி – 6]\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் ''ஊட்டி'' போலாகுமா\nகவி த்துளிகள் [காலையடி அகிலன்]\nபெண் எப்பொழுது தேவதையாகிறாள் - பகுதி 3\nபெண் எப்பொழுது தேவதையாகிறாள்:பகுதி 02\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி – 5]\nபெண் எப்போ தேவதை ஆகிறாள்\nவிக்ரம் - கமல் கூட்டணியில் உருவாகும் படம்\nசமூக வலைத் தளங்களை சரியாகப் பயன்படுத்து கிறோமா\nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 4]\nஜெயம் ரவியின் புதிய படங்கள்\nபேச்சுப்போட்டி-2018 / பண்கலை பண் பாட்டுக் கழகம் :க...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபேச்சுப்போட்டி-2018 / பண்கலை பண் பாட்டுக் கழகம் :கனடா\nமேற்படி கழக அங்கத்தவர்களாக எமது உறவுகள் மத்தியில் நிகழும் 2018 ம் ஆண்டுக்கானபேச்சுப்போட்டி- { பிள்ளைகள் ஜூன் மாதத்துடன் கற்று முடி...\nஇராமாயணம் / மகாவம்சம் காலங்கள்:\nஉலகத்தமிழ் மக்கள் , குறிப்பாக ஈழத் தமிழ் மக்கள் , இலங்கையின் பூர்வீகக் குடிகள் யாரென்ற ஆராய்வில் , மகாவம்சம் அவர்கள் முன் வை...\nகவி த்துளிகள் [காலையடி அகிலன்]\nசமாதானம் சமாதானம் இன்றி ஆயிரம் சண்டைகள் அத்தனையும் விட்டு கொடுப்பு இன்றி நாமே நமக்கு வெட்டும் குழி விட்டுக்கொடுத்து அன...\nஇ ந்தியாவில் இருந்து வந்த திராவிடர்களே மேசொபோடமியாவை [ மெசெப்பொத்தோமியாவை ] நாகரிகமாக்கினார்கள் என்று டாக்டர் எச் . ஆ...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] நீர்பாசனம் என்பது நிலத்திற்கு நீர் வழங்கும் ஒரு முறை. தமது வேளாண்மையை முன்னேற்ற சுமே...\nஎந்த சமூகத்தில் இருந்து படைப்பாளி வருகிறானோ அந்த சமூகத்தின் பாதிப்பு கண்டிப்பாக அவனிடம் இருக்கும் . இந்த சமூகத்தை இயல்பாக சித...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] மனித இனத்துக்கு முந்தைய இனமாகக் கருதப்படுபவை ஹோமோ எரெக்டஸ் (Homo erect...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://shrigags.wordpress.com/tag/pongal/", "date_download": "2018-07-19T13:09:03Z", "digest": "sha1:DYEMFH6UPTG4ZEUGQGX5NS6AWYGDO5N5", "length": 2746, "nlines": 40, "source_domain": "shrigags.wordpress.com", "title": "pongal | Srinivas Parthasarathy", "raw_content": "\nRT @mayavarathaan: அதிமுக நாளிதழ் ‘நமது அம்மா’வில் இன்று... மக்கள் தலைவர்... மக்களுக்கான தலைவர்... @rajinikanth https://t.co/XEqAR1DfbO 2 days ago\nRT @mayavarathaan: ரஜினி மக்கள் மன்ற மாநில மகளிர் அணிச் செயலாளர் திருமதி காயத்ரி துரைசாமி இன்று காலை தலைவர் @rajinikanth அவர்களைச் சந்தித்… 3 days ago\nRT @mayavarathaan: கல்வியில் தமிழகம் சிறப்பாக உள்ளது என்று பாராட்டிய ரஜினிக்கு அமைச்சர் செங்கோட்டையன் நன்றி. “ரஜினி 8 வழிச் சாலைக்கு ஆதரவு… 3 days ago\nRT @BrightAmt: சில சைத்தான் #ரஜினி பெயர கெடுக்க பலகோடி செலவு செய்து ஒரு படி கீழ இறக்குறான்க ஆனா கடவுள் 50000 ருபாயை கீழ போட்டு 100 படி மேல… 3 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://ta-lk.wordpress.org/themes/sauna-lite/", "date_download": "2018-07-19T13:14:55Z", "digest": "sha1:YNRLVAFTJKHL3PPB2I3J5DM6EGB42CBC", "length": 7817, "nlines": 195, "source_domain": "ta-lk.wordpress.org", "title": "Sauna Lite | WordPress.org", "raw_content": "\nவலமிருந்து இட மொழி ஆதரவு\nBlog, விருப்பப் பின்னணி, விரும்பிய நிறங்கள், Custom Header, Custom Logo, விருப்பப் பட்டியல், E-Commerce, Editor Style, சிறப்புப் படங்கள், Food & Drink, Footer Widgets, நான்கு நிரல்கள், Front Page Posting, முழு அகல வார்ப்புரு, Grid Layout, இடது பக்கப்பட்டை, ஒரு நிரல், வலது கரைப்பட்டை, வலமிருந்து இட மொழி ஆதரவு, ஒட்டப்பட்ட பதிவு, வார்ப்புரு அமைப்புக்கள், படிநிலை பின்னூட்டங்கள், மூன்று நிரல்கள், மொழிமாற்றக்கூடியது, இரு நிரல்கள்\n<# } #> மேலதிக விபரங்கள்\nநிகழ்நிலையிலுள்ள நிறுவல்கள்: {{ data.active_installs }}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} {"url": "http://chellakirukkalgal.blogspot.com/2014/04/blog-post.html", "date_download": "2018-07-19T13:09:13Z", "digest": "sha1:UFDDB34XJCNBOZP75RHVSNAYYMX2ECUA", "length": 8820, "nlines": 258, "source_domain": "chellakirukkalgal.blogspot.com", "title": "துருப்பிடித்த நேயம்..!", "raw_content": "\nநின்று நிதானமாய் எதையும் ரசித்திட\nபக்கத்து இருக்கைக் குழந்தையின் அழுகையில்\nவண்ணத்துப்பூச்சியை மீண்டும் புழுவாக்கும் முயற்சியில்\nகவிதை வீதி... // சௌந்தர் // said…\nஎல்லா வகையிலும் வாழ்க்கையின் இயல்புகளிலிருந்து விலகியே சென்றுக்கொண்டிருக்கிறோம்...\nஇனி இயல்பான வாழ்க்கை கடினமே...\nஉங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்\nநிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said…\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\nவழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nகணவன்-மனைவி உறவு பலப்பட சில ஆலோசனைகள்..\nமின்சாரம் எப்படி உருவாகிறது – ஒரு அறிவியல் தகவல்.. (வீட்ல தான் கரெண்ட் இல்ல.. பதிவுலயாவது இருக்கட்டுமே..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chennaipithan.blogspot.com/2012/05/blog-post_07.html", "date_download": "2018-07-19T13:07:55Z", "digest": "sha1:BPLPHDDD2NBODABCJMUFHASPWQG2V4OH", "length": 19329, "nlines": 278, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: வெள்ளைக் குதிரை வீரனும்,வெங்கட்ராமனும்", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nதிங்கள், மே 07, 2012\nசாவித்திரி ஒரு பயம் கலந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தாள்.\nவாசல் கதவருகே நின்றிருந்தவள் பார்வை தெருக்கோடியிலேயே நிலை குத்தியிருந்தது.\nஒரு வாரமாக இதேதான் நடந்து கொண்டிருக்கிறது.\nஅப்போது தெருக்கோடியில் அந்த முரட்டு வெள்ளைக் குதிரை தோன்றும்.\nஅகம்பாவத்தோடு திமிறிக் கொண்டே வரும் அதன் மீது அவன் வீற்றிருப்பான்.\nஆஜானுபாகுவாக,முறுக்கு மீசையும்,கையில் சவுக்குமாய் அவன் குதிரையைப் போலவே ஒரு திமிரும் அகம்பாவமும் கலந்த தோற்றத்தில் குதிரை மீது அமர்ந்து,மெல்ல அவள் வீட்டு வாசலை அடைவான்.\nஅங்கு வந்ததும் குதிரை நிற்கும்.\nஅவள் கதவுக்குப் பின் ஒளிந்து கொள்வாள்.வாசலில் நிற்கும் குதிரை மீது அமர்ந்த படியே அவன் அவள் வீட்டைச் சில நிமிடங்கள் பார்த்தவாறி ருப்பான்.\nபின் குதிரையை விரட்டியபடி சென்று விடுவான்.\nஅவன் போகும் வரை அவள் பயத்துடன் பதுங்கியிருப்பாள்.\nஎது நடக்கக் கூடாதோ அது நடந்து விடுமோ என நடுங்கிக் கொண்டிருப்பாள்.\nஇன்று சிறிது துணிச்சலை வரவழைத்துக் கொண்டாள்.\nஅதோ,குதிரையும் அதன் மேல் அவனும்.\nஅவள் வீட்டு வாசலுக்குக் குதிரை வந்து விட்டது.\nஅவள் வழக்கம்போல் கதவுக்குப் பின் மறைந்து கொள்ளாமல் நின்றிருந்தாள்.\nஅவன் அவளை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தான்.\nபின் கேட்டான்”வெங்கட்ராமன் வீடு இதுதானே\n இது என்ன சோதனை”.அவள் உடல் நடுங்கியது.\nபின் சொன்னாள்”இல்லை,அதோ எதிர் வரிசைக் கடைசியில் பச்சைக் கேட் போட்ட வீடு இருக்கிறதே,அதுதான்”\nஅவன்,அவளைத்தாண்டி உள்ளே பார்ப்பது போல் அவளுக்குத் தோன்றியது.\nபோகும்போது அவன் முகத்தில் ஒரு விஷமப் புன்னகை தவழ்ந்ததாக அவளுக்குத் தோன்றியது.\n“சாவித்ரி,சாவித்ரி”—கணவரின் குரல் அவள் உறக்கத்தைக் கலைத்துக் கனவுலகில் இருந்து நனவுலகுக்குக் கொண்டு வந்தது.\nவெங்கட்ராமன் கட்டில் மீது அமர்ந்திருந்தார்.\n”குடிக்கக் கொஞ்சம் வெந்நீர் குடுடி”\nஅவள் ஃபிளாஸ்க்கைத் திறந்து டம்ளரில் வெந்நீர் ஊற்றி,ஆற்றிக் குடிக்கும் சூடாக அவருக்குக் கொடுத்தாள்.\nஅவர் முகம் கொஞ்சம் தெளிவாக இருப்பது போல் அவளுக்குத் தோன்றியது.\nஅவள் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டவர் போல் அவர் சொன்னார் ”இருமல் குறைஞ்சிருக்கு,ஈசியா மூச்சு விட முடிகிறது”\nஅவளுக்குத் தோன்றியது,வந்த ஆபத்து விலகி விட்டது ,இனி அவர் பிழைத்துக் கொள்வார் என்று.\nPosted by சென்னை பித்தன் at 12:58 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகணேஷ் 7 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 1:09\n காட்சிப் படிமமாக எருமையில் வீரன் வருவதாக எனக்குத் தோன்றியது, வேற என்னமோ சொல்ல வர்றீங்க... பொறுத்திருந்து பாக்கறேன்...\nரிஷபன் 7 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 1:26\nபோகும்போது அவன் முகத்தில் ஒரு விஷமப் புன்னகை தவழ்ந்ததாக அவளுக்குத் தோன்றியது.\nஆரம்பமே ஜோர்.. என்ன நடக்கப் போகிறது என்று ஆவல்.\nபாலா 7 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 1:58\nசுவாரசியமாக இருக்கிறது. குதிரையா இல்லை எருமையா\nஆகக்க... கனவுகளின் பழங்களா... சூப்பர்... யூ கண்டின்யூ...\nவலைஞன் 7 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 2:12\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nஅடுத்தது என்ன நடக்கும் என ஆவலை தூண்டி விட்டது.மிக சுவாரசியமான ஆரம்பம். அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்.\nவரலாற்று சுவடுகள் 7 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 2:44\nஅடுத்த பாகத்தை எதிர்பார்த்து ..\nவே.நடனசபாபதி 7 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 3:28\nகதையின் நாயகியின் பெயர் சாவித்திரி என இருப்பதால் வெங்கட்ராமனுக்கு ஒன்றும் ஆகாது என் நினைக்கிறேன். அடுத்து என்ன நடக்க இருக்கிறது என அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.\nவிக்கியுலகம் 7 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 3:31\nபுலவர் சா இராமாநுசம் 7 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 6:05\nசென்னை பித்தன் 7 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 7:02\n காட்சிப் படிமமாக எருமையில் வீரன் வருவதாக எனக்குத் தோன்றியது, வேற என்னமோ சொல்ல வர்றீங்க... பொறுத்திருந்து பாக்கறேன்...//\nகனவு காண்பவரின் ஆழ்மன எண்ண ஓட்டமே படிமங்கள்.சாவித்ரிக்கு இப்படி\nசென்னை பித்தன் 7 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 7:02\nசென்னை பித்தன் 7 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 7:03\n//. குதிரையா இல்லை எருமையா\nசென்னை பித்தன் 7 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 7:04\nசென்னை பித்தன் 7 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 7:05\nசென்னை பித்தன் 7 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 7:06\nசென்னை பித்தன் 7 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 7:06\nசென்னை பித்தன் 7 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 7:07\nசென்னை பித்தன் 7 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 7:07\nசென்னை பித்தன் 7 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 7:07\nசென்னை பித்தன் 7 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 7:08\nமதுமதி 7 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 7:36\nவெள்ளைக் குதிரை வீரனை அறிய ஆவல்..காத்திருக்கிறேன்..\nசுவாரசியமான ஆரம்பம், ஆவலை தூண்டிவிட்டது\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nஅண்ணாவை முத்தமிட்ட பிரபல நடிகை\nஒரு வரலாறு (தொடர்)--ராஜியின் மேற்படிப்பு\nவரலாறு காணாத சென்னை யூத் பதிவர் சந்திப்பு-பகுதி-2\nவரலாறு காணாத சென்னை’ யூத்’ பதிவர் சந்திப்பு\nஒரு வரலாறு(ஒரு தாயின் கதை)-மீண்டும் தொடர்கிறது\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு-20-05-2012\nமுதியோர் இல்லத்தில் அம்மா இருந்தால் என்ன தவறு\nஇழந்ததெல்லாம் திரும்பத் தா இறைவா\nமு.க.வும் முடங்கிய வங்கிக் கணக்கும்\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://midhivandi.blogspot.com/2015/10/blog-post_43.html", "date_download": "2018-07-19T13:35:11Z", "digest": "sha1:HXO3ESMKJYQJUVWMR3VY66ZABSHNG4DQ", "length": 20619, "nlines": 96, "source_domain": "midhivandi.blogspot.com", "title": "மிதி வண்டி: காளி", "raw_content": "\nஎதுவும் அற்பம் அல்ல; எதுவும் முக்கியமானது அல்ல; எல்லாம் ஒன்றுதான்.\nகாளிக்கு இது ஒன்பதாவது மாதம். கடந்த மூன்று மாதங்களாக தன் அம்மா வீட்டில் தான் இருக்கிறாள். நேற்று தன்னை பார்க்க வந்த கணவன், பழங்களோ, ஊட்டச்சத்து மருந்துகளோ வாங்கிவராமல், அறிவுரைகளை மட்டும் கொண்டுவந்தது, அவன் மீது வெறுப்பையும், தன் தாய்வீட்டு பணநிலைமையை நினைத்து கவலையையும் உண்டு பண்ணியது. இந்த கவலை, இரண்டு நாட்களாகவே அவளை வாட்டியது. அதற்காக முதல் குழந்தையை கவனிக்காமல் இருக்கமுடியுமா காம்பவுண்ட் வாசலில் அமர்ந்துக்கொண்டு, கிண்ணத்திலிருந்த சுடுகஞ்சியை தன் குழந்தைக்கு ஊட்டிக்கொண்டிருந்தாள். காளியின் அப்பா தன் ட்ரை-சைக்கிளில் குழந்தையை அமரவைத்து விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு வாய்க்கும் தன் பேத்தியை தூக்கிக்கொண்டு ட்ரை-சைக்கிளுக்கு ஓடுவது, அவருக்கு ஏனோ ஒரு பெரிய சந்தோஷம். இரண்டு நாட்களாக அவருக்கு எந்த சவாரியும் கிடைக்கவில்லை. முன்பெல்லாம் வாரத்தில் ஆறு நாட்கள் சவாரி கிடைக்கும். சில நேரங்களில் எழு நாட்களும். ஆனால் மினி டோர், சின்ன யானைகள் வந்தவுடன், இவர் தொழில் படுத்துவிட்டது. எந்த வண்டியும் கிடைக்காத நேரங்களில் அவசரத்திற்கு அழைக்கும் அப்பள கம்பேனிக்காரர்களும், மினி டோருக்கும், சின்ன யானைக்கும் வாடகை கொடுக்க வசதியில்லாதவர்களும் தான் இவர் வாடிக்கையாளர்கள்.\nகாளி, “அப்பா, மணி என்ன முடிவெடுத்திருக்கான்\n“தெரியலயேமா. உன் தம்பிட்ட தான் கேக்கனும். இல்ல உங்கம்மா வருவா அவள்ட கேளு”\n“என்னப்பா அவன்ட எதுவும் கேக்க மாட்டிங்களா\n பாவம் அவனே நொந்து போயிருக்கான்…. அவன்ட எதுவும் கேட்டுக்காத. உங்கம்மா இப்ப பூவித்துட்டு வந்துருவா அவள்டயே கேளு”\nமணி, காளியுடைய தம்பி. காளிக்கு ஒரு தங்கையும் இருக்கிறாள். சிவகங்கையில் கல்யாணமாகி போய்விட்டாள். ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. போன வாரம் வந்திருந்தாள். மணியுடைய கதை தான் பெரிய கதை.\nமணி பத்தாவது வரை அருகில் உள்ள மாநகராட்சியில் படித்தான். அதற்கு மேல் அவனுக்கு படிப்பு ஏறவில்லை. பள்ளிப்படிப்பை விட்டுவிட்டு தெரு நண்பர்களுடன் ஊர் சுற்றப்பழகிக்கொண்டான். பின்பு சிகிரட், குடிப்பழக்கம், கஞ்சா என இளம்பருவ போதைகளுக்கு தன்னை அடிமையாக்கிக்கொண்டான். போதையில் நண்பர்களின் வண்டியை எடுத்துக்கொண்டு, தெருகளில் விகாரமான ‘ஹாரன்’ சத்தத்துடன் கண்மூடித்தனமான வேகத்தில் போவது தான் அவனுக்கு பொழுதுபோக்கு, வேலை, கடமை. தெருக்காரர்கள் வாயில் விலாத நாளே இல்லை. குடும்பத்தாராலும் அவனை திருத்த முடியவில்லை. போன வருடம், தெருவில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழாவில், போதையில் பெரிய இடத்துப் பெண்களிடம் ஈவ்டீசிங் செய்ததற்காக ஒரு மாதம் சிறையில் இருந்துவிட்டு வந்தான். அவனை போலிஸார் இழுத்து செல்லும் பொழுது, போதையில் சுயநினைவிற்றி இருந்தான். கைலி அவிழ்வதைக் கூட அவனால் உணர முடியவில்லை. கஞ்சா வைத்திருந்த குற்றத்தையும் ‘எஃப்.ஐ.ஆரில்’ சேர்ப்பதாக இருந்தது. ஆனால் அவன் தாய், இன்ஸ்பெக்டர் காலில் விலாத குறையாக கெஞ்சியதால், அதை இன்ஸ்பெக்டர் மறைத்துவிட்டார். அதற்கு பின் அவன் நடவடிக்கைகள் வேறுவிதமாக மாறியது. அல்லது அவனே திருந்திக்கொண்டு தன் நடவடிக்கைகளை மாற்றிக்கொண்டான். கடந்த ஒரு வருடமாக எந்த வித போதை வஸ்துகள் மீது கை வைப்பதில்லை. பஜாரில் உள்ள ஒரு ‘எலக்ட்ரானிக்ஸ்’ கடையில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்தான். அந்த கடையையும் போன மாதம் மூடிவிட்டார்கள். ஒரு மாதமாக வீட்டில் தான் இருக்கிறான்.\nசிறிது நேரத்தில் காளியின் அம்மாவும் வந்துவிட்டாள். பூக்கூடையை இறக்கி வைத்துவிட்டு. காளியின் அருகில் அமர்ந்தாள். அவளை பார்த்தவுடன், குழந்தை ”அம்மாச்சி” என்று சந்தோஷத்தில் குதித்தது,. கணவனிடம் இருந்து குழந்தையை வாங்கி, மடியில் உட்கார வைத்துக்கொண்டாள்.\nகுழந்தை கைகளையும் கால்களையும் ஆட்டிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்தது,\n“காளி, பரவால்லடி இன்னைக்கி எல்லாம் சீக்கிரமா வித்துடுச்சு”\n“என்ன இன்னைக்கி எதாவது விஷேசமா நெத்துதான முகுர்த்தம்\n“தெரியல என்னனே… வித்துச்சே அது போதும்டி”\n“ஏங்க உங்கள்ட எதாவது சொல்லிட்டு போனானா\n“காலைல ஏழு மணிக்கு போனான். இன்னும் வரலம்மா”\n“எங்க ஏழு மணிக்கு யாரு சமைக்கிறா\n“சாப்புடாம கொள்ளாம எங்க திரியிறான்\n“சரி, என்னப்பண்ணப் போறானு அவன்ட எதுவும் விசாரிச்சையா\n“இல்லடி… நல்ல நேரமா பாத்துக்கேக்கனும்”\n“ஆமாம்மா.. நீ ஜோசியம் பாரு நல்ல நேரம் எப்பனு”\n அவன் என்ன வேலைக்கு போக மாட்டேனா சொல்லப்போறான்\n“ஒரு வருசமா இராப்பகல ஒழக்கெலையா தெனோ காலைல எட்டு மணிக்கு போய்ட்டு ராத்திரி பத்து பதினோரு மணிக்கு தான வருவான். சம்பாதிச்ச காச எல்லாம் அவனா வச்சுக்கிட்டான். உங்களுக்கு தானடி செஞ்சான். உம்பிள்ள காது குத்துக்கு செய்யலையா தெனோ காலைல எட்டு மணிக்கு போய்ட்டு ராத்திரி பத்து பதினோரு மணிக்கு தான வருவான். சம்பாதிச்ச காச எல்லாம் அவனா வச்சுக்கிட்டான். உங்களுக்கு தானடி செஞ்சான். உம்பிள்ள காது குத்துக்கு செய்யலையா அதுக்கே உம்மாமியார் மூஞ்சியத்தூக்குச்சே. உந்தங்கச்சிக்கு செய்யலையா அதுக்கே உம்மாமியார் மூஞ்சியத்தூக்குச்சே. உந்தங்கச்சிக்கு செய்யலையா அடுத்து பொறக்கப்போற உம்பிள்ளைக்கும் அவன் செய்வான். என்ன இப்பிடி பேசுற அடுத்து பொறக்கப்போற உம்பிள்ளைக்கும் அவன் செய்வான். என்ன இப்பிடி பேசுற என்னமோ ஒரு மாசம் வேலைக்கு போகலனா ஆளாலுக்கு அவன கேப்பிங்களா என்னமோ ஒரு மாசம் வேலைக்கு போகலனா ஆளாலுக்கு அவன கேப்பிங்களா”, கோவத்தில் அணைத்தையும் கொட்டித்தீர்த்து விட்டாள்.\nகாளிக்கு கோவமும், அழுகையுமாய் வந்தது. ’தனக்கு, தன் பிள்ளைகளுக்கும் அவன் செய்ய வேண்டும், அதற்காக அவன் வேலைக்கு போக வேண்டும்’ என்று காளி எண்ணுவதாக இருந்தது, அவள் அம்மாவுடைய பேச்சு. ஆனால் காளி ஒருபோது அப்படி எண்ணவில்லை. அவனுக்கு ஒரு நிரந்திர வேலை கிடைத்துவிட்டால், அவன் அவனையும் குடும்பத்தை நன்றாக பார்த்துக்கொள்வான். அப்பாவுக்கும் முன்பு போல சரியாக வேலை கிடைக்காமல் இருப்பது தான் மணியை சிக்கிரம் வேலைக்கு போகுமாறு வற்புறுத்த வேண்டும் என்று தோன்றியது. தன் பிள்ளைக்கு அவன் எதுவும் செய்யாமல் இருந்திருந்தாலும், இனி எதுவும் செய்யவில்லை என்றாலும் அவளுடைய எண்ணம், ஆசை இதுவாகத்தான் இருக்கும். தாயுடன் வாதம் செய்ய காளி விரும்பவில்லை. எதுவும் பேசாமல், கிண்ணத்திலிருந்த கஞ்யை பிசைய ஆரம்பித்துவிட்டாள்.\nமதியம் ஒரு மணி போல, மணி வந்தான். வந்தவுடன் காளியின் குழந்தையை தூக்கிக் கொஞ்சத் தொடங்கிவிட்டான். காளியும் அப்பாவும் அமைதியாக இருந்தனர்.\n காலைல விடுஞ்சு போய்ட்டு இப்பதான் வர. சாப்டியா இல்லையா சாப்பாடு போடவா\n“பாண்டி அண்ணன பாக்க போயிருந்தேன். ரெண்டுமூனு பேர்ட சொல்லி வைக்கிறேனு சொன்னாரு. பாப்போம். சேர் ஆட்டோ வாடகைக்கு கெடைக்குறது தான பெருந்தலவலியா இருக்கு”\nசேர் ஆட்டோ ஓட்டப்போவதாக மணி சொன்னதும், அவளுக்கு தூக்கிவாரிப்போட்டது. அவள் தினமும் பூ விற்கச்செல்லும் போதும், பூ மார்க்கெட்க்கு போகும் போதும், சேர் ஆட்டோக் காரர்கள் படும்பாட்டை பார்த்திருக்கிறாள். பல முறை அவள் கண்முன்னாலேயே அவர்கள் போலிஸ்காரர்களிடம் அடிவாங்குவதையும், அதற்கு பயந்து அவர்கள் ஓடுவதையும் பார்த்திருக்கிறாள். ஆட்டோ ஓட்டுவதாக தன் மகன் எடுத்த முடிவு மகிழ்ச்சியாக இருந்தாலும், சேர் ஆட்டோ ஓட்டுவதாகச் சொன்னது தான் அவளுக்கு பிரச்சணையாக இருந்தது.\n”மணி ஆட்டோ ஓட்டுப்பா வேணானு சொல்லல. ஆனா சேர் ஆட்டோ வேணாம்ப்பா”\n“ரோட்ல நின்னு கண்டவன்ட அடிவாங்கனும். போலிஸ்காரங்க வேற அடிக்கடி காசு புடுங்குவானுங்க.”\n“அதெல்லாம் பாத்த சாப்புட முடியுமா\n“ஏன் சின்ன ஆட்டோ ஓட்டுனா சாப்புட முடியாதா ஏன் பாண்டி நல்லாதான இருக்கான். தெநோ நானூரு ருபா வீட்டுக்கு கொண்டுவந்தா பத்தாதா ஏன் பாண்டி நல்லாதான இருக்கான். தெநோ நானூரு ருபா வீட்டுக்கு கொண்டுவந்தா பத்தாதா\n“யோசிக்கிறதுக்கு என்ன இருக்கு. நீ சின்ன ஆட்டோவே ஓட்டுப்பா”\n“சரி சரி.. நீ சாப்பட எடுத்துவை”\n“மணி, பாண்டிட்ட சொன்ன உடனே எற்பாடு பண்ணித்தருவான்.”\nகாளிக்கு பெரிய கவலை ஒன்று போய்விட்டதாக இருந்தது. தன் மகளை அழைத்து, “பாப்பா, மாமா ஆட்டோ வாங்கப் போறான். நாம அதுலையே ஆஸ்பத்திரிக்கு, வீட்டுக்கு போய்ட்டு வரலாம்.”\n“காளி, உன் பிரசவத்துக்கு நான் தான் உன்ன ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போவேன். உன் வீட்டுக்காரர்ட சொல்லிரு”\n* எனக்கு வெள்ளை நிறம் ரொம்ப பிடிக்கும். ஆனால் இவள் அணிந்திருக்கும் வெள்ளை ப்ரா எனக்கு சுத்தமாக பிடிக்...\nநான் பால்கனியில் நின்றுக்கொண்டு, என் காஃபி கோப்பையில் மீதமிருந்த கடைசி சொட்டை பார்த்துக்கொண்டிருந்தேன். யாரோ பின்னாளிருந்த...\nகாளி காளிக்கு இது ஒன்பதாவது மாதம். கடந்த மூன்று மாதங்களாக தன் அம்மா வீட்டில் தான் இருக்கிற...\nஒரு பழைய புத்தக கடையில் அந்த நாவலை வாங்கினேன். அட்டை இல்லாமல் மஞ்சள் புடித்து, குப்பை போல கடந்தது. கடைக்காரர் அந்த நாவலுக்...\nஎன் இனிய பொண் நிலாவே 3\nஎன் சுற்றதை சுருட்டி வைத்து உன் மிச்சத்தை அதில் நிற்க வைத்து உன் கரைகளில் என்னை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puratchithamizan.blogspot.com/2008/01/2.html", "date_download": "2018-07-19T13:49:48Z", "digest": "sha1:JSECZKDGMMC4JUX2PCXXYCO2OIJ42S2L", "length": 21899, "nlines": 71, "source_domain": "puratchithamizan.blogspot.com", "title": "தமிழர்களின் சுதந்திர ஆட்சி: மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது தான் நிஜம் 2", "raw_content": "\nசமூகத்தின் வளர்ச்சியை நீதியை முன்னிறுத்தும் ஒரு வலைக் களம் ________________________________ சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை\nமக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது தான் நிஜம் 2\nஒவ்வொருவனும் தன் சாதி தன் மதம் உயர்ந்ததாக இருக்கவேண்டும் என நினைக்கிறான். புராணங்களிலோ வேறு எதிலோ கூறப்பட்டுள்ள ஒரு சாதகமான கருத்தை வைத்துக்கொண்டும் தனக்கு கீழாக உள்ளஜாதிகளை மனதில்கொண்டும் தன் ஜாதியை உயர்வு பாராட்டுகிறான். தன்னுடைய ஜாதிக்காரர்கள் அனைவரும் தனக்கு ஆதரவாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறான். தனக்கு நிகரான பதவியோ அல்லது தனக்கு மேலான பதவியோ தனக்கு கீழுள்ள சாதிக்காரன் மதத்துக்காரன் வரும் போது ஏனோ அவன் மனம் ஏற்க்க மறுக்கிறது.\nஅவனை அந்த பதவியை அடையவிடமல் தடுக்கும் வழிமுறைகள் என்னென்ன இருகிறதோ அனைத்தையும் பயன்படுத்துகிறான். அதே சமயத்தில் தனக்கு மேல் உள்ள ஜாதிக்காரன் தகுதி குறைவாக இருப்பினும் அவனுக்கு கிடைக்க முயற்ச்சிக்கிறான். தனக்கு மேல் உள்ள ஜாதிக்காரனிடத்தில் பாராட்டு அல்லது முகஸ்துதியை விரும்புகிறான் அடுத்து தனக்கு நிகரான அதற்க்கு கீழ் உள்ள ஜாதிக்காரன் உயர்வதைப் பொருத்துக்கொள்ள முடியாமல் அவர்கள் மீது பழி சுமத்த ஏதாவது காரணம் தேடுகிறான். இது தான் ஜாதி வெறியாக பகையாக அவன் மனதில் தோன்றுகிறது.\nதன் அருகில் உள்ள மக்களைப்பற்றி\nதன் அருகில் உள்ளோர் எப்போதும் தன்னைவிட குறைவான சம்பலம் குறைவான வசதிவாய்ப்பு குறைவான பதவிகளையே வகிக்கவேண்டும் என்று நினைக்கிறான். தனக்கு கீழ் பனிபுரியும் ஒருவன் தனக்கு நிகரான பத்விக்கு வரும்போது அல்லது தனக்கு மேல் உள்ள பதவிக்கு போகும் போது அவன் அதை ஆட்சேபிக்கிறது. தகுதியும் திறமையும் இருப்பினும்கூட தன்னைவிட குறைந்த வயதுக்காரனின் கீழ் பனிபுரிய இவன் மனம் மருக்கிறது. தன் அருகில் உள்ளோர் தன்னைப்பற்றி பெருமை படவேண்டும் என்று நினைக்கிறான் தேவையே இல்லாத சம்பந்தம் இல்லாத வற்றை எல்லாம் உன்மையுடன் பொய்யும் சேர்த்து தற்ப்பெருமை படுகிறான். தான் அறிவாளி என்பதைவிட தனக்கு அருகில் இருப்பவன் முட்டாளாக இருக்கவேண்டும் என்றே நினைக்கிறான்.\nநாம் பிறற்மீது ஆதிக்கம் செலுத்தவேண்டும் நமக்குகீழ் ஏவள் வேலை செய்ய ஆட்க்கள் இருக்கவேண்டும் என்று நினைக்கிறான். ஒரு பிச்சை காரன் கோடீஸ்வரன் ஆனாலும் அடுத்தபிச்சை காரர்கள் பிச்சை காரர்களாகவே இருக்கவேண்டும் என்று நினைக்கிறான். தாழ்ந்தவன் உயர்ந்தவனாக அங்கீகரிக்கப்பட்டாலும் தனக்கு கீழ் தாழ்ந்தவர்கள் வேண்டும் என்றே நினைக்கிறான். பணக்காரன் மேன்மேலும் பணம் சேர்க்கவேண்டும் சொற்றுக்கே வழி இல்லாத எழையாக இருப்பினும் ஏழை ஏழையாகவே வைத்திருக்கவேண்டும் என்று நினைக்கிறான். எப்போதும் தன்னைப்பற்றி ஒருவன் புகழ்ந்துகொண்டே இருந்தால் அவனுக்கு இவன் அடிமையாகிவிடுகிறான் தன்னை புகழ்பவன் கூறும் எதையும் பொய்யாக இருப்பினும் நம்புகிறான் அதை மெய்யாக்க விரும்புகிறான்.\nஅடுத்தவனுக்கு கிடைக்கும் எதுவும் தன்னைவிட அதிகமாக அவனுக்கு கிடைக்கும் பட்ச்சத்தில் அவன் மனம் சஞ்சலப்படுகிறது உதாரணத்திற்க்கு ஒருவன் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறான் 1000 ரூபாய் சம்பலம் வாங்குகிறான் என்றுவைத்துக்கொள்ளுங்கள் தனக்கு 2000 ரூபாய் இன்க்ரிமென்ட் கிடைத்தால் போதும் என்று நினைக்கிறான் ஆனால் அந்னிறுவனம் 5000 ரூபாய் தருகிறது அப்போது அவன் மனம் மகிழ்ச்சி அடைகிறது. தன்னுடன் பனியாற்றும் சக பனியாளனை விசாரிக்கிறான் அப்போது அவனுக்கு 5500 ரூபாய் இன்க்ரிமென்ட் கொடுத்து இருப்பதாக சொல்கிறான் இப்போது 5000 ரூபாயில் வந்த சந்தோசம் மகிழ்ச்சி 500 ரூபாயில் தொலைந்து போய்விடுகிறது. ஒரு வேலை அடுத்தவனுக்கு 2000தான் இன்க்ரிமென்ட் என்றால் அதைப்பற்றி அவன் சட்டை செய்வதே இல்லை தனக்கு கிடைத்ததை வைத்து லேசாக மகிழ்ந்துகொள்வான்.\nமூட நம்பிக்கை மீதான வெளிப்பாடு\nஆசைதான் ஒருவனை மூட நம்பிக்கைக்கு ஆட்ப்படுத்தும் முதல் காரணி ஒருவனை சாதாரணமாக போய் இதை செய் அதை செய் என்றால் செய்யமாட்டான். இப்படி செய்தால் உனக்கு இது கிடைக்கும் அது கிடைகும் என்று சொல்லும் போது குறைந்த செலவில் அதிக லாபம் கிடைக்கிறது அல்லது சிரமப்படாமல் வேலை செய்யாமல் ஏதாவது கிடைக்கும் என்றால் அதை என்ன ஏதுவென்று கூட யோசிப்பது இல்லை இவன் அடுத்தவனையும் நம்பவைக்க முயற்ச்சிப்பான். இப்படித்தான் இவன் எல்லாரிடமும் ஏமாறுவதும் ஏமாந்த பின் மற்றவனை ஏமாற்ற முயல்வதும். இவன் எப்போதுமே ஒரு பாதுகாப்பிற்குள்ளே இருக்கவேண்டும் என நினைக்கிறான் எதிர்காலத்திற்க்கான நிரந்தர பாதுகாப்பைத் தேடுகிறான் இதற்க்கெல்லாம் உறுதி வழங்குவதாக கடவுளை நம்புகிறான். இவன் கடவுளையும் தன்னைப்போன்ற குணம் படைத்தவனாகவே கருதுகிறான் இவன் மற்றவர்களிடத்தில் என்ன எதிர்ப்பார்க்கிறானோ அதை கடவுளுக்கு செய்கிறான். உண்மையில் கடவுள் என்று ஒருவர் இருந்தால் இவன் செய்வதையெல்லாம் பார்த்து கை கொட்டி சிரிப்பார். கடவுளுக்கு முன் இவன் கோமாளியாக இருக்க ஆசைப்படுகிறான்.\nதற்பெருமை படோடாபம் பற்றிய வெளிப்பாடு\nதன் வீடுதான் ஊரிலேயே பெரிய வீடாக இருக்கவேண்டும் வெளியே பார்ப்பதற்கு அடுத்தவர் பொறாமைப்படுகிற அளவுக்கு இருக்கவேண்டும். என்னுடைய மகிழ்வுந்துதான் சிறந்த மாதிரியாக உயர்வான தயாரிப்பாக இருக்கவேண்டும் அடுத்தவரிடம் இதைப்போல் இருக்கக்கூடாது. கிலோ கணக்கில் நகை அணிந்து செல்ல வேண்டும் பார்ப்போர் எல்லாம் இன்னார் மனைவி இன்னார் மகள் இவ்வளவு நகை அணிந்து செல்கிறாள் என்று வியக்கவேண்டும். நம்ம குழந்தைமட்டும் எப்போதும் முதல் தரவரிசை மதிப்பெண் எடுக்கவேண்டும் பக்கத்து வீட்டுக்காரனிடம் என்குழந்தை முதல் தரவரிசை மதிப்பெண் பெற்றுள்ளது என்று சொல்லிக்கொள்ளவேண்டும்(எல்லா குழந்தையும் முதல் தரவரிசை மதிப்பெண் எடுக்கவேண்டுமானால் ஒரு வகுப்புக்கு ஒரு குழந்தைதான் படிக்கமுடியும்) தினமும் புதுப்புது ஆடை அணிய வேண்டும் பார்ப்பவர் என்ன இது புது உடையா என்று கேட்கணும். ஒரு பழமொழியே உண்டு குடிக்கிறது பழைய கஞ்சியாம் வீட்டுத்தோட்டத்தில வாழைஇலையில் விளக்கெண்ணை தடவி போடுவானாம். தனக்காக யாரும் வாழ்வதே இல்லை அடுத்தவங்க நம்மைப்பார்த்து ஏங்கனும் வீங்கனும் ஆச்சரியப்படனும் இப்படித்தான் நினைக்கிறார்கள்.\nமக்களுக்குள் ஒப்பீடு செய்தல் நம்ம ஆளுங்ககிட்ட இருக்கிற ஒரு கெட்ட பழக்கம் எதற்கெடுத்தாலும் அடுத்தவனை ஒப்பிட்டு பார்க்கிறது அவன் இவ்வளவு சம்பளம் வாங்குறானே, இவன் மனைவி இவ்வளவு அழகாக இருக்காளே, இவனுக்கு இத்தனை வீடு இருக்கே அவனுக்கு அதுக்குள்ள வேலை கிடைத்துவிட்டதே அவனுக்கு இவ்வளவு லாபம் வருதே இப்படி எல்லாம் ஒப்பிட்டு பார்ப்பதே வேலையாக போய்விட்டது அதுவும் ஒரு வேலைய செய்ய மட்டும் அவன் செய்யவில்லை நான் ஏன் செய்யவேண்டும் அவன் விடுப்பு எடுத்து வீட்டிலே மகிழ்ச்சியாக இருக்கிறான் நான் மட்டும் வேலை பார்க்க வேண்டுமா. ஏதோ நிதி வசூல்னு வச்சிக்கோங்க அடுத்தவன் ஏழை 10 ரூபா கொடுக்கிறான் இவன் கிட்ட பணம் இருந்தாலும் அவன் 10 ரூபாதான் கொடுத்தான் நான் ஏன் அதிகம் தரவேண்டும் என்று யோசிப்பான். எதற்கெடுத்தாலும் இப்படியே ஒப்பிட்டு பார்ப்பது எவனாவது அவனுக்கு 10 அப்பா இருக்கிறார்கள் எனக்கு 11 அப்பாவாவது இருக்கனும்னு ஒப்பீடு செய்து பார்ப்பானா\nஇதில் என்ன ஒரு பெரிய சங்கதி என்றால் ஒரு கட்சியை தன் சாதியைப்போலவே சேர்த்து பிடித்து வைத்திருக்கிறார்கள் அதில் என்ன நிறை என்ன குறை போன ஆட்சி எப்படி செய்தார்கள் என்று எதையும் பார்ப்பதில்லை. போராட்டம்னு சொன்ன உடனே தெருவில் இறங்கி கூச்சலிடவேண்டியது அந்த கட்சி தலைவர் எதை சொன்னாலும் அந்த கட்சியில் இருப்பவர்கள் யோசிப்பதே கிடையாது உடனே நம்பிடவேண்டியது. அடுத்து ஒரு சிலர் இருக்கிறார்கள் வெற்றிபெறுகிற கட்சிக்கு ஓட்டு போடுகிறவர்கள் இவர்களை நினைப்பது தான் சரி என்று வேறு நினைத்துக்கொண்டு ஒரு கட்சிகூட்டத்தையும் விடுவதில்லை ஏதோ திருவிழாவைப் போல் கொண்டாடுகிறார்கள். சிந்திப்பதா அந்த வார்த்ததைக்கு அர்த்தமே தெரியாது இவர்களுக்கு ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டால் எல்லோரும் செய்கிறார்கள் அதுதான் இப்படி என்று சொல்வார்கள். ஒரு எம்.பி.பி.எஸ் படிக்கிறவன் கூட அவர்களை எல்லாம் முதலில் கேளு அப்புறமா என்னை வந்து கேள் என்று இப்படிதான் பேசுகிறார்கள்.\nநாம் பயனுற வேண்டும் நமக்காக சில ஆலோசனைகளும் வேண்டு...\nமக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது நிஜம் 9\nமக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது நிஜம் 8\nமக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது நிஜம் 7\nமக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது தான் நிஜம் ...\nமக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது தான் நிஜம் ...\nமக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது தான் நிஜம் ...\nமக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது தான் நிஜம் ...\nமக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது தான் நிஜம் ...\nமக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது தான் நிஜம் ...\nடேய் என் அக்காவை யாரும் லவ்பன்னாதிங்கடா நான் சொல்ல...\nமனம் கூறுவதை தவிர்த்து மனிதம் கூறுவதை எழுதுபவன். எழுத்து என் தொழில் அல்ல எழுதுவது என் பொழுதுபோக்கும் அல்ல. எனினும் நான் எழுதுவேன் ஏனெனில் அது என் அடிப்படை உரிமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rishanshareef.blogspot.com/2011/05/blog-post_25.html", "date_download": "2018-07-19T13:31:40Z", "digest": "sha1:S7JYJ6FTCVSE752MAGCZ3ALOE2DKDYMI", "length": 29363, "nlines": 239, "source_domain": "rishanshareef.blogspot.com", "title": "எண்ணச் சிதறல்கள்: பிரபாகரனின் தாயாரது இறுதிப் பயணம்", "raw_content": "\nபிரபாகரனின் தாயாரது இறுதிப் பயணம்\nநோய்வாய்ப்பட்ட நிலையிலிருந்த, பார்வதி அம்மா என அழைக்கப்பட்ட வல்லிபுரம் பார்வதி, பெப்ரவரி இருபதாம் திகதி யாழ்ப்பாணத்தில் இறந்துபோனார். இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார். இவரது கணவர் இறுதி யுத்தத்துக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு, பனாகொட இராணுவத் தடுப்பு முகாமில் வைத்து மரணித்துப் போயிருந்தார். இந்தப் பெற்றோர்கள் எந்தவொரு அரசியலிலும் ஈடுபட்டவர்களல்ல.\nஇந்துமத சம்பிரதாயப்படி, இறந்தவர்களை எரித்ததன் பிற்பாடு எஞ்சும் அவர்களது அஸ்தியை தண்ணீரில் மிதந்துசெல்ல விட வேண்டும். அதன் பிரகாரம் கடந்த பெப்ரவரி 23ம் திகதி காலை அன்னாரது உறவினர்கள் அஸ்தியை எடுத்துவர மயானத்துக்குச் சென்றனர். முந்தைய நாள் இரவு பத்து மணி வரை அங்கு கூடியிருந்த அவர்கள், உடலானது சம்பூரணமாக எரிந்து முடிந்ததன் பின்னரே அங்கிருந்தும் சென்றிருந்தார்கள்.\nபெரும்பான்மையான சிங்கள மக்களுக்கு அறியக் கிடைத்திராத, ஏற்றுக் கொள்ள முடியாத சம்பவமொன்றை அவர்களுக்குக் காணக் கிடைத்தது அப்பொழுதுதான். சுடலையில் அஸ்திக்குப் பதிலாகக் காணக் கிடைத்தது, அந்தத் தாயின் அஸ்தி அழிந்துசெல்லும் வண்ணம் அக் கல்லறையின் மீது போடப்பட்டிருந்த, சுட்டுக் கொல்லப்பட்ட நாய்கள் மூன்றினது சடலங்களையே. அத்தோடு அந்த அஸ்தி விசிறப்பட்டுப் பரவிச் செல்லும் வண்ணம் அஸ்தி இருந்த இடத்தின் மீது ஜீப் வண்டி ஏறிச் சென்றது புலப்படும்படியான அடையாளங்களும் எஞ்சியிருந்தன.\nஎந்தவொரு நற்பண்புள்ள சமூகத்தினாலும் மிகக் கேவலமாகக் கருதப்படக் கூடிய இச் செய்கை நடைபெற்றிருப்பது எங்கோ தொலைதூரக் கிராமமொன்றிலல்ல. இலங்கையின் இராணுவத் துறையால் எப்பொழுதுமே கண்காணிப்புக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாணத்தின் வல்வெட்டித் துறையில். இந்தச் செய்கையில் சம்பந்தப்பட்டவர்கள் எவர்களென உறுதியாகச் சொல்வதற்கான சாட்சியங்கள் இல்லாமலிருப்பதற்கு வாய்ப்பில்லை. அது ஏனெனில், இராணுவத்தின் பாதுகாப்பு அல்லது அறிதலற்று வேறொரு குழுவுக்கு இரவில் ஆயுதங்களைப் பாவிப்பதற்கோ, நள்ளிரவில் இது போன்ற காரியங்களைச் செய்வதற்கோ இயலுமென எண்ணுதல் மிகவும் கடினம்.\nஎவரால் செய்யப்பட்டிருப்பினும், இலங்கையின் பெரும்பான்மையான அத்தோடு ஆட்சியாளர்களின் மதமான பௌத்த மதத்துக்கு மட்டுமல்லாது, ஒழுங்குமுறையாக மதங்கள் உருவாவதற்கு முன்பிருந்த எந்தவொரு மானிட நம்பிக்கைகளுக்கும் கூட இந்த ஈனச் செயலானது பொருத்தமானதல்ல. இறந்தவர்களை கௌரவிப்பதென்பது மானிட சமூகத்தினைப் போலவே தொன்மையானதொரு பண்பாடு. துட்டகைமுனு மன்னனுடன் கடுமையாகப் போரிட்டு இறந்து போன அரசன் எல்லாளனது கல்லறையானது, கௌரவிக்கப்பட வேண்டுமென துட்டகைமுனு மன்னனினாலேயே இடப்பட்ட கட்டளையை பெருமிதத்தோடு ஞாபகப்படுத்துமொரு சமூகத்தில் இப்பொழுது யுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்களின் பிற்பாடு, இந்த மோசமான ஈனச் செயல் நடைபெற்றிருக்கிறது. எந்த நிலைமையின் கீழும், எந்த வர்க்கத்தினராலும் கூட இம் மாதிரியான பழிவாங்கும் செய்கையொன்று, சிங்கள மக்களினால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதென்று எண்ணுவது கடினம்.\nபிரபாகரனின் அரசியலோடு ஒன்றுபடுபவர்களைப் போலவே அதனை ஏற்றுக் கொள்ளாதவர்களும் தமிழ்ச் சமூகத்தில் இருக்கிறார்கள். அது எவ்வாறாயினும் இம் மாதிரியான மனிதத் தன்மையற்ற நடவடிக்கையின் மூலமாக புலப்படுவது முழுத் தமிழ்ச் சமூகத்தையே அவமதிப்புக்கு உட்படுத்துவதை இலட்சியமாகக் கொண்ட பலம் மிக்கவொரு சக்தி இலங்கையில் செயற்பாட்டிலிருக்கிறதென்பதுதான். இந்த நடவடிக்கையால் தமிழ்ச் சமூகத்துக்கு சொல்லப்படும் செய்தி என்ன அதாவது இலங்கையில் தமிழ் மக்கள் எனப்படுபவர்கள், தங்களிடையே மரணித்தவர்களை கௌரவிப்பதற்குக் கூட உரிமையற்றவர்களாக அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் மக்கள் என்பதுதானே அதாவது இலங்கையில் தமிழ் மக்கள் எனப்படுபவர்கள், தங்களிடையே மரணித்தவர்களை கௌரவிப்பதற்குக் கூட உரிமையற்றவர்களாக அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் மக்கள் என்பதுதானே இந்த அறுவெறுப்பூட்டும் கேவலமான செய்கை, அரசியல் ரீதியாக தமிழ் இளைஞர்களினுள்ளே எவ்வளவு இயலாமையையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கும்\nஇந்தச் சம்பவமானது தங்களது தன்மானத்தைக் குறிவைத்த அவமதிப்பொன்றென தமிழ்ச் சமூகத்தில் வாசிக்கும், எழுதும், சிந்திக்கும் மக்களினது, அவர்கள் எந்த அரசியல் கட்சியைச் சார்ந்திருப்பினும், சிந்தனையைத் தூண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த மனிதத் தன்மையற்ற செயலினால் சிங்கள அரசு குறித்து, தமிழ்ச் சமூகத்தில் இருக்கும் அவநம்பிக்கையானது இன்னும் இன்னும் அதிகரிக்காமல் இருக்குமா எவ்வாறாயினும் இந்தச் சம்பவம் குறித்த எந்தவொரு பேச்சும் எங்கள் சிங்கள சமூகத்தில் எழவில்லை. அதற்குக் காரணம் பெரும்பான்மையான ஊடகங்கள் வெளிப்படுத்தும் பெரும்பான்மைச் சிந்தனை மற்றும் சுய பாதுகாப்பு.\nபாராளுமன்ற அமைச்சரும் தொலைக்காட்சி நடிகையுமான உபேக்ஷா சுவர்ணமாலியின் கன்னம் வெடிக்குமளவுக்கு அவரது கணவரால் அவர் தாக்கப்பட்ட செய்தியானது, இலங்கையின் பெரும்பான்மை ஊடகங்களால், எவ்வளவு காலத்துக்கு மீண்டும் மீண்டும் சுவையூட்டப்பட்டு பதிவுசெய்யப்பட்டது (ஆனால் அந்தச் சம்பவமானது பெண்களுக்கெதிரான வீட்டு வன்முறைச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்படவில்லை.) எத்தனை புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டிருக்கும் (ஆனால் அந்தச் சம்பவமானது பெண்களுக்கெதிரான வீட்டு வன்முறைச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்படவில்லை.) எத்தனை புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டிருக்கும் வைத்தியசாலையிலிருந்து வைத்தியசாலைக்குச் சென்று தொடர்ச்சியாகப் பதிவுசெய்ய அனேக சிங்கள, ஆங்கில ஊடகங்கள் காட்டிய ஆர்வம்தான் என்னே\nஎனினும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையொன்றாக, யாழ்ப்பாணத்தில் தாயொருவரின் சடலம் எரியூட்டப்பட்டதன் பிற்பாடு அந்தச் அஸ்தியின் மீது சுட்டுக் கொல்லப்பட்ட நாய்களின் சடலங்களைப் போட்டதன் மூலம் செய்யப்பட்ட அவமதிப்பை பதிவு செய்ய எந்த ஊடகம் முன்வந்தது இந்த இரண்டு சம்பவங்களுக்கிடையிலும் நீண்ட கால முக்கியத்துவம் எமது சமூகத்துக்கு இருப்பது எந்தச் சம்பவத்தில் என்பதில் வாதிடுவதற்கு ஏதுமில்லை.\nமக்களது அமைதிக்கு இடையூறு நேரும் வண்ணம் செய்தி பதிவு செய்வதில் ஈடுபட வேண்டாமென ஜனாதிபதியிலிருந்து அமைச்சர் மேர்வின் சில்வா வரை ஊடகங்களுக்கு அறிவுருத்துகிறார்கள். எச்சரிக்கிறார்கள். இனத்துவேசத்தைக் கிளப்புகிறார்களென அரசியல் கட்சிகள் மேல் குற்றம் சுமத்துகிறார்கள். என்றபோதிலும் இந்த நாய் உடல்களின் அரசியலுக்கு எதிராக ஒரு வார்த்தையையேனும் உதிர்ப்பதற்கு அரசாங்கத்தின் எந்தவொரு முக்கியஸ்தரும் வாய் திறக்கவில்லை. இனத் துவேஷம் மற்றும் மக்களிடையே ஒற்றுமையின்மை ஏற்படுவதுவும், பரவுவதும் இவ்வாறான நடவடிக்கைகளால்தான் என்பதனைப் புரிந்துகொள்ள முடியாதிருப்பது யாரால்\nஇந்த அவமதிப்பை ஏதோவொரு சம்பவம் என எண்ணி மறந்துவிட முடியுமென எவரும் எண்ணுவதற்கோ, வாதிடுவதற்கோ இடமிருக்கிறது. எனினும் அவ்வாறு முடியாதிருப்பது, இதுவரையில் இது ஒரேயொரு சம்பவம் மாத்திரமல்ல என்பதனாலேயே. யுத்தம் முடிவுற்றதன் பிற்பாடு கேள்விப்பட்ட, புனர்நிர்மாணம், மீள்குடியமர்த்தல் போன்ற எண்ணங்கள் சமூக அரசியல் நடவடிக்கையொன்றாக உருவாவதற்குப் பதிலாக இன்று நடைபெற்றுக் கொண்டிருப்பது வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை அடிமைப்படுத்தும் ஆட்சியொன்றின் கீழ் இரண்டாம் தரப்புக் குடிமக்களாக வைத்திருப்பதே.\nதமிழர் பிரதேசங்களில் பௌத்த விகாரைகளைக் கட்டுவது, ஊர் மற்றும் பாதைகளின் பெயர்களைச் சிங்களப்படுத்துவது, யாழ்ப்பாண மக்களை இராணுவத்தினரைக் கொண்டு பதிவு செய்வது, வன்னி மக்களுக்கு எந்தவொரு சுதந்திரத்தையும் வழங்காதிருப்பது, வடக்கு கிழக்கு இராணுவ ஆட்சி, விடுதலைப் புலிகளின் கல்லறைகளை அழித்து அவற்றின் மீது இராணுவ முகாம்களைக் கட்டுவது போன்ற செயற்பாடுகள் அனேகமானவற்றால் தமிழ் மக்களுக்குச் சொல்லும் செய்தியானது, அவர்கள் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும், சம உரிமைகளற்ற மக்கள் என்பதுதான். பார்வதி அம்மாவின் அஸ்தி சேதப்படுத்தப்பட்டமை தனியொரு சம்பவமல்ல என்பது அதனாலேயேதான். அதுபோலவே அந்தச் சம்பவமானது அரசியல் சம்பவமொன்றாகக் கருதப்படுவதும் அதனாலேயேதான். அந்தச் சம்பவமானது எங்களால் வெளிப்படுத்தப்பட வேண்டியதுவும் அதனாலேயேதான்.\nஒன்றிணைந்த, அமைதியான, நேர்மையான இலங்கையொன்று எங்களுக்கு அவசியமெனில், அதன் முதலாவது நிபந்தனையானது தமிழ் மக்களை சுதந்திரமாகவும், ஆத்ம கௌரவத்தோடும் உள்ள மக்களாக வாழ இடமளிப்பதே.\nதமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,\n# காலச்சுவடு இதழ் 137, மே 2011\nLabels: அரசியல், அனுபவம், இனியொரு, ஈழம், கட்டுரை, காலச்சுவடு, சமூகம், திண்ணை, நிகழ்வுகள்\nகால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு \nஎம்.ரிஷான் ஷெரீப் விமர்சனங்கள், நேர்காணல்கள்\nகஷ்டங்களோடு தரித்திருந்து கவிதைகளைக் கிறுக்குபவன் - எம்.ரிஷான் ஷெரீப்\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nபிரபாகரனின் தாயாரது இறுதிப் பயணம்\nயுத்தத்தில் வெளிவராதவை இன்னும் அதிக காலத்திற்கு இர...\nமீண்டும் முளைவிடக் கூடிய யுத்தம்\nதற்கொலை செய்துகொண்ட சிறுமியின் கதை\nஇலங்கையில் கடந்த வாரம் (05.02.2014) Facebook கின் காரணமாக தற்கொலை செய்துகொண்டாள் எனச் சொல்லப்பட்டு வரும் சிறுமி வெனுஷா இமந்தியின் பு...\nபடுகொலை செய்யப்பட்ட கவிதை - செல்வி.டிமாஷா கயனகி\nசம்பவம் - இலங்கை, எல்பிடிய பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி செல்வி.டிமாஷா கயனகி, தனது கல்வி நடவடிக்கைகளுக்காக கொழும்பு செல்வதற்காக ...\nபதிவுத் திருடர்களை என்ன செய்யலாம் \nஅண்மையில் 'தமிழ்மணத்தில்' பார்த்து, அமலன் என்பவரது 'கடகம்' வலைத்தளத்தில் நுழைந்தேன். மிகவும் அதிர்ச்சியளித்தது அந்த வலைத்தள...\nஇஸ்லாமியப் பெண்களைக் கேவலப்படுத்தும் இராஜின் புதிய பாடல்\nபாதாள உலகைச் சேர்ந்த காடையர் குழுவொன்றை காவல்துறை அதிகாரிகள் துரத்துகின்றனர். அவர்களிடமிருந்து தப்பித்து ஒரு ஒழுங்கைக்குள்ளால் ஓடும் முஸ...\nரஜினி, கனிமொழி மற்றும் சின்னக் குத்தூசி\nகடந்த இரண்டு வாரங்களாக இணையத்தில் எந்த சமூக வலைத்தளத்தைத் திறந்தாலும் மிக முக்கியமான இரு நபர்கள் குறித்த உரையாடல்களைத்தான் காணக...\nரஜினிகாந்தின் திருட்டுக் காட்சிகளில் மூழ்கிப் போகும் ஈழம் - எம்.ரிஷான் ஷெரீப்\nபணமும் , புகழும் தரக் கூடிய போதை ஒருவரை முழுமையாக மாற்றிவிடும். ஒருவர் கொண்டிருக்கும் திறமையை அவை மழுங்கடித்துவிடும். ரஜினி...\nமுத்தையா முரளிதரனின் சாதனையின் போர்வையில் மறக்கடிக்கப்பட்ட ஆதித் தீ\nகடந்த ஜூலை 22 இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுக்களை வீழ்த்தி மிகப் பெரும் ...\nBreaking News Live - சௌம்யா, வித்யா மரணம்\nஇந்த வீடியோக் காட்சி ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. இது ‘Breaking News Live’ எனும் மலையாளத் திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி. ...\nஎனது ‘இறுதி மணித்தியாலம்’ தொகுப்புக்கு மொழிபெயர்ப்புக்கான இயல் விருது\nசர்வதேச ரீதியில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த தொகுப்புக்களுக்கு விருதுகளை வழங்கும் ‘கனேடிய தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல...\nயானைகளின் மரணங்கள் - எம்.ரிஷான் ஷெரீப்\nஅ ண்மையில், வரட்சியால் மாண்டு போன யானையைக் குறித்த பதிவு மிகுந்த கவலையைத் தோற்றுவித்தது. அப் பெருத்த உருவங்களின் உயிர் பிரி...\nநன்றி - கவிஞர் பிரவின்ஸ்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sathiyavasanam.in/?page_id=20900", "date_download": "2018-07-19T13:32:39Z", "digest": "sha1:DBSFPGFIPX27NIIHIR64QLQKXZGSTVJD", "length": 47103, "nlines": 164, "source_domain": "sathiyavasanam.in", "title": "500 ஆண்டுகளைக் கடந்த சீர்திருத்த சபையின் 5 அடித்தளங்கள் |", "raw_content": "\n500 ஆண்டுகளைக் கடந்த சீர்திருத்த சபையின் 5 அடித்தளங்கள்\nதிருச்சபை சரித்திரத்தில் நாம் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. ஏனென்றால் அது அவ்வளவு முக்கியமானதல்ல என்று நினைக்கிறோம். திருச்சபையின் காலங்களை வெளிப்படுத்தலில் உள்ள ஏழு சபைகளின் குணாதிசயங்களை வைத்து ஏழு காலங்களாகப் பிரிப்பதுண்டு. ஆதி அப்போஸ்தல திருச்சபை தேவனிடத்தில் பயபக்தியும் அன்பும் கொண்ட சபை. சிதறப்பட்டவர்கள் எங்கும் திரிந்து சுவிசேஷத்தை அறிவித்தனர். சபைத் தலைவர்கள் இயேசுவின்மேலுள்ள சபையினரின் விசுவாசத்தைப் பெலப்படுத்த அநேக பாடுகள்பட்டு இரத்தசாட்சிகளாகவும் மரித்தனர்.\nரோமப் பேரரசன் கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவனானபோது கிறிஸ்தவம் அரசாங்க மதமானது. கிறிஸ்தவர்களின் உபத்திரவம் நின்றது. சபையில் பக்திக்குப் பதிலாக புறமதத்து சடங்காச்சாரங்களும் பண்டிகைகளும் உட்புகுந்து சபை சீர்கெட்டுப் போனது. அது கத்தோலிக்க மதத்திற்கு அடிகோலியது. போப்பாண்டவர் அதிகாரம் மேலோங்கி அரசனுக்குக் கட்டளையிட ஆரம்பித்தனர். இயேசுவை ஒதுக்கிவிட்டு மாதாவையும் பரிசுத்தவான்களையும் வணங்கலாயினர். இயேசுவின் போதனைகள் மறக்கப்பட்டன. சாதாரண மனிதனுக்கு வேதாகமம் மறுக்கப்பட்டது. போப்பின் போதனைகளே புனிதமாயின. பாவமன்னிப்பிற்காக மனந்திரும்ப அவசியமில்லை. பணங்கொடுத்து ஒரு பாவமன்னிப்பு சீட்டைப் பெற்றுக்கொண்டால்போதும்; பரலோகம் போய்விடலாம். எந்தப் பாவச்சிற்றின்பத்தையும் விடவேண்டியதில்லை நாட்டில் அக்கிரமமும், சபையில் ஒழுக்கக்கேடும் பெருகினது.\nஇந்தச் சூழ்நிலையில் தேவன் மார்ட்டின் லூத்தரை எழுப்பினார். அவர் மனதில் ஒரு கேள்வி எழுந்தது. இயேசு, “மனந்திரும்புங்கள்; பரலோக ராஜ்யம் சமீபமாயிருக்கிறது” என்று போதித்தாரே இந்த போப்பாண்டவர் பாவ மன்னிப்புச் சீட்டை விற்கிறாரே இந்த போப்பாண்டவர் பாவ மன்னிப்புச் சீட்டை விற்கிறாரே பணத்தினால் பாவ மன்னிப்பைப் பெறமுடியுமா பணத்தினால் பாவ மன்னிப்பைப் பெறமுடியுமா என்று சிந்தித்து பவுல் ரோமருக்கெழுதின நிருபத்தை தியானிக்கலானார். வாசித்து தியானிக்க தியானிக்க லூத்தருக்கு ஒரு சத்தியம் தெளிவாயிற்று. அதென்னவென்றால், “விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்” என்பதே (ரோமர் 1:16,17). இறையியல் வல்லுனர்களைக் கூட்டி விவாதித்தார்.\nமனம் தெளிவுற்ற நிலையில் 95 சத்தியங்களை எழுதி 1571-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதியில் அதை ஜெர்மனியிலுள்ள விட்டன்பர்க் ஊர் ஆலயக் கதவில் ஆணியடித்தார். அன்று திருச்சபையில் ஆரம்பித்த மாற்றம் நிற்காமல் இன்றும் நிலைத்திருக்கிறது. 1521-ம் ஆண்டு, ஜனவரி 3-ல் மார்ட்டின் லூத்தர் ரோமன் கத்தோலிக்க சபையைவிட்டு நீக்கப்பட்டார். மக்கள் கூட்டம் கூட்டமாக லூத்தரை நாடி வந்தார்கள். அன்றும் அதன் பின்னும் அநேக சீர்திருத்தவாதிகள் ரோம திருச்சபைக்கு எதிராக வேத சத்தியங்களைக் காக்கும்படி எழும்பினார்கள். உல்ரிட்ச் சுவிங்லி சுவிட்சர்லாந்திலும், ஜாண் கெல்வின் பிரான்ஸ் மற்றும் ஜெனிவாவிலும், ஜாண்நாக்ஸ் ஸ்காட்லாந்து தேசத்திலும் சீர்திருத்த புராட்டஸ்டன்ட் சபைகளை உண்டாக்கினார்கள். லூத்தரன், பிரஸ்பிட்டேரியன், மெதடிஸ்ட், பாப்டிஸ்ட் போன்ற பல சபைப்பிரிவுகள் (Denominations) தோன்றின. இச்சபைக்களுக்கிடையே சில சிறிய வேறுபாடுகள் இருந்தாலும், ‘விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்’ என்பதையே அஸ்திபாரமாகக் கொண்டிருந்தனர். Only, Alone, மட்டும் என்று ஐந்து அடிப்படை சத்தியங்களையே அடித்தளமாகக் கொண்டிருந்தனர்.\nலத்தீன் – ஆங்கிலம் – தமிழில்.\n1. Scripture alone – வேதாகமம் மட்டுமே\nThe Bible alone is our highest authority தேவனுடைய வார்த்தையாகிய வேதபுத்தகமே எல்லா அனுபவங்கள், கோட்பாடுகளுக்கும் மேலான அதிகாரமுடையது. ஒரு மனிதனின் அனுபவங்கள் இன்னொரு மனிதனை நியாயந்தீர்க்க முடியாது. கோட்பாடுகளுக்கு நியாயந்தீர்க்கும் அதிகாரம் கிடையாது. ஆனால், வேதவசனமோ நம்மை நியாயந்தீர்க்கும் (யோவான் 12:48).\nஅனுபவங்களிலோ, கோட்பாடுகளிலோ ஆவியுமில்லை ஜீவனுமில்லை; ஆனால், ‘கர்த்தருடைய வசனமோ ஆவியாயும் ஜீவனாயுமிருக்கிறது’ (யோவா.6:63). அனுபவங்களோ கோட்பாடுகளோ இரட்சிக்க முடியாது; வசனமோ இரட்சிக்கும் (யாக்.1:21). அனுபவங்கள் தத்துவங்களைக் கேட்டவர்கள் பரிசுத்த ஆவியைப் பெறுவதில்லை; வசனத்தைக் கேட்ட யாவர் மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார் (அப்.10:44). அனுபவங்கள், தத்துவங்கள் ஒருவன் பாவம் செய்வதைத் தடுக்கமுடியாது; ஆனால், வசனம் பாவம் செய்வதைத் தடுக்கும் (சங்.119:11). தத்துவங்களோ அனுபவங்களோ ஒருவனையும் சுத்திகரிக்க முடியாது; வசனமோ சுத்திகரிக்கும் (யோவான் 17:17; சங்.119:9). வசனம் பாதைக்கு வெளிச்சம். வசனத்தில்தான் தேவசித்தத்தை அறியமுடியும். ஆகவே நமக்கு வேதமே எல்லாவற்றிற்கும் எல்லாவற்றிலும் மேலான அதிகாரமுடையது. இதுவே சீர்திருத்த சபையின் உறுதியான அஸ்திபாரம்.\nயார் என்ன போதித்தாலும் அது வேத வசனங்களோடு ஒத்திருக்கிறதா என்று சோதித்தப் பின் னரே ஏற்றுக்கொள்ளவேண்டும். பவுல் தெசலோனிக்கேயர் சபைக்குச் சொன்னதைப் பாருங்கள். “எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள். பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டுவிலகுங்கள்” (1 தெச.5:21,22). நாம் கடை பிடிக்க வேண்டும். கோட்பாடுகள் மாறலாம்; ஆனால், கர்த்தர் அருளின வேதவசனங்கள் ஒரு போதும் மாறுவதில்லை. வசனம் என்றென்றும் நிலைத்திருக்கிறது (சங்.119:89, ஏசா.40:8). இப்படியிருக்கிறபடியால், வசனத்தின் அதிகாரம் மாறாதது, அழிக்கமுடியாதது. இந்த வசனத்தின் அடிப்படையில் அமைந்துள்ள எந்த சபையையும் பாதாளத்தின் வாசல்கள் மேற்கொள்ளவே முடியாது.\nஒரு விசுவாசிக்கு பாதுகாப்பு வசனமாகிய இரு புறமும் கருக்குள்ள ஆவியின் பட்டயமே. பட்டயத்தை வைத்துப் போராட பயிற்சி வேண்டும். பழக்கமில்லாதவன் தன்னையே காயப்படுத்திக் கொள்வான். சவுல் தாவீதை கோலியாத்துக்கு எதிராக அனுப்பும்பொழுது தனது போர் உடைகளைத் தாவீதுக்கு அணிவித்து, தன் பட்டயத்தையும் அவனுக்குக் கொடுத்தான். அப்பொழுது தாவீது செய்ததென்ன “சவுலுடைய பட்டயத்தைத் தாவீது தன் வஸ்திரங்கள்மேல் கட்டிக்கொண்டு, அதிலே அவனுக்குப் பழக்கமில்லாததினால் நடந்துபார்த்தான்; அப்பொழுது தாவீது சவுலை நோக்கி: நான் இவைகளைப் போட்டுக்கொண்டு போகக்கூடாது; இந்த அப்பியாசம் எனக்கு இல்லை என்று சொல்லி, அவைகளைக் களைந்துபோட்டான்” (1 சாமு. 17:39).\nநாமும் சாத்தானோடு போராடும்பொழுது வசனத்தை அதிகாரத்தோடு உபயோகிக்கும் பயிற்சி வேண்டும். விசுவாச வார்த்தைகளைச் சாதாரண நேரங்களில் பயன்படுத்த அறிந்திருந்தால்தான் சோதனை நேரத்தில் வசனமாகிய பட்டயம் உதவும். எரேமியா 12:5-ஐ வாசித்துப் பாருங்கள். “நீ காலாட்களோடே ஓடும்போதே உன்னை இளைக்கப்பண்ணினார்களானால், குதிரைகளோடே எப்படிச் சேர்ந்து ஓடுவாய் சமாதானமுள்ள தேசத்திலேயே நீ அடைக்கலம் தேடினால், யோர்தான் பிரவாகித்து வரும்போது நீ என்ன செய்வாய் சமாதானமுள்ள தேசத்திலேயே நீ அடைக்கலம் தேடினால், யோர்தான் பிரவாகித்து வரும்போது நீ என்ன செய்வாய்\nஅனுதின வாழ்வில் வரும் சிறுசிறு சோதனைகளை இயேசுவின் வசனத்தால் ஜெயிக்கப் பழகுங்கள். இயேசு வசனத்தினால் பிசாசை வென்றார். நீங்கள் அவருடைய பிள்ளைகள். உங்களுக்கும் அந்த அதிகாரம் உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள். இப்படிப்பட்ட அப்பியாசமில்லாமல் பிரதான ஆசாரியனான ஸ்கேவாவின் ஏழு குமாரர்கள் பிசாசைத் துரத்த முயன்றதை அப்.19:13-16-ல் வாசிக்கிறோம். அப்பியாசம் இல்லாத இவர்களை அசுத்த ஆவி மேற்கொண்டு காயப்படுத்தி துரத்திவிட்டது. வசனம் வல்லமையுள்ளதுதான். ஆனால் அப்பியாசமில்லையென்றால் ஆபத்து\n2. Faith Alone – விசுவாசம் மட்டுமே\n எதற்கு விசுவாசம் மட்டும் வேண்டும் “விசுவாசமானது நம்பப்படுகிற வைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது” (எபி.11:1). “அவருக்குள் (இயேசுவுக்குள்) சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; … சகலமும் அவரைக் கொண்டும் அவருக் கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது” (கொலோ.1:16). இதை நாம் பார்க்கவில்லை: ஆனால் நம்புவது விசுவாசம்.\n நாம் இரட்சிக்கப்படுதவற்கு விசுவாசம் வேண்டும். “நாம் பிறக்கும்பொழுதே பாவிகளாகப் பிறக்கிறோம்” (சங்.51:5). ஆகவே, நாம் தண்டிக்கப்பட்டு நரகத்திற்குள் தள்ளப்படுவது நியாயம். இந்தத் தண்டனைக்குக் காரணமான பாவத்திற்கு மன்னிப்பைப் பெற்றுவிட்டால் நரகத்திற்குத் தப்பித்துக்கொள்ளுவோம். இதுவே இரட்சிப்பு. நான் ஏதாகிலும் செய்து இரட்சிப்பைப் பெற முடியுமா முடியாது. ஏனென்றால் பாவம் என் இருதயத்தைக் கறைப்படுத்திவிட்டது. இதை நாமாக நீக்க முடியுமா முடியாது. ஏனென்றால் பாவம் என் இருதயத்தைக் கறைப்படுத்திவிட்டது. இதை நாமாக நீக்க முடியுமா வேதம் என்ன சொல்லுகிறது “நீ உன்னை உவர்மண்ணினாலே கழுவி, அதிக சவுக்காரத்தைக் கையாடினாலும், உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்கு மென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்” (எரே.2:22). நீ என்ன செய்தாலும் உன் பாவக்கறைகள் இருந்துகொண்டேயிருக்கும். அப்படியானால் இந்த பாவக்கறை என்னைவிட்டு எப்படிப் போகும் வேதம் சொல்லுவதென்ன “நியாயப் பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ் சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது” (எபி.9:22). இந்த இரத்தம் சிந்தவே இயேசு சிலுவையில் தம்முடைய பரிசுத்த இரத்தத்தை பாவத்தின் கிரயமாகச் செலுத்தி, நமக்கு இரட் சிப்பை சம்பாதித்தார்.\n1 பேதுரு 1:19-ல் “குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே” என்றான். அப்.யோவானும், “இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும். நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோவா.1:9). இயேசு அன்று சிந்தின இரத்தம் இன்றும் என் பாவங்களிலிருந்து என்னை இரட்சிக்கும் என்று நம்புவது விசுவாசம். இயேசு இன்றும் உயிரோடிருக்கிறவரானபடியினால், தாம் சிலுவையில் சிந்தின இரத்தத்தை நினைத்து என்னை மன்னித்து இரட்சிப்பார். ஆனால், இந்த இரட்சிப்பை விசுவாசத்தினால் மட்டுமே பெறமுடியும். இயேசு அன்று சிந்தின இரத்தம் இன்றும் வல்லமையோடிருக்கிறதென்றால் இயேசு இன்றும் உயிரோடிருப்பதே அதற்குக் காரணம்.\nஇந்த இடத்தில்தான் புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் பெரிய வேறுபாடு. அவர்கள் விசுவாசமும் கிரியைகளும் சேர்ந்தால்தான் இரட்சிப்பைப் பெறமுடியும் என்று நம்புகிறார்கள். இதற்கு ஆதராமாக அவர்கள் யாக்.2:17,20-ஐ மேற்கோள் காட்டுவார்கள். “விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலே தானே செத்ததாயிருக்கும்” என்று. ஆனால், சீர்திருத்த சபையோ விசுவாசத்தால் மட்டும் பெறும் இரட்சிப்பு, கிரியைகளின் மூலம் வெளிக்காணப்படும். கிரியைகள் இரட்சிப்பின் விளைவேயன்றி இரட்சிப்பிற்குக் காரணமல்ல என்பார்கள். யாக்.2:18 இதனை உறுதிப்படுத்துகிறது. விசுவாசத்தில் மூன்று விதங்களைக் காண் கிறோம்.\n1. சாத்தானின் விசுவாசம் (Devil’s Faith) – தேவன் உண்டென்று நம்பும்; ஆனால், கீழ்ப்படியாது. பாவத்தை அறிக்கைசெய்து பாவ மன்னிப்பைப் பெறாது.\n2. செத்த விசுவாசம் (Dead Faith) – ஆத்தும ஆதாயம் செய்யாத விசுவாசம். கனி கொடாத மரம்.\n3. செயல்படும் விசுவாசம் (Dynamic Faith) -இன்னொரு விசுவாசியை உருவாக்கும், நல்ல கனிகொடுக்கும் மரம்.\nகனியினால் மரத்தை அறிகிறோம். கனி மரத்திற்கு அடையாளமேயொழிய மரம் கனி கொடுப்பதற்கு காரணமல்ல அப்படியே கிரியையும் விசுவாசத்திற்கு அடையாளமேயொழிய காரணமல்ல.\nவிசுவாசத்தினால்மட்டும் இரட்சிப்பு. விசுவா சத்தினால்மட்டும் நீதிமான். விசுவாசத்தால் மட்டும் பரலோகமாகிய நித்திய ஜீவன். நாம் கிறிஸ்து இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தால் மட்டுமே இரட்சிக்கப்படுகிறோம்.\n3. Grace Alone – கிருபை மட்டுமே\nகிருபை என்பது தகுதியற்ற ஒருவனுக்குக் காட்டப்படும் தயவு. ஆதாம் பாவம் செய்தபோது துரத்தப்பட்டான். துரத்தப்பட்டவன் தேவனை விட்டு தூரமாய்ப்போய் தனக்கு விக்கிரக தேவர்களை உண்டுபண்ணினான். இந்த துரோக மனிதனைத்தேடி தேவன் பூமிக்கு வந்தது கிருபை\nமுரட்டாட்டமும் கீழ்ப்படியாததுமான முறு முறுத்த இஸ்ரவேலரை நாற்பது ஆண்டுகள் பலத்த கையினாலும் ஓங்கிய புயத்தினாலும் நடத்தி, பாலும் தேனும் ஓடுகிற கானானைக் கொடுத்தது கிருபை\nமறுதலித்த பேதுருவை சந்தித்து, ‘என்னை நேசிக்கிறாயா’ என்று கேட்டு மறுபடியும் ஊழியத்தின் தலைமைத்துவத்தைக் கொடுத்தது கிருபை\nஉலக வழிபாடுகளுக்கு விலகி பரிசுத்தமாய் வாழ நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தது கிருபை\nநியாயப்பிரமாணம் எது பாவமென்று போதித்ததேயல்லாமல், பாவத்தின் அடிமைத்தனத்தினின்று விடுபட வழி சொல்லவில்லை. அந்த காலத்தில் இயேசு மனிதனாகப் பிறந்து நியாயப் பிரமாணத்தின் சாபத்திலிருந்து அவனை மீட்க தன்னைக் கிருபாதார பலியாக சிலுவையில் இரத்தம் சிந்தி மரிக்க ஒப்புக்கொடுத்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தது கிருபை.\n“அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக் கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்” (ரோமர் 4:25), இதுதான் கிருபை\nபாவமறியாத இயேசு நமக்காகப் பாவமாக்கப்பட்டாரே, இதற்கு நாம் கொஞ்சமாவது தகுதியுள்ளவர்களா\nநாம் பெரிய வெள்ளிக்கிழமையன்று சிலுவை சரிதை எனும் பாடலைப் பாடுவோம். அதில் தேவனிடம் ஒரு கேள்வி கேட்கப்படும்:\n‘பாவி என் பொருட்டு; மாளவும் நீர்;\nஇல்லவே இல்லை; ஒன்றுமில்லை. இது தேவனுடைய சுத்தகிருபை இந்தக் கிருபைதான் விசுவாசத்தைக்கொண்டு நம்மை இரட்சிக்கிறது.\nபவுல் எபேசியருக்கு எழுதும்போது, அதி.2: 8,9-ல் “கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல” என்று தேவ கிருபையை விளக்கினான். மரியாளை இயேசுவின் தாயாக தெரிந்துகொண்டது தேவனுடைய கிருபை\nஇந்த GRACE என்ற வார்த்தைக்கு ஒரு நல்ல விளக்கமுண்டு. “God’s Riches at Christ’s Expense.” இதில் மனிதனின் பங்கு கொஞ்சம் கூட கிடையாது. அதுவே கிருபை இந்தக் கிருபைக்குப் பாத்திரராக நாம் வாழவேண்டும். இல்லையென்றால் கிருபையை இழந்துபோவோம். சவுல் ராஜா கிருபையை இழந்து பரிதாபமான முடிவை சந்தித்தான். யூதாஸ் கிருபையை இழந்து நான்று கொண்டு செத்தான். ஆனால், தாவீதுக்கு கிருபையின் மேன்மை தெரியும். “நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்” (சங்.86:13) என்று கிருபையைப் பற்றிக் கொண்டான். அதனால் நம்பிக்கையோடு, “என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்” (சங்.23:6) என்றான். நாமும் கிருபையில் நிலைத்திருந்தால் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்போம்.\n4. Christ Alone – கிறிஸ்து மட்டுமே\nமனிதனுக்கும் தேவனுக்கும் மத்தியஸ்தர் கிறிஸ்து ஒருவரே. ஏதேனில் மனிதனுக்கும் தேவனுக்கும் ஏற்பட்ட பிரிவை ஒப்புரவாக்க மனிதனாய்ப் பிறந்து, சிலுவை மரணத்தால் ஒப்புரவாக்கின இயேசுவே மத்தியஸ்தர். “தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கி வருகிறது” (1 தீமோ.2:5,6).\nதேவனிடத்தில் போவதற்கு இயேசு ஒருவரே வழி. இயேசு: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6). இயேசுவின் நாமத்தில் ஜெபித்தால் மட்டுமே பிதாவானவர் பதிலளிப்பார். கத்தோலிக்க சபை மரியாளை மேன்மைப்படுத்த அவள் மூலமாகத்தான் ஜெபிக்க வேண்டுமென்று போதித்தனர். பின், மரித்த பரிசுத்தவான்கள் மூலமாக ஜெபிக்கும் வழக்கம் ஏற்பட்டது. இது மிகப் பெரிய விசுவாச துரோகம். இப்பொழுது இது கொஞ்சம் மாறியிருக்கிறது.\nஇயேசுவல்லால் இரட்சிப்பில்லை. இயேசு ஒருவரே இரட்சிப்பின் காரணர். “அவராலே யன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை” என்றான் (அப். 4:12). இயேசுவே கிருபாதாரபலியானவர். அவர் சிலுவையில் சிந்திய இரத்தமே நம்மைப் பாவங்களற கழுவி இரட்சிக்கிறது.\nஇயேசு உயிர்த்தெழுந்ததால் நாமும் உயிர்த் தெழுவோம் என்கிற நம்பிக்கை உண்டாகக் காரணம் இயேசுமட்டுமே. இயேசு மட்டுமே சபைக்கு அஸ்திபாரம். பவுல் சொல்வது என்ன வென்றால்: “போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப்போட ஒருவனாலும் கூடாது” (1 கொரி.3:11).\nகிறிஸ்து ஒருவரே விசுவாசிகளின் ஐக்கியமாகிய சபைக்கு ஒரே மணவாளன். 2 கொரி.11:2-ல் பவுல் கொரிந்து சபையைப் பார்த்து, “நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால் உங்களுக்காகத் தேவ வைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்” என்றான். யூதர்களின் வழக்கப்படி நியமிக்கப்பட்டாலே மனைவி எனும் உறவுக்குள் வந்துவிடுவர். வெளி.21:9-ல் சபை ஆட்டுக்குட்டியானவரின் மனைவியாகிய மணவாட்டியாகக் காண்பிக்கப்பட்டாள். “கிறிஸ்துவே நமக்கு ஞானமும், மீட்பும், நீதியும் பரிசுத்தமுமானார்” (1கொரி.1:31).\n5. Glory to God Alone – மகிமை தேவனுக்குமட்டுமே\n“நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்” என்பதை ஏசா.42:8-ல் வாசிக்கிறோம். நமது தேவன் எரிச்சலுள்ள (Zealous) தேவன். அப். 12:21-23-ஐ வாசிக்கும்பொழுது இது விளங்கும். “குறித்த நாளிலே ஏரோது ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டு, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம் பண்ணினான். அப்பொழுது ஜனங்கள் இது மனுஷ சத்தமல்ல, இது தேவசத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள். அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழு புழுத்து இறந்தான்.”\nஇதற்கு நேர் மாறாக மூடிப் பிரசங்கியாரின் வாழ்க்கையிலிருந்து ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறேன். ஒருநாள் மூடிப்பிரசங்கியார் பிரசங்கம் செய்துவிட்டு வந்தவுடன் ஒருவர் வந்து ‘என்னே பிரசங்கியார்’ ‘What a preacher’ என்று புகழ்ந்தார். மூடி தன் அறைக்கு வந்து அழுது, “ஆண்டவரே, அந்த மனிதன் உமக்கு மகிமையைச் செலுத்தாமல் என்னைப் புகழுகிறானே. என்ன பாவம் செய்தேன்” என்று அழுது மன்னிப்புக்கேட்டார். மறுநாள் பிரசங்கம் முடிந்தவுடன் அதே மனிதன் வந்து ‘என்னே இரட்சகர்’ ‘What a Saviour’ என் றான். மூடி சந்தோஷப்பட்டார். நாம் உண்மையாக தேவனை மகிமைப்படுத்தினால் அவர் நம்மை சந்தோஷப்படுத்துவார். பவுல் இதையே சற்று வித்தியாசமாய், “ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்” (1 கொரி.10:31) என்றான்.\nஎந்த ஒரு சபையின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கும் இந்த ஐந்தும் நல்ல அஸ்திபாரங்கள்.\nநம்முடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இவை அஸ்திபாரமாக அமைந்தால் பரிசுத்தமான ஜெய வாழ்வு வாழ முடியும்.\nஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sengovi.blogspot.com/2012/06/18.html", "date_download": "2018-07-19T13:05:49Z", "digest": "sha1:76SRIKQZXM3T6CE5CJQQID7IIRKHGUPW", "length": 29578, "nlines": 351, "source_domain": "sengovi.blogspot.com", "title": "பூக்களைத் தான் பறிக்காதீங்க..(18 ப்ளஸ்) | செங்கோவி", "raw_content": "\nபூக்களைத் தான் பறிக்காதீங்க..(18 ப்ளஸ்)\nஎதனாலோ தெரியாது, சின்ன வயசுல எனக்கு சிக்கன் குழம்பு ஒத்துக்கொள்வதேயில்லை. சாப்பிட்ட அடுத்த நாள் வயித்தைக் கலக்கிடும். அதுக்காக மனுசன் சிக்கன் சாப்பிடாமலா இருக்க முடியும் அதனால சனிக்கிழமை மட்டுமே கறி எடுக்கணும் என்று வீட்டில் அன்புக்கட்டளை போட்டிருந்தேன். அப்போத் தானே ஞாயிற்றுக்கிழமை க்ளியர் பண்ணிட்டு, திங்க்கக்கிழமை ஸ்கூலுக்குப் போக முடியும்\nஅப்படியான ஒரு ஞாயிற்றுக்கிழமையில் அவசரமாக கண்மாய்க்கு ஓடிக்கொண்டிருந்தேன். கண்மாய்க்கரையில் நான் போய்க்கொண்டிருக்கும்போது ‘ஏலே. செங்கோவி’ன்னு ஒரு சத்தம். யாருன்னு பார்த்தால், நம்ம மச்சான் ஒருத்தர். பக்கத்துல இருந்த பொட்டல் காட்டில் இருந்து கூப்பிட்டார். சாயந்திரமானா ஸ்கூல்/காலேஜ்-ல இருந்து வந்ததும் அந்த காட்டுக்குத் தான் படிக்கப்போவோம். பக்கத்துலேயே ஒரு தென்னந்தோப்பும் உண்டு. வெயில் அடிச்சா தோப்பு, இல்லேன்னா பொட்டல் வெளின்னு படிக்க ரம்மியமான இடம். அவரும் அப்போ கையில ஒரு புக்கோட நின்னாரு. பக்கத்துல ஒரு நாய் வேற காவலுக்கு நிற்குற மாதிரி நின்னுச்சு.\nரம்மியத்தை ரசிக்கிற நிலைமைல நாம இல்லையே..அதனால ‘போய்யா’ன்னுட்டு கண்மாய்க்குள்ளே இறங்கிட்டேன்.\nஎங்கூர்ல படிச்சவங்க கம்மி. அந்த மச்சான், அந்த கம்மிகள்ல ஒருத்தர். அப்போ காலேஜ்ல படிச்சுக்க்கிட்டிருந்தார். ரொம்ப நல்ல மனுசன். ஏதாவது சீன் புக் கிடைச்சா மனப்பாடம் ஆகுறவரைக்கும் படிச்சுட்டு, ’இனிமே இதனால ஒரு எஃபக்ட்டும் இல்லே’-ங்கிற ஸ்டேஜ் வந்ததும் என்கிட்டக் கொடுத்துடுவாரு. அப்பேர்ப்பட்ட நல்ல மனுசன்கூட நின்னு பேச முடியலியேன்னு கொஞ்சம் வருத்தம் தான்.இருந்தாலும் என்ன செய்ய..\nஅரை மணி நேரம் கழிச்சு நான் திரும்பி வரும்போதும் ‘செங்கோவி...வா..வா’ன்னு கூப்பிட்டாரு. கைல இருக்கிற புக்கை வேற காட்டுனாரு. ’ஆஹா..புதுசா ஏதோ வந்திருக்கு போல..’ன்னு ஆவலாய்ட்டேன். ஆக்சுவலா முதமுதல்ல அவர் புக் கொடுத்தப்போ நான் வாங்க மாட்டேன்னுட்டேன். ஏன்னா அவருக்கு ரெண்டு தங்கச்சிங்க உண்டு. ரெண்டுல ஒன்னையாவது டாவடிக்கலாமான்னு ஒரு யோசனை நமக்கிருந்துச்சு. ‘இப்போ புக்கை வாங்கிப் படிச்சுட்டு, நாளைக்கு பொண்ணு கேட்டுப் போனா ‘ஏ..இவன் அயோக்க்யப்பயலாச்சே..இவனுக்கு என் தங்கச்சியைக் கொடுக்க மாட்டேன்’ன்னு சொல்லிட்டாருன்னா என்னா பண்றது-ங்கிற தொலைநோக்குப் பார்வையோட, நான் மறுத்தேன்.\nசீன் புக் வாங்குறது ஒருவகையான கஷ்டம்னா, படிச்சு முடிச்சப்புறம் அதை யார்கிட்டயும் மாட்டிக்காம டிஸ்போஸ் பண்றது வேறுவகையான கஷ்டம். பொட்டல் காட்டுல எரிச்சு, பக்கத்துல வைக்கப்படப்பு ஏதாவது தீப்பிடிச்சுட்டா வம்பு..கிழிச்சுப் போட மனசு வராது.வந்து கிழிச்சாலும் ஒரு சின்னத் துணுக்குகூட ‘பருத்த..’ என்று காட்டிக்கொடுத்துவிடும் அபாயமும் உண்டு. நான் ஒரு கல்லுளி மங்கன் என்பதால், யாரிடமும் சொல்ல மாட்டேன் என்ற நம்பிக்கையில் மச்சான் என்னைப் பிடித்துக்கொண்டார். நானும் ’கல்வியா காதலா’ என்று தீர யோசித்து கல்வியே முக்கியம் என்ற முடிவுடன், அவரிடமிருந்து வாழ்க்கைக்கலவி புத்தகங்களை வாங்கி படிக்க ஆரம்பிச்சேன்.\nஅதனால இப்பவும் ஆசையோட மச்சான்கிட்டப் போனா, பக்கத்துல இருந்த நாய் (நாயை நாயின்னு சொல்லலாமா இதுக்கு வேற மிருக வதைன்னு பஞ்சாயத்தை கூட்டிடாதீங்கப்பா..) என் மேல பாய்ஞ்சு வந்திடுச்சு. நான் பதறிப்போய் நின்னா, என் காலடில கம்முன்னு உட்கார்ந்துக்கிச்சு. ‘யோவ், என்னய்யா இது இதுக்கு வேற மிருக வதைன்னு பஞ்சாயத்தை கூட்டிடாதீங்கப்பா..) என் மேல பாய்ஞ்சு வந்திடுச்சு. நான் பதறிப்போய் நின்னா, என் காலடில கம்முன்னு உட்கார்ந்துக்கிச்சு. ‘யோவ், என்னய்யா இது’ன்னேன். அதுக்கு அவரு ‘ அதான் மாப்ளை எனக்கும் புரியலை..நான் படிப்போம்னு வந்தேன். இது வந்து பக்கத்துல உட்கார்துக்கிச்சு. ஒரு அடி எடுத்து வச்சாலும் கடிக்க வருது. ஒன்றரை மணி நேரமா இப்படியே நின்னுக்கிட்டிருக்கேன், தெரியுமா’ன்னேன். அதுக்கு அவரு ‘ அதான் மாப்ளை எனக்கும் புரியலை..நான் படிப்போம்னு வந்தேன். இது வந்து பக்கத்துல உட்கார்துக்கிச்சு. ஒரு அடி எடுத்து வச்சாலும் கடிக்க வருது. ஒன்றரை மணி நேரமா இப்படியே நின்னுக்கிட்டிருக்கேன், தெரியுமா அதனால தான் உன்னைக் கூப்பிட்டேன்’ன்னார்.\nஅடப்பாவி மனுசா..புக்கை வேற காட்டினியேன்னு நினைச்சுக்கிட்டிருக்கும்போது, ‘மாப்ளே, நீ இப்படியே இரு. நான் போயி யாரையாவது கூட்டிட்டு வர்றேன்’ன்னு கிளம்புனார். அவர் ஒரு அடி எடுத்து வைக்கவும் என் காலடில இருந்த நாய் அவரைப் பார்த்து பாய்ஞ்சது. இப்போ அவர் காலடில உட்கார்ந்துக்கிச்சு. என்னடா இது சோதனை-ன்னு அய்யனார் சிலை மாதிரி அங்கேயே நிக்கிறோம். இப்படியே அரை மணி நேரம் போச்சு. யாரும் வர்ற மாதிரியும் தெரியலை.\nஅப்போத் தான் எனக்கு ஒரு ஐடியா தோணுச்சு. நான் ஒரு அடி எடுத்து வச்சேன். நாய் என்கிட்ட ஓடி வந்து உட்கார்ந்துக்கிச்சு. ‘மச்சான், இப்போ நீயும் ஒரு அடி எடுத்து வையி..நாய் உன்கிட்ட வரும். இப்படியே அடிமேல் அடி வச்சு கண்மாய்க்கரைப் பக்கம் போயிடுவோம்’ன்னேன். அவரும் ஒரு அடி எடுத்து வைக்க, நாய் ஓட, அப்புறம் நான் ஒரு அடி எடுத்து வைக்கன்னு ஆளுக்கு நாலு அடி நடந்திருப்போம். அதுக்கே அரைமணி நேரமுன்னு ஒரு மணி நேரம் ஆகிப்போச்சு.\nஇப்போ சிக்கன் தன்னோட ‘மறு சுழற்சி’யை என் வயித்துகுள்ள ஆரம்பிச்சிருந்துச்சு. ’அய்யய்யோ..மச்சான், வயித்தைக் கலக்குது’ன்னேன். ‘எனக்கும்தான் மாப்ளே’ன்னாரு. ‘யோவ், உனக்கு கலக்கிறது வேற..எனக்குக் கலக்குறது வேற’ன்னேன். ‘அது எப்படி மாப்ளே’ன்னாரு. உஸ்ஸ்..மறுபடியும் ஒரு சுழற்சி..பேசாம இருந்தா கொஞ்சம் மட்டுப்படும்போல தோணுச்சு. நான் ஒன்னும் சொல்லாம நின்னேன். கொஞ்ச நேரத்துல அந்த நாய் முகத்துல ஒரு ஒளிவட்டம் தெரிஞ்ச்சு. என்னடான்னு திரும்பிப் பார்த்தா, கூட்டமா நாய்ங்க வருது. நமக்கோ வயித்துக்குள்ள ட்ரெயினே ஓடுது. செத்தோம்டான்னு நினைக்கும்போது தான், அந்த அதிசயம் நடந்துச்சு.\nஅந்த நாய்ங்க எங்களை கிராஸ் பண்ணி, எங்கேயோ ஓட ஆரம்பிச்சதுங்க. அந்தக்கூட்டத்துல கொழுக்மொழுக்னு குஷ்பூ மாதிரி ஒரு பொட்டை நாயும் இருந்துச்சு. அதைப் பார்த்து நம்ம நாய் புக் படிக்காமலேயே மையல் கொண்டுச்சு. அந்த குஷ்பூவைப் பார்த்து எடுத்தாரு பாருங்க ஓட்டம்..அவரு குஷ்பூ பின்னாடி ஓட, மச்சான் வீட்டைப் பார்த்து ஓட, நான் கண்மாயைப் பார்த்து ஓட-ன்னு செம ரகளையா இருந்துச்சு அந்த சீனு\nஅப்புறம் ரெண்டு மாசம் கழிச்சு, தம்பி ஒருத்தன்கிட்ட இதைச் சொன்னப்போ, அவன் ஹாஹான்னு சிரிச்சுக்கிட்டே நாய் ஏன் அப்படிப் பண்ணுச்சுன்னு சொன்னான். ஒருநாளு இவன் தன் கோஷ்டியோட அங்க படிக்கப் போயிருக்கான். அங்க அந்த நாயி ‘அந்த கொழுக் மொழுக்’கூட எதிரும்புதிருமா சந்தோசமா இருந்திருக்கு. இவனுக வழக்கம்போல கல்லையெடுத்து விரட்டியிருக்காங்க. நாயும் கத்திக்கிட்டே ஓடியிருக்குங்க. நாய்க்கு ஞாபக சக்தி உண்டா-ன்னு எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு.\nஅதுக்கு அப்புறம் அந்த இளஞ்சோடிகளைக் காப்பத்தும் பூந்தோட்டக் காவல்காரனா ஆனேன். பாவம்..அதுகளே ஒருத்தர் முகத்தை இனொருத்தர் பார்க்க முடியாதபடி ஆண்டவன் ஒரு சாபத்தைக் கொடுத்திருக்கான்..இதுல இவங்க வேற இம்சை பண்ணா, அதுங்க என்ன செய்யும் அதனால யாராவது அந்த ஜோடிங்க ஜல்சா பண்றதை உத்துப்பார்த்தாலே ‘ஏலே, என்னலே இங்க வேடிக்கை..ஓடுங்களே..இந்த பொசிசனைக் கத்துக்கிட்டு என்னலே பண்ணப்போறீங்க..அது வேஸ்ட்டுலே’-ன்னு சொல்லி விரட்டி விட்டுட்டுவேன்..இப்போ ஒலகம்பூரா வாழுற தமிழ் ஜாம்பவான்களை நான் கேட்டுக்கிறது என்னன்னா..\nஹா... ஹா.... ஆக... நாயை கல்லால் அடிக்க கூடாது. தொரத்தக் கூடாது\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) June 18, 2012 at 11:39 AM\n‘ஏ..இவன் அயோக்க்யப்பயலாச்சே..இவனுக்கு என் தங்கச்சியைக் கொடுக்க மாட்டேன்’ன்னு சொல்லிட்டாருன்னா என்னா பண்றது-ங்கிற தொலைநோக்குப் பார்வையோட, நான் மறுத்தேன்.//:)\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) June 18, 2012 at 11:41 AM\nஅடுத்து பன்னியை பிரித்த கதை வருமா\nஇனி பன்னிகளைதான் பிரிக்காதீங்க வரும் ஹி ஹி...\nபடிக்கும் போது சிரிப்பு அதுவா வருது செங்கோவி...\nநாய் பொழப்பு சார் அப்படின்னு இனி யாராவது சொல்லட்டும் குமட்டுல குத்தரேன்\nதம்பி, பொண்ணு பார்க்கவா போறீங்க\nசகுனி - திரை விமர்சனம்\nபூக்களைத் தான் பறிக்காதீங்க..(18 ப்ளஸ்)\nகுரங்கு கையில் சிக்கிய பூமாலை - ஊரக வேலைவாய்ப்புத்...\nஒரு குழந்தையின் இந்தியப் பயணம்...\nஇறைவனின் கருணை - நீங்கள் காண வேண்டிய காணொளி\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://unearthcom.blogspot.com/2012/08/blog-post_9311.html", "date_download": "2018-07-19T13:39:51Z", "digest": "sha1:637NTZMKPQZ6SG7R2GQP7IFDW74VBENM", "length": 3841, "nlines": 66, "source_domain": "unearthcom.blogspot.com", "title": "unearth.com: ஈழப்பக்கம்: அமைச்சர் ரிஷாத்தை பாதுகாக்கிறதா அரசு?; மன்னார் நீத...", "raw_content": "\nஈழப்பக்கம்: அமைச்சர் ரிஷாத்தை பாதுகாக்கிறதா அரசு\nஈழப்பக்கம்: அமைச்சர் ரிஷாத்தை பாதுகாக்கிறதா அரசு; மன்னார் நீத...: மன்னார் நீதிபதிக்கு அமைச்சர் ஒருவர் அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் நாட்டின் நீதித்துறைக்குப் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது எனச் சுட் டிக...\nJaffna Muslim: முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை பலவ...\nJaffna Muslim: இலங்கையில் இஸ்லாம் தவறாக புரிந்து க...\nநவிப்பிள்ளையின் பதவி காலம் குறித்து முரண்பாடு\nஅப்பாக்குட்டி புதுவலசை: உதவி கேட்ட பெண்ணை மானபங்கப...\nஅப்பாக்குட்டி புதுவலசை: உதவி கேட்ட பெண்ணை மானபங்கப...\nஈழப்பக்கம்: அமைச்சர் ரிஷாத்தை பாதுகாக்கிறதா அரசு\nஈழப்பக்கம்: புலிகளின் ஆன்மாவைச் சாந்தியடைய விட்டுவ...\nஈழப்பக்கம்: போராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும், வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} {"url": "http://www.cinebm.com/2018/04/blog-post_155.html", "date_download": "2018-07-19T13:12:14Z", "digest": "sha1:GPLKNUSQZOFZF3B3ICMKP3KLJHVCA4AI", "length": 3929, "nlines": 157, "source_domain": "www.cinebm.com", "title": "இலியானா கர்ப்பமா..? | தமிழில் சினிமா", "raw_content": "\nHome News இலியானா கர்ப்பமா..\nதமிழில், கேடி, நண்பன் படங்களில் நடித்தவர் இலியானா. சமீபகாலமாக பாலிவுட் படங்களில் நடித்து வரும் இலியானா, தனது ஆஸ்திரேலிய பாய்பிரண்ட் ஆண்ட்ரூ என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.\nஇதற்கு முக்கிய காரணம், சில மாதங்களுக்கு முன்பே ஆண்ட்ரூ தான் எனது கணவர் என்று தனது இணைய பக்கத்தில பதிவிட்டிருந்தார் இலியானா.\nஇந்த நிலையில், தற்போது இலியானா கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து பாலிவுட் மீடியாக்கள் இலியானாவிடம் கேட்டபோது, அதுப்பற்றி கூற மறுத்துவிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2016/10/550_6.html", "date_download": "2018-07-19T13:25:04Z", "digest": "sha1:DUWCK5JVU3ZYO22DLIV66FQAPSYYKMW4", "length": 9133, "nlines": 47, "source_domain": "www.kalvisolai.in", "title": "எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் 550 செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு", "raw_content": "\nஎய்ம்ஸ் மருத்துவ மையத்தில் 550 செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஎய்ம்ஸ் மருத்துவ மையத்தில் 550 செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஎய்ம்ஸ் என்ற அழைக்கப்படும் அகில இந்திய மருத்துவ அறிவியல் மையத்தில் ஜோத்பூர் மையத்தில் நிரப்பப்பட உள்ள 550 ஸ்டாப் நர்ஸ் (கிரேடு –2) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபதவி: ஸ்டாப் நர்ஸ் (கிரேடு –2)\nவயது வரம்பு: 23.10.2016 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: மெட்ரிக்குலேசன் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்று, ஜெனரல் நர்சிங், மிட்வைப், மேல் நர்ஸ் போன்ற சான்றிதழ் படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.\nவிண்ணப்பிக்கும் முறை: www.aiimsjodhpur.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.10.2016\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aiimsjodhpur.edu.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-OTQ0MTU1NDc2.htm", "date_download": "2018-07-19T13:39:51Z", "digest": "sha1:A5L46MXUFWI2WCV4MZ5CWESOXCRZTZUV", "length": 15404, "nlines": 161, "source_domain": "www.paristamil.com", "title": "பிரெஞ்சு பயங்கரவாதியிடம் நஷ்ட்ட ஈடு கோரும் பெல்ஜிய அரசு!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nமாத வாடகை : 1000€\nவில்நெவ் சென் ஜோர்ஜில் ( Villeneuve Saint George ) அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician - பெண் ) தேவை.\nLA COURNEUVEஇல் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது:\nகுறுகிய காலத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற, அனுபவம்மிக்க ஆண், பெண் பயிற்றுவிப்பாளர்களினால் பயிற்றுவிக்கப்படும்.\n50 பேருக்கான இடத்துடன், வாரம் 3000€ வியாபாரம் நடக்ககூடிய இந்திய உணவகம்\nஉல்லாசப்பயணிகள் அதிகம் வந்து செல்லும் Niceக்கு அருகாமையில் Vence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை.\nஐரோப்பிய வதிவுரிமையுள்ள 30 மற்றும் 35 வயதுடைய மணமகன்களுக்கு மணமகள் தேவை ஜாதகம் மற்றும் விபரங்களை கீழ்க் காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் 70m2 அளவுடைய F3 வீடு விற்பனைக்கு\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nபிரெஞ்சு பயங்கரவாதியிடம் நஷ்ட்ட ஈடு கோரும் பெல்ஜிய அரசு\nபிரான்சில் சிறைவைக்கப்பட்டுள்ள பயங்கரவாதியான சாலா அப்தெல்சலாமிடம் பெல்ஜிய அரசு 143,000 யூரோக்கள் நஷ்ட்ட ஈடு கோர உள்ளது.\nகடந்த மார்ச் 15, 2016 ஆம் ஆண்டு பிரெஞ்சு-பெல்ஜிய காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பெல்ஜிய காட்டுக்குள் வைத்து சாலா அப்தெல்சலாமை கைது செய்திருந்தனர். அதன் போது பல துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. இதில் நபர் ஒருவர் கொல்லப்பட்டதோடு, மூன்று பெல்ஜிய காவல்துறையினரும் காயமடைந்திருந்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் காட்டில் உள்ள பல மரங்களும் சேதமடைந்திருந்தன. இதனால் சாலா அப்தெல்சலாமிடம் 143,000 யூரோக்கள் தண்டப்பணம் அறவிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற குற்றங்களுக்கான தண்டனைகள், நஷ்ட்ட ஈடுகள் தனியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரெஞ்சு சிறையில் உள்ள சாலா அப்தெல்சலாமை, விசாரணைகளுக்காக பெல்ஜிய அரசு கோரியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அப்தெல்சலாமை பெல்ஜியத்துக்கு அனுப்ப பிரான்ஸ் சம்மதித்துள்ளது. வரும் டிசம்பர் 18 ஆம் திகதி முதல் கட்ட விசாரணைகள் இடம்பெற உள்ளது.\nரேடியோ அலைகளின் அலை நீளத்தை அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nபெண்ணை கடத்திய ஐவர் கைது - €700,000 பணம் கேட்டு மிரட்டல்\nChevilly-Larue பகுதியில் வசித்த பெண் ஒருவர் ஐந்து நபர்களால் கடத்தப்ப\nசிறுவர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து - A7 வீதியில் விபத்துக்குள்ளானது - 14 பேர் காயம்\nசிறுவர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து ஒன்றும் ட்ரக் வகை கனரக வாகனம் ஒன்றும் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 14 பே\n€200,000 மதிப்புள்ள கைக்கடிகாரம் திருட்டு - தோல்வியில் முடிந்த காவல்துறையினரின் தேடுதல் வேட்டை\nநேற்று புதன்கிழமை பரிசில் €200,000 யூரோக்கள் மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் சில திருட்டுப்போயுள்ளது. காவல்துறையினரின் திருடனை\n20 ஆம் வட்டாரத்தில் தீ விபத்து\nபரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் உள்ள கட்டிடம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த சம்பவத்தில் 82 வயதுடைய எண்மணி ஒருவர் உயிரி\nஇறுதிப்போட்டியை தவற விடாமல் இருக்க 182 கி.மீ வேகத்தில் பயணித்த நபர்\nபிரான்ஸ் குரோசியா அணிகளுக்கு இடையே இடம்பெற்ற இறுதிப்போட்டியை தவறவிடக்கூடாது என்பதற்காக, மணிக்கு 182 கி.மீ வேக\n« முன்னய பக்கம்123456789...12391240அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTYyMzMyNzk5Ng==.htm", "date_download": "2018-07-19T13:32:57Z", "digest": "sha1:53TND7SG2WAGOESDC676J6BLNMDEA4PH", "length": 13944, "nlines": 162, "source_domain": "www.paristamil.com", "title": "600 ஆண்களுடன் செல்பி எடுத்த வினோத பெண்!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nமாத வாடகை : 1000€\nவில்நெவ் சென் ஜோர்ஜில் ( Villeneuve Saint George ) அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician - பெண் ) தேவை.\nLA COURNEUVEஇல் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது:\nகுறுகிய காலத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற, அனுபவம்மிக்க ஆண், பெண் பயிற்றுவிப்பாளர்களினால் பயிற்றுவிக்கப்படும்.\n50 பேருக்கான இடத்துடன், வாரம் 3000€ வியாபாரம் நடக்ககூடிய இந்திய உணவகம்\nஉல்லாசப்பயணிகள் அதிகம் வந்து செல்லும் Niceக்கு அருகாமையில் Vence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை.\nஐரோப்பிய வதிவுரிமையுள்ள 30 மற்றும் 35 வயதுடைய மணமகன்களுக்கு மணமகள் தேவை ஜாதகம் மற்றும் விபரங்களை கீழ்க் காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் 70m2 அளவுடைய F3 வீடு விற்பனைக்கு\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\n600 ஆண்களுடன் செல்பி எடுத்த வினோத பெண்\nஆம்ஸ்டர்டமைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் 600 ஆண்களுடன் ஒரு சோதனைக்காக செல்ஃபி எடுத்து சாதனை படைத்துள்ளார்.\nஆம்ஸ்டர்டமைச் சேர்ந்த ஜன்ஸ்மா(20) என்ற இளம்பெண் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 600 ஆண்களுடன் செல்ஃபி எடுத்து அந்த புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார்.\nஇதை அவர் சோதனைக்காக செய்து சாதனை படைத்துள்ளார்.\nவீதிகளில் பெண்களிடம் பாலியல் சீண்டல் செய்யும் ஆண்களுடன் இவர் செல்பி எடுப்பார்.\nஅதை சமூக வளைதளங்களில் பதிவிட்டு அவர்களை பற்றிய விவரங்களையும் வெளியிடுவார். இதன் மூலம் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.\n* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nபசி தாங்காத கரடியின் வினோத செயல்\nகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் அமைந்துள்ள Sasamat ஏரிக்கரையில் பொழுது போக்க வந்த\nமனிதர்கள் போல் பேசும் அபூர்வ காகம்\nஇங்கிலாந்து நாட்டில் மனிதர்கள் போல் ஒரு காகம் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nகுட்டி குரங்கின் பிடிவாதம்: தாய் குரங்கின் பாசம் - வீடியோ இணைப்பு\nமனிதர்களை போலவே குரங்கு ஒன்று தனது சொல்பேச்சு கேட்காத குட்டியை சமயோசிதமாக செயல்பட்டு தான் செய்ய\nநடனம் ஆடிக்கொண்டே சத்திரசிகிச்சை செய்த வினோத வைத்தியர்\nஅமெரிக்காவில் பெண் மருத்துவர் ஒருவர் கவனக்குறைவாக ஆடிப்பாடியபடியே ஆபரேஷன் செய்ததாக\n23 மாடிக் கட்டடத்தை ஏறிப் பிரபலமடைந்த அணில்கரடி\nமினசோட்டா, அமெரிக்கா: 23 மாடிகளைப் படிக்கட்டில் ஏறுவது எளிதல்ல. ஆனால் அணில்கரடி ஒன்று கிட்டத்தட்ட\n« முன்னய பக்கம்123456789...140141அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/25352", "date_download": "2018-07-19T13:40:38Z", "digest": "sha1:K2RGBW5H7O5F2QKLCPSIRSGCOQCLXTNW", "length": 8893, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனையாக நடிக்கும் ப்ரியங்கா சோப்ரா | Virakesari.lk", "raw_content": "\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற கேரள கஞசாவுன் ழூவர் கைது\nவாழ்க்கை செலவுக்கேற்ற சம்பள உயர்வை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nதன்னை பாதுகாக்க 675 சிறுவர்களை நரபலி கொடுத்த மத போதகர்\n\"மஹிந்த தெரிவித்ததாக வெளியான அறிக்கை போலியானது\"\nகோத்தா பயத்தில் அரசாங்கம்- மகிந்தானந்த\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற கேரள கஞசாவுன் ழூவர் கைது\nகிண்டலுக்கு பயந்து குழந்தையை கொன்று குளத்தில் வீசிய பெற்றோர்\nஅலோசியஸின் சிறை அறையிலிருந்து மீட்கப்பட்ட “ சிம் ” அட்டைகள் குறித்து புதிய தகவல்\nஅர்ஜூன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு\nஇலங்கை அணியின் முன்னாள் வீரர் பங்களாதேஷில் பயிற்சியாளராகிறார்\nஇந்திய ஓட்டப்பந்தய வீராங்கனையாக நடிக்கும் ப்ரியங்கா சோப்ரா\nஇந்திய ஓட்டப்பந்தய வீராங்கனையாக நடிக்கும் ப்ரியங்கா சோப்ரா\nநடிகை பிரியங்கா சோப்ராவிற்கு தற்போது பொலிவூட்டைக் கடந்து உலகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் இவர் அடுத்ததாக இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனையான பி.டி. உஷாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கவிருக்கும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.\nஇப்படத்தை ஜோதிகா நடித்த ‘ஜுன் ஆர் ’என்ற தமிழ் படத்தை இயக்கிய இயக்குநர் ரேவதி வர்மா இயக்குகிறார். நடிகை பிரியங்கா சோப்ரா ஏற்கனவே மேரி கோம் என்ற குத்து சண்டை வீராங்கனையில் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படத்தில் நடித்து வெற்றிப் பெற்றவர் என்பதும், இவர் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கும் இரண்டாவது விளையாட்டு வீராங்கனையின் வரலாற்று படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதகவல் : சென்னை அலுவலகம்\nநடிகை பிரியங்கா சோப்ரா ரசிகர்கள் ஜோதிகா\nயுவன் சங்கர் ராஜாவின் இசையமைப்பில் உருவான ‘பேய் பசி’ படத்தின் ஓடியோ வெளியானது. ரைஸ்ஈஸ்ட் புரொடக்சன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் சாகர் தயாரித்திருக்கும் திரைப்படம் “\n2018-07-19 14:12:53 யுவன் சங்கர் ராஜா பேய் பசி ஹரிகிருஷ்ணா\nபரத்திற்கு ஜோடியாகும் அபர்ணா வினோத்\nநடிகர் பரத் நடிக்கும் புதிய படத்திற்கு அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் நடிகை அபர்ணா வினோத். இவர் விஜய் நடித்த ‘பைரவா ’ படத்தில் மருத்துவ கல்லுரியில் படிக்கும் மாணவியாக நடித்திருப்பார்.\n2018-07-19 09:11:56 பைரவா பரத் அபர்ணா வினோத்\nவம்சம் சீரியல் புகழ் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை: அதிர்ச்சியில் திரையுலகம்\nடிவி நடிகை பிரியங்கா தற்கொலை செய்து கொண்டார். பல்வேறு டிவி தொடர்களில் நடித்து வந்தவர் நடிகை பிரியங்கா.\n2018-07-18 12:12:48 நடிகை பிரியங்கா தற்கொலை\n“கடைக்குட்டி சிங்கம்” வெற்றியை கொண்டாடும் விதமாக “சக்தி பிலிம் பேக்டரி“ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோஷத்தை பகிர்ந்துள்ளார்.\n2018-07-17 10:56:14 கடைக்குட்டி சிங்கம் சக்தி பிலிம் பேக்டரி கார்த்தி\nசுந்தர் சியும் ஸ்ரீலீக்ஸில் சிக்கிக் கொண்டார்\nதெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தனக்கு வாய்ப்பளிப்பதாக கூறி தன்னை பயன்படுத்திக் கொண்டு பிறகு வாய்ப்பளிக்காதவர்களைப் பற்றி தன்னுடைய இணையப்பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.\n2018-07-16 13:35:34 சுந்தர் சி நடிகை ஸ்ரீரெட்டி\nவாழ்க்கை செலவுக்கேற்ற சம்பள உயர்வை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\n\"மஹிந்த தெரிவித்ததாக வெளியான அறிக்கை போலியானது\"\n2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மடிக்கணினி பாவனை\nசிவப்பு யானைகள் சுய கொள்கை பற்றி பேச வெட்க்கப்பட வேண்டும் - விமல்\nஅலோசியஸின் சிறை அறையிலிருந்து மீட்கப்பட்ட “ சிம் ” அட்டைகள் குறித்து புதிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2018-07-19T13:47:19Z", "digest": "sha1:34TAOBEZYNCBJYT3YXVMN3HNITP6B5ZJ", "length": 4987, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோவா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோவா என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்:\nகோவா (மாநிலம்), இந்திய மாநிலம்\nகோவா (திரைப்படம்), தமிழ்த் திரைப்படம்\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சனவரி 2012, 17:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/computer/difficult-tasks-in-computers-006658.html", "date_download": "2018-07-19T13:10:36Z", "digest": "sha1:42PWIDJ2RULK4O43WLDAJDG7AQNQ74AP", "length": 20847, "nlines": 176, "source_domain": "tamil.gizbot.com", "title": "difficult tasks in computers - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநம்மை பயமுறுத்தும் கம்பியூட்டர் பற்றி உங்களுக்கு தெரியுமா\nநம்மை பயமுறுத்தும் கம்பியூட்டர் பற்றி உங்களுக்கு தெரியுமா\nசத்தமில்லமால் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்த நோக்கியா 3.1.\nமலிவான ரிமோட் டெக்ஸ்டாப் ப்ரோட்டோகால் சைபர் அட்டாக்கிற்கு வழிவகுக்கும்\nகம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் அழிந்து போன தகவல்களை மீட்பது எப்படி\nகூகுள் டிரைவ் ஃபைல்களை கம்ப்யூட்டர் மற்றும் ஆன்ட்ராய்டில் ஆஃப்லைனில் பயன்படுத்துவது எப்படி\nகம்ப்யூட்டரில் ஏற்படும் சபதத்தை குறைக்க 7 வழிகள்.\nமிக்சிகன் பல்கலையில் உலகின் மிகச்சிறிய கம்ப்யூட்டர்.\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் லாக் ஸ்கிரீனினை டிசேபிள் செய்வது எப்படி\nஇன்றைய நமது எந்திர வாழ்வில் ஓர் முக்கிய அங்கமாக பெர்சனல் கம்ப்யூட்டர் கலந்துவிட்டது. அதன் அசாத்திய செயல் திறன், நம் அனைத்து வேலைகளையும் மேற்கொள்ளக் கிடைக்கும் பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் என அடித்தட்டு மக்களுக்கும், விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர் உற்ற தோழனாய் உள்ளது.\nஇருந்தாலும், இது ஓர் அச்சுறுத்தும் நண்பனாகத்தான் நம் கண் முன்னே இயங்குகிறது. இதனை இயக்குவது மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி நமக்கு நிரந்தரமானதாக இல்லை. எப்போதும் ஒருவித பயத்துடன் தான், நாம் இதனை இயக்குகிறோம். இந்த அச்ச உணர்வினைத் தூண்டும் சிக்கல்களை நாம் பொறுத்துக் கொள்கிறோம் என்பதே உண்மை.\nஇதனை ஒரு பயனாளராக நான் மட்டும் சொல்லவில்லை. மைக்ரோசாப்ட் நிறுவனமே இதனை ஒத்துக் கொண்டுள்ளது. விண்டோஸ் சிஸ்டங்களில் இயங்கும் பல சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்கள், எந்த நேரத்தில் என்ன விளைவினைத் தருமோ என்ற தயக்கத்துடன் தான் நாம் அவற்றை இயக்குகிறோம்.\nஇதனால் தான், தன் விண்டோஸ் ஆர்.டி. டேப்ளட் பெர்சனல் கம்ப்யூட்டர்களின் இயக்க முறைமையில், மைக்ரோசாப்ட் வேறு எந்த பிற நிறுவனங்களின் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இயக்க அனுமதிக்கவில்லை.\nஇதனைப் பயன்படுத்துவோர் எந்த மால்வேர் கலந்த புரோகிராம்களைக் கம்ப்யூட்டரில் பதிக்க முடியாது. டெக்ஸ்க்டாப்பில், குப்பைகளாக, பல சாப்ட்வேர் அப்ளிகேஷன்களின் ஐகான்களை அடுக்க முடியாது.\nஅதனாலேயே, விண்டோஸ் ஆர்.டி. இயக்கம், வேகமாகவும், பாதுகாப்பாகவும் இயங்குவதாக, மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. ஏன் இந்த நிலை என்று சற்று விரிவாகப் பார்க்கலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமால்வேர் புரோகிராம்கள், கம்ப்யூட்டர் பயனாளர்களில் கை தேர்ந்தவர்களை அணுக முடியாது. அதற்கான பாதுகாப்பு அரணை அவர்கள் தங்கள் விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் அமைத்துவிடுகின்றனர்.\nஆனால், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் சாதாரண மக்கள் இந்த அபாயத்திலிருந்து தப்பிக்க இயலுவதில்லை. இன்றைய நிலையில், ஏறத்தாழ 50க்கும் மேற்பட்ட துணைப்பெயர்களுடனான பைல்கள் அபாய விளைவினை ஏற்படுத்தும் குறியீடுகளைக் கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது.\nமேக் கம்ப்யூட்டர், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன்படுத்தும் சாதனங்கள் மற்றும் பிறவற்றிலும், மால்வேர் புரோகிராம்கள் நுழையக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன என்று நாம் எழுதலாம், பேசலாம்.\nஆனால், இன்றைய நிலையில், இந்த சாதனங்களில், மால்வேர் புரோகிராம்கள் நுழைந்து பாதக விளைவினை ஏற்படுத்துகின்றன என்பது, எங்கோ ஒன்றிரண்டு நிகழ்வுகளாகத்தான் தென்படுகின்றன.\nதன் மாறா நிலையில், மேக் கம்ப்யூட்டர்கள், தான் அறிந்து ஏற்றுக் கொண்ட நிறுவனங்களின் பைல்களை இயக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன. அதேபோல, ஆண்ட்ராய்ட் பதியப்பட்டு இயங்கும் சாதனங்களிலும், அதன் பாதுகாப்பு வளையத்தை உடைக்கும் பயனாளர்கள் கொண்டுள்ள சாதனங்களிலேயே, மால்வேர் புரோகிராம்கள் இயங்குகின்றன.\nகூகுள், இதற்கென, ஆண்ட்ராய்ட் இயங்கும் சாதனங்களுக்கென, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைத் தயாரித்து வழங்கியுள்ளது. இவை பழைய ஆண்ட்ராய்ட் 2.3 பதிப்பு முதல் கிடைக்கின்றன. எனவே, விண்டோஸ் சிஸ்டங்களிலேயே, மால்வேர் புரோகிராம்கள் எளிதாக இயங்குகின்றன என்பதே உண்மை.\nவிண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கக் கூடிய கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்கள், சிறப்பான தெனத் தாங்கள் நினைக்கும் புரோகிராம்களை, கம்ப்யூட்டரில் பதிந்தே விற்பனை செய்கின்றன. இவற்றை Bloatware என அழைக்கின்றனர்.\nஒரு மேக் கம்ப்யூட்டர், குரோம் புக், ஐ பேட், ஆண்ட்ராய்ட் டேப்ளட் பி.சி., லினக்ஸ் லேப்டாப், ஏன் விண்டோஸ் ஆர்.டி. இயங்கும் சர்பேஸ் டேப்ளட் பிசியைக் கூட இயக்கத் தொடங்குங்கள். நீங்கள் பெறும் அனுபவம், புதிய ஒன்றாக இருக்கும்.\nநீங்கள் விரும்பிய புரோகிராம்களே அங்கு அமையும். ஆனால், விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டர் எனில், தொடக்கமே ஒரு குழப்பமாய் அமைந்திருக்கும். கம்ப்யூட்டர் தயாரித்து வழங்கிய நிறுவனம் பதித்த பல தேவையற்ற புரோகிராம்களை நீக்க வேண்டியதிருக்கும். உங்களுக்குப் பிடித்த புரோகிராம்களைத் தேடிப்பிடித்து பதிய வேண்டியதிருக்கும்.\nவிண்டோஸ் இயக்கத்தில் செயல்படும் புரோகிராம்களில், உங்கள் தேவைக்கான புரோகிராம்களை, பிரவுசரின் தேடல் டூல் மூலம் தேடிப் பெறலாம். உங்கள் தேவைக்கான புரோகிராம்கள், குறைந்தது பத்துக்கும் மேலாக இருக்கும்.\nஆனால், எது பாதுகாப்பானது என்று நீங்கள் சரியாக உணர முடியாது. பாதுகாப்பான புரோகிராம் என உறுதியாக முடிவு செய்து, அதனை டவுண்லோட் செய்திடச் சென்றாலும், அருகே காணப்படும் விளம்பரங்களில் காட்டப்படும் புரோகிராம்களை ஏன் பயன்படுத்தக் கூடாது என நம் மனம் எண்ணும்.\nபல வேளைகளில் இந்தத் தூண்டுதலுக்கு அடிமையாகி, நாம் வம்பை விலைக்கு வாங்குகிறோம். ஆனால், மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டர்களில், அந்த சிஸ்டம் ஏற்கனவே சோதனை செய்து, பாதுகாப்பானது எனச் சான்றளித்த புரோகிராம்களை மட்டுமே பதிந்து இயக்க முடியும்\nசரியான, பாதுகாப்பான, சான்றளிக்கப்பட்ட புரோகிராம் என ஒன்றைத் தேர்ந்தெடுத்து, விண்டோஸ் கம்ப்யூட்டரில் பதிந்தாலும், அதனைப் பதிகையில், பல தொல்லை தரும் அப்ளிகேஷன்களும், நாம் அறியாமலேயே பதியப்படும்.\nவிளம்பரங்கள் (adware), பிரவுசருக்கான தேடல் டூல் பார்கள், நாம் ஏற்கனவே பயன்படுத்தும் சர்ச் இஞ்சினை மாற்றும் டூல்கள், பிரவுசரின் தலைப்புப் பக்கத்தை மாற்றும் டூல்கள் என இவை பலவகைப்படும். கம்ப்யூட்டரைத் தொடர்ந்து நாம் பயன்படுத்துகையில், இவை நம் கவனத்திற்கு வந்து, நமக்குத் தீராத தொல்லையையும், கவலையையும் கொடுக்கும்.\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சில புரோகிராம்களை நிறுவுகையில் கூட இது போல நடக்கிறது. எடுத்துக் காட்டாக, விண்டோஸ் டெஸ்க் டாப்பிற்கான ஸ்கைப் புரோகிராமினை நிறுவுகையில், அது நம் பிரவுசர் செட்டிங்ஸ் அமைப்பை மாற்றும். பிங் தேடுதளத்தைப் பயன்படுத்தும் வகையில் அமைத்திடும். ஹோம் பேஜினை மாற்றி அமைக்கும்.\nமைக்ரோசாப்ட் நிறுவனமே, இந்த சில்மிஷ வேலைகளில் ஈடுபடுகையில், மற்ற புரோகிராம்களைத் தரும் பிற நிறுவனங்கள், இது போன்ற மாற்றங்களை ஏற்படுத்துவதில் வியப்பே இல்லை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஜியோவிற்கு போட்டியாக புதிய சலுகையை அறிவித்த பிஎஸ்என்எல்.\nஉங்களின் ஸ்மார்ட்போன் கொண்டு அனைத்து கார்களிலும் ஆன்ட்ராய்டு ஆட்டோ பயன்படுத்துவது எப்படி\nடெஸ்ட் டியூபில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கி அசத்திய ஆராய்ச்சியாளர்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Health/HealthyRecipes/2018/07/14095000/1176416/valaithandu-thuvaiyal.vpf", "date_download": "2018-07-19T13:41:30Z", "digest": "sha1:SKUMYLQKOQ7P7TC25MXYAENDVLQS2WLA", "length": 13169, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிறுநீரக கற்களை தடுக்கும் வாழைத்தண்டு துவையல் || valaithandu thuvaiyal", "raw_content": "\nசென்னை 14-07-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிறுநீரக கற்களை தடுக்கும் வாழைத்தண்டு துவையல்\nசர்க்கரைநோய்க்கு மருந்தாகவும், சிறுநீரகக் கற்களைத் தடுக்கும் சக்தியும் கொண்டது வாழைத்தண்டு. இன்று இதனை வைத்து துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசர்க்கரைநோய்க்கு மருந்தாகவும், சிறுநீரகக் கற்களைத் தடுக்கும் சக்தியும் கொண்டது வாழைத்தண்டு. இன்று இதனை வைத்து துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nவாழைத்தண்டு - சிறிய துண்டு,\nதேங்காய் - 1 பத்தை,\nதனியா - கால் டீஸ்பூன்,\nகடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்,\nஉளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்,\nகாய்ந்த மிளகாய் - இரண்டு,\nபூண்டு - நாலு பல்,\nபுளி - நெல்லிக்காய் அளவு,\nஉப்பு - தேவையான அளவு,\nநல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி.\nவாழைத்தண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு ஆகியவற்றை சிவக்க வறுத்து பின் தனியாவை, போட்டு வதக்கவும்.\nஅடுத்து அதில் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய வாழைத்தண்டையும் போட்டு வதக்கவும். தண்டு பச்சை வாசம் போக நன்கு வதக்கவும்.\nபின் தேங்காய் துருவல், புளி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி ஆறிய பிறகு பூண்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்கு நன்றாக அரைத்து கொள்ளவும்.\nகடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்து துவையலில் கொட்டி பரிமாறவும்.\nகடைசியில் கடுகு தாளித்து கொட்டி அரைத்து பரிமாறவும்.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்துக்கு எதிராக துணை குற்றப்பத்திரிகை தாக்கல்\nலாவண்டர் வண்ணத்தில் புதிய 100 ரூபாய் நோட்டுக்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது - தேவசம் போர்டு வாதம்\nபுதுச்சேரியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் பேரவை ஒத்திவைப்பு\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ செவிலியர் சாமுண்டீஸ்வரி ஆஜர்\nநீட் தேர்வுகளை அந்தந்த மாநிலங்களிலேயே மாணவர்கள் எழுத ஏற்பாடு - பிரகாஷ் ஜவடேகர்\nபுதுச்சேரியில் 3 நியமன எம்எல்ஏக்கள் பேரவைக்கு செல்ல இடைக்கால அனுமதி -உச்ச நீதிமன்றம்\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nநார்ச்சத்து நிறைந்த நாட்டுச்சோள குழிப்பணியாரம்\nபெண்களுக்கு உகந்த வாழைப்பூ துவையல்\nவயிற்று கோளாறை போக்கும் இஞ்சி துவையல்\nதோசைக்கு அருமையான கத்தரிக்காய் துவையல்\nசீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை செய்ய இதுதான் காரணமா\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nமேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியை தாண்டியது - டெல்டா பாசனத்திற்காக நாளை திறப்பு\nகற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு போதை ஊசி போட்டது பற்றி அதிரடி விசாரணை\nவருமான வரி சோதனை நீடிப்பு - பணக்குவியல்கள் குறித்து செய்யாத்துரையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\nதிருமணமான 5 நாளில் கணவரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன் உச்ச நீதிமன்றத்தில் தேவசம் போர்டு விளக்கம்\nசென்னையில் 11 வயது மாணவிக்கு போதை ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் - வக்கீல்கள் ஆஜராக மறுப்பு\nஅணி தேர்வில் முன்னேற்றம் தேவை - விராட் கோலி\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்- சர்துல் தாகூர், முகமது ஷமி, ரிஷப் பந்த், குல்தீப் யாதவிற்கு இடம்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puratchithamizan.blogspot.com/2013/01/blog-post_4476.html", "date_download": "2018-07-19T13:50:34Z", "digest": "sha1:LSWFTQ7I2HDUTZ45Q473TB4ZTDAD4VCR", "length": 4037, "nlines": 55, "source_domain": "puratchithamizan.blogspot.com", "title": "தமிழர்களின் சுதந்திர ஆட்சி: தங்கத்தின் முதலீடு அதிகரிப்பதன் பாதிப்புகளை உணர்ந்துள்ள மத்திய நிதியமைச்சருக்கு நன்றி!", "raw_content": "\nசமூகத்தின் வளர்ச்சியை நீதியை முன்னிறுத்தும் ஒரு வலைக் களம் ________________________________ சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை\nதங்கத்தின் முதலீடு அதிகரிப்பதன் பாதிப்புகளை உணர்ந்துள்ள மத்திய நிதியமைச்சருக்கு நன்றி\nதங்கத்தின் முதலீடு அதிகரிப்பதன் விளைவுகளையும் அதன் பாதிப்புகளையும்\nஉணர்ந்துள்ள மத்திய நிதியமைச்சருக்கு நன்றி\nநமது பதிவின் கருத்திற்கு இணங்க இன்றைய தேவையைக்கு ஏற்ப கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து அன்னிய செலவாணி கையிருப்பை அதிகரிக்கவேண்டும்.\nஇதற்கான நவம்பரில் இட்ட இது தொடர்பான பதிவினை கான இங்கே சொடுக்கவும்.\nநம்ம நாட்டோட பொருளாதாரம் ஏன் ஆட்டம் கானுகிறது தெறி...\nமக்களின் பணத்தில் கொழுத்த இவர்கள் வரி செலுத்த மறுக...\nகடவுள் இல்லை என்றாலும் இருக்க வேண்டும்\nதங்கத்தின் முதலீடு அதிகரிப்பதன் பாதிப்புகளை உணர்ந்...\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு குற்றம் செய்ய ...\nமனம் கூறுவதை தவிர்த்து மனிதம் கூறுவதை எழுதுபவன். எழுத்து என் தொழில் அல்ல எழுதுவது என் பொழுதுபோக்கும் அல்ல. எனினும் நான் எழுதுவேன் ஏனெனில் அது என் அடிப்படை உரிமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rssairam.blogspot.com/2012/11/blog-post_6234.html", "date_download": "2018-07-19T12:56:44Z", "digest": "sha1:6LRS3VRXOMSG4HQCDOYUYPQRW5RAXCOA", "length": 18066, "nlines": 92, "source_domain": "rssairam.blogspot.com", "title": "மகாத்மா காந்தியின் நினைவை அவமதிக்கும் செயல்- காந்தியின் உதவியாளர், வி. கல்யாணம் .. , கருத்து ! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nமகாத்மா காந்தியின் நினைவை அவமதிக்கும் செயல்- காந்தியின் உதவியாளர், வி. கல்யாணம் .. , கருத்து \nதேசத் தந்தை பட்டம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள கருத்து மகாத்மா காந்தியின் நினைவை அவமதிக்கும் வகையில் உள்ளதாகக் காந்தியிடம் உதவியாளராகப் பணியாற்றிய வி.கல்யாணம் கூறியுள்ளார்.\nஅரசியல் சட்டத்தின்படி, தேசத் தந்தை என்ற பட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட பட்டமாக பயன்படுத்த முடியாது என்று லக்னெüவைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற மாணவிக்கு அளித்த பதிலில் உள்துறை அமைச்சகம் கூறியிருந்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nகாந்தியிடம் உதவியாளராக இருந்த வி.கல்யாணம், இது தொடர்பாக உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவுக்கு புதன்கிழமை எழுதிய கடித விவரம்:\n\"தேசத் தந்தை' என்ற பட்டம் தொடர்பான உள்துறை அமைச்சகத்தின் பதில் மிகுந்த வருத்தத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கும் வகையில் உள்ளது.\nபத்ம விருதுகளை பெயருக்கு முன்னாள் பயன்படுத்துவது குறித்தும், அரசியல் தலைவர்கள் பயன்படுத்தும் பட்டங்கள் குறித்தும் அரசு\nதேசத் தந்தை பட்டம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள கருத்து மகாத்மா காந்தியின் நினைவை அவமதிக்கும் வகையில் உள்ளதாக காந்தியிடம் உதவியாளராகப் பணியாற்றிய வி.கல்யாணம் கூறியுள்ளார்.\nஅரசியல் சட்டத்தின்படி, தேசத் தந்தை என்ற பட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட பட்டமாக பயன்படுத்த முடியாது என்று லக்னெüவைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற மாணவிக்கு அளித்த பதிலில் உள்துறை அமைச்சகம் கூறியிருந்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nகாந்தியிடம் உதவியாளராக இருந்த வி.கல்யாணம், இது தொடர்பாக உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவுக்கு புதன்கிழமை எழுதிய கடித விவரம்:\n\"தேசத் தந்தை' என்ற பட்டம் தொடர்பான உள்துறை அமைச்சகத்தின் பதில் மிகுந்த வருத்தத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கும் வகையில் உள்ளது.\nபத்ம விருதுகளை பெயருக்கு முன்னாள் பயன்படுத்துவது குறித்தும், அரசியல் தலைவர்கள் பயன்படுத்தும் பட்டங்கள் குறித்தும் அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.\n\"தேசத் தந்தை' என்ற பட்டம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸால் காந்திஜிக்கு 1944-ல் வழங்கப்பட்டது. கஸ்தூர்பா காந்தி இறந்தபோது, அவருக்கான அஞ்சலிச் செய்தியில் காந்திஜியை தேசத் தந்தை என்று நேதாஜி அழைத்திருந்தார். ( இட்லரிடம் பேசும்பொழுதே காந்தியைத் தேசப்பிதா என்று நேதாஜி குறிப்பிட்டுள்ளார் )\nஅவர்களுக்குக் கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் ஒருவரை ஒருவர் உளமார நேசித்தனர். ரங்கூனிலிருந்து வானொலியில் உரையாற்றும்போதுகூட காந்திஜியை தேசத் தந்தை என்றுதான் நேதாஜி அழைத்தார்.\nகாந்திஜி கொலை செய்யப்பட்ட அன்று வானொலியில் உரையாற்றிய அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவும்கூட \"பாபு என்று நாம் அழைக்கும் நமது பாசமிகு தலைவர், \"தேசத் தந்தை' நம்மிடமிருந்து மறைந்துவிட்டார்' என்றுதான் குறிப்பிட்டார்.\nசட்டத்தைவிட மரபு மேலானது அல்லதான். ஆனால், மரபுகள் சட்டத்துக்குச் சமமானவை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்றே நினைக்கிறேன்.\nமகாத்மா காந்தியின் பல ஆண்டுத் தியாகம், உழைப்பின் காரணமாகவே இந்திய அரசியலமைப்புச் சட்டமும், சுதந்திரமும் கிடைத்தது. எனவே, அந்தப் பட்டத்தை அரசியல் சட்டம் அங்கீகரிக்கவில்லை என்பது சிறுபிள்ளைத்தனமானது. இது மகாத்மாவின் நினைவை அவமதிக்கும் வகையில் உள்ளது.\nமிகப்பெரிய தேசத் தலைவர்களும், சாதாரண மக்களும் காந்தி அடிகளுக்கு வழங்கி அங்கீகரித்த அந்த கௌரவத்துக்கு சட்டத்துக்கு இணையான கௌரவம் உள்ளது. இந்த நிலையில், உள்துறை அமைச்சகத்தின் பதில் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தப் பிரச்னையில் நீங்கள் தலையிட்டு, \"தேசத் தந்தை' என அழைப்பது அரசுக்கு ஏற்புடையது என்று அறிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார் வி.கல்யாணம்.\n1.எல்லாப் பத்திரிக்கைகளிலும் வந்துள்ள இந்தச் செய்தி அதிர்ச்சியையும் வியப்பையும் தருகின்றது. சட்டம் இடங்கொடுக்கவில்லை என்றால் சட்டத்தை மாற்றிட எவ்வளவு நேரம் ஆகும் இந்தச் சட்டத்தை எதிர்ப்பார் எவருளர் இந்தியப் பாராளுமன்றத்தில் \n2.முதன் முதலில் இன்ஸூரன்ஸ் கம்பெனிப் பணத்தினைத் தகாதமுறையில் பயன்படுத்திய காரணத்திற்காக, மாமனார் பிரதமராக இருந்தபோது அஞ்சாமல் பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்தி, பயன்படுத்தியவரை ஜெயிலுக்கும், துணைநின்ற நிதி அமைச்சரை வீட்டுக்கும் அனுப்பு வைத்தவர், இந்திராஜியின் கணவர், ஃப்ரோஸ் காந்தி இதன் மூலம்தான் இன்ஸூரன்ஸ் கம்பெனிகள் தேசிய மயமாயின. மேலும் முதன் முறையாகப் பத்திரிக்கையாளர்களுக்குப் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரவும் காரணியாகவும் அமைந்தது, இந்த முந்திரி ஊழல் \n அவரது நூற்றாண்டு விழா இந்தஆண்டு செப்டம்பரில் ஏன் கொண்டாடப் படவில்லை அதற்கான அறிகுறியையும் காணவில்லையே . ஏன்\n3. கட்சிக்காரர்கள்தான் கைவிட்டு விட்டனர். பத்திரிக்கையாளர்களும் கைவிட்டது ஏன் பத்திரிக்கை நிரூபர்கள் சங்கத் தலைவர் டி.எஸ்.இரவீந்திரதாஸ் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா \n4. கணவர் மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பத்திரிக்கையாளர் சட்டம், அவரது மனைவி இந்திராஜியாலேயே பிற்காலத்தில் வாபஸ் பெறப்பட்டது.\n5. பின்னர் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோது பத்திரிக்கையாளர் பாதுகாப்புச் சட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டது.\nஇவை எல்லாமே நடந்த உண்மைகளை நினைவூட்டுவதற்காகவே \nபெரோஸ் காந்தி முதல் வதேரா வரை...-இரா.செழியன்\nஅவசியம் படிக்க வேண்டிய கட்டுரை.\nகாந்திக்கே இந்தக் கதி என்றால், பெரொஸ் காந்தியை யார் நினைவு கூர்வர் \nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://viduthalai.in/emo.html", "date_download": "2018-07-19T13:24:33Z", "digest": "sha1:TKZHV4NVGZ5RC7AYT5OPOOSYOK46NVBD", "length": 5649, "nlines": 72, "source_domain": "viduthalai.in", "title": "ஈமோ", "raw_content": "\nஅய்யப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சென்று வழிபட எந்தவிதத் தடையும் இல்லை'' » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது- கேரள முற்போக்கு (சி.பி.எம்.) அரசு இதனை செயல்படுத்தட்டும்'' » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது- கேரள முற்போக்கு (சி.பி.எம்.) அரசு இதனை செயல்படுத்தட்டும் அய்யப்பன் கோவிலுக்குள் சென்று வழிபட 10 வயது முதல் 50 வயதுவரை உள்ள பெண்களுக்கு இருந்து வ...\nபசு பாதுகாப்பு உள்பட பல பிரச்சினைகளில் கும்பலாக சேர்ந்து படுகொலை செய்வோர்மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை பசுவதைத் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை களைக் கையில் எடுத்துக்கொண்டு கும்பலாக...\nதகுதி திறமைப் பேசுவோர் பதில் சொல்லுவார்களா » நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள கொடுமை » நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள கொடுமை புள்ளி விவரங்களுடன் திடைம்ஸ் ஆஃப் இந்தியா அம்பலப்படுத்துகிறது புதுடில்லி, ஜூலை 17 மருத்துவக்...\nமத்திய மோடி ஆட்சி அம்பானி - அதானி ஆட்சி என்பதற்கு இன்னொரு சான்று » இல்லாத பல்கலைக் கழகத்திற்கு வேந்தர் - துணைவேந்தர் நியமனம் மும்பை, ஜூலை 16 அம்பானியின் கனவில் ஒருபல்கலைக்கழகம்உருவாக்கினால்எப்படி இருக்கும் என்ற நினைப்பு வர அதை அவர் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்...\nபச்சைத் தமிழர் காமராசர் அவர்களின் 116ஆம் ஆண்டு பிறந்த நாள் » காமராசர் தேசியத்தில் பூத்த மலர்; திராவிடத்தில் காய்த்த கனி பெரியார் என்ற ஜீவ நதியின் நீர்ப்பாசனத்தால் விளைந்த விளைச்சல் தமிழர் தலைவர் புகழாரம் காமராசரை வற்புறுத்தி முதல் அமைச்சர் பொறுப...\nவியாழன், 19 ஜூலை 2018\n1\t ஈமோ-1101 வியாழன், 19 ஜூலை 2018\n3\t ஈமோ-1099 செவ்வாய், 17 ஜூலை 2018\n4\t ஈமோ 1098 ஞாயிறு, 15 ஜூலை 2018\n5\t ஈமோ-1097 வியாழன், 12 ஜூலை 2018\n7\t ஈமோ-1095 வியாழன், 05 ஜூலை 2018\n9\t ஈமோ-1093 செவ்வாய், 03 ஜூலை 2018\n10\t ஈமோ-1092 செவ்வாய், 26 ஜூன் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_747.html", "date_download": "2018-07-19T13:22:00Z", "digest": "sha1:WWINZFGCUNG2G62QYHJJUAEMUEJ5TCWX", "length": 10072, "nlines": 56, "source_domain": "www.kalvisolai.in", "title": "மாவட்ட சிவில் நீதிமன்றங்களில் உதவியாளர் பணி", "raw_content": "\nமாவட்ட சிவில் நீதிமன்றங்களில் உதவியாளர் பணி\nமாவட்ட சிவில் நீதிமன்றங்களில் உதவியாளர் பணி\nவிருதுநகர் மாவட்ட நீதித்துறையில் சிவில் நீதிமன்றங்கலில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், மசால்ஜி, இரவு காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300\nவயதுவரம்பு: 01.09.2016 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தரஊதியம் ரூ.1,300\nவயதுவரம்பு: 01.09.2016 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.\nஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பதிவு அஞ்சலம் மூலமாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பத்தில் ஒட்டப்படும் புகைப்படத்தின் மேல்புறம் சுய சான்றெப்பமிட வேண்டும். புகைப்படத்தின்மீது பின் அடித்து இணைக்கக்கூடாது.\nஅனைத்து தகவல் பரிமாற்றங்களும், தேர்வு நேர்காணலுக்கான அழைப்பு மற்றும் தேர்வு விவரம் www.ecourts.gov.in/virudhunagar என்ற இணையதளத்தில் மட்டுமே வேளியிடப்படும். தனிப்பட்ட முறையில் தகவல்கள் தெரிவிக்கப்படமாட்டாது.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், விருதுநகர் மாவட்டம் (இ) ஸ்ரீவில்லிபுத்தூர் - 626 135.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 26.10.2016\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/184176/news/184176.html", "date_download": "2018-07-19T13:50:13Z", "digest": "sha1:FGROEPYETIOII67SLFMFQ3M2F2NLJAP5", "length": 22966, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "மேற்குலகின் மையம்!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nநானும் கல்வித்துறையில் இருப்பதால், கல்லூரி மற்றும் பள்ளிகளை பார்ப்பதிலும் அதிக அக்கறை செலுத்தினேன். கல்லூரி என்றால் ஒரு கட்டடம் இல்லை. ஒவ்வொன்றும் ஒரு ஊர் போல் இருந்தது. ஒவ்வொரு பாடத்துறையும் தனித்தனி கல்லூரிகள் போன்று காட்சியளித்தன. ஒவ்வொரு துறையின் முன்புறமும் எத்தனையோ ஏக்கர் நிலப்பரப்பில் தோட்டங்கள், மாணவர்கள் அமர்ந்து சாப்பிட நிழல் தரும் குடைகள், மேசை நாற்காலிகள், பெஞ்சுகள் என அனைத்தும் திறந்தவெளியில் நிரந்தரமாக அமைக்கப்பட்டிருந்தன. நடுநடுவே, நோபல் விருது பெற்றவர்கள் சிலைகள், அவர்களைப் பற்றிய குறிப்புகள் காணப்பட்டன.\nஅதுவும் எங்கு திரும்பினாலும், நாம் வசதியாக அமர்ந்து உரையாடும் விதத்தில் அமைந்திருந்தது. ஒவ்வொரு இலாகாவிற்கும் பரிசோதனைக் கூடங்கள், வகுப்பறைகள் அனைத்தும் நமக்கு சுகமான ஆர்வத்தைத் தந்து ேவலை செய்ய தூண்டின. நூலகம் ஒரு பிரம்மாண்டமான கலைக் கோயில் போன்று காணப்பட்டது. அண்ணாந்து பார்த்தால், மேலே என்னென்ன கலைநயம் கொண்ட வேலைப்பாடுகள் சுவர்களின் அலங்காரத்தைப் பார்த்தால், ஐந்து நட்சத்திர ஹோட்டல் போன்றும், சிவப்புக் கம்பளத் தரையை பார்த்தால், நடந்தால் ‘கார்ப்பெட்டுக்குக் கூட வலிக்குமோ’ என்று தோன்றியது.\nமொத்தத்தில் புத்தகங்களைக் கொண்ட ஆலயம்தான் என்று கூறலாம். அவ்வளவு பேர் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாலும், பக்கங்கள் புரட்டும் சப்தத்தைத் தவிர நிசப்தம் தான். அப்படியொரு இடத்தில் சுகமான அனுபவம் கிடைத்தபின் நமக்கு அங்கிருந்து வெளியே வரவே தோன்றாது. ஒரு துறையிலிருந்து மறு துறைக்குச் செல்ல வேண்டுமானால், அரை மணி நேரம் நடந்து செல்ல வேண்டும். மாணவர்கள் சைக்கிளில் செல்வர். திறந்தவெளியில் ஆங்காங்கே தனித்தனி குப்பைத்தொட்டிகள். அந்த குப்பைத் தொட்டிகள் கூட அவ்வளவு சுத்தம். உள் முழுவதும் உறையிடப்பட்டவை. அதிலும் சாப்பாடு மீதம் போட ஒரு ‘டஸ்ட்பின்’, பாட்டில் போட, கப்புகள் போட என பலவகைகளில் இருந்தாலும், அவற்றைத் தேடிச் சென்று சரியாக போடுவது என்பதும் நம் கடமையாகிறது. அது போல் அனைவரும் சரியாக பயன்படுத்துவதை பல இடங்களில் பார்த்தோம்.\nஇரவு ஒரு மணிக்குக் கூட, வெளிநாட்டு மாணவர்கள் நடந்தே வெகுதூரம் தன் அறைகளுக்கு படித்து முடித்து விட்டு திரும்புவதைக் காண முடிந்தது.மற்றுமொரு விஷயம், மாணவர்கள் யோசித்து யோசித்து செயல்படும் விஷயம் நம்மைக் கவர்கிறது. மேற்படிப்பிற்கு இந்தியாவிலிருந்தோ, வேறு நாடுகளிலிருந்தோ அங்கு செல்லும் மாணவர்களைப் பற்றி, அதாவது முதன் முதலில் அங்கு அவர்களின் கல்லூரியில் சேர்ந்து படிக்கப் போகும் மாணவர்கள் பற்றிய விவரங்களை மின்னஞ்சல் மூலம் சேகரித்து அவர்களுக்கு உதவ நினைக்கிறார்கள். சீனியர் மாணவர்கள் புதிதாக வரப்போகும் ஜூனியர் மாணவர்களை அன்புடன் வரவேற்கிறார்கள். முன் பின் தெரியாமல் ஊர் விட்டு ஊர் சென்றாலே, முதலில் நமக்கு சிறிது கலக்கமாகவேயிருக்கும். பல கடல்கள் தாண்டிச் சென்று, வேறு கண்டத்தில் கல்வி கற்கச் செல்லும் மாணவர்களுக்கும், அவர்கள் பெற்றோருக்கும் புதிய த்ரில் என்று கூட சொல்லலாம். புதிய மாணவர்கள் பத்து பேர் என்றால், பழைய மாணவர்கள் ஐந்து பேரும் பத்து மாணவர்களை தங்களிடம் தங்க இடம் தந்து, அவர்களுக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளில் உதவி செய்கிறார்கள். புதிதாக வரும் மாணவர்களுக்கு பெருந்துணையாக அமைகிறது. எப்படித் தயாராக வேண்டும், என்னென்னப் பொருட்கள் கொண்டு வர வேண்டும் என அனைத்தையும் முன்கூட்டியே தெரிவிப்பார்கள். புதிதாக சேர்ந்தவர்கள் கல்லூரிக்கான முன்னேற்பாடுகளை செய்து கொண்டு, வங்கி வேலைகள் முடிந்து கொஞ்சம் பழகியவுடன் வேறு வீடு பார்த்துக் கொண்டு செல்லலாம்.\nதன் குழந்தைகள் எங்கு தங்குவார்கள், எப்படி சமாளிப்பார்கள் என்றெல்லாம் கவலைப்படும் பெற்றோர்களுக்கு, ‘‘நாங்கள் இருக்கிறோம் கவலைப்படாதீர்கள்’’ என்று சொல்லும் விதத்தில் அவர்களின் செயல்கள் அமைந்திருக்கும். இத்துடனில்லாமல் ஒருவருக்கொருவர் தனக்குத் தேவையில்லாத புத்தகங்கள், பொருட்கள் போன்றவற்றை மற்றவருக்குக் கொடுத்து உதவுவதும் நமக்கு நல்ல சூழலை ஏற்படுத்தித் தரும். தனக்குத் தேவையில்லாத பொருட்களைக் குறிப்பிட்டு குரூப்பில் போடுவர். யாருக்கு எது தேவையோ அதை பெற்றுக் கொள்வர். விலையுயர்ந்த பொருட்களாயின், சிறிது பணம் தர நேரும்.\nசில குடும்பங்களில், புதிதாக ஃபர்னிச்சர்கள் வாங்குவார்கள். அப்பொழுது, பழைய ஃபர்னிச்சர்களை வெளியில் ஓர் ஓரமாக வைத்து விடுவார்கள். அப்படி வைத்திருந்தால், அதை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று அர்த்தம். சிலர் அதில் ‘இலவசம்’ என்று எழுதி வைப்பர். அறையில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவர்கள், இது போன்ற படிக்க உதவும் பொருட்களை எடுத்துக் கொள்வர். சில மாணவர்கள் தாங்கள் பயன்படுத்திய கம்ப்யூட்டர், படிக்கும் மேசை போன்றவற்றை புதிதாக வரும் மாணவர்களுக்குக் கொடுத்து உதவுவர். மிகவும் விலையுயர்ந்த பொருட்களுக்கு மட்டும் குறைந்த கட்டணம் பெறுவர். இது போல், நாங்கள் நடைப்பயிற்சி செல்லும் பொழுது, நிறைய பங்களாக்களில் வெளியே நிறைய பொருட்களைக் கண்டிருக்கிறோம். வெகுநாட்களுக்குக் கூட அத்தகைய பொருட்கள் யாரும் எடுத்துச் செல்லாமல் கிடப்பதை பார்த்தோம்.\nஎல்லா இடங்களிலும் நாம் நடந்து சென்று விட முடியாது. நடப்பதற்கென சில இடங்கள் இருக்கும். அங்கு தான் நடைப்பயிற்சி செய்ய முடியும். நாங்கள் வீட்டிலிருந்து ‘லேக் கால்கூன்’ (Lake Calhoon) வரை தினமும் நடந்து செல்வது வழக்கம். அதற்கென தனி ‘நடைபாதை’ உண்டு. ‘சைக்கிள்’ பயன்படுத்துபவர்களுக்கு ஒரு வழி, கார், வேன்கள் செல்ல மெயின் ரோடு என பிரிக்கப்பட்டு அங்கங்கே தரையில் எழுதப்பட்டிருக்கும். நீண்ட தூரம் நடந்து சென்றால், திருப்பங்களில் மட்டும் நிற்க வேண்டும். ‘நடைபாதை’, ‘சிக்னல்’ காட்டியவுடன் மேலும் நடையை தொடரலாம். சிறிது கூட வியர்வை இல்லாமல், நடப்பதே தெரியாமல் ஏரியை அடைந்து விடுவோம். அங்கு பார்த்தால் தான் நாம் நடப்பது ஒன்றுமேயில்லையெனத் தோன்றும். காரணம், சிறிய பிள்ளைகள் முதல் எண்பது வயதிற்கு மேற்பட்டவர் வரை ‘வாக்கிங் ஷூ’ வுடன் வேக வேகமாக நடப்பதை காண முடியும். இளம்பெண்கள் கைக்குழந்தைகளுடன், குழந்தைகளை ‘வாக்கரில்’ தள்ளிக் கொண்டும், முதியவர்கள் ‘வாக்கிங் ஸ்டிக்’குடன் ஒருவருக்கொருவர் துணையுடன் வேகமாக நடந்து செல்வதைக் காணலாம். சிலர் தங்கள் வளர்ப்புப் பிராணிகளுடன் அதாவது நாய் குட்டிகள், பூனைக் குட்டிகளுடன் தினமும் வருவர். நடந்து செல்வது மட்டுமல்லாமல், அங்கு எத்தனை\nஎத்தனை காட்சிகளைப் பார்க்க முடியும் தெரியுமா\n‘ஏரிக்கரை’ என்று சொன்னால் அதன் அருகில் முழுவதும் புல் தரையும், பெஞ்சுகளும், நீர் அருவிகளும், ஏன் அவசரத்திற்கு ‘மொபைல் பாத்ரூம்’ கூட இருக்கும். சிலர் சொந்தமாக படகு வைத்துக் கொண்டிருப்பர். அலுவலக வேலை முடிந்தவுடன், காரில் படகை வைத்துக் கொண்டு, ஏரியில் வந்து படகு சவாரி செய்வர். ஒரு மூலையிலிருந்து, அக்கரை வரை செல்லுவதை ஆசையுடன் நின்று பார்த்து ரசிப்போம். சூரியன் அஸ்தமிக்கும் சமயம் அப்படி ஒரு அழகு. ஏரியின் மேல் உள்ள பாலங்களில் நின்று பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.\nஒரு நாயின் சொந்தக்காரர் மிகப் பெரிய ‘பந்தை’ எடுத்து வந்தார். அதை அவர் ஏரியில் தூக்கிப் போட்டதுதான் தெரியும், நாய் குதித்து தண்ணீருக்குள்ளிருந்து அந்த பந்தை உடனடியாக எடுத்து வந்தது. அங்கிருந்து நகர்ந்து சென்று எங்கெல்லாம் ஏரியில் தூக்கிப் போட்டாரோ, அங்கெல்லாம் நீரில் மூழ்கி எடுத்து வந்தது. திறந்த வாயை மூடாமல் நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம்.\nபுல்வெளியில் அமர்ந்து குடும்பத்துடன் உரையாடுவது, சாப்பிடுவது போன்றவை அவர்களுக்கு மிகவும் பிடித்த விஷயமாகும். காரில், வேண்டியது அனைத்தையும் எடுத்து வருவர். ‘மொபைல் நாற்காலிகள்’ கூட உடன் வைத்திருப்பர். தரையில் துணி விரித்து உட்கார்ந்து அரட்டையடிப்பர். சிலர் மடித்துப் பிரித்துப் போடும் நாற்காலிகளை போட்டுக் கொண்டு அமர்வர். ஜூலை மாதம் அவர்களின் சுதந்திர தினத்தன்று ஏரியில் பட்டாசுகள் கொளுத்துவர். அப்படியொரு அழகு\nநடு இரவில் ‘பூவாக’ சிதறும் மத்தாப்புக்களுக்கு இடையே மக்களின் மத்தாப்புச் சிரிப்பும் ஏரியையே எதிரொலிக்கச் செய்யும். அத்தகைய காட்சியை கண்டு ரசித்தோம்.திரும்பும் பொழுது வீட்டு முகப்புகளின் தோட்டங்களையும் வண்ணமயமான பூக்களையும் ரசித்துக் கொண்டு எத்தனை தூரம் வேண்டுமானாலும் நடக்கலாம். அது மட்டுமா எண்பது வயதிற்கு மேற்பட்டவர் கூட என்ன அழகாக கார் ஓட்டுகிறார்கள் எண்பது வயதிற்கு மேற்பட்டவர் கூட என்ன அழகாக கார் ஓட்டுகிறார்கள் ‘சர் சர்’ என்று பறக்கும் கார்களையும் அவர்கள் ஓட்டும் முறையும் கூட நமக்கு வியப்பாயிற்று\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஇதுவரையில் 1,10,333 கற்பழிப்பு வழக்குகள் பதிவு\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவயிறு வலிக்க சிரிக்க இந்த காமெடி-யை பாருங்கள்\nஉதவி கேட்ட விதவை பெண் படுக்கைக்கு அழைத்த V.A.O அரசு அதிகாரி\nசிரிக்காம பாக்குரவன் தான் கெத்து சிரிச்சா OUT சிரிப்பு மழை வயிறு குலுங்க சிரிங்க\nசூடான முட்டை புரோட்டா, பார்க்கும்போதே எச்சில் ஊருது\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\nமுதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…\nரஜினிக்கு ஜோடியான பிரபல நடிகை \nமுடிஞ்சா சிரிக்காம இருங்க பாப்போம் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chellakirukkalgal.blogspot.com/2012/01/blog-post_31.html", "date_download": "2018-07-19T13:19:19Z", "digest": "sha1:7GV7BGIMZHXOUKEABA35MYZRFQ7QDPRN", "length": 20344, "nlines": 455, "source_domain": "chellakirukkalgal.blogspot.com", "title": "அதை மட்டும் திருப்பிக்கொடு.. (படித்ததில் பாதித்தது)", "raw_content": "\nஅதை மட்டும் திருப்பிக்கொடு.. (படித்ததில் பாதித்தது)\nஎன்ன செய்ய முடிந்தது உன்னால்\nஉனக்கு மட்டுமே காதல் செய்தேன்.\nகால் கொண்டு எட்டி உதைத்தாய்..\nவேடிக்கை காட்டுகிறது பார் என் காதல்.\nஏன் என்னிடம் தர மறுக்கிறாய்\nஎத்தனை காதல் கடந்து வந்தாலும்\nகாதல் கவிதை படித்ததில் பாதித்தது புனைவு வலி\nவாவ் அருமை நன்றி கவிதை காதலன்\nஆனால் உங்க மொக்கைதான் மிஸ்ஸிங் :(\nரொம்ப நன்றாக இருக்கு இந்திரா.\nகவிதை வீதி... // சௌந்தர் // said…\nதங்களுக்கு பிடித்தது எனக்கும் பிடித்திருக்கிறது..\nபடிக்கும் எவரையும் நிச்ச்யம் பாதிக்கும்\nஉனக்கு மட்டுமே காதல் செய்தேன்.\nஎந்த வரியையாவது எடுத்துக் காட்டலாம் என்றால் எல்லா வரிகளும் வலியை சுமந்தபடியே இருக்கிறது.\nமிகவும் எதார்த்தமான வரிகளாக என்னை வலிக்க மட்டுமில்லை, வருத்தப்படவும் வைத்தவை\nஏன் என்னிடம் தர மறுக்கிறாய்\nஅருமையான வரிகள் பகிர்ந்தமைக்கு நன்றி...\nஅருமையான கவிதை பகிர்ந்தமைக்கு நன்றி\nநன்றி இந்திரா... என் கவிதையை நீங்கள் அதிகம் ரசித்திருக்கிறீர்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சி.. இங்கு வாழ்த்துக்கள் கூறிய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்\nகவிதை காதலனின் கவிதை மிகவும் அருமை. காதலர் தினத்திற்கான முன்னோட்டமா... இக்கவிதை உங்கள் வலைத்தளத்தில்...\nவாழ்த்துகள் பகிர்ந்த உங்களுக்கும் எழுதிய கவிதை காதலனுக்கும்...\nநல்ல கவிதையைத் தான் ப்கிர்ந்திருக்கிறீர்கள்..நன்றி..\nசூடு கண்ட பூனை போலிருக்கு...\nகவிதைக் காதலனின் கவிதை எப்போதுமே காதல் ததும்பும் வார்த்தைகளோடு ரசிக்கக்கூடிய வரிகளோடு அமைந்திருக்கும்.நானும் ரசித்திருக்கிறேன்.நன்றி இந்திரா \nகவிதைக் காதலினின் கவிதை அருமை - நீளம் சற்றே அதிகம் - காதல் தோல்வியினை விவரிக்கும் விதம் நன்று. பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஇன்று சிலுவையில்....//அருமையான படைப்புபகிர்வுக்கு நன்றி\nகட்டிக்கொள்ள அனுமதி கொடு\" நெஞ்சைத் தொடும் வரிகள். அருமையான கவிதை\nகருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்..\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_7.html) சென்று பார்க்கவும்... நன்றி...\nஉணர்வு பூர்வமான கவிதை, அருமை\nமிக நல்ல கருத்துடை உணர்வு வரிகள் சகோதரி.\nஏன் என்னிடம் தர மறுக்கிறாய்\nகணவன்-மனைவி உறவு பலப்பட சில ஆலோசனைகள்..\nமின்சாரம் எப்படி உருவாகிறது – ஒரு அறிவியல் தகவல்.. (வீட்ல தான் கரெண்ட் இல்ல.. பதிவுலயாவது இருக்கட்டுமே..)\nஅதை மட்டும் திருப்பிக்கொடு.. (படித்ததில் பாதித்தது...\nபிரபல பதிவர்களும் அவர்களது கணினிக்களும் – காமெடி ப...\nஉலகின் மிகச் சிறந்த காதலர்கள் - ஒரு வாழ்த்துப் பதி...\nஃபாலோயர்ஸ் எண்ணிக்கை அதிகரிக்க என்னென்ன செய்யலாம்....\nகுழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்க சில ஆலோசனைக...\nஇது தான்டா பாதுகாப்பு – காமெடி புகைப்படங்கள்..\nமரணம் – கலவரங்கள் மூலம் திணிக்கப்படும் வருத்தங்கள்...\nபெண்களிடம் ஆண்கள் கேட்க நினைக்கும் (கேட்கக்கூடாத) ...\nகோபத்தைக் குறைக்க சில பழைய, புதிய டிப்ஸ்.. (கோவப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chennaipithan.blogspot.com/2016/08/blog-post_8.html", "date_download": "2018-07-19T13:27:17Z", "digest": "sha1:BL5IQIAANYXJ6S2YSRURIJIIOFFO75XA", "length": 12752, "nlines": 184, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: குடைக்குள் மழை", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nதிங்கள், ஆகஸ்ட் 08, 2016\nகுடைக்குள் மழையென்றால்,குடையினால் என்ன பயன்\nமடைக்குள் விரிசலென்றால்,மடையிருந்து என் செய்ய\nவடைக்குள் நூலென்றால் நெடுநாள் வடையதாகும்\nஉடைக்குள் அரிப்பென்றால் எறும்பு கடிப்பதாகும்.\nஎதுகை வந்தாச்சு இல்ல .பொருளைப் பற்றி எல்லாம் கவலை இல்லை.’ஆழ்ந்து படித்தால் ஆயிரம் பொருள் தெரியும்’னு சொல்லிடலாம்.\nமுதல் வரி மனதில் எழக்காரணம்,சில நாட்களுக்கு முன் குடையைப் பிடிச்சிட்டு மழையிலே போயும் நனைந்து கொண்டே திரும்பி யதுதான்.இப்பல்லாம் மூணா,நாலா மடிக்கிற குடையெல்லாம் வந்தாச்சு.\nஅதுல ஒரே சவுகரியம்,மடிச்சு பைக்குள்ளே வச்சுக்கலாம் அப்படீங்கறதுதான். மத்தபடிப் பெரிய மழை னா,பாதி நனைய வேண்டியதுதான்அதான் அந்தக்காலத்து சினிமாப் பாட்டில பாடினாங்க”சீறும் புயலும் மழையும் சேர்ந்தால்,சின்னக்குடை தாங்காது”ன்னு.கேட்டிருக்கீங்களா,அருமையன பாட்டு.\nபெரிய குடை வசதி மட்டுமல்ல.ஒரு கம்பீரமும் கூட. ஆண்டவன் கட்டளை படத்தில் நடிகர் திலகம் அப்படி ஒரு குடையைப் பிடிச்சிக்கிட்டு ஒரு நடை நடப்பார் பாருங்கஅது ஸ்டைலு படம் வந்ததுக்கப்புறம், அதே மாதிரிக் குடையைப் பிடிச்சிக்கிட்டு நான் நடந்த நாட்களும் உண்டு.சின்னக் குடையெல்லாம் வெறுத்துப்போய்,ரொம்பநாள் கழிச்சு ஒரு நண்பர்கிட்ட சொல்லி ஒரு மான் மார்க் குடை வாங்கிட்டு வரச் சொன்னேன்.விலை ரூ.300இன்னும் அதைப் பிடிச்சிட்டு வெளில போகல.\nமன்னர்களுக்கெல்லாம் குடை பிடிப்பார்களாம்.அது வெண்மை நிறத்தது போலும்;எனவே வெண் கொற்றக் குடை என்றழைக்கப்பட்டது. கம்பராமாயணத்தில் ஒரு பாடல்.இராமன்,முடி தரிக்காமல்,தனியனாக வருகிறான் கோசலையைப் பார்க்க...\n“குழைக்கின்ற கவரியின்றிக் கொற்ற வெண் குடையுமின்றி\nஇழைக்கின்ற விதி முன் செல்லத் தருமம் பின்னிரங்கியேக\nமழைக்குன்றமனையான் மௌலி கவித்தனன் வருமென்றென்று\nதழைக்கின்ற உள்ளத்தன்னாள் முன்னொரு தமியன் சென்றான்.\nமுன்னிருந்து கவரி வீசுவார்கள் பின்னிருந்து குடை பிடிப்பார்கள் எனத் தெரிகிறது.\nகருப்புக்குடையின் மீது சிலர் வெள்ளைத் துணியை வைத்துத் தைத்திருப்பார்கள்.அது வெயிலுக்கான குடை.\n1937 இலிருந்து 1940 வரை இங்கிலாந்து பிரதமராக இருந்த நெவில் சேம்பர்லின் குடை மனிதர் என்றழைக்கப்பட்டார். ஏனெனில் எப்போதும்கையில் குடையுடன்தான் இருப்பாராம்.\nகுடை தேவையானபோதுதான் பிடிக்க வேண்டும்.இல்லையெனில் இப்படித்தான் சொல்வார்கள்.\n“அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பான்”\nPosted by சென்னை பித்தன் at 7:26 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவம், இலக்கியம், நிகழ்வுகள்\nகரந்தை ஜெயக்குமார் 8 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 7:35\nகுடை தேவையானது போதுதான் பிடிக்க வேண்டும்...//\nகேரளத்து மக்கள் பெரும்பாலும் பையில் குடையுடன் தான் வெளியில் இறங்குவார்கள்.\nஸ்ரீராம். 10 ஆகஸ்ட், 2016 ’அன்று’ முற்பகல் 5:55\nகுடை விவரங்கள் ஜோர். இன்னொரு வெண்குடை உண்டே... ஃபோட்டோகிராபர்கள் திருமணங்களில் ஃபோட்டோ எடுக்கும்போது கேமிராவுக்கு மேலே வைப்பது\nஸ்ரீராம். 10 ஆகஸ்ட், 2016 ’அன்று’ முற்பகல் 5:57\nகீதா ரெங்கன்.. நிறம் மாறாத பூக்கள் படத்தில் சுதாகர் சொல்வதாக ஒரு கவிதை வசனம் வரும் (அவர் தனது டைரியில் எழுதி இருந்ததை , ராதிகா படிப்பது போல காட்சி\nபரிவை சே.குமார் 13 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 12:19\nஅற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில குடை பிடிப்பான்....\nநாம தேவைப்படும் போது குடை பிடிப்போம்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nஅண்ணாவை முத்தமிட்ட பிரபல நடிகை\nநேற்றைய பதிவில் மறைந்திருக்கும் சோதிடம்\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://guhankatturai.blogspot.com/2010/01/blog-post_14.html", "date_download": "2018-07-19T13:32:25Z", "digest": "sha1:3XS2KBC7U3MWPOUHQYQI463UPJEP75MA", "length": 17107, "nlines": 245, "source_domain": "guhankatturai.blogspot.com", "title": "குகன் பக்கங்கள்: சாப்பாட்டு பிரியன்", "raw_content": "\nவீடு நெடுந்தூரம் - Short film\nஎனக்கு எப்போதுமே பசி தான். எவ்வளவு சாப்பிட்டாலும் எனக்கு இருக்கும் பசி போகவே போகாது. எதை சாப்பிட்டாலும் மறு நிமிடமே பசி வந்துவிடும். 'உனக்கு யானையை விட பெரிய வயிறு' என்று அப்பா அடிக்கடி கேலி செய்வார். அம்மாவுக்கு என் மேல் அதிகம் பிரியம். எனக்கு பிடித்தது எல்லாம் சமைத்துக் கொடுப்பார். இல்லை என்றால் வாங்கி வந்து கொண்டுப்பார். நானும் ஏதாவது தின்றுக் கொண்டே இருப்பேன்.\nஇன்று எனக்கு பிறந்த நாள். பத்து வயதாகிறது. எனக்கு பிடித்ததை எல்லாம் அம்மா சமைத்தார். பொதுவாக ‘பிறந்த நாள் அன்று மாமிச உணவுகள் சாப்பிட கூடாது’ என்று அப்பா சொல்லுவார். ஆனால், அம்மா எனக்காக சிக்கன் பிரியானி, சிக்கன் கிரேவி, சிக்கன் 65 என்று எல்லா சிக்கன் வகைகளையும் சமைத்திருந்தார். மசாலா கொஞ்சம் தூக்கலாக இருந்ததால், தெருவில் நடந்து செல்பவர்களுக்கு கூட வாசனை மூக்கை துழைக்கும். என் அம்மா கையில் சிக்கன் 65 ஆனவுடன் அந்த கோழி தன் ஜென்ம பயன் அடைந்திருப்பதை பார்த்தேன்.\nஎன் அம்மா பார்க்க சுமாராக இருந்தாலும், சமையலுக்காகவே கல்யாணம் செய்துக் கொண்டதை அப்பா அடிக்கடி அம்மாவை மெச்சுவார்.\nஎனக்கு ஒரு தம்பி இருக்கிறான். பெயர் ராமு. என்னை விட மூன்று வயது சிறியவன். அப்பா செல்லம். அவன் எது செய்தாலும் அப்பா கோபப்பட மாட்டார். ஒரு முறை ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டில் அப்பா கையெழுத்து போட்டு மாட்டிக் கொண்டான். அப்பாவே வியக்கும் அளவிற்கு கையெழுத்து அவ்வளவு கச்சிதமாக அப்பா கையெழுத்து போல் இருந்தது. ஆனால், ஆர்வ கோழாரில் கையெழுத்தை பென்சிலில் போட்டு மாட்டிக் கொண்டான். அப்பா அவனை அடிக்காமல் கண்டித்ததோடு விட்டுவிட்டார். இதையே நான் செய்திருந்தால் அவ்வளவு தான். அடி பின்னியெடுத்திருப்பார்.\nநான் அம்மா செல்லம். அம்மா எது சமைத்தாலும் முதலில் அண்ணாவுக்கு தான் என்று தம்பி ராமுவிடம் சொல்லுவார். ராமுவின் வாலுதனம் அம்மாவிடம் பலிக்கவே பலிக்காது. எங்களுக்குள் ஒத்துவராத ஒரே விஷயம் சாப்பாடு தான். இந்த விஷயத்தில் எங்கள் இருவருக்குள் பாரத யுத்தமே வரும்.\nபோன வருடம் என் ஒன்பதாவது பிறந்த நாளில் அப்படி தான் எங்களுக்குள் பெரிய சண்டை வந்தது. எனக்காக அப்பா வாங்கி வந்த ஜிலேபியை தம்பி எடுத்துக் கொண்டான். அப்பா ஒன்றும் சொல்லவில்லை. எனக்கு தம்பி மேல் கோபம் கோபமாக வந்தது. அவனிடம் இருக்கும் ஜிலேபியை வாங்கி ஓடினேன். அவன் என்னை விடுவதாக இல்லை. என்னையே துறத்தி வந்தான். எப்படியோ சமாளித்து மாடி படியில் ஏறினேன். அவனும் வந்தான். அவனுக்கு தெரியாமல் மாடியில் இருக்கும் ஸ்டோர் ரூமுக்குள் சென்றேன். அங்கு இருந்த பெட்டியில் ஒழிந்துக் கொண்டேன். ராமு ஏமாற்றத்துடன் ரூம் கதவை சாத்திவிட்டு சென்றான். காத்து வராமல் இருந்தது. கொஞ்ச நேரத்தில் அப்பா, அம்மா வந்து பார்த்தார்கள். முதல் முறையாக அப்பா தம்பியை அடிப்பதை பார்த்தேன்.\nஇந்த ஆண்டு பிறந்த நாளுக்கு அப்பா என் பக்கம் சேர்ந்துக் கொண்டார். சிக்கன் வகைகள், ஜிலேபி, மைசூர் பாக் என்று சில இனிப்பு வகைகள் எனக்காக வைத்திருந்தார்கள். இந்த வருடமும் அம்மா முதலில் அண்ணாவுக்கு தான் என்று அம்மா தம்பியிடம் சொன்னார். தம்பி வாடிப் போயிருந்தான்.\nசென்ற வருடம் என் பிறந்த நாளில் இருந்த சந்தோஷம் அம்மா, அப்பா முகத்தில் இல்லை. கண்ணீர் தழும்ப சமைத்ததையும், வாங்கி வந்ததையும் என் படத்திற்கு முன் வைத்து வணங்கினர். எனக்கு பிடித்தது எல்லாம் கண் முன் இருந்தும் என்னால் எதையும் தொடமுடியவில்லை.\nஎனக்கு எப்போதுமே பசி தான். எவ்வளவு சாப்பிட்டாலும் எனக்கு இருக்கும் பசி போகவே போகாது.\n ஏன் இறந்து போனார்...........கதவை சாத்தியதாலா\nஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையில் வாழ்ந்தவனின் கதை.\nநாகரத்னா புத்தகங்கள் தபால் இலவசம் \nரூ.100 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம். ('Online fund Transfer' / M.O /D.D வாங்குபவர்களுக்கு மட்டும் )\nராஜிவ் காந்தி கொலை வழக்கு : டி.ஆர். கார்த்திகேயன் ...\nதிருநங்கையை பற்றிய 'கோத்தி' குறும்படம்\nஒரு குழந்தையின் டைரி : க்ரீம் பிஸ்கெட் (பகுதி -4)\nInside : கொடூரத்தின் உச்சக்கட்ட படம் (18+)\nஒரு குழந்தையின் டைரி : பிள்ளை மனம் அறியாத பெற்றோர்...\nஒரு குழந்தையின் டைரி : இரும்பு கட்டில் (பகுதி - 2)...\nஅம்பேத்கர் : ஒரு அமெச்சூர் கவிதை\nஒரு குழந்தையின் டைரி : ஹீ-மேன் பொம்மை\nசென்ற வருடம் உருப்படியாய் செய்தது \nநாகரத்னா புத்தகங்கள் சலுகை விலையில் + தபால் இலவசம்...\nகிழக்கு புத்தகங்களை வாங்க மாட்டேன் \nசென்னை புத்தக கண்காட்சியில் நாகரத்னா புத்தகங்கள் \nகிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், க...\nஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சண...\nபொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் குழந்தையின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக...\nஅதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தான். ஒருவருக்கு கொடுக்கும் மரணம் மற்றொரு போராட்டத்த...\nபிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\n19ஆம் நூற்றாண்டில் துருக்கி மொழியில் ஐந்து தொகுதிகளாக வந்த நூலின் சுருக்கம். அச்சில் வெளிவந்தது பத்தொம்பதாம் நூற்றாண்டாக இருந்தாலும் எந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sambarvadai.blogspot.com/2008/12/", "date_download": "2018-07-19T13:07:56Z", "digest": "sha1:7CVUF7TBZPQ2MTQ7BN4HC4MRII5KWONG", "length": 50830, "nlines": 200, "source_domain": "sambarvadai.blogspot.com", "title": "Sambar Vadai - சாம்பார் வடை: December 2008", "raw_content": "\nSambar Vadai - சாம்பார் வடை\nகலைஞர் டிவி - சரத் ரெட்டி - ஜெயலலிதா அறிக்கை\nவலைப்பதிவுலகில் லக்கிலுக் மற்றும் கேபிள் சங்கர் சொன்ன கிசுகிசு தற்போது ஜெயலலிதா அறிக்கை மூலம் சபைக்கு வந்திருக்கிறது. கலைஞர் டிவியின் நிர்வாகி சரத் ரெட்டி தாக்கப்பட்டது பற்றி ஜெயலலிதாவின் அறிக்கை. சன் டிவியிலிருந்து கலைஞர் டிவிக்கு சென்ற பல செய்தி வாசிப்பாளர்கள், நிகழ்ச்சி தொக்குப்பாளர்கள் கடந்த 2 நாட்களாக கலைஞர் டிவியில் காணப்படுவதில்லை. மாறன் பிரதர்ஸின் monopoly வந்தால் மற்றவர்களுக்கு என்ன கதி \nபடம்: நன்றி: Dinakaran (கலைஞர் டிவி சீரியல் விளம்பரம் தினகரனில் 2 நாள் முன்பு வந்தது :-)) \nசென்னை: \"அ.தி.மு.க., ஆட்சி தமிழகத்தில் மீண்டும் மலர்ந்தால், கருணாநிதி குடும்பத்தினரின் அராஜகச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.\nஅ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த முதல் தேதி கருணாநிதியின் இல்லத்தில் நடந்த கோமாளிக் கூத்து குறித்து நான் ஓர் அறிக்கை வெளியிட்டு இருந்தேன். அதில், \"அரசு கேபிள் நிறுவனம் இனி செயல் அற்றதாக இருக்குமா அல்லது கேபிள் வியாபாரத்தில் மீண்டும் தங்களது ஏகபோக உரிமையை நிலைநாட்டும் வகையில் அரசு கேபிள் நிறுவனத்திற்கு கட்டளை இடப்படுமா' என்று வினவியிருந்தேன். தாங்க முடியாத இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்ட கேபிள் \"டிவி' ஆபரேட்டர்கள், இதுகுறித்து முதல்வரிடம் புகார் கொடுக்க கடந்த 23ம் தேதி சென்னை வந்துகொண்டிருந்த போது, போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கருணாநிதியை நம்பிய கேபிள் \"டிவி' ஆபரேட்டர்கள் இன்று பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.\nகாசுக்காக எதையும் செய்யக்கூடிய கருணாநிதியை சந்திப்பதன் மூலம் அரசு கேபிள் \"டிவி' ஆபரேட்டர்களுக்கு எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. இதே நிலைமை தான் கருணாநிதியை நம்பி, கலைஞர் \"டிவி'க்கு வந்த சரத் ரெட்டிக்கும் ஏற்பட்டுள்ளது. கருணாநிதி குடும்ப இணைப்பை அடுத்து, சரத் ரெட்டி மீதுள்ள ஆத்திரத்தில், கடந்த 20ம் தேதி இரவு 12 மணிக்கு, அவருடைய இல்லத்திற்குச் சென்று அவரை மிரட்டியுள்ளனர்.\nஇதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, சரத் ரெட்டியிடம் இருந்து புகார் எதுவும் வரவில்லை எனக் கூறப்பட்டதாக செய்தி வந்துள்ளது. தற்போது சரத் ரெட்டி, எலும்பு முறிவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். \"போலீசாரிடம் புகார் எதுவும் கொடுக்க வேண்டாம்; இதை நான் பார்த்துக்கொள்கிறேன்' என சரத் ரெட்டியின் வக்கீலிடம், கருணாநிதி தெரிவித்ததாக தகவல்கள் வந்துள்ளன. கலைஞர் \"டிவி'க்கு சென்ற மீதமுள்ள 250 நபர்கள், தங்களுக்கு என்ன கதி ஏற்படுமோ என்ற அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். கருணாநிதி ஒரு நம்பிக்கை துரோகி என்பதை சரத் ரெட்டி இப்போது புரிந்துகொண்டிருப்பார்.\nகருணாநிதியை பொறுத்தவரை, குடும்ப நலன், உறவினர்களின் நலன், பணம் ஆகியவை தான் முக்கியம். அரசாங்கம், சட்டம் என்பதெல்லாம் மக்களுக்காக இருக்கிறதா அல்லது கருணாநிதியின் குடும்பத்திற்காக இருக்கிறதா என்று புரியாத சூழ்நிலை தற்போது தமிழகத்தில் நிலவுகிறது. குடும்பங்களின் ஆட்சி உருவானால் சுயநலத்திற்கே முன்னுரிமை தரப்படும் என்பதை மக்கள் புரிந்து, திருமங்கலம் சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளரை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, அ.தி.மு.க., ஆட்சி தமிழகத்தில் மீண்டும் மலரும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். எனது தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன், கேபிள் \"டிவி' ஆபரேட்டர்கள் நிம்மதியாக தங்களது தொழிலைச் செய்யவும், ஏழை, எளிய மக்கள் அனைவரும் குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்களை கண்டுகளிக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்படும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.\nLabels: கருணாநிதி, கலைஞர் டிவி, ஜெயலலிதா\nகாஞ்சி மடத்திலிருந்து புதிய தமிழ் ஆன்மீக சானல்\nகாஞ்சி காமகோடி பீடத்திலிருந்து தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் ஸ்ரீசங்கரா என்ற பெயரில் புதிய ஆன்மீக தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.\nபெங்களூரில் நடந்த விழாவில், ஸ்ரீ சங்கரா டிவியை கர்நாடக ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூர் தொடங்கி வைத்தார்.\nபடம்: செய்தி: நன்றி: Thatstamil\nஇந்த விழாவில் மதத் தலைவர்கள், மடாதிபதிகள், துறவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nநிகழ்ச்சியில் பேசிய ஆளுநரும், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திரரும், நமது வாழ்வில் ஆன்மீகம் மிகவும் முக்கியமானது. மதங்களைக் கடந்து ஆன்மீகம்தான் நமது வாழ்க்கைப் பாதையை தெளிவாக்குகிறது என்றனர்.\nசானல் புரமோட்டரான ஹரிகிருஷ்ணா கூறுகையில், நேயர்களுக்கு சிறந்த ஆன்மீக நிகழ்ச்சிகளைக் கொடுப்பதே இந்த சானலின் நோக்கம். வயது, மொழியைக் கடந்து, நல்ல ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கான வடிகாலாக இந்த சானல் திகழும் என்றார்.\nதினசரி காலை ஆன்மீக இசையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கும். தொடர்ந்து கோ பூஜை, சுப்ரபாதம் ஆகியவை இடம் பெறும்.\nஇதைத் தொடர்ந்து ஆரோக்கியம், ஜோதிடம், பஜன்கள், கர்நாடக இசை, வேதங்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையிலான ஆன்மீக தொடர்களும் இதில் இடம் பெறும்.\nதேவி தரிசனம் என்ற நிகழ்ச்சி வயோதிகர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியாக தினசரி காலை இடம் பெறும். மாலையில் தேவதா தரிசனம் என்ற நிகழ்ச்சி இடம் பெறும்.\nஅதேபோல சஹஸ்ரநாமம், ஆரத்தி ஆகியவையும் இடம் பெறும். பல்வேறு ஆன்மீகவாதிகளின் உரைகளும் இடம் பெறும்.\nகுழந்தைகளுக்காக காட் டூன் ('God-toons') என்ற சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். கல்வி நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.\nஇதுதவிர இந்து புராணங்களில் உள்ள கதைகளை அடிப்படையாக வைத்து அனிமேஷன் தொடர்களையும் ஒளிபரப்பு செய்ய ஸ்ரீ சங்கரா டிவி உத்தேசித்துள்ளது.\nLabels: காஞ்சி காமகோடி, டிவி, ஜெயேந்திரர்\nஎந்திரன் @ சன் டிவி\nஊர் ரெண்டுபட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். ஆனால் கூத்தாடிகளே ஒன்று பட்டால் ஊருக்குக் கொண்ட்டாட்டமா இல்லை திண்டாட்டமா \nசென்னை பதிப்பு 18 டிசம்பர் 2008\nரஜினிகாந்த் & ஐஸ்வர்யா ராய் நடிக்கும் \"எந்திரன்\" படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும்\nசென்னை, டிச.18: ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘எந்திரன்’ (ரோபோ) படத்தை தயாரிப்பதாக இந்தியாவின் மிகப்பெரிய மீடியா நிறுவனமான சன் டிவி நெட்வொர்க் அறிவித்துள்ளது.\nசன் டிவி நெட்வொர்க் குழுமத்தின் ஒரு அங்கமான சன் பிக்சர்ஸ், பெரும் பொருட்செலவில் இந்தியாவிலேயே மிகவும் பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் இந்த படத்தை ஷங்கர் இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். பிரமாண்டம், புதுமை, உருவாகும் விதம் என அனைத்து வகையிலும் இது மிகப்பெரிய படமாக உருவாகும். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா தெரிவித்தார்.\nவெற்றிப் படங்களை வெளியிட்டு வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான எந்திரனில் ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் பணியாற்ற உள்ளனர். கிராபிக்ஸ் காட்சிகள், ஸ்பெஷல் எபெக்ட்ஸ் மற்றும் சண்டைகாட்சிகள் இதுவரை இந்திய திரையுலகம் பார்த்திராத வகையில் புதுமையாக உருவாக்கப்படுகிறது என்று சக்சேனா கூறினார்.\nரஜினிகாந்த், ஷங்கர், சன் டி.வி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் ஆகியோர் முன்னிலையில் சக்சேனா இந்த தகவல்களை வெளியிட்டார்.\nஇதுபற்றி கலாநிதி மாறன் கூறுகையில், ‘‘சன் பிக்சர்ஸ்க்கு இது மிகப்பெரிய படம். இந்தப் படம் இந்தியாவிலேயே மாபெரும் படமாக அமையும் என்று உணர்வுபூர்வமாக நம்புகிறேன். ரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைவதில் மிகவும் பெருமைப்படுகிறேன். சர்வதேச அளவில் மிகப்பெரிய உயரத்தை எந்திரன் படம் தொடும்’’ என்றார்.\nஇயக்குனர் ஷங்கர் கூறும்போது, ‘கலாநிதிமாறன் மற்றும் சன் பிக்சர்ஸ் உடன் இணைவதில் பெருமைப்படுகிறேன். ரஜினிகாந்துடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏற்கெனவே பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கும் இந்தப் படம் சன் டி.வியுடன் சேரும்போது, பலத்த எதிர்பார்ப்புடன் விளம்பர வெளிச்சமும் உச்சபட்சமாகும்’’ என்றார்.\nரஜினிகாந்த் கூறும்போது, ‘‘இது இந்தியாவின் மிகப்பெரிய படம். கலாநிதி மாறனுடன் பணியாற்றுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்’’ என்றார்.\nLabels: கலாநிதி மாறன், சன் டிவி, ரஜினிகாந்த், ஷங்கர்\n'பார்ப்பன சமுதாயத்தில் பண்பார்ந்த மேதைகளை' - கருணாநிதி\nபார்ப்பன சமுதாயத்தில் பண்பார்ந்த மேதைகளை நான் பாராட்டிப் போற்றிட தவறியதில்லை.\nமகாகவி பாரதி தொடங்கி, மூதறிஞர் ராஜாஜி, வ.வே.சு. ஐயர், தியாகி ஆர்யா என்கிற பாஷ்யம், உ.வே.சா, கல்கி, ஏ.எஸ்.கே. ஐயங்கார், வெ.சாமிநாத சர்மா, ஆசிரியர் சாவி, நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி போன்று நீண்ட பட்டியல் உண்டு\nபடத்திற்கும் செய்திக்கும் சம்பந்தமில்லை :-)\nமறக்க வேண்டியது தீது ஒன்றுதான்\nசென்னை, டிச.9: முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:\nகலையில், இலக்கியத்தில், நாட்டுப் பற்றுக்கான தியாகத்தில் ஈடுபட்டு மறைந்துவிட்டோரின் குடும்பங்களின் வழித்தோன்றல்களை பெருமைப்படுத்துவதும், அவர்களின் குடும்பம் வாடாமல் தழைத்திட செய்வதும் கடமையென கொண்டு ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஆவன செய்து வருகிறேன். திராவிட இயக்கத்தில் இளமைக் காலம்தொட்டே என்னை ஒப்படைத்துக் கொண்டவன் என்றாலும், பார்ப்பன சமுதாயத்தில் பண்பார்ந்த மேதைகளை நான் பாராட்டிப் போற்றிட தவறியதில்லை.\nமகாகவி பாரதி தொடங்கி, மூதறிஞர் ராஜாஜி, வ.வே.சு. ஐயர், தியாகி ஆர்யா என்கிற பாஷ்யம், உ.வே.சா, கல்கி, ஏ.எஸ்.கே. ஐயங்கார், வெ.சாமிநாத சர்மா, ஆசிரியர் சாவி, நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி போன்று நீண்ட பட்டியல் உண்டு. எடுத்துக் காட்டாக கூறுவதென்றால், Ôஅக்கிரகாரத்து அதிசய மனிதர்Õ என்று வ.ரா.வை சிறப்பித்து, அவர் மறைந்த பிறகும், சாவி மூலம் அந்தக் குடும்பத்துக்கு சிறப்பு செய்தவனாவேன். 1990ம் ஆண்டு நான் ஆட்சியில் இருந்த போது, வ.ரா. துணைவியார் புவனேஸ்வரி அம்மையாரை தலைமைச் செயலகத்துக்கே வரச் செய்து, மாதந்தோறும் அவருக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்குவதற்கான உத்தரவை ஒப்படைத்தேன். 17.8.90 அன்று கலைவாணர் அரங்கில், வ.ரா. நூற்றாண்டு விழாவை அரசு சார்பில் கொண்டாடினோம்.\nதிருவள்ளுவர் உருவத்தை அழகுற வரைந்து கொடுத்த ஓவியர் வேணுகோபால் சர்மா குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கு நிதி வழங்கிய பெருமை நமது அரசுக்கு உண்டு. 17.2.1985 அன்று நான் எழுதிய Ôகுறளோவியம்Õ நூல் வெளியீட்டு விழாவுக்கு வேணுகோபால் சர்மாவை அழைத்து வரச் செய்தேன். அந்த நூல் எழுதியதன் மூலம் எனக்கு கிடைத்த தொகையில் ரூ.10 ஆயிரத்தை என் சொந்த சார்பில், நிதியாக அல்ல, காணிக்கையாக அளித்தேன். வேணுகோபால் சர்மா நோய்வாய்ப்பட்டுள்ளார் என்று அவருடைய புதல்வர் கூறியதும், ரூ.10 ஆயிரம் வழங்கினேன். அரசின் சார்பில் ரூ.3 லட்சம் நிதி வழங்கினேன்.\nதமிழுக்கு செம்மொழித் தகுதியை வழங்கக் கோரிய பரிதிமாற் கலைஞர் என்ற சூரிய நாராயண சாஸ்திரிகள் வாழ்ந்த வீட்டைப் புதுப்பித்து, அவரது வழித் தோன்றல்களின் எதிர்காலத்துக்கான உதவிகளைச் செய்து, சிறப்பித்தவன் நான்.\nகழகத்தின் கலை உலகக் காவலராக இருந்து பின்னர் காமராஜரின் தளபதியாக ஆனபிறகும், Ôதம்பி, நீ எங்கிருந்தாலும் வாழ்கÕ என்று அண்ணாவால் வாழ்த்தப் பெற்ற சிவாஜி இப்போதும் என் இதயத்தில் இருப்போரில் ஒருவர். எங்கள் நட்பின் அடையாளமாகத்தான் இப்போது அந்த குடும்பம் என்னைச் சூழ்ந்து குலவிடுகிறது. தமிழக கலைக் குடும்பத்தில் எனக்கு நட்பு பகை எனும் நானாவித நிலைகள். அனைத்தையும் சந்தித்து கலைக்குடும்பம் ஒன்றையன்று வாழ்த்தி மகிழ்கிறதல்லவா.\nÔமறப்போம் மன்னிப்போம்Õ அரசியலில் மட்டுமல்ல, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போதித்த அண்ணா, இதையும் மனித நேயம் வளர்க்கும் இரண்டு மருந்து மாத்திரைகளாக நமக்கு வழங்கியுள்ளார் அல்லவா அதன் வலிமைதான் இது. மன்னித்து மறக்க வேண்டியது, ÔதீதுÕ எனும் ஒன்றைத்தான் என்பதை நான் தெரிந்து, தெளிந்து நடப்பது போல், உடன் பிறப்பே, நீயும் நடக்க வேண்டும்.\nஇதற்கிடையே, 6.12.2008 காலையில் Ôதாத்தா எனக்கு பிறந்த நாள் இன்று, வாழ்த்து என்னைÕ என்று அண்ணாவின் பேரன் மலர் வண்ணன் வரவே, என் மனதில் பன்னீர் தெளித்தது போன்ற உணர்வு. மலர் வண்ணன் மனைவியுடன் இந்த தாத்தாவிடம் வாழ்த்து பெற வந்தபோதும், சிவாஜி குடும்பத்தினர் கொள்ளுபேரன், பேத்தியென மன மகிழ வந்து மணவிழா அழைப்பிதழ் தந்தபோதும், நமது குடும்பத்தில் உள்ள பேரன் பேத்திகளையும், கொள்ளுப் பேரன் பேத்திகளையும், சிதற விடாமல் குடும்பம் செழிப்புற்று தழைக்கும் என்று பெரியோர் சொன்ன சொல் பலித்ததையும் எண்ணி மகிழ்கிறேன்.பெருங்குடும்பமாம் நமது கழகத்தின் உடன் பிறப்புகளையும் வாழ்த்தி மகிழ்கிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.\nபாராளுமன்ற தேர்தலுக்கு அதிமுக சிபிஎம் கூட்டு\nஉறுதியானது அ.தி.மு.க.,வுடனான ‌மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி\nசென்னை : லோக்சபா தேர்தலில் கூட்டணி குறித்து ஆலோசிப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் பிரகாஷ்காரத் அ.தி.மு.க., பொது செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்தார். சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின் முடிவில் அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை உறுதி செய்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.\nசென்னை, டிச.5: வரும் மக்களவை தேர்தலில் அதிமுகமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று ஜெயலலிதா, பிரகாஷ் கரத் ஆகியோர் இன்று கூட்டாக அறிவித்தனர். ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் இன்று சந்தித்த போது, இந்த உடன்பாடு ஏற்பட்டது.\nஅமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தப் பிரச்சனையால் மத்திய அரசுக்கு இடதுசாரி கட்சிகள் அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து, காங்கிரஸ் அணியுடன் அக்கட்சிகள் தங்கள் தோழமையை முறித்துக் கொண்டன.\nஇந்நிலையில், வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ், பிஜேபி அல்லாத மற்ற கட்சிகளுடன் கூட்டணி சேரும் முயற்சியில் இரு கம்யூனிஸ்ட் கட்சி களும் ஈடுபட்டன. இதற்காக தமிழ்நாட்டில் அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேர்வது குறித்து அக்கட்சி கள் ஆலோசனை செய்து வந்தன.\nதேமுதிகவுடன் கூட்டணி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்பியது. அக்கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து பேசினார்.\nஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் ஆர்வம் காட்டியது. அக்கட்சி தலைவர்கள் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை இருமுறை சந்தித்து இது குறித்து பேசினார்கள்.\nஇந்நிலையில், கடந்த வாரம் புதுடெல்லியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு கூட்டத்தில் தமிழக அரசியல் கூட்டணி குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.\nஅதன் தொடர்ச்சியாக சென்னையில் மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத், மாநில செயலாளர் என்.வரதராஜன் மற்றும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கள், மாநில குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் கூட்டணி வாய்ப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க பிரிவினர், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் அதிமுக வுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என கூறியதாக தெரிகிறது. தேமுதிக வுடன் கூட்டணி அமைத்து போட்டி யிடலாம் என அவர்கள் கருத்து தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.\nஎனினும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ள நிலையில், இடதுசாரி கட்சிகள் இணக்கமாகவும், ஒரே அணியில் இருக்க வேண்டு மென்ற கருத்துடனும், அதிமுகவுடன் அணி சேர்வதே நல்லது என முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.\nஇந்த ஆலோசனை இரண்டாவது நாளாக இன்றும் தேசிய செயற்குழு கூட்டத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத், மாநில செயலாளர் என்.வரதராஜன், பொலிட் பீரோ உறுப்பினர் கே.வரதராஜன் ஆகியோர் இன்று பகல் 12.30 மணியளவில் போயஸ் கார்டனில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் இல்லத்திற்கு சென்றனர். அவர்களை ஜெயலலிதா இன்முகத்துடன் வாசலில் வந்து வரவேற்றார். ஜெயலலிதாவுக்கு கரத் பூச்செண்டு அளித்து வாழ்த்து தெரிவித்தார்.\nபின்னர் அவர்கள் கூட்டணி பற்றி ஆலோசனை நடத்தினார்கள். கூட்டணி குறித்து, மார்க்சிஸ்ட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ஜெயலலிதா விடம் அவர்கள் தெரிவித்தனர்.\nசுமார் ஒருமணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில், இரு கட்சிகளும் வரும் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவை ஜெயலலிதாவும், பிரகாஷ் கரத்தும் கூட்டாக செய்தியாளர் களிடம் தெரிவித்தனர்.\nLabels: அ.தி.மு.க, மார்க்சிஸ்ட், ஜெயலலிதா\nஅஞ்சுகம் அம்மாளின் முகத்தில் ஒரு புன்சிரிப்பு தென்படுகிறதே கவனித்தீர்களா எதற்கும் இந்தப் படத்தைச் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். (படத்தைக் கிளிக்கி பெரிதாக பார்க்கவும்)\nசெய்தி: படங்கள்: நன்றி: தினகரன் 2-டிசம்பர்- 2008\nமுதல்வர் கருணாநிதியை கலாநிதி மாறன், தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர். மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஏற்பாட்டால் நடந்த இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.\nமுதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு நேற்று மாலை 4.30 மணிக்கு கலாநிதி மாறன், அவரது சகோதரர் தயாநிதி மாறன் எம்.பி., மு.க.அழகிரி, அமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க. தமிழரசு, முதல்வரின் மகள் செல்வி ஆகியோர் 2 கார்களில் வந்தனர். முதல்வருடன் அவர்கள் சுமார் ஒரு மணிநேரம் பேசிக்கொண்டிருந்தனர்.\nஅப்போது தயாளு அம்மாள், மருமகன் செல்வம், அவரது மகள் டாக்டர் எழில், மருமகன் டாக்டர் ஜோதிமணி, ஸ்டாலின் மனைவி சாந்தா, மகன் உதயநிதி, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், அழகிரி மனைவி காந்தி, மகன் துரை தயாநிதி, மகள் கயல்விழி, மருமகன் வெங்கடேசன், இன்னொரு மகள் அஞ்சுகம், மருமகன் விவேக், முதல்வரின் மகன் மு.க.தமிழரசு, அவரது மகன் அருள்நிதி, கருணாநிதியின் அக்கா மகன் அமிர்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.\nசந்திப்பு முடிந்து அனைவரும் 5.30 மணிக்கு வெளியில் வந்தனர். அப்போது முதல்வரிடம் பத்திரிகையாளர்கள் பேட்டி கேட்டனர். பத்திரிகையாளர்கள் அதிகமாக இருந்ததால், ‘அறிவாலயத்தில் முதல்வர் நிருபர்களை சந்திப்பார்’ என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.\nஅதன் பின்னர் அவர்கள் சிஐடி காலனியில் உள்ள ராஜாத்தியம்மாள் வீட்டுக்கு சென்றனர்.\nமாலை 6.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:\nஇந்த சந்திப்பு உங்களுக்கு எப்படி இருக்கிறது\nஇந்த சந்திப்பு எதனால் நடந்தது\nதயாநிதி மாறனுக்கு மீண்டும் மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதா\nஅதுபற்றி எல்லாம் இப்போது பேச விரும்பவில்லை.\nஎனக்கு கோபம் வரும் போதும், வருத்தம் வரும் போதும் எப்படி இருந்தேனோ அப்படித்தான் மகிழ்ச்சியின் போதும் இருந்தது.\nகடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கூட அறிக்கை மோதல் நடந்தது. இதனிடையே இந்த திடீர் சந்திப்புக்கு என்ன காரணம்\nஇதற்கு மூல காரணமாக இருந்து நிறைவேற்றி வைத்து எல்லோருக்கும் மகிழ்ச்சி தந்த பொறுப்பு மு.க.அழகிரியை சார்ந்தது. அவருடன் இணைந்து மு.க.ஸ்டாலின் செயல்பட்டு, இந்த நல்ல முடிவு ஏற்பட்டது.\nகுருபெயர்ச்சியால் ஏற்பட்ட விளைவா இது\nஎங்கள் குருவையே நாங்கள் எதிர்த்த பிறகு, அந்த குருவுடன் இணைந்து செயல்பட்டதுதான் திராவிட இயக்க வரலாறு.\nபேரன்கள் எல்லோரையும் பார்த்ததில் ஏற்பட்ட உணர்வு எப்படியிருந்தது\nகண்கள் பனித்தது. இதயம் இனித்தது.\nஅழகிரியின் மனமாற்றத்துக்கு என்ன காரணம்\nமனமிருந்தது எனவே மாற்றம் ஏற்பட்டது.\nமதுரையில் சன்டிவி, கே டிவி தெரியாத நிலை இருந்தது. இதன் பிறகு சுமூக தீர்வு ஏற்படுமா\nஅரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. நிரந்தர எதிரியும் இல்லை. அப்படி இதை எடுத்து கொள்ளலாமா\nஅது உங்கள் பொறுப்பு. அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.\nஅடுத்தகட்டமாக அரசியல் ரீதியாக தொலைகாட்சி ரீதியாக என்ன செய்வீர்கள்\nகலந்து பேசி தேவைப்படும் உரிய முடிவுகளை எடுப்போம்.\nஇந்த இணைப்பு விழாவுக்கு கனிமொழி வரவில்லையே\nஎம்.பி.க்கள் குழுவுடன் விமான நிலையம் சென்று விட்டார். அதன் பிறகு தான் இவர்கள் வந்தார்கள். இப்போது திரும்பி வந்து கொண்டிருக்கிறார்.\nதயாநிதி மாறன் மீண்டும் அரசியல் பணிகளில் ஈடுபடுவதாக தெரிவித்தாரா\nபேசுவதற்கு அவ்வளவு நேரம் கிடைக்கவில்லை.\nநாளை டெல்லி செல்லும் எம்.பி.க்கள் குழுவில் பங்கேற்பாரா\nமனித சங்கிலிக்கு வந்தார் அல்லவா.\nஇனிமேலாவது எல்லோரும் ஒற்றுமையாக இருப்போம் என்று வாக்குறுதி தந்திருக்கிறீர்களா\nஇந்த கேள்வி ஒன்று போதும். அவர்களின் உள்ளங்களை ஒன்றுபடுத்த.\nஇவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்.\nLabels: கருணாநிதி, கலாநிதி மாறன், தயாநிதி மாறன், மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின்\n\"8.7.2010 அன்று மாலையில் நான் எழுதிய கடிதத்திற்கு, 9.7.2010 அன்று மதியத்திற்குள் மத்திய அரசின் சார்பில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இப்பிரச்சினை குறித்து பிரதமரோடு பேசியதோடு உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை எனக்கு கடிதம் மூலமாகவும் தெரிவித்துள்ளார்.\"\n(தமிழக மீனவர் செல்லப்பன், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு கொலையுண்ட பிரச்சினை)\nகலைஞர் டிவி - சரத் ரெட்டி - ஜெயலலிதா அறிக்கை\nகாஞ்சி மடத்திலிருந்து புதிய தமிழ் ஆன்மீக சானல்\nஎந்திரன் @ சன் டிவி\n'பார்ப்பன சமுதாயத்தில் பண்பார்ந்த மேதைகளை' - கருணா...\nபாராளுமன்ற தேர்தலுக்கு அதிமுக சிபிஎம் கூட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/date/2018/06/07", "date_download": "2018-07-19T13:33:20Z", "digest": "sha1:3LATZEVV2STC53RVD43SJBRHJVBNN3SP", "length": 3573, "nlines": 70, "source_domain": "www.nitharsanam.net", "title": "2018 June 07 : நிதர்சனம்", "raw_content": "\nசம்பளத்தை உயர்த்திய காஜல் அகர்வால் \nஇந்த விஷயங்களில் பெண்களை பற்றிய எண்ணங்களை ஆண்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்\nஇந்த விடீயோவை மிஸ் பண்ணாதீங்க வைரல் வீடியோ\nஇந்த வீடியோவ ஒரு நிமிஷம் பாருங்க\nதிருமணத்திற்கு வந்த பெண்ணை நிர்வாணப்படுத்தி உறவினர்கள் செய்யும் காரியத்தை பாருங்கள்\nஒரு 5 நிமிஷம் இந்த வீடியோவை பாருங்க நாம எவ்வளவு இழந்துருக்கோம்னு உங்களுக்கே தெரியும்\nநகை மாட்டும் ஸ்டாண்டா பெண்\nமொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு\nபெண் இயக்குநர்களும் கதாசிரியர்களும் அதிகம் வர வேண்டும் : நடிகை காயத்ரி\nகுளிர்காலத்துக்கு இதம் தரும் ஆரோக்கிய உணவுகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.pagetamil.com/10036/", "date_download": "2018-07-19T13:28:10Z", "digest": "sha1:33C6KMQ6DVZR2CXQATTOUTCVENSSICVZ", "length": 9219, "nlines": 108, "source_domain": "www.pagetamil.com", "title": "குடும்ப உறுப்பினர்களை உதவியாளர்களாக நியமித்துள்ள எம்.பிக்கள்: விபரம் முதலமைச்சர் வேட்பாளர்களே முன்னிலை! | Tamil Page", "raw_content": "\nகுடும்ப உறுப்பினர்களை உதவியாளர்களாக நியமித்துள்ள எம்.பிக்கள்: விபரம் முதலமைச்சர் வேட்பாளர்களே முன்னிலை\nவடக்கு கிழக்கை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆளணியினருக்கான இரண்டு நாள் செயலமர்வு நேற்றும், நேற்று முன்தினமும் நடந்து முடிந்துள்ளது. காங்கேசன்துறையிலுள்ள தல்வென விடுதியில் இந்த செயலமர்வுகள் நடந்தன.\nவாகன சாரதிகள், செயலாளர்கள், தட்டச்சாளர்கள், இணைப்பாளர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்குரிய பிரத்தியேக ஆளணியினருக்கான இரண்டு நாள் செயலமர்வே நடந்து முடிந்தது. நிதி ஒதுக்கீடுகளை எப்படி வினைத்திறனாக பயன்படுத்துவது, அடையாளம் காண வேண்டிய முன்னுரிமையான பிரச்சனைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டது.\nஇந்த செயலமர்வின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரை தமது தனிப்பட்ட ஆளணியில் நியமித்துள்ளனர் என்ற விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nயாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட எம்.பிக்கள் தொடர்பான விபரத்தின் ஒரு பகுதியை தமிழ்பக்கம் பெற்றுள்ளது. முழுமையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் இன்னும் கிடைக்காத நிலையில், கிடைத்த பட்டியலில் உள்ளடங்கிய பெயர் விபரங்களின்படி தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஈ.பி.டி.பியின் ஒரு நாடாளுமன்ற தமது உறவினர்களை இந்த பணியில் நியமித்துள்ளது வெளிப்பட்டுள்ளது. வடமாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக தயாராகிக் கொண்டிருக்கும் இருவர் இதில் உள்ளடக்கம்.\nதமிழரசுக்கட்சியின் எம்.பி மாவை சேனாதிராசாவே இந்த விவகாரத்திலும் முன்னணியில் இருக்கிறார்.\nஅவரது மகன் கலையமுதனையும், மாவையின் சகோதரரின் மகளையும் இந்த பட்டியலில் வைத்துள்ளார். அத்துடன், தனக்கு நெருக்கமான, வலி.வடக்கின் தவிசாளர் சோ.சுகிர்தனும் இந்த பட்டியலில் உள்ளனர்.\nகிளிநொச்சி எம்.பி சிறீதரன் தனது மனைவியையும், மனைவியின்நெருங்கிய உறவினரையும் இந்த பட்டியலில் வைத்துள்ளார்.\nஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தனது சகோதரர் தயானந்தாவை இந்த பட்டியலில் வைத்துள்ளார்.\nவிக்னேஸ்வரனிடம் குற்றப்புலனாய்வுத்துறை தீவிர விசாரணை\nமணிவண்ணனை நீக்க கோரும் மனு ஒத்திவைப்பு\nஉண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்து பின்கதவால் வந்தவர் அஸ்மின்; என்னிடம் பிஸ்டல் இல்லை: அனந்தி ஆவேசம்\nகூட்டமைப்புக்கு யாப்பு அவசியம்- சுரேஸ் பிரேமச்சந்திரன்\nவவுனியா குழந்தையை கடத்தியது கூலிப்படை; கூண்டோடு கைது:இந்தியா கொண்டு செல்ல திட்டம்\nவெளிநாட்டு காசில் விக்னேஸ்வரனிற்கு செய்யப்படும் கூண்டு தங்கமா\nபிரியா வாரியாருக்கு வலது கண்ணடிக்கவும் தெரியும்\nமத்தளவில் உலகின் மிகப்பெரிய விமானம்\nமணிவண்ணனை நீக்க கோரும் மனு ஒத்திவைப்பு\nவாய்ப்பு தருவதாக ஏமாற்றி துணை நடிகை சீரழிப்பு; வீடியோவும் எடுத்தனர்: மூவர் கைவரிசை\nசாவகச்சேரி இசைக்கலைஞரின் ‘அதிநீள கர்நாடக இசை மரதன்’ கின்னஸ் உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/28027", "date_download": "2018-07-19T13:39:03Z", "digest": "sha1:XT4HNAIYO5GGC3OZ76DIUTA5VXS4JKDS", "length": 12196, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "தாய், சகோதரியைக் கொலைசெய்த சிறுவன்; கிலி கிளப்பும் அடுத்த விளையாட்டு | Virakesari.lk", "raw_content": "\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற கேரள கஞசாவுன் ழூவர் கைது\nவாழ்க்கை செலவுக்கேற்ற சம்பள உயர்வை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nதன்னை பாதுகாக்க 675 சிறுவர்களை நரபலி கொடுத்த மத போதகர்\n\"மஹிந்த தெரிவித்ததாக வெளியான அறிக்கை போலியானது\"\nகோத்தா பயத்தில் அரசாங்கம்- மகிந்தானந்த\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற கேரள கஞசாவுன் ழூவர் கைது\nகிண்டலுக்கு பயந்து குழந்தையை கொன்று குளத்தில் வீசிய பெற்றோர்\nஅலோசியஸின் சிறை அறையிலிருந்து மீட்கப்பட்ட “ சிம் ” அட்டைகள் குறித்து புதிய தகவல்\nஅர்ஜூன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு\nஇலங்கை அணியின் முன்னாள் வீரர் பங்களாதேஷில் பயிற்சியாளராகிறார்\nதாய், சகோதரியைக் கொலைசெய்த சிறுவன்; கிலி கிளப்பும் அடுத்த விளையாட்டு\nதாய், சகோதரியைக் கொலைசெய்த சிறுவன்; கிலி கிளப்பும் அடுத்த விளையாட்டு\nநொய்டாவில், தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சூத்திரதாரி அதே குடும்பத்தைச் சேர்ந்த பதினாறு வயது இளைஞர் என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.\nஅஞ்சலி (42) மற்றும் அவரது மகள் மணிகர்ணிகா (11) இருவரும் கடந்த செவ்வாயன்று அவர்களது வீட்டில் படுகொலை செய்யப்பட்டனர். கிரிக்கெட் மட்டை ஒன்றால் தாக்கப்பட்டும் கத்தரிக்கோலால் குத்தப்பட்டும் வெறித்தனமாக அவர்கள் கொலை செய்யப்பட்டிருந்தனர்.\nஅஞ்சலியின் மகனான பதினாறு வயதுச் சிறுவனைக் காணவில்லை. என்றபோதும் அவர் அணிந்திருந்த ஆடைகள் குளியலறையில் இரத்தக் கறையுடன் கழற்றிப் போடப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டன.\nபொலிஸார் நடத்திய விசாரணையில், கடந்த திங்களன்று இரவு எட்டு மணியளவில் அஞ்சலி, அவரது மகன் மற்றும் மகள் ஆகியோர் வீட்டினுள் நுழைவதும் மறுநாள் காலை பதினொரு மணியளவில் மகன் மட்டும் வெளியேறுவதும் கண்காணிப்பு கெமராவில் பதிவாகியிருந்தது தெரியவந்தது.\nஇதையடுத்து, தாயையும் சகோதரியையும் சிறுவனே கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் கிளம்பியுள்ளது.\nமேலும் ‘ப்ளூவேல்’ என்ற விபரீதமான விளையாட்டுக்கு இணையான ‘ஹைஸ்கூல் கேங்ஸ்ட்டர்’ என்ற விளையாட்டு, அந்த வீட்டில் இருந்த கைபேசி மற்றும் மடிக்கணினி ஆகியவற்றில் பதிவாகியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விளையாட்டில், கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடுமாறு கட்டளைகள் இடப்படும் என்றும் கூறப்படுகிறது.\nஅஞ்சலியின் கணவர் சௌம்ய அகர்வால் சூரத்தில் வியாபாரம் செய்து வருகிறார். கொலை நடந்த அன்று அகர்வாலின் பெற்றோரும் உறவினர் வீடொன்றுக்குச் சென்றிருந்தனர்.\nஇந்த வாய்ப்பைப் பயன்படுத்தியே சிறுவன் தனது தாயையும் சகோதரியையும் கொலை செய்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.\nஅஞ்சலியின் முகத்தில் ஏழு கத்திக் குத்துக் காயங்களும் மணிகர்ணிகாவின் முகத்தில் ஐந்து கத்திக் குத்துக் காயங்களும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇரண்டு இலட்ச ரூபாய் பணத்துடன் தலைமறைவாகியிருக்கும் சிறுவனைத் தேடி பொலிஸ் குழுக்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.\nவிபரீத விளையாட்டு தாய் சகோதரி கொலை சிறுவன் கத்தரிக்கோல்\nதன்னை பாதுகாக்க 675 சிறுவர்களை நரபலி கொடுத்த மத போதகர்\nஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த போதகர் ஒருவர் மத சடங்குகளுக்காக சுமார் 675 சிறுவர்களை நரபலி கொடுத்துள்ளார்.\n2018-07-19 18:42:38 675 சிறுவர்கள் ஆப்பிரிக்கா மத போதகர்\n2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மடிக்கணினி பாவனை\nஅமெரிக்காவின் அருங்காட்சியகத்தில் இருந்த 2500 ஆண்டுகள் பழமைவாய்ந்த பண்டைய கால கற் சிற்பம் மடிக்கணினி பயன்படுத்தப்படுவது போன்று செதுக்கப்பட்டுள்ளதால் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே மடி கணினி பாவனை இருந்ததா என்ற சந்தேகத்தேடு கலந்த ஆச்சரியம் அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.\n2018-07-19 17:17:46 அமெரிக்கா அருங்காட்சியகம் மடி கணினி\nவன்முறையை தூண்டக்கூடிய பதிவுகளை அகற்ற பேஸ்புக் தீர்மானம்\nபேஸ்புக்கில் பரவிய பிழையான தகவல்கள் காரணமாக மியன்மாரிலும் மக்கள் வன்முறையை அனுபவித்துள்ளனர்\nகிண்டலுக்கு பயந்து குழந்தையை கொன்று குளத்தில் வீசிய பெற்றோர்\nதமது உறவினர்கள் கேலி செய்வார்கள் என அஞ்சி, பிறந்த பச்சிளம் குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கணவன் மற்றும் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2018-07-19 16:45:32 பச்சிளம் குழந்தை இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம்\nகோயிலில் சிலையானார் அப்துல் கலாம்: அதீத அன்பால் கோபுர உச்சியைத் தொட்ட மாமனிதர்\nஇந்தியா, ராமேஸ்வரத்தில் உள்ள கோயிலில் அப்துல் கலாமின் சிலை செதுக்கப்பட்டிருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.\n2018-07-19 16:51:07 இந்தியா ராமேஸ்வரம் அப்துல் கலாம்\nவாழ்க்கை செலவுக்கேற்ற சம்பள உயர்வை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\n\"மஹிந்த தெரிவித்ததாக வெளியான அறிக்கை போலியானது\"\n2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மடிக்கணினி பாவனை\nசிவப்பு யானைகள் சுய கொள்கை பற்றி பேச வெட்க்கப்பட வேண்டும் - விமல்\nஅலோசியஸின் சிறை அறையிலிருந்து மீட்கப்பட்ட “ சிம் ” அட்டைகள் குறித்து புதிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://blog.scribblers.in/2015/03/19/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-19T13:54:35Z", "digest": "sha1:WBLN4QILPL24ONWVFGO7QIWEVYUG2LTX", "length": 8448, "nlines": 397, "source_domain": "blog.scribblers.in", "title": "புண்ணிய போகன் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n» திருமந்திரம் » புண்ணிய போகன்\nதானே விடும்பற்று இரண்டும் தரித்திட\nநானே விடப்படும் ஏதொன்றை நாடாது\nபூமேவு நான்முகன் புண்ணிய போகனாய்\nஓமேவும் ஓர்ஆ குதிஅவி உண்ணவே. – (திருமந்திரம் – 237)\nஅந்தணர்களின் சிவ சிந்தனையால் அவர்களின் அகப்பற்று, புறப்பற்று இரண்டும் அகலும். அகங்காரம் நீங்கும். சிவனைத் தவிர வேறு எதையும் அவர்கள் சிந்தை நாடாது. பிரணவத்தில் ஓர்ந்து அவர்கள் செய்யும் ஆகுதியை உண்ண தாமரை மலரில் வீற்றிருக்கும் அந்த புண்ணிய போகன் பிரமன் வருவான்.\nLeave a comment திருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nகல்லாத அரசனை விட காலன் நல்லவன் ›\nதனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று\nசித்தம் திரிந்து சிவமயம் ஆகியே\nதினமும் அதிகாலையில் தியானம் செய்ய வேண்டும்\nசித்தியை விட முக்தியே சிறந்தது\nதனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று – TamilBlogs on தனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று\nசித்தம் திரிந்து சிவமயம் ஆகியே – TamilBlogs on சித்தம் திரிந்து சிவமயம் ஆகியே\n – TamilBlogs on அறிவால் அட்டமாசித்தி கிடைக்காது\nதினமும் அதிகாலையில் தியானம் செய்ய வேண்டும் – TamilBlogs on தினமும் அதிகாலையில் தியானம் செய்ய வேண்டும்\nசித்தியை விட முக்தியே சிறந்தது – TamilBlogs on சித்தியை விட முக்தியே சிறந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} {"url": "https://tamilkothu.blogspot.com/2009/10/blog-post_20.html", "date_download": "2018-07-19T13:37:01Z", "digest": "sha1:7GUUZK5FBKTGUFDR2UBDGYWVC4MA3WTF", "length": 20296, "nlines": 282, "source_domain": "tamilkothu.blogspot.com", "title": "கொத்து பரோட்டா: சாப்ட்வேர் - 'சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009'", "raw_content": "\nசினிமா, புத்தகங்கள், அறிவியல் புனைவுகள், இன்னும் சில..\nசாப்ட்வேர் - 'சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009'\nஅட எவ்வளவு பயமாக இருக்கிறது கொஞ்ச நாட்களாக ஏன் என்றா கேட்கிறீர் ஒருவித நிச்சயமற்ற தன்மை தருகிற பீதிதான். பின்னே என் நண்பர்கள் ஒருவார் பின் ஒருவராக வெளியில் துரத்தப்படுவதை பார்த்தால், அடி வயிறு கனமாகி லப்டப் அதிகம் ஆகுமா ஆகாதா\nஇதை பார்த்து அவன் குஷியடையத்தான் செய்வான். யாரா நாங்கள் உட்கார்ந்த இடத்தில் சாப்பிடுவதை பார்த்து எரிச்சல்படுகிறானே, அவன்தான். ஒரு பருக்கை உண்ண அவன் காடு மேடு எல்லாம் அலைய வேண்டி இருக்கிறதாம். அதற்காக எங்களை திட்டலாமா நாங்கள் உட்கார்ந்த இடத்தில் சாப்பிடுவதை பார்த்து எரிச்சல்படுகிறானே, அவன்தான். ஒரு பருக்கை உண்ண அவன் காடு மேடு எல்லாம் அலைய வேண்டி இருக்கிறதாம். அதற்காக எங்களை திட்டலாமா விலை ஏற்ற இறக்கத்திற்கு எல்லாம் எங்களை காரணகர்த்தாவாக்கி திட்டுகிறான். திடீர் தட்டுபாடுகளுக்கும் எங்களை கை காட்டி கொக்கரிக்கிறான்.\nஅவனுக்கு ஒரு பெயர் வைத்திருக்கிறேன். `நாட்டு பயல்’. பிடித்திருக்கிறதா என்ன இது ஒரு பேரா என்று முகம் சுளிக்காதீர்கள். என் தரப்பு நியாயங்களை கேட்டால் கடைசியில் நீங்களும் அவனை அப்படித்தான் அழைப்பீர்கள்.\nஇப்படி திட்டும் அளவிற்கு நாங்கள் செய்த பாவம்தான் என்ன நாங்கள் சௌகரியமாக இருப்பது கண்ணில் அகப்பட்ட தூசிபோல இருக்கிறது அவனுக்கு. தனித்தனி அறையாம் எங்களுக்கு. அதை பார்த்து அரை லிட்டர் அமிலம் அவன் வயிற்றில். இதில் அன்று என்னை பார்த்து இப்படி ஒரு கேள்வி வேறு- `அது எப்பிட்ரா எல்லாரும் சொல்லி வெச்ச மாதிரி வெள்ளையா இருக்கீங்க நாங்கள் சௌகரியமாக இருப்பது கண்ணில் அகப்பட்ட தூசிபோல இருக்கிறது அவனுக்கு. தனித்தனி அறையாம் எங்களுக்கு. அதை பார்த்து அரை லிட்டர் அமிலம் அவன் வயிற்றில். இதில் அன்று என்னை பார்த்து இப்படி ஒரு கேள்வி வேறு- `அது எப்பிட்ரா எல்லாரும் சொல்லி வெச்ச மாதிரி வெள்ளையா இருக்கீங்க’ செகப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்பது போல் இப்படி புரளிகள் வேறு.\nஆனால் நாங்கள் படுகிற அல்லல்களை அறிவானா அவன் முன்னெல்லாம் கொஞ்சம் பேர் தான் இருந்தோம். இப்போ எங்கே பார்த்தாலும் வதவத என்று எங்கள் வகையறாதான். பிறந்த ஊர்களைவிட்டு எங்கோ பாஷை தெரியாத ஊர்களில் பிழைப்பு. அவனை மாதிரியா முன்னெல்லாம் கொஞ்சம் பேர் தான் இருந்தோம். இப்போ எங்கே பார்த்தாலும் வதவத என்று எங்கள் வகையறாதான். பிறந்த ஊர்களைவிட்டு எங்கோ பாஷை தெரியாத ஊர்களில் பிழைப்பு. அவனை மாதிரியா பிறந்த ஊரிலேயே வேலை செய்து, குடும்பத்துடன் சாப்பிட்டு -அதுவல்லவா சொர்க்கம் (இன்னும் திருமணம் ஆக வில்லை) பிறந்த ஊரிலேயே வேலை செய்து, குடும்பத்துடன் சாப்பிட்டு -அதுவல்லவா சொர்க்கம் (இன்னும் திருமணம் ஆக வில்லை) நாங்கள் அலையாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதை பற்றி அங்கலாய்க்கிறானே- உட்கார்ந்தால்தான் தெரியும் அதில் உள்ள நமைப்பு.\nஅட, என் பீதியை பற்றி பாதியிலேயே விட்டுவிட்டேன் பார்த்தீர்களா முதலில் ஆங்காங்கே தூரமாக துரத்தப்படுவதை கேள்விப்பட்டபோது, நமக்கு அந்த நிலை வராது என்று நம்பிக்கொண்டிருந்தோம். ஆனால், என் நண்பர்கள்- பக்கத்து அக்கத்தில் வேலை பார்த்தவர்கள்- காணாமல் போவதை பார்த்தால் கலங்குமா முதலில் ஆங்காங்கே தூரமாக துரத்தப்படுவதை கேள்விப்பட்டபோது, நமக்கு அந்த நிலை வராது என்று நம்பிக்கொண்டிருந்தோம். ஆனால், என் நண்பர்கள்- பக்கத்து அக்கத்தில் வேலை பார்த்தவர்கள்- காணாமல் போவதை பார்த்தால் கலங்குமா\nஇதோ -என் உயிர் நண்பன்- நானும் அவனும்தான் ஒரே அறையில் வேலை செய்தோம். அவனை துரத்தப்போகிறார்கள். என் கண் எதிரே அந்த காட்சி நடந்ததுதான் ரொம்ப கஷ்டமாக இருந்தது. இவ்வளவு நாளாக எங்களுக்கு படியளந்து சோறுபோட்ட மேனேஜர், கண்ணில் இறக்கமில்லாமல் இவனை அழைத்துக்கொண்டு போகிறார். இவனது கலக்கத்தை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. எத்தனை பேரை துரத்தி இருப்பார் எல்லாம் பழக்கம்தான் போல. என்ன ஒரு கழுத்தறுப்பு எல்லாம் பழக்கம்தான் போல. என்ன ஒரு கழுத்தறுப்பு சே என் கழுத்துக்கு எப்போ வரப்போகுதோ தெரியலை -கத்தி.\n நேற்று கூட எங்கள் கறிக்கடையை தாண்டி போகும்போது உங்களை பார்த்தேனே ம்ம்ம்... என்னை திரும்பி பார்த்தால்தானே உங்களுக்கு முகம் தெரிய ம்ம்ம்... என்னை திரும்பி பார்த்தால்தானே உங்களுக்கு முகம் தெரிய கறுப்பு கூண்டுக்குள் இருக்கும் இந்த பிராய்லர் கோழியை உங்களுக்கு எங்கே நினைவிருக்கப்போகிறது\nசரி பரவாயில்லை. அதோ வருகிறான் பார் -நாட்டுக்கோழிப்பயல்- கேலிச்சிரிப்புடன். என் நண்பன் கதியை பார்த்திருப்பானோ\n என்னா மறுபடி ஆரம்பிக்கப் பாக்கறியா\nசர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி\nஎப்படித்தான் கண்டு புடுக்கிறாங்களோ :))\nநன்றி இன்பா (உங்க உண்மையான பேரும் தெரிஞ்சிடுச்சு கடை(த்)தெரு வியாபாரி அவர்களே)\nராம்குமார் - அமுதன் said...\nஅவ்ளோ கொடூரமாவா இருக்கு :))\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அமுதன் :)\n நல்ல நச் கொடுத்து எங்களையும்\n நல்ல நச் கொடுத்து எங்களையும்\nஹி ஹி நன்றி ஜனா..\nஒரு சொல் பல பொருள்னு மொத்தத்துல தமிழில் விளையாடறீங்க..\n//நேற்று கூட எங்கள் கரிக்கடையை தாண்டி போகும்போது உங்களை பார்த்தேனே\nதலைவா அந்த ரி'யை றியாக மாத்திடுங்க தப்பர்த்தம் வருது.\nமாற்றி விட்டேன். மிக்க நன்றி, வருகைக்கும், கருத்திற்கும், சுட்டி காட்டியதற்கும் :)\nஎதுவோ நினைக்க வைத்து கடைசியில் வேறு விதமாய் முடித்துள்ளீர்கள் நன்றாக உள்ளது\nகதை போட்டியில் \"அடுத்த வீட்டு பெண்\" என்ற எனது கதை படிக்க blog-க்கு வருகை தரவும்: http://veeduthirumbal.blogspot.com/.\nநானும் உங்கள் கதையை படித்து விட்டேன் :)\nLike to watch, hear, read (and write occasionally).. ஏதாச்சும் செய்யனுங்க என்று யோசித்து (மட்டும்) கொண்டிருப்பவன்\nதி மேட்ரிக்ஸ் (The Matrix) - எளிய அறிமுகம்\nநண்பர்களை குத்த வேண்டும் என்று தோன்றும் தருணங்கள்..\nபார்த்த படங்கள் - 2016\nபிடித்த படம் - அன்பே சிவம்\nபரிந்துரை - ஒரு சீரிஸ், ஒரு திரைப்படம்\nபிட்காயின் – பரிணாமமா, பரிநாமமா\nநாயோ போபியா - பாகம் 2\nஃப்ரண்ட்ஸ் தொடர் (Friends Series) - ஒரு அறிமுகம்\nசாப்ட்வேர் - 'சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2...\nநாயோ போபியா - பாகம் 1\nசினிமா அனுபவம் புனைவு நகைச்சுவை சமூகம் சிறந்த படங்கள் சிந்தனைகள் சிறுகதை திரைவிமர்சனம் புத்தகங்கள் நூல்அறிமுகம் நிமிடக்கதைகள் Sci Fi அறிவியல் அறிவியல் புனைவு இணையம் பதிவுலகம் நினைவுகள் விண்வெளி கல்லூரிக் காலங்கள் ட்விட்டர் பாடல்கள் யூத்ஃபுல் விகடன்\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nTamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஎன் இனிய தமிழ் மக்களே...\nநிலா அது வானத்து மேல\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nதிரை கடல் ஓடி திரவியம் தேடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://angusam.com/2015/12/28/vijayakanth-told-destroy-jayalalitha-picture-that-is-created-tension-thanjavur/", "date_download": "2018-07-19T13:37:09Z", "digest": "sha1:PAWJIJF2QPWEBGIQDWJLV5KGOLL435HJ", "length": 9582, "nlines": 45, "source_domain": "angusam.com", "title": "முதல்வர் ஜெயலலிதா படத்தை கிழிக்க சொன்ன விஜயகாந்த்-கலவர பூமியானது டெல்டா – அங்குசம்", "raw_content": "\nமுதல்வர் ஜெயலலிதா படத்தை கிழிக்க சொன்ன விஜயகாந்த்-கலவர பூமியானது டெல்டா\nமுதல்வர் ஜெயலலிதா படத்தை கிழிக்க சொன்ன விஜயகாந்த்-கலவர பூமியானது டெல்டா\nவெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்டபகுதிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தஞ்சாவூர் ரயிலடியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஅதில் கலந்து கொண்டு விஜயகாந்த் பேசியபோது, டெல்டா மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் தூர் வாரப் படாததால்தான், மழை நீர் வீணாக கடலில் சென்று கலக்கும் நிலை உருவாகியுள்ளது. டெல்டா பகுதி விவசாயிகளை அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. டெல்டா மாவட்ட விவசாயிகளை அதிமுக அரசு புறக்கணிக்கிறது மீத்தேன் திட்டத்துக்கு காரணமே கருணாநிதி அரசுதான் என்று வழக்கம்போல குற்றம் சாட்டினார். மேலும் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கொண்டு வந்ததனால் ஜெயலலிதாவை காவிரித்தாய் என்று சொல்கிறார்கள். சென்னை வெள்ளத்திற்கு காரணமாக இருந்ததனால் அவரை ‘கூவத்தாய்’ அல்லது ‘வெள்ளத்தாய்’ என்று அழைக்கலாமா\nநீங்கள் எனக்குகூட ஓட்டுப்போட வேண்டாம். உங்களுக்கு யார் நல்லவர்களாக தெரிகிறார்களோ அவர்களுக்கு நீங்கள் ஓட்டுப்போடுங்கள். ஜெயலலிதா உங்களுக்குத்தான் அம்மா. எனக்கு அவர் ஜெயலலிதாதான். மக்களுக்காக எந்த தமிழக அமைச்சரும் செயல்படவில்லை. ஊடக துறையினர் இது குறித்து பேச மாட்டார்கள். அவர்கள் அனைவரும் ஆளும் அமுதிக கட்சிக்கு ஆதரவாக செயல்படக் கூடியவர்கள் “என்றவர் எதிரே உள்ள நிழற்குடையில் இருந்த தனது பேனர் கீழே இறங்கி ஜெ. படம் தெரிகிறது. அதைப் பார்த்தால் கோபம் வருகிறது என்று சொல்ல ..\nஅங்கிருந்த தேமுதிக தொண்டர்கள் ஜெ. படத்தை அற்ற முயன்றபோது படம் கீழே விழுந்து உடைந்தது. அதன் பிறகு விஜயகாந்த் சென்று விட்டார். ஜெ. படம் உடைந்த தகவல் அறிந்து திரண்டு வந்த அதிமுகவினர் சாலையோரம் வைக்கப் பட்டிருந்த விஜயகாந்த் பதாகைகள் கொடிகளை கிழித்து தியிட்டு கொளுத்தினர்.\nஇதையடுத்து, தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தை முடித்துகொண்டு வேனில் வீடு திரும்பிய தேமுதிக வினரை கும்பகோனத்தைச் சேர்ந்த அதிமுகவினர் ஓடஓட விரட்டித்தாக்கியுள்ளனர்.\nகொல்லுமாங்குடியை சேர்ந்த தேமுதிக வினர் தஞ்சையிலிருந்து வீடுதிரும்பினர். சாப்பிடு வதற்காக கும்பகோனம் உச்சிப்பில்லையார் கோயில் அருகே வேனை நிருத்திவிட்டு இறங்கினர். இதைப்பார்த்த அதிமுக நகர நிர்வாகி ஒருவர் அனைவருக்கும் தகவல் கொடுத்த நிமிடமே 200 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் வேனை சுற்றி வளைத்து தாக்கத் துவங்கினர். இதைப் பார்த்த தேமுதிகவினர் தப்பித்தால் போதுமென தலைதெரிக்க ஆளுக்கொரு திசைக்கு ஓடினர்.\nதஞ்சையில் பயணிகள் நிழற்குடையை சேதப்படுத்தியதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்பட 50 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக, தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் சட்டமன்ற உறுப்பினர் ரெங்கசாமி புகார் ஒன்றை அளித்தார்.\nஅவர் அளித்த புகாரின் பேரில் விஜயகாந்த் உள்ளிட்ட 50 பேர் மீது இந்த வழக்குகள் பதியப்பட்டுள்ளன. சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை சேதப்படுத்தியதாக, 4 பிரிவுகளின் கீழ் விஜயகாந்த் உள்பட 50 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nநேற்று விஜயகாந்த் பத்திரிகையாளர்களை பார்த்து தூ என சொன்னது தமிழகம் முழுக்க அவருக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கும் நிலையில் தஞ்சையில் நடந்த பிரச்சினை அவருக்கு எதிராக கிளம்பியுள்ளது\nபூலோகம் – பட விமர்சனம் – உலகமயமாக்கலையும், ஊடகங்களின் வர்த்தக வெறியாட்டங்களும்.\nதமிழ்நாடு மின்வாரியத்தில் 375 பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chellakirukkalgal.blogspot.com/2010/07/blog-post_05.html", "date_download": "2018-07-19T13:20:48Z", "digest": "sha1:IAADFQOW5PBWQKYUJYBGPJFEA63IHSVK", "length": 15695, "nlines": 360, "source_domain": "chellakirukkalgal.blogspot.com", "title": "வயிற்றினுள் ஒரு இதயம்", "raw_content": "\nஉடலைக் கருவாக்கி, உதிரத்தை உணவாக்கி\nஉன்னை உலகிற்கும், உலகை உனக்கும்\nஉனது பேரிலிருந்து, பெரும் எதிர்காலம் வரை\nஉணவு முதல் உறக்கம் வரை\nஎன் முழு வேலையாகிப் போனது..\nஇனிய இசையும் எனது உரையாடல்களையும்\nகால்களின் வீக்கம் குறைய பார்லி காஞ்சி குடி\nசூடு தணிக்க விளக்கெண்ணை தடவு\nகுடல் சுற்றாமல் இருக்க உறங்கும் பயிற்சிகொள்\nகுனிந்து நிமிர வீட்டுப்பணி செய்\nஇவற்றோடு நடை பயிற்சியும் செய்\nஅனைத்தும் செய்தேன் உன் ஜனனம் சுகப்பட..\nசகித்துக்கொண்டேன் - உன் வளர்ச்சிக்காக.\nஉன் பாதங்களை என்னால் உணர முடிந்தது.\nஇருந்த இடம் சலித்துவிட்டது போல..\nஅது உனக்கான வழி என்பதால்.\nஏனோ உனக்கும் எனக்கும் பெரும் போராட்டமே நடந்தது..\nஎன் முதல் முத்தம் பதிவதற்கு ஏங்கியிருந்தேன்..\nஎன்னதான் உன்னை வெளியே தள்ளினாலும்\nஅது என் காதில் விழுந்தது..\n\"பெரிய உசுரையாவது காப்பாத்துங்க டாக்டர்\"\nஅப்போது காணாமல் போனது நீ மட்டுமல்ல..\nஅது என் காதில் விழுந்தது..\n\"பெரிய உசுரையாவது காப்பாத்துங்க டாக்டர்\"\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said…\n//உன்னை உலகிற்கும், உலகை உனக்கும்\nவலியான சுகம் வார்த்தைகளில் விளையாடுகிறது\nகடைசி வரிகளில் ஏக்கம் ஏமாற்றமாக மாறியதில் வருத்தம்\n//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//ஜில்தண்ணி - யோகேஷ் said...\nவலியான சுகம் வார்த்தைகளில் விளையாடுகிறது\nகடைசி வரிகளில் ஏக்கம் ஏமாற்றமாக மாறியதில் வருத்தம்//\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nநிமிடங்களில் கடந்து செல்லும் வலிகளை வார்த்தைகளில் கசியவிட்ட விதம் ரசிக்க வைக்கிறது . பகிர்வுக்கு நன்றி\nஅது என் காதில் விழுந்தது..\n\"பெரிய உசுரையாவது காப்பாத்துங்க டாக்டர்\"\nஅப்போது காணாமல் போனது நீ மட்டுமல்ல..\n....அப்படி ஒரு படத்தையும் போட்டு விட்டு, அருமையாக அந்த உணர்வுகளை கவிதையில் சொல்லி விட்டு, கடைசியில், எங்கள் இதயத்தில் ஒரு \"உதை\" விட்ட மாதிரி ஒரு வலி. ம்ம்ம்ம்.....\nநிமிடங்களில் கடந்து செல்லும் வலிகளை வார்த்தைகளில் கசியவிட்ட விதம் ரசிக்க வைக்கிறது . பகிர்வுக்கு நன்றி//\nஉங்கள் ரசனைக்கு நன்றி சங்கர்.\nஉன் பாதங்களை என்னால் உணர முடிந்தது.//\nஒரு வலியை மனசு மேல ஏற்றி வெச்சிட்டீங்க... உணர்வு பூர்வமான கவிதை.. அருமை\nஉலகத்திலே ரொம்ப கஷ்ட்டமான விசயங்க\nஉன் பாதங்களை என்னால் உணர முடிந்தது.\nநிலாவின் ரசனைக்கு என் நன்றிகள்..\nஒரு வலியை மனசு மேல ஏற்றி வெச்சிட்டீங்க... உணர்வு பூர்வமான கவிதை.. அருமை//\nநீண்ட இடைவேளைக்குப் பிறகு கருத்து சொல்லியிருக்கும் உங்களுக்கு என் நன்றி நண்பரே..\n// மங்குனி அமைச்சர் said...\nஉலகத்திலே ரொம்ப கஷ்ட்டமான விசயங்க//\nபடிக்கும் போதே கஷ்டமா இருக்கு\nகடைசி நாலு வரிகள் படிக்கும் வரைக்கும் ஒரு வித்யாசமான மனநிலை / கற்பனை ... ஆனா கடைசீல சொன்ன 4 வரிகள்ளே\n// அப்போது காணாமல் போனது நீ மட்டுமல்ல..\nஎன் சந்தோசங்களும் தான். //\nகாணாமல் போனது எங்கள் சந்தோசங்களும் தான் :-(\nகணவன்-மனைவி உறவு பலப்பட சில ஆலோசனைகள்..\nமின்சாரம் எப்படி உருவாகிறது – ஒரு அறிவியல் தகவல்.. (வீட்ல தான் கரெண்ட் இல்ல.. பதிவுலயாவது இருக்கட்டுமே..)\nநான் ஜாகிங் போனேன்.. நான் ஜாகிங் போனேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chellakirukkalgal.blogspot.com/2012/09/blog-post_27.html", "date_download": "2018-07-19T13:01:50Z", "digest": "sha1:C3Z6QDOZRWO7PB4JIQQMX3AIQ7LFUQMT", "length": 14578, "nlines": 338, "source_domain": "chellakirukkalgal.blogspot.com", "title": "நட்பொன்று தொலைந்துபோனது..", "raw_content": "\nதூசு தட்டியெடுத்த பழைய டைரிகளில் ஒளிந்திருக்கிறது\nபால்ய நட்புக்கான பரவலான அடையாளங்கள்..\nநைந்துகிழிந்த தாள்களுள் நியாபகங்கள் நிறைந்திருக்க,\nஒவ்வொன்றைத் தொடர்ந்தும் கேள்விகளாய் வந்துபோகிறது..\nபதிலுக்குக் காத்திராமல் பகட்டாய்க் கடந்து,\n“கூடப் படிச்சவங்க“ என்ற உன் வார்த்தைகளில்\n“அண்ணா“ என்ற ஆயுதம் தேவையில்லை..\n“சகோ“ என்ற சமத்துவம் அவசியமில்லை..\n“நண்பன்“ என்பதிலும் “தோழி“ என்பதிலும்\n“அண்ணா“ என்ற ஆயுதம் தேவையில்லை..\n“சகோ“ என்ற சமத்துவம் அவசியமில்லை..\n“நண்பன்“ என்பதிலும் “தோழி“ என்பதிலும்\nஎனக்கு பிடிக்கும் தலைப்பு இது...\nநட்பு எனும் தலைப்பு அதிகம் விரும்புவன் நான்...\nஎன்னோட டைட்டிலே...நட்புடன் என முடியும்...\nகாதலைவிட ஆத்மார்த்தமானது நட்பு என்பது என் எண்ணம்...\nநட்பெனும் தலைப்பில் கவிதை என்பதால் அருமையான கவிதை...\n///தூசு தட்டியெடுத்த பழைய டைரிகளில் ஒளிந்திருக்கிறது\nபால்ய நட்புக்கான பரவலான அடையாளங்கள்..\nநைந்துகிழிந்த தாள்களுள் நியாபகங்கள் நிறைந்திருக்க,\nஒவ்வொன்றைத் தொடர்ந்தும் கேள்விகளாய் வந்துபோகிறது..\nவீடு,மனைவி,மக்கள்,அண்ணன்,தம்பி,உற்றார், உறவினர் வாழ்க்கையை ஆக்கிரமிக்க...\nமீண்டும் தொடரும் பந்தம்தான் நட்பு...\n“கூடப் படிச்சவங்க“ என்ற உன் வார்த்தைகளில்\nபாவமா தான் இருக்கு என்ன பண்ண... :-)))\n“அண்ணா“ என்ற ஆயுதம் தேவையில்லை..\n“சகோ“ என்ற சமத்துவம் அவசியமில்லை..\n“நண்பன்“ என்பதிலும் “தோழி“ என்பதிலும்\nஆண்களாக இருந்தால் அவர்களின் நட்பை எப்பொழுதுமே புதுப்பித்தக் கொள்கிறார்கள்.\nதோழமையை நாம் அன்னையின் அன்பிற்கு இணையாக நினைத்தாலும் உலகம் வேறுவிதமாகத் தான் பார்க்கும் என்பதற்கு\n“கூடப் படிச்சவங்க“ என்ற உன் வார்த்தைகளில்\n“கூடப் படிச்சவங்க“ என்ற உன் வார்த்தைகளில்\n///“அண்ணா“ என்ற ஆயுதம் தேவையில்லை..\n“சகோ“ என்ற சமத்துவம் அவசியமில்லை..\n“நண்பன்“ என்பதிலும் “தோழி“ என்பதிலும்\nமிகச் சிறந்த வரிகள். 'நறுக் கென்று சொல்லியவிதம் நன்று\nஅண்ணா, சகோ, தங்கச்சி எனபதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் இந்த வலைதளத்தில் சில பேரை அப்படி அழைக்க தள்ளபடுகிறோம். எனக்கு பெயர் சொல்லி அழைப்பதில் மட்டும் உடன்பாடு அண்ணா, சகோ, தங்கச்சி எனபதில் எனக்கு உடன்பாடு இல்லை\nஅருமையான கவிதை இது கவிதை என்பதை விடவும் ஓர் உண்மையை உரக்கச் சொன்னதால் இவைகள் நிஜங்கள்\nஎன உணர வைத்தது தோழி ...மேலும் தொடர வாழ்த்துக்கள் .\nஎனக்கு உரிமையா அழைக்க பிடிக்கும் மரியாதை தாண்டி வாடி போடி னு ஒகே வா இந்திரா. (சும்மா)\nகணவன்-மனைவி உறவு பலப்பட சில ஆலோசனைகள்..\nமின்சாரம் எப்படி உருவாகிறது – ஒரு அறிவியல் தகவல்.. (வீட்ல தான் கரெண்ட் இல்ல.. பதிவுலயாவது இருக்கட்டுமே..)\nஎனக்குப் பிடித்தமான உன் பிரிவு..\nநீதானே என் பொன்வசந்தம் – இளைத்த(\n200வது பதிவு.. (நோ நோ.. அழக்கூடாது)\n”The Day My God Died“ - குழந்தைகளுக்குக் காத்திருக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://guhankatturai.blogspot.com/2009/07/blog-post_31.html", "date_download": "2018-07-19T13:33:37Z", "digest": "sha1:UZHNOCLNBMCH2UUV7K4CRFI3MS3SIRHU", "length": 11507, "nlines": 257, "source_domain": "guhankatturai.blogspot.com", "title": "குகன் பக்கங்கள்: வரும் செவ்வாய் நான் பொதிகையில் வருகிறேன் !", "raw_content": "\nவீடு நெடுந்தூரம் - Short film\nவரும் செவ்வாய் நான் பொதிகையில் வருகிறேன் \nஇந்திய தொலைக்காட்சியில் முதல் முறையாக நான் டி.வி.யில் வருகிறேன். அதுவும் முதல் தமிழ் சேனலான பொதிகை டி.வி.யில்.\nவரும் செவ்வாய் கிழமை(4.8.09), இரவு 9 மணிக்கு நான் பொதிகை டி.வி.யில் வரும் 'வாதம் விவாதம்' நிகழ்ச்சியில் அடியேனும் பேசுகிறேன். நான் ஒன்றும் பெரிய மேடை பேச்சாளன் கிடையாது. ஆள் குறைகிறது என்று சொன்னார்கள். இடத்தை நிறப்பியதோடு என் கருத்தையும் சொல்லியிருக்கிறேன்.\nநண்பர்கள் பார்த்து விட்டு உங்கள் கருத்தை கூறவும்.\nசக வலைப்பதிவாளர் ஒருத்தர் தொலைக்காட்சியில் தோன்றுவது எங்களுக்கெல்லாம் பெருமை விசிலடித்து \"ஏய், என் பிரென்ட்\" என்று சொல்லிக் கொள்வோம். வாழ்த்துக்கள்.\nவாழ்த்துக்கள் குகன். ரொம்ப மகிழ்ச்சி. முடிந்தால் நிகழ்ச்சியைப் பார்கிறேன்.\nசக வலைப்பதிவாளர் ஒருத்தர் தொலைக்காட்சியில் தோன்றுவது எங்களுக்கெல்லாம் பெருமை விசிலடித்து \"ஏய், என் பிரென்ட்\" என்று சொல்லிக் கொள்வோம். வாழ்த்துக்கள். //\nவாழ்த்துக்களுக்கு நன்றி ஜவஹர்லால். எனக்கு விசில் அடிப்பதாக சொல்வது கொஞ்சம் ஓவர் தான் :-)\nஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையில் வாழ்ந்தவனின் கதை.\nநாகரத்னா புத்தகங்கள் தபால் இலவசம் \nரூ.100 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம். ('Online fund Transfer' / M.O /D.D வாங்குபவர்களுக்கு மட்டும் )\nநா.முத்துக்குமார் : அ'ன்னா ஆ'வன்னா\nமெடிக்கல் இன்ஷூரன்ஸ் - ஒரு எளிய அறிமுகம்\nபன்றி காய்ச்சல் உயிருக்கு ஆபத்தா \nசுஜாதா : இன்னும் சில சிந்தனைகள்\nவரும் செவ்வாய் நான் பொதிகையில் வருகிறேன் \nகிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், க...\nஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சண...\nபொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் குழந்தையின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக...\nஅதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தான். ஒருவருக்கு கொடுக்கும் மரணம் மற்றொரு போராட்டத்த...\nபிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\n19ஆம் நூற்றாண்டில் துருக்கி மொழியில் ஐந்து தொகுதிகளாக வந்த நூலின் சுருக்கம். அச்சில் வெளிவந்தது பத்தொம்பதாம் நூற்றாண்டாக இருந்தாலும் எந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://joyfulever.blogspot.com/2011/05/blog-post_20.html", "date_download": "2018-07-19T13:14:11Z", "digest": "sha1:PQSRIK6UYTIEMB6CMKDRF3STCGU2P3ZV", "length": 37456, "nlines": 104, "source_domain": "joyfulever.blogspot.com", "title": "ஆனந்தம்: பெண்கள் ஆண்களுக்கு சமமா? ஆனந்தம்", "raw_content": "\n\"வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல\" விருப்பு, வெறுப்பற்ற‌ நிலையை அடைந்தவர்க்கு எப்போதும் துன்பம் இல்லை....... ஆனந்தமே.....\nஆண்களைவிடவும் பெண்கள் பலவீனமானவர்கள் என்பதால், பெண்களை உளவியல் ரீதியாகவும் வலிமையிழந்தவர்களாக்கி, ஆன்மிகத்திலும் அவர்களைப் பலவீனப்படுத்தி, பொருளாதாரத்திலும் ஒன்றும் இல்லாமல், ஆக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்தார்கள். இந்த நிலை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. எல்லாமே ஆண்களைவிடப் பெண்கள் உடல் ரீதியாக பலவீனமானவர்கள் என்கிற ஒரே காரணத்தால்தான் வேறெந்த விதத்திலும் ஆண்கள் பெண்களைவிட மேம்பட்டவர்கள் என்று சொல்லிவிட முடியாது.\nகொஞ்சம் கூடுதலான வலிமையிருக்கிறது; அவ்வளவுதான். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இது தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இது மிகவும் நீளமானதொரு காலம் என்றே கருதுகிறேன். இதுபற்றி கவனம் கொண்டு மக்கள் எதையாவது செய்ய வேண்டும். பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ளும்வரை- ஒவ்வொரு ஆணும் பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ளும்வரை அவன் தன்னைத்தானே உணர வாய்ப்பேயில்லை. ஏனெனில், அவனின் பாதியே பெண்மைதான்.\nஇந்திய ஆன்மிக உலகில், தன்னை உணருகின்ற விழிப்பு நிலையின் உச்சத்தைத் தொடுதலில், ஆண்களும், பெண்களும் பெரும்பங்கு வகித்திருக்கிறார்கள். உள் நிலையைப் பொறுத்தவரையில் ஆணிற்கு இணையான தன்மை பெண்ணிற்கும் உண்டு என்பது ஐயத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலேயிருக்கிற தோலைத்தான் ஆண் என்றும், பெண் என்றும் பிரிக்கிறோமே தவிர, உள்ளே இருக்கிற தன்மை ஒன்றுதான். ஆண் தோலா பெண் தோலா என்பதுதான் பேதம். உங்கள் ஆன்மிக சக்தியை நிர்ணயிக்கக் கூடியவை இந்தத் தோல்கள் அல்ல. வேண்டுமானால் உடல்கூற்று அளவில் சில பின்னடைவுகள் பெண்களுக்கு இருக்கலாம். ஆனால், உளவியல் ரீதியில் அவர்கள் இன்னும் கூடுதல் வலிமை பெற்றவர்கள். வேத காலங்களிலிருந்தே பெரிய முனிவர்களாகப் பெண்கள் திகழ்ந்திருக்கிறார்கள். வழிபாட்டு முறையின் தொடக்கமே பரம் பொருளை ஓர் அன்னையாக வணங்குவதில்தான் தொடங்கியது.\nவிலையில்லாத இறைத்தன்மையை அன்னையாகத்தான் பார்த்தார்கள். அன்று முதல் இன்றுவரை அது தொடர்கிறது. இன்று கூட பெண் தெய்வ வழிபாடு என்பது ஆண் தெய்வ வழிபாட்டை விட அதிகம் இருக்கிறது. அறியாமையில் இருக்கிற ஒரு மனிதன் கூட, அனைத்துக் கடவுள்களும் தன்னைக் கைவிட்டுவிட்டதாகக் கருதினால், விரைவான நன்மைகளைப் பெறுவதற்கு அம்மன் கோவிலுக்குத்தான் செல்கிறான்.\nவேத காலங்களில் அந்தணர்கள் அணிகிற பூணூலைப் பெண்களும் அணிந்திருந்தார்கள். பூணூல் அணிகிற தகுதி அவர்களுக்கு இருந்தது. ஏனென்றால் பூணூல் இல்லாமல் வேதங்களையோ, இதிகாசங்களையோ படிக்கக்கூடாது என்கிற விதிமுறை அன்றைக்கு இருந்தது. ஆன்மிகம் ஆண்களுக்கு மட்டும் உரியதல்ல. பெண்களுக்கும்கூட என்பதாஅல் பூணூல் அணிவிக்கப்பட்டிருந்தது. மைத்ரேயி போன்ற பெண் முனிவர்கள் நிறைய பேர் அன்று இருந்தார்கள்.\nஜனக மகாராஜாவின் அரண்மனையில் ஒருமுறை ஆன்மிக விவாதம் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. அதில் பங்கேற்க எல்லா முனிவர்களும், ஞானிகளும், சாதுக்களும் கூடியிருந்தார்கள். எது உண்மை, எது போய், என்று கண்டறிவதர்க்கான போட்டி என்றுகூட அதைச் சொல்லலாம். ஜனக மகாராஜா தன்னை உணர்ந்த ஒருவர். தன்னுள் இருக்கும் உண்மையை உணர்ந்த ஒரு அரசர். எனவே, இப்படியொரு விவாதத்தை ஏற்படுத்தி நாட்டில், ஆன்மிகப் பாதையில் இருக்கிற ஒவ்வொரு மனிதரும் பங்கேற்கும் விதமாக அமைத்திருந்தார். விவாதம் தொடரத் தொடர சூட்சும நிலையில் அது நடைபெறத் துவங்கியது. தொடக்கத்தில் அங்கே குழுமியிருந்த அத்தனை பேருமே ஆன்மிக விவாதத்தில் பங்கேற்றார்கள். ஆனால் நேரம் செல்லச் செல்ல பலர் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்களே தவிர, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவர்களால் உணர முடியவில்லை. அந்த அளவுக்கு விவாதங்கள் சூட்டுமமாய்ப் போய்க்கொண்டிருந்தது. இரண்டே இரண்டு பேர்தான் தொடர்ந்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் யாக்ஞவல்கியர், இன்னொருவர் மைத்ரேயி.\nஇந்த இருவருக்கும் இடையிலான விவதம் நாட்கணக்கில் தொடர்ந்து நடைபெற்றது. உணவு இல்லாமல், உறக்கம் இல்லாமல் விவாதம் நடந்து கொண்டேயிருந்தது. எல்லோரும் உட்கார்ந்து அதைப் பார்த்து கொண்டிருந்தார்களே தவிர, எதைப் பற்றிப் பேசுகிறார்கள் என்பதுகூடத் தெரியாத அளவுக்குச் சூட்சுமநிலையிலேயே விவாதங்கள் போய்க்கொண்டிருந்தன. இறுதியில் மைத்ரேயி கேட்ட ஒரு கேள்விக்கு யாக்ஞவல்கியரால் பதில் சொல்ல முடியவில்லை. ஆன்மிகப் பாதையில் செல்வதற்காக அரசையே துறந்துவிட்டு வந்த அந்த மானிதர், கூர்மையான மதிக்கு மிகவும் பகழ் பெற்றிருந்த ஆவர், மைத்ரேயியின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத நிலையிலிருந்தார். கோபமும், பதட்டமும் அடைந்தார். மைத்ரேயியிடம் சொன்னார்: “இன்னமும் ஒரு கேள்வி கேட்டால் நீ துண்டு துண்டாக வெடித்துவிடுவாய்” என்று. ஜனக மகாராஜா தலையிட்டு, “உங்களுக்கு எல்லாம் தெரிந்திருப்பது போல் ஒரு தோற்றம் இருந்தாலும் வாழ்க்கை அனுபவத்துக்குள் அவையெல்லாம் வராததால் கேள்விகளுக்குப் யாக்ஞவல்கியரிடம் பதில் சொல்ல முடியவில்லை” என்றார். குழுமியிருந்த அத்தனைபேர் மத்தியிலும் அவர் மைத்ரேயிக்கு உரிய மரியாதைகள் செய்தார் என்று பார்க்கிறோம்.\nயாக்ஞவல்கியர் தன் குறைகளை உணர்ந்து, மைத்ரேயியின் கால்களில் விழுந்து, தன்னையும் ஒரு சீடராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார். மைத்ரேயி அவரிடம் சொல்கிறாள்: “நீங்கள் என் சீடராக இருக்க வேண்டாம். கணவராக இருங்கள்”, என்று. ஏனென்றால் தன் ஆற்றலுக்கு ஓரளவு இணையாக வருகிற எந்த மனிதரையும் அவள் இதுவரை சந்தித்ததில்லை. அவள் உணர்ந்ததை அவர் உணராவிட்டாலும் கூட, ஓரளவுக்காகவாவது இணையாக வருபவர் யாக்ஞவல்கியர் என்பதால் அவரைக் கணவராகக் கொள்வது என்று மைத்ரேயி முடிவெடுக்கிறாள். பல ஆண்டுகள் குடும்பம் நடத்துகிறாள். வேத காலங்களில் ஆண்களுக்கு இருந்த அனைத்து ஆத்ம சாதனைகளும் பெண்களுக்கும் இருந்தன. ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு, யாக்ஞவல்கியர் மைத்ரேயிடம் வந்து, “இந்த உலக வாழ்க்கை போதும் என்று கருதுகிறேன், என்னிடம் இருப்பதெல்லாம் உன்னிடம் கொடுத்துவிட்டு நான் கானகங்களுக்குப் போய் என்னை நானே உணர முற்படுகிறேன்” என்று சொல்லுகிறார்.\nஉடனே மைத்ரேயி. “இதுபோன்ற சொற்ப விஷயங்களின் பின்னால் செல்வேன் என்று எப்படி நினைத்தீர்கள் உண்மையான பொக்கிஷத்தைத் தேடி நீங்கள் போகிறபோது, இந்தச் சின்ன சின்னப் பொருட்களைப் பெரிதென்று எண்ணி நான் இருந்துவிடுவேனா உண்மையான பொக்கிஷத்தைத் தேடி நீங்கள் போகிறபோது, இந்தச் சின்ன சின்னப் பொருட்களைப் பெரிதென்று எண்ணி நான் இருந்துவிடுவேனா” என்று கேட்கிறாள். பிறகு இருவருமே கானகத்துக்குப் போய் ஞானமடைந்த நிலையிலே வாழ்கிறார்கள் என்று பார்க்கிறோம்.\nஇதுபோல நிறைய கதைகள் உண்டு. இது நமக்கு உணர்த்துவது என்னவென்றால், வேதகாலங்களில் ஆன்மிக வாஅழ்க்கையைப் பொறுத்தவரை பெண்கள் சரிசமமாகக் கருதப்பட்டார்கள் என்பதுதான். இவை மிகவும் சீர்பட்ட சமுதாயங்களாகத் திகழ்ந்தன. சமூகம் சீராக இருந்தாஅல் ஒரு பெண்தான் ஆதிக்கம் செலுத்துவாள். ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்றுகூட அவசியமில்லை. எல்லாஅத் துறைகளிலும் சரிசமமாக அவள் திகழ்வாள். சமூகத்தில் சிக்கல்கள் ஏற்படுகிறபோதுதான், சமூக வாழ்க்கை சீர்குலைக்கப்பட்டு, இடப்ப்லெயர்ச்சி நிகழ்ந்து ஆணின் கை ஓங்குகிறது. அத்தகைய சூழ்நிலகளில் ஒரு பெண் பெரிதும் ஆணையே சார்ந்து வாழ்கிறாள். வாழ்க்கை கடுமையாகும்போது ஆண் ஆளுமை செலுத்துவதும், வாழ்க்கை மிகவும் சூட்டுமநிலையிலேயே இயங்குகிறபோது பெண் ஆளுமை செலுத்துவதும் இயல்பு. அந்த நேரங்களில் ஒரு பெண்ணைச் சார்ந்துதான் ஒரு சமூகம் இருக்கும். ஒருவேளை இதனால்தான் ஆண்கள் சமூகத்தில் எப்போதும் குழப்பங்களை மேலும் மேலும் உருவாக்கிக்கொண்டு அதன்மூலம் தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்கிறார்களோ என்னவோ\nகி.மு.3000-த்திலிருந்தே வரலாறு நமக்குச் சொல்வது என்னவென்றால் ஆணும், பெண்ணும் சரிநிகராஅக இருந்து வந்திருக்கிறார்கள் என்பதுதான். அதற்குப் பிறகு ஆசிய நாடுகளில் பல்வேறு பகுதிகளாஅன மங்கோலியாஅ, மத்திய சீனா, இந்தோசீனா போன்ற இடங்களிலிருந்து காட்டுமிராண்டித்தனமான படையெடுப்புகள் நிகழ்ந்த போதுதான் – கொள்ளையடித்து உண்டு வாழும் ஒரு வாழ்க்கை வந்த போதுதான் – பெண் மெல்ல மெல்ல தன் சுதந்திரத்தை இழக்கலானாள். எது கிடைத்தாலும் அள்ளிக்கொண்டு போகிறவர்கள் வந்தவுடன், ஆண்கள் பாதுகாப்புப் பணிகளில் நாட்டம் செலுத்தத் துவங்கினார்கள். எனவே செயல்முறைகள் ஒருதலைபட்சமாகி சாத்திரங்களும், சூத்திரங்களும் கொண்டுள்ள விதிமுறைகள் மாற்றி ஸ்மிருதிகளாக எழுதப்பட்டன. வேதங்கள்தான் ஸ்மிருதிகள். அவை வாழ்வின் அடிப்படை உண்மைகளைப் பேசுகின்றனவே தவிர, வாழ்க்கை குறித்த எந்த நிர்ணயமும் வகுப்பதில்லை.\nபிறகு ஸ்மிருதிகள் எழுதினார்கள். 50-லிருந்து 60 சதவிகிதம் வரை ஸ்மிருதிகள் ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படியிருக்க வேண்டும் என்பதை நிர்ணயிப்பதாகவே அமைந்தது. ஒருவேளை அதற்கான கட்டாயம் அப்போது இருந்தது இன்று சொல்லலாம். வெளிச்சூழ்நிலை காரணமாகப் பெண்மீது சில தடைகள் வகுக்கப்படவேண்டியதாக இருந்திருக்கலாம். ஆனால், அவை நிராந்தரமான சட்டங்களாகா மாறியது துரதிர்ஷ்ட்டவசமானது. ஸ்மிருதிகளைப் பொறுத்தவரை பெண்ணுக்கு அதிராகச் செய்த முதல் மாற்றாம் எனபது பெண்கள், ஆண்களைப் போல பூணூல் அணிய முடியாது என்று நிர்ணயித்ததுதான். அது ஒரே நேரத்தில் எழுதப்பட்டிருக்க முடியாது. படிப்படியாகத்தான் நிகழ்ந்திருக்கக்கூடும். மெல்ல அது மேலும் வளர்ந்து, ஒரு பெண் முக்தியடைய ஒரே வழி அல்லது தன்னை உணர்வதற்கான இரே வழி தன் கணவனுக்குப் பணிவிடை செய்வதன் மூலமாகத்தான்; அதைத்தவிர வேறு வழியே இல்லை என்று முடிவு செய்தார்கள்.\nவேதகாலங்க்ளில் ஒரு பெண் தன்னுடைய குடும்ப வாழ்வை எப்போது வேண்டுமானாலும் முடித்துக் கொள்ளலாம். ஆணுக்கு இருந்த அதே சுதந்திரம் பெண்ணுக்கும் இருந்தது. சமூகத்தில் எந்த ஒரு எதிர்விளைவையும் ஏற்படுத்தாமல், இத்தகைய முடிவுகளைப் பெண்கள் எடுத்ததற்கான பல சான்றுகள் உள்ளன. அது சமூகத்தால் ஏற்கப்பட்டது. ஒரு பெண் தான் விரும்பிய கணவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள். அந்த எல்லை தாண்டி அவள் வளர்ந்துவிட்டதாகக் கருதினால், அக்குடும்பம் என்கிற அமைப்பைவிட்டு ஒரு ஆண் வெளிவருவதைப் போலவே பெண்ணும் வெளிவந்து கொண்டிருந்தாள். ஆண் ஒருவனுக்குத் திருமணம் ஆகிறது. பத்து, இருபது ஆண்டுகள் குடும்பம் நடத்துகிறான். பிறகு ஆன்மிக நாட்டம் வருகிறது. குடும்பத்தை துறந்துவிட்டுப் போகிறான். அதே உரிமை ஒரு பெண்ணுக்கும் இருந்தது. ஆன்மிகப் பாதையில் செல்லவேண்டும் என்ற நாட்டம் அவளுக்கு வந்தபோதெல்லாம் குடும்பத்தைத் துறந்துவிட்டு அவள் சென்றிருக்கிறாள். இது வேதகாலத்தில் முழு மனதோடு ஏற்கப்பட்டிருக்கிறது.\nகாலப்போக்கில் யாரோ துறவு மேற்கொள்வது ஆணுக்குத்தான் சாத்தியம் என்று வரையறுத்துவிட்டார்கள். இது பற்றி யாருமே கேள்வி எழுப்புவது இல்லை. ஒரு ஆண், ஒரு பெண்ணைத் துறந்துவிட்டு ஆன்மிகப் பாதையில் போகலாம். தன்னிடம் இருப்பது எதையும் துறப்பது எல்லாருக்கும் உள்ள உரிமைதானே. ஒரு ஆண் ஒரு பெண்ணைத் துறந்துவிட்டால் அந்தப் பெண்ணை யார் பார்த்துக்கொள்கிறார்கள் என்பது போன்ற கேள்விகளுக்கு விடையே இல்லை. இதை அப்படியே விட்டு விட்டார்கள். இருவருக்கும் அதே சுதந்திரம் இருந்தால் அது வேறு. ஒருவருக்கு மட்டும் இந்தச் சுதந்திரம் இருந்து, இன்னொருவருக்கு இல்லாதபோது அது தீமையிழைப்பதாகத்தான் இருக்க முடியும். துரதிர்ஷ்டவசமாக அப்படியொரு சட்டம் போடப்பட்ட பிறகுதான் மகிழ்ச்சியாகச் சேர்ந்து வாழ்கிற ஆண்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகக் கருதுகிறேன்.\n ஏனென்றால், இரண்டு பேர் முழு மகிழ்ச்சியாக- ஆனந்தமாக சேர்ந்து வாழ்வது எப்போது சாத்தியமென்றால், அவர்கள் சுதந்திரமான நிலையில் சந்திக்கிறபோதுதான். ஒரு கட்டுப்பாட்டுடன் சந்திக்க நேருமானால், பிறந்த நாள் முதல் அடிமையாகவே இருந்த ஒரு பெண்ணை திருமணம் செய்ய நேர்ந்தால், அந்தப் பெண்ணை உங்களுக்கு அடிமையாக இருக்கத்தான் பழக்கியிருப்பார்களே தவிர, வேறு எதுவும் இல்லை. ஒருவேளை அதிக பட்சம் அந்த வாழ்க்கை அவளுக்கு வசதியாக இருக்கலாம். ஆனால் வாழ்க்கை ஆனந்தமாக இருக்க முடியாது. அவள் வசதியாக இருப்பாள். உங்கள் தேவைகளைப் பார்த்துக்கொள்வாள்.. அவ்வளவுதான்.\nதுரதிர்ஷடவசமாக இன்று கூட இதுதான் தொடர்கிறது. ஒரு உயிர், பெண்ணாகப் பிறந்த உடனேயே, ஒன்று தன் தந்தைக்கு அல்லது கணவனுக்குச் சேவைகள் செய்வதற்குத்தான் அந்த பிறப்பே எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அதைத் தாண்டி எதுவுமேயில்லை என்பதுபோல் சொல்லப்பட்டிருக்கிறது. அதுவும் இதைச் சொல்பவர்கள் யாரென்றால் அத்வைதம் பேசுகிறவர்கள் தான் இதைச் சொல்லிக் கொடுக்கிறார்கள். “உலகில் எல்லாமே ஒன்றுதான். ஆனால், ஆண்களைவிடக் குறைந்தவள் பெண்.” இது, அவர்களுக்கு எப்படித் தோன்றியது என்று எனக்குப் புரியவில்லை. பிறப்பிற்குக் காரணமான பாலியல் ரீதியான வேற்றுமையைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாத யாருமே அத்வைதிகளாக இருக்க முடியாது. ஆணுடைய வாழ்க்கை பெண்ணைச் சார்ந்தே இருக்கிறது. எனவே அவளை ஒப்புக்கொள்ள இயலாவிட்டால், வாழ்க்கையின் அனைத்து இருமைகளையும் ஒன்றாக ஏறுக்கொள்வதென்பது சாத்தியமே இல்லாத ஒன்று.\nமனித குல வாழ்க்கையிம் ஆதாரங்களில் ஆணைவிட, பெண்ணுக்குத்தான் அதிகப்பங்கு இருக்கிறது. ஆணுக்குப் பங்கு ஒரு அளவு வரைதான். எனவே, பெண்ணை ஏற்றுக்கொள்ளாத போது, ஆண் மிகவும் குறுகிய மனப்பான்மை கொண்டிருக்கக் கூடும், அல்லது அறியாமையில் இருக்கக் கூடும். அனால் இவை எல்லாமே சில வசதிகள் கிடைக்கின்றன என்பதனால் இருக்கின்ற குறுகிய மனப்பான்மைகள் தான். என்ன நந்தாலும் வசதியாக இருந்தால் எதற்காக அதை விட்டுக் கொடுப்பது அது சரியா என்ப்லதெல்லாம் கேள்வியல்ல. அதில் நன்மை கிடைக்கிறது என்றால் ஏன் விடவேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த மனநிலை மாறாவிட்டால் அங்கே ஆன்மிகம் இருக்காது. அங்கே ஆன்மிகம் இருக்க வழியே கிடையாது.\nஇன்றுகூட நாம் பார்க்கிறோம், அம்மன் கோவில் முன்னால் போய் விழுந்து கும்பிடுகிற ஒரு ஆண் வீட்டுக்குப் போய் மனைவியை அடிக்கிறான். அவன் அறியாம கொண்டவன் மட்டுமல்ல; நேர்மையில்லாதவன். குறுகிய மனப்பான்மை இல்லாவிட்டால் இப்படியொரு பார்வை வாராது.\nஅதேபோல் ஆண் செய்வதை எல்லாம் பெண்ணும் செய்வது என்று வந்தால் அதுவும் சரியாக இருக்காது. அது மிகவும் ஆபாசமாகத்தான் இருக்கும். மேற்கில் இதுதான் நடக்கிறது. இங்கேயும்கூட இது ஒரளவு இருக்கிறது. ஆக பெண்கள், முயற்சி செய்து வருகிறார்காள். அது நிகழ்ந்தால் இரு சாராருக்குமே சேதம்தான் அதிகம். ஒரு பெண், பெண்தன்மையை இழந்தால் அது மிகவும் அசிங்கமாக இருக்கும். ஆண் போல ஆகவேண்டும் என்று பெண் நினைப்பதே தவறு. அவள் ஏன் ஒரு ஆண்போல ஆகவேண்டும் ஏனென்றால், அவளுக்குள்ளேயே ஏதோ ஓரிடத்தில் தான் தாழ்ந்தவள் என்றும்; ஆண் உயர்ந்தவன் என்றும் ஒரு எண்ணம் இருக்கிறது. எனவே ஆண்போல ஆக அவள் நினைக்கிறாள்.\nஅவளது இந்த எண்ணம் மாறினால் மட்டுமே, ஒரு பெண் உன்னதமடைய முடியும். ஆனந்தமடைய முடியும்...... ஆனந்தமாக வாழலாம்.... ஆனந்தமே எல்லாம்.....\nLabels: ஆண்கள், ஆனந்தம், பெண்கள், மைத்ரேயி, யாக்ஞவல்கியர்\n//ஆண்களைவிடப் பெண்கள் உடல் ரீதியாக பலவீனமானவர்கள் என்கிற ஒரே காரணத்தால்தான் வேறெந்த விதத்திலும் ஆண்கள் பெண்களைவிட மேம்பட்டவர்கள் என்று சொல்லிவிட முடியாது//\nஎதையும் கற்றுக்கொடுக்க வரவில்லை, எனக்கு தெரிந்ததை கற்றுக்கொண்டதை எழுதுகிறேன். எனக்கு சிறு வயதில் இருந்து இரு விசய‌ங்களில் ஆர்வம் ஒன்று ஆன்மீகம் மற்றொன்று ஜோதிடம், இவ்விரண்டையும் வலைதளத்தில் உலாவரும் அனைவருக்காகவும் வைக்கிறேன்.................நன்றி.... வாழ்க வள‌முடன்\n\"ஒன்றி புள்ளியாய் ஒடுங்கி நீ இரு,\nவென்றிடுவாய் புலன் ஐந்தையும் வெற்றியே\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sambarvadai.blogspot.com/2009/12/", "date_download": "2018-07-19T13:19:07Z", "digest": "sha1:RMIV4NQDW5UIF53LVO4CIYQGLCK2CTQE", "length": 10239, "nlines": 91, "source_domain": "sambarvadai.blogspot.com", "title": "Sambar Vadai - சாம்பார் வடை: December 2009", "raw_content": "\nSambar Vadai - சாம்பார் வடை\nமஞ்சள் மயமாகும் ரேஷன் கடைகள்\nதூசியும் துப்பட்டையுமாகக் காட்சியளிக்கும் ரேசன் கடைகள் புதுப்பொலிவு பெறத் தொடங்கியுள்ளன.\nமளிகைக் கடைகள் எல்லாம் டிபார்ட்மென்டல் ஸ்டோர், செயின் ஸ்டோர்ஸ், மெகா ஷாப்பிங் மால் என்று மாறிவரும் காலம் இது. ஆனால், அதிகமான மக்கள் வந்து செல்லும் ரேசன் கடைகளோ, அதே அழுக்கு பிடித்த கடைகளாகவும், சாக்குப்பை தூசியும் மண்ண்ணெய் வாடையும் வீசும் இடமாகவும்தான் இருக்கின்றன. இந்த நிலையை மாற்றுவதற்கு கூட்டுறவுத் துறை எடுத்துள்ள முயற்சியின் காரணமாக, ரேசன் கடைகளும் அழகு பெற ஆரம்பித்துள்ளன.\nநவீனமயத்தின் முதல் கட்டமாக, ரேசன் கடைகளில் ரசீது இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, கடைகளை பொலிவுபடுத்தும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.\nசென்னை மற்றும் புறநகரில் 11 ரேசன் கடைகள் ஒரே மாதிரியான தோற்றத்தில் புது பொலிவு பெற்றுள்ளன. அண்ணாநகரில் 5 கடைகளும், ராயபுரம் காசி தோட்டம் பகுதியில் 2 கடைகளும், வண்ணாரப்பேட்டை மணிகண்டன் தெருவில் 2 கடைகளும், செங்குன்றத்தில் 2 கடைகளும் புதுப்பொலிவு பெற்றுள்ளன.\nமஞ்சள் நிற பெயின்ட் அடித்து, பளிச்சென புத்தம்புது கடைகளைப் போல காட்சி அளிக்கின்றன. பில் போடும் இடம் வரவேற்பு அறையை போல அமைக்கப்பட்டுள்ளது.\nவங்கிகளை போல கண்ணாடி கவுன்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தரை சமதளமாக சீராக்கப்பட்டுள்ளது. அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு வகைகள் முறையாக பிரித்து வைக்கப்பட்டுள்ளன. பாமாயில், ஆட்டா மாவு போன்றவற்றை அடுக்கி வைக்க இரும்பு ரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன. பெயர் பலகையும் புதிய வடிவம் பெற்றுள்ளது. பணியாளர்களுக்கு சீருடையும் வழங்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யத்தீந்திரநாத் ஸ்வைன் கூறுகையில், ‘‘உணவுப் பொருள்களை விநியோகிக்கும் ரேசன் கடைகள் சுத்தமாக இருப்பது அவசியம். மாறிவரும் உலகில் மக்கள் விரும்பும் வகையில் கடைகளின் தோற்றம் இருக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு ரேசன் கடைகள் பொலிவூட்டப்படுகின்றன’’ என்றார்.\nசெய்தி: படம்: நன்றி: தினகரன்\nஅரசியலில் இருந்து கலைஞர் ஓய்வு பெறக்கூடாது: மு.க.ஸ்டாலின்\nமுதல்- அமைச்சர் கருணாநிதி சமீபத்தில் ஒரு விழாவில் பேசும்போது, கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு முடிந்த பிறகு அரசியலில் இருந்து ஓய்வு பெற்று பொதுமக்களில் ஒருவராக இருப்பேன் என்று கூறினார். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nதுணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு அளிக்கும் பதில் என்ன என்பதை அறிய பலரும் ஆவலாக இருந்தனர்.\nஇந்த நிலையில் கூவம் ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக, துணை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று எழும்பூரில் உள்ள கூவம் ஆற்றில் நடைபெறும் சீரமைப்பு பணியை நேரில் பார்த்தார்.\nஅப்போது பத்திரிகையாளர்கள், முதல்-அமைச்சர் கருணாநிதி உலகத் தமிழ் செம்மொழி மாநாடு முடிந்த பிறகு, அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்து இருக்கிறாரே. இதுபற்றி உங்கள் கருத்து என்ன\nஇதற்கு துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு:-\nஓய்வுக்கே ஓய்வு கொடுப்பவர் கலைஞர். அரசியலில் இருந்து அவர் ஓய்வு பெறக்கூடாது என்பதுதான் எங்கள் விருப்பம்.\n\"8.7.2010 அன்று மாலையில் நான் எழுதிய கடிதத்திற்கு, 9.7.2010 அன்று மதியத்திற்குள் மத்திய அரசின் சார்பில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இப்பிரச்சினை குறித்து பிரதமரோடு பேசியதோடு உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை எனக்கு கடிதம் மூலமாகவும் தெரிவித்துள்ளார்.\"\n(தமிழக மீனவர் செல்லப்பன், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு கொலையுண்ட பிரச்சினை)\nமஞ்சள் மயமாகும் ரேஷன் கடைகள்\nஅரசியலில் இருந்து கலைஞர் ஓய்வு பெறக்கூடாது: மு.க.ஸ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sengovi.blogspot.com/2012/05/7.html", "date_download": "2018-07-19T13:11:29Z", "digest": "sha1:G7LOMCAWKPXDA5VWG3UGATEIEAYJSZRQ", "length": 29237, "nlines": 376, "source_domain": "sengovi.blogspot.com", "title": "முருக வேட்டை_7 | செங்கோவி", "raw_content": "\nலோக்கல் போலீஸிடம் இருந்து முத்துராமன் கொலைக்கேஸை சிபிசிஐடிக்கு மாற்றுவது அவ்வளவு எளிதாக இல்லை. இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரனுக்கு மேலதிகாரிகள் மட்டத்தில் நல்ல செல்வாக்கு இருந்ததால், அகிலாவின் கையில் கேஸ் வருவதற்குள் பெரும்பாடு படவேண்டியதாயிற்று. ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் குற்றவாளி பற்றி எவ்விதத் தடயமும் கிடைக்கவில்லை என்று ஆனபிறகே, மேலிடம் மனமிரங்கி அகிலாவிடம் இந்தக் கேஸைக் கொடுத்தது.\nசரவணன் அஃபிசியலாக விசாரணையைத் துவக்கினான். செந்தில் பாண்டியனை உடன் வைத்திருப்பது இம்சையாகவே இருக்கும் என்று தோன்றியது. எனவே அகிலாவிடம் வேறு ஆள் தரும்படி கேட்டான்.\n“நோ..நோ..நீங்க ரெண்டு பேரும் இதுக்கு முன்னே ஒன்னா டீல் பண்ண கேஸ் எல்லாமே சீக்கிரமா முடிஞ்சிருக்கு. இந்தக் கேஸும் அப்படி முடியணும்னு நினைக்கிறேன். இன்னைக்குக் காலையில்கூட பாண்டியன் வந்து பேசிக்கிட்டிருந்தார்.உங்ககூட திரும்ப ஒர்க் பண்றது ரொம்ப சந்தோசமா இருக்குன்னார். நீங்க தேவையில்லாம பயப்படுறீங்கன்னு நினைக்கிறேன். நான் இருக்கேன்ல\nபாண்டியன் தன்னிடம் பேசும்விதம் வேறு, அகிலாவிடம் பேசும் விதம் வேறு என்று புரிந்தது. வேறுவழியேயின்றி செந்தில் பாண்டியனையும்கூடவே வைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.\nசரவணன் முதல் விசாரணையை ஸ்ரீனிவாசனிடம் ஆரம்பிப்பதே நல்லது என்று முடிவு செய்து, முத்துராமனின் வீட்டுக்கு பாண்டியனுடன் போனான். முத்துராமன் குடும்பம் கே.கே.நகரில் இருக்கும் மற்றொரு வீட்டிற்கு மாறியிருந்தார்கள்.\n“வாங்க சரவணன். செந்தில் பாண்டியன் நீங்களும் இந்தக் கேஸை டீல் பண்றீங்களா\n“அதான் பார்க்கிறீங்களே..போலீஸ் விசாரணைன்னு பொழுது ஓடுது”\nஹாலில் மூவரும் அமர்ந்தார்கள். ஸ்ரீனிவாசனின் மனைவி, குழந்தைகள் எட்டிப்பார்த்துவிட்டு உள்ளே போய்விட்டார்கள். முத்துராமனின் மனைவியைக் காணவில்லை.\nசரவணன் விசாரணையை மென்மையாகத் துவங்கினான். ”அம்மா எங்கே\n“ஆமாம். அப்பா போனப்புறம் அவங்க ரொம்ப இடிஞ்சு போய்ட்டாங்க. அதனால தான்..”\nசெந்தில் பாண்டியன் குறுக்கிட்டு “சார், சென்னைக்கு திருத்தணி தானே பக்கம் ஏன் எல்லாரும் எப்பவும் மருதமலை போறீங்க ஏன் எல்லாரும் எப்பவும் மருதமலை போறீங்க\n“எங்க பூர்வீகம் கோயம்புத்தூர். மூணு ஜெனரேசன் முன்னாடியே இங்க வந்துட்டோம். அதனால தான்”\n”சார், நான் சில பேசிக் கொஸ்டீன்ஸை மறுபடி கேட்கவேண்டியிருக்கு. நீங்க கொஞ்சம் ஒத்துழைச்சீங்கன்னா..” சரவணன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஸ்ரீனிவாசன் இடைமறித்து பேச ஆரம்பித்தான்.\n“வீட்ல அடிக்கடி மருதமலை போவோம். அப்பா இறந்தப்பவும் அப்படித்தான் எல்லாருமே முடிவு செஞ்சுதான் கிளம்பினோம். அப்பா தான் கடைசி நேரத்தில் நான் வரலைன்னு சொல்லிட்டார். ஏன் அப்படிச் சொன்னார்னு இப்போ வரைக்கும் எங்களுக்குத் தெரியலை. எனக்கு அதே நாள் ஆஃபீஸ்ல யூரொப் க்ளையண்ட் கூட மீட்டிங் இருந்துச்சு. அதனால நான் மட்டும் சாமி கும்பிட்டுட்டு திரும்பி வந்துட்டேன். என்னோட கார்ல தான் திரும்பி வந்தேன். வீட்டுக்கு வந்து காலிங் பெல் அடிச்சா, அபப வந்து கதவைத் திறக்கலை. அதனால கதவைத் திறந்து பார்த்தேன். திறந்திடுச்சு. உள்ளே போய்ப் பார்த்தா அப்பா அந்த நிலைமைல கிடந்தார். உடனே அகிலா மேடத்துக்கு கால் பண்ணேன். அவங்க தான் லோக்கல் ஸ்டேசனுக்கும் சொல்லச் சொன்னாங்க”..\nஸ்ரீனிவாசனுக்கு மூச்சு வாங்கியது. பெருமூச்சுடன் தொடர்ந்தான் “ இதையே பல தடவை போலீஸ்கிட்டச் சொல்லியாச்சு. இப்போ நீங்க..வீட்ல, ஆஃபீஸ்ல தேவைப்பட்டா யூரோப் க்ளையண்ட்கிட்டக் கூட விசாரிச்சுக்கோங்க. உங்களால முடிஞ்சா குற்றவாளியைக் கண்டுபிடிங்க. இல்லேன்னா, சும்மா விடுங்க. அந்த முருகன் பார்த்துப்பான். தயவு செஞ்சு விசாரணைங்கிற பேர்ல எங்களை மட்டுமே குறிவச்சு இம்சை பண்ணாதீங்க”\nசரவணன் அவசரமாக தலையை ஆட்டியபடி ஆரம்பித்தான். “இல்லை சார், உங்களையோ உங்க குடும்பத்து ஆட்களையோ நாங்க சந்தேகப்படலை. காணாமப் போனது பூர்வீக நகைங்கிறதால, உங்க குடும்பத்தார்கிட்டயிருந்து விசாரணையை ஆரம்பிக்க வேண்டியதாயிடுச்சு. இப்போ நாங்க இங்கே வந்தது உங்களைப் பத்திக் கேள்வி கேட்க இல்லை. உங்களுக்கு வேற யார் மேலயாவது சந்தேகம் இருக்கா மார்ஸ்-1030-ங்கிறது என்னன்னு ஏதாவது ஐடியா உங்க யாருக்காவது இருக்கான்னு தெரிஞ்சுக்கத் தான்”\n“எங்க அப்பா நல்லவர். பதவியை யூஸ் பண்ணி, அஞ்சு பைசாகூட அவர் சம்பாதிச்சதில்லை. ஏன், எனக்கு வேலை கூட நானே படிச்சு வாங்கிக்கிட்டது தான். அவர் எத்தனையோ குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக்கொடுத்திருக்கார். எத்தனையோ அரசியல்வாதிங்க பேச்சைக் கேட்காம, மனசாட்சிப்படி நடந்திருக்கார். அதனால எதிரிங்கன்னா அவங்கள்ல யாராவது இருக்கலாம்”\n“நீங்க இதுவரை சொன்னதை வச்சுப் பார்க்கிறப்போ, உங்க அப்பா யாரையோ எதிர்பார்த்துத்தான் உங்ககூட மருதமலைக்கு வரலையோன்னு தோணுது. அப்படியும் இருக்கலாமோ\nசரவணன் தயங்கியபடியே அந்தக் கேள்வியைக் கேட்டான்.”சாரீ ஃபார் ஆஸ்க்கிங் திஸ் கொஸ்டீன்....பூர்வீக நகைக்காகத் தான் கொலைன்னா, உங்க சொந்தக்காரங்க யாராவது பண்ணியிருக்கலாம் இல்லியா இல்லேன்னா சாருக்கு உங்களைத் தவிர வேற ஏதாவது...”\nLabels: தொடர்கள், முருக வேட்டை\nட்விஸ்ட் ஒவ்வொரு பதிவிலும் கூட்டிட்டே போறிங்களே\nத்ரில்லா தான் போயிட்டிருக்கு,தமிழ்வாணன் அந்தக் காலத்துல எழுதின க்ரைம் ஸ்டோரி போலவே\n\"முருக வேட்டை\" வர வர போலிஸ் வேட்டையா எல்லா போகுது......\nஇந்த பகுதி ராஜேஸ்குமார் நாவல் டச்சோட போகுது.... செம விறு விருப்பு.... ஆனால் டக்கெண்டு \"தொடரும்..\" வந்தது போல் ஒரு பீல் :((\nநேத்து இரவு போட்ட என்னோட கமண்டக்(comment)காணம்நல்லா போவுது,அந்தக் காலத்து தமிழ்வாணன் சாரோட க்ரைம் நாவல் மாதிரியே இருக்கு,வாழ்த்துக்கள்நல்லா போவுது,அந்தக் காலத்து தமிழ்வாணன் சாரோட க்ரைம் நாவல் மாதிரியே இருக்கு,வாழ்த்துக்கள்\nதொடர்புக்கு அப்புடீன்னு நம்பர் குடுத்திருக்கீங்களே,\"செல்\" நம்பரா அதுஇல்ல,லான்ட் லைனுன்னா ஓசில பேசலாம்,அதான்இல்ல,லான்ட் லைனுன்னா ஓசில பேசலாம்,அதான்ஹி\nஐயா, உங்க கமெண்ட் யாருக்காவது பிடிக்காமப் போகுமா அது ஸ்பேம்ல போய் உட்கார்ந்துக்கிச்சு.ஒருவேளை தமிழ்வாணன் ஆவிக்குப் பிடிக்கலையோ அது ஸ்பேம்ல போய் உட்கார்ந்துக்கிச்சு.ஒருவேளை தமிழ்வாணன் ஆவிக்குப் பிடிக்கலையோ\nஒரு மாசத்துல லேண்ட்லைன் வாங்குறது ரொம்பக் கஷ்டம் ஐயா.\nபன்னிக்குட்டி ராம்சாமி May 7, 2012 at 12:07 PM\nகதை இப்பதான் முக்கியமான கட்டத்துக்கு வந்திருக்கு...........\nசெங்கோவி said...ஐயா, உங்க கமெண்ட் யாருக்காவது பிடிக்காமப் போகுமா அது ஸ்பேம்ல போய் உட்கார்ந்துக்கிச்சு.ஒருவேளை தமிழ்வாணன் ஆவிக்குப் பிடிக்கலையோ அது ஸ்பேம்ல போய் உட்கார்ந்துக்கிச்சு.ஒருவேளை தமிழ்வாணன் ஆவிக்குப் பிடிக்கலையோ///அந்த ஆவி நாசமாப் போக,ஹ///அந்த ஆவி நாசமாப் போக,ஹஹ\nசெங்கோவி said...ஒரு மாசத்துல லேண்ட்லைன் வாங்குறது ரொம்பக் கஷ்டம் ஐயா\nஎன்ர மாமா வை தேடி வந்து இருக்கேன் .....என் மாமா இங்க வந்தாங்கள என்டு ஓரமா நின்னு எட்டி பார்த்தட்டு போயிருவான் ப்ளீஸ் ...இங்கு தான் இருக்கினம் போல் மாமா ...\nமாமா அந்தப் பக்கம் வாங்கள் கொஞ்சம் க....... கு ம ......டை வேலை இருக்கு\nMay 7, 2012 3:26 PM மணி எண்டால் இந்திய மணி பன்னிரண்டு மணி பதினெட்டு நிமிடமா ...\nஅது என்னுடைய மருமகள்.கொஞ்சம் கும்மி அடிப்போம்,நேசன் தளத்தில்\nதொடர் இப்படி யார் கொலையாளி என்பதில் பகீர் என்று நகருகின்றது நல்லா இருக்கு மொழி நடை மருதமலை ம்ம்ம் பிடித்த இடம் போங்கோ இன்னொரு தரம்\nஎன் தங்கை கலை குறும்பாக யோகா ஐயாவைக்கானவில்லை என்று இங்கு வந்து தேடி இருக்கின்றாள் செங்கோவி ஐயா.அவள் கொஞ்சம் குறும்புக்காரி\nகாணாமல் போன அந்தக் குழந்தை திரும்பக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி சகோ...பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்..நடுஇரவில் தனியே விடவேண்டாம்.\nஅது என்னுடைய மருமகள்.கொஞ்சம் கும்மி அடிப்போம்,நேசன் தளத்தில்\nதெரியும் ஐயா..அந்தக் கும்மிகளை நான் ரசித்துப் படிப்பதுண்டு.\nஇம்சையுடன் ஒரு பதிவர் சந்திப்பு...\nதன்ஷிகா தான் இனி ஹன்சிகாவா\nஹார்ட் அட்டாக்- சர்க்கரை நோய் குணமாக...(ஆயுர்வேத ம...\nஇந்தியாவை நெருங்கும் ஆபத்து...(நானா யோசிச்சேன்)\nஇறைவனின் கருணை - நீங்கள் காண வேண்டிய காணொளி\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=246479&name=iNDiAn", "date_download": "2018-07-19T13:18:13Z", "digest": "sha1:NELUWL3YMXLMQLWWR5WT7NSLFSQ3RKWP", "length": 9596, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: iNDiAn", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Kavi அவரது கருத்துக்கள்\nKavi : கருத்துக்கள் ( 5 )\nசினிமா முருகதாஸ் பற்றி கொளுத்தி போட்டார் ஸ்ரீரெட்டி...\nஅறம் இயக்குன‌ரின் கதையை திருடி தான் கத்தி என்ற படத்தை எடுத்தான் அது தெரிந்தும் அடுத்த படத்திற்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறான் ஒரு நேர்மையான வருங்கால முதல்வர் 12-ஜூலை-2018 11:33:13 IST\nபொது பணக்கார பிராந்திய கட்சியாக சமாஜ்வாதி விஸ்வரூபம்\nபண்ணிங்க தான் கூட்டமா வருவீங்க சிங்கம்(மோடி) single a தான்டா வரும்.. 23-மே-2018 07:45:38 IST\nஉலகம் தேசியக்கொடியை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை இந்தியா வலியுறுத்தல்\nடேய் கோமாளி அவனுங்க எரித்தது bjp கொடிய இல்ல இந்திய தேசிய கொடிய 21-ஏப்-2018 11:19:44 IST\nபொது இன்கிரெடிபிள் இந்தியா பட்டியலில், ஆதியோகி\nதேள்களின் விஷம் கக்கும் வார்த்தைகளை பார்க்கும் போதுதான் rss இந்நாட்டிற்கு எவ்வளவு தேவை என்பது புரிகிறது.. முன்பை விட தீவிரமாக ஆதரிக்க போகிறேன். 02-ஏப்-2018 09:58:23 IST\nஅரசியல் பிரதமர் நாற்காலிக்காக நான் பிறக்கவில்லை கோவாவில் மோடி ஆவேசம்\nஉங்களுக்கு மோடிய புடிக்காததுக்கு பல காரணம் இருக்கும் நியாம்தான், அதுக்காக இந்த திட்டத்தை குறை சொன்னா பஞ்சத்திலேயே செத்துப்போன உங்க ஆயா தாத்தன் எல்லாம் சாந்தி அடையமாட்டாங்க... பாத்துக்க சொல்லிட்டேன். 13-நவ-2016 17:01:46 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pagetamil.com/11234/", "date_download": "2018-07-19T13:04:31Z", "digest": "sha1:BFKPNVJ4Z5T3OKMMWSOYTUCBXUIPECI4", "length": 7920, "nlines": 105, "source_domain": "www.pagetamil.com", "title": "பட்டப்பகலில் இளம் தாயும் குழந்தையும் கடத்தல்: வவுனியாவில் இறக்கி விடப்பட்டனர்! | Tamil Page", "raw_content": "\nபட்டப்பகலில் இளம் தாயும் குழந்தையும் கடத்தல்: வவுனியாவில் இறக்கி விடப்பட்டனர்\nகுருநாகல் – மாஹோ பகுதியில் கடத்தப்பட்ட தாயும் பிள்ளையும், வவனியாவில் மீட்கப்பட்ட சம்பவம் நேற்று (12) இடம்பெற்றுள்ளது.\nமாஹோ பகுதியில், 25 வயது தாயும் 9 மாத மகளும், வீதியில் நடத்து சென்று கொண்டிருந்த போது, ஓட்டோ சாரதியொருவர், தான் ஓட்டோவில் அழைத்துச்சென்று வீ்ட்டில் விடுவதாகக் கூறி, அவர்களை அதில் ஏறச் சொல்லியுள்ளார்.\nஇதனை நம்பி குறித்த தாயும் பிள்ளையும் ஓட்டோவில் ஏறியுள்ளனர். இவர்களை, மீண்டும் வேன் ஒன்றில் பலவந்தமாக ஏற்றியுள்ள குழுவொன்று, வவுனியாவுக்குக் கடத்திச் சென்றுள்ளது.\nஇதன்போது குழந்தை தொடர்ச்சியாக அழுதமையால், பூந்தோட்டம் பகுதியில் தாயையும் பிள்ளையையும் இறக்கிவிட்டு வேன் சென்றுள்ளது.\nஇதனையடுத்து, தாயையும் பிள்ளையையும் மீட்டுள்ள அப்பகுதி மக்கள், பொலிஸாருக்கு நடந்த விவரத்தைக் கூறியதை அடுத்து, வவுனியா பொலிஸார், தாயையும் பிள்ளையையும் வவுனியா பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று, விசாரணை நடத்திய போதே, சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது.\nவவுனியா பொலிஸாரால் குருநாகல் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து, குருநாகல் பொலிஸார் வவுனியாவுக்கு சென்று, தாயையும் பிள்ளையையும் குருநாகலுக்கு அழைத்துசென்றதுடன், மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nபேஸ்புக் விவகாரம்… பொலிஸ் நிலையத்தில் மோதலில் ஈடுபட்ட ஆறு மாணவிகள்\nசாவகச்சேரி வாசிக்கு விழுந்த 6 கோடி ரூபா அதிர்ஷ்டலாப சீட்டு\nமீன்வெட்டும் கத்தியால் மனைவியை வெட்டிய கணவன்\nஉல்லாசமாக இருந்த செலவையும் மாகாணசபையிடம் கேட்ட டெனீஸ்வரன்… அதிகாரிகளிற்கு தடைபோட்ட பிரதம செயலாளர்: லேட்டஸ்ட்...\nசிறுவர்களை விழிப்புணர்வூட்ட வட்டு யாழ்ப்பாண கல்லூரி தடை: மாணவிகளை சீரழித்த ஆசிரியருக்கு சார்பாக நடக்கிறதா\nஒரே படத்தால் புகழடைந்த நடிகையின் ஹாட் படம்\nகடலட்டை பிடிப்பவர்களிற்கு ஆதரவாக கதைத்து வாங்கிக்கட்டிய ஆனல்ட்\n‘துணை வட்டாட்சியருக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கும் சம்பந்தம் இல்லை’: சமூக ஊடகத்தில் பரவும் மனு\nபதவியை துறந்தார் விஜயகலா: தமிழ்மக்களிற்காக தியாகம் செய்தாராம்\nபுலிகளின் சரணடைவு திட்டம்… பிரபாகரன் எழுதிய ஒரு வார்த்தை பதில்\nஉங்கள் கணவர் என்றால் ஓகே: வெட்கமில்லாமல் கேட்ட ராய் லட்சுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTU1MDQ0MzExNg==.htm", "date_download": "2018-07-19T13:29:25Z", "digest": "sha1:S2RSGGBGTCP5AUMED7TDL7AQZO5NCBTD", "length": 22036, "nlines": 190, "source_domain": "www.paristamil.com", "title": "“Blue Whale” விளையாட்டின் 50 டாஸ்க் இவைகள்தான்!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nமாத வாடகை : 1000€\nவில்நெவ் சென் ஜோர்ஜில் ( Villeneuve Saint George ) அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician - பெண் ) தேவை.\nLA COURNEUVEஇல் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது:\nகுறுகிய காலத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற, அனுபவம்மிக்க ஆண், பெண் பயிற்றுவிப்பாளர்களினால் பயிற்றுவிக்கப்படும்.\n50 பேருக்கான இடத்துடன், வாரம் 3000€ வியாபாரம் நடக்ககூடிய இந்திய உணவகம்\nஉல்லாசப்பயணிகள் அதிகம் வந்து செல்லும் Niceக்கு அருகாமையில் Vence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை.\nஐரோப்பிய வதிவுரிமையுள்ள 30 மற்றும் 35 வயதுடைய மணமகன்களுக்கு மணமகள் தேவை ஜாதகம் மற்றும் விபரங்களை கீழ்க் காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் 70m2 அளவுடைய F3 வீடு விற்பனைக்கு\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\n“Blue Whale” விளையாட்டின் 50 டாஸ்க் இவைகள்தான்\n2013ஆம் ஆண்டு ரஷ்யாவில் பிலீப் புட்க்கின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விளையாட்டில் 50 டாஸ்க்குகள் கொடுக்கப்படும். இதை விளையாடுபவருக்கு தினமும் குறுந்தகவல் ஒன்று அனுப்பபடும், அந்த குறுந்தகவலில் கொடுக்கப்படுள்ளவைகளை அப்படியே செய்யவேண்டும். பின்பு ஆட்ட முடிவான 50வது நாளில் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று வரும்.ஸ\n01 : ஒரு ரேஸர் கொண்டு கையில் “f57” என்று செதுக்கி, அதை புகைப்படமெடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.\n02 : அதிகாலை 4.20 மணிக்கு எழுந்து, கண்காணிப்பாளர் அனுப்பி வைக்கும் சைக்கடெலிக் (மாயத்தோற்றமான) மற்றும் பயமுறுத்தும் வீடியோக்களை பார்க்க வேண்டும்.\n03 : ஒரு ரேஸர் கொண்டு நரம்புகளோடு சேர்த்து மணிக்கட்டை வெட்டிக்கொள்ள வேண்டும், ஆனால் மிகவும் ஆழமாக வெட்டிக்கொள்ள கூடாது.வெறும் 3 வெட்டுக்கள் நிகழ்த்தி அதை புகைப்படம் எடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\n04 : காகிதத்தில் ஒரு திமிங்கிலத்தை வரைந்து, அதை புகைப்படம் எடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.\n05 : நீங்கள் ஒரு திமிங்கிலமாக மாற தயாராக இருந்தால், காலின் மீது YES என்று வெட்ட வேண்டும். இல்லையென்றால் – கைப்பகுதியில் பல முறை வெட்டிக்கொள்ள வேண்டும் (அதாவது தன்னைத்தானே தண்டித்துக் கொள்ள வேண்டும்)\n06 : சைஃபர் (Cipher) அதாவது ஒரு இரகசிய அல்லது மாறுவேடமிடப்பட்ட எழுத்து அல்லது குறியீடு சார்ந்த ஒரு\n07 : கையில் “f57” என்று செதுக்கி, அதை புகைப்படமெடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.\n08 : ஒரு ரஷ்யன் ஆன்லைன் சமூக ஊடக மற்றும் சமூக வலைப்பின்னல் சேவையான கொண்டெக்ட் (VKontakte) அக்கவுண்டில் #i_am_whale என்று ஸ்டேட்டஸ் டைப் செய்ய வேண்டும்.\n09 : பயத்தை நீங்கள் கடக்க வேண்டும்.\n10 : அதிகாலை 4:20 மணிக்கு எழுந்து ஒரு வீட்டுக்கூரைக்கு மேலே ஏற வேண்டும்.\n11: ஒரு ரேஸர் கொண்டு கையில் திமிங்கலம் ஒன்றை செதுக்கி, அதை புகைப்படமெடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.\n12: கண்காணிப்பாளர் அனுப்பி வைக்கும் சைக்கடெலிக் (மாயத்தோற்றமான) மற்றும் பயமுறுத்தும் வீடியோக்களை நாள் முழுவதும் பார்க்க வேண்டும்.\n13: கண்காணிப்பாளர் அனுப்பி வைக்கும் இசையை கேட்க வேண்டும்.\n14: உதட்டை வெட்டிக்கொள்ள வேண்டும்.\n15 : பல முறை ஒரு ஊசி கொண்டு கையை குத்திக்கொள்ள வேண்டும்.\n16 : அவர்களுக்கு அவரே வலியை ஏற்படுத்தி, நோய்வாய்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.\n17 : கண்டுபிடிக்க முடிந்த மிகவும் உயரமான கூரையின் மீது ஏற வேண்டும், சில நேரம் விளிம்பில் நிற்க வேண்டும்.\n18 : ஒரு பாலத்தின் மீதேறி அதன் விளிம்பில் நிற்க வேண்டும்.\n19 : ஒரு கிரேன் மீது ஏற வேண்டும் அல்லது குறைந்தபட்சம் ஏறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.\n20 : விளையாடுபவர் நம்பகமானவரா எனக் கண்காணிப்பாளர் கேட்டறிவார்.\n21 : ஸ்கைப் உதவியுடன் மற்றொரு திமிங்கலத்துடன், அதாவது கேம் விளையாடும் மற்றொரு நபருடன் அல்லது கண்காணிப்பாளருடன் பேச வேண்டும்.\n22 : ஒரு கூரை மீதேறி, அதன் விளிம்பில் உட்கார்ந்து கால்களை தொங்க விட வேண்டும்.\n23 : மற்றொரு சைஃபர் (Cipher) அதாவது ஒரு இரகசிய அல்லது மாறுவேடமிடப்பட்ட எழுத்து அல்லது குறியீடு சார்ந்த ஒரு டாஸ்க்.\n24 : இரகசிமான டாஸ்க்.\n25 : திமிங்கலத்துடன் (அதாவது கேம் விளையாடும் மற்றொரு நபருடன் அல்லது கண்காணிப்பாளருடன்) சந்திப்பு நிகழ்த்த வேண்டும்.\n26 : எப்போது மரணிக்க வேண்டுமென்ற திகதியைக் கண்காணிப்பாளர் சொல்வார், அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.\n27 : அதிகாலை 4:20 மணிக்கு விழித்து அருகாமையில் கண்டுபிடிக்க முடிந்த தண்டவாளங்கள் உள்ள பகுதிக்கு செல்ல வேண்டும்.\n28 : ஒரு நாள் முழுவதும் யாருடனும் பேசக்கூடாது.\n28:“நான் ஒரு திமிங்கிலம்” என்ற சபதமெடுக்க வேண்டும்.\n30-49 : ஒவ்வொரு நாளும் அதிகாலை 4:20 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். கண்காணிப்பாளர் அனுப்பும் திகில் வீடியோக்கள் மற்றும் இசையை கேட்க வேண்டும், நாள் ஒன்றிற்கு ஒரு வெட்டை உடலில் நிகழ்த்த வேண்டும் மற்றும் ஒரு “திமிங்கலத்துடன்” பேச வேண்டும்.\n50 : ஒரு உயரமான கட்டிடத்தின் மேலே ஏறி அங்கிருந்து குதித்து மரணிக்க வேண்டும்.\nஇந்த 50 டாஸ்குகளில் எதாவது ஒன்றை, குறிப்பாக ஒருவர் தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் எழுவதை கண்டால் அல்லது உடலில் காயங்கள் ஏற்படுத்திக் கொள்வதை அறிந்தால் அல்லது ஒருவர் தன்னை மிகவும் தனிமை படுத்திக்கொள்வதாய் உணர்ந்தால் உஷாராகி கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தை சேர்ந்த அந்த நபரோ அல்ல உங்களின் நண்பரோ ப்ளூ வேல் கேமின் பிடியில் சிக்கியுள்ளார் என்பதை கண்டறிந்து கொள்ளுங்கள், அவரையும், அவரின் உயிரையும் பாதுகாத்து கொள்ளுங்கள்.\nஎந்திர ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nயூடியூப் அறிமுகம் செய்யும் புதிய நடைமுறை\nயூடியூப் வீடியோக்களை தரவேற்றம் செய்தவர்கள் அவ் வீடியோக்களுக்கான காப்புரிமை பெற்றிருப்பார்கள்.\nடுவிட்டர் பயனாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்\nசமூக வலைத்தளங்களில் தீங்கிழைக்கும் செயற்பாடுகள் அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறான கணக்குகள்\nWhatsApp குழுக்களுக்கு புதிய வரையறை\nவாட்ஸ் ஆப் மெசஞ்சர் செயலியில் வீடியோ அழைப்பு, குரல் வழி அழைப்பு, ஈமோஜிக்கள் போன்ற வசதிகள் உட்பட\nசலிப்புத் தட்டிய பேஸ்புக்: ஆய்வில் வெளியாகிய தகவல்\nஅன்றாடத் தகவல்கள் குறித்து விவாதிக்கப் பலர் ஃபேஸ்புக்கை விடுத்து, வாட்ஸ் ஆப் (WhatsApp) போன்ற செயலிகளை\nஇன்ஸ்டாகிராமில் அறிமுகமாகும் அதிரடி வசதி\nபுகைப்படங்களை பகிரும் வசதியை தரும் இன்ஸ்டாகிராமில் சிறிய அளவிலான வீடியோ கோப்புக்களையும் பதிவேற்றம்\n« முன்னய பக்கம்123456789...8889அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTY1ODM4Nzc5Ng==.htm", "date_download": "2018-07-19T13:34:34Z", "digest": "sha1:3ZBBWV4YJQI4S7DMLGC2YQAZVSDFAJRO", "length": 20417, "nlines": 179, "source_domain": "www.paristamil.com", "title": "பேஷியலின் வகைகளும் சிறப்பம்சங்களும்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nமாத வாடகை : 1000€\nவில்நெவ் சென் ஜோர்ஜில் ( Villeneuve Saint George ) அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician - பெண் ) தேவை.\nLA COURNEUVEஇல் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது:\nகுறுகிய காலத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற, அனுபவம்மிக்க ஆண், பெண் பயிற்றுவிப்பாளர்களினால் பயிற்றுவிக்கப்படும்.\n50 பேருக்கான இடத்துடன், வாரம் 3000€ வியாபாரம் நடக்ககூடிய இந்திய உணவகம்\nஉல்லாசப்பயணிகள் அதிகம் வந்து செல்லும் Niceக்கு அருகாமையில் Vence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை.\nஐரோப்பிய வதிவுரிமையுள்ள 30 மற்றும் 35 வயதுடைய மணமகன்களுக்கு மணமகள் தேவை ஜாதகம் மற்றும் விபரங்களை கீழ்க் காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் 70m2 அளவுடைய F3 வீடு விற்பனைக்கு\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nபெண்கள் தங்கள் முகப்பொலிவை மேம்படுத்துவதிலும், அழகுபடுத்துவதிலும் தான் அலாதி இன்பம் அடைகின்றனர். பழங்காலம் தொட்டே பெணகள் ஏதேனும் ஓர் முறையில் முகப்பொலிவை கூட்டுவது, விழாக்களுக்கு செல்லும்போது அழகுபடுத்துவது என்றவாறு சிறப்புமிகு பணிகளை செய்து வந்தனர். முன்பு இல்லங்களில் செய்து வந்த அழகூட்டும் பணிகள் இன்று அழகு நிலையங்களில் அரங்கேற்றப்படுகின்றன.\nமுன்பு முக்கிய நகரங்களில் மட்டுமே இருந்த அழகு நிலையங்கள் இன்று கிராம வீதிகளில் கூட உள்ளன. அந்த அளவிற்கு அழகு நிலையங்களில் அணிவரிசை என்பது உலக புகழ்பெற்றது முதல் உள்ளூர் நிறுவனம் வரை என பெரிய வரிசையில் உள்ளன.\nஅழகு நிலையங்களில் மேற்கொள்ளப்படும் பேஷியல் என்பது உண்மையில் முகச்சருமங்களுக்கான சிகிச்சை முறை தான். முகச்சருமத்தினை சுத்தம் செய்வது, நீர்த்துவ தன்மையுடன் இருக்க செய்வது மற்றும் மோஷிக்க செய்வது போன்ற பணிகள் இணைந்ததே பேஷியல். இந்த பேஷியல் என்பது பல வகைப்பட்டதாக உள்ளன. அவை ஒவ்வொன்றிற்கும் ஒரு சிறப்பம்சம் உள்ளன. அத்தகைய பேஷியல் வகைகளை பற்றி அரிய வேண்டுவது அவசியம்.\nபேஷியல் என்பது அடிப்படை சுத்தம் செய்வது, சாதாரண பேஷியல், பாரபின் பேஷியல், பயோலிப்ட் பேஷியல், முகப்பரு பேஷியல், அரோமோதெரபி பேஷியல், கோல்டு பேஷியல், பொலுஷன் எதிர்ப்பு பேஷியல், கோலகன் பேஷியல், நுட்பமான சருமத்திற்கான பேஷியல் என வகைப்படுகிறது.\nஇதில் முகத்தில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்படுவது, அழுக்குகள், கருந்துகள்கள் போன்றவை அகற்ற உதவி புரியும். எந்த பேஷியல் செய்வதற்கு முன்பும் இந்த பேசிக் கிளினிங்கை செய்வது அவசியம்.\nமேற்சொன்னதைவிட சற்று அதிகபடியான மசாஜ் பணி மேற்கொள்ளப்படும். இதன்மூலம் தோலின் ஆரோக்கியம் மற்றும் பொலிவு மேம்படும்.\nஃபாராப்பின் அடிப்படையாக கொண்ட முகப்பூச்சு பூசப்பட்டு செய்யப்படும் பேஷியல் இதன் மூலம் தோலின் ஈரப்பதம் பாதுகாக்கப்படுவதுடன் வயதான தோற்றத்தை நீக்குகிறது. இந்த பேஷியல் மூலம் பிரகாசம் வீசும் மென்மையான சருமம் கிடைக்கும்.\nஇது தொய்வடைந்த சருமத்திற்கு ஏற்றதாகும். இதனை பேஸ் லிப்ட் என்றும் கூறுவர். இதன்பின் சருமம் நிறத்துடன் மற்றும் நிலைத்த தன்மையுடன் காணப்படும்.\nமுகப்பரு மற்றும் கரும்புள்ளி உள்ளவர்களுக்கானது. சுத்தம் செய்யப்பட்ட முகத்தின் மீது கிளைகோலிக் ஆசிட் முகப்பருக்கள் உள் செல்லுமாறு செய்யப்பட்டு அதன்மீது ஆன்டி-பேக்டிரியல் மாஸ்க் போடப்படும். இந்த பேஷியலில் மசாஜ் தேவையில்லை. வாரம் இருமுறை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.\nசிறப்புமிகு நறுமண எண்ணெய்கள் மூலம் செய்யப்படும் பேஷியல். தோல் பகுதியில் சேர்ந்துள்ள கழிவுகள், நச்சுகள் வெளியேறி தோலின் இயற்கை பண்புகள் மேம்படுத்த செய்ய இந்த பேஷியல் உதவிபுரிகிறது.\nமுகச்சருமத்தினை இளமை தன்மையுடன் போஷிக்க செய்ய 24 கேரட் தங்க பேஷியல் உதவுகிறது. செல்களை மறுஉருவாக்கம் செய்யவும், சருமத்தை பொலிவாக ஆக்கவும் இது உதவுகிறது.\nநகரத்தின் வெளிசூழல் பணிகள் காரணமாய் முகத்தில் ஏராளமான மாசுக்கள் படியும். அதனை போக்க விட்டமின்-ஏ, பீட்டா-கரோடின் மற்றும் விட்டமின்-ஈ கொண்ட பேஷியல் நல்ல பலனை தருகிறது.\nஇது பலதரப்பட்ட பேஷியல் ஒன்றிணைந்தது. கிளினிங், லிம்போதிங் டிரைனேஜ் மசாஜ், ஹீட்டாங் மினரல், பாராப்பீன் மாஸ்க் மேல் கோலகன் ஷீட் மூடப்பட்டு செய்யப்படும் பேஷியல். அனைத்து சருமங்களுக்கு ஏற்ற பேஷியல்.\nவாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nமுகப்பரு பிரச்சனைக்கு தீர்வு தரும் முருங்கை\nசமையலில் இடம்பிடிக்கும் முருங்கை இலை, சரும பிரச்சினைகளுக்கும் தீர்வு தருகிறது. முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள், முருங்கை\nபெண்களுக்கு அழகு தரும் ஆனந்தம்\nஅழகு நிலையங்கள் அழகை மட்டுமல்ல, தன்னம்பிக்கையையும் தருவதாக இன்றைய பெண்கள் சொல்கிறார்கள். அழகோடு அவர்களுக்கு அங்கே ஆரோக்கியமும் கி\nதாம்பத்தியத்தை நிறுத்துவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nஆரோக்கியமாக இருக்க உண்ணும் உணவுகளுடன் செயல்பாடுகள், வாழ்க்கை முறை, உள்ளிட்டவையும் முக்கிய பங்கு வகிக்கிறது. தாம்பத்தியம் கொள்ளாமல\nஉடல் பருமன், நமது உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்புச் சத்து சேர்ந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்\nசருமத்தை பொலிவாக்கும் இயற்கை ஸ்க்ரப்\nகருமையை போக்க பல க்ரீம்கள் மற்றும் இராசாயனப்பொருட்களை தான் முகத்தில் தடவ வேண்டும் என்ற அவசியம் இல்லை. நமது வீட்டில் எளிதில் கிடைக\n« முன்னய பக்கம்123456789...133134அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday.net/2015/09/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9/", "date_download": "2018-07-19T13:48:32Z", "digest": "sha1:NOSZ2JMZNDSKZXGQCLSTQ2CGK4YSWCJM", "length": 7304, "nlines": 53, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "ஜீரண சக்தியை தூண்டும் அன்னாசி பூ | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஜீரண சக்தியை தூண்டும் அன்னாசி பூ\nஇன்றைய அவசர உணவு பழக்கத்தால் செரிமான சக்தியின்றி அஜீரணக் கோளாறு ஏற்பட்டு இதனால் வாயுக்கள் சீற்றமாகி மலச்சிக்கல், வாயு சம்பந்தப்பட்ட நோய்களை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் இரத்த சீர்கேடு அடைந்து மேலும் பல நோய்களை உருவாக்குகிறது. இது இனிப்பு சுவையுடன் இருக்கும்.\nஇதன் இதழ்கள் அனைத்தும் நட்சத்திரம் போல் 8 வால்களுடன் காணப்படும். இதனுள் விதை இருக்கும். சிலர் பசியின்றி அவதிப்படுவார்கள். சாப்பிட தோணவில்லை என்பார்கள். மிகக் குறைந்த அளவு உணவைக்கூட கடமைக்கு சாப்பிடுவது போல் சாப்பிடுவார்கள். இத்தகைய பசியின்மைக்குக் காரணம் வாயுக் கோளாறுகளே.\nஇந்த வாயுக்களின் சீற்றத்தால் வயிற்றுப் பகுதியில் ஒருவித மந்தத் தன்மை ஏற்படுகிறது. இந்த நிலை மாறி நன்கு பசியைத் தூண்ட தினமும் உணவில் அன்னாசிப் பூவை சேர்த்துக் கொண்டால் வாயுக்களின் சீற்றத்தைக் குறைத்து நன்கு பசியைத் தூண்டும். சிலருக்கு எத்தகைய மென்மையான உணவுகளை உட்கொண்டாலும் செரிமானம் ஆகாது.\nநீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கும் இத்தகைய தொந்தரவுகள் வருவதுண்டு. இதனால் புளித்த ஏப்பம், உருவாகும். மலச்சிக்கல், வயிற்றுப்புண், மூலநோய்கள் உண்டாகக் கூட வாய்ப்புண்டு. இந்த தொந்தரவு உள்ளவர்கள் எத்தகைய உணவை சமைக்கும்போதும், அதில் சிறிது அன்னாசிப் பூவை சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் உண்ட உணவு எளிதில் ஜீரணமாகும்.\nகுடலின் உட்புறச் சுவர்கள் பலப்படும். செரிமானமின்மையால் சிலருக்கு புளித்த ஏப்பம் அடிக்கடி உண்டாகும். இவர்கள் அன்னாசிப் பூவை பொடி செய்து 1/2 கிராம் அளவு எடுத்து நாள் ஒன்றுக்கு மூன்று வேளையும் உணவுக்குப் பின் நீருடன் சாப்பிட்டு வந்தால் புளி ஏப்பம் உண்டாகாது. உடலுக்குத் தேவையான அனைத்து சக்திகளையும் இயங்கச் செய்வது ஹார்மோன்களே.\nஇந்த ஹார்மோன்கள் சரிவர சுரக்க செய்யும் தன்மை அன்னாசிப் பூவிற்கு உண்டு. இதனால் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும். எனவே அன்னாசிப் பூவை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் சிறந்தது. அசைவ உணவு சமைக்கும்போது அதில் மறக்காமல் அன்னாசிப் பூ சேர்ப்பது நல்லது. இதனால் அசைவ உணவுகள் எளிதில் செரிமானம் ஆகும்.\nமேலும் நல்ல சுவையுடன், நறுமணமும் கிடைக்கும். அன்னாசிப் பூவின் விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மேல்பூச்சாகப் பூசுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/07/13092137/1176175/mariamman-alangaram.vpf", "date_download": "2018-07-19T13:40:20Z", "digest": "sha1:4PVW3DECG7CFAHOZWPJXNV4O57HIBQC4", "length": 12592, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமாவாசையை முன்னிட்டு மாரியம்மனுக்கு சாக்லெட் அலங்காரம் || mariamman alangaram", "raw_content": "\nசென்னை 13-07-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஅமாவாசையை முன்னிட்டு மாரியம்மனுக்கு சாக்லெட் அலங்காரம்\nதா.பேட்டையை அடுத்த கரிகாலி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், சந்தன காப்பு மற்றும் சாக்லெட் அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.\nதா.பேட்டையை அடுத்த கரிகாலி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், சந்தன காப்பு மற்றும் சாக்லெட் அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.\nதா.பேட்டையை அடுத்த கரிகாலி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், நேற்று அமாவாசையை முன்னிட்டு மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதை முன்னிட்டு மாரியம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.\nஅதைத்தொடர்ந்து சந்தன காப்பு மற்றும் சாக்லெட் அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்துக்கு எதிராக துணை குற்றப்பத்திரிகை தாக்கல்\nலாவண்டர் வண்ணத்தில் புதிய 100 ரூபாய் நோட்டுக்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது - தேவசம் போர்டு வாதம்\nபுதுச்சேரியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் பேரவை ஒத்திவைப்பு\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ செவிலியர் சாமுண்டீஸ்வரி ஆஜர்\nநீட் தேர்வுகளை அந்தந்த மாநிலங்களிலேயே மாணவர்கள் எழுத ஏற்பாடு - பிரகாஷ் ஜவடேகர்\nபுதுச்சேரியில் 3 நியமன எம்எல்ஏக்கள் பேரவைக்கு செல்ல இடைக்கால அனுமதி -உச்ச நீதிமன்றம்\nஅக்னி மாலையம்மன் கோவில் பூக்குழி திருவிழாவில் தீ மிதித்த பக்தர்கள்\nஅண்ணாமலையாரிடம் தினமும் நலம் விசாரித்த குகை நமசிவாயர்\nதிருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் கருட ஜெயந்தி 20-ம்தேதி நடக்கிறது\nகரூர் மாரியம்மன் கோவில் திருவிழா - அமராவதி ஆற்றில் கம்பம் விடும் நிகழ்ச்சி கோலாகலம்\nகோத்தகிரி கடைவீதி மாரியம்மன் கோவில் திருவிழா\nஅம்மன் கோவில் திருவிழாவில் தண்ணீரில் விளக்கு எரிந்த அதிசயம்\nஉடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றம்\nகுழந்தை பாக்கியம் அருளும் நிலக்கோட்டை மாரியம்மன்\nசீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை செய்ய இதுதான் காரணமா\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nமேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியை தாண்டியது - டெல்டா பாசனத்திற்காக நாளை திறப்பு\nகற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு போதை ஊசி போட்டது பற்றி அதிரடி விசாரணை\nவருமான வரி சோதனை நீடிப்பு - பணக்குவியல்கள் குறித்து செய்யாத்துரையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\nதிருமணமான 5 நாளில் கணவரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன் உச்ச நீதிமன்றத்தில் தேவசம் போர்டு விளக்கம்\nசென்னையில் 11 வயது மாணவிக்கு போதை ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் - வக்கீல்கள் ஆஜராக மறுப்பு\nஅணி தேர்வில் முன்னேற்றம் தேவை - விராட் கோலி\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்- சர்துல் தாகூர், முகமது ஷமி, ரிஷப் பந்த், குல்தீப் யாதவிற்கு இடம்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.whatsappusefulmessages.co.in/2017/08/blog-post_24.html", "date_download": "2018-07-19T13:02:36Z", "digest": "sha1:R4GZVICQYRD5VN4PE3KMTTQFNJCPQCOV", "length": 15228, "nlines": 197, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: 'நீட்' தேர்வு அடிப்படையில் மருத்துவ தரவரிசை பட்டியல் வெளியீடு", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\n'நீட்' தேர்வு அடிப்படையில் மருத்துவ தரவரிசை பட்டியல் வெளியீடு\n'நீட்' தேர்வு அடிப்படையில் மருத்துவ தரவரிசை பட்டியல் வெளியீடு\nமருத்துவ படிப்பிற்கான மாணவ சேர்க்கை ✍'நீட்' தேர்வின் அடிப்படையில் நடக்கவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது⚖. இதன் படி, நாளை நடைபெறவுள்ள மருத்துவ கவின்சிலுக்கான, மருத்துவ தரவரிசை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும், இந்த ஆண்டு விண்ணப்பிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் இதோ\n⭐ மாநில பாட திட்டத்தில் படித்து விண்ணப்பித்த மாணவர்கள்: 27,488.\n⭐ சிபிஎஸ்இ பாட திட்டத்தில் படித்து விண்ணப்பித்த மாணவர்கள்: 3,418 .\n⭐ கடந்த ஆண்டுகளில் படித்து தற்போது விண்ணப்பித்தவர்கள்: 5,636.\nஇந்நிலையில் தற்போது வெளியிட்டுள்ள பட்டியலின் தரவரிசைப்படி முதல் ஐந்து மாணவர்களும் அவர்களது மதிப்பெண்களும் இதோ\n ஓசூரை சேர்ந்த மாணவர் சந்தோஷ், 656 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்\n கோவையை சேர்ந்த முகேஷ் கண்ணா, 655 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடம்.\n திருச்சியை சேர்ந்த சையத் ஹபீஸ் 645 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடம்\n சென்னையை சேர்ந்த ஐஸ்வர்யா ஸ்ரீனிவாசன் நான்காவது இடம்\n சென்னை அடையாறை சேர்ந்த ஜீவா ஐந்தாவது இடம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nநாளை வெளியாகிறது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்\nநாளை வெளியாகிறது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பத்தாம் வகுப்பு பொது ✍தேர்வு முடிவுகள் நாளை (மே 19) காலை 10 மணியளவில் வெளியாகவுள்ளது. இத...\nTNPSC திறனாய்வு தேர்வு - சதவீதம் 1.ஒரு பொருளின் அடக்க விலையிலிருந்து 50மூ உயர;த்தி அதன் விலை குறிக்கப்படுகிறது. அதில் 60மூ தள்ளுபடி செய்த...\nபெண்கள் ஏன் அவர்களது அப்பாவை அதிகம் நேசிக்கிறார்கள்\nபெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் என்பதற்கான காரணங்கள் அப்பாக்களுக்கு எப்போதுமே தங்கள் மகள் தான் தங்க மீன். ஓர் கட்ட...\nBlue whale கேம் என்றால் என்ன\nஆசிரியர் தின சிறப்பு மலர்\nஜிஎஸ்டி: ஒரு மாதத்தில் வசூலான வரி பணம் எவ்வளவு தெர...\n1000ரூபாய் நோட்டுக்கள் மீண்டும் புழக்கத்திற்கு வரா...\nஅதிமுக பொதுக்குழு கூட்டம் செப்.12-ம் தேதி நடைபெறுக...\nபாலியல் குற்றவாளி ராம் ரஹீம்-சிறையில் சொகுசு வாழ்க...\nதிருப்பதி தேவஸ்தானத்தில் 1400 கேமராக்கள்\n'நீட்' தேர்வு அடிப்படையில் மருத்துவ தரவரிசை பட்டிய...\nஅமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ், வீரமணி, மற்றும் ...\nநாளை நாடு முழுவதும் வங்கிகள் ஸ்ட்ரைக்\nதுருக்கி நாட்டுக் கதை ஒன்றிருக்கிறது. . . .\nதமிழகத்தில் இனி பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணியக்கூ...\nநற்றிணை செய்திகளை கேட்கச் செய்யுங்கள்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த 6மாதங்களாகும்-...\nமணல் குவாரிக்கு எதிர்ப்பு-முதல்வரை மிரட்டிய வாலிபர...\nஉலகப்புகழ் பெற்ற பிக்பென் கடிகாரம் நிறுத்தப்படுகிற...\nகுப்பை வண்டி விதி’ தெரியுமா\n''என் குப்பை என் பொறுப்பு ''\nநீல வண்ணத்தில் வருகிறது புது 50 ரூபாய் நோட்டுகள்\nதிருப்பதியின் தெப்பக்குளம் மூட படுகிறது\nசிறையில் சசிகலாவிற்கு சலுகைகள் அளித்த 👮டி.ஜி.பி. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://blog.karthiksankar.com/2007/12/", "date_download": "2018-07-19T13:09:30Z", "digest": "sha1:ZJL47ZQGFEAWLVVUYSDSRKJJ5TXWMB3H", "length": 14893, "nlines": 228, "source_domain": "blog.karthiksankar.com", "title": "2007 DecemberKarthik Sankar's Blog | Karthik Sankar's Blog", "raw_content": "\nஇருபெரும் நாட்டிற்கு இடையே பெரும்போர்\nஒருவர் இறப்பின் இருவரும் இறப்பர்\nவெற்றியும் தோல்வியும் கிடையாது – இது\nஒற்றுமையில் வேற்றுமை காணும் போர்\nபடையினர் எவரும் இலர் எனினும்\nதடைகள் பலவும் உள – இதனை\nமதியைக் கொண்டு வெல்ல நினைப்பின்\nசதியை அதுவே செய்வதை உணர்வீர்.\nபோர் நிகழ்வது இங்கே – எனது\nஎண்ணம் போலச் செயலெனக் கூறுவர்\nநன்மை நினைப்பின் செயலும் நன்மை\nதீமை நினைப்பின் செயலும் தீமை\nஇரண்டும் இருப்பின் செயலெத் தன்மை \nஎந்தன் மனமோ பிரிந்தது இரண்டாய்\nஒன்றோ நல்வழிச் செல்கிற தெனினும்\nஏனையது தீமையை நாடிச் செல்வதைத்\nதவிர்க்க இயலாமல் தவிக்கின்றேன் நான்.\nவிதியை மதியால் வெல்ல நினைக்குமென்\nமதியே எனக்கு விளங்க வில்லை.\nஇன்பம் சிலநொடி நிலவ, மறுநொடி\nதுன்பம் மனதில் நிலைகொள் கிறதே.\nமலையதன் சிகரத்தில் நிற்கும் நானோ\nஆழ்கடல் அடியில் தவிக்கின் றேனே.\nஅகம்தனில் தானோ குற்றம் அல்லது\nபுரம்தனிலோ என நானறி யேனே.\nநேற்றைய நிகழ்வை எண்ணி வருந்தி\nநாளைய நிகழ்வை எண்ணி பயந்து\nஇன்றைய நிகழ்வில் கவனம் இல்லாது\nஎன்னை நானே அழிக்கின் றேனே.\nநிலையாய் எதையும் நினைக்காமல் என்மனம்\nமலையென ஒருகணம் விளங்க மறுகணம்\nமடுவாய் சுருங்கி விடுவது ஏனோ \nநானே ஒருவன் தானோ அல்லது\nஎனக்குள் இருவர் உளரோ அவருள்\nஒருவர் மகிழ்வில் திளைப்பினும் மற்றவர்\nதுன்பத்தில் தவிக்கும் மனிதனோ என\nவிளங்க வில்லை ஒருங்கே எனக்கு\nஎன்னுள் நிகழும் போராட்டம் இதுவே :\n“நானும் இங்கே வருந்தி வாடிட\nபலரும் என்னை இங்கே இகழ்ந்திட\nஎன்னை நானிங்கு அழித்துக் கொள்ள\nநானோ இங்கே மூழ்கும் தருணம்\nஅசுரர்கள் என்னை அழித்திட உன்னை\nஇதுபோல் ஒருமனம் மறுமனம் வினவ\nசேர்ந்து விடுங்கள் – என்\nமாண்டனரோ வீரர் களிறுபடு களத்தில்\nவீழ்ந்தனவோ முப்படை குருதிக்கடல் தன்னில்\nசுருண்டனவோ குதிரையும் தந்தமுடை யானையும்\nகவிழ்ந்ததோ பேரரசன் தன்னுடை நாடு \nஎன்றும் வைகறை தவறாமல் எழுந்து\nஇருள்சூழ் உலகிற்கு கண்பார்வை அளித்து\nஎழுச்சிதரும் பகலவன் ஏனோ இன்றுமட்டும்\nநாள்முழுதும் உறங்கி எழுந்துவர மறுத்தானோ \nகார்மேகம் சூழ்ந்து அசையாது நின்று\nமக்கள் மாக்கள் அசையா மரங்கள்\nபயன்கருதா மாரி, மென்காற்று வீசியதும்\nகலைந்து மறைந்து விட்டானோ வருணன் \nபுழுதிப்புயல் வீசிய பலம்கொண்ட வீச்சில்\nகண்கள் மறைத்து முன்நிற்ப தெவரென்று\nதெரியாத வண்ணம் ஞாலம் சூழ்ந்து\nதுயரம் தந்தானோ இன்று வாயு \nஉண்ணுவ தனைத்தும் படைப்பதற் குதவி\nபயன்கொண்ட வகையில் இருந்த நன்மைத்தீ\nஏனோ இன்று சினமதிகம் கொண்டு\nதுள்ளி குதித்தோடிய கடலதன் அலைகள்\nநிலைமாறாது நின்று அமைதி காக்கின்றனவோ \nமின்னும் விண்மீன் மின்னுவதை விட்டு\nஎங்கோ விண்ணுள் மறைந்து விட்டதோ \nநிதிவேண்டா மென்று இறையவன் சந்நிதியை\nதஞ்சமடைந்த மானிடனை எமாற்றினானோ தலைவன் \n“வீழ்ந்திடு இதுதருணம்” என்றானோ எமன் \nமுற்பிறவி பாவமோ முன்னோர்தம் தீச்செயலோ\nஅல்லது எவரேனும் தீயோர்கள் தீவினையோ\nஉன்னைத் துன்புறுத்தி வாட்டுவது ஏதது \nவிடையறியாமல் படும்வேதனை நீயறி வாயோ \nநல்லெண்ணம் உதிக்காமல் இதுபோன்ற எண்ணம்பல\nஅல்லும்பகலும் அலை பாய்கின்றன என்னுள்ளதில்\nமனமிரங்க முடியாமல் உயிர்தர இயலாமல்\nதவிக்கும் எனக்கு விடைதான் ஏது \nஅதிகாலை மலர்ந்து நறுமணம் பரப்பி\nகடந்து செல்வோர் உள்ளம் கவர்ந்து\nவானம்பார்த்து உயர்ந்து நின்று, கம்பீரத்\nதோற்றத்துடன் காட்சி தருவாய் உலகிற்கு\nஎன்றும் உனக்கு நீரைக் கொடுத்து\nஎன்று மலர்வாய் எனக்காத்து நின்று\nதோன்றிய உடனேயுன் அழகை ரசித்தவர்\nஇன்றுபடும் வேதனையை அறிவாயோ மலரே \nமங்கையர் அவர்தம் நீண்ட கூந்தலில்\nஅழகைப் பெருக்கும் விதத்தில் அமர்ந்து\nஇன்பம் தரும் நீதானோ இங்கே\nஅழகிழந்து நிலத்தில் மாண்டு கிடக்கின்றாய் \nஉன்னிடம் பொருந்திய சிவப்பு – அது\nஇயற்கை அளித்த நிறமோ அல்லது\nகுருதியின் குறியோ எனத்தெரிய வில்லை\nநீயே கூறுதி நின்செம்மை உணர்த்துவதேது \nஉன்னைத் தாங்கும் முள்கொண்ட காம்பு\nமறந்து விட்டதோ உன்னை இன்று\nகாம்பில் இருந்து முறிந்து நீயும்\nஉன்னை இனிநான் எங்கு காண்பேன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chellakirukkalgal.blogspot.com/2010/12/blog-post_20.html", "date_download": "2018-07-19T13:28:24Z", "digest": "sha1:GHV7WPZQJYRDHUZ53IOWK3556H2PYK5L", "length": 38391, "nlines": 601, "source_domain": "chellakirukkalgal.blogspot.com", "title": "சிம்பிளா இருக்காங்களாம்..", "raw_content": "\n”நா ஆபீஸ்ல பர்மிஷன் போட்டுட்டேன். இன்னும் இருபது நிமிஷத்துல அங்க வந்துடுவேன், நீ ரெடியா இரு.. வந்ததும் போகலாம்”\nஅருண் போன் செய்து தன் மனைவி புஷ்பாவிடம் சொன்னதுதான் தாமதம்.. உடனே ரெடியாக ஆரம்பித்தாள்.\nமுதலில் பீரோவைத் திறந்து எந்தப் புடவையை கட்டுவது என்பதை யோசித்தாள்.\nதனக்குத் தானே மனதுக்குள் பேசிக்கொண்டபடி ரெடியாக ஆரம்பித்தாள்...\n”ஜரிகை வச்ச சேலை கட்டலாமா\nவேணாம் வேணாம் க்ராண்டா தெரியும்... ம்ம்ம் காட்டன் சேலையே கட்டலாம். அது தான் சிம்பிளா இருக்கும்”\n”சரி.. காட்டன்ல எந்த கலர் கட்றது\nம்ம்ம் பிங்க், ரெட், மஞ்சள்.. எல்லாமே பளிச்சுனு இருக்கும். சிம்பிளா தெரியாதே..\nஅப்டினா க்ரே கலர் கட்டலாம்.. அதுதான் பளிச்சுனு கண்ண உறுத்தாது. பாக்குறதுக்கும் நீட்டா இருக்கும்”\nநினைத்தபடியே அந்த புடவையை கட்டிக்கொண்டாள். அதன் பின்..\n”ஹேர் ஸ்டைல் எந்த மாதிரி சீவலாம் லூஸ் ஹேர் விடாட பின்னிக்கலாம். அதுதான் நல்லா இருக்கும். பூ கூட வேணாம். சிம்பிளா இருக்கட்டும்.”\n”வளையல்... கல்லு வச்சது வேணாம். சாதாரண தங்க வளையல் போதும்.. அதுவும் நாலு வேணாம். ரெண்டு போதும். அது தான் சிம்பிளா தெரியும்”\n”கல்லு மோதிரம் வேணாம். எப்பவும் போட்றதோட சேர்த்து அந்த வளைவு மோதிரம் மட்டும் போட்டுக்கலாம். அது தான் சிம்பிளா இருக்கும்.”\n”வாட்ச்... கோல்டு ப்ரேம் வேணாம். ஸ்ட்ராப் வச்சது போதும்.”\n டாலர் வச்சது வேணாம்.. க்ராண்டா இருக்கும். சாதாரண செயின் போடலாம். அதுவும் ரெண்டு வேணாம்.. தாலி செயின் இருக்குறதுனால ஒன்னு மட்டும் போட்டுக்கலாம். அது தான் சிம்பிளா இருக்கும்”\n”அட.. தோடு மறந்துட்டேனே.. கல்லு வச்ச ஜிமிக்கி வேணாம். மாட்டல் கூட வேணாம். சாதாரண குடை ஜிமிக்கி மட்டும் போட்டுக்கலாம். அது தான் க்ராண்டா தெரியாது.”\n”லிப்ஸ்டிக்> ஐ-ஷாட் எதுவும் வேணாம். பவுடர் போட்டு ஐ-ப்ரோ மட்டும் போட்டுக்கலாம். டிசைன் பொட்டு கூட வேணாம். சாதாரண வட்டப் பொட்டு வச்சுக்கலாம். அப்பதான் சிம்பிளா இருக்கும்.”\n ம்ஹூம்.. வேணாம் வேணாம் ஃப்ளாட் போட்டுக்கலாம். சிம்பிளா இருக்கட்டும்.”\nஒரு வழியாக எல்லாம் முடித்து ரெடியாகிவிட்டாள்.\nஅருண் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. சொன்ன நேரத்திற்குள் கிளம்பிய திருப்தியில் ஓடிச் சென்று கதவைத் திறந்தாள் புஷ்பா..\nரெடியாகி நிற்கும் தன் மனைவியை ஏறஇறங்கப் பார்த்த அருண்...\n”சனியனே.... எழவு வீட்டுக்கு போகும்போது கூட இப்டி ஆடம்பரமா ட்ரஸ் பண்ணிக்கணுமா\nஇந்த மாதிரி ஆட்களும் இருக்காங்க\nஃஃஃஃஃஃசனியனே.... எழவு வீட்டுக்கு போகும்போது கூட இப்டி ஆடம்பரமா ட்ரஸ் பண்ணிக்கணுமா\nயாராச்சும் செத்த கிழிக்கா சிங்காரம் பண்ணுவாங்க...\nஎனைக் கவர்ந்த கமல் படம் 10\n(இப்புடி ஸ்மைலி போட்டா 1000 ரூவா அனுப்புவீன்களா அக்கவுண்டு நம்பர் தரட்டுமா\nகமெண்ட் மட்டும் போடுறவன் said…\nஎழவு வீட்டுக்கு போகும் போது எப்படிங்க போகனும்.\nஅதுக்கு எதாவது dress code இருக்கா.\nஎங்க அம்மாவோட பேரும் இந்திராதான்.\n//சனியனே.... எழவு வீட்டுக்கு போகும்போது கூட இப்டி ஆடம்பரமா ட்ரஸ் பண்ணிக்கணுமா\nஆனா ஒரு மனைவிக்கு போன் பண்ணி கிளம்ப சொல்ற கணவன், எங்கே போகிறோம் என்று ஒரு வார்த்தை சொன்னால் என்ன...\nஎந்த மனைவிக்கும் தன் கணவன் கூட வெளியில் கிளம்புகிறோம் என்றாலே தனி சந்தோசம் வந்து விடும். அதனால் அலங்காரத்தில் தனி கவனம் வைப்பதில் தவறு என்ன இருக்கிறது...\n//இந்த மாதிரி ஆட்களும் இருக்காங்க//\nஎந்த மாதிரி வீட்டுக்கு போகிறோம்னு தெரிஞ்சா இந்த மாதிரி அலங்காரம் எந்த பெண்ணும் பண்ணமாட்டாங்க.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said…\n//”சனியனே.... எழவு வீட்டுக்கு போகும்போது கூட இப்டி ஆடம்பரமா ட்ரஸ் பண்ணிக்கணுமா\nஇது யாருன்னு எனக்கு தெரியும். எவ்ளோ கிறுக்கினாலும் சொல்ல மாட்டேன்.\nஏங்க இதுக்கு என் பேரு தானா கெடச்சது.... யாராச்சும் அருண் உண்மை சம்பவம்ன்னு கமெண்ட் போடுவாங்க பாருங்க.... :)\nஏங்க இதுக்கு என் பேரு தானா கெடச்சது.... யாராச்சும் அருண் உண்மை சம்பவம்ன்னு கமெண்ட் போடுவாங்க பாருங்க.... :)//\nசரி சரி விடு மச்சி இதெல்லாம் சகஜம்.\n//”சனியனே.... எழவு வீட்டுக்கு போகும்போது கூட இப்டி ஆடம்பரமா ட்ரஸ் பண்ணிக்கணுமா\nஹா ஹா ஹா :)\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//”சனியனே.... எழவு வீட்டுக்கு போகும்போது கூட இப்டி ஆடம்பரமா ட்ரஸ் பண்ணிக்கணுமா\nஇது யாருன்னு எனக்கு தெரியும். எவ்ளோ கிறுக்கினாலும் சொல்ல மாட்டேன்/////////////\nஆமா.. அடிச்சு கூட கேளுங்க அப்பவும் சொல்ல மாட்டாரு\n//”சனியனே.... எழவு வீட்டுக்கு போகும்போது கூட இப்டி ஆடம்பரமா ட்ரஸ் பண்ணிக்கணுமா\nதவறு அருண் மேல தான்....\n(அந்த அருண் நான் இல்லைங்கோ)\nஉண்மையை ஒத்துக்கிட்ட உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...\nஆனா....ஃபிஜித் தீவுகளில் இந்தியர் வீட்டு மரணங்களில் இப்படி சிம்பிளாத்தான் எல்லோரும் வருவாங்க. நான் முதல் சாவுக்கு நம்ம இந்திய ஸ்டைலில் கருப்புப்புடவை கட்டி முகத்தை சோகமா வச்சுக்கிட்டுப்போனேன்.\nஅங்கே பார்த்தா...... கொண்டாட்டமா இருந்தாங்க எல்லோரும்\nஇந்த கதையின் நாயகி மாதிரி ஆட்களும் இருக்காங்க...எழவு வீடும் சில அழுவது கூட அநாகரீமென்று மெளனம் சாதிப்பது ஒரு கலாச்சாரமாகவும் இருக்கு இந்திரா..\nஎன்ன விட்டு போயிட்டயே ராசாவே...\nஅப்படி எல்லாம் அலறத பாக்கறது ரொம்ப கம்மியாதான் ஆய்ட்டு..:(\n(இப்புடி ஸ்மைலி போட்டா 1000 ரூவா அனுப்புவீன்களா அக்கவுண்டு நம்பர் தரட்டுமா\nஇப்டி எடக்குமடக்கா கேள்வி கேக்குறவங்களுக்கு 2000 ரூபாய் அபராதம்\n//கமெண்ட் மட்டும் போடுறவன் said...\nஎழவு வீட்டுக்கு போகும் போது எப்படிங்க போகனும்.\nஅதுக்கு எதாவது dress code இருக்கா.\nஎங்க அம்மாவோட பேரும் இந்திராதான்.//\nஉங்க பெயரை “சம்மந்தமில்லாத கமெண்ட் போட்றவன்“னு வைக்கணும்னு நெனக்கிறேன்..\nஇந்தப் பதிவு நகைச்சுவையாக எழுதப்பட்டதுங்க.. ஒருவேளை அது தவறாகப் புரியப்பட்டிருக்கலாம்..\nவார்த்தைக்கு வார்த்தை சிம்பிளா கிளம்பணும்னு சொல்லிக்கிறதுலயே நமக்குத் தெரியுமே.. அவங்களுக்கு ஏற்கனவே போகப்போகும் இடம் தெரியும்னு..\n//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஇது யாருன்னு எனக்கு தெரியும். எவ்ளோ கிறுக்கினாலும் சொல்ல மாட்டேன்.//\nம்ம்ம்.. அந்த பயம் இருக்கட்டும்..\nஏங்க இதுக்கு என் பேரு தானா கெடச்சது.... யாராச்சும் அருண் உண்மை சம்பவம்ன்னு கமெண்ட் போடுவாங்க பாருங்க.... :)//\n“இது உண்மை சம்பவம் அல்ல“னு அருண் போட சொன்னாருனு எழுதிடலாமா\n//”சனியனே.... எழவு வீட்டுக்கு போகும்போது கூட இப்டி ஆடம்பரமா ட்ரஸ் பண்ணிக்கணுமா\nஹா ஹா ஹா :)//\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//”சனியனே.... எழவு வீட்டுக்கு போகும்போது கூட இப்டி ஆடம்பரமா ட்ரஸ் பண்ணிக்கணுமா\nஇது யாருன்னு எனக்கு தெரியும். எவ்ளோ கிறுக்கினாலும் சொல்ல மாட்டேன்/////////////\nஆமா.. அடிச்சு கூட கேளுங்க அப்பவும் சொல்ல மாட்டாரு\nஎட்றா அந்த அருவாள... பிடிங்கடா அந்த ரமேஷ..\nஏங்க இதுக்கு என் பேரு தானா கெடச்சது.... யாராச்சும் அருண் உண்மை சம்பவம்ன்னு கமெண்ட் போடுவாங்க பாருங்க.... :)//\nசரி சரி விடு மச்சி இதெல்லாம் சகஜம்.//\nஆமா அருண்.. அடுத்த பதிவுல கூட கார்த்திக்குமார்னு ஒரு கதாபாத்திரம் இருக்கு.\n//”சனியனே.... எழவு வீட்டுக்கு போகும்போது கூட இப்டி ஆடம்பரமா ட்ரஸ் பண்ணிக்கணுமா\nபுஷ்பாகிட்ட அருண் தான் கேக்குறாரு..\nஎழவு வீட்டுக்கு தான் போறோம்ங்கற அந்த “எழவ” சொல்லி தொலைச்சா தான் என்ன\nஇப்படி நிறைய பேர் இருக்காங்க... ஹ்ம்ம்.. என்னத்த சொல்றது\nஉண்மையை ஒத்துக்கிட்ட உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...//\nகற்பனைக் கதைங்கிற உண்மைய ஒத்துக்கிட்டத தான சொல்றீங்க..\nதவறு அருண் மேல தான்....\n(அந்த அருண் நான் இல்லைங்கோ)//\nஇந்த கதையின் நாயகி மாதிரி ஆட்களும் இருக்காங்க...எழவு வீடும் சில அழுவது கூட அநாகரீமென்று மெளனம் சாதிப்பது ஒரு கலாச்சாரமாகவும் இருக்கு இந்திரா..//\nஆனா....ஃபிஜித் தீவுகளில் இந்தியர் வீட்டு மரணங்களில் இப்படி சிம்பிளாத்தான் எல்லோரும் வருவாங்க. நான் முதல் சாவுக்கு நம்ம இந்திய ஸ்டைலில் கருப்புப்புடவை கட்டி முகத்தை சோகமா வச்சுக்கிட்டுப்போனேன்.\nஅங்கே பார்த்தா...... கொண்டாட்டமா இருந்தாங்க எல்லோரும்\nஎன்ன விட்டு போயிட்டயே ராசாவே...\nஅப்படி எல்லாம் அலறத பாக்கறது ரொம்ப கம்மியாதான் ஆய்ட்டு..:(//\nஅது இழப்பை ஏற்றுக்கொள்பவரின் மனப்பக்குவத்தைப் பொறுத்தது சிவா\nஎழவு வீட்டுக்கு தான் போறோம்ங்கற அந்த “எழவ” சொல்லி தொலைச்சா தான் என்ன\nஇப்படி நிறைய பேர் இருக்காங்க... ஹ்ம்ம்.. என்னத்த சொல்றது\nஅவர் சொல்லிருப்பார்ங்க.. அவங்க சிம்பிளா கிளம்பினதுலருந்தே தெரியலயா\nமேற்குலகில் கல்யாணம், மற்றும் சாவு வீட்டிற்கு செல்லும் பொழுது நேர்த்தியாகதான் ஆடை அணிந்து செல்ல வேண்டும். ஹாலிவுட் படங்களில் பார்ப்பது போல, கருப்பு நிற கோட் சூட்டில் செல்ல வேண்டும்.\nபுருஷன் வீட்டுல இருந்து வெளியில் போனா எங்க போறீங்கனு கேட்கும் தாய்மார்களே... புருஷன் போன் பண்ணி வெளியில போறோமுனு சொன்னா... எந்த இடத்துக்கு போறோமுனு கேட்க கூடாதா\nஆண்கள் எங்களுக்கு தான் புத்தி இல்லனா.. பெண்கள் உங்களுக்குமா\nஒகோ... சமீபத்தில் உங்கள் வாழ்வில் நடந்த நிகழ்வா இது\nஅத தலைப்பிலயே சொல்லிட்டேனே அண்ணாத்தை..\nமேற்குலகில் கல்யாணம், மற்றும் சாவு வீட்டிற்கு செல்லும் பொழுது நேர்த்தியாகதான் ஆடை அணிந்து செல்ல வேண்டும். ஹாலிவுட் படங்களில் பார்ப்பது போல, கருப்பு நிற கோட் சூட்டில் செல்ல வேண்டும்.//\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..\nபுருஷன் வீட்டுல இருந்து வெளியில் போனா எங்க போறீங்கனு கேட்கும் தாய்மார்களே... புருஷன் போன் பண்ணி வெளியில போறோமுனு சொன்னா... எந்த இடத்துக்கு போறோமுனு கேட்க கூடாதா\nஆண்கள் எங்களுக்கு தான் புத்தி இல்லனா.. பெண்கள் உங்களுக்குமா\nஒகோ... சமீபத்தில் உங்கள் வாழ்வில் நடந்த நிகழ்வா இது\nஅவங்க வார்த்தைக்கு வார்த்தை சிம்பிளா இருக்கணும் சிம்பிளா இருக்கணும்னு சொல்லிக்கிறதுலயே தெரியலயா வாசன் அவங்களுக்கு எங்க கிளம்பிட்டு இருக்கோம்ணு நல்லாவே தெரியும்..\n//ஆண்கள் எங்களுக்கு தான் புத்தி இல்லனா//\nஉங்க தன்னடக்கத்தை நான் பாராட்ரேன் வாசன்..\nகில்லாடிங்க நீங்க ...ஒரே நேரத்துல ரெண்டு பயலுகளா கோர்த்து விட்டிங்களே \nஆனாலும் அவங்க அழகுபடுத்திக்க நினைக்கிறது தப்பில்லையே\n டாலர் வச்சது வேணாம்.. க்ராண்டா இருக்கும். சாதாரண செயின் போடலாம். அதுவும் ரெண்டு வேணாம்.. தாலி செயின் இருக்குறதுனால ஒன்னு மட்டும் போட்டுக்கலாம். அது தான் சிம்பிளா இருக்கும்”//\nஎப்பூடிஎல்லாம் சிம்பிளா இருக்காங்க ..\n//”சனியனே.... எழவு வீட்டுக்கு போகும்போது கூட இப்டி ஆடம்பரமா ட்ரஸ் பண்ணிக்கணுமா\nஅட ச்சே .. என்னங்க இது .. இவ்ளோ சிம்பிள் ஆ ரெடி ஆனா கூட இப்படி கத்துறாங்க ..\nசும்மா போட்டத போட்டபடி போகவேண்டாம் எழவு வீட்டை பற்றி மேலும் தகவலுக்கு http://paadhasaary.blogspot.com/\np.s: ஸ்மைலி மட்டும் போடலை :-)\nசிம்பிள்ah சொல்லீடீங்க இந்திரா.. :) உங்க கதைகள் எல்லாம் கொஞ்சம் படிசுடதலா தலைப்பும் பாதி படிச்சதும் கொஞ்சம் உசாரா ஆயிட்டேன்.. ஹி.ஹி.ஹி.ஈ..... இனி நன் ஏமாற மாட்டேன் :)\nகணவன்-மனைவி உறவு பலப்பட சில ஆலோசனைகள்..\nமின்சாரம் எப்படி உருவாகிறது – ஒரு அறிவியல் தகவல்.. (வீட்ல தான் கரெண்ட் இல்ல.. பதிவுலயாவது இருக்கட்டுமே..)\nநல்லாருப்போம்.. நல்லாருப்போம்.. எல்ல்ல்லாரும் நல்ல...\nகாதல் கடிதம் – தொடர்பதிவு அழைப்பு\nஎங்க வீட்டு மீசைக்காரனுக்குப் பிறந்தநாள்..\nநீ அழையாத என் கைபேசி..\nபதிவுகள் அதிக ஓட்டுகள் பெற சில டிப்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalakalkalai.blogspot.com/2009/08/", "date_download": "2018-07-19T13:24:39Z", "digest": "sha1:UOZUPJRQZB5P5I3U4PD3FRDLBPV2E3TY", "length": 52833, "nlines": 208, "source_domain": "kalakalkalai.blogspot.com", "title": "வடலூரான்: August 2009", "raw_content": "\nகணிணி பயன்படுத்துவோருக்கு ஓர் எச்சரிக்கை\nயார்யார் அதிகமான நேரம் கணிணிகளை பயன்படுத்துகிறார்களோ, அவர்கள் கவணிக்கவேண்டிய முக்கியமான தகவல் இது\nகீபோர்ட்டையும் மவுசையும் சரியான உயரம் மற்றும் திசையில் பயண்படுத்த தவறினால் \"கார்பல் டனல் சின்ட்ரோம்\" (Carpal Tunnel Syndrome)எனும் அறுவை சிகிச்சைக்கு உள்ளாக நேரிடும் அபாயம் உள்ளது.\nகீழே தொகுக்கப்பட்டுள்ள படங்கள் கார்பல் டனல் சின்ட்ரோம் துன்பத்துக்கு ஆளான ஒருவரின் கை அறுவைச் சிகிச்சை புகைப்படங்கள்\nகார்பல் டனல் சின்ட்ரோம் வராமல் தடுக்க, கீபோர்ட் மற்றும் மவுஸ்சை பயன்படுத்தக்கூடிய சரியான வழிமுறைகள்..\nகார்பல் டனல் சின்ட்ரோம் வராமல் தடுக்க, கைகளுக்கான பயிற்சி முறை படங்கள்\nஇதை மற்ற நண்பர்களுக்கும் அனுப்பி எச்சரிக்கை செய்யுங்கள்... நன்றி\nLabels: எச்சரிக்கை, கார்பல் டனல் சின்ட்ரோம்\nசில கேள்விகளும்.. கோலிவுட்டின் பதில்களும்\nநான் பட்டணத்தில் வசிக்கும் அழகான ஹீரோவிக்கு அம்மா. அவனை திரும்ப கிராமத்துக்கு வரவழைச்சு, கிராமத்து பெண்ணை காதலிக்க வைக்கனும். அவன் இங்க வரமாட்ரான்.. அவனை கிராமத்துக்கு வரவழைக்க என்ன செய்யனும்\nரொம்ப சிம்பிள்.. ஒரு தந்தி அடிக்கனும் \"அம்மா சீரியஸ் உடனே வா\". தந்திய பார்த்து வந்தவுடனே, \"டேய், என் பேர குழந்தைங்கள பாக்காம என் உயிர் போகாதுடா\" ன்னு ஒரு பிட்ட போடு. பாக்கி விஷயத்த நம்ம ஹீரோயின் பார்த்துப்பா.. அப்புறம் என்ன ஒரு காப்பாத்துற சீனு.. இரண்டு குத்துபாட்டு... சண்டை.. சுபம்\nநான் ஒரு ஹீரோ, என்னை யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி மாறுவேஷம் போடனும். ஏதாவது ஐடியா குடுங்க..\nஉங்களை கண்டுபிடிக்க முடியாதபடி மாத்த பல வழிகள் இருந்தாலும்.. நான் உங்களுக்கு ரெக்கமண்ட் பண்றது என்னன்னா.. \"கருப்பு கூலிங்கிளாஸ் போட்டுட்டு, தலையை சீவாமல் கலைச்சி விட்டுட்டீங்கன்னா\" உங்க அம்மாவே எதிருல வந்தாலும் கண்டுபிடிக்க முடியாதுவே இன்னம் கொஞ்சம் கஷ்டமா டிரை பண்ணனுமா இன்னம் கொஞ்சம் கஷ்டமா டிரை பண்ணனுமா \" மீசையை எடுத்துட்டு, கேப் போட்டா போதும்\" உங்க டைரக்டர்ராலையே கண்டுபிடிக்க முடியாது\n கண்டிப்பாக பதில் வேண்டும். ஹீரோயினை பாம்பு கடித்துவிட்டது, இப்ப நான் ஹீரோவாக என்ன செய்ய வேண்டும்\nபயப்பட வேண்டாம். பாம்புகள் விஷத்தை ஏற்ற மட்டும் செய்யாது, திரும்பவும் விஷத்தை உறியும் சக்தி கொண்டது. நீங்க திரும்ப விஷத்தை எடுக்க வைக்க செய்ய வேண்டியது என்னன்னா.. நல்ல உயரமான மலையில் ஏறி நின்று பாம்பை புகழ்ந்து பக்தி பாடல் ஒன்றை பாடனும் இப்ப பாம்புக்கு இரண்டுல ஒரு முடிவு எடுக்கனும். ஒன்னு மலையில ஏறி வந்து பாடுற உங்கள போடனும். இல்லனா, விஷத்தை திரும்ப ஊறிஞ்சிட்டு ஓடனும். பாம்பு மலை மேல ஏறி வந்து உங்களை கடிக்க சோம்பேறிதன பட்டு, விஷத்தை திரும்ப எடுத்துடு்ம். எப்புடி ஐடியா\nஹீரோயின் பெண்களுக்கான ஹாஸ்டலில் தங்கியிருக்கிறாள். ஹீரோ அவளை காதலிக்கிறதால.. யாருக்கும் தெரியாமல் ஹீரோயினை சந்திக்கறது எப்படி\nரொம்ப ஈசியான கேள்விதான். கடைக்கு போய் ஒரு பர்தா வாங்கி போட்டுகோங்க.. நேரா ஹாஸ்டலுக்கு போங்க. நீங்க 6 அடிக்கு மேல இருந்தாலோ, கையில.. காலுல நிறைய முடி இருந்தலோ, கவலப்படாதிங்க.. யாரும் உங்களை கவனிக்க மாட்டாங்க எக்ட்ரா பிட்டிங்ஸ் பத்தி நான் சொல்ல தேவையில்லைன்னு நினைகிறேன்..\nநான்தான் படத்தில் ஹீரோவோட தங்கச்சி. எனக்கு கல்யாணம் நடக்க.. நான் எந்த வகையான ராசிகல் மோதிரம் அணிய வேண்டும்\nராசிக்கல் எல்லாம் ஒரு மேட்டரே இல்ல.. எப்படியா இருந்தலும் உங்களை ஒருத்தவன் ரேப் பண்ணிடுவான் கவலப்படாதிங்க ரேப் பண்ணிட்டு கல்யாணம் பண்ண முடியாதுன்னு உங்க அண்ணன்கிட்ட சவால் வேற விடுவான். அப்புறம் என்ன ரேப் பண்ணிட்டு கல்யாணம் பண்ண முடியாதுன்னு உங்க அண்ணன்கிட்ட சவால் வேற விடுவான். அப்புறம் என்ன அண்ணன் பொங்கி, அவனை கும்மி.. எது எப்படியோ.. உங்களுக்கு கடைசியல கல்யாணம் நடக்கும் அவ்வளவுதான்\nஎன்னுடைய கார் ஹய்வே ரோட்டுல ரிப்பேராயிடுச்சு. இப்ப நா அதை எப்படி சரி பண்றது\nஇந்த மாதிரி நேரத்துல.. ஒரே ஒரு தீர்வுதான் இருக்கு. அது... ரேடியேட்ர்ல தண்ணி ஊத்துனா சரியாகிடும். இப்ப நீங்க டிக்கியில இருக்குற வாட்டர் கேனை எடுத்துகிட்டு, உங்களுக்கு புடிச்ச திசையில போங்க.. கண்டிப்பா அங்க ஒரு அருவியும், அந்த அருவியில குளிச்சிகிட்டே பாட்டு பாடுற ஒரு அழகான பொண்ணும் இருக்கும்\nநான் ஹீரோயினா நடிக்கிறேன். குளிக்கும் சீனில் எப்படி நடிப்பது என்று எனக்கு உங்கள் ஆலோசனை தேவை\nஇது கொஞ்சம் பிரைவசியான மேட்டர்தான்.. இருந்தாலும் நீ்ங்க கேட்கறீங்கன்னு சொல்றேன். உடம்பை சுத்தி புடவையோ, டவல்லோ கட்டிக்கனும். ஷவர்ல குளிக்கும்போது புடவையோ, டவல்லோ படாத இடங்களுக்கு சோப்பு போடனும் அவ்வளவுதான்\nநான் வில்லன் நடிகராக ஆக ஆசபடுறேன். உங்களுடைய அட்வைஸ் வேனும் எனக்கு.. குடுப்பீங்களா\n முதல் சீனில் இருந்து.. யாரை பார்த்தாலும் முரைக்கனும், அள்ளக்கைகளை அப்பபப்ப அறையனும், \"ஹேய்.. ஏய்.. ஏயயய்ய்ய்ய்ய்\"ன்னு சம்பந்தம் இல்லாம சவுண்டு விடனும், குறிப்பா ஹீரோ எத்தனை தடவை அடிச்சாலும்.. வலிக்காத மாதிரியே திரும்ப போய் அவங்கிட்ட அடிவாங்கனும், கடைசியா.. \"திருந்தனும்\" இல்லன்னா.. \"செத்துபோகனும்\". அவ்வளவுதான் பாஸ்\nநான் ஒரு ஏழை ஹீரோ. ஆனா.. வில்லன்களை நம்ப வச்சி பழிவாங்க, நான் பணக்காரன் போல் ஆக்ட் குடுக்கனும். ஐடியா ப்ளீஸ்\nமுதல்ல நீங்க துபாய் வடிவேலு போட்ட ஷைனிங் துணியில சட்டை தச்சி போட்டுகிட்டு, முட்டிய தொடுற மாதிரி கோட் போட்டுகனும். அப்புறம் மூஞ்சை மறைக்கிற மாதிரி கண்ணாடியும், காலுக்கு சம்பந்தமே இல்லாத ஷூவையும் போட்டுகனும். சையிடுல எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் மாதிரி.. மண்டைக்கு லைட் கலர், கையில 9 விரலுக்கு கிளிட்டரிங் மோதிரம், எருமை மாட்டு சங்கிலி போல ஒன்னு கழுத்துல போட்டுக்கனும். கூடவே.. லெப்ட் சைட் இரண்டு பேரு, ரைட் சைட் இரண்டு பேரு,(கண்டிப்பா அதுல 2 பேரு நீக்ரோவா இருக்கனும்) டிப்-டாப்பா நடந்து வரனும். எல்லாரோட காதுலேயும் செவிட்டு மிஷின் மாதிரி ஓயரை காதுல சொருகியிருக்கனும். வில்லன்கிட்ட பேசுறப்ப.. ஈரோப்காரன் கேட்டா செத்துபோற லெவலுக்கு இங்கிலிபீசு பேசுனா.. நீங்களும் மல்டி மில்லனியர்தான்\n(எழுதறத்துக்கு இன்னும் நிறையா இருந்தாலும்.. டைப் அடிக்க கை வலிக்குதுன்னு உண்மைய சொல்லாம, உங்க பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்பலன்னு பொய் சொல்லி முடிச்சிகிறேனுங்கோ\nLabels: கேள்விபதில், கோலிவுட், மொக்கை\nPhishing-ன்னா என்னன்னு தெரியுமா பாஸ்\nCredit Card வைத்திருக்கும் எல்லோரும் அவசியம் தெரிஞ்சிக்க வேண்டிய ஒரு அடிப்படை விஷயத்தை பத்திதான் சொல்லபோறேன்...\nகம்ப்யூட்டர் உலகில், பெரும் இம்சையாக எழுந்துள்ள இந்த க்ரிடிட் கார்ட் குறித்த ரகசியங்கள் திருடும் பக்கா திருட்டு, இப்போ சர்வதேச குற்றப்புலனாய்வு துறையினருக்கே (சக்திவேலை நினைக்க வேண்டாம்) சவாலாக கிரிமினல் செயற்பாடாக உருவெடுத்திருக்கிறது.\nCarding, Phishing, Phreaking என்று பல பெயர்களில் இந்த தகவல் திருட்டு நடக்குதுங்க. ஃபிஷ்சிங்- ன்னா தூண்டில் போட்டு, தூண்டிலைக் கவ்வும் மீன்களைப் பிடிக்குறதுக்கு, Phishing -ங்ன்னா அதேபோல தூது அனுப்பி, அந்தத் தூதை உண்மையென்று நம்பும் இ.வா. க்களை பிடிப்பது.. அம்புட்டுதேன்\nஇப்ப உங்களுக்குப் புரிஞ்சிருக்குமுன்னு நினைகிறேன். க்ரிடிட் கார்ட் இப்ப எல்லோரும் பொதுவாக ஆன்லைன் இன்டர்நெட்ல பயன்படுத்துறதுனால , அதையே சாக்கா வைச்சிகிட்டு, இந்த திருட்டில் தினமும் பல ஆயிரம் திருட்டு பசங்க.. இத ஒரு பொழப்பாக்கி கை நிறையா சம்பாரிகிறானுங்க\nநாம் கொடுக்கும் இரகசியத் தகவல்களைப் பெறும் வங்கிகள், நிறுவனங்கள், மென்வலை வர்த்தகம், அரசுயந்திரங்கள் நிலையங்களுடன் நாம் பரிமாறும் பலவித தனிப்பட்ட தகவல்களை இவர்கள் திருடுகிறார்களா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால் உண்மை அதுயில்லை. நாம் அவர்களுக்கு வழங்கும் தகவல்கள், தகவல்களாகவே செல்லாமல், அவை திரிக்கப்பட்டு ‘encrypted’ வடிவில் செல்வதால், அந்தத் தகவல்களை அவ்வளவு சுலபமா யாரும் திருடிவிடமுடியாது.\nஆனால், இப்படி ரகசியமாகப் பரிமாறப்படும் தகவல்களை, பரிமாறுபவர்களிடமிருந்து ஏமாற்றிப் பெற்றுக்கொள்ளுவதற்காக மென்வலைத் திருடர்கள் உருவாக்கி வைத்திருக்கும் மாற்றுத் திட்டமே இந்த ‘phishing’ என்ற சதிவலைத் திட்டம்.\nஉதாரணமாக.. சரவணன் என்பவர் ஆன்-லைன் வசதியைப் வைத்து, இன்டர்நெட் மூலமா அவரோட வங்கியில் தொடர்பை ஏற்படுத்தி கொள்கிறார். முதற்தடவை சரவணன் தனது கணக்கை ஆன்-லைன்ல் ஆரம்பிக்கும்போது தனது பிரத்தியேக தகவல்கள் அனைத்தையும், வங்கிக் கடனட்டை ரகசிய நம்பர், முடியும் காலம் போன்ற அனைத்தையும் ‘ஆன்-லைன்’ பத்திரத்தில் நிரப்புறார். இவை அனைத்தும் தங்களுக்குக் கிடைத்து, எல்லாம் சரியாக இருப்பதாக அந்த வங்கியிலிருந்து, சரவணனின் ஈமெயில் முகவரிக்கு ஒரு பதிலும் வருகிறது. வங்கி அனுப்பிய பதிலைப் பார்த்து, சரவணன் திருப்தியடைகிறார். அன்றிலிருந்து சரவணன் தனது வங்கியுடன் அவ்வப்போது ‘ஆன்-லைன்’ல் பணப்பரிமாற்றம், பணம் செலுத்துவது மற்றும் இதர அனைத்து வங்கி சேவைகளையும் பயன்படுத்துகிறார்.\nஇந்த விஷயம் வரை எந்தத் தவறும் பாதிப்பும் இதுவரை சரவணனுக்கு ஏற்படலை.\nஎல்லாம் ஈசியாவும், பாதுகாப்பாகவும் நடைபெறுவதாய் சரவணன் மகிழ்ச்சியுடன் இருக்கிறார். வழக்கம் போல ஒரு நாள் சரவணன் தனது ஈமெயில்களைப் பார்வையிடுகிறார். வங்கியிலிருந்து ஒரு ஈமெயில் வந்திருக்கிறது. எல்லா ஈமெயில்களைப் போன்று இந்த ஈமெயிலையும் திறக்கிறார் சரவணன். வங்கியிலிருந்து வந்துள்ள இந்த ஈமெயிலில் நட்புடன் கூடிய ஒரு அவசர அழைப்பு. அது என்னவென்றால்... \"நண்பர் சரவணன் அவர்களே, தங்களது பிரத்தியேக தகவல்களை நாங்கள் திரும்ப உறுதி செய்துகொள்ள விரும்புகிறோம். இன்னும் 5 நாட்களுக்குள் தங்கள் தகவல்களை கீழுள்ள கட்டங்களில் நிறைத்து ஈமெயில் பண்ணவும். 5 நாட்களுக்குள் ஈமெயில் மூலம் பதில் தராவிட்டால், உங்களுடைய ‘ஆன்-லைன்’ வங்கிச்சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும்\" என்று அந்த ஈமெயிலில் எழுதியிருக்கும்.\nஈசியா உக்கார்ந்த இடத்திலேயே ‘ஆன்-லைன்’ வசதியை அனுபவித்துக்கொண்டிக்கும் சரவணனுக்கு, இந்த வசதி நிறுத்தம் பெரும் சிரமமான ஒன்றாக அமைந்துவிடலாம் என்பதால், சரவணன் உடனடியாகவே அந்த ஈமெயில் மூலம் அனைத்து விபரங்களையும் பதில் ஈமெயிலாக அனுப்புகிறார். ஆனால் பாவம் சரவணன்... இங்கேதான் இந்த ‘phishing’ திருட்டர்கள் விரித்த வலையில் விழுந்துவிடுகிறார்.\nஉண்மையில் நடந்தது என்னன்னா.. வங்கி அனுப்பும் அதே ஈமெயிலைப் காப்பி செய்து, அவர்களது ‘லோகோ’, அவர்களது பெயர், அவர்களது முகவரி உட்பட, அப்படியே அவர்களது கடிதம் போன்று ஈமெயிலில் தயாரித்து, தங்களது இரகசிய ஈமெயில் ஊடாக பல ஆயிரம் பேருக்கு இந்த ஈமெயிலை அனுப்பி விடுகிறார்கள் திருடர்கள். தங்களது ஈமெயில் முகவரியை மறைத்து, வங்கி முகவரி போன்ற ஒரு முகமூடி முகவரியை உருமாற்றி, இந்த ஈமெயில் அனுப்பப்படுவதால்.. பெறுனர் இந்த ஈமெயில் யாரிடமிருந்து வந்தது என்பதைப் பார்க்க மறந்துவிடுகிறார்.\nஇப்போது சரவணன்அனுப்பிய பதில், திருடர்களிடம் சென்றுவிடுகிறது. சரவணனின் தகவல் கிடைத்து, 3 நிமிடங்களுக்குள், அவரது க்ரிடிட் கார்ட் பதம்பார்க்கப்படுகிறது. கடன் அட்டையில் பெறக்கூடிய ஆகக்கூடிய தொகை, பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள ஏதோ ஒரு சந்தையில் காசாக்கப்படுகிறது\nமேலே உள்ள படங்கள் பிரபல நிறுவனங்களின் பெயரை வைத்து ஏமாற்றிய Phishing நகல்கள்\nஆக, இணையத்தில் அல்லது ஈமெயிலில், உங்களது க்ரிடிட் கார்ட் விபரங்கள், தனிப்பட்ட SIN கார்ட் மற்றும் கடவுச்சொற்கள் (Password) போன்றவற்றை எக்காரணம் கொண்டும் குடுக்காதீர்கள். அப்படி வழங்கும்படி கேட்டால்... கேட்ட வங்கியோ, நிறுவனத்தையோ தொலைபேசியில் அழைத்து அல்லது ஒரு சிறிய ஈமெயில் தகவல் அனுப்பி, அவர்கள் கேட்ட விபரம் உண்மையா என்பதை உறுதி செய்யுங்கள்.\nஇதுபோல் போலி முகவரி உங்கள் வின்டோவில் வராமல் தடுக்க, இன்டர்நெட் எக்ஸ்ப்லோரர் 7 பயன்படுத்த வேண்டும். பின்னர் Phishing Filter-ரை அமுல்படுத்தவேண்டும். மேலும் விபரங்களுக்கு படத்தின் மேல் க்ளிக் செய்யவும்\nஉலக கணிப்புகளின்படி, வருடாவருடம் திருடர்களிடம் ஏமாறுவோர் தொகை அதிகரிப்பதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. கடலில் பல ஆயிரம் மீன்கள் உலாவுகின்றன. நாம் தூண்டில் போடுவது குறிப்பிட்ட ஒரு மீனுக்கு அல்ல, ஏதாவது ஒன்று அகப்படும் என்றுதானே இதே நிலைதான் இணையத்திலும். திருடர்கள் திருட்டு ஈமெயில் தூண்டில்களை ஆயிரமாயிரமாய் வீசிவிட்டு, அகப்படுபவரின் தலையில் மிளகாய் அரைக்க காத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nLabels: Phishing, க்ரிடிட்கார்ட் திருட்டு, ப்ராட்\nஇதய நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிட்சைக்காக உதவி வேண்டி காத்திருக்கும் பதிவர் சிங்கை நாதன் எனும் செந்தில் நாதனுக்கு உதவும் உள்ளமிருப்பவர்கள் நண்பர் குசும்பன் எழுதிய இந்தப் பதிவைப் படிக்க வேண்டுகிறேன்\nகழியும் ஒவ்வொரு கணப்பொழுதும் அபாயகரமான நிலையில் செந்தில் நாதன் இருக்கிறார், நாம் கைகொடுத்து அவரை காப்பாற்றுவோம். அவர் விரைவில் நலம்பெறப் நம்மால் முடிந்த பொருள் உதவியினை செய்து.. பிரார்த்திப்போம்\nதமிழகம் மற்றும் சிங்கையில் செந்திலுக்கு உதவ நினைப்பவர்கள் கீழ்கண்ட அக்கவுண்ட்டுகளுக்கு தங்களால் இயன்ற பணத்தை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஅமீரகத்தில் செந்தில் நாதனுக்கு நிதியளிக்க விரும்புவோர் அல்லது பிற வகையான உதவிகளைச் செய்ய விரும்புவோர் கீழே குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.\nஆசிப் மீரான் - 050/6550245\nமிகவும் அவசரமாக, மிகவும் அத்தியாவசியமாக ஒவ்வொரு நொடிப்பொழுதும் உங்கள் உதவிக்கரத்தை எதிர்பார்த்திருக்கும் உறவுகளுக்கு உங்கள் தனிப்பட்ட உதவியாகவும் ஏதாவது செய்யுங்கள். செய்ய முடிவெடுத்தால் அதை அவசரமாகச் செய்யுங்கள்.\nLabels: உதவி, காத்தல், சக பதிவர்\nஎன்ன செய்வாங்க.. நம்மாளுங்க வெளிநாடுகளுக்கு போயிட்டு வந்தா அவங்க பண்ற அலப்பரைகளை பத்திதான் ஆராய்ச்சி பண்ணி கீழ எழுதியிருக்கேன். யாரை வைச்சுடா.. இதையெல்லாம் கண்டுபுடிச்சேன்னு நீங்க கேட்டா.. \"துபாயில் இருந்து குசும்பன்\", \"அமெரிக்காவில் இருந்து டேனியல்\", \"சிங்கபூரில் இருந்து பித்தன்\" ன்னு இவங்களை வச்சிதான் கண்டுபுடிச்சேன்னு சொல்ல மாட்டனனனனே\nஇது ஒரு சீரியஸ் பதிவு (இப்படி சொன்னாதான் சிரிப்பீங்கன்னு தெரியும்...)\n8 கையில மினரல் வாட்டரை வச்சிகிட்டே திரியிவாங்க... (அவங்க சுகாதாரமா இருக்காங்களளளாம்\n8 வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு லக்கேஜ் கொண்டு வந்த பேக்கில் உள்ள ஸ்டிக்கரை 4 மாசம் ஆனாலும் கிழிக்க மாட்டாங்க.. (10 லட்ச ரூபாய் லாட்டரி சீட்டு போல, பத்தரமா வச்சிகிட்டு என்ன பண்றாங்களோ\n8 கேபின் லக்கேஜ் பேக்கை, நம்ம ஊரு ரோட்டுல உருட்டிகிட்டு அல்லது தள்ளிகிட்டு போறதுக்கு முயற்சி செய்வாங்க.. (நம்ம ஊரு ரோட்ல கார் ஓட்டுரதே, சர்கஸ் சாகசம் மாதிரி.. இதுல இதுவேறையா\n8 குளிக்கவே தேவையில்லாத மாதிரி சென்ட்டு, டியோட்ரன்ட், பாடி ஸ்பிரே அடிச்சிகிட்டு அலையறது (பக்கத்துல நின்னு பேசறவங்களுக்கே.. மறுநாள்தான் அந்த வாசனையே போகும்னா பாத்துகோங்க\n8 கையேந்தி பவன்ல கூட கிரிடிட் கார்டை எடுத்து நீட்டுவாங்க... (மப்புல இல்ல, மேகம் தெளிவா இருக்கும்போதே\n8 சுத்தத்தை பத்தி அடிக்கடி மறக்காம கருப்பு எம்.ஜி.ஆர் போல பேசிகிட்டே இருப்பாங்க. ரோட்டு கடையில டீ சாப்டுட்டு, கப்பை கரைக்டா குப்பதொட்டியிலதான் போடுவேன்னு அடம் பிடிப்பாங்க (வீட்டுல சாப்பிட்ட தட்டை எடுங்கப்பா முதல்ல..)\n8 எதைவாங்கினாலும் திர்கம்ஸ்ல யோசிச்சி \"ஹேய்.. சாப்பாடு 2 திர்கம்ஸ்தான், வாவ்.. மட்டன் கிலோ 10 திர்கம்ஸ்தான்\"னு ராமானுஜர் ரேஞ்சிக்கு கணக்கு பண்ணுவாங்க.. (ஜெர்ரி கிங் கூட, புக் எழுதும்போது இப்டி யோசிச்சிருக்க மாட்டாரு, வாவ்.. மட்டன் கிலோ 10 திர்கம்ஸ்தான்\"னு ராமானுஜர் ரேஞ்சிக்கு கணக்கு பண்ணுவாங்க.. (ஜெர்ரி கிங் கூட, புக் எழுதும்போது இப்டி யோசிச்சிருக்க மாட்டாரு\n8 தும்மலோ.. கொட்டாவியோ.. வந்தா முடிச்சிட்டு \"எக்ஸ்சூஸ்மீ\" ன்னு சொல்றது... (அப்படி சொல்லும்போது நாம அவங்கள வடிவேலு ரேஞ்சிலதான் பார்போம்ங்கறது வேற விசயம்\n8 \"செளக்கியமா\"ன்னு கேக்காம.. \"ஹாய்\"ன்னு சொல்றது, \"லட்ச\"த்துக்கு பதிலா.. \"மில்லியன்ல\" சொல்றது, தயிருக்கு பதிலா.. \"யோகர்டு\"ன்னு சொல்றது, \"ஹய்வே\"க்கு பதிலா \"ஃப்ரீவே\"ன்னு சொல்றதுன்னு பீட்டருக்கே பீஸா குடுக்குற ரேஞ்சிக்கு பிரிப்பாய்ங்க (இந்த பாயின்ட் பெங்களூர் பீட்டர்களுக்கும் பொருந்தும் (இந்த பாயின்ட் பெங்களூர் பீட்டர்களுக்கும் பொருந்தும்\n8 சாப்பாட்டுல காரம், மசாலா அயிட்டங்களை தவிர்ப்பது. சாப்பிடறப்பவோ.. இல்லனா, சாப்ட்டு முடிச்ச அப்புறமோ.. கண்டிப்பா \"கோக்கோ (அ) பெப்சியோ\" இருக்கனுமுன்னு அடம்புடிக்கிறது (சுகாதாரம்..சுகாதாரம்ன்னு சொல்லிட்டு, டாய்லெட் ஆசிட்டை குடிங்கடே (சுகாதாரம்..சுகாதாரம்ன்னு சொல்லிட்டு, டாய்லெட் ஆசிட்டை குடிங்கடே\n8 சாதா ஹோட்டலுக்கு சாப்பிட போயிட்டு.. \"தாபா இருக்கா, ஃபப்பே சிஸ்டம் இல்லியா, குபாக்/குணாஃபா உண்டா\" ன்னு சப்ளையருக்கு கொலவெறியை கெளப்புறது (வீட்ல இதெல்லாம் கேட்டா, சுடுதண்ணியை சுட வைப்பாங்கன்னு தெரிஞ்சிதான்.. ஹோட்டல்ல இந்த அலப்பரை (வீட்ல இதெல்லாம் கேட்டா, சுடுதண்ணியை சுட வைப்பாங்கன்னு தெரிஞ்சிதான்.. ஹோட்டல்ல இந்த அலப்பரை\n8 வந்த ஏர்லைன்ஸ்ச பத்தி... அந்த ஃபிளைட்ல சீட்டு சரியில்ல, ஜன்னல் பக்கதுல உக்காரமுடியல, பணிபெண்னுக்கு முக்கு சப்பை, கஞ்சப்பசங்க.. சாப்பிட ஒன்னும் குடுக்கல, ன்னு வந்து சேர்ந்துட்டு 2 மாசமா கொறை சொல்லிகிட்டு சுத்துறது.. (யப்பா.. சாமீகளா பணம் டிராவல் பண்றதுக்கு மட்டும்தான், ஃபிளைடையே உங்க பேருக்கு எழுதி வைக்கல பணம் டிராவல் பண்றதுக்கு மட்டும்தான், ஃபிளைடையே உங்க பேருக்கு எழுதி வைக்கல\n8 கடைசியா ஆனா நங்குன்னு ஒன்னு...\nஎதை சொல்ல வந்தாலும்.. \"இப்படிதான் துபாய்ல...\", \"இப்படிதான் நான் சிங்கபூர்ல இருந்தப்ப... \" ன்னு ஆரம்பிப்பாங்க\n(மேலே உள்ளது பாதி அடியேனும் செய்வேன்னு.. யாராவது போட்டு குடுக்குறதுக்கு முன்னாடி, நானே ஒத்துகுறேன் மக்களே\nLabels: ஃபாரின் ரிட்டன்ஸ், பீட்டர்ஸ், மொக்கை\nரத்த ஜோசியம் (தலைப்பே டெரரா இருக்கு..)\nஜப்பானில் பிளட் குரூப்பை வைத்து ஆராய்ச்சி செய்து, மனிதர்களுடைய குணாதிசியங்களை கீழ் கானும்படி வகைப்படுத்தியுள்ளனர். நீங்கள் என்ன குணங்களை கொண்டவர் என்பதை காசு கொடுக்காமலையே தெரிஞ்சிக்கோங்க... (பின்னூட்டத்தில.. கிளி ஜோசியர் ரேஞ்சிக்கு கிளம்பிடாதீங்கப்பு\nO குரூப் - நீங்கள் தலைவராக கூடிய எல்லா திறமைகளும் கொண்டவர். நீங்கள் ஒரு காரியத்தை சாதிக்க வேண்டும் என்று நினைத்தால், எப்பேர்பட்டாவது அதை முடிக்காமல் விட மாட்டீர்கள்.. அவ்வளவு தன்நம்பிக்கை. நீங்கள் ஒரு வழிகாட்டியாகவும், நம்பிகையானவராகவும், அன்பானவராகவும் இருப்பீர்கள் உங்களிடம் உள்ள தீய குணங்கள் - பொறாமையும், தற்பெருமையும்\nA குரூப் - கட்டுக்கோப்பான, அமைதியை விரும்பும், குழுக்களாக பணி செய்யும் குணம் உள்ளவர் நீங்கள். நீங்கள் கூட்டு முயற்ச்சியே வெற்றியை தரும் என்று ஆணித்தனமாக நம்புபவர். அமைதியாக இருப்பதும், தன்மையாக பேசுவதும் இயல்பாக கொண்டவர் நீங்கள். உங்களிடம் உள்ள தீய குணங்கள் என்று பார்த்தால் - வளைந்து கொடுக்காததும், இறுக்கமாக இருப்பதும்தான்\nB குரூப் - நீங்கள் ஒரு தனிமை விரும்பி. யார் எதை சொன்னாலும்.. நீங்கள் என்ன முடிவு செய்கின்றீர்களோ, அதைதான் செய்வீர்கள். நேர்மையாக, கருணை, புதியவை புகுத்தல் ஆகியவை இயல்பாக கொண்டவர் நீங்கள்.. உங்களிடம் உள்ள தீய குணங்கள் என்றால் - உங்கள் கருத்தை.. அடுத்தவர் மீது தினிப்பது, விட்டுகொடுக்காததும் தான்\nAB குரூப் - நீங்கள் ஜாலியான ஆனால், கட்டுகோப்பான பேர்வழிகள். நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ, அங்கு கலகலப்பாக வைத்திருப்பீர்கள். உங்களிடம் பழகுவது மிகவும் சுலபம். உங்களிடம் உள்ள தீய குணங்கள் என்றால் - அலட்சியம் மற்றும், முடிவு எடுப்பதில் தடுமாற்றம்\n\"பார்த்ததிலேயே உனக்கு பிடித்த திரைப்படம் எது'' என்று நண்பர் கார்த்திக்கேயன் கேட்டபோது நான் சொன்னேன் - \"பார்த்ததில் பிடித்தது பல. ரசித்தது சில. ஆனால், என்னை வியக்க மற்றும் திடுக்கிட வைத்த படம், ஒன்றே ஒன்றுதான். என்ன படம் தெரியுமா'' என்று நண்பர் கார்த்திக்கேயன் கேட்டபோது நான் சொன்னேன் - \"பார்த்ததில் பிடித்தது பல. ரசித்தது சில. ஆனால், என்னை வியக்க மற்றும் திடுக்கிட வைத்த படம், ஒன்றே ஒன்றுதான். என்ன படம் தெரியுமா 2003ல் வெளியாகிய பார்க் சான்ஊக் இயக்கியிருக்கும் \"ஓல்டு பாய்\" என்ற கொரிய படம்தான்.\nஎதற்க்கு என்று தெரியாமலே 15 வருட சிறை வாசம், சிறையில் இருக்கும்போதே மனைவியின் மரணம் மற்றும் குழந்தையின் மறைதலும், ஏன்.. எதற்க்கு என்று கண்டுபிடிக்க, 5 நாட்கள் மட்டுமே விடுதலை. இதுபோல் முடிவு கொண்ட படம் இருக்குமா என்று நாம் சிந்திக்ககூட முடியாதபடி முடிவு, நாவடக்காமையினால் வரும் வினை, பழிவாங்குதலின் உச்சக்கட்ட வெறி என்று இயக்குனர் கதை சொல்லிய விதம் அசாதாரணமானது. இதுபோல் கதை தமிழில் நினைத்துபார்க்க முடியுமா\nமெமன்ட்டோ மற்றும் டெட்மேன் ஷூஸ் ஆகிய பழிவாங்குதல் வகை படங்கள் உலக அளவில் பேசப்பட்டாலும்.. முதல் இடத்தை பிடிப்பது \"ஓல்ட் பாய்\" மட்டுமே\nஒடஞ்ச சி.டி பீஸ்: இதே கதையை (முடிவை மாற்றி) ஹிந்தியில் சஞ்சய் தத் நடித்து \"ஜிந்தா\" என்று எடுத்தார்கள்... பார்த்துட்டு சி.டி யை ஒடச்சி போட்டுடேன்\nஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது.. கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை.\nமருத்துவமனையில், பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர். மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து \"அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா\" என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார்.\nவெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துகொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார். அப்பொழுதுதான் அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம் \" ஐ லவ் யூ அப்பா\".\n அதை மாற்றி எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ\nகலக்கல் பாகம் -1 படிக்க..\nLabels: கதம்பம், கலக்கல், காக்டெய்ல்\nலேட்டா எழுதினாலும், லேட்டஸ்டா எழுதுனது\nபிறந்தது, தவழ்ந்தது, உருண்டது, பெரண்டது எல்லாம் வடலூர். இப்ப ஆணி புடுங்குவது அமீரகம்.\nகணிணி பயன்படுத்துவோருக்கு ஓர் எச்சரிக்கை\nசில கேள்விகளும்.. கோலிவுட்டின் பதில்களும்\nPhishing-ன்னா என்னன்னு தெரியுமா பாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lkarthikeyan.blogspot.com/2015/05/blog-post.html", "date_download": "2018-07-19T13:16:29Z", "digest": "sha1:XJRIFHLPLDKPQDW7WAC4SNVGEU7GXTMP", "length": 6032, "nlines": 67, "source_domain": "lkarthikeyan.blogspot.com", "title": "கார்த்திக்கின் கிறுக்கல்கள்: தமிழரை வெற்றி பெற செய்யுங்கள்.", "raw_content": "கிறுக்கல்களை வாசிக்க வருகை தரும் நல் உள்ளங்களை, கார்த்திக் வருக வருக என வரவேற்கிறேன்.\nபுதிய தலைமுறை நேரலை வலைக்காட்சி\nதமிழரை வெற்றி பெற செய்யுங்கள்.\nஅன்பு நண்பர்களே...சாம்சோனைட் (இந்தியா கிளை) நிறுவனம் நடத்தும் கைபெட்டி வடிவமைப்பிற்கான இணையதள தேர்வில் எனது நண்பர் அவருடைய வடிவமைப்பை அனுப்பியுள்ளார்.\nஅந்த வடிவமைப்பு தேர்ச்சி பெற்றால், இந்தியாவில் விற்பனையாகும் அந்த நிறுவனத்தின் பெட்டிகளில் அவருடைய வடிவமைப்பே இடம் பெறும்.\nதிருவள்ளுவரை முன்னிலைப்படுத்தி அவர் இந்த படத்தை வடிவமைத்து இருக்கிறார்.\nபொய்யாமொழிப்புலவர் படம் மற்றும் வள்ளுவர் கோட்டம் படம் ஆகியவை இரண்டும் பிரதானமாக இருக்கும் திருவள்ளுவரின் படமும்,இந்தியா என்று தமிழிலும் வடிவமைக்கப்பட்ட அந்த வடிவமைப்பிற்கு உங்கள் வாக்குகளை பதிவு செய்யுமாறு அன்போடு வேண்டுகிறேன்....\nஇன்னமும் 7 (15-May-2015) நாட்கள் மிச்சமிருக்கிறது. அதற்குள் இப்பதிவை விரைவாக பரப்பி என்னுடைய நண்பரை வெற்றி பெற செயுமாரு வேண்டுகிறேன்.\nபதிவு செய்தது:- தமிழினம் ஆளும் பதித்த நேரம்:- 9:07 AM\nஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடல் வரிகள்\nயாரோ இவன் யாரோ இவன் [பாடல் வரிகள்]\nஇதயத்தை ஏதோ ஒன்று பாடல் வரிகள் [என்னை அறிந்தால் பாடல் வரிகள்]\nசங்கே முழங்கு பாடல் வரிகள்\nஉன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன் [ பாடல் வரிகள் -- டார்லிங் ]\nதொடு வானம் தொடுகின்ற நேரம் [பாடல் வரிகள் - அநேகன்)\nகூடமேல கூடவச்சு கூடலூரு போறவள [பாடல் வரிகள்]\nபோகும் பாதை தூரமில்லை பாடல் வரிகள் [பிசாசு பாடல் வரிகள்]\nகுறுக்கெழுத்து போட்டி - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.pagetamil.com/11145/", "date_download": "2018-07-19T13:19:23Z", "digest": "sha1:MNRRIJKXIBC5GNT3PPW2AH3HZI3AX6YM", "length": 10486, "nlines": 113, "source_domain": "www.pagetamil.com", "title": "புலிகளால்தான் யாழ் கோட்டைக்குள் இராணுவம் வந்தது; உடனடியாக போக முடியாது: ஆளுனர்! | Tamil Page", "raw_content": "\nபுலிகளால்தான் யாழ் கோட்டைக்குள் இராணுவம் வந்தது; உடனடியாக போக முடியாது: ஆளுனர்\nயாழ்ப்பாணம் கோட்டைக்குள் இராணுவம் இருக்க வேண்டியது அவசியமானது. ஏனெனில் விடுதலை புலிகளாலேயே வடக்கிற்கு இராணுவம் வர வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட்குரே தெரிவித்தார்.\nவடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது கோட்டைக்குள் இராணுவம் அனுமதிக்கப்பட்டமை தொடர்பாக எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்திலுள்ள கோட்டையில் ஆரம்பத்தில் போர்த்துக்கேயரும் பின்னர் டச்சுக்காரர்களும் பின்னர் ஆங்கிலேயரும் இருந்தார்கள். அவர்களை தொடர்ந்து இராணுவம் பின்னர் விடுதலைப் புலிகள் இருந்தார்கள்.\nதற்போது அங்கு இராணுவம் இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் குடாநாட்டுக்குள் போதைவஸ்த்து கடத்தல் அதிகரித்துள்ளது. போதைவஸ்தானது நாட்டுக்குள் கடல் வழியாகவே 80 வீதம் வருகின்றது. 10வீதம் விமானம் மூலமும், 10வீதம் துறைமுகம் ஊடாகவுமே நாட்டுக்குள் வருகின்றது. இதிலும் குடாநாட்டினூடாகவே இலங்கைக்குள் அதிகளவான போதைவஸ்த்து கடத்தல்கள் இடம்பெறுகின்றன.\nஇவை தவிர பல்வேறு இடங்களில் ஆயுதங்கள் மீட்கப்படுகின்றது. அண்மையில் இராமேஸ்வரத்திலும் பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டிருந்தன. எனவே இவற்றை கட்டுபடுத்த வேண்டுமானால் இராணுவம் கோட்டைக்குள் இருக்க வேண்டிய தேவையுள்ளது. நாட்டை பாதுகாக்க வேண்டுமானால் அதற்கு தேவையான இடங்களில் இராணுவம் இருக்க வேண்டும்.\nஆனால் சுதந்திரத்திற்கு பிறகு பொலிஸாரே இருந்தார்கள். அப்படியானால் எப்படி இங்கே இராணுவம் வந்தது. 30 வருட யுத்தம் காரணமாகவே இராணுவம் இங்கே வர வேண்டி ஏற்பட்டது. தற்போது யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் படிப்படியாக இராணுவம் வெளியேறி வருகின்றது. அதற்காக ஒரே நேரத்தில் வெளியேற்ற முடியாது.\nபொது மக்களது காணிகளை இராணுவத்திடம் இருந்து முழுமையாக விடுவிக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எண்ணமாகும். அதே போன்று சிவில் நடவடிக்கையில் இருந்து இராணுவத்தை நீக்க வேண்டும் என்பதுவும் அரசாங்கத்தின் எண்ணமாகும். அவற்றை படிப்படியாகவே செய்ய முடியும். தற்போது புதிதாக யாரையும் இராணுவத்திற்கு இணைக்கவில்லை. நாம் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும்.\nஇவ்வாறான நிலையில் இலங்கைக்குள் கொண்டுவரப்படுகின்ற போதைப் பொருட்களை கட்டுபடுத்த இராணுவம் கோட்டைக்குள் இருக்க வேண்டி தேவையுள்ளது என்றார்.\n125 கோடியுடன் கைதான சூசையின் உதவியாளர் சிறைச்சாலை சொகுசு வீட்டில்: விசாரணைகளை ஆரம்பித்தது நீதி அமைச்சு\nமுல்லைத்தீவில் 600 கிலோ மீன் மீட்பு\n13 மாத குழந்தைக்கு சாராயம் பருக்கிய தந்தை அடையாளம் காணப்பட்டார்\nகுற்றவாளிகளுடன் நெருங்கிப்பழகும் பொலிசார்; முதல்வர் குற்றச்சாட்டு: தமிழ் அதிகாரி மீது சீறிப்பாய்ந்த பொலிஸ் மா...\nபுதிய சின்னம் புதிய முன்னணி பேச்சு ஆரம்பம்\nஜி7: ரஷ்யாவை மீண்டும் இணைக்கக் கோரி ஆச்சர்யப்படுத்திய டிரம்ப்\nதந்தையின் அமைச்சில் பெரும் பதவி வகித்த மகன்: தூக்கியெறிந்த மைத்திரி\nமூன்று மாணவிகளும் துஷ்பிரயோகத்திற்குள்ளாகினர்; உறுதிசெய்தது மருத்துவ அறிக்கை: ஆசிரியருக்கு விளக்கமறியல்\nபாஸ்போர்ட் ஒப்படைக்கவில்லை : இரண்டாம் முறை கைதாகி கம்பி எண்ணும் மஹிந்தானந்த\nஉ.பி. சிறுமி பலாத்கார வழக்கு: பாஜக எம்எல்ஏ செங்கார் மீதான குற்றச்சாட்டு உறுதி\nஎன் கணவர் ஒரு செக்ஸ் வெறியர் – நடிகை பகீர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nadappu.com/palani-temple-statue-scam-former-commissinor-escape/", "date_download": "2018-07-19T13:49:33Z", "digest": "sha1:KMVG5AG5LZIUYUSYY7RCYK3DOTSMIUZ7", "length": 22682, "nlines": 155, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் பழநி கோயில் சிலை மோசடி விவகாரம் : முன்னாள் ஆணையர் தலைமறைவு.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nநீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்கள்தான் காரணம் : சிபிஎஸ்இ…\nவாக்குறுதியை நிறைவேற்றாத சோனியா: பிரதமர் மோடி குற்றசாட்டு…\n2019 நாடாளுமன்ற தேர்தல் பணி : அமமுக பொறுப்பாளர்கள் நியமனம்..\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தி.மு.க. முழு ஆதரவு : ஸ்டாலின்..\nசென்னை அண்ணா மேம்பாலம் கீழ் ரூ. 4 கோடி சிக்கியது….\nடிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு..\nமேட்டூர் அணையிலிருந்து விவசாயத்திற்கு நீர் : முதல்வர் திறந்து வைத்தார்..\nடி.டி.வி.தினகரன் வந்த வாகனங்கள் மீது கல்வீச்சு : ஆர்.கே நகரில் பரபரப்பு..\n10,11,12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு…\nபழநி கோயில் சிலை மோசடி விவகாரம் : முன்னாள் ஆணையர் தலைமறைவு..\nபழநி கோயில் சிலை மோசடி விவகாரத்தில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபால் தலைமறைவாகியுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nபழநி கோயிலில் உள்ள பழைமையான நவபாஷாண மூலவர் சிலைக்கு பதிலாக புதிய சிலை அமைக்க கடந்த 2004-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சில மாதங்களில் புதிய சிலை செய்யப்பட்டது. அந்தச் சிலை சில மாதங்களிலேயே நிறம் மாறிப்போனது. இதனையடுத்து அந்தச் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு லாக்கரில் வைக்கப்பட்டது. இந்தச் சிலை அமைக்க திருத்தணி முருகன் கோயிலிலிருந்து 10 கிலோ தங்கம் நன்கொடையாக வாங்கப்பட்டது.\nமேலும் பக்தர்கள் பலரும் நன்கொடை வழங்கியுள்ளனர். சிலை அமைத்ததில் முறைகேடு நடந்தது 14 ஆண்டுகளுக்குப் பிறகு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்தபதி முத்தையா மற்றும் இணை ஆணையர் ராஜா ஆகியோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். சிலை தயாரிப்புப் பிரிவில் இருந்த முன்னாள் அறநிலையத்துறை ஆணையர் தனபால், உதவி ஆணையர் அசோக் ஆகியோரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.\nஇதையடுத்து, முன்னாள் அறநிலையத்துறை ஆணையர் தனபாலிடம் விசாரணை நடத்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் இரண்டு முறை சம்மன் அனுப்பியுள்ளனர். தனபால் ஆஜராகாததால், அவரின் வீடு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை செய்து, தனபாலைத் தேடி வருகின்றனர். இந்நிலையில் தலைமறைவாகியுள்ள தனபாலை கைது செய்ய அனைத்து முயற்சிகளும் எடுத்து வருவதாகவும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்து சமய அறநிலையத்துறையில் உதவி ஆணையராகப் பணியில் சேர்ந்த தனபால், படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று அறநிலையத்துறையின் ஆணையராக கடந்த 2012-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அதன் பிறகு 2013-ம் ஆண்டு மே மாதத்துடன் பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டிய தனபாலுக்கு மூன்று ஆண்டு பணிநீட்டிப்பு அல்லது மறு உத்தரவு வரும் வரை ஆணையர் பொறுப்பில் இருப்பார் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது. அரசுத் துறைகளுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்தாம் ஆணையராக நியமிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், இந்து அறநிலையத்துறைக்கு, இந்து அறநிலையச் சட்டம் பிரிவு 9-ன்படி திருத்தம் மேற்கொண்டு கூடுதல் ஆணையரை ஆணையராகப் பதவி வகிக்கலாம் என்று திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி தனபால் ஆணையராக நியமிக்கப்பட்டார்.\nஆணையர் பொறுப்பில் இருந்த தனபால் மீது பல புகார்கள் முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்டது. திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அபகரித்து விட்டதாக கோயிலின் ஒரு தரப்பினர் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று மக்கள் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த முறைகேட்டிலும் தனபாலுக்குத் தொடர்பு இருப்பதாக ஒருசாரார் குற்றம் சாட்டினர்.\nதமிழகம் முழுவதிலும் சுமார் 1,000 கோயில்களில் வருடம் தோறும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்ற உத்தரவையடுத்து ஆகமவிதிப்படி திருப்பணி எதையும் முடிக்காமல் கும்பாபிஷேகம் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், ஜெயலலிதாவின் முக்கிய திட்டமான கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்திலும் அதிக முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக ஒழுங்காக தனபால் விசாரிக்கவில்லை என்றும் புகார் எழுந்தது. இதுகுறித்து நேரடியாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டது.\nமேலும், சென்னை தியாகராய நகரில் தனியாருக்குச் சொந்தமான கோயில் ஒன்று உள்ளது. அவரை தனபால் மிரட்டி கோயில் சொத்துகளை அரசுக்குக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அதில் பாதி பணத்தை எனக்குத் தர வேண்டும் என்று மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. கோயிலில் நேரடி நியமனத்தில் ஒவ்வொருவரிடமும் அதிக அளவில் பணத்தை வாங்கிக் கொண்டு பணி வழங்கியதாகவும் குற்றச்சாட்டு வந்தது.\nஅவருக்குப் பிடிக்காத இணை ஆணையர் 7 பேர் மூன்று ஆண்டாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். துணை ஆணையர் 2 பேர், உதவி ஆணையர் 2 பேர், ஆய்வாளர் 13 பேர், செயல் அலுவலர் 25 பேரை சஸ்பெண்ட் செய்ததாகவும் கூறப்படுகிறது. சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களும் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதினார்கள்.\nஅது மட்டுமல்லாமல் கோயில் நிலம் குத்தகையில் பெரிய அளவில் முறைகேடு நடந்ததில் இவர் பங்கு அதிகமாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் தனபால் மீது கூறப்பட்டது. இவரை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வந்தது. இதையடுத்து 2016-ம் ஆண்டு மே மாதம் வரை இருந்த தனபாலின் பணி நீட்டிப்பு அவசர அவசரமாக நீக்கப்பட்டு, அப்போதைய தமிழகத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறைச் செயலாளராக இருந்த எம்.வீரசண்முக மணி அறநிலையத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார்.\nபழநி கோயில் சிலை விவகாரத்தில் தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு தனபால் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில்; தற்போது தனபால் தலைமறைவாகியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக அறநிலையத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தனபால் மனுதாக்கல் செய்துள்ளார்.\nஇந்து சமய அறநிலையத்துறை பழநி கோயில் சிலை மோசடி\nPrevious Postகுளச்சல் மீனவர்களுக்கு ரூ. 5 லட்சம்: கமல்ஹாசன் அறிவிப்பு Next Postமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை..\nஇறுகும் பிடி – எறும்பென நசுங்குவாரா… எழுந்து நிற்பாரா கெஜ்ரிவால்\nஜோ ஜாக்சன் மரணம்- வசீகர வலியை மகனாகப் பெற்றவர்: மேனா.உலகநாதன்\nஅது இருண்ட காலமெனில் இது மருண்ட காலமா\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nகாரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது..\nகாரைக்கால் “மாங்கனி திருவிழா“வில் இன்று திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு..\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\n“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nவைரலால் புகழ் பெற்ற கேரள இ(சை)ளைஞர்\nஅப்ப கலைஞர் சொன்னது சரிதான்…: திமுக வலைஞர்களின் கலாய்\nஊதிய உயர்வை மறுக்கும் கொரிய நிறுவனம்: தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்\nவன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய எதிர்ப்பு: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்\nகாவிரி விவகாரத்தை மீண்டும் சிக்கலாக்கும் கர்நாடகா: ஸ்டாலின் கண்டனம்\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nடி.டி.வி.தினகரன் வந்த வாகனங்கள் மீது கல்வீச்சு : ஆர்.கே நகரில் பரபரப்பு.. https://t.co/JTDowmDYkj\nகடைக்குட்டி சிங்கம் : திரை விமர்சனம் https://t.co/yQS9C04U7v\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு தேதி மாற்றம் … https://t.co/w4FLBOLLZH\n400 மீட்டர் ஓட்டத்தில் வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரங்கனை ஹிமா தாஸ்… https://t.co/JgndiRhVxk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/57044/cinema/Kollywood/Sathru-movie-firstlook-released-without-hero.htm", "date_download": "2018-07-19T13:07:05Z", "digest": "sha1:6ONSW2ZDVHSI2XZP43UQM2JUD3G7FQPX", "length": 9856, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "‛சத்ரு பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிம்பு - Sathru movie firstlook released without hero", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகார் டிரைவராக நடிக்கும் சமந்தா | பலவீனமானவர்களுக்கு சினிமா செட்டாகாது : அமலாபால் | பிக்பாஸ் பாணியில் சல்மான்கான் நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல் | கொந்தளிக்கும் மோகன்லால் பட தயாரிப்பாளர் | திலீப்புக்கு ஆதரவாக கருத்து கூறிய கீர்த்தி சுரேஷின் தந்தை | பார்வதிக்கு ஓகே ; ரம்யாவுக்கு நோ - அம்மா அதிரடி | டோல்கேட் மூலம் நடிகரான தோழா இசையமைப்பாளர் | அனுஷ்கா, பிரபாஸ் அழகான ஜோடி - அனுஷ்கா அம்மா | ரூ.40 கோடி லாபம் தந்த 'மகாநதி' | பிகினியில் சங்கமித்ரா நாயகி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n‛சத்ரு' பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிம்பு\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமதயானைக்கூட்டம், கிருமி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தவர் கதிர். இவர் தற்போது சிகை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பெண் வேடத்தில் நடித்து வரும் கதிர் 'சத்ரு' என்ற படத்திலும் நடித்து வருகிறார். போலீஸ் அதிகாரியாக கதிர் நடிக்கும் இப்படத்தில் ஸ்ருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடிக்கிறார். 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்திற்கு இசை அமைத்துள்ள அம்ரிஷ் இசை அமைக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ராதாமோகனிடம் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்த நவீன் என்பவர் இயக்கி வருகிறார்.\nநட்டி நட்ராஜ், ருஹி சிங் நடிப்பில் 'போங்கு' என்ற படத்தை தயாரித்திருக்கும் 'ஆர்.டி.இன்பினிட்டி டீல் என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் 'சத்ரு' படத்தை தயாரித்திருக்கிறது. சத்ரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நேற்று மாலை நடிகர் சிம்பு வெளியிட்டார். அப்போது படத்தின் நாயகனான கதிர் இல்லை. கதிருக்கும், தயாரிப்பாளருக்கும் பிரச்சனை என்பதால் அவரை அழைக்காமலே விட்டுவிட்டனராம்.\nஇரண்டு படங்களை காலி பண்ணிய மொட்ட ... மார்ச் 15ல் பாகுபலி-2 டிரைலர் ரிலீஸ்\nபடம் வெற்றி பெற வாழ்த்துக்கள் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபெரும் எதிர்பார்ப்பில் வெளியாகும் 'தடக்'\nபோர்ப்ஸ் 100 : அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் அக்ஷ்ய், சல்மான்\nகமலுடன் நடித்த பாலிவுட் நடிகை காலமானார்\nரஜினி, விஜய், அஜித் செய்யாததை செய்த ஸ்ரீதேவி மகள்\nரஜினி, அக்ஷ்ய் உடனான போட்டியை தவிர்ப்பாரா ஜான்சி ராணி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகார் டிரைவராக நடிக்கும் சமந்தா \nபலவீனமானவர்களுக்கு சினிமா செட்டாகாது : அமலாபால்\nபிக்பாஸ் பாணியில் சல்மான்கான் நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்\nடோல்கேட் மூலம் நடிகரான தோழா இசையமைப்பாளர்\nஅனுஷ்கா, பிரபாஸ் அழகான ஜோடி - அனுஷ்கா அம்மா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு: சத்ருகன் சின்ஹா கண்டனம்\nசத்ரு 24 மணி நேரத்தில் நடக்கும் கதை\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : ஷாலினி பாண்டே\nஎனை நோக்கி பாயும் தோட்டா\nநடிகை : மேகா ஆகாஷ்\nஇயக்குனர் :கெளதம் வாசுதேவ் மேனன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=2447&ta=U", "date_download": "2018-07-19T13:39:25Z", "digest": "sha1:PSJ4FOB7GPZDNYISOYWBAZXJGRUD5TEY", "length": 7463, "nlines": 112, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா - முன்னோட்டம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »\nவிமர்சனம் பட காட்சிகள் (13) சினி விழா (1) வீடியோ (2)\nகிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா - பட காட்சிகள் ↓\nகிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா - சினி விழா ↓\nகிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா - வீடியோ ↓\nஇனியா தங்கை தாரா அறிமுகம்\nகிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா: படக்குழு பத்திரிக்கையாளர் சந்திப்பு\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nகார் டிரைவராக நடிக்கும் சமந்தா \nபலவீனமானவர்களுக்கு சினிமா செட்டாகாது : அமலாபால்\nபிக்பாஸ் பாணியில் சல்மான்கான் நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்\nகொந்தளிக்கும் மோகன்லால் பட தயாரிப்பாளர்\nதிலீப்புக்கு ஆதரவாக கருத்து கூறிய கீர்த்தி சுரேஷின் தந்தை\nநடிகர்கள் : மோகன்லால், நதியா, பார்வதி நாயர், சுராஜ் வெஞ்சாரமூடு, நாசர் டைரக்சன் : அஜய் வர்மா புதிய இயக்குனர், அதிலும் பாலிவுட்டில் பணியாற்றியவரான ...\nநடிப்பு - கார்த்தி, சாயிஷா, பிரியா பவானி சங்கர், சத்யராஜ், சூரி மற்றும் பலர்இயக்கம் - பாண்டிராஜ்இசை - டி.இமான்தயாரிப்பு - 2டி ...\nநடிப்பு - சிவா, ஐஸ்வர்யா மேனன், சதீஷ், சேத்தன் மற்றும் பலர்இயக்கம் - சி.எஸ்.அமுதன்இசை - கண்ணன்தயாரிப்பு - ஒய் நாட் ஸ்டுடியோஸ்“சில படங்களின் ...\nநடிப்பு - கௌதம் கார்த்திக், கார்த்திக், ரெஜினா கஸான்ட்ரா, வரலட்சுமி, சதீஷ், மைம் கோபி மற்றும் பலர்.இயக்கம் - திருஇசை - சாம் சிஎஸ்தயாரிப்பு - போப்டா ...\nநடிப்பு - சசிகுமார், நந்திதா ஸ்வேதா, வசுமித்ரா மற்றும் பலர்இயக்கம் - மருதுபாண்டியன்இசை - கோவிந்த் மேனன்தயாரிப்பு - 7 ஸ்கீரீன் ஸ்டுடியோதமிழ் ...\nஎனை நோக்கி பாயும் தோட்டா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://enganeshan.blogspot.com/2015/04/blog-post_13.html", "date_download": "2018-07-19T13:17:20Z", "digest": "sha1:2WOCP4B4CTYM6VKTMOBADEGJZBRRRS34", "length": 31236, "nlines": 269, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: இதயம் நின்றும் இறக்காத யோகி!", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nஇதயம் நின்றும் இறக்காத யோகி\nசுவாமி ராமா இதயத்துடிப்பை சில நிமிடங்களுக்கு நிறுத்தக் கூட தன்னால் முடியும் என்றும் அதற்கு மூன்று நாட்கள் உபவாசம் உட்பட சில ஆயத்தங்கள் செய்ய வேண்டியிருக்கும் என்றும் கூறினார். ஆனால் அப்போதே அவர் உணவருந்திக் கொண்டு தான் இருந்தார். மேலும் இன்னும் ஒரு நாள் தான் ஆராய்ச்சிக்கு பாக்கி இருக்கிறது என்பதால் அது சாத்தியமாக இருக்கவில்லை. ஆனால் அவருடைய குரு ஆயத்தமே இல்லாமல் மூன்று வினாடிகளில் அதைச் செய்து காட்டுவார் என்று ஸ்வாமி ராமா சொன்னார்.\nமூன்று வினாடிகளில் ஆயத்தமாகி நிமிடக்கணக்கில் இதயத்துடிப்பை நிறுத்தவல்ல அவருடைய குருவைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் கேட்டதற்கு அவருடைய குரு பிரமிக்கத்தக்க சக்திகள் படைத்த யோகி என்றாலும் அவருக்கு பிரபலமாவதில் விருப்பமில்லை என்றும் அது ஆன்மீக வாழ்க்கைக்கு இடைஞ்சல் என்று கருதுபவர் என்றும் சொன்னார்.\nபிறகு சுவாமி ராமா உபவாசம் இருந்து ஆயத்தமாக சமயமில்லாததால் ஓரளவு இதயத்துடிப்பை மறுநாளே தன்னால் நிறுத்திக் காட்ட முடியும் என்றும் எத்தனை நேரம் நிறுத்திக் காட்டினால் அதை சாதனை என்று எடுத்துக் கொள்வீர்கள் என்றும் கேட்டார். ஆராய்ச்சியாளர்கள் பத்து வினாடிகள் நிறுத்திக் காட்டினால் போதும் அதுவே சாதனை தான் என்று சொன்னார்கள்.\nமறுநாளே அந்த ஆராய்ச்சிக்கு தன்னை உட்படுத்திக் கொள்வதாக சுவாமி ராமா சொன்னார். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் தயங்கினார்கள். என்ன தான் யோகியானாலும் அவரே முழு ஆயத்தமாக இல்லை என்று சொல்கின்ற ஒரு நிலையில் அந்த ஆராய்ச்சி உயிருக்கே உலை வைக்கலாம் என்கிற பயம் அவர்களுக்கு இருந்தது. ஆனால் சுவாமி ராமா இந்த ஆராய்ச்சிக்கு முழு மனதாக ஒப்புக் கொள்வதாகவும், அதன் மூலம் உயிருக்கு ஆபத்து வருமானால் மென்னிங்கர் ஃபௌண்டேஷன் அதற்கு பொறுப்பு அல்ல என்றும் கையெழுத்திட்டுத் தருவதாக உறுதியளித்தார்.\nஅதனால் மூன்றாவது நாள் ஆராய்ச்சிக்கு மென்னிங்கர் ஃபௌண்டேஷன் ஆயத்தமானது. இதயத்தையே சில வினாடிகளாவது நிறுத்திக் காட்டுவதாக சுவாமி ராமா சொன்னார் என்று கேள்விப்பட்டவுடனேயே மேலும் பல மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பார்வையாளர்களாக அங்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களில் டாக்டர் ஃபெர்குசனும், டாக்டர் சார்ஜெண்டும் முக்கியமானவர்கள். அவர்கள் கண்காணிப்பறையில் அமர்ந்து கொண்டு நடப்பதை ஆர்வத்துடன் கவனிக்க ஆரம்பித்தார்கள்.\nசுவாமி ராமா ஆராய்ச்சிக்கு முன்பு ஒரு கோரிக்கை வைத்தார். ”சரியான ஆயத்தம் இல்லாமல் இருப்பதால் ஆராய்ச்சியின் போது ஒரு கட்டத்தில் “போதும். அவ்வளவு தான்” என்று சத்தமாகச் சொல்லுங்கள். நான் உடனே இயல்பு நிலைக்கு வந்து விடுகிறேன். ஏனென்றால் என்னை அறியாமல் தொடர்ந்து செய்து இதயத்தின் சூட்சும அலைகளை நான் பாழ்படுத்தி விட விரும்பவில்லை.”\nஆராய்ச்சி ஆரம்பமானது. அந்த ஆராய்ச்சியில் 16.2 வினாடிகள் இதயத்தை நிறுத்தி ஆராய்ச்சியாளர்களைத் திகைக்க வைத்தார். பத்து வினாடிகளே பெரிய விஷயம் என்றவர்களுக்கு 16.2 வினாடிகள் இதயம் துடிக்காமல் இருந்தது அதிசயமாகவே தோன்றியது. அதுவும் 16.2 வது வினாடியில் ’போதும் அவ்வளவு தான்’ என்று சொல்லி ஆராய்ச்சியாளர்கள் தான் நிறுத்தினர். அந்த சொல்லைக் கேட்டவுடன் மூச்சு விட ஆரம்பித்த சுவாமி ராமா மிக விரைவில் இயல்பு நிலைக்கு வந்தார். அந்த EKG ரிகார்டிங் இதோ உங்கள் பார்வைக்கு-\nஇங்கு யோகியே ஆனாலும் இயல்பு நிலைக்கு மாறாகச் செல்லும் போது தகுந்த ஆயத்தங்கள் இல்லாமல் செல்லத் தயங்குவதும், அப்படியே ஆயத்தம் இல்லாமல் போகும் போதும் ஒரு எல்லையைத் தாண்டிப் போக முற்படுவதில்லை என்பதும் நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.\nசுவாமி ராமா சொன்னதில் அந்த ஆராய்ச்சியாளர்களுக்கு பிடிபடாத ஒரு தகவல் இருந்தது. இதயத்தின் சூட்சும அலைகளைப் பாழ்படுத்தாமல் இருக்க விரும்புவதாக அவர் சொன்னது அவர்களுக்கு புரியவில்லை. அதைப் பற்றிக் கேட்ட போது ’இதயம் என்பது பெரிய சக்தி மையம். நீங்கள் பார்ப்பதும், ஆபரேஷன் செய்வதும் எல்லாம் அதன் அடர்த்தியான உருவமான உறுப்பையே. ஆனால் அதைச் சுற்றி உள்ள சூட்சும சக்திகள் அந்த உறுப்பை பாதிக்க வல்லவை. அவை பாழானால் அந்த உறுப்பே பாழாகி விடும்” என்று சொன்னார்.\nஅவர் சொன்னது மருத்துவ ரீதியாக அவர்களுக்குப் புரியவில்லை. ஆனால் யோகிகள் உடலின் நுட்பமான, கண்ணுக்குத் தெரியாத சக்தி அலைகளையும் ஆராய்ந்து அவற்றைக் கட்டுப்படுத்தவும் அறிந்திருந்ததால் தான் அதிசயங்களை நிகழ்த்த முடிந்திருக்கிறது என்பதை உணர்ந்தார்கள். அந்த ஆராய்ச்சியாளர்கள் தங்கள் நூலில் அவர் அப்படி இதயத்துடிப்பை நிறுத்தும் நிலைக்குப் போனது மட்டுமல்ல மறுபடி பழைய நிலைக்கு மீண்டு வர முடிந்ததும் அதிசயமே என்று குறிப்பிட்டிருந்தார்கள். ஏனென்றால் சிலருக்கு சில நிலைகளுக்குப் போய் விட முடியும் ஆனால் திரும்பி வர முடியாது.\nமேலும் அவர் இதயத்துடிப்புகளின் EKG ரிகார்டிங்கில் அந்த 16.2 வினாடிக்குப் பிந்தைய பதிவுகளும் சற்று அசாதாரணமாக இருப்பதாக அவர்களுக்குத் தோன்றியதால் அந்த முழுக் குறிப்புகளையும் இதய சம்பந்தமான ஆராய்ச்சிகளில் அவர்களை விட சில படிகள் முன்னேறி இருந்த கான்சாஸ் யூனிவர்சிட்டி மருத்துவ மையத்திற்கு (Kansas University Medical Center) அனுப்பி வைத்தார்கள். . அதை எல்லாம் ஆராய்ந்து விட்டு அதன் தலைவரான டாக்டர் மார்வின் டுன்னே ( Dr. Marvin Dunne) கேட்டார். “இந்த ஆள் அப்புறம் என்ன ஆனார்” இப்படி இதயத்துடிப்புகள் பதிவாகி உள்ள ஆள் பிழைக்கவே வழியில்லை என்பது தான் அவர் கருத்தாக இருந்ததால் தான் அப்படி கேட்டார். அங்கு கண்காணிப்பாளராக இருந்த டாக்டர் சார்ஜெண்ட் சொன்னார். “வயரை எல்லாம் கழற்றி விட்டு ஒரு சொற்பொழிவுக்குக் கிளம்பிப் போய் விட்டார்” . டாக்டர் மார்வின் டுன்னேக்கு அதை ஜீரணிக்க கஷ்டமாக இருந்தது.\nஅதன் பின்னர் நாள் கணக்கில் ஆராய்ச்சிகளுக்கு ஒத்துக் கொள்வதை சுவாமி ராமா தவிர்த்தார். முதல் முறை விஞ்ஞான ஆராய்ச்சிகள் எப்படி இருக்கின்றன என்பதை அறியவும், தன் சக்திகள் விஞ்ஞானக் கருவிகளில் எப்படி பதிவாகின்றன என்பதை அறியவும் இருந்த ஆர்வம் அந்த ஒன்றில் அறிந்து முடிந்த பின் அலுப்பு ஏற்பட்டது போலும். ஆனால் உடனடியான சவால்களை சந்திக்க அவர் என்றுமே மறுக்கவில்லை.\nஅவர் சிகாகோவில் ஒரு முறை உரையாற்றிக் கொண்டிருந்த போது உடலில் உள்ள 'சக்ரா'க்களைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். அந்த சக்ராக்களின் சக்தியை அதிகப்படுத்த முடியும் என்றும் அப்போது அவை ஒளிர்வதை புறக் கண்ணால் கூடக் காண முடியும் என்றும் சுவாமி ராமா சொன்னார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த மருத்துவர் ஒருவர் சந்தேகத்துடன் கேட்டார். \"கண்ணால் காண முடியும் என்றால் அதைப் புகைப்படம் எடுக்கவும் முடியும் அல்லவா நீங்கள் இப்போது செய்து காட்டினால் நான் என்னிடம் உள்ள பொலொராய்டு காமிராவில் இப்போதே புகைப்படம் எடுக்கிறேன். உங்களால் ஏதாவது ஒரு சக்ராவை ஒளிர வைக்க முடியுமா நீங்கள் இப்போது செய்து காட்டினால் நான் என்னிடம் உள்ள பொலொராய்டு காமிராவில் இப்போதே புகைப்படம் எடுக்கிறேன். உங்களால் ஏதாவது ஒரு சக்ராவை ஒளிர வைக்க முடியுமா\nஅதற்கு சம்மதித்த ஸ்வாமி ராமா அங்கேயே தன் இதயச் சக்ராவிற்கு சக்தியை அனுப்பி அந்தச் சக்ராவை ஒளிரச் செய்தார். அப்போது அந்த மருத்துவர் அதைப் பல புகைப்படங்கள் எடுத்துப் பார்த்து பின் தான் சந்தேகம் தெளிந்தார். அந்தப் புகைப்படங்களில் ஒன்றை நீங்கள் இங்கே காணலாம்.\nசக்ராக்கள் என்பது வெறும் கற்பனை மையங்கள் அல்ல, அவை உடலின் சக்தி மையங்களே என்பதை இந்த நிகழ்ச்சி உணர்த்துவதாகச் சொல்லலாம்.\nசுவாமி ராமா செய்து காட்டிய அற்புதங்கள் இன்னும் முடியவில்லை. அடுத்த வாரம் அவற்றைப் பார்ப்போமா\nநன்றி: தினத்தந்தி – 23.1.2015\nLabels: ஆழ்மன சக்தி, ஆன்மீகம்\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\nதங்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆன்மிகம்”\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். தினத்தந்தியில் வாரா வாரம் வெளிவந்த என் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரை தினத்தந்தி பதிப்பகம் தற்போது நூலாக ...\nதியான அலைகளில் யோக சக்தி\nயோகியின் உடல் ஆதிக்க சக்திகள்\nஇதயம் நின்றும் இறக்காத யோகி\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள் நூலை தினத்தந்தி 2016ல் வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13 ப்ரண்டன் வியந்த இஸ்லாம் ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்த...\nஎனது புதிய நூல்-ஜாதகம் பயன்படுத்துவது எப்படி\nகல்லூரி நாட்களில் ஆரம்பித்த என் ஜோதிட (குறிப்பாக ஜாதக) ஆராய்ச்சியும் அனுபவமும் நீண்ட காலம் தொடர்ந்தது. பிறகு கதைகள் எழுதும் ஆர்வம் ஆழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-215-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE.html", "date_download": "2018-07-19T13:09:24Z", "digest": "sha1:JNWIPJ5OIMW4EXPJQAE2JWS2MFFIFNO5", "length": 9362, "nlines": 138, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "ருத்ரமாதேவியில் அசத்தும் அனுஷ்கா! on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nஅசத்தும் கவர்ச்சி அழகி ஆஷா சைனி ​- Asha Saini\nதுறுதுறு விறுவிறு வரு சரத்குமார் - அசத்தும் அழகி ​\nஇத்தாலியில் நடந்தது விராட் கோலி-அனுஷ்கா திருமணம்\nகடலிலிருந்து கடை வரை கணவாய் மீன் காணொளியை பாருங்கள் \nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை Big mistake Lion provoked the Crocodile\nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ஆட்டு மூளை கஞ்சி சாப்பிட்டு இருக்கீங்களா \nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \nகர்வன் நான் தான் என்று கர்வம் கொள் இது புலம்பெயர் நம்மவர் படைப்பு இது புலம்பெயர் நம்மவர் படைப்பு\nஎன் குருநாதரோடு நிகழ்ச்சி செய்வது ரொம்ப சந்தோசம் Sooriyan Fm Manoj என்ன சொல்கிறார்\nசூரியன் பிறந்த நாள் ஹெலி ஹொப்டர் பரிசு மழை \nவர்ஷினா யாரு இந்த உலகத்துக்கு காட்டியது சூரியன் தான் \nஅசாத்தியமான திறமை கொண்டவர்கள் இவர்கள் எல்லோரும் காணொளியை பாருங்கள் \nதல அஜித்தைப் பற்றி ஸ்ரீ ரெட்டி என்ன கூறினார் தெரியுமா\nஐந்தே நாட்களில் புரட்டியெடுத்த மனைவி\nகாவல் அதிகாரியைக் கட்டி வைத்து அடித்துத் துவைத்த பெண்......\nஆறு நாயகிகள் பாலியல் தொல்லையில் சிக்கியுள்ளனர் ; ஸ்ரீ ரெட்டி\nகோமாவிற்கு சென்ற மாணவனைப் பிழைக்க வைக்க, ஆசிரியர்கள் கொடுத்த அபார வைத்தியம்\nஆதாரமில்லாமல் நடவடிக்கை எடுக்க முடியாது ; ஸ்ரீரெட்டி தொடர்பில் கார்த்தி\nசிறுமி துஷ்ப்பிரயோக விவகாரம் ; அறுத்தெறியுங்களென திரையுலகினர் ஆவேசம்\nஇறுதிகட்ட படப்பிடிப்பில் விஜய், அஜித், சூர்யா, விக்ரமின் புதிய படங்கள்\n''வம்சம் தொடர்'' நடிகை பிரியங்காவின் தற்கொலைக்குக் கணவரே காரணம்...\nஇலங்கை மாணவர்களின் GIT அறிவுத்திறன் பெரும் முன்னேற்றம்.\nஇணைய வரலாற்றில் அதிசயம் கியூபா - முதல் தடவையாக.....\nவம்சம் நாடக நடிகை பிரியங்கா தூக்கில் தொங்கி தற்கொலை\nமூன்றாவது முறையாக இணையும் விஜய் & அட்லீ கூட்டணி\nவிடுதலையின் பெரு விருட்ஷம் ; நெல்சன் மண்டேலா\nஊசி ஏற்றி 11 வயது சிறுமியை ஒரு மாதமாக பலாத்காரம் செய்த 17 பேர்\nமுன்னணி நடிகைகளின் லிஸ்ட் கேட்டால் அதிர்ச்சியடைவீர்கள் ; ட்விட்டரில் ஸ்ரீரெட்டி\nகமல்ஹாசனின் ஜோடி நடிகை மரணம்\nசூப்பர் ஸ்டார் ஜோடியாக களத்தில் சிம்ரன் \nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nபிக் பொஸ் வீட்டில் இது தான் நடக்கிறது.... அனைத்தையும் அம்பலமாக்கிய நித்தியா...\nஉண்மையான காதல் என்றால் இதுதான்... நெஞ்சை உருக வைத்த உண்மைச் சம்பவம்\nஊசி ஏற்றி 11 வயது சிறுமியை ஒரு மாதமாக பலாத்காரம் செய்த 17 பேர்\nமுன்னணி நடிகைகளின் லிஸ்ட் கேட்டால் அதிர்ச்சியடைவீர்கள் ; ட்விட்டரில் ஸ்ரீரெட்டி\nமூன்றாவது முறையாக இணையும் விஜய் & அட்லீ கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://joyfulever.blogspot.com/2011/08/blog-post_10.html", "date_download": "2018-07-19T13:27:21Z", "digest": "sha1:35TDWNRXQ4ELFILIJMXO7T2LASK7TA6T", "length": 15417, "nlines": 98, "source_domain": "joyfulever.blogspot.com", "title": "ஆனந்தம்: இளைஞ‌ர்களுக்கு அறிவுரை தேவையா? ஆனந்தம்", "raw_content": "\n\"வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல\" விருப்பு, வெறுப்பற்ற‌ நிலையை அடைந்தவர்க்கு எப்போதும் துன்பம் இல்லை....... ஆனந்தமே.....\nகல்லூரி படிப்பை முடிக்கும் கட்டத்தில் இருக்கிறேன். என் வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஒருவிதமாக அறிவுரை சொல்கிறார்கள் என்ன செய்ய அறிவுரை சொல்பவர்கள் அவர்கள் வாழ்க்கையில் அதைக் கடைப்பிடித்தாக தெரியவில்லை எப்படி அவர்கள் சொல்வதைக் கேட்பது\nஉங்கள் வயதில் நான் இருந்தபோது, நான் எந்த சுவாமிஜி முன்னாலும் உட்கார்ந்து கொண்டு இந்த மாதிரி கேள்விகள் கேட்கவில்லை. யாரோ அறிவுறுத்தி நான் இந்த பாதைக்கும் வரவில்லை.\nஎதையும் நேரடியாக அனுபவித்து உணரும் துடிப்பும் தவிப்பும் எனக்கு இருந்தது. அந்த தவிப்பும் துடிப்பும் உங்களுக்கும் இருந்தால் நீங்கள் யார் அறிவுரையையும் கேட்க வேண்டியதில்லை.\nஉங்கள் அனுபவத்தில் இல்லாதது எதுவாக இருந்தாலும், அதை உண்மை என்று நம்புவது எப்படி முட்டாள்த் தனமோ, அதே போல் அதை பொய் என்று சொல்லி ஒதுக்குவதும் அதே அளவு முட்டாள்தனம்தான்.\nசிலர் சும்மா இதை செய்யப்போகிறேன் அதை சாதிக்கப்போகிறேன் என்று சும்மா திட்டம் போட்டுக்கொண்டே இருப்பார்கள். அதற்க்கு யாரிடமாவது ஆலோசனை கேட்டுக்கொண்டே காலம் தள்ளுவார்கள். அறிவுரை கேட்பதிலேயே சந்தோசம் கொள்ளுபவர்கள் இவர்கள்.\nஒருநாள் தன் கடுகடு மேலதிகாரி வீட்டுக்கு போன் செய்தார் சங்கரன்பிள்ளை வேலைக்காரன் பதில் சொன்னான் \"ஐயா ஒரு விபத்தில் காலை உடைத்துக்கொண்டார், இப்போது மருத்துவமனையில் இருக்கின்றார்\nமறுநாளும் அதே எண்ணுக்கு போன் செய்தார். அதே பதில் வந்தது. இப்படி தினம் தினம் காலையில் போன் செய்யவும், ஒரு நாள் அந்த மேலதிகாரியின் வீட்டு வேலைக்காரன் கோபமானான். \"ஒரு முறை சொன்னால் உனக்கு புரியாதா மறுபடி மறுபடி போன் செய்கிறாயே மறுபடி மறுபடி போன் செய்கிறாயே\n\"அது ஒன்றும் இல்லை அந்த இனிமையான பதிலை தினமும் கேட்ப‌தில் ஒரு தனி சுகம் அதனால் தான்\" என்றார் சங்கரன்பிள்ளை.\nஇப்படி சிலருக்கு திரும்ப திரும்ப சில விசயங்களைக் கேட்பதே சுகமாக இருக்கும். எல்லாப் பிரசங்களுக்கும் போய் விடுவார்கள். அங்கு சொல்லப் படுவதெல்லாம் புரிந்தது போல் தலையாட்டுவார்கள். இவர்களுக்கு யாருடைய குரலையாவது கேட்டுக்கோண்டிருந்தாலே போதும் அதனால் தங்கள் வாழ்க்கை சீர்பட்டு விடும் என்று நம்புவார்கள்.\nஅதற்க்காக அறிவுரை சொல்பவர்களை எல்லாம் நீங்கள் எதிரிகளாக பார்க்கவேண்டியதில்லை. அவர்களுக்கு தகுதி இருக்கிறதா என்று தீர்ப்பு எழுதுவது தவறு.\nயாரோ ஒருவர் குடிகாரராக இருக்கிறார். அதனால் அவருக்கு எல்லாநோய்களும் வந்துவிட்டன. அவர் குடித்து விட்டு தெருவோரம் விழுந்து கிடக்கிறார். ஒயின் ஷாப் வாசலில் கூடுபவர்களைப் பார்த்து கூக்குர‌லிடுகிறார் \"டேய் குடிக்காதீங்கடா, உடம்புக்கு கெடுதல்\n\"அட இவனே குடிகாரன், இவன் என்ன நமக்கு சொல்வது\" என்று நீங்கள் குடிக்க ஆரம்பித்தால் பாதிப்பு யாருக்கு\" என்று நீங்கள் குடிக்க ஆரம்பித்தால் பாதிப்பு யாருக்கு அவ‌ருடைய மோசமான அனுபவத்தில் அவர் அறிவுரை சொல்கிறார். தகுதி இல்லாத‌வரின் அறிவுரை என்று அதைக்கேட்க மறுப்பது எப்படி புத்திசாலித்தனம் ஆகும்.\n\"சிகரெட் பிடிக்காதெ என்று என் அப்பா சொல்கிறார், ஆனால் அவரே செயின் ஸ்மோக்கர்\" என்று எத்தனையோ இளைஞர்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.\nஉங்கள் அப்பா உங்க‌ளுக்காக எதைஎதையோ கொடுத்த போது அவர் அதே போல் தனக்கும் வைத்துக்கொண்டிருக்கிறாரா என்று என்றைக்காவது கவலைப்பட்டீர்களா அறிவுரை கொடுக்கும் போது மட்டும் அது அவருக்கும் பொருந்த வேண்டும் என்று நினைக்கிறீகளே அறிவுரை கொடுக்கும் போது மட்டும் அது அவருக்கும் பொருந்த வேண்டும் என்று நினைக்கிறீகளே அறிவுரை உங்களுக்காக கொடுக்கப்பட்டது என்ற கண்ணோட்டத்தில் தான் அதைப் பார்க்க வேண்டும்.\nபிரபல சைக்கியாட்ரிஸ்ட்டிடம் அந்த தம்பதி வந்திருந்தனர்.\n\"என் மீது இவருக்கு அக்கறையே இல்லை\" என்றாள், மனைவி.\nஇவளுக்கு என்ன குறை வைத்தேன் பெண்கள் கிளப்பில் உறுப்பினர் ஆக்கியிருக்கிறேன். வீட்டில் நீச்சல் குளம், ஜிம், ஹோம் தியேட்டர் என எல்லா வசதிகளும் செய்து கொடுத்திருக்கிறேன். அக்கறையில்லாமலா அவையெல்லாம் செய்து கொடுத்திருக்கிறேன் பெண்கள் கிளப்பில் உறுப்பினர் ஆக்கியிருக்கிறேன். வீட்டில் நீச்சல் குளம், ஜிம், ஹோம் தியேட்டர் என எல்லா வசதிகளும் செய்து கொடுத்திருக்கிறேன். அக்கறையில்லாமலா அவையெல்லாம் செய்து கொடுத்திருக்கிறேன்\" என்றான், பிஸியான கணவன்.\nஇருவரிடமும் விவரங்களையெல்லாம் கேட்டு முடித்த சைக்கியாட்ரிஸ்ட் எழுந்தார்.\n\"இங்கே கவனியுங்கள்\" என்று கணவனிடம் சொல்லிவிட்டு, அந்த மனைவியின் முகத்தை தன் கைகளில் தாங்கிப் பிடித்தார். ஆசையாக வருடிக்கொடுத்தார். \"நீ மிகவும் அழகாக இருக்கிறாய்\" என்று அவர் காதில் கிசுகிசுத்தார். கடைசியில் அழுத்தமாக அவளுக்கு ஒரு முத்தமிட்டார். அந்த பெண் திகைத்து போயிருந்தாள், அடுத்து அந்த‌ சைக்கியாட்ரிஸ்ட் அந்த கணவனிடம் திரும்பினார்.\n\"உங்கள் மனைவிக்கு வாரத்திற்க்கு இரண்டு தடவையாவது இந்த காதலும் அன்பும் தெவைப்படுகிறது\" என்றார்.\nகணவன் தன் டைரியை புரட்ட்டிப் பார்த்து விட்டு சொன்னான்..... \"திங்கள் மற்றும் வியாழிக்கிழமைகளில் இவளை இங்கு அழைத்து வரமுடியும், உங்களுக்கு வசதிப்படுமா\nஉங்களுக்காக சொல்லப்படுவதை சொல்பவர்களுக்கே பொருத்திப் பார்ப்பது அந்தக் கணவன் சைக்கியாட்ரிஸ்ட்டைப் புரிந்து கொண்டது போல் ஆகிவிடும்.\nஎந்த அறிவுரையானாலும், அது உங்கள் வாழ்க்கைக்கு தேவையானதா என்று பாருங்கள். யாரோ நமக்கு எதிரில் உட்காந்துகொண்டு நமக்காக சொல்லிக் கொண்டு இருகின்றாரே, அது என்னவென்று பார்ப்போம் என்ற திறந்த மனதுடன் அறிவுறுத்த்ல்களை அணுகுங்கள்.\nதிறந்த மனதுடன் இருப்பது தான் உங்கள் வாழ்க்கையை உயிரோட்டத்துடன் வைத்திருக்கும்.\nLabels: அறிவுரை, ஆனந்தம், இளைஞ்ர், சங்கரன்பிள்ளை, மனம்\nஎதையும் கற்றுக்கொடுக்க வரவில்லை, எனக்கு தெரிந்ததை கற்றுக்கொண்டதை எழுதுகிறேன். எனக்கு சிறு வயதில் இருந்து இரு விசய‌ங்களில் ஆர்வம் ஒன்று ஆன்மீகம் மற்றொன்று ஜோதிடம், இவ்விரண்டையும் வலைதளத்தில் உலாவரும் அனைவருக்காகவும் வைக்கிறேன்.................நன்றி.... வாழ்க வள‌முடன்\nமனித நாகரீகம் என்பது இதுவா\nஎங்கே தனித்தன்மையும் அகங்காரமும் வேறுபடுகிறது \n\"ஒன்றி புள்ளியாய் ஒடுங்கி நீ இரு,\nவென்றிடுவாய் புலன் ஐந்தையும் வெற்றியே\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0054.aspx", "date_download": "2018-07-19T13:41:12Z", "digest": "sha1:MOUVXK7C22O6LAY4HOXS7OTYYZQFMS7V", "length": 28232, "nlines": 89, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0054- திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nபெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்\n(அதிகாரம்:வாழ்க்கைத்துணை நலம் குறள் எண்:54)\nபொழிப்பு (மு வரதராசன்): இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிடப் பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன\nமணக்குடவர் உரை: பெண் பிறப்புப்போல் மேம்பட்டன யாவையுள கற்பாகிய திண்மை யுண்டாகப் பெறின்.\nபரிமேலழகர் உரை: பெண்ணின் பெருந்தக்க யாஉள-ஒருவன் எய்தும் பொருள்களுள் இல்லாளின் மேம்பட்ட பொருள்கள் யாவை உள; கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - அவள் மாட்டுக்கற்பு என்னும் கலங்கா நிலைமை உண்டாகப் பெறின்.\n(கற்புடையாள் போல அறம் முதலிய மூன்றற்கும் ஏதுவாவன பிற இன்மையின் 'யாஉள' என்றார். இதனால் கற்பு நலத்தது சிறப்புக் கூறப்பட்டது.)\nவ சுப மாணிக்கம் உரை: கற்புத் திண்மை செறிவாக இருப்பின் ஆணுக்கு மனைவியினும் நற்பேறு உண்டா\nகற்பென்னும் திண்மை யுண்டாகப் பெறின் பெண்ணின் பெருந்தக்க யாவுள\nபதவுரை: பெண்ணின்-மனைவியைவிட, பெண்ணைக் காட்டிலும், பெண்ணைப்போல்; பெருந்தக்க-பெருமை மிக்க, பெருந் தகைமையான; யாவுள-எவை இருக்கின்றன; கற்பு-கற்பு; என்னும்-என்கின்ற; திண்மை-கலங்கா நிலைமை; உண்டாகப்பெறின்-இருக்கப் பெறுமானால்.\nமணக்குடவர்: பெண் பிறப்புப்போல் மேம்பட்டன யாவையுள\nபரிப்பெருமாள்: பெண் பிறப்புப்போல் மேம்பட்டன யாவையுள\nபரிதி: ஸ்திரிசாதி என்றும் பெரும்பாவக் கன்னியராயினும் பெண்பிறப்பு தெய்வப்பிறப்பு;\nகாலிங்கர்: இல்வாழ்வானுக்குத் தன் மனையாளின் பெருந்தன்மை உடையன மற்று யாவை\nபரிமேலழகர்: ஒருவன் எய்தும் பொருள்களுள் இல்லாளின் மேம்பட்ட பொருள்கள் யாவை உள;\nஇவற்றிலும் மேம்பட்டன யாவை உள என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பெண்ணின் என்றதற்கு மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதி ஆகியோர் பெண் பிறப்புப்போல் என்றனர்; காலிங்கரும் பரிமேலழகரும் மனையாளின் என்று உரைத்தனர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'ஆணுக்கு மனைவியினும் நற்பேறு உண்டா', 'ஒருவன் பெறும் பொருள்களுள் மனைவியினும் மேம்பட்ட பொருள்கள் என்ன இருக்கின்றன', 'ஒருவன் பெறும் பொருள்களுள் மனைவியினும் மேம்பட்ட பொருள்கள் என்ன இருக்கின்றன', 'பெண்மையினும் மேம்பட்டனவாய்ப் பொருள் எவை உள்ளன', 'பெண்மையினும் மேம்பட்டனவாய்ப் பொருள் எவை உள்ளன', 'பெண்ணிலும் பெருமை மிக்கன யாவை', 'பெண்ணிலும் பெருமை மிக்கன யாவை ஒன்றும் இல்லை' என்ற பொருளில் உரை தந்தனர்.\nமனைவியினும் பெருமை மிக்கன எவை உள்ளன\nகற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின்:\nமணக்குடவர்: கற்பாகிய திண்மை யுண்டாகப் பெறின். [திண்மை-உறுதி]\nபரிப்பெருமாள் கற்பாகிய திண்மை யுண்டாகப் பெறின்.\nபரிப்பெருமாள் குறிப்புரை: மேல் வேண்டும் என்ற நிறையுடைமை குலமகளிர்க்கு இயல்பன்றோ என்றார்க்கு அஃது எல்லார்மாட்டும் உளதாகாது என்று கூறப்பட்டது.\nபரிதி: அது எது எனில், பெண்ணிடத்தில் பதிவிரதா பாவகம் உண்டாகில் என்றவாறு.\nகாலிங்கர்: அவள்பால் கற்பு என்னும் திறமை ஒருவழிப்பட உளதாய் நிற்கப்பெறின் என்றவாறு.\nபரிமேலழகர்: அவள் மாட்டுக்கற்பு என்னும் கலங்கா நிலைமை உண்டாகப் பெறின்.\nபரிமேலழகர் குறிப்புரை: கற்புடையாள் போல அறம் முதலிய மூன்றற்கும் ஏதுவாவன பிற இன்மையின் 'யாஉள' என்றார். இதனால் கற்பு நலத்தது சிறப்புக் கூறப்பட்டது.\nதிண்மை என்பதற்கு திண்மை என்று மணக்குடவரும், பாவகம் என்று பரிதியும், காலிங்கர் உறுதி திறமை என்றும் பரிமேலழகர் கலங்கா நிலைமை என்றும் பொருள் கண்டு உரை கூறினர். 'கற்பு எனப்படும் திண்மை உளதானால்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'கற்புத் திண்மை செறிவாக இருப்பின்', 'கற்பு என்னும் உறுதிப்பாடு வாய்க்குமாயின்', 'மனைவியிடம் கற்பு என்னும் கலங்கா நிலைமை ஏற்பட்டிருக்குமாயின்', 'மனைவியிடம் கற்பு என்று சொல்லப்படும் கலங்கா நிலைமை இருக்குமானால்' என்றபடி பொருள் உரைத்தனர்.\nகற்பு என்னும் உறுதிப்பாடு இருந்தால் என்பது இப்பகுதியின் பொருள்.\nமனைவியினும் பெருமை மிக்கன எவை உள்ளன கற்பென்னும் திண்மை பெற்றிருந்தால் என்பது பாடலின் பொருள்.\nகற்பென்னும் திண்மை என்றால் என்ன\nகற்புநலம் காக்கும் மனைவி மேம்பட்டவள்.\nஒருவன் அடையக்கூடிய நற்பேறுகளுள் தன் கற்பு நெறியில் உறுதியுடன் நிற்கும் மனைவியினும் பெருமைப்படத்தக்கது வேறு ஒன்றும் இருக்கமுடியாது.\n'பெண்ணின் பெருந்தக்க யா உள' என்ற தொடர்க்கு இருதிறமாகப் பொருள் கூறப்பட்டது. 'பெண் பிறப்புப்போல் மேம்பட்டன யாவையுள' என்றும் '(ஒருவன் எய்தும் பொருள்களுள்) இல்லாளின் மேம்பட்ட பொருள்கள் யாவை உள' என்றும் பொருள் கொண்டனர். 'கற்பு என்னும் உறுதி உண்டாகப் பெற்றால், பெண்ணைப் போல் பெருமையுடைய நிலை வேறு இல்லை' என்று பொதுமையில் கற்புடைய பெண் அனைவரையும் போற்றும் பாடலாகவும் 'ஒருவனுக்குத் தன்னுடைய கற்புடைய மனைவியைவிட மேன்மையான ஒரு பொருள் வேறு எதுவும் இல்லை' என்று கற்புடைய மனைவி வாய்க்கப்பட்டது கணவன் பெற்ற பேறு என்ற பொருள்படும்படியான பாடலாகவும் இக்குறள் அமைந்தது. பெண் என்பதற்கு மனைவி என்றும் ஒரு பொருள் உண்டாதலாலும், அதிகாரம் வாழ்க்கைத்துண நலம் என்பதாலும் இப்பாடலிலுள்ள பெண் என்ற சொல்லுக்கு மனைவி அல்லது இல்லாள் என்று பொருள் கொள்வதே பொருத்தம்.\nபின்வரும் பாடலில் (குறள் 58) 'தனக்கே உரியவனாகக் கணவனைப் பெற்றால் அது சொர்க்க உலக இன்பம் அடைவது போல' என்று பெண் கூறுவாள்.\nயாஉள என்ற வினாவானது, எதுவுமே இல்லை என்ற பதிலையும் இங்கு தந்து நிற்கிறது. அதைவிடப் பெருமைக்குரியதும் தகுதியுடையதும் உலகத்தில் வேறு எதுவுமே இல்லை என்பது கருத்தாதலால், கற்பு என்ற பண்பிற்கு வள்ளுவர் கொடுத்த மிக உயர்ந்த இடம் புலனாகிறது. உண்டாகப் பெறின் என்ற தொடர் 'பெண்ணுக்குக் கற்பு பண்பு இயல்பாக அமைவது, அது பிறர் முயற்சியால் உண்டாக்கப்படுவதன்று' என்பதை உணர்த்திற்று என்பர்.\nபாடலின் முதற்பகுதி 'யாஉள' என்று அஃறிணை பன்மையில் முடிவதால் இதற்கு ஏற்பப் பெண் என்பதை பெண்பிறப்பு (மணக்குடவர்) என்றும் பெண் போன்ற பொருள் (பரிமேலழகர்) என்றும் கொண்டு உரை தந்தனர். அஃறிணை பன்மையில் முடிபை நேர்செய்யும் நோக்கில் திரு வி க வும் பெண் என்பது கடைக்குறை என்று கூறி பெண்மை என்று அதை மாற்றினார். இவரது உரை 'பெண்மையினும் பெருந்தகையன எவை இருக்கின்றன' என்றாயிற்று.\nவ உ சிதம்பரம் பிள்ளை ‘பெருந்தக்க’ என்பது ஏடு பெயர்த்தெழுதியவரால் நேர்ந்த பிழை என்று சொல்லி 'பெறுந்தக்க' எனப் பாடங்கொள்கிறார்; இவர்து உரையின்படி 'பெண்ணின் பெறும் தக்க யாஉள' என்பது 'பெண்ணைப் போல (ஒருவன்) பெறும் தகுதியான பேறுகள் யாவை யுள்ளன (ஒன்றும் இல்லை)' என்ற பொருள் தரும். பரிமேலழகர் உரையை நோக்கும்போது 'பெறுந்தக்க' என்று அவரும் பாடம் கொண்டாரோ என எண்ணத் தோன்றுகிறது.\nகற்பென்னும் திண்மை என்றால் என்ன\nவாழ்க்கைத்துணையின் பெருமையை விளக்கும் முகத்தான் இல்லாளின் கற்பு உறுதிப்பாட்டை வியந்து போற்றிச் செல்கிறது இப்பாடல்.\nகற்பு என்பதில் கல்-பகுதி, பு-விகுதி; அது கல்வி அதாவது கற்றல் என்று பொருள்படும்; கற்பு என்றது இருமுது குரவர், கணவர் முதலியோர் கற்பித்தபடி நடப்பது என முன்பு பொருள் கூறினர். ஆனால் இப்பொருளை ஏற்பார் யாரும் இன்றில்லை.\nவள்ளுவர் கற்பின் இலக்கணத்தை 'கற்பென்னும் திண்மை' என்று இங்கு விளக்குகிறார். கற்பாவது காப்பன காத்துக் கடிவன கடிந்து ஒழுகும் ஒழுக்கமுடையதொரு மனநிலை. இது பெரிதும் பாலியல் ஒழுக்கத்தைக் குறிக்கும் சொல்லாகவே இன்று உள்ளது.\nகற்பு என்பது கல் போன்ற திண்ணிய மன உறுதி என்று பொருள்படும். கல்லென உறுதியாகக் கலங்காமல் இருக்கும் திண்மையே கற்பு. 'கற்பென்னுந் திண்மை' என்பது எந்தவித இடர்வரினும் தன் உறுதியினின்றுங் கலங்காமையை உணர்த்துவது. சிறுது தவற முயல்வாராயினும் இம்மியும் அசைந்து கொடுக்காத கல் போன்ற தன்மை உடையது கற்பு. அது என்ன மன உறுதி\nபிற ஆடவர்பால் செல்லாத உளமுடைய மாதர் ஒருமை மகளிர் எனப்படுவர். அத்தகைய பெண்கள் தன்னைத்தான் கொண்டொழுகி நிறை காக்கும் பண்பு கொண்டவர். இவ்விதம் தம் நெஞ்சத்தை நெறியில் நிறுத்திக் காத்துக் கொள்ளும் மனநிலை அல்லது மனஉறுதி கற்பு எனப்படுகிறது.\nஒருவனுக்கு ஒருத்தி என்ற மரபில் கற்புக்கு மிகுந்த சிறப்பு கொடுக்கப்பட்டது. கற்புள்ள பெண் கடலன்ன காமம் உழந்தும் தான் கொண்ட கணவணுக்கு உண்மையாய் இருப்பாள். அவள் கணவனின் துணை கொண்டு மட்டுமே காமனை வெல்வாள். அவள் மேலாக மென்மையையும், உள்ளூரத் திண்மையையும் கொண்டவள். ஆண்மை மேவினும் அதனையும் அடக்கியாளக் கூடிய பெண்மையின் வன்மையை இயல்பாகவே உடையவள் அவள். தன் கணவனைவிட செல்வத்திலோ, செல்வாக்கிலோ, அழகு நலத்திலோ, கல்வியிலோ இன்னும் பிற சிறப்புக்களிலே சிறந்த வேறு ஓர் ஆடவனைக் காணுமிடத்து அவன்பால் மனம் செலுத்த மாட்டாள். தன்னைக் கொண்டவனின்றும் உள்ளம் பிரியமாட்டாள். திண்மை கொண்ட நெஞ்சத்தினள் ஆதலால் ஒரு சமயம் பொங்கி வழிந்து, மறு சமயம் தாழ்ந்து போகும் உளப்போக்கு கொண்டவள் அல்லள். இவள் தன் கற்பால் தன்கணவனையும் கற்பில் தளரா வண்ணம் காக்கும் வல்லமை கொண்ட பெண் ஆவாள்.\nஉண்மையாயிருத்தல் என்பதே கற்பின் அடிப்படைப் பண்பு. இது ஆண்-பெண் இருவருக்கும் இருக்கவேண்டிய குணம் ஆகும். கற்பு என்பது ஆணுக்கும் உண்டு. ஆணின் மனவுறுதியைப் 'பேராண்மை' என்று வள்ளுவர் அழைப்பார். ஆனால் கற்பு என்ற சொல் பெண் சார்ந்ததாகவே மரபாக வழங்கி வருகிறது.\nகற்பு என்னுஞ் சொற்குப் பலவிதப் பொருள் கூறிப் பென்ணடிமையைக் கற்பித்தனர் என்பதும் அறியப்படவேண்டியது. 'கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்', 'கணவனே கண்கண்ட தெய்வம்' என்று எல்லாம் அவனே எனக் கணவனின் பற்றாளனாக மனைவியை மாற்றி அவன் கீழ் வீழ்ந்து கிடக்க வைக்கும் 'பதிவிரதா தர்மம்' கோட்பாட்டின் கீழ் பெண்ணைக் கொண்டு சென்றனர். பதிவிரதையும் கற்புடையவளே. ஆனால் பதிவிரதையாய் இருப்பது வேறு; கற்புடையவளாய் இருப்பது வேறு. கற்பை மூடத்தனமான உச்சநிலைக்குக் கொண்டு செல்வதே பதிவிரதா தர்மம்-நளாயினி கதையை நோக்குக.\nஇக்குறள் பெண்ணியம் பேசுபவர்களின் மறுப்புக் குரலுக்கு இடம் கொடுத்திருக்கிறது. இப்பாடல் பெண்ணின் சிறப்பையே பாடுகின்றது என்றாலுங்கூட அது வழக்கமான, மரபு சார்ந்த ஆணினப் பார்வையிலிருந்து கூறப்படும் புகழுரைதானே தவிரப் பெண்ணை ஆணுக்கு நிகராக நிறுத்திய பாராட்டும் தன்மை அதில் இல்லை என்பர் இவர்கள். கற்புக் குணம் கொண்டிருந்தால் மட்டுமே பெருமையுடையவள் என்று ஏன் முன்விதி வரையப்பட்டது ஆணுக்கு அதுபோல எங்காவது கட்டுப்பாடுடன் கூடிய விதி சொல்லியிருக்கிறாரா ஆணுக்கு அதுபோல எங்காவது கட்டுப்பாடுடன் கூடிய விதி சொல்லியிருக்கிறாரா பெண்ணிற் பெருந்தக்கார் யாருளர் என்று கூறாமல் பெண்ணிற் பெருந்தக்க யாவுள என்று கூறியிருப்பது ஆடவரின் உடைமைப் பொருளாகவே பெண்னைக் கருதும் உள்ளப் பாங்காகும் என்றும் கூறுகிறார்கள்.\nஆனால் குறளை முழுக்கக் கற்றவர்கள் வள்ளுவர் எந்த அளவு பெண்மையைப் போற்றுபவர் என்பதை உணர்வர். ஆடவருக்கு அறிவுரை கூறும்போது மிகக் கடிந்து கூறும் வள்ளுவர் பெண்ணுக்கு அறிவுரை கூறும்போது மிகக் கனிந்து கூறுவதையும், பிறன் மனைவியை விரும்பும் ஆடவனை ‘அறிவில்லாதவன்’, ‘பிணம்’ ‘பழிநீங்காதவன்’ என்றெல்லாம் கடுஞ் சொற்களால் வசைபாடுபவர், பெண்ணைப் பற்றிப் பேசும்போது ‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள’ என்று உடன்பாட்டுப் போக்கில் பெருமைப்படுத்திப் பேசுவதையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை. பிற பண்பாட்டு நூலார் போன்று பெண்களை இகழ்பவர் அல்லர்; பெண் என்பது உயர்நிலை அடைவதற்குரிய பிறவி இல்லை என்றும் சொல்லமாட்டார் வள்ளுவர். இக்குறள் பெண்ணின் கற்பின் சிறப்பைக் கூற வந்தது. ஆண்-பெண் பெருமைகளை ஒப்பு நோக்குவதல்ல; எனவே நிபந்தனை என்ற பேச்சு எழ இடமில்லை. இனி, பொருள் என்றதாலேயே எதுவும் உடைமைப் பொருள் ஆவதில்லை. பெண்ணை வாழ்க்கைத் துணை என்றதாலும், மனைமாட்சி அவளாலேயே அமைகின்றது என்று கூறியதாலும், பெண்ணை உடைமைப் பொருளாக வள்ளுவர் கருதவில்லை என்பது தெளிவாகும்.\nபெண்ணிலும் பெருமை மிக்கன எவை உள்ளன கற்பென்னும் திண்மை பெற்றிருந்தால் என்பது இக்குறட்கருத்து.\nகணவன்கடந்த காமம் நினையாத பெண் மிக்க பெருமைக்குரியவள் என்று வாழ்க்கைத்துணை நலம் கூறும் குறள்.\nகற்பு என்னும் உறுதிப்பாடு கொண்ட மனைவியினும் மேம்பட்டன எவை உள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilwares.blogspot.com/2012/02/600.html", "date_download": "2018-07-19T13:05:17Z", "digest": "sha1:YLPZKE5OLUANOLY65VXIKZYOKCHHIDQB", "length": 6132, "nlines": 74, "source_domain": "tamilwares.blogspot.com", "title": "உங்கள் இணையத்தள டவுன்லோட் வேகத்தை 600 % வரை அதிகரிக்க", "raw_content": "\nஉங்கள் இணையத்தள டவுன்லோட் வேகத்தை 600 % வரை அதிகரிக்க\nஇணையத் தளத்தில் பாடல்கள் , படங்கள் மற்றும் பல்வேறு கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு மிக நீண்ட நேரம் எடுகின்றதா இந்தக் குறையை ( FDM ) எனப்படும் free Download Manager மூலம் , வேகமாக , பாதுகாப்பாக , மற்றும் எளிதாக கோப்புகளை தரவிறக்கம் செய்யலாம் .\nஉங்கள் தரவிறக்கத்தின் வேகத்தை ( Download speed ) 600 % வரை அதிகமாக்குகிறது , மேலும் தரவிறக்கத்தின் போது ஏதேனும் தடை ஏற்பட்டால் , மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தொடங்காமல் தடை ஏற்பட்ட இடத்தில் இருந்து மீண்டும் செயல் பட வல்லது .\nHTTP/FTP/BitTorrent போன்ற அனைத்திற்கும் ஏற்றது .\nயு டுயுப் மற்றும் பிளாஷ் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் வசதி .\nஇவ்வாறு பல வசதிகளை கொண்ட இந்த மென்பொருளை நீங்கள் இலவசமாகவே தரவிறக்கம் செய்து கொள்ளலாம் .\nதரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும்\nஇந்தப் பதிவினை ஆங்கிலத்தில் பார்வையிட இங்கே செல்லவும்\nபதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்.\nஇனி புதிய பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு தானாக வந்து சேரும்.\nதரவிறக்கப் போனால் உங்கள் நாட்டில் இந்த வசதியில்லை என்று குறிப்பு வருகிறது.\nதரவிறக்கப் போனால் உங்கள் நாட்டில் இந்த வசதியில்லை என்று குறிப்பு வருகிறது.//////\nதற்பொழுது வேலை செய்கிறது பாருங்கள்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஉங்கள் பதிவை யாரும் திருடாமல் இருக்க .\nஉங்களின் தளம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது,,,\nஇனி புதிய பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு தானாக வந்து சேரும்.\nவித விதமான 500 தமிழ் எழுத்துருக்கள் (fonts ) - இலவச தரவிறக்கம்\nதமிழில் போட்டோசாப் (photoshop in tamil ) பாடம்\nபணத்தோட அருமை இப்போ புரியுதா - இலவச மென்பொருள்\nஉங்கள் இணையம் மூலம் நேர்மையாக பணம் சம்பாதிக்க ஓர் எளிய வழி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/jul/14/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-2959969.html", "date_download": "2018-07-19T13:27:36Z", "digest": "sha1:2HHIP4F64DX36PHJSUPWO5H3VYV3BW2C", "length": 7576, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "பண்ணவாடி பரிசல் துறையில் படகு போக்குவரத்து நிறுத்தம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nபண்ணவாடி பரிசல் துறையில் படகு போக்குவரத்து நிறுத்தம்\nமேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், கோட்டையூர், பண்ணவாடி பரிசல்துறைகளில் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.\nசேலம் மாவட்டம், பண்ணவாடி, கோட்டையூர் பரிசல் துறைகளிலிருந்து தருமபுரி மாவட்டம், நாகமரை, ஒட்டனூருக்கு செல்லும் பொதுமக்களும், பள்ளி மாணவ, மாணவியரும் காவிரியைக் கடந்து செல்ல விசைப் படகு போக்குவரத்தைப் பயன்படுத்தி வந்தனர். கடந்த இரு நாள்களாக நீர்வரத்து அதிகரித்து வருவதால், நீரின் வேகம் அதிகமாக உள்ளது. இதனால் விபத்து ஏற்படக் கூடிய அபாயம் உள்ளது. உயிரிழப்புகளும் ஏற்படும் என்பதால் வியாழக்கிழமை முதல் கோட்டையூர், பண்ணவாடி பரிசல் துறைகளில் விசைப் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கொளத்தூர், மேட்டூர் பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மாணவ, மாணவியர் வர முடியாமல் போனது. அதேபோல், கொளத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வெள்ளிச் சந்தைக்கு பஞ்சு மூட்டைகள் நெருப்பூர், நாகமரை பகுதிகளிலிருந்து கொண்டுவரும் விவசாயிகள் மேச்சேரி வழியாக டெம்போக்களில் கொண்டு வந்தனர். இந்த பரிசல் துறைகளில் தண்ணீர் தேங்கும் வரை பாதுகாப்பு காரணங்களுக்காக படகு போக்குவரத்து நிறுத்தப்படும் என்று கொளத்தூர் மற்றும் பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/india/2018/jul/14/%E0%AE%95%E0%AF%87%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9-2959611.html", "date_download": "2018-07-19T13:55:17Z", "digest": "sha1:HXWUQ4WEEPL6T67CZZ5XP637HZJ6KELK", "length": 7209, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "கே.ஆர்.எஸ்., கபினி அணைகள் நிரம்பின- Dinamani", "raw_content": "\nகே.ஆர்.எஸ்., கபினி அணைகள் நிரம்பின\nகர்நாடகத்தில் பலத்த மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பியுள்ளன.\nகிருஷ்ணராஜ சாகர் அணையின் அதிகபட்ச நீர்மட்டமான 124.80 அடியில் வெள்ளிக்கிழமை 121.40 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 37,950 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 3,916 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nகபினி அணைக்கு வரும் 45 ஆயிரம் கன அடி தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.\nஅணையின் நீர்மட்டம் 2,282 அடியாக உள்ளது. இன்னும் சில நாள்களில் அதன் அதிகபட்ச உயரமான 2284 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளுக்கு விநாடிக்கு மொத்தம் 42,950 கன அடி தண்ணீர் வந்துகொண்டுள்ளது. இரு அணைகளில் இருந்து விநாடிக்கு 48,916 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து சனிக்கிழமை கூடுதலாக விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படலாம் என்று தெரிகிறது.\nஇதனிடையே, 4 ஆண்டுகளுக்குப் பிறகு கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் முழுமையாக நிரம்பவுள்ளன. இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி நிகழாண்டில் தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீர் முழுமையாக சென்றடையும் என்று நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/04/100.html", "date_download": "2018-07-19T13:29:40Z", "digest": "sha1:RODFKFW6VNWV4DY2TIIJJM4GAQXGKYL7", "length": 39003, "nlines": 163, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அல்குர்ஆனை மனனமிட்ட குழந்தைகள் மீது, அமெரிக்கா குண்டுவீச்சு - 100 பேர் ஷஹீத் (படங்கள்) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅல்குர்ஆனை மனனமிட்ட குழந்தைகள் மீது, அமெரிக்கா குண்டுவீச்சு - 100 பேர் ஷஹீத் (படங்கள்)\nஆப்கான் கண்டூஸ் மாகாணத்தில் நேற்று அல்குர்ஆனை மனனமிட்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்றின் போது அங்குள்ளவர்களை இலக்கு வைத்து அமெரிக்க விமானங்கள் வீசிய குண்டுத்தாக்குதலில், நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் ஆசிரியர்கள் அவர்களின் உறவினர்கள் என 100க்கும் மேற்பட்டோர் ஷஹீதாக்கப்பட்டுள்ளதோடு பலர் படுகாயமடைந்துமுள்ளனர்.\nஅப்பாவிப் பிஞ்சுகள் மீதும் மாணவர்கள் மீதும் குண்டு வீசுவதுதான் இவர்களது பயங்கரவாதத்திற்கெதிரான போர்.\n#இது ஆப்கானில் தொடரும் அமெரிக்க பயங்கரவாதத்தின் ஓர் அங்கம்\nஇந்த யஹூதி நஸாறா கொலைகாற நாய்களை துரத்தி வாழால் அரியப்படும் நாளில் இருக்கும் பாக்கியத்தை அல்லாஹ் தரவேண்டும். பள்ளிவாயலில் பிரித் ஓதவைத்து பொருளாதாரத்தை காக்க நினைக்கும் பரதேசிகள், இப்படியான சோதனைகளை அனபவிக்க நேரிட்டால் எதை விட்டுக்கொடுப்பார்களோ\nஎதிர்த்துப்போராடும் திராணியற்றவர்களாக நாம் மாறினால், அல்லாஹ் காபீருக்கு பலத்தையும் முஸ்லீம் லேபல்களின் மனதில் பயத்தையும்போட்டு தண்டிய்பான்.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nறிசாத் பதியுதீனை, தூக்கில் போட வேண்டும் - ஆனந்த சாகர தேரர்\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ந...\nசவூதி நாட்டவரின், புதிய கண்டுபிடிப்பு\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித்துக்கொள்ளும...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nமுஸ்லிம்களோடு பழகிப் பார்த்தால்தான், அவர்களின் 'ஈகை' குணம் தெரியவரும் - டாக்டர் அனுரத்னா\nஒருமுறை மருத்துவ கல்லூரியில் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த நேரம், ஒரு 25வயது பெண் கர்ப்பம் கலைந்து இரத்த போக்கோடு அவரது உடை அன...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_622.html", "date_download": "2018-07-19T13:14:42Z", "digest": "sha1:VV6NJNUJUVRWUOTLFOUODJWRX32B6J4M", "length": 10563, "nlines": 46, "source_domain": "www.kalvisolai.in", "title": "செல்’கள் ஆராய்ச்சியில் சாதனை ஜப்பான் விஞ்ஞானி ஓஷுமிக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு", "raw_content": "\nசெல்’கள் ஆராய்ச்சியில் சாதனை ஜப்பான் விஞ்ஞானி ஓஷுமிக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு\nசெல்'கள் ஆராய்ச்சியில் சாதனை ஜப்பான் விஞ்ஞானி ஓஷுமிக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு\nஇந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு, ஜப்பான் விஞ்ஞானி யோஷிநோரி ஓஷுமிக்கு வழங்கப்படுகிறது.\nஸ்வீடன் நாட்டில் உள்ள 'கரோலின்ஸ்கா மருத்துவப் பல்கலைக்கழகம்' மருத்துவத் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கு ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கி கவுரவித்து வருகிறது. (இந்த விருது ஆல்பிரட் நோபல் பெயரில் கடந்த 1905-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.) உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசுக்கு, இந்த ஆண்டு ஜப்பான் விஞ்ஞானி யோஷி நோரி ஓஷுமி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பை கரோலின்ஸ்கா பல்கலைக்கழகம் நேற்று வெளி யிட்டது.\nஜப்பானின் டோக்கியா பல்கலைக்கழகத்தில் ஓஷுமி ஆராய்ச்சி செய்து வருகிறார். மனித உடலில் உள்ள செல்கள் பற்றி (ஆட்டோபேஜி) தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார்.\nமனித உடலில் செல்கள் அழிவது, புதிய செல்களை தானே உருவாக்கிக் கொள்வது, செல்கள் தம்மைத் தாமே எப்படி அழித்துக் கொள்கின்றன போன்ற பல ஆய்வுகளை நடத்தி பல உண்மைகளை கண்டறிந்துள்ளார்.\nஇந்த சாதனைக்காக நோபல் பரிசுக்கு ஓஷுமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஜப்பானின் புகுவோகா நகரில் கடந்த 1945-ம் ஆண்டு பிறந்தவர் ஓஷுமி.\nகடந்த ஆண்டு அயர்லாந்து மருத்துவர் வில்லியம் காம்பெல், ஜப்பான் மருத்துவர் சடோஷி ஒமுரா, சீன மருத்துவர் யூயூ டு ஆகிய 3 பேருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது.\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்படுகிறது. வேதியியலுக்கு புதன்கிழமையும், அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும் அறிவிக் கப்படுகின்றன. அத்துடன் பொருளாதாரம் மற்றும் இலக்கியத் துக்கான நோபல் பரிசுகள் அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளன.\nநோபல் பரிசுடன் சுமார் ரூ.6 கோடியே 25 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-OTQ0MDU2NzE2.htm", "date_download": "2018-07-19T13:40:57Z", "digest": "sha1:2V4LVO6FEEMSM6C5YORHX6R22G3SO7I2", "length": 16126, "nlines": 163, "source_domain": "www.paristamil.com", "title": "2005 பிரெஞ்சு கலவரம்! - தொடர்ச்சி!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nமாத வாடகை : 1000€\nவில்நெவ் சென் ஜோர்ஜில் ( Villeneuve Saint George ) அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician - பெண் ) தேவை.\nLA COURNEUVEஇல் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது:\nகுறுகிய காலத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற, அனுபவம்மிக்க ஆண், பெண் பயிற்றுவிப்பாளர்களினால் பயிற்றுவிக்கப்படும்.\n50 பேருக்கான இடத்துடன், வாரம் 3000€ வியாபாரம் நடக்ககூடிய இந்திய உணவகம்\nஉல்லாசப்பயணிகள் அதிகம் வந்து செல்லும் Niceக்கு அருகாமையில் Vence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை.\nஐரோப்பிய வதிவுரிமையுள்ள 30 மற்றும் 35 வயதுடைய மணமகன்களுக்கு மணமகள் தேவை ஜாதகம் மற்றும் விபரங்களை கீழ்க் காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் 70m2 அளவுடைய F3 வீடு விற்பனைக்கு\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nஇளைஞர்கள் மின்சார வழங்கிக்குள் பதுங்கிக்கொள்ள ஓடியதும், அவர்களை மின்சாரம் தாக்கியதும் திட்டமிட்டதல்ல. அது எதேச்சையாக இடம்பெற்றது. ஆனால் இந்த சம்பவம் பின்னர் மிகப்பெரும் கலவரத்தை ஏற்படுத்த ஒரு பொறியாக இருந்தது.\n' என்ற சினிமா வசனத்தை தான் அவர்கள் பயன்படுத்தினாலும், அவர்கள் தேர்ந்தெடுத்த வழி 'கலவரம்'. சம்பவம் இடம்பெற்ற இரு தினங்களில் பரிசின் புறநகர் பகுதியில் இரவு ஒரு கலவரம் இடம்பெற்றது. மகிழுந்துகளை அடித்து நொருக்கி, வீதிகளில் உள்ள பொருட்களை உடைத்து நொருக்கினார்கள். பின்னர் அது மறுநாளும் தொடர்ந்தது.\nசம்பவம் இடம்பெற்ற ஆத்திரத்தில் இளைஞர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள் என காவல்துறையினர் பொறுமை காத்தனர். ஆனால் நிலமை தறிகெட்டு சென்றது... இந்த கலவரம் மெல்ல மெல்ல இல்-து-பிரான்ஸ் முழுக்க பரவியது. இரவில் வெளியே வரும் கலவரக்காரர்கள் வீதியில் இருக்கும் மகிழுந்துகளை அடித்து நொருக்குவதும், கடைகளின் கண்ணாடிகளை உடைப்பதும் என நகரையே வெறிப்பிடித்து சூறையாடினர்.\nநவம்பர் 3 ஆம் திகதி, இது இல்-து-பிரான்சை தாண்டி.. பிரான்சில் பல்வேறு நகரங்களுக்கு பரவியது. காவல்துறையினருக்கு மிகப்பெரும் தலைவலியாய் போனது. அடுத்த ஐந்து நாட்களுக்குள் பிரான்ஸ் முழுவதும் கலவரம் பிரளயமாக வெடித்தது. மொத்தமாக 2900 கலவரக்காரர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். ஆனால் கலவரம் தான் அடங்கவில்லை. நவம்பர் 8 ஆம் திகதி ஜனாதிபதி Jacques Chirac, அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்துகிறார்.\nமறுநாள் இடம்பெற்ற கலவரத்தில் நபர் ஒருவர் கொல்லப்படுகிறார்.. நவம்பர் 10 ஆம் திகதி Belfort இல் உள்ள பாடசாலை ஒன்று எரியூட்டப்பட்டது. Toulouse, Lille, Strasbourg, Marseille, மற்றும் Lyon ஆகிய நகரங்கள் கலவர பூமியாக மாறியிருந்தன.\nவரலாறு காணாத வன்முறை வெறியாட்டம் அது. கிட்டத்தட்ட 25,000 கலவரக்காரர்கள் களமிறங்கியிருந்தனர்.\nகுறைவான வெப்பநிலையை அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nமுன்னர், பிரெஞ்சு புதினத்தில் பரிசில் உள்ள Île aux Cygnes பற்றி தெரிவித்திருந்த போது, இந்த செயற்கை தீவை மூன்று மேம்பால\nHamida Djandoubi என்பவரின் கதை\nஇன்றைய பிரெஞ்சுப் புதினத்தில் Hamida Djandoubi என்பவரின் வாழ்க்கை குறித்து பார்க்கலாம்..\nபிரான்சின் மிக பழமையான வெளிச்ச வீடு - சில அடடே தகவல்கள்\nபிரான்சில் உள்ள மிகப்பழையான வெளிச்ச வீடு எது என தேட ஆரம்பித்தோம். பதில் கிடைத்தது. ஆனால் அது சாதாரண தகவல்கள்\nமார்டின் லூதர் கிங் நினைவாக ஒரு பூங்கா\nஎல்லாம் சரிதான்.. இந்த பூங்காவுக்கும் மார்டின் லூதர் கிங்குக்கும் என்ன தொடர்பு.. பரிசில் உள்ள எத்தனையோ வீதிகளுக்கு உலகத் தலைவர்க\n'பகோடா பரிஸ்' - ஒரு ஆச்சரிய தகவல்\nபரிஸ் பக்கோடா... என்றதும் மாலை நேரத்தில் தேநீருடன் சாப்பிடும் சூடான பக்கோடா ஞாபகம் வந்துவிட்டதா..\n« முன்னய பக்கம்123456789...102103அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/28822", "date_download": "2018-07-19T13:25:58Z", "digest": "sha1:6CW5U4CPIUZRYRTIM7O2XOVRUOM4FEXV", "length": 7295, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "கொலன்னாவ குப்பை மேட்டில் மீண்டும் தீ | Virakesari.lk", "raw_content": "\nவாழ்க்கை செலவுக்கேற்ற சம்பள உயர்வை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nதன்னை பாதுகாக்க 675 சிறுவர்களை நரபலி கொடுத்த மத போதகர்\n\"மஹிந்த தெரிவித்ததாக வெளியான அறிக்கை போலியானது\"\nகோத்தா பயத்தில் அரசாங்கம்- மகிந்தானந்த\n2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மடிக்கணினி பாவனை\nகிண்டலுக்கு பயந்து குழந்தையை கொன்று குளத்தில் வீசிய பெற்றோர்\nஅலோசியஸின் சிறை அறையிலிருந்து மீட்கப்பட்ட “ சிம் ” அட்டைகள் குறித்து புதிய தகவல்\nஅர்ஜூன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு\nஇலங்கை அணியின் முன்னாள் வீரர் பங்களாதேஷில் பயிற்சியாளராகிறார்\nசென்னை சிறுமிக்கு போதை மருந்து ஏற்றப்பட்டதா\nகொலன்னாவ குப்பை மேட்டில் மீண்டும் தீ\nகொலன்னாவ குப்பை மேட்டில் மீண்டும் தீ\nகொலன்னாவ-மீதொடமுல்லை குப்பை மேட்டில் மீண்டும் திடீர் தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த தீ பரவலை பிரதேசவாசிகள் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து கட்டுப்படுத்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.\nவாழ்க்கை செலவுக்கேற்ற சம்பள உயர்வை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nவாழ்க்கை செலவு அதிகரிப்பை கண்டித்தும் அதற்கு நிகரான சம்பள உயர்வை வலியுறுத்தியும் இன்று கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பதாக முன்னிலை சோஷலிச கட்சியினர் ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டனர்.\n2018-07-19 18:47:26 ஆர்ப்பாட்டம் கோட்டை தொழிலாளர்கள்\n\"மஹிந்த தெரிவித்ததாக வெளியான அறிக்கை போலியானது\"\nகூட்டு எதிர்க்கட்சி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளர் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள...\n2018-07-19 17:53:20 மஹிந்த அறிக்கை போலி\nகோத்தா பயத்தில் அரசாங்கம்- மகிந்தானந்த\nஎமது தலைவர்களை சிறையில் அடைத்து உங்களில் இருப்பை தக்கவைத்துக்கொள்ள முடியாது\n2018-07-19 17:21:09 கோத்தபாய ராஜபக்ச\nசிவப்பு யானைகள் சுய கொள்கை பற்றி பேச வெட்க்கப்பட வேண்டும் - விமல்\nஅமெரிக்காவுக்கு தேவையான ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த துணைபோன சிவப்பு யானைகள் இன்று சுய கொள்கை பற்றி பேசுவது வெட்க்கப்பட வேண்டியதாகும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.\n2018-07-19 17:10:20 யானைகள் அமெரிக்கா மாற்றம்\nமரம் சரிந்து வீழ்ந்து குடியிருப்பு சேதம்\nதிம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்புள்ள கீழ்பிரிவு தோட்டத்தில் உள்ள குடியிருப்பில் மரம் சரிந்து வீழ்ந்து சேதம் ஏற்பட்டுள்ளது.\n2018-07-19 16:58:55 திம்புள்ள பத்தனை கடும் மழை குடியிருப்பு சேதம்\nவாழ்க்கை செலவுக்கேற்ற சம்பள உயர்வை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\n\"மஹிந்த தெரிவித்ததாக வெளியான அறிக்கை போலியானது\"\n2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மடிக்கணினி பாவனை\nசிவப்பு யானைகள் சுய கொள்கை பற்றி பேச வெட்க்கப்பட வேண்டும் - விமல்\nஅலோசியஸின் சிறை அறையிலிருந்து மீட்கப்பட்ட “ சிம் ” அட்டைகள் குறித்து புதிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nadappu.com/karnataka-governer-kumarasamy-cong-president-meet/", "date_download": "2018-07-19T13:53:23Z", "digest": "sha1:Y37SPLSRIDBZXNIPY27GT4EOVGSVBAPG", "length": 14994, "nlines": 152, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் கர்நாடக ஆளுநருடன் குமாரசாமி, காங். தலைவர் சந்திப்பு : ஆட்சியமைக்க உரிமை கோரினார்.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nநீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்கள்தான் காரணம் : சிபிஎஸ்இ…\nவாக்குறுதியை நிறைவேற்றாத சோனியா: பிரதமர் மோடி குற்றசாட்டு…\n2019 நாடாளுமன்ற தேர்தல் பணி : அமமுக பொறுப்பாளர்கள் நியமனம்..\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தி.மு.க. முழு ஆதரவு : ஸ்டாலின்..\nசென்னை அண்ணா மேம்பாலம் கீழ் ரூ. 4 கோடி சிக்கியது….\nடிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு..\nமேட்டூர் அணையிலிருந்து விவசாயத்திற்கு நீர் : முதல்வர் திறந்து வைத்தார்..\nடி.டி.வி.தினகரன் வந்த வாகனங்கள் மீது கல்வீச்சு : ஆர்.கே நகரில் பரபரப்பு..\n10,11,12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு…\nகர்நாடக ஆளுநருடன் குமாரசாமி, காங். தலைவர் சந்திப்பு : ஆட்சியமைக்க உரிமை கோரினார்..\nகர்நாடக அரசியல் சூழல் பரபரப்பின் உச்சத்தில் இருக்கும் நிலையில், மஜத தலைவர் குமாரசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா ஆகியோர் ஆளுநரைச் சந்தித்துள்ளனர்.\nகர்நாடகாவில் நேற்று வெளியான சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது.\n104 இடங்களில் வென்ற பாஜக ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரியது. காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சி எடுத்து வருகிறது. இதனை அடுத்து, 100 கோடி ரூபாய் எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம் பேசுவதாக மஜத தலைவர் குமாரசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.\nஇந்நிலையில், குமாரசாமி மற்றும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா தற்போது கவர்னர் வாஜுபாய் வாலாவை சந்தித்தனர். அப்போது, ஆட்சியமைக்க தேவையான போதுமான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதால், தங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதற்கு ஏதுவாக, மஜத மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே, ஒருவேளை எடியூரப்பாவை கவர்னர் ஆட்சியமைக்க அழைத்து, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டால், தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுத்து விடக்கூடாது என்பதால் காங்கிரஸ் மைசூர் சாலையில் உள்ள சொகுசு விடுதியில் அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nPrevious Postரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு.... Next Postஅனைத்து அதிகாரங்களும் காவிரி வாரியத்துக்கே: உச்ச நீதிமன்றம் உத்தரவு..\nநீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்கள்தான் காரணம் : சிபிஎஸ்இ…\nவாக்குறுதியை நிறைவேற்றாத சோனியா: பிரதமர் மோடி குற்றசாட்டு…\n2019 நாடாளுமன்ற தேர்தல் பணி : அமமுக பொறுப்பாளர்கள் நியமனம்..\nஇறுகும் பிடி – எறும்பென நசுங்குவாரா… எழுந்து நிற்பாரா கெஜ்ரிவால்\nஜோ ஜாக்சன் மரணம்- வசீகர வலியை மகனாகப் பெற்றவர்: மேனா.உலகநாதன்\nஅது இருண்ட காலமெனில் இது மருண்ட காலமா\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nகாரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது..\nகாரைக்கால் “மாங்கனி திருவிழா“வில் இன்று திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு..\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\n“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nவைரலால் புகழ் பெற்ற கேரள இ(சை)ளைஞர்\nஅப்ப கலைஞர் சொன்னது சரிதான்…: திமுக வலைஞர்களின் கலாய்\nஊதிய உயர்வை மறுக்கும் கொரிய நிறுவனம்: தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்\nவன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய எதிர்ப்பு: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்\nகாவிரி விவகாரத்தை மீண்டும் சிக்கலாக்கும் கர்நாடகா: ஸ்டாலின் கண்டனம்\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nடி.டி.வி.தினகரன் வந்த வாகனங்கள் மீது கல்வீச்சு : ஆர்.கே நகரில் பரபரப்பு.. https://t.co/JTDowmDYkj\nகடைக்குட்டி சிங்கம் : திரை விமர்சனம் https://t.co/yQS9C04U7v\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு தேதி மாற்றம் … https://t.co/w4FLBOLLZH\n400 மீட்டர் ஓட்டத்தில் வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரங்கனை ஹிமா தாஸ்… https://t.co/JgndiRhVxk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Devotional/Temples/2018/07/13081234/1176161/thanthondrimalai-sri-kalyana-venkataramana-swamy-temple.vpf", "date_download": "2018-07-19T13:06:42Z", "digest": "sha1:7ALE4RMXNERSPUPHLWK6WJBAJNFJ2D7U", "length": 30922, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "நினைத்த வரம் தரும் தான்தோன்றிமலை கல்யாண வேங்கடரமணர் கோவில் || thanthondrimalai sri kalyana venkataramana swamy temple", "raw_content": "\nசென்னை 17-07-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநினைத்த வரம் தரும் தான்தோன்றிமலை கல்யாண வேங்கடரமணர் கோவில்\nதென்திருப்பதி என்று பக்தகோடிகளால் போற்றப்படும் தான்தோன்றிமலை ஒரு தலைசிறந்த புனித தலமாகவும், பிரார்த்தனை தலமாகவும் திகழ்கிறது.\nதென்திருப்பதி என்று பக்தகோடிகளால் போற்றப்படும் தான்தோன்றிமலை ஒரு தலைசிறந்த புனித தலமாகவும், பிரார்த்தனை தலமாகவும் திகழ்கிறது.\nகாக்கும் கடவுளான திருமால் எடுத்த அவதாரங்களில் தசாவதாரம் முக்கியமானது. அவை தவிர பெருமாள் என்ற பெயரில் அவர் அருள்பாலிக்கும் 108 திவ்ய தேசங்கள் நாடெங்கும் பக்தி மணம் பரப்பி வருகின்றன. திருப்பதி, உப்பிலியப்பன் கோவில், ஸ்ரீரங்கம் என்று ஏராளமான விஷ்ணு ஆலயங்கள் உள்ளன.\nதென்திருப்பதி என்று பக்தகோடிகளால் போற்றப்படும் தான்தோன்றிமலை ஒரு தலைசிறந்த புனித தலமாகவும், பிரார்த்தனை தலமாகவும் திகழ்கிறது. கரூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் கரூருக்கு தெற்கே 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த தலம். இங்கு திருப்பதி வெங்கடாஜலபதியே ‘கல்யாண வேங்கடரமண சுவாமி’ எனும் திருப்பெயருடன் எழுந்தருளியுள்ளார்.\nஇந்த விஷ்ணு தலம் குன்றின் மேல் அமைந்துள்ளது. இக்குன்று மேல்புறம் உயர்ந்தும், கீழ்புறம் தாழ்ந்தும் காணப்படுகிறது. மூலஸ்தானத்தின் மேல் கட்டப்பட்ட கோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. குன்றின் மேல்புறம் குடையப்பட்டுள்ள அழகிய குடைவரையில் கல்யாண வேங்கடரமண பெருமாள், மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிரம்மாண்ட வடிவம் கொண்ட இந்தப் பெருமாள், லட்சுமியை தனது மார்பில் தாங்கியிருக்கிறார். இதனால் இங்கு தாயாருக்கு தனி சன்னிதி கிடையாது.\nஒரு சமயம் திருப்பாற்கடலில் திருமால், லட்சுமிதேவியுடன் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்தார். வாசலின் வெளியே ஆதிசேஷன் காவல் இருந்தார். அப்போது வாயுபகவான் இறைவனை சேவிக்க உள்ளே நுழைய முயன்றார். ஆதிசேஷனோ, வாயுபகவானை தடுத்து நிறுத்தினார். அதனால் இருவருக்குமிடையே யார் பெரியவர் என்ற மோதல் ஏற்பட்டது. வெளியே வந்த பகவான், இருவரிடையே சமசரம் செய்து இருவருக்கும் ஒரு போட்டியையும் வைத்தார்.\nஆதிசேஷன் திருவேங்கடமலையை தனது உடலால் அழுத்தி பிடித்து கொள்ள வேண்டும். வாயுதேவன் அதை தனது பலத்தால் அசைத்து பிடுங்க வேண்டும். இதுதான் போட்டி. ஆதிசேஷன், மலையை தனது உடலால் சுற்றி இறுக அழுத்தி கொண்டார். வாயு பகவான் அதனை பெயர்த்தெடுக்க முயன்றார். ஆனால் வெற்றி கிட்டவில்லை. கோபம் கொண்ட வாயு பகவான், தனது முழு பலத்தையும் கொண்டு பெரும் புயலாக வீசியபோது மலை சிதறுண்டு நாலா பக்கமும் விழுந்தன. அவ்வாறு சிதறி விழுந்த குன்றுகளில் ஒன்றுதான் இந்த தான்தோன்றிமலை என்று கூறப்படுகிறது.\nஇம்மலையில் வேங்கடவன் எவ்வாறு வந்து அமர்ந்தார் என்பதைப் பார்ப்போம்..\nகரூரை தலைநகராக கொண்டு மூன்றாம் குலோத்துங்கச் சோழன் ஆட்சி செய்து வந்தான். அவனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் டங்கணாச்சாரி என்பவர் வசித்து வந்தார். இவர் அரசவையின் சிறந்த சிற்பியாகவும், சைவப் பற்றாளனாகவும் திகழ்ந்தார். அவரது மனைவி சுந்தராம்பிகை. இந்த தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லாத குறை வாட்டியது.\nஒரு நாள் டங்கணாச்சாரி, அரசவைக்கு சென்றிருந்தார். சுந்தராம்பிகை தனது வீட்டில் தனியாக இருந்தாள். அப்போது தெருவில் ‘கோவிந்தா... கோவிந்தா...’ எனும் சப்தம் கேட்டது. அவள் ஓடோடி வந்து தெருவை பார்த்தாள். அப்போது ஒரு கூட்டம் கோவிந்தா... கோவிந்தா... என்று உரக்க கத்திக்கொண்டே சென்றது. அந்த கூட்டத்தின் நடுவில் மஞ்சள் ஆடை அணிந்து மார்பில் துளசி மாலையுடன் நெற்றியில் திருநாமத்துடன் ஐந்து வயது சிறுவன் ஒருவன் தென்பட்டான்.\nகூட்டத்தில் ஒரு பெண்மணியிடம் இதுகுறித்து சுந்தராம்பிகை விசாரித்தாள். அதற்கு அந்த பெண்மணி, ‘அந்த சிறுவன் எனது மகன்தான். எனக்கு புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. திருப்பதி வேங்கடேசனை நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டோம். குழந்தை பிறந்தது. ஐந்தாவது வயதில் குழந்தையையும் அழைத்துக்கொண்டு பெரு மாளின் சன்னிதியில் வந்து காணிக்கை செலுத்துவதாக வேண்டியிருந்தோம். அதை நிறைவேற்றவே இப்போது திருப்பதி செல்கிறோம்’ என்றாள்.\nஇதனை கேட்ட சுந்தராம்பிகை, தானும் திருப்பதி வெங்கடாஜலபதியை வேண்டி அதே பிரார்த்தனையை செய்து கொண்டாள். வெங்கடாஜலபதியும் அருள்புரிந்தார். சுந்தராம்பிகைக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு குண்டலாச்சாரி என்று பெயரிட்டாள். குழந்தைக்கு ஐந்து வயதானது. பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டிய காலம். இதுவரை கணவரிடம் பிரார்த்தனை பற்றி கூறவில்லை. தற்போது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கூறினாள் சுந்தராம்பிகை.\nகோபத்தில் கொந்தளித்தார் டங்கணாச்சாரி. ‘சிவபெருமானை தவிர உலகில் வேறு தெய்வம் இல்லை. நான் திருப்பதிக்கு போக மாட்டேன். உன்னையும் போக விட மாட்டேன்’ என்று எச்சரித்துவிட்டு வெளியில் சென்றுவிட்டார். சுந்தராம்பிகையோ மனம் வருந்தி கண்ணீர் வடித்தாள்.\nகுண்டலாச்சாரி தனது தாய் அழுவதை கண்டு, ‘ஏனம்மா அழுகிறாய்’ என்று கேட்டான். தனது இக்கட்டான நிலையை தனது மகனிடம் சுந்தராம்பிகை கூறினாள்.\nஅதைக் கேட்ட குண்டலாச்சாரி, ‘அம்மா நீ அழாதே. திருப்பதி சீனிவாச பெருமாளை, நமது ஊரிலுள்ள மலைக்குன்றுக்கு வரவழைக்கிறேன். நாம் பிரார்த்தனையை இங்கேயே நிறைவேற்றலாம்’ என்றான்.\nமகனின் விளையாட்டுப் பேச்சைக் கேட்ட தாய்க்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. அன்று இரவு எல்லோரும் தூங்கியவுடன் குண்டலாச்சாரி, தனது தந்தை வைத்திருந்த, சிற்பம் செதுக்குவதற்கான ஆயுதங்களை எடுத்துக் கொண்டு மலைக்குச் சென்றான்.\nமலையின் மீது ஆலயம் எழுப்ப அடி அளந்து கொண்டு இருந்தான். அப்போது சந்நியாசி ஒருவர், அவன் முன் தோன்றி, ‘குழந்தாய் இங்கு வந்து என்ன செய்கிறாய் இங்கு வந்து என்ன செய்கிறாய்’ என்று கேட்டார். குண்டலாச்சாரி, ‘நான் இங்கே கோவில் அமைத்து, திருப்பதி சீனிவாச பெருமாளை அழைக்க போகிறேன்’ என்று கூறினான்.\nஇதனை கேட்ட சந்நியாசி, ‘உன்னால் இக்காரியம் முடியக்கூடியதல்ல. என்னிடம் ஆட்கள் அதிகம் இருக்கின்றனர். அவர்களை வைத்து கோவில் அமைத்து விடலாம். நீ நாளைக்கு இங்கே வா’ என்று கூறினார். குண்டலாச்சாரி வீட்டிற்கு திரும்பி உறங்கினான். எப் போதும் போல் டங்கணாச்சாரி அதிகாலையில் எழுந்து மலைப்பக்கம் சென்றார்.\nஅங்கு ஒரு கோவில் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். ‘ஒரேநாளில் கோவில் அமைப்பது என்பது மன்னனை தவிர வேறு யாராலும் முடியாதே மன்னன் என்னிடம் சொல்லாமல் இக்கோவிலை கட்டி விட்டாரே’ என்று வருந்தினார். காலை விடிந்ததும் அரசவைக்கு சென்று கோவில் அமைக்கப்பட்டிருப்பது பற்றி கேட்டார்.\nமன்னனும் வியப்பில் ஆழ்ந்தான். மலைக்குச் சென்று பார்த்தான். தனக்கே தெரியாமல் விஷ்ணு ஆலயம் கட்டியவனை கண்டுபிடித்து தண்டிப்பதாக கூறிவிட்டு சென்றான். டங்கணாச்சாரி, கடும் கோபத்தில் இருந்தார். அன்று இரவு மலைக்குச் சென்றார்.\nகோவில் கட்டியவர்கள் எப்படியும் வருவார்கள் என்பதால் அங்கு பதுங்கி இருந்தார். அப்போது குண்டலாச்சாரி ஆயுதங்களை எடுத்துக்கொண்டு கோவில் வாசலில் நுழைந்தான். இருட்டில் யார் என்று அறியாமல் டங்கணாச்சாரி, சிறுவன் குண்டலாச்சாரியை வாளால் வெட்டி வீழ்த்தினார்.\nஅதன் பிறகு யாரும் வராததால் வீட்டிற்கு வந்து உறங்கினார். மறுநாள் காலையில் தன் மகனை காணாது சுந்தராம்பிகை துடித்தாள். இதற்கிடையில் மலையின் மீது தலை துண்டித்து கிடந்த குண்டலாச்சாரியை, அந்த பகுதி மக்கள் பார்த்து தூக்கி வந்தனர். பெற்றோர் கதறி அழுதனர். அப்போது அங்கு ஒரு சந்நியாசி தோன்றினார்.\nஅவர் டங்கணாச்சாரியைப் பார்த்து, ‘கொஞ்சம் துளசி இலையைப் பறித்துக் கொண்டு வா. உன் மகனை பிழைக்க வைக்கிறேன்’ என்று கூறினார்.\nஅதைக்கேட்டதும் டங்கணாச்சாரி, தனது இரு காதுகளையும் பொத்திக்கொண்டு ‘நான் துளசியை கையால் தொடமாட்டேன்’ என்றார்.\nஇதனை கேட்ட மக்கள் கோபம் அடைந்து ‘இந்த இக்கட்டான நேரத்திலும் நீர் வைராக்கியம் பேசுவது சரியல்ல’ என்று சொல்லவும், அரைமனதுடன் துளசியை பறித்துக்கொண்டு வந்து கொடுத்தார் டங்கணாச்சாரி.\nஅதை வாங்கிய சந்நியாசி, குண்டலாச்சாரியின் தலையையும் உடலையும் சேர்த்து வைத்து கழுத்து பகுதியில் துளசி சாற்றை பிழிந்து ஊற்றினார். உடனே குண்டலாச்சாரி உயிர் பெற்று எழுந்தான். அதனை கண்டோர் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். பெருமாளின் பெருமையை போற்றிப் புகழ்ந்தனர்.\nசுந்தராம்பிகை அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. தனது மகனுக்கு உயிர் கொடுத்த சந்நியாசியின் பாதங்களில் விழுந்து வணங்கினாள். கோவில் கட்டப்பட்ட நிகழ்ச்சியையும், தான் வெட்டப்பட்ட நிகழ்ச்சியையும் குண்டலாச்சாரி தனது பெற்றோர் முன்னிலையில் எடுத்துக்கூறினான்.\nஅதனை கேட்டு அனைவரும் மகிழ்ந்தனர். சிறுவன், அவனது பெற்றோர், மன்னன் உள்பட பலரும் சந்நியாசியுடன் மலையேறிச் சென்றனர். ஆனால் மலை மீது சென்றவுடன் சந்நியாசி மறைந்து விட்டார்.\nகுகையின் நடுவே பகவான் திருப்பதி வெங்கடேச பெருமாள் காட்சியளிப்பதை கண்டு அனைவரும் வணங்கினர். அப்போது அசரீரி ஒலித்தது. ‘குண்டலாச்சாரி என் மீது கொண்டிருந்த அளவற்ற நம்பிக்கையைக் கண்டு மகிழ்ந்ததால்தான், நான் இங்கே பிரசன்னமாகி இருக்கிறேன். இனி நீங்கள் உங்களது பிரார்த்தனைகளை இங்கேயே செலுத்துங்கள். நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்’ என்று கூறியது பெருமாள் இல்லாமல் வேறு யாராக இருக்கும்.\nகருணை வள்ளலாக கரூர் தான்தோன்றிமலை மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள் புரிந்து வரும் கல்யாண வேங்கடரமண சுவாமியை வணங்கி வாருங்கள். உங்கள் இல்லத்தில் இன்பம் தேடி வரும்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்துக்கு எதிராக துணை குற்றப்பத்திரிகை தாக்கல்\nலாவண்டர் வண்ணத்தில் புதிய 100 ரூபாய் நோட்டுக்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது - தேவசம் போர்டு வாதம்\nபுதுச்சேரியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் பேரவை ஒத்திவைப்பு\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ செவிலியர் சாமுண்டீஸ்வரி ஆஜர்\nநீட் தேர்வுகளை அந்தந்த மாநிலங்களிலேயே மாணவர்கள் எழுத ஏற்பாடு - பிரகாஷ் ஜவடேகர்\nபுதுச்சேரியில் 3 நியமன எம்எல்ஏக்கள் பேரவைக்கு செல்ல இடைக்கால அனுமதி -உச்ச நீதிமன்றம்\nபக்தரின் பஞ்சம் போக்கிய படிக்காசுநாதர் கோவில்\nசனி தோஷம் நீக்கும் ஸ்ரீகூர்மநாதர் கோவில் - ஆந்திரா\nதிருமண வரம் தரும் நித்திய கல்யாணப்பெருமாள் கோவில்\nராமரின் வெற்றிக்கு வழிகாட்டிய திருப்புல்லாணி கோவில்\nஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவில் - சீர்காழி\nதென் திருப்பதியாக விளங்கும் கள்ளழகர் திருக்கோவில்\nசீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை செய்ய இதுதான் காரணமா\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nமேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியை தாண்டியது - டெல்டா பாசனத்திற்காக நாளை திறப்பு\nவருமான வரி சோதனை நீடிப்பு - பணக்குவியல்கள் குறித்து செய்யாத்துரையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\nகற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு போதை ஊசி போட்டது பற்றி அதிரடி விசாரணை\nதிருமணமான 5 நாளில் கணவரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன் உச்ச நீதிமன்றத்தில் தேவசம் போர்டு விளக்கம்\nசென்னையில் 11 வயது மாணவிக்கு போதை ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் - வக்கீல்கள் ஆஜராக மறுப்பு\nஅணி தேர்வில் முன்னேற்றம் தேவை - விராட் கோலி\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்- சர்துல் தாகூர், முகமது ஷமி, ரிஷப் பந்த், குல்தீப் யாதவிற்கு இடம்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://angusam.com/2015/11/17/puzhal-cowan-came-out-singing-from-the-prison/", "date_download": "2018-07-19T13:14:07Z", "digest": "sha1:UJ2DQG2O6VDHSXET2AFXQ7ST4AQCGJKN", "length": 7838, "nlines": 56, "source_domain": "angusam.com", "title": "புழல் சிறையிலிருந்து பாடிக்கொண்டே வெளியே வந்த கோவன்! புதிய பாடல் ! – அங்குசம்", "raw_content": "\nபுழல் சிறையிலிருந்து பாடிக்கொண்டே வெளியே வந்த கோவன்\nபுழல் சிறையிலிருந்து பாடிக்கொண்டே வெளியே வந்த கோவன்\nசென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தால் கோவனுக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது. “மூடு டாஸ்மாக்கை மூடு”, “ஊத்திக் கொடுத்த உத்தமி” பாடலுக்காக கடந்த 30.10.2015 வெள்ளி அதிகாலை 2.30 மணிக்கு திருச்சியில் கைது செய்யப்பட்டார், கோவன். இதன் பிறகு ஊடகங்களிலும், இந்திய, சர்வதேச அளவில் கோவன் விடுதலைக்காக பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்தது.\nஇடையில் தோழர் கோவனை போலிஸ் விசாரணைக்காக காவலில் எடுத்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அந்த உத்தரவிலேயே இந்தக் கைது செல்லாது என்பதற்குரிய விளக்கங்கள் இருந்தன. அதன் நீட்சியாக இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிணை அளித்திருக்கிறது. அரசுத் தரப்பில் இருந்து அதிகபட்சம் இந்த பாடல் இரட்டை அர்த்தத்தோடு இருக்கிறது என்பதை மட்டுமே வாதிட முடிந்தது. இதில் தேசத்துரோகம் என்ன என்பதற்கு அவர்களிடத்தில் பதில் இல்லை.\nதோழர் கோவனுக்காக மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ வாதிட்டார். நீதிமன்ற வேலைகளை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் ஒருங்கிணைத்தனர். தோழர் கோவனை கைது செய்திருப்பதில் சட்ட அடிப்படை ஏதுமில்லை என்பதோடு, பொதுக்கருத்தில் அவரைக் கைது செய்தது தவறு என்பது உருவாகியபடியால் நீதிமன்றம் இத்தகைய பிணையை அளித்திருக்கிறது.\nஇன்று 17.11.2015 மாலை 5.30 மணிக்கு சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து தோழர் கோவன் விடுதலை செய்யப்பட்டார். மதியம் முதலே ஊடக நண்பர்களும், தோழர்களும் சிறையின் முன்பு குழுமியிருந்தனர்.\nதோழர் கோவன் சிறையிலிருந்து வெளியே வரும் போதே முழக்கமிட, குழுமியிருந்த தோழர்களும் முழக்கமிட்டனர். பின்னர் சிறை வாயிலில் ஊடகங்களுக்கு நேர்காணல் அளித்தார் தோழர் கோவன்.\nஅப்போது சிறையில் இருந்து வெளியே வந்த கோவனும் இக்குழுவினருடன் இணைந்து கொண்டு மழை வெள்ளம் தொடர்பான பாடலை பாடினார்.\nஊரெங்கும் மழைவெள்ளம் தத்தளிக்கிறது தமிழகம்\nஇது யாரோட குத்தம்னு கேட்காத சிறைவாசம்\nசாக்கடை ஊட்டுக்குள்ளே போக்கிடம் ஏதுமில்லே…\nபாக்க வந்த அம்மாவோட காரு கூட நனையவில்லை..\nபொங்கித் தின்ன வழியில்லை பொட்டலம்தான் கதியில்லை\nபோயஸ் ராணி ஆட்சியில போட்டோவுக்கு குறைச்சல் இல்ல…\nதீபாவளி சரக்கு ஓட்ட திட்டம் 400 கோடி\nதியேட்டரை வளைச்சு போட திட்டம் 1000 கோடி\nதண்ணியில மிதந்து மிதந்து தமிழகமே டெட்பாடி\nதடுக்க என்ன திட்டம்னு கேட்காதே தடியடி\nஎன பாடி அங்கிருந்த அனைவரையும் அதிர வைத்தார்\nபிறகு போலிஸ் மற்றும் அரசு குற்றம் சாட்டிய அந்த இரண்டு பாடல்களை பாடினார். மழை வெள்ளம் குறித்து ஒரு புதிய பாட்டின் இரண்டு வரிகளை பாடினார்.\nசிறையிலிருந்து விடுதலை – ஓங்கி குரலோடு போராட்டம் தொடர்கிறது \nபோலிஸின் காலரை பிடித்து உலுக்கிய மாடல் அழகி- வேடிக்கை பார்க்கும் அரசு\nஅக்கா சண்டை போடும் கதாபாத்திரத்தில் மட்டும் தான் நடிப்பாங்களாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://avargal-unmaigal.blogspot.com/2016/05/great-man.html", "date_download": "2018-07-19T13:34:32Z", "digest": "sha1:Z6KVPYP7OXO42KTDALPTM2YOSNBBPMZS", "length": 18612, "nlines": 204, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: (எச்சரிக்கை : இளகிய மனதுள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம் ) தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்க்க வேண்டிய பதிவு", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\n(எச்சரிக்கை : இளகிய மனதுள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம் ) தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்க்க வேண்டிய பதிவு\n(எச்சரிக்கை : இளகிய மனதுள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம் ) தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்க்க வேண்டிய பதிவு\nகலைஞர் ஜெயலலிதா மற்ற தலைவர்களும் பார்க்கபடிக்க வேண்டியது இது. என் மனதை மிகவும் பாதித்த வீடியோ க்ளிப். மனது மட்டுமல்ல இதயமும் இந்த வீடியோ க்ளிப்பை பார்க்கும் போதெல்லாம் இன்னும் அழுது கொண்டிருக்கிறது\nதன் சுயநலத்தை மட்டுமே மனதில் கொண்டு தாய் நாட்டை சுரண்டும் மனிதர்களை சரித்திரங்களில் மட்டும் நாம் பார்க்கவில்லை .இப்போது நாம் கண் எதிரிலேயே காண்கிறோம். வானத்தில் இருக்கும் நட்சதிரங்களை போல லட்சமாய் கொட்டிக் கிடக்கும் சுயநலவாதிகள் மத்தியில் லஜ்ஜை இல்லா லட்சிய பொதுநல வாதிகள் வளர்வது அபூர்வம்..அப்படிபட்ட சுயநலமில்லாத ஒருவரின் வாழ்க்கை சம்பவமே கிழேயுள்ள வீடியோ க்ளிப். இதை இந்த கால மனிதர்களும், தங்களை மக்களின் தலைவன் என்று சொல்பவனும் ஒரு தடைவையாவது சுய அறிவோடு இதை பார்க்க வேண்டுகிறேன்.\nஇதை பார்த்த பின் உங்களின் கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணிர் வருமானால் இன்னும் உங்கள் இதயம் முற்றிலும் சுயநலத்தால் பாதிக்கபடவில்லை என்று கருதலாம்.\nஇனிவரும் காலத்திலாவது சுயநல அரசியல் ஜாம்பவான்களின் ஆசைப் பேச்சுக்களை நம்பி இளைஞர்களான நாம் சோரம் போகாமல், சிந்தித்து, செயற்பட்டு சமுதாயத்தின் விடிவுக்காக சுயநலமில்லாமல் பொதுநலத்திற்காக ஒன்றிணைந்து செயல்படுவோம்\nஇதை படிக்காம விட்டிருந்தீங்கள் என்றால் கண்டிப்பாக படித்துவிட்டு செல்லுங்கள்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nகொடூரம். பார்க்கவும் மனமில்லாமல், பார்க்காமல் இருக்கவும் முடியாமல் இறுதிப் பகுதியைப் பார்த்தேன்.\nஇறுதி பகுதியை பார்த்ததும் என் கண்ணில் வடியும் கண்ணீரை என்னால் தடுக்க முடியவில்லை...\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 405 ) அரசியல் ( 269 ) கேள்விகள் ( 19 ) கேள்வி பதில் ( 14 ) கார்டூன் ( 7 ) கேள்வி பதில்கள் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஎட்டு வழிச்சாலைத் திட்டம்: அமெரிக்கா, சிங்கப்பூரில் எப்படி செயல்படுத்தப்படுகிறது\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nஇந்தியர்களின் மனது இவ்வளவு அசுத்தமானதா\nஇஸ்லாமியர்களை கரித்து கொட்டுபவர்களா அப்படியானால் இ...\nஅமெரிக்காவில் சரவணபவன் ஹோட்டலில் சாப்பிட போவது எதற...\nவெட்கம் கெட்ட 'அறிவு ஜீவி' கமலஹாசனிடம் ஒரு கேள்வி\n(எச்சரிக்கை : இளகிய மனதுள்ளவர்கள் இதை பார்க்க வேண்...\nபடித்ததில் என் மனம் கவர்ந்த அட்டகாசமான கவிதைகள்\nமற்றவர்களை கலாய்ப்பது போல ஸ்டாலினையும் கலாய்க்கும்...\nவேட்பாளர்கள் என்ன ஊமைகளா அல்லது சிலைகளா\nவெளிநாட்டு படத்துக்கு இணையான அதே நேரத்தில் காப்பி ...\nமன்னிப்பு கேட்கும் தளபதி ஸ்டாலின் நடிப்பு\nNDTV யில் கலங்கிய 'தளபதியும்' கலக்கும் 'கேப்டனும்...\nஇதுவரை எந்த கட்சியும் அறிவிக்காத வெற்றிக்கு உத்தி...\nவாக்களிக்கும் முன் Vs வாக்களித்த பின் மக்களின் நில...\nயாருக்கு வாக்கு அளிப்பது என்பதில் உங்களுக்கு குழப்...\nவாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்றியவர்களா நீங்கள் அப்...\nபடித்தவர் நிறைந்த சென்னையில் வாக்குபதிவு குறைந்தற்...\nதேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் மதுரைத்தமிழனின்...\nஜெயலலிதாவின் வெற்றியும் ஒரு தோல்விதான் ஸ்டாலினின் ...\nதமிழகத்தில் நடக்கும் அதிசயங்களும்கலைஞர் ஆடும் நாடக...\nகோடைகாலத்தில் இதை தவிருங்கள் (கண்ணுக்கு குளிர்ச்சி...\nசின்னபுள்ளையாக மாறி குறை சொல்லும் கலைஞர்\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://geetha-sambasivam.blogspot.com/2012/10/blog-post_19.html", "date_download": "2018-07-19T13:53:04Z", "digest": "sha1:GI6JVT4SJPFZI65RAKJ5CFJ5TOV3KEZ7", "length": 21885, "nlines": 178, "source_domain": "geetha-sambasivam.blogspot.com", "title": "சாப்பிடலாம் வாங்க: அல்வாக் கொடுத்துட்டேன்.", "raw_content": "\nபடிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.\nஎல்லாருக்கும் அல்வாக் கொடுக்க மாட்டேன்னு வருத்தம் :))))) இதோ வந்துட்டேன், இருங்க. அன்னிக்கு அலுவலகம் போயும் வேலை செய்யவே மனசில்லை. அதோட ரொம்ப நெருக்கமானவங்க வேறே நாளைக்குத் திருமண ஆண்டு நிறைவு. இன்னிக்கு ஏன் வந்தேனு கேட்டாங்க. இதான் சாக்குனு மத்தியானமா வீட்டுக்குக் கிளம்பிட்டேன். ரயில்வே வொர்க்கர்ஸுக்குனு ஷிஃப்டுக்கு விடும் லோகல் தான் அந்த நேரத்திலே அப்போல்லாம் வரும். இருந்தாலும் பொது ஜனங்களும் ஏறிப்போம். அந்த லோகலில் ஏறி அம்பத்தூர் வந்து சேர்ந்தேன். வீட்டிலே அம்மாவுக்கு இன்னும் முடியலைனு சொன்னாங்க. கொஞ்சம் கஷ்டமா இருந்தது. என்றாலும் அம்மாவை மெல்ல எழுந்து உட்காரச் சொல்லி அல்வா செய்யறதுக்குச் சொல்லிக் கொடுக்கச் சொன்னேன். நின்னுண்டு கிளறணும்; அதோட அரைச்சுப் பால் எடுக்கணுமே; மாசமா இருக்கியே; மசக்கை வேறே படுத்தல்னு அம்மாவுக்கு யோசனை.\nஎதைப் பத்தியும் யோசிக்காம அல்வாக் கிளற இறங்கிட்டேன். முதல்லே கல்லுரலில் (அப்போல்லாம் சுமீத் மிக்சி கிடையாது. வேறே ஏதோ மிக்சியும் யாரோ ஒருத்தர் ரெண்டுபேர் கிட்டேத் தான் இருந்தது. அபூர்வம்) அரைத்துப் பால் எடுத்து வைத்தேன். பால் கொஞ்ச நேரம் தெளிய விட்டுட்டு அல்வாக் கிளற ஆரம்பித்தேன். செய்முறை கீழே.\nகோதுமை அல்வா. நல்ல சம்பா கோதுமை. இது சீக்கிரம் வேகும் என்பதோடு அல்வாவும் கையில் ஒட்டாமல் கிண்ணென்று வரும். மாவு கோதுமையிலும் செய்யலாம். நிறையக் காணும். இதுவும் கிண்ணென்று வந்தாலும் வேக நேரம் எடுக்கும். மற்றபடி ருசியில் மாறுதல் தெரியாது. சம்பா கோதுமை கால் கிலோ முதல் நாளே ஊற வைக்கவும். மறுநாள் காலையிலேயே பால் எடுத்து வைத்தல் நல்லது. கோதுமையை மிக்சியில் அரைத்தால் பிரச்னையாத் தான் இருக்கு. ஆகவே கையால் அரைத்தாலே நல்லது. அரைத்துப் பாலை வடிகட்டி வைக்கவும். பால் மேலே நீர் தெளிந்து வரும். அதைக் கொட்ட வேண்டாம். அந்த நீரிலே சர்க்கரைப் பாகு வைத்தால் அல்வா ஒட்டாமல் திரண்டு வரும்.\nகால்கிலோ கோதுமைக்கு முக்கால் கிலோ சர்க்கரை போதும். எனக்குப் பத்தாது. ஒரு கிலோ போடுவேன். பாகு வைக்கப் பாலில் உள்ள தெளிந்த நீர். அதைத் தவிரவும் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வெந்நீர் போடவும். நிறையவே வெந்நீர் போடவும். நன்றாகக் கொதிக்கட்டும். ஏலக்காய், முந்திரிப்பருப்பு, அல்வாப் பவுடர், நெய் அரை கிலோ. நெய்யை எல்லாம் கக்கிவிடும். என்றாலும் நெய் விடாமல் கிளறவும் முடியாது.\nசர்க்கரையை ஒரு வாயகன்ற பாத்திரம் அல்லது வெண்கல உருளியில் போட்டு பாலில் இருந்து எடுத்தத் தெளிந்த நீரை விட்டுப் பாகு வைக்கவும். தெளிந்த நீரை விடுவதால் மேலே நுரைத்துக்கொண்டு பொங்கிப் பொங்கி வரும். ஆகவே கவனமாகப் பாகு கீழே பொங்கி வழிந்து விடாமல் கிட்டவே இருந்து கிளறணும். நல்ல கெட்டிக் கம்பிப் பாகு வைக்கவும். கையால் உருட்டினால் மிளகு மாதிரி உருட்ட வர வேண்டும். அப்போது தெளிந்த பாலைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கொண்டே கிளற வேண்டும். நானெல்லாம் உதவிக்கு ஆளே இல்லாததால் ஒரு கையால் விட்டுக் கொண்டே மறு கையால் கிளறிப்பேன். இது அவரவர் செளகரியம். கிளறும்போதே கட்டி தட்ட ஆரம்பிக்கும். ஆகவே அடுப்பு கொஞ்ச நேரம் மெதுவாக எரிந்தால் நல்லது.\nகிளறிக் கொண்டே பக்கத்தில் கொதிக்கும் வெந்நீரைக் கரண்டி கரண்டியாக எடுத்து எடுத்து அல்வா கிளறும்போது விட்டுக் கொண்டே கிளறவும். வெந்நீரை விட விட பால் உள்ளேயும் வெந்து கொண்டு விரைவில் கெட்டிப் படும். கெட்டிப் பட ஆரம்பித்ததும் நெய்யைச் சேர்க்கவும். இப்போதும் சிறிது நேரம் விடாமல் வெந்நீரை விடவும். நன்குதிரண்டு கரண்டியால் கிளறும் போது ஒரே பந்து போல் வர ஆரம்பிக்கும். நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக விட வேண்டும். பந்து போல் வர ஆரம்பித்ததும் உடனே இறக்கி விட வேண்டாம். கிளறிக் கொண்டே இருக்கவேண்டும். சிறிது நேரத்தில் சுற்றிலும் நெய் கசிய ஆரம்பிக்கும். கசியும் நெய்யைத் தனியாக எடுக்கலாம். எடுத்து வேறொரு பாத்திரத்தில் விட்டு வைக்கவும். அரை கிலோ நெய்யில் குறைந்தது 200 நெய்யாவது இப்படியே வந்துவிடும். இப்போது கிளறினால் பந்து அப்படியே உருளும். அதிலிருந்து ஒரு சின்ன துண்டு எடுத்தால் கையில் ஒட்டாமல் வருவதோடு தாம்பாளத்தில் போட்டுப் பார்த்தால், \"ணங்\" என்று சப்தமும் வரும். இதுவே சரியான பதம். இப்போது ஏலப்பொடி சேர்த்துக் கிளறவும். வறுத்த முந்திரிப்பருப்பைத் தாம்பாளத்தில் கொட்டியதும் மேலே தூவி அலங்கரிக்கவும். அல்வாத் துண்டுகள் ட்ரான்ஸ்பரன்டாக இருந்தால் நீங்க அல்வா எக்ஸ்பெர்ட்.\n ரெசிபி படிச்சபோது எனக்கு கொஞ்சம் சிரமமாதான் இருக்கும் போல தோன்றது. இருந்தாலும் அல்வாதான் எனக்கு ரொம்ப பிடிச்ச ஸ்வீட். அதனால முதல்ல ரொம்ப கொஞ்சமா கிளறி பாக்கறேன். இங்க சம்பா கோதுமை கிடைக்குமான்னு தெரியல. கிடைச்சாலும் கையில அரைக்க வழி இல்லை. அதனால கோதுமை மாவுல ட்ரை பண்றேன். மாவுல எப்படி பால் எடுக்கணும், இல்லன்னா அதை எந்த விதத்துல சக்கரை பாகுல கலக்கனும்னு கொஞ்சம் சொல்லுங்க.\nமாவிலே பால் எடுப்பது கஷ்டம். ஆனால் நீர்க்கக் கரைக்கவும். கரைத்துத் தெளிய வைக்கணும். தெளிய வைத்துக் கொண்டாலும் கொஞ்சம் கப்பி இருக்கத் தான் செய்யும், அரைக்கிற மாதிரி வராது. சர்க்கரைப் பாகு எல்லாம் அதே மாதிரி தான். பொதுவாகவே அல்வா, மைசூர்ப்பாகு இரண்டும் கொஞ்சம் வேலை வாங்கும். அல்வாவுக்குக் குறைந்தது இரண்டு மணி நேரமாவது செலவழிக்கணும். கை விடாமல் கிளற வேண்டும். முயற்சி செய்யுங்கள். வாழ்த்துகள்.\n//நானெல்லாம் உதவிக்கு ஆளே இல்லாததால் ஒரு கையால் விட்டுக் கொண்டே மறு கையால் கிளறிப்பேன்//\n அரைத்துப் பால் எடுப்பது என்பதை இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்லுங்கள். ரொம்ப நீர் விட்டு அரைத்துக் கொண்டே இருக்கணுமா தேங்காய்ப் பாலுக்கே எனக்கு சந்தேகம் வரும் தேங்காய்ப் பாலுக்கே எனக்கு சந்தேகம் வரும் கால் கிலோ கோதுமைக்கு பால் என்பது எவ்வளவு இருக்க வேண்டும்\nகோதுமை தவிடாக வரும் வரைக்கும் அரைத்துப் பால் எடுக்கலாம். கடைசியில் கையால் பிழிந்தால் ஜலமாக வரும். அதான் கணக்கு. குறைந்தது மூன்று முறை போட்டு அரைத்தால் சரியாய் இருக்கும். கால் கிலோ கோதுமைக்கு அரைத்த பால் தெளிந்ததும் கெட்டிப் பால் 200( ஒரு தம்ளர்) இருக்கும்.\nசிரத்தையான அல்வா பகிர்வுக்கு இனிய பாராட்டுக்கள்..\nநன்றி ராஜராஜேஸ்வரி. உண்மையிலேயே அல்வா செய்யப் பொறுமை நிறைய இருக்கணும்.\nசெய்யவும் பொறுமை வேண்டும், சாப்பிடவும்.\nநானும் சர்க்கரை நிறைய போடுவேன். மீனாக்ஷி , கோதுமை மாவை சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து , பிசைந்த மாவை , மாவு ஒரு கப் என்றால் ஐந்து கப் தண்ணீரில் அப்படியே போட்டு ஒரு ஐந்தாறு மணி நேரம் ஊற வைக்கவும் , பிறகு அந்த மாவை நன்றாக கசக்கினால் , தவிடு அப்படியே கையில் வரும். ஒருமுறை வடிகட்டி , பிறகு நன்றாக தெளிந்தவுடன் அல்வா கிளறவும்.\nஷோபா சொல்லி இருக்கும் முறை எனக்குத் தெரியாது. முயன்று பாருங்கள் மீனாக்ஷி.\nஅப்பாதுரை, அல்வா தொண்டையிலே வழுக்கிக் கொண்டு போகுமே. சாப்பிடப் பொறுமை எல்லாம் வேண்டாம். :))))\nநிச்சயம் முயன்று பார்க்கிறேன். ரொம்ப தேங்க்ஸ் ஷோபா.\nநேத்திக்குதான் தோழி ஒருத்தி கோதுமையை ஊற வெச்சு மிக்ஸ்சிலையே அரைச்சு பால் எடுக்க முடியும்னு சொன்னா. பாக்கறேன். ஈசியான ஒரு அல்வா 'திருவையாறு ஆண்டவர் அல்வா' ரெசிபி கிடைச்சு, பண்ணி பாத்தா சூப்பரா இருந்துது. ஆனா என்ன இருந்தாலும் ஒரிஜினல் அல்வா டேஸ்ட் அடிச்சுக்க முடியாது. ஒரிஜினல் ஒரிஜினல் தான். அதனால நிச்சயமா உங்க ரெசிபில ஒழுங்கா வர வரைக்கும் அல்வா பண்ணி கூடிய சீக்கிரம் நானும் அல்வா ஸ்பெஷலிஸ்ட் ஆக போறேன். :))\nவாழ்த்துகள் மீனாக்ஷி. கோதுமையை ஊற வைக்கிறதை விடவும் அமெரிக்காவில் தலியா(கோதுமை ரவை) கிடைக்கும். அதை ஊற வைச்சுப் பால் எடுத்துப் பண்ணலாம். சிராத்தம் அன்று செய்யப்படும் கோதுமை அல்வாவுக்கு கோதுமை ரவை தான் ஊற வைப்போம். சீக்கிரம் ஊறும் என்பதோடு அரைக்கவும் சிரமம் இருக்காது. ஒரே மாற்றம் அது வெல்லப் பாகில் கொட்டிக் கிளறுவது. நல்ல முத்தின பாகிலே பாலை விட்டுக் கிளறினாச் சீக்கிரம் சுருண்டு வரும். சிராத்த தின அவசரத்துக்கு இதான் சரியா வரும். :)))))\nதம், தம், ஆலூ தம், தம் தம்\nதக்காளி சமையல்கள் பகுதி 3\nதக்காளி சமையல்கள் பகுதி 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0482.aspx", "date_download": "2018-07-19T13:14:37Z", "digest": "sha1:JK2MITAL2AWF4CLLEIGBS67UU2AP5ZNB", "length": 18994, "nlines": 94, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0482- திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nபருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்\nபொழிப்பு: காலத்தோடு பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் (நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்\nமணக்குடவர் உரை: காலத்தோடு பொருந்த ஒழுகுதல் செல்வத்தை நீங்காமல் கட்டுவதொரு கயிறாம்.\nஇனிக் காலமறிந்ததனால் வரும் பயன் கூறுவார் முற்படச் செல்வம் கெடாதென்றார்\nபரிமேலழகர் உரை: பருவத்தோடு ஒட்ட ஒழுகல் - அரசன் காலத்தோடு பொருந்த வினைசெய்து ஒழுகுதல், திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு - ஒருவர்கண்ணும் நில்லாது நீங்கும் செல்வத்தைத் தன்கண் நீங்காமல் பிணிக்கும் கயிறாம்.\n'(காலத்தோடு பொருந்துதல் - காலம் தப்பாமல் செய்தல். 'தீராமை' என்றதனால், தீர்தல் மாலையது என்பது பெற்றாம். வினை வாய்த்து வருதலான், அதனின் ஆகும் செல்வம் எஞ்ஞான்றும் நீங்காது என்பதாம்.)'\nகா சுப்பிரமணியம் பிள்ளை உரை: காலத்தோடு ஒத்த முயற்சியினைச் செய்தொழுகல் செல்வமானது தம்மைவிட்டு நீங்காதபடி கட்டும் கயிறாகும்.\nபருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு.\nபருவத்தோடு ஒட்ட ஒழுகல் :\nபதவுரை: பருவத்தோடு-காலத்தோடு; ஒட்ட-பொருந்த; ஒழுகல்-நடந்து கொள்ளுதல் .\nமணக்குடவர்: காலத்தோடு பொருந்த ஒழுகுதல்;\nபரிப்பெருமாள்: காலத்தோடு பொருந்த ஒழுகுதல்;\nபரிதி: தாயம் வருமட்டும் பார்த்திருந்து காலமறிந்து காரியம் கொள்வானாகில்;\nகாலிங்கர்: மற்று இவ்வாறு தாம் தொடங்கும் கருமத்திற்கு ஏற்கும் காலத்தோடு இயைய ஒழுகவே;.\nகாலிங்கர் குறிப்புரை ஒட்ட என்பது இயைய என்றது.\nபரிமேலழகர்: அரசன் காலத்தோடு பொருந்த வினைசெய்து ஒழுகுதல்,\nபரிமேலழகர் குறிப்புரை: (காலத்தோடு பொருந்துதல் - காலம் தப்பாமல் செய்தல். '\n'காலத்தோடு பொருந்த ஒழுகுதல்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'காலம் பார்த்து ஏற்ப நடப்பது', 'காலத்தோடு பொருந்தச் செயல்புரிதல்', '(அரசர் பகைவரை வெல்ல மட்டுமல்ல. எந்தக் காரியத்துக்கும் பருவகாலம் உண்டு.) பருவகாலத்தை அறிந்து அந்தந்தச்க் காரியத்தை அதனதன் பருவகாலத்தில் செய்யத் தெரிவது ', 'காலத்தோடு பொருந்த ஒழுகுதல்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nகாலத்தோடு பொருந்தச் செயலாற்றுதல் என்பது இப்பகுதியின் பொருள்.\nதிருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு:\nபதவுரை: திருவினைத்-செல்வத்தைத்; தீராமை-நீங்காமல்; ஆர்க்கும்-பிணிக்கும்; கயிறு-வடம்.\nமணக்குடவர்: செல்வத்தை நீங்காமல் கட்டுவதொரு கயிறாம்.\nமணக்குடவர் குறிப்புரை: இனிக் காலமறிந்ததனால் வரும் பயன் கூறுவார் முற்படச் செல்வம் கெடாதென்றார்\nபரிப்பெருமாள்: செல்வத்தை நீங்காமல் கட்டுவதொரு கயிறாம்.\nபரிப்பெருமாள் குறிப்புரை: இனிக் காலமறிந்ததனால் வரும் பயன் கூறுவார் முற்படச் செல்வம் கெடாதென்றார்\nபரிதி: அது திருமாது தன்னை விட்டு நீங்காமல் கட்டின கயிறு என்றவாறு.\nகாலிங்கர்: அது தமது செல்வத்தை நீங்காமல் பிணிக்கும் கயிறு ஆம என்றவாறு.\nகாலிங்கர் குறிப்புரை தீராமை என்பது ஒழியாமை என்றது. ஆர்க்கும் என்பது பிணிக்கும் என்றது. பரிமேலழகர்: ஒருவர்கண்ணும் நில்லாது நீங்கும் செல்வத்தைத் தன்கண் நீங்காமல் பிணிக்கும் கயிறாம்.\nபரிமேலழகர் குறிப்புரை: 'தீராமை' என்றதனால், தீர்தல் மாலையது என்பது பெற்றாம். வினை வாய்த்து வருதலான், அதனின் ஆகும் செல்வம் எஞ்ஞான்றும் நீங்காது என்பதாம்.\n'செல்வத்தை நீங்காமல் கட்டுவதொரு கயிறாம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் ' நிலையாகச் செல்வத்தைக் கட்டும் கயிறாகும் ', 'நீங்கும் தன்மையுடைய செல்வத்தைத் தன்னுடன் நீங்காதிருக்கக் கட்டும் கயிறாம்', 'செல்வம் தம்மை விட்டு நீங்கிவிடாமல் இருக்கச் செய்கிற உபாயம்.', 'செல்வத்தைத் தம்மைவிட்டு நீங்காமல் கட்டும் கயிறாகும். (செல்வம் நம்மைவிட்டு என்றும் நீங்காது) ' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.\nசெல்வத்தை நீங்காமல் கட்டும் கயிறு ஆம என்பது இப்பகுதியின் பொருள்.\nபருவத்தோடு இயைந்து இருந்தால் மேற்கொண்ட முயற்சி தொடர் வெற்றி கண்டு செல்வம் நீங்காமல் தங்கும் என்னும் பாடல்.\nபருவத்தோடு பொருந்தச் செயலாற்றுதல் செல்வத்தை நீங்காமல் கட்டும் கயிறு ஆம என்பது பாடலின் பொருள்.\nஇப்பாடலில் பருவம் குறிப்பது என்ன\nபருவத்தோடு என்ற சொல் காலத்தோடு என்ற பொருள் தரும்.\nஒட்ட ஒழுகல் என்ற தொடர்க்குப் பொருந்த செயலாற்றுதல் என்பது பொருள்.\nதிருவினை என்றது செல்வதினை குறித்தது.\nதீராமை என்ற சொல் நீங்காமை எனப் பொருள்படும்.\nஆர்க்கும் கயிறு என்ற தொடர் கட்டிவைக்கும் கயிறு என்ற பொருள் தரும்.\nஎக்காலத்து எதைச் செய்யவேண்டும் என்று முறையாகச் செயல்பட்டால் செல்வம் ஒருவரை விட்டு நீங்காது நிற்கும்.\nஇப்பாடல் பொருள் செய்தற்கான காலம் அறிதல் பற்றியது.\nசெல்வம் நிலையற்றது. தீருந்தன்மையது பொருள் ஒருவரிடம் எப்போதும் ஒரே மாதிரி நிலைத்து நிற்பதில்லை. காலமறிந்து செயலாற்றினால் .செல்வமானது கயிற்றால் கட்டிப்போட்டது போன்று கலைந்து போகாமல் தங்கும் அதாவது மாட்டை முளை கட்டி (peg) கயிற்றுடன் பிணைப்பது போல செல்வம் எங்கும் நீங்கிச் செல்லாமல் கட்டி வைக்கப்படுதாகி விடும். காலமறிந்து செய்யும் தொழில் தொடர்ந்து வெற்றியாய் முடிதலால் செல்வம் தீராதென்பது கருத்து.\nகாலத்தோடு பொருந்தச் செய்வதென்பது உரிய காலத்தில் உரிய பணிகளைச் செய்தல். செல்வம் ஈட்டும் முயற்சிகளுக்குக் காலமறிந்து செய்யும் உணர்வு இன்றியமையாதது. வேளாண்மையில்- ஆடிப்பட்டம் தேடி விதை', 'பருவத்தே பயிர் செய்' என்ற பழமொழிகள் நினைக்கத்தகுந்தன. குறிப்பிட்ட பருவத்தில் விதைக்கப்படும் விதைகளே செழுமையாக வளர்ந்து சிறப்பான பயன்களைக் கொடுக்கின்றன.\nவணிகத்தில்- காற்று அடிக்கிற பருவத்தில் மாவும், மழைபெய்கிற நேரத்தில் உப்பும் விற்கத் தெருவில் செல்வது காலம் அறியாமல் செய்வனவாதலால் அக்காலங்களில் பொருள் ஈட்ட முடியாது. காலம் கருதிச் செய்யும் தொழில்களே வெற்றியைத் தரும்.\nமுதலீட்டில் வங்கி வட்டி விகிதம் கூடும் பொழுது அங்கு வைப்புத்தொகையாக முதலீடு செய்வது ஆதாயமாகும். ம். வட்டி குறையும் காலத்து பாதுகாப்பான மற்ற முதலீடுகளை நினைக்க வேண்டும். காலம் உணர்ந்து மேற்கொள்ளப்படும் முதலீடுகள் ஒருவரது செல்வம் சுருங்காமல் காக்கும்.\nகாலத்தோடு பொருந்தச் செய்வது என்பது காலத்திற்கேற்ற கருவிகளைப் பயன்படுத்துதலையும் குறிக்கும். கணிணிக் காலத்தில் தட்டச்சை யாரும் பயன்படுத்துவார்களா அது பருவத்தோடு ஒட்ட ஒழுகலாகாது. அப்படிப் பயன்படுத்துவோர் திரு நீங்காமல் நிலைக்கச் செய்யும் வழிதெரியாதவர் ஆவர்.\nஇப்பாடலில் பருவம் குறிப்பது என்ன\nஇப்பாடல் செல்வம் நீங்காதிருப்பதைப் பற்றிச் சொல்வதால் தொடர்ந்து பொருள் பெறும் வகையில் செய்யப்படும் முயற்சிகள் பற்றியே பேசப்படுகிறது என்பது தெளிவு.\nபருவம் என்பது ஓடிக்கொண்டிருக்கிற காலத்தைக் குறிப்பது என்பது பெரும்பான்மை உரையாளர்கள் கருத்து. சிலர் உடலின் (இளமை, காளை, முதுமை) யென்ற பருவங்களைக் குறிக்கும் என உரைத்தனர்.\nபிறர் தொடர்புடைய சமுதாய வாழ்வில் ஒருவன் மேற்கொள்ளத தகும் காலம்,அறிதலைக் காட்டுவது இவ்வதிகாரப் பாடல்கள். எனவே, இக்குறள் தனி மனிதனுடைய பருவவேறுபாட்டு முறைகளைப் பற்றியோ, பால்யம், இளமை, முதுமை குறித்ததான பருவங்கட்கு ஏற்ப ஒழுகும் அறிவையோ சுட்டவில்லை.\nமாறிவரும் காலச் சூழ்நிலைகளுக்கேற்ப பொருள் செய்யும் முயற்சிகளை மேற்கொண்டால் செல்வம் நீகிச் செல்லாமல் காக்கலாம் என இப்பாடலுக்குப் பொருள் கொள்ளவேண்டும். ..\nகாலத்தோடு பொருந்த ஒருவன் செயல் புரிந்து ஒழுகுவானாயின் செல்வம் அவனைவிட்டு நீங்காது என்பது இக்குறட்கருத்து.\nதொழிலில் தொடர்ந்து வெற்றி பெறுவதற்குக் காலமறிதல் தேவை என்னும் பாடல்\nகாலத்தோடு பொருந்தச் செயலாற்றுதல் செல்வத்தைத் தன்னிடமிருந்து நீங்காதிருக்கக் கட்டும் கயிறாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puratchithamizan.blogspot.com/2013/04/blog-post_30.html", "date_download": "2018-07-19T13:45:58Z", "digest": "sha1:CWABUARCZCM4RMVIHP3YZX7YQHEBIYOX", "length": 21896, "nlines": 114, "source_domain": "puratchithamizan.blogspot.com", "title": "தமிழர்களின் சுதந்திர ஆட்சி: பா ம க வும் அதன் மீதான குற்றச்சாட்டுகளும்.", "raw_content": "\nசமூகத்தின் வளர்ச்சியை நீதியை முன்னிறுத்தும் ஒரு வலைக் களம் ________________________________ சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை\nபா ம க வும் அதன் மீதான குற்றச்சாட்டுகளும்.\nபா ம கா வன்னியர்களின் சாதிக்கட்சி என்று அனைவரும் சொல்வதில் எந்த அளவுக்கு அந்த கட்சியை பற்றி தெறிந்து வைத்துள்ளார்கள் என்பதை ஐயமின்றி அறிந்துகொள்ள முடிகிறது. அந்த கட்சி ஓட்டுக்காகவும் ஆட்சியை பிடித்து பணம் சம்பாதித்துக்கொள்ளவும் சாதி வெறியை தூண்டுவதாக சொல்கிறார்கள் அப்படி எனில் எந்த அடிப்படையில் தி மு க வும் அ தி மு க வும் அந்த கட்சியுடன் கூட்டனி வைத்துக்கொண்டன\nஅந்த கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நாங்கள் சுதந்திரத்திற்க்காக போராடினோம் என்று சொல்லியா கட்சி ஆரம்பித்தார். அவர் சார்ந்த சாதி மக்களை கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேற்ற வேண்டும் என்று போராடினார் இடஒதுக்கீட்டை பெற்றார் அதனை அடுத்து அடுத்தவர்களிடம் போராடி குண்டடிப்பட்டு மால்வதைவிடுத்து கேட்கும் இடத்தில் இருப்பதைவிட கொடுக்கும் இடத்தில் இருக்கவேண்டும் என்று கட்சியை ஆரம்பித்தார்.\nபா ம க வினர் குடித்துவிட்டு மானாட்டிற்கு சென்றார்கள் என்றும் ராமதாசுக்கு என்ன யோகியதை இருக்கிறது பூரனமது விளக்கைப்பற்றி பெசுவதற்கு என்று கேட்கிறார் முதல்வர். தன் கட்சிக்காரன் குடித்துவிட்டு மாநாட்டிற்கு வந்ததால் அது ஒன்றே ராமதாசுக்கு பூரண மதுவிளக்கை கோறும் யோக்கியதையை பெற்றுத்தந்துவிட்டட்து. ராமதாசா குடித்துவிட்டு வந்தார் அவரை சார்ந்த இன மக்கள்தானே குடித்துவிட்டு வந்தனர் தன்னை சார்ந்த தன் இன சாதிமக்கள் குடித்து சீரழிந்துவிடுகிறார்களே என்றுதானே அவர் பூரண மதுவிலக்கை கோருகிறார். ஒவ்வொருவரும் தன் குடும்பத்தில் யாராவது குடிகாரன் இருந்தால் தன் குடும்பத்தை விட்டா விரட்டிவிடுகிறார்கள் அவரை குடிப்பழக்கத்தில் இருந்து விடுவிக்கத்தானே முயற்ச்சி செய்வார்கள் ராமதாசும் அதைத்தான் செய்கிறார்.\nஒவ்வொரு பெற்றோரும் தன் மகன் அல்லது மகள் படித்து டாக்ட்டராகவோ, எஞ்சினியராகவோ சமூகத்தில் நல்ல அந்தஸ்துள்ளவராகவோ ஆகவேண்டும் என்று என்னுகிறார்கள் அல்லவா அதையேதான் ராமதாசும் தன் மக்களோ அல்லது மகனோ முதல்வராகவேண்டும் என்று நினைக்கிறார் இது நியாயமான ஆசைதானே இதில் என்ன தவறு இருக்கிறது.\nராமதாஸ் எப்படி வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கவேண்டும் என்று நினைத்திருந்தால் கருணானிதி குடும்பத்தை போல வியாபார ரீதியில் நாட்டையே கொள்ளையடித்திருக்கலாம் குடும்பத்தொலைக்காட்சிகள் மூலம் நாட்டையே சீரழித்திருக்கலாம் அப்படி செய்தாரா ராமதாஸ் கலப்புத்திருமணத்தையா எதிர்க்கிறார் படிக்கும் மாணவிகளை சீரழிப்பதைதானே கண்டிக்கிறார் திருமா வளவன் தலித் இளைஞர்களால் இழுத்து செல்லப்பட்ட பணக்காரவீட்டுப் பெண்களை திரும்ப ஒப்படைக்க பேரம் பேசி பணம் வாங்கவில்லை என்று யாராவது மனதை தொட்டு சொல்லமுடியுமா ராமதாஸ் கலப்புத்திருமணத்தையா எதிர்க்கிறார் படிக்கும் மாணவிகளை சீரழிப்பதைதானே கண்டிக்கிறார் திருமா வளவன் தலித் இளைஞர்களால் இழுத்து செல்லப்பட்ட பணக்காரவீட்டுப் பெண்களை திரும்ப ஒப்படைக்க பேரம் பேசி பணம் வாங்கவில்லை என்று யாராவது மனதை தொட்டு சொல்லமுடியுமா\nராமதாஸ் தமிழனாக தமிழன் வாழ போராடுகிறார் வன்னியனாக வன்னியன் வாழ போராடுகிறார் இதில் என்ன தவறு. பாதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து பாதிப்புக்குள்ளாவதில்இருந்து காத்துக்கொள்ள வழி தேடுகிறார்கள். ராமதாஸ் மீது சாதி துவேசத்தை தூண்டுவதாக கூறும் எந்த ஒரு தலைவராவது திராணியிருந்தால் படிக்கின்ற பெண்களை யாரும் இழுத்துக்கோண்டு ஓடாதீர்கள் பொருத்திருந்து வேலைவெட்டி கெடைச்சதுக்கப்புறம் காதல் கத்தரிக்காய் எல்லாம் பண்ணுங்கள்னு சொல்லட்டுமே. இதை சொல்ல எந்த தலைவருக்கும் துப்பில்லை.\nபா ம க வை அழிக்கவேண்டும் என்ற வக்கிர எண்ணம்தான் அனைத்து தலைவர்கள் மனதிலும் குடிகொண்டுள்ளது. மரக்காணத்தில் பேருந்து எறிவதை காட்டும் தொலைக்காட்சி சேனல்கள் மாமல்லபுரத்தில் நடைபெற்ற மானாட்டை ஒரு நொடிகூட செய்திகளில் காட்டபடவில்லை இதிலிருந்தே தெள்ளத்தெளிவாக தெறிகிறதல்லவா அனைத்து ஊடகங்களும் பா ம க வை இருட்டடிப்பு செய்கின்றன என்று.\nபாஸ் நீங்க சொல்ற கருத்தும் நியாயமாக தான் உள்ளது. நீங்கள் சொல்லும் கருத்தின் படி நடந்தால் நாம் அவரை பாராட்ட தான் வேண்டும். ஆனால் பத்திரிகை செய்திகள் வேறு மாறி கருத்து வெளி இருகின்றனர். மக்கள் டி வி வழங்கும் நிகழ்சிகளையும் மற்ற டி வி வழங்கும் நிகழ்சிகளையும் பார்க்கும் பொழுது யார் மக்களுக்கு பயன்படும் வகையில் நடகின்றர்கள் என்று புரிகிறது\nஎலலா ஜாதிய கட்சிகளையும் தடை செய்ய வேண்டும் தலித் சார்பான சாதிக் கட்சிகளும் தேவையற்றவையே, ஆனால் அவற்றை நாம் எப்போதும் தேவையில்லை என சொல்வோம் எனில், ஆதிக்கச் சாதிக் கட்சிகள் இல்லாமல் போகும் போது தான், Vulnerable Group என்பதால், அவர்களை எதிர்க்க போகும் போது ஆதிக்கச் சாதிக் கட்சிகளுக்கு வலு சேர்ப்பதாய் அமைந்து, மீண்டும் நாம் அங்கு பிழை பட நேரிடும். இப்பதிவை எழுத முன்னரே நாம் பல முறை சிந்தித்தேன். ஏனெனில் சாதியம் என்பது மிகவும் Sensitive ஆன விடயம் ஆகும். கொஞ்சம் பிழைத்தாலும் பல்லாயிரம் பேருக்கு தவறான தகவல்கள் போய், அது தவறான விளைவுகளை ஏற்படுத்தும். சாதிக் கட்சிகளை தடை செய்யும் போது, தலித் சாதியக் கட்சிளையும் தடை செய்ய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடும்... \nஎலலா ஜாதிய கட்சிகளையும் தடை செய்ய வேண்டும் தலித் சார்பான சாதிக் கட்சிகளும் தேவையற்றவையே, ஆனால் அவற்றை நாம் எப்போதும் தேவையில்லை என சொல்வோம் எனில், ஆதிக்கச் சாதிக் கட்சிகள் இல்லாமல் போகும் போது தான், Vulnerable Group என்பதால், அவர்களை எதிர்க்க போகும் போது ஆதிக்கச் சாதிக் கட்சிகளுக்கு வலு சேர்ப்பதாய் அமைந்து, மீண்டும் நாம் அங்கு பிழை பட நேரிடும். இப்பதிவை எழுத முன்னரே நாம் பல முறை சிந்தித்தேன். ஏனெனில் சாதியம் என்பது மிகவும் Sensitive ஆன விடயம் ஆகும். கொஞ்சம் பிழைத்தாலும் பல்லாயிரம் பேருக்கு தவறான தகவல்கள் போய், அது தவறான விளைவுகளை ஏற்படுத்தும். சாதிக் கட்சிகளை தடை செய்யும் போது, தலித் சாதியக் கட்சிளையும் தடை செய்ய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடும்\nசாதிக்கு சங்கம் அமைக்க அரசு பதிவு வழங்கும்போது சாதி கட்சியை எதன் அடிப்படையில் தடை செய்யமுடியும்\nதருமபுரியில் அவர்களே நாலு குச்சிகளைக் கொழுத்திவிட்டு, கோடிக்கணக்கில் இழப்பீடு என்று படித்துக் கொண்ட்ரார்கள் என்று சொல்லும் அளவுக்கு வக்கிரம் கொண்டால் ,குச்சுக் கொழுத்திகள் தப்பிவிடலாம் என்று நினைக்ககூடாது.\nஅப்படி என்றால் உங்கள் கருத்து என்ன இருக்கிற வன்னியர்கள் எல்லாத்தையும் என்கவுண்டரில் போட்டுவிடலாம\n// ராமதாஸ் எப்படி வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கவேண்டும் என்று நினைத்திருந்தால் கருணானிதி குடும்பத்தை போல வியாபார ரீதியில் நாட்டையே கொள்ளையடித்திருக்கலாம் குடும்பத்தொலைக்காட்சிகள் மூலம் நாட்டையே சீரழித்திருக்கலாம் அப்படி செய்தாரா\nஅதற்குத்தானே முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்.\nமரக்காணத்தில் பேருந்து எறிவதை காட்டும் தொலைக்காட்சி சேனல்கள் மாமல்லபுரத்தில் நடைபெற்ற மானாட்டை ஒரு நொடிகூட செய்திகளில் காட்டபடவில்லை இதிலிருந்தே தெள்ளத்தெளிவாக தெறிகிறதல்லவா அனைத்து ஊடகங்களும் பா ம க வை இருட்டடிப்பு செய்கின்றன.\n//அடுத்தவர்களிடம் போராடி குண்டடிப்பட்டு மால்வதைவிடுத்து கேட்கும் இடத்தில் இருப்பதைவிட கொடுக்கும் இடத்தில் இருக்கவேண்டும் என்று கட்சியை ஆரம்பித்தார்//\nவன்னியன் ஆள வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தால் வன்னியர்களிடம் மட்டும்தான் ஓட்டு கேட்க வேண்டும்.\nஅவங்க வன்னியர் மட்டும் ஆளனும்னு சொல்லலீங்க, வன்னியரும் ஆள வேண்டும்னுதான் சொல்றாங்க. எந்த கட்சியிலும் இல்லாத கொள்கை பா.ம.க வுல இருக்கு. சுழற்சி முறையிலான முதல்வர் பதவி. அனைத்து தமிழ் சாதியினரும் முதல்வர் ஆக வேண்டும் என சுழற்ச்சி முறையில் முதல்வர் பதவி அளிக்க பா.ம.க வில் கோட்பாடு இருக்கிறது.\n- இதை நான் சொல்லல பா.ம.க வின் முக்கிய பொறுப்புல இருக்கிறவங்க சொன்னதுதான்.\nசாதிக்கட்சிகள் அனைத்தும் தடை செய்யப்படவேண்டும். கல்வியில் முன்னேறிவரும் தமிழகத்தில் சாதிகட்சிகள் இருப்பது ஒட்டு மொத்த தமிழகத்துக்கும் அவமானம்.\nராமதாஸ் தமிழனாக தமிழன் வாழ போராடுகிறார் வன்னியனாக வன்னியன் வாழ போராடுகிறார்\nபா ம க வும் அதன் மீதான குற்றச்சாட்டுகளும்.\nகொள்ளைக்கு போனாலும் கூட்டு உதவாது\nடையு விற்கு போர்த்துகீசியர்களால் கிளையுள்ள பணைமரங்...\nமிக அரிதான புகைப்படம் கிளைகளுல்ல பணைமரங்கள்\nதமிழ் வலை உலக நன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய புத...\nகைப்பேசி நிறுவனங்கள் சோலார் பேனல்களை பயன்படுத்துவத...\nசோலார் பேனல்களை பயன்படுத்த சில முக்கிய குறிப்புகள்...\nமகாத்மா காந்தியின் திருமணம் காதல் திருமனமாக இருப்ப...\nமகாத்மா காந்தியின் அரிய புகைப்படங்கள்\nமனம் கூறுவதை தவிர்த்து மனிதம் கூறுவதை எழுதுபவன். எழுத்து என் தொழில் அல்ல எழுதுவது என் பொழுதுபோக்கும் அல்ல. எனினும் நான் எழுதுவேன் ஏனெனில் அது என் அடிப்படை உரிமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://unearthcom.blogspot.com/2013/03/paristamil-tamil-news.html", "date_download": "2018-07-19T13:26:42Z", "digest": "sha1:OISOPPURJCCCWRXE5K43HR3ZA2PGDJ3T", "length": 5809, "nlines": 84, "source_domain": "unearthcom.blogspot.com", "title": "unearth.com: Paristamil Tamil News - பேரீச்சை பழத்தில் உள்ள சத்துக்கள்", "raw_content": "\nParistamil Tamil News - பேரீச்சை பழத்தில் உள்ள சத்துக்கள்\nParistamil Tamil News - பேரீச்சை பழத்தில் உள்ள சத்துக்கள்\nஇறையருள் நிரவிக் கிடக்கும் ஒலிவம், மாதுளை, அத்தி, திராட்சை போன்ற கனிகளில், மிகக் குறைந்த விலையில், அனைவரும் உண்ணக் கூடியதாக, எளிதில் கிடைப்பதாக இருக்கும், பேரீச்சைக் கனியைப் பற்றிய தகவல்கள் வழங்கியமை மக்களுக்கு மிகப் பெரும் நன்மை பயக்கக் கூடியது.\nபொது பல சேனாவுடன் அரசுக்கு எவ்வித சம்பந்தமும் கிடை...\nமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அரசு வேண்டுகோள்\nதாக்குதல் சம்பவமானது எவ்வகையிலும் நியாயப்படுத்த மு...\nபோத்தலில் அடைக்கப்பட்டிருந்த பூதம் வெளிக் கிளம்பிய...\nஇலங்கையை வேடுவர்களிடம் ஒப்படைத்துவிட்டு எல்லோரும் ...\nஇலங்கையர் மீதான வன்முறைகள் அதிகரித்தால் இங்குள்ள த...\nநீதி மொழிகள் பேணி நடக்க அபத்தைக் காத்து ஆபத்தைப்ப...\nமாட்டிறைச்சி உணவுகளில் குதிரை இறைச்சி கலப்படம்\nகுர்ஆனை அறிவதற்கு மனிதனாக இருப்பதே அவசியம்\n“ஜெனீவா தீர்மானம் குறித்து வடபகுதிச் சமூகம் ஏமாற்ற...\nநபிகள் நாயகம் அறபாவில் நிகழ்த்திய உரையை நான் மதிக்...\nபிக்கு மீதான தாக்குதல்: ‘தஹ்யத் ஜமாத்’ மீது குற்றம...\nஅமைச்சரவை உப குழுவின் முடிவு இன்னும் ஓரிரு தினங்கள...\nமுஸ்லிம் பெண்ணொருவரின் பர்தாவை அகற்ற முயற்சி\nஇலங்கையில் முஸ்லிம் பள்ளிவாசல்கள் தாக்கப்படுவதை ஒர...\n50 ஆண்டுகளில் இலங்கையை இஸ்லாமிய நாடாக மாற்ற விசேட ...\nஉள்நாட்டில் விற்பனையாகும் உற்பத்திகளுக்கு ஹலால் இல...\n” பொது பல சேனாவிடம் ...\nParistamil Tamil News - உங்கள் கண்கள் நம்ப மறுக்கு...\nஅரசையும் வர்த்தகர்களையும் நெருக்கடிக்குள் தள்ளியுள...\nParistamil Tamil News - ஹூகோ சாவேஸின் இறுதி அஞ்சலி...\nபோப் இராஜினாமா - மறைக்கப்பட்ட உண்மைகள்\nயாழ் முஸ்லிம் பிரதிநிதிகளை நோர்வே தூதுவர் சந்திப்ப...\nசட்டம் ஒழுங்கை மீறிய பொலிஸார் பணி நீக்கம்\nபொது பல சேனவிற்கு தலைமைத்துவ நிறுவகம்; கோட்டா திறந...\nபொது பல சேனாவின் நடவடிக்கையினால் ஆளுங்கட்சியே அச்ச...\nநாட்டின் உத்தியோகபூர்வமற்ற போலிஸ் நாமே \nParistamil Tamil News - உலகத்தை உலுக்கியிருக்கும் ...\nParistamil Tamil News - பேரீச்சை பழத்தில் உள்ள சத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vijvanbakkam.blogspot.com/2009/09/blog-post_06.html", "date_download": "2018-07-19T13:13:52Z", "digest": "sha1:3EBIQJJHHCOXHQ627G3LDQZJTK4MICAF", "length": 38458, "nlines": 128, "source_domain": "vijvanbakkam.blogspot.com", "title": "Viji's - பார்த்தவை, கேட்டவை, நினைத்தவை", "raw_content": "\nViji's - பார்த்தவை, கேட்டவை, நினைத்தவை\nகாஷ்மீர் எப்படி ஜிஹாதி வன்முறையில் சிக்கியது\nசமீபத்தில் அரீஃப் ஜமால் என்ற பாகிஸ்தான ,ஆய்வாளர் எப்படி உலக ஜிகாதை, குறிப்பாக காஷ்மீர் ஜிகாதை தங்கள் சுயநலகொள்கைகளுக்காக பாகிஸ்தான ரகசிய ராணுவ உளவு துறையான ஐ.எஸ்.ஐ. ஊக்குவித்தும், ஆதரித்தும் ஊதி , பெருதாக்குகின்றனர் என்பதை விளக்கி Shadow War: The Untold Story of Jihad in Kashmir (Hardcover) by Arif Jamal, Melville House (May 19, 2009). என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.\nஅவர் பல வருடங்களாக நூத்துக்கணக்கான ஜிகாதிகளுடன் பேசி, தன் தீர்வுகளை முன்னிட்டுள்ளார். எப்படி அமெரிக்கா ஐந்து லக்ஷம் ஜிஹாதி படையை தயாராக்கியது; எப்படி அமெரிக்க சி.ஐ.ஏ,வின் பணம் காஷ்மீர் ஜிஹாதிகளின் ஆதரவாக முடிந்தது, எப்படி காஷ்மீர் ஜிஹாத் , அஃப்கானிஸ்தானின் தீராத போர்களுக்கும், உலக ஜிஹாதிற்க்கும் தீவிர உறவு உள்ளது என்பதை இப்புத்தகம் விவரிக்கின்றது.\nஅவருடைய நேர்காணலில் இருந்து சில பகுதிகள்:\nகாஷ்மீர் ஜிஹாதும், அஃப்கானிஸ்தான் ஜிகாதும் ஒரே பிரச்சினையின் இரு பக்கங்கள்\nசுதந்திரத்திற்கு பின், பாகிஸ்தான் எப்படி இந்தியாவை தாக்கலாம் என திட்டமிட்டது; இந்தியா பாகிஸ்தானை விட பல மடங்கு பலம் பொருந்தியதால், நேர் யுத்ததை பாகிஸ்தான் ராணுவத் தலைமை விரும்பவில்லை. ஆதனால் இந்தியாவை உள்பூசலில் கவிழ்த்திட ஜிஹாத் பயன்படும் என பாகிஸ்தான் படையின் யுக்தியாளர் கர்னல் அக்பர் கான் 1950களில் திட்டமிட்டார்.\nஅதிலிருந்து, 1980 வரை, பாகிஸ்தானின் படை தளபதிகள் (காஷ்மீர) உள்ளூர் முஸ்லிம்களை ஜிஹாதிற்கு தூண்டிவிட்டு, அங்கு கொரில்லா யுத்தம் ஆரம்பிக்க பிரயத்னம் செய்தனர். 1980 பிரகு, நிஜ ஜிகாதை சோவியத்துகள் எதிராக அஃப்கானிஸ்த்னில் போரிட்டனர். பாகிஸ்தான் சோவியத் ராணுவம் எதிராக முழு அளவில் ஜிகாதிற்கு ஆதரவு கொடுத்தது. வெளிப்படையாக, அந்த ஜிகாதிற்கு ஆதரவை முழுமையாக நிராகரித்தது.. சோவியத் யூனியன் அப்கானிஸ்தனில் இருந்து வெளியே சென்றவுடந்தான், ஜிகாத் ஆதரவை வெளிப்படையாக ஒப்புக் கொண்டது.\nபாகிஸ்தான் காஷ்மீரி கலகத்திற்கு 1989 முதல் தீவிரமக்கி, சோவியத்துகள் ஆப்கானிஸ்தனில் இருந்து வெளியேரியவுடன் பின்பும் முஜாஹிதீஙளை ஆதரித்தது. 9/11 அமெர்க்கா மீதான தாக்குதல் பின்பு கூட, அந்த முஜஹிதீன் ஆதரவை கடைப்பிடித்தது. ஒரு பக்கம் அமெரிக்கவுடன் பயங்கர வார எதிர்ப்பு போரில் சேர்ந்தது, மறுபக்கம் அப்கான் தலிபானையும், கஷ்மீர் ஜிகாதிகளையும் ரகசியமாக ஆதரித்தது.\nகேள்வி: பாகிஸ்தானின் இந்த வருட ஸ்வாத் பள்ளத்தாகில் நடைபெற்ற தலிபான் எதிர்ப்பு யுத்தம் அமெரிக்கவின் கண்துடைப்பிற்க்கா\nபோகப்போக அப்படித்தான் தெரிகின்ரது. பாகிஸ்தான் ராணுவம் தலிபான் தலைவர்களுக்கு தப்பிப்பதற்கு வேண்டிய நேரம் கொடுத்தது. அதனால் பயங்கரவாதி தலைவரக்ள் ஸ்வாத்தில் இருந்து மரைந்து, மற்றொரு இடத்தில் முளைத்து விட்டனர். ஸ்வாத் பள்ளத்தாக்கை நிசப்தமாக சூழ்ந்து கொண்டிருந்தால், எல்லா பயங்கர வாதியையும் பிடித்து இருக்கலாம், ஆனால் அப்படி செய்யவில்லை. ஸ்வாத் நவவடிக்கைகள் மிகப் பெரிய அகதிகள் பிரச்சினையை உண்டாக்கியதால், அந்த ராணுவ செயல்கள் உண்மையிலேயே நன்மைக்காகவா என்பது சந்தேகமாகா உள்ளது. பாகிஸ்தான் ராணுவம் தெரிந்தே இந்த அகதி பிரச்சினியை , இரட்டை வேடத்தின் ஒரு பகுதியாக ஆக்கினரா அல்லது பிழை மிக்க பயங்கரவாத ஒழிப்பு யுத்தியா என தெரியவில்லை.\nஸ்வாத்தின் யுத்திகர முக்கியத்துவம் என்னவென்றால், அது அஃப்கானிஸ்தானையும், காஷ்மீரையும் இணைக்கிரது. தலிபான் அதை தங்கள் வசம் கொண்டுவந்து விட்டால், இரண்டி ஜிகாத்துகளையும் இணைத்து, ஒரு தலைமையின் கீழ் கொண்டுவரலாம். அல்-கைதாவிற்கு இமய மலை அடிவாரத்தில், காஷ்மீரில் முகாம்கள் கிடைக்கும்.\nமுஷர்ரபின் அரசாங்கம் அல்-கைதாவின் பாகிஸ்தான் உருப்பினர்களான ஜைஷ்-ஏ-முஹொம்மத், ஹர்கத்-உல்-அன்சர் முதலியவைகளின் மீது, அவை ஆப்கானிஸ்தான் சேர்ந்தவை அல்ல என்ற பொய் காரனத்தால் , ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மௌலான மசூத் அசர், மௌலான ஃபஸ்லுர் ரஹ்மான் போன்ற பாகிஸ்தான தேவபந்த் ஜிஹாதிகள் , கஷ்மிர் ஜிஹாதிற்கும், அஃப்கானிஸ்தான் ஜிஹாதிற்கும் இணப்புப் பாலங்கள். இரு ஜிகாதுகளும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.\nபாகிஸ்தானில் அல்-கைதா ஜைஷ்-எ-மொஹம்மத், ஹராகதுல் ஜிஹாதி இஸ்லாமி, ஹரகதுல் முஜாஹிதீன் போன்ற அமைப்புகளின் மூலம், அதிகார பூர்வ தடையை மீறி, செயல் படுகிரது. இந்த அமைப்புகள் காஷ்மீரில் ஜிஹாத் செய்வதால், அவைகளுக்கு பாகிஸ்தானில் தடை இல்லை. காஷ்மீரில் பயங்கரவதத்திற்கு ஆதரவு குன்றியவுடன், இவை `அரசாங்க கண்காணிப்பு பழங்குடியினர் பிரதேசம்` (FATA- Federally Administered Tribal Areas) உள்ளே என்று, அங்கிருந்து பாகிஸ்தான் தேசத்திற்க்கு எதிராக யுத்தம் செய்ய ஆரம்பித்தனர். காஷ்மீர் பள்ளத்தாக்குதலில் இருந்து வரும் ஜிகாதிகள் சர்வதேச ஜிஹாதில் விருப்பம் இல்லாதவர்கள், அவர்களுக்கு இந்திய அரசாங்கம் கூட போர் புரிய வேண்டும் மட்டுமே. சர்வதேச ஜிகாதிற்கு ஆதரவு கொடுக்கும் ஒரே கஷ்மீர் அமைப்பு ஹிஜ்புல் முஜாஹிடீன்.\nஅல்-கைதா ஓரளவு பின்னணியில் சென்று விட்டது. தற்சமய ஜிஹாத் பாகிஸ்தானை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதே தவிற, மேற்கு உலகம் எதிராக அல்ல. இந்த புதிய ஜிஹாதின் நோக்கம் இந்தியாவை தாக்குவதே ஆகும்\nடன்சீம்-எ-தலிபாநெ-பாகிஸ்தான் - அதாவது பாகிஸ்தானிய தலிபான் பாகிஸ்த்ஹனில் குழப்பம் உண்டுபண்ணுவதற்கு சக்தி உள்ளது, ஆனால் அரசாங்கத்தின் மறைமுக ஆதரவு இல்லாமல், அவரக்ள் எந்த பகுதியையும் தங்கள் ஆதிக்கத்துள் கொண்டு வர முடியாது. கைபர் அரசாங்கம் முன்னால் முற்போக்காக இருந்தது, ஆனால் ஐ.எஸ்.ஐ, லஷ்கர்-எ-இஸ்லாம் என்ர ஜிகாதி அமைப்பை ஆதரித்து, அவர்களை ஆதிக்கம் செய்யத்தூண்டினர்.\nபாகிஸ்தானில் ஜனநாயக அரசாங்கத்திற்கு எதிரான பிரசாரம், தலிபான் ஆதரவாளர்களிடம் இருந்து வருகிரது. ஏனெனில், தலிபான் ராணுவ அரசாங்கங்கள் கீழே ஆதிக்கத்தை அதிகரிக்க முடிகிரது.\nபாகிஸ்தான் ராணுவம், காஷ்மீரில் சாதகமான தீர்ப்பு ஏற்படும் வரை, அங்கே ஜிகாதை கைவிடாது, இஸ்லாமிய தீவிரவதம், பாகிஸ்தான் தேசத்தின் ஆதீனத்தை தேய்த்து வருகிரது.. பல இடங்களில் தலிபன் ஷரியாவை அமலாக்குகிரது, அது பாகிஸ்தானின் இறையாண்மையை குறைப்பதல்லவா உண்மையில் பாகிஸ்தான அரசாங்கத்தின் ஆதீனம் நாளுக்கு நாள் அழிந்து போகின்ரது. எப்போது தலிபான் லாகூரில் விடியோ கடைகளுக்கு மிரட்டல் கடிதம் அனுப்புகின்றனரோ, அப்போது, வணிகர்கள் தலிபானை தாஜா செய்வதற்கு , `இஸ்லாம் எதிரி` யான விடியோக்களை பொது இடத்தில் குவித்து , தீ வைக்கின்றனர். அது பாகிஸ்தானின் இறையாண்மையை குறைப்பதாகும். தலிபான் மிரட்டலில், வங்கி ஊழியர்கள் `மேற்கத்திய` பாண்டு-ஷர்டுகளை உடுப்பதை தவிற்கின்றனர், அது பாகிஸ்தானின் இறையாண்மையை குறைப்பதல்லவா உண்மையில் பாகிஸ்தான அரசாங்கத்தின் ஆதீனம் நாளுக்கு நாள் அழிந்து போகின்ரது. எப்போது தலிபான் லாகூரில் விடியோ கடைகளுக்கு மிரட்டல் கடிதம் அனுப்புகின்றனரோ, அப்போது, வணிகர்கள் தலிபானை தாஜா செய்வதற்கு , `இஸ்லாம் எதிரி` யான விடியோக்களை பொது இடத்தில் குவித்து , தீ வைக்கின்றனர். அது பாகிஸ்தானின் இறையாண்மையை குறைப்பதாகும். தலிபான் மிரட்டலில், வங்கி ஊழியர்கள் `மேற்கத்திய` பாண்டு-ஷர்டுகளை உடுப்பதை தவிற்கின்றனர், அது பாகிஸ்தானின் இறையாண்மையை குறைப்பதல்லவா பாகிஸ்தானின் சில பகுதிகளில் ஹிந்து-சீக்கியர் போன்ற சிறுபானமையினரை `ஜிசியா` என்ற இஸ்லாமிய தலை வரிக்கு உள்படுத்தியுள்லனர், அது பாகிஸ்தானின் இறையாண்மை மேல் தாக்குதல் ஆகும்.\nஐ.ஏஸ்.ஐ.யின் இந்தியாவில், குறிப்பாக காஷ்மீரில் கலகங்களை தூண்டி விடுவதும், அவர்களுக்கு ஆய்த மற்றும் இதர ஆதரவுகளை செய்வது உலகறிந்த விஷயம். உதாரணமாக `அமெரிக்க விஞ்ஞானிகள் சங்கம்` (Federation of American Scientists) 1997 லேயே தன் உலக ரிபோர்டுகளில் இதைப் பற்றி கவலை தெரிவித்தது.http://www.fas.org/irp/world/pakistan/isi/\n”ஐ.எஸ்.ஐ. ரகசியமாக காஷ்மீரி முஜாஹிதீன் குழுக்களுக்கு இந்திய அரசாங்கம் எதிராக கிளர்சி செய்ய உதவி கொடுத்துக் கொண்டு வருகின்றது............................ ஐ.எஸ்.ஐ. ஒவ்வொரு மாதமும் 2.4 கோடி ரூபய்களை ஜம்மு-காஷ்மீர் கிளர்சிகளுக்கு செலவழிக்கிரது. எல்லா கிளர்சி குழுக்களும் ஆயுதமும், பயிற்சியும் பாகிஸ்த்ஹனிடமிருந்து பெற்றாலும், சில குழுக்கள் பாகிஸ்தன் ஐ.எஸ்.ஐ. அதிமிகுந்த ஆதரவு கொடுக்கப்படுகிரன.. 6 பெரிய ஆயுத அமைப்புகளும் , பல சிறிய அமைப்புகளும் காஷ்மீர் ஜிகாதில் பங்கு எடுக்கின்றன.\nஅங்கு மிகப்பழைய , மிகப்பெரிய விடுதலை இயக்கமான ஜம்மு-காஷ்மிர் லிபெராஷன் ஃப்ரண்ட் Jammu and Kashmir Liberation Front (JKLF) 1994ல், போர்நிருத்தம் செய்தது. பாகிஸ்தான் ஆதரவிற்கு மிக ஆதிக்கமானது ஹெஸ்ப்-உல்-முஜாஹிதீன். மற்ற ஆயுத குழுக்கள் ஹராகத்-உல்-அன்சர் பெரும்பான்மையாக பாகிஸ்தானியரை கொண்டது. அல்-உமர், அல்-பர்க், ஜைஷ்-எ-முஹம்மது, லஷ்கர்-எ-தொய்யாபா போன்ற அமைப்புகளும் பாகிஸ்தானியர்களாலும், அஃப்கானிகளாலும் ஆனவை. இந்த ஆயுத ஜிஹாதிகள் ஆஃப்கானிஸ்தானில் பயிற்சி பெற்றனர்; அங்கு பயிற்சி முடியாமல் போனவே, காஷ்மீருக்குள் முகாம்கள் வைத்தனர்.\nஐ.எஸ்.ஐ. மேலும் இந்தியாவின் வடகிழக்கே, பாங்கிளாதேசத்தின் எல்லை அருகே, பல கலக அமைப்புகளுக்கு பயிற்சி முகாம்கள் வைத்துள்ளது”\nPosted by வன்பாக்கம் விஜயராகவன் at 7:05 pm\nகாஷ்மீரில் பாகிஸ்தானியர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் செய்யும் வேலைகள் ( குண்டு வெடிப்பு, ஆயுதங்கள் களவாடல், கொலை, முதலியன) ஜிஹாத் என இந்திய முஸ்லீம்கள் எண்ணுகிறார்களா\nமேலும், இந்தியாவில் வேறு இடங்களில் குண்டு வெடிப்புகள் ஜிஹாதில் அடங்குமா \nசராசரி இந்திய முஸ்லீமின் எண்ண ஓட்டம் எப்படி உள்ளது \nவலை உலகத்து அன்பர்களின் மறுமொழிகளை அறிய ஆவலாக உள்ளேன்.\nநெற்குப்பைத்தும்பியின் கேள்வியைக் கேட்டு கொஞ்சம் வியப்படைந்தேன்.\nஒரு சராசரி முஸ்லிம், எந்தப் பிரச்சினையும் இல்லாமல், மற்றவர்களோடு சுமுகமாகவே எல்லோரையும் போலவே வாழ ஆசைப் படுகிறார் என்று நான் நம்புகிறேன். எனக்குத் தெரிந்த முஸ்லிம் குடும்பங்கள் அமைதியை விரும்புகிற, நேசத்துடன் கூடியவர்களாக இருப்பதையும் அறிவேன்.\nஆனால், மெஜாரிடி மக்கள் தங்களை ஒடுக்கி இடம் தெரியாமல் செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தை, இங்கே தொடர்ந்து சில அரசியல் வாதிகள் ஊதி ஊதிப் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் தான் சிறுபான்மையினரின் காவலன், நாங்கள் இல்லையென்றால் எதோ ஒரு பூதம் வந்து நாசம் செய்துவிடும் என்ற ரீதியிலேயே செயல்படுவது, அவர்களுடைய மனதில் ஒரு அச்சத்தை, பாதுகாப்பற்ற தன்மையை உண்டாக்கி, உளவியல் ரீதியாகப் பிளவுபடுத்தியிருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.\nஇந்த அச்சத்தை,தவறான வழிகளில் திசை திருப்பி விடுகிற அபாயம் இருக்கத் தான் செய்கிறது.\nஅதே நேரம், இன்னொரு சிறுபான்மைப் பிரிவான கிறித்தவர்கள் இந்தமாதிரி அச்சத்திற்கு ஆளாவது இல்லை, என்பதை ஏனோ பார்க்கத் தவறுகிறார்கள்.\nமுதலில் நெற்குப்பையின் கேள்வி, இந்திய முஸ்லிம்கள் காஷ்மீரில் பாகிஸ்தான் சார்பாக நடத்தப்படும் ஜிஹாத்தைப் பற்றி என்ன நினைக்கின்றனர் அதற்கு என்னிடம் ஒரு தெளிவான பதில் இல்லை. இதுவரை காஷ்மீர் ஜிஹத்தை எதிர்த்து ஒரு இமாமோ (உதாரணமாக டெல்லி ஜூமா மஸ்தின் சையத் போகாரி) ஒரு ஃபட்வா விட்டதாக தெரியவில்லை. சாதாரன முஸ்லிம்கள் ஓரளவு ஃபட்வாக்களை மதிப்பார்கள் - அப்படி ஒரு ஃபட்வா இருந்தால். சில மாதம் முன்பு சில பெரிய இமாம்கள் சேர்ந்து பயங்கரவாதம் எதிராக ஃபட்வா விட்டதாக ஞாபகம் , அது குறிப்பாக காஷ்மீர் பத்தி இல்லை.\nகாஷ்மீர் 20 வருடங்களாக பாகிஸ்தான் தூண்டுதலால் எரிந்து கொண்டு இருக்கின்றது. அதை தேசீயவாத முஸ்லிம்கள் பெரும் அளவில் கண்டித்ததாக செய்திகள் இல்லை. அப்படி செய்திகள் இருந்தால், இங்கு தெரிவிக்கலாம்.\nகாஷ்மீரில் - அதாவது முஸ்லிம் பெரும்பான்மை பள்ளத்தாக்கில் - எல்லா முஸ்லிம்களும் ஏகோபித்து பாகிஸ்தானின் திட்டங்களை ஆதரிக்கவில்லை. ஆனால் , பயங்கரவாதத்தின் கொடுமையால் - பலர் வாயை மூடிக்கொண்டு உள்ளனர். பாகிஸ்தானை பொருத்தவரை, எவ்வளவு மிதவாத, இந்திய தேசீய முஸ்லிம்களை தீவிர வாதிகள் கொன்றாலும் பரவாயில்லை, தங்கள் திட்டம் - அதாவது காஷ்மீரை பாகிஸ்தனுடன் இணைப்பது நிறைவேறினால்.\nஅதே சமயம், பாகிஸ்தான் ஆதரவு ஜிஹாதிகள் ஷியா முஸ்லிம்கள் மீதும் பெரும் காழ்ப்பு வைத்து, அவர்கள் மீதும் பாகிஸ்தானில் அட்டுழியம் செய்துள்ளனர், அதனால் காஷ்மீரில் உள்ள ஷியா முஸ்லிம்கள் தீவிர இந்தியா ஆதரவாளரக்ள்\nகிருஷ்னமூர்த்தி “ஆனால், மெஜாரிடி மக்கள் தங்களை ஒடுக்கி இடம் தெரியாமல் செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தை, இங்கே தொடர்ந்து சில அரசியல் வாதிகள் ஊதி ஊதிப் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.”\nபாகிஸ்தானே அந்த அடிப்படையில், அந்த பிராபகாண்டா மேல்தானே வந்தது. ஜின்னாவின் கூப்பாடு `இஸ்லாம் ஆபத்தில் உள்ளது” கணிசமான நபர்கள் மேல் தாக்கம் செய்தது, அதனால் உண்டான சமூக குழப்பங்கள் அந்த கூப்பாடை நியாயப்படுத்துவது போல் பலருக்கு தோன்றிற்று.\nஇது உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் பிரச்சினை - முஸ்லிம் சிறுபான்மை நாடுகளில் மட்டுமல்ல, பெரும்பான்மை நாடுகளிலும்.\nஜின்னாவின் உண்மையான மனோநிலை பிரிவினைக்கு ஆதரவாக இல்லை, இரு வேறு உலகங்கள் இரண்டு தேசங்கள் என்ற கூப்பாடு, இங்கே அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் இடுகாடு என்று கூச்சல் போட்டவர்களை விடப் பெரியது அல்ல.\nநேருவின் ஆதிக்கத்திற்கு எதிராக, ஜின்னா எடுத்த ஆயுதம் அது, ஆனால் நேருவே பிரிந்துபோகிறவர்கள் போகட்டும், எனக்கு மகுடம் சூட்டிக் கொள்ள நேரமாகி விட்டது என்ற ரீதியில் இருந்ததும் முக்கியமான காரணமா, இல்லையா\n>ஜின்னாவின் உண்மையான >மனோநிலை பிரிவினைக்கு >ஆதரவாக இல்லை, இரு வேறு >உலகங்கள் இரண்டு தேசங்கள் என்ற >கூப்பாடு, இங்கே அடைந்தால் >திராவிட நாடு இல்லையேல் >இடுகாடு என்று கூச்சல் >போட்டவர்களை விடப் பெரியது >அல்ல.\nதிராவிட நாடு கூப்பாட்டிற்கும், பாகிஸ்தான் கூப்பாட்டிற்க்கும் பெரிய பெரிய வித்யாசங்கள் உள்ளன. திராவிட நாடு கூப்பாடு சரித்திரத்திலோ, கலாசாரத்திலோ ஒரு அடிப்படையும் இல்லாதது. அதனால்தான் சந்தடி இல்லாமல் அமுங்கி விட்டாது. `திராவிட நாடு` என சரித்திரத்தில் ஒன்றும் இல்லை, திராவிட என்ற வார்த்தையே தமிழ் இல்லை. திராவிட நாடு குருடன் கண்ட கனா.\nபாகிஸ்தான், அதாவது முஸ்லிம்கள் பிரிவினை இயக்கத்திற்கு பல அடிப்படைகள் வட இந்தியாவில் உண்டு; ஆனால் அது ஒன்றும் ஒன்று பட்ட இந்தியாவில் சமாளிக்க முடியாதது என்பதல்ல.\n>நேருவின் ஆதிக்கத்திற்கு எதிராக, >ஜின்னா எடுத்த ஆயுதம் அது, >ஆனால் நேருவே >பிரிந்துபோகிறவர்கள் போகட்டும், >எனக்கு மகுடம் சூட்டிக் கொள்ள >நேரமாகி விட்டது என்ற ரீதியில் >இருந்ததும் முக்கியமான காரணமா, >இல்லையா\n2 வருஷம் முன்னால், அயேஷா ஜலால் என்ற பாகிஸ்தானிய-அமெரிக்கர் கிளப்பி விட்ட கரடி இது. அதாவது ஜின்னாவிற்கு நிஜமாகவே இந்திய பிரிவினையில் மனம் இல்லை, பாகிஸ்தான் என்ற கோரிக்கையை ஒரு அரசியல் பேரக் காயாகத்தான் (political bargaining chip) வைத்தார் என்று. இது எப்படி தவறான ஆதாரமற்ற பார்வை என ஈசியாக நிரூபிக்கலாம்.\nசில பாகிஸ்தானியர், பாகிஸ்தான் வந்தது பெரும் தவறு என உணகிறார்கள், ஆனால் அதே சமயம் அவர்கள் அதன் முக்கிய காரணமான ஜின்னாவை குற்றவாளியாக்க விரும்பவில்லை, அதனால் தூற்றை நேரு மேல் போட்டுவிடுகின்றனர்.\nஅயேஷா ஜலாலின் இந்த அற்பத்தனமான வார்த்தை விளையாட்டு, சில `அறிவாளிகளில்` எதொரொலி செய்கின்றது- ஏனெனில் அவர்களுக்கும் நேரு மீது எந்த குற்றமாவது வைக்க வேண்டும்.\nநேரு ஜின்னா அளவு அர்சியல் கெட்டிக்காரராகவும், ரூத்லெஸ் ஆகவும் இருந்திருதால், தனி பாகிஸ்தான் கிடைக்காமல் செய்திருக்கலாம், ஆனால் நேரு-காந்தி கங்கிரஸ் அகிம்சையில் முழு மனதும் செலுத்தியதால், ஜின்னா ஊக்குவித்த வன்முறைகளுக்கு அவர்களிடம் தக்க பதில் இல்லை, அதனால் ஜின்னாவின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டனர். நேரு எவ்வளவோ, தவறுகளும், குழப்பத்திலும் ஈடு செய்துள்ளார், ஆனால், தன் ஆதிக்கத்திற்க்கு இந்தியாவை பிளந்ததற்கு ஒப்புக் கொண்டார் என்பது அபாண்டம், அநியாயம்.\nஜின்னா மறைவின் மேல் ஹிந்து எழுதிய எடிடோரியலின் என் தமிழாக்கத்தை பாருங்கள், ஜின்னவைப் பற்றி புரிந்து கொள்ள\nநெற்குப்பைத் தும்பி வருத்தத்தோடு ஆங்கிலத்தில் சொன்னதற்கு:\nஉங்களுடைய ஒரே வருத்தம், நீங்கள் நினைக்கிற மாதிரியே மற்றவர்களும் நினைக்கவில்லையே என்பது தான் இந்தமாதிரி சின்ன வலைப்பக்கங்களில் மட்டும் அல்ல, போத்தீஸ் துணிக்கடைகாரர்கள் மாதிரி 1276 அடி நீளமான பட்டுப் புடவை விளம்பரம் செய்கிற மாதிரிப் பதிவுகளை நெய்கிற எந்த வலைப்பதிவுமே கூட, நீங்கள் எதிர்பார்க்கிறமாதிரி பதில் வராது.\nபிரச்சினையே, இங்கிருந்து தான் ஆரம்பமாகிறது இப்படித்தான், உணர்ச்சிக் கொந்தளிப்பில் பிரிவினை,வன்முறை, தீவீரவாதம் இப்படித் திசைதிரும்பிபோனதுமே நடந்தது.\nஎப்போது, மாறுபட்ட கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டு, யோசிக்கப்போகிறீர்கள்\nநீங்கள் சொல்வது சரி என உணர்கிறேன். நன்றி\nகாஷ்மீர் எப்படி ஜிஹாதி வன்முறையில் சிக்கியது சமீப...\nஒரு பாகிஸ்தான் இதழுக்கு கடிதம் பாகிஸ்தானிலிருந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2018/jul/14/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2959826.html", "date_download": "2018-07-19T13:58:22Z", "digest": "sha1:GSKEQGOA5CDM4PZN676FD7DPDZQVEF7Z", "length": 6863, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "பொன்னேரியில் குடிமராமத்து பணிகள் ஆய்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nபொன்னேரியில் குடிமராமத்து பணிகள் ஆய்வு\nஜயங்கொண்டம் அருகே பொன்னேரியில் நடைபெறும் குடிமராமத்துப் பணிகளை நடுக்காவிரி வடிநில வட்டம் மற்றும் கீழ்காவிரி வடிநில வட்ட குடிமராமத்து திட்ட கண்காணிப்பாளரும், தேசிய நலவாழ்வு குழும இயக்குநருமான தரேஷ் அகமது வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.\nஅப்போது அவர் கூறியது: பொன்னேரியில் 2018-19ஆம் நிதியாண்டில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.44.60 லட்சம் மதிப்பில் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஏரி கரையின் நீளம் 4,800 மீட்டர், பாசன பரப்பு 1,374 ஏக்கராகும். இந்த ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு நான்கு மதகுகள் உள்ளிட்டவைகள் அமைக்கப்படவுள்ளது. இந்தப் பணியானது பொன்னேரி பாசனதாரர்கள் சங்கம் மூலம் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் பருவமழை தொடங்குவதற்கு முன் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் டி.தட்சணாமூர்த்தி, பாசனதாரர் சங்க உறுப்பினர்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/mp3-players-ipods/apple-ipod-nano-16-gb-7th-generation-blue-price-p25iNt.html", "date_download": "2018-07-19T14:10:31Z", "digest": "sha1:CQCSCHPXSSZJ65XCOYFC4E7LOBJXMNW2", "length": 22520, "nlines": 499, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஆப்பிள் ஐபாட் நானோ 16 கிபி ௭த் ஜெனெரேஷன் ப்ளூ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nஆப்பிள் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nஆப்பிள் ஐபாட் நானோ 16 கிபி ௭த் ஜெனெரேஷன் ப்ளூ\nஆப்பிள் ஐபாட் நானோ 16 கிபி ௭த் ஜெனெரேஷன் ப்ளூ\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஆப்பிள் ஐபாட் நானோ 16 கிபி ௭த் ஜெனெரேஷன் ப்ளூ\nஆப்பிள் ஐபாட் நானோ 16 கிபி ௭த் ஜெனெரேஷன் ப்ளூ விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nஆப்பிள் ஐபாட் நானோ 16 கிபி ௭த் ஜெனெரேஷன் ப்ளூ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஆப்பிள் ஐபாட் நானோ 16 கிபி ௭த் ஜெனெரேஷன் ப்ளூ சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nஆப்பிள் ஐபாட் நானோ 16 கிபி ௭த் ஜெனெரேஷன் ப்ளூஷோபிளஸ், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nஆப்பிள் ஐபாட் நானோ 16 கிபி ௭த் ஜெனெரேஷன் ப்ளூ குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 11,900))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஆப்பிள் ஐபாட் நானோ 16 கிபி ௭த் ஜெனெரேஷன் ப்ளூ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஆப்பிள் ஐபாட் நானோ 16 கிபி ௭த் ஜெனெரேஷன் ப்ளூ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஆப்பிள் ஐபாட் நானோ 16 கிபி ௭த் ஜெனெரேஷன் ப்ளூ - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 535 மதிப்பீடுகள்\nஆப்பிள் ஐபாட் நானோ 16 கிபி ௭த் ஜெனெரேஷன் ப்ளூ - விலை வரலாறு\nஆப்பிள் ஐபாட் நானோ 16 கிபி ௭த் ஜெனெரேஷன் ப்ளூ விவரக்குறிப்புகள்\nப்ளய்பக் தடவை 30 hrs\nஇதே மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nஆப்பிள் ஐபாட் நானோ 16 கிபி ௭த் ஜெனெரேஷன் ப்ளூ\n4.3/5 (535 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/avalvikatan/2016-apr-05/entertainment/117283-aval-vikatan-mega-contest-winners.html", "date_download": "2018-07-19T13:09:14Z", "digest": "sha1:EVJM7DNRBD5JDMRWWUA3FAQ2MMYLP7HC", "length": 18992, "nlines": 462, "source_domain": "www.vikatan.com", "title": "மெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்! | Aval Vikatan Mega Contest Winners - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\nதெற்காசியாவிலேயே குறைந்த எடையுள்ள குழந்தை #SmallestBabyBorn அசத்தல் காம்போவில் உருவாகும் த்ரில்லர் படம் #SmallestBabyBorn அசத்தல் காம்போவில் உருவாகும் த்ரில்லர் படம்- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன் யு/ஏ பெற்றது 'நரகாசூரன்'... விரைவில் கார்த்திக் நரேன் - சிம்பு கூட்டணி\n - கட்சி நிர்வாகிகளைக் கவர விமானப் பயணம் ``அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி அளித்துள்ளோம்’’ - பிரதமர் மோடி `ஒரு கட்சியைக் குறை சொல்வது தவறு' - ஐ.டி ரெய்டு குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nகுஜராத் `ராணி கி வாவ்' படத்துடன் வெளியாகும் வண்ணமயமான 100 ரூபாய் நோட்டு இடுப்பு எலும்பு முறிந்த இளைஞருக்கு சமூகவலைதளங்கள் மூலம் நிதி திரட்டி உதவிய இளைஞர்கள் இடுப்பு எலும்பு முறிந்த இளைஞருக்கு சமூகவலைதளங்கள் மூலம் நிதி திரட்டி உதவிய இளைஞர்கள் அண்ணாநகரும் 25 லட்சம் ரூபாயும்... 50 நாள்கள் கடந்தும் அவிழாத மர்ம முடிச்சு\nபடிச்சுட்டே கலக்கும் ஆங்கரிங் கேர்ள்\nதல - தளபதி ரசிகைகள்... டிஸ்யூம் டிஸ்யூமா\nகிரே ஹேர்... கிரேட் எஸ்கேப்\nசெல்போன் சேஃப்டி... காதுகொடுங்க கைஸ் அண்ட் கேர்ள்ஸ்\nதகவல் தொழில்நுட்பத்துறை... டாப் டக்கர் வாய்ப்புகள்\nஹைபிரிட் சேலஞ்ச்... அசத்திய ஸ்டூடன்ட்ஸ்\nஆர்ட் ப்ளஸ் நேச்சர் = `ஆர்ச்சர்’\nகடன் மட்டுமல்ல... கெளரவமும் தரும் வங்கி\nகற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு\nஎன் டைரி - 377\nபழைய ஜீன்ஸ்... ஃபேஷனபிள் ஹேண்ட் பேக்\nமியூசிக் ஃபேமிலி... ஹேப்பி ஃபேமிலி\n‘‘ஹோட்டல்ல பார்சல் கட்டும் வேலை பார்த்தேன்\nநாலு டைரக்டர்ஸும் நல்லா இருந்த தமிழ் சினிமாவும்\nமெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்\nகதை கதையாம் காரணமாம்... 3\n\"ஒரு படம் பண்ணிட்டுதான் எல்லாம்\nவீட்டிலேயே தயாரிக்கலாம்... டாப் கிளாஸ் குளிர்பானங்கள்\nவீட்டு பட்ஜெட்... இனி `செயலி'யில்\nமெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்\nநாலு டைரக்டர்ஸும் நல்லா இருந்த தமிழ் சினிமாவும்\nகதை கதையாம் காரணமாம்... 3\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nஅமித் ஷா வியூகம் - பி.ஜே.பி பிளான் என்ன\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\n - கமிஷனரிடம் புகார் அளித்த திருப்பூர் வழக்கறிஞர்\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarikantam.blogspot.com/2015/03/blog-post_20.html", "date_download": "2018-07-19T13:40:12Z", "digest": "sha1:F3QO3H24RTFTC5RDR2RMYXJ2BSR4CMYH", "length": 77327, "nlines": 122, "source_domain": "kumarikantam.blogspot.com", "title": "குமரிக்கண்டம்: தோழர் மணியரசனின் அவதூறுகளுக்கான பதில்கள்", "raw_content": "\nதோழர் மணியரசனின் அவதூறுகளுக்கான பதில்கள்\n விவாதத்தில் தோழர் மணியரசன் அவர்கள் தான் ஏற்றுக்கொண்ட தமிழ் தேசியத்திற்கு ஆதரவாக திராவிடத்தின் மீது பல அவதூறுகளை விட்டெறிந்தார். ஆனால் ஒன்றை மறந்து விட்டார் வரலாறுகள் முன்பு போல் இல்லாமல் பலரால் பலவிதமாக பதிவு செய்யப்பட்டே வந்திருக்கிறது என்பதை மறந்துவிட்டார். இப்படிப் பட்ட அவதூறுகள் அவரைப்பற்றிய மதிப்பீட்டை இங்கு பல தோழர்களிடம் இழக்க நேரும் என்பதை மறந்துவிட்டார். முதலில் தலைப்பின் கீழாக தமிழ்த்தேசியத்தின் தேவையையும் அதை முன்னெடுக்க வேண்டிய முறையையும் பேசியிருந்தார் என்றால் நன்றாக இருந்திருக்க வேண்டும் அதை விடுத்து திராவிடத்தின் மீதும் பெரியாரின் மீது அவதூறுகளை அள்ளி வீசும் களமாக பயன்படுத்திக் கொண்டார். முதல் அவதூறாக ஆதிதிராவிடர் என்ற பதத்தை அயோத்தி தாசர் கைவிட்டார்.\nஅயோத்திதாச பண்டிதரும் ஆதி திரவிடர் பதமும்\nமுதன் முதலாக மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது 1861லிருந்து 1881 வரையும் எடுக்கப்பட்டது, அதன் பிறகு சாதிவாரியாக மிகவும் குறிப்பாக ஒடுக்கபப்ட்ட மக்களின் கணக்கெடுப்பை துல்லியமாக கணக்கெடுக்கும் வகையில் 1910ம் ஆண்டும் முன்னெடுக்கப்பட்டது. பிரிட்டிஷ் இந்தியாவில் அதுவும் குறிப்பாக அன்றைய சென்னை மாகாணத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பை தனது அரசியல் போராட்டமாக பயன் படுத்திக்கொண்டவர் என்றால் அது அயோத்தி தாசராக தான் இருக்க முடியும். ஆம் 1861ல் இருந்து 1881 வரை ஒரு கணக்கெடுப்பில் கிருத்துவர்களும், இஸ்லாமியர் அல்லாதவர்கள் இந்துக்கள் என்று வலிந்து திணித்து ஒரு கணெக்கெடுப்பு எடுக்கபப்ட்ட பொழுது தாங்கள் இந்துக்கள் இல்லை என்று சொல்லும் விதமாக 1881ம் ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் பொழுது “சாதியற்ற தமிழர்கள்” என்று பதிவிடச் சொல்லி அரசாங்கத்திடம் மனு கொடுத்தார், ஆனால் 1910ம் ஆண்டு “சாதிபேதமற்ற திராவிடர்களென்று” பதிவிடக் கோரினார்.\n“இந்துக்களுக்கு மத்தியில் இந்துவல்லாமல் வாழ்பவர்கள் இத்தேசப் பூர்வக்குடிகளேயாகும். இக்கூட்டத்தோருக்கு இந்துக்கள் சத்துருக்களேயன்றி மித்துருக்கள் ஆகமாட்டார்கள். பெரும்பாலும் இவர்கள் சாதிபேதமற்ற திராவிடர்களும், மதத்தில் பௌத்தாகளுமேயாகும். . . சென்ற குடிமதிப்பெடுத்த காலத்தில் பறையனென்னும் பெயர் ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்குப் பின்னரே தோன்றிய சாதிப் பெயரென்று சென்ற சென்சஸ் கமிஷனர் தன்னுடைய குடிமதிப்பு ரிப்போர்ட்டு புத்தகத்திலும் வெளியிட்டுருக்கின்றார்கள். இவைகள் யாவையும் தற்கால சென்சஸ் கமிஷனர் கனந்தங்கிய மிஸ்டர் கேய்ட் அவர்கள் கண்ணுற்று குடிமதிப்பு எடுக்குங்கால் தங்கள் அறியாமையாலும், பயத்தினாலும் இந்துக்களுக்குப் புறம்பான பூர்வ குடிகளில் சிலர் பறையர்களென்றும் கூறுவார்கள். அவர்கள் யாவரையும் அப்பெயரால் குறிக்காது ‘சாதிப்பேதமற்ற திராவிடர்களென’ ஒரே பெயரால் -குறிப்பது உத்தமமும், பிரிட்டிஷ் ஆட்சியில் இந்துக்கள் அடையும் சுதந்திரங்களைச் சாதிபேதமற்ற திராவிடர்டகள் அடையவும் ஏதுவுண்டாகும்,” என அயோத்திதாசர் எழுதியுள்ளார் (17.12.1910)\nசரி தோழர் மணியரசன் 1881ல் “சாதியற்ற தமிழர்கள்” என்று அயோத்தி தாசர் மனு அளித்ததை வைத்து, அயோத்தி தாசர் தன் கொள்கையை மாற்றிக் கொண்டார் என்று கூறுகிறார். ஆனால் வரலாறு என்ன கூறுகிறது என்றால் 1881க்கு பிறகு தான் திராவிட என்ற அடையாளத்தை ஏற்றுக் கொள்கிறார். 1881க்கு பிறகு பாதிரியார் ஜான் பாண்டியன் அவர்களின் தொடர்பு கிடைக்கிறது, ஜான் பாண்டியன் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் தலித்துகள் மட்டும் படிக்க கூடிய பள்ளியை நடத்தி வந்தார் அவருடன் இணைந்து 1886 ல் திராவிட பாண்டியன் என்ற இதழை பாதிரியார் ஜான் பாண்டியனுடன் இணைந்து ஆரம்பிக்கிறார். அதில் உதவி ஆசிரியராகவும் பணி புரிகிறார். 1907ம் ஆண்டு தனியாக “ஒரு பைசாத் தமிழன்” “தமிழன்” போன்ற பத்திரிக்கைகளை ஆரம்பிக்கிறார் ஆனால் 17-12-1910ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முன்பாக “சாதி பேதமற்ற திராவிடர்கள்” என்று பதிவிட கோருகிறார்.\n1881ல் சொன்னதை 1910ல் மாற்றிக் கொண்டார் என்றால் “சாதியற்ற தமிழர்கள்” என்பதில் இருந்து 1910ல் “சாதியற்ற திராவிடர்கள்” என்று தங்களை திராவிடர்களாகவே அடையாளப்படுத்திக் கொண்டார் இதை தலைகீழாக மாற்றியே தோழர் மணியரசன் வருட வித்தியாசங்களை மறைத்து அயோத்தி தாசர் தூக்கி எறிந்த திராவிடர் அடையாளத்தை பெரியார் வலுவில் திணித்தார் என்று குறிப்பிடுகிறார்.\nதோழர் மணியரசனின் இந்த அவதூறுக்கான மறுப்பை இத்துடன் நாம் கடந்து சென்றுவிடலாம் ஆனால் அவ்வாறு கடந்து செல்வது சரியான வரலாற்று பார்வையாக இருக்க முடியாது. இந்த பிரச்சனை குறித்து மட்டும் பேசுவதாக முடிந்துவிடும், இன்று ஆதி திராவிடர்கள் என்று தமிழகத்தில் சட்டப்பூர்வமாக இருக்கிறது இது எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகிறது. 1914ல் அயோத்திதாச பண்டிதர் அய்யா இறந்துவிடுகிறார், 1912ம் ஆண்டு திரு நடேசன் அவர்களால் திராவிடர் சங்கம் தொடங்கப்படுகிறது இந்த சங்கமானது பார்ப்பனரல்லதோர் சங்கம் என்ற நிலையிலேயே ஆரம்பிக்கிறது. இதன் பிறகே நீதிகட்சியும் ஆரம்பிக்கிறது. நீதி கட்சியினர் திராவிட மகாஜனசபையினருடன் இணைந்து பார்ப்பனரல்லாதவர்கள் அரசியலை முன்னெடுக்கிறார்கள். இந்த சமயத்தில் தான் தோழர் எம்.சி.ராஜா அவர்கள் 1918ம் ஆண்டு ஆங்கில அராசங்காத்திடம் ஆதி திராவிடர் என்று அங்கீகரிக்க கோரிக்கை வைக்கிறார். 1920ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தேர்தலை புறக்கணித்த காரணத்தால் நீதிக்கட்சி ஆட்சிக்கு வருகிறது. 1922ம் ஆம் ஆண்டு ஆதி திராவிடர் என்ற பெயர் அதிகார்ப் பூர்வமாக சாதியப் பட்டியலில் இடம் பெருகிறது.\nஇவ்வளவு பிரச்சனை செய்து பெயரை மாற்றி முன்னிறுத்த வேண்டிய தேவை ஏன் வந்தது என்று பார்ப்பதும் முக்கியம் “சாதியற்ற தமிழர்” என்று சொன்னவர் “சாதியற்ற திராவிடர்” என்று மாற்றிக்கொள்ள காரணம் என்ன என்று ஆராய்ந்தோம் என்றால். இன்றைய காலகட்டம் போல் ஒடுக்கப்பட்ட மக்களை அன்று தமிழர்களாக பார்த்தது இல்லை சாதி இந்துக்கள், பார்ப்பனரல்லோதோர் என்று ஒன்றிணைந்தாலும் சரி, பொதுவுடமைக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களாக இருந்தாலும் சரி, ஒடுக்கபப்ட்ட மக்களை தமிழர்களாக ஏற்றுக் கொள்ளவில்லை ஏன் மனிதர்களாகக் கூட மதித்ததில்லை என்பதை சமீபத்திய பரமக்குடி படுகொலைகள் வரையிலான வரலாறுகளை படித்தோம் என்றால் நாம் அறிந்து கொள்ளலாம்.\nஇந்திய தொழிற்சங்க வரலாற்றில் மிகப்பெரும் முன்னோடியாக திகழ்பவர் தோழர் திரு.வி.க அவர்கள் 1921ம் ஆண்டு பின்னி ஆலையில் கூலி உயர்வு உட்பட பல நிபந்தனைகளின் கீழ் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. அதில் ஒடுக்கப்பட்ட மக்கள் இணைந்து கொள்ளவில்லை. அப்பொழுது ஒடுக்கப்பட்ட மக்கள் வேலைக்கு செல்வதை தடுக்க முயன்ற தொழிற்சங்கத்தினரை அடக்க நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் சிலர் மரணமடைகின்றனர். இதனால் ஏற்பட்ட துவேசம் சாதியக் கலவரமாக மாறி ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்ந்த புளியந்தோப்பு பகுதியில் 100 குடிசைகளை எரித்தனர் தொழிற்சங்கத்தை சேர்ந்த சாதிய இந்துக்கள். இதில் ஒடுக்கப்பட்ட மக்களில் சிலரும் மரணமடைந்தனர். இதற்கு எதிர்வினையாக புளியந்தோப்பில் இருந்து மக்கள் கிளம்பி பார்ப்பனரல்லாதார் வாழ்ந்த பெரம்பூர் பகுதியில் தாக்குதல் நடத்தினர். பின்னர் புளியந்தோப்பு மக்கள் கலவரத்தை அடக்கும் நோக்குடன் அங்கிருந்து அகற்றபப்ட்ட முகாம்களில் தங்க வைக்கபப்ட்டனர். இந்த கலவரத்தை தொழிற்சங்கவாதியும் நவசக்தி இதழின் ஆசிரியருமான திரு.வி.க எழுதும் பொழுது “ஹரிஜனங்கள் தமிழர்களை சாரி சாரியாக வந்து தாக்கினர்” என்று குறிப்பிடுகிறார்.\nஇதன் பொருள் ஹரிஜனங்கள் எனப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை ஒரு மாபெரும் தொழிற்சங்கவாதியே தமிழ்ர்களாக பார்க்காமல் ஒதுக்கி வைத்தனர். இந்து தர்மம் இவர்களை பஞ்சமர்கள் என்று கூறி ஒதுக்கியது என்றால் சக தமிழினத்தை சேர்ந்தவர்கள் இவர்களை தமிழர்களாக பார்க்காமல் ஒதுக்கி வைத்தனர். இந்த நிலையே சாதியற்றவர்கள் என்றும் தாங்கள் இந்துக்கள் இல்லை என்றும் மேலும் சாதியற்ற திராவிடர்கள் என்றும் ஆதி திராவிடர்கள் என்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள காரணமாக அமைந்தது.\nஇன்று தோழ்ர் மணியரசன் போர்ன்றவர்கள் தமிழ்தேசியம் என்ற பெயரில் தமிழர் பெருமை என்று கூறி திராவிடத்தில் ஒரு சிலர் செய்த பிரச்சனையை பெரிது படுத்தி ஒட்டுமொத்தமாக திராவிடம் என்ற வார்த்தையையும் வடுகர்கள் என்ற இனத்தையும் தமிழர்களுக்கு எதிராக சித்தரிப்பது தான் நடந்து கொண்டுள்ளது. தமிழ் தேசியம் தமிழின விடுதலை என்று பேசும் பொழுது அந்த விடுதலை எவ்வாறு அமையவேண்டும் என்று பார்த்தோம் என்றால் நம் வரலாற்றினை நன்றாக புரிந்துகொண்டு யாருக்கும் கெடுதி நினைக்காத அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அரசியலே சரியான பாதையாக இருக்கும். முன்னெப்பொழுதும் இல்லாத நிலையில் இன்று திராவிடத்தின் தேவை அதிகமாகவே இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளமாக் அயோத்திதாச பண்டிதர் அவர்களால் முன்னெடுக்கபப்ட்டு, நடேசன் அவர்களால் பார்ப்பனரல்லோதருக்காக என்று அடுத்த அடிக்கு நகர்த்தப்பட்டு, பெரியாரால் அனைவருக்கும் பொதுவான சொல்லாக எந்த கீழ்மையும் மேன்மையும் இல்லாத ஒடுக்கப்பட்ட மக்களின் போர்க் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் திராவிடம் இல்லாத பெருமை பேசும் தமிழ் தேசியம் தமிழக்த்தில் தமிழரல்லாதோரின் மீதான இனப்படுகொலைக்கே வழிவகுக்கும். தமிழ் தேசியம் என்பது திராவிடத்தை ஒதுக்கிவிட்டு முன்செல்வது என்பது பாசிசமே.\nதோழர் மணியரசன் அயோத்தி தாசர் குறித்த வாதத்தில் வரலாற்றை திரித்து பகிர்ந்த அவதூற்றை இங்கே வரலாற்றுடன் இணைந்து பார்த்தோம். இதன் பிறகு தோழர் மணியரசன் திராவிடம் என்ற வார்த்தை ஆரியன் மட்டுமே பயன்படுத்தியது அதனால் அதை மறுக்கிறோம் என்று கூறினார், மேலும் திராவிடம் என்பது தமிழனை ஊனமாக்கியது என்றார். இது கடைந்தெத்த பொய் வரலாற்றை மறைக்கும் செயல். திராவிடம் என்ற வார்த்தை தமிழ்ச் சமூகத்தில் பன்னெடுங்காலமாக உபயோகத்தில் இருக்கும் வார்த்தையே. கிபி 7ம் நூற்றாண்டிற்கு பிறகு தமிழில் பக்தி இலக்கியங்கள் கோலோச்சிய காலம் இந்த காலகட்டங்களின் தான் சைவ, வைணவத் திருமுறைகள் தமிழ்ச் சமூகத்தில் பெரும் அளவில் இயற்றப்பட்டது. இதே காலகட்டம் தான் தோழர் மணியரசன் குறிப்பிட்ட ஆதிசங்கரர் இயற்றிய செளந்தர்யலஹரியின் காலகட்டமும், இதை திரித்து 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆதிசங்கரர் வாழ்ந்தார் என்பது ஆரியத்தின் புரட்டு. ஆதிசங்கரர் திராவிட சிசு என்று திருஞானசம்பந்தரை குறிப்பிட்டார் என்றால் திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலம் என்பது கிபி ஏழாம் நூற்றாண்டே. திருஞான சம்பந்தரால் குணமாக்கப்பட்ட கூன் பாண்டியன் என்ற அரிகேசரி பாண்டியன் ஆண்ட காலம் கிபி 640 முதல் கிபி 670 வரை. இந்த காலத்தில் வாழ்ந்த திருஞான்சம்பந்தரைப் பற்றி ஆதிசங்கரர் செளந்தர்ய லஹரியில் குறிப்பிடுகிறார் என்றால் ஆதிசங்கரர் வாழ்ந்த காலமும் 7ம் நூற்றாண்டே, ஆதிசங்கரர் 2000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர் என்பது ஆரியப் புரட்டு இந்த ஆரியப்புரட்டைப் போலவே அய்யா மணியரசன் அவர்கள் திராவிடம் என்ற வார்த்தை ஆரியர்கள் மட்டும் பயன்படுத்தியது என்கிறார்.\nஅதற்கு ஆதாரமாக ராகுல் திராவிட், மணி திராவிட் என்று இருவரின் பெயரை காட்டுகிறார், மேலும் பார்ப்பனர்களில் இருக்கும் சாதிய வேறுபாடான வட இந்திய பார்ப்பனரையும் தென்னிந்திய பார்ப்பனரை பிரிக்கும் சொல்லான பஞ்ச திராவிட என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். எல்லம சரி ஆனால் ராகுல் திராவிட் என்று இல்லை வெறும் திராவிட் என்று கூட பெயர் வைத்திருக்கலாம் ஒரு பார்ப்பனன். ஆனால் அவன் என்ன இனத்தவனாக தன்னை உணருகிறான் என்பது தான் பிரச்சனை. ராகுல் திராவிட்டிடமும் மணி திராவிட்டிடமும் ஏன் இந்த் பஞ்ச திராவிட இனத்தில் பிறந்த ஒவ்வொரு பார்ப்பனரிடமும் அவர்கள் என்ன இனம் என்று கேட்டால் தன்னை ஆரியன் என்றே விளித்துக் கொள்வான். இதன் கீழாகவே திராவிடன் என்று கூறும் பொழுது தமிழனுடன் இணைய மாட்டான் என்பதை கொண்டே திராவிடம் என்ற வார்த்தை தமிழின மீட்சியின் அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறது.\nஇதை அறியாமல் இல்லை தோழர் மணியரசன் அவருக்கு நன்றாகவே தெரியும் தமிழ் என்பது மொழியையும் தமிழர் என்பது அவர்களின் மொழி, வாழும் இடம் மற்றும் பண்பாட்டை சார்ந்து குறிக்கப்படும் பெயர் என்பது. அதாவது தமிழர் என்பது பண்பாட்டு சொல், திராவிடம் என்பது அரசியல் சொல். இதை நன்றாக அறிந்து இருந்தாலும் தோழர் மணியரசன் இதை மறைத்துவிட்டு திராவிடம் என்பது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் நான்கையும் உள்ளடக்குவதே என்ற நோக்குடன் பேசி வருகிறார். ஆனால் பெரியார் தான் வாழ்ந்த காலத்திலேயே இதை உள்ளடக்கி பேசியது இல்லை. ஏன் தேவநேயப்பாவணர் தமிழ் என்பதை வடமொழியினர் தங்களின் மொழியில் திரமிளம் என்றும் திராவிடம் என்று குறித்துள்ளனர் என்பதை விளக்கியுள்ளார்.\n“வடநாட்டு ஆரிய நூல்களில் திராவிடம் என்னும் சொல் முதலாவது திரமிளம் என்றே வழங்கி வந்தது. ழகரம் வடமொழியில் இல்லை. சில உயிர்மெய் முதல்களை ரகரஞ் சேர்த்து த்ர, ப்ர எனப் புணர் எழுத்துக்களாகத் திரிப்பது வடநூலார் வழக்கம் எ.டு : படி - ப்ரதி, பவளம் - ப்ரவளம், இதனால் தமிழம் என்னுஞ் சொல் த்ரமிளம் எனத் திரிந்தது இயல்பே. பின்பு அது நாளடைவில் த்ரமிடம், த்ரவிடம் எனத்திரிந்தது. ள-ட, ம, வ போலி, திரவிடம் என்பது மெய்ம் முதலாதலின் தமிழில் திராவிடம் என்றாகிப் பின்பு திராவிடம் என நீண்டு வழங்குகின்றது. எனத் தமிழம் என்பதே த்ரமிளம் - திராவிடம் எனத் திரிந்ததாக” குறிப்பார். {திராவிடத் தாய், தேவநேயப் பாவாணர், பக். - 8}\nஇதில் தமிழைக் குறிக்க தான் திராவிடம் என்ற வார்த்தை உபயோகிக்கப்பட்டது என்பதை தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இதை விடுத்து திராவிடத்தில் நான்கு மொழி அடக்கம் அஞ்சு மொழி அடக்கும் என்பதோடு பெரியார் தமிழுக்காக போராடவில்லை என்று புருடாவிடுகின்றனர். சரி 1705ம் ஆண்டு பிறந்து 1742ல் மறைந்த தாயுமானவர் சாமிகள் திராவிடம் என்ற வார்த்தையை தனது பாடல்களில் உபயோகிக்கிறார். இவருக்கும் கால்டுவெல்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை கால்டுவெல் 1850களில் தான் வருகிறார், அதாவது ஒரு நூற்றாண்டு கழித்தே கால்டுவெல் வருகிறார். தாயுமானவர் தனது பாடலில் திராவிடம் என்ற சொல்லை தமிழுக்கு நிகராகவே பயன்படுத்துகிறார்.\nகல்லாத பேர்களே நல்லவர்க ணல்லவர்கள் ;\nநல்லோ ருரைக்கிலோ கர்மமுக் கியமென்று\nநாட்டினா லோபழைய ஞானமுக் கியமென்று\nவல்லா னொருத்தன்வர வுந்த்ரா விடத்திலே\nவல்லதமி ழறிஞர்வரி னங்ஙனே வடமொழியின்\nவெல்லாம லெவரையு மருட்டிவிட வகைவந்த\nவேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற\nஇதில் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார், “வடமொழியிலே வல்லா னொருத்தன்வர வுந்த்ரா விடத்திலே வந்ததா விவகரிப்பேன்” என்று வடமொழியில் வல்லவன் ஒருவன் வருவான் என்றால், தமிழிலே சிறப்பு அதற்கு முன்பே வந்துவிட்டது என்பேன் என்கிறார். இதிலிருந்து நமக்கு தெளிவாகத் தெரிவது திராவிடம் என்ற வார்த்தை கால்டுவெல்லோ, இல்லை அயோத்திதாச பண்டிதரோ, இல்லை பெரியாரோ கண்டுபிடித்தது இல்லை. திராவிடம் என்பது பரவலாக தமிழைக் குறிக்க அனைவராலும் பயன்படுத்தப் பட்ட வார்த்தையே, இந்த வார்த்தையை தெலுங்கிற்கும், கன்னடத்திற்கும் ஏன் மலையாளத்திற்கும் தாரை வார்க்கும் முயற்சியையே இன்றை தமிழ்தேசியர்கள் செய்து வருகின்றனர். பெரியாரும் திராவிடம் என்ற வார்த்தையை தமிழுக்கு நிகராகவே உபயோகித்தார் என்றும் ஆந்திரர்கள், கர்நாடகத்தவர்கள், மலையாளிகள் மீது நன் மதிப்பையோ கொண்டிருந்தவர் இல்லை.\nமேலும் இங்கு பொத்தம் பொதுவான சென்னை மாகாணம் என்பது ஆந்திரா, கேரளம், கர்நாடகம் என்று அனைத்தும் இணைந்து இருந்ததாக ஒரு கருத்தாக்கத்தை உருவாக்குகிறார்கள், இது முற்றிலும் பொய். ஆந்திரத்தின் ஒரு பகுதியும் கர்நாடகத்தின் ஒரு சில பகுதிகளும், கேரளத்தின் ஒரு சில பகுதிகளுமே சென்னை மாகாணத்தில் இருந்தது. ஆனால் அதே சமயத்தில் பங்கனப்பள்ளி சமஸ்தானம், கொச்சி சமஸ்தானம், திருவிதாங்கூர் சமஸ்தானம், மைசூர் சமஸ்தான் தனித்தே இயங்கி வந்தன. இவர்களுக்கு என்று தனி காவல் மற்றும் நீதித் துறை இருந்தது என்பதை வரலாற்றை படித்தவர்கள் நன்கு உணர்வார்கள். ஆங்கிலேயர் தங்கள் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகவே சென்னை மாகாணம் இருந்தது இதில் ஒரு கணக்கெடுப்பில் சென்னை மாகாணத்தில் வாழந்த மக்கள் தொகை 4,93,410 பேர் இது 1941ம் ஆண்டு கணகெடுப்பு. 17.9.1954ல் பெரியார் தனது பிறந்த நாள் அறிக்கையில் சென்னை மாகாணத்தில் வாழும் பிறமொழியினர் என்ற தகவலில் குறிப்பிடுகிறார் மலையாளிகள் 8 சதவீதம், கர்நாடகர்கள் 5ம் சதவீதமும் இதைத் தவிர கிருத்துவர்கள் 4 சதவீதமும், முஸ்லீம்கள் 5 சதவீதமும் என்கிறார். இதில் கிருத்துவர்களில் எத்தனை பேர் தமிழர்கள் எத்தனை பேர் மலையாளிகள் என்ற தெளிவான கணக்கு இல்லாமல் இருந்து இருக்கலாம். சென்னை மாகணத்தில் அதுவும் ஆந்திரா பிரிந்து சென்ற பிறகு சொல்லப்படும் கணக்கு இது ஆந்திரர்கள் இருந்திருந்தாலும் அவர்கள் ஒரு 10 சதவீதம் என்று எடுத்துக் கொண்டாலும் மலையாளி, கர்நாடகர், மற்றும் ஆந்திரர் சேர்த்து 23சதவீதமே. பெரியாரின் கருத்தியல் என்பது தனிமனிதனின் சுயமரியாதையும் அவர்களின் முன்னேற்றமே இதை 1925ல் குடியரசு இதழ் ஆரம்பித்து முதல் பத்திரிக்கையின் தலையங்கத்தில் தெளிவாகவே குறிப்பிட்டு இருக்கிறார்.\n“எமது பத்திரிக்கையின் நோக்கத்தையறிய விரும்புவார்க்கு நமது தாய்நாடு அரசியல், பொருளியல், சமூகவியல், ஒழுக்கவியல் முதலிய எல்லாத் துறைகளிலும் மேன்மையுற்று விளங்கச் செய்வதேயாகும் எனக் கூறுவோம். நமது நாட்டு மக்களின் உடல் வளர்ச்சிக்காகவும் அறிவு வளர்ச்சிக்காகவும், மொழி வளர்ச்சிக்காகவும், கலை வளர்ச்சிக்காகவும், சமய வளர்ச்சிக்காகவும் இதன் வாயிலாக இடையறாது உழைத்து வருவோம்.\nஆயிரக்கணக்காக பொருள் செலவிட்டு கட்டிய......... அஸ்திவாரம் பலமில்லாவிடில் இடிந்து விழுந்து அழிந்து போவதேபோல், ஒரு தேசத்தின் அடிப்படைகளாகிய தனி மனிதன், குடும்பம், பல குடும்பங்கள் சேர்ந்த ஒரு வகுப்பு, பல வகுப்புக்களாலாகிய கிராமம் ஆகிய இவைகள் எல்லாத் துறைகளிலும் மேன்மையுறாவிடின் அத்தேசம் ஒருநாளும் முன்னேற்றமடையாது. ஆகையினால், நமது தேசம் சுதந்திரம் பெற்று எல்லாத் துறைகளிலும் மேன்மையுற்று விளங்கவேண்டுமாயின் நமது நாட்டிலுள்ள ஒவ்வொரு தனிமனிதனும் தனது அறிவையும், ஆற்றலையும் பெருக்கிக் கொள்ளுதல் வேண்டும்; ஒவ்வொரு தனிக் குடும்பமும் நன்நிலையடைய வேண்டும்; ஒவ்வொரு வகுப்பினரும் முன்னேற்றமடைதல் வேண்டும்; ஒவ்வொரு கிராமமும் பிற கிராமங்களினுடையவோ, நகரங்களினுடையவோ, நாடுகளினுடையவோ உதவியை எந்நாளும் எதிர்பார்த்து நிற்காத வண்ணம் ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றமெய்தி தனித்தியங்கும் பெருமையை அடைதல் வேண்டும். அடிப்படைகளான இவைகளை அறவேவிடுத்து வெறும் தேசம், தேசம் என்று கூக்குரல் இடுவது எமது பத்திரிக்கையின் நோக்கமன்று. ஆகவே, இவ்வடிப்படைகளின் வளர்ச்சிக்கான முறைகளில் இடையறாது உழைத்து வருவதே எமது கொள்கையாகும்.” - குடியரசு - தலையங்கம் - 02/05/1925\nமேலே இருக்கும் பதிவே பெரியாரின் நோக்கம் என்ன என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் தேசம், தேசியம் என்பவைகள் கற்பிதமே என்பதை மிகச் சரியாக உணர்ந்தவர் பெரியார். தன் சமூக மக்களின் முன்னேற்றத்தை விரும்பியவர் என்பதும் தெளிவாக தெரிகிறது. இதே தலையங்கத்தில் இன்னொரு பத்தியில்\n“ஒரு சிறு பத்திரிகையையேனும் செவ்வனே நடாத்தும் ஆற்றல் ஒரு சிறிதும் எமக்கில்லை என்பதை நன்குணர்வோம். பேரறிவும், பேராற்றலும், விரிந்த கல்வியும், பரந்த அனுபவமும் உடையவர்களே இத்தொண்டினை நடத்தற்குறியார். இவ்வருங்குணங்கள் எம்பால் இல்லாமல் இருந்தும் ‘என்கடன் பதிசெய்து கிடப்பதே’ என்ற பெரியார் வாக்கை கடை பிடித்தே ......................... வலிமையால் இப்பத்திரிக்கை நீண்டகாலம் இத்தமிழுலகில் நிலவித் தேசத்தொண்டு ஆற்றி வரும் என்னும் நம்பிக்கையும், உறுதியும் பெரிதுமுடையோம்.” - குடியரசு - தலையங்கம் - 02/05/1925\nஎன்று குறிப்பிடுகிறார் அதாவது 23 சதவீத வேற்று மொழிக்காரர்களை விட 77 சதவீதம் வாழ்ந்த சென்னை மாகணத்தில் இருந்த தமிழர்களை குறிப்பிட்டு இது தமிழுழகம் என்றே குறிப்பிடுகிறார். இதையெல்லாம் மறைத்துவிட்டு பெரியார் திராவிடம் என்ற பெயரை தெலுங்கர், கன்னடர், மலையாளிகளை இணைத்தே குறிப்பிட்டார் என்று இங்கே கட்டுக் கதைகள் பரப்புகின்றனர் சிலர். பெரியாரின் ஆந்திரர் குறித்த பார்வை.\n“இது அரசியல் போராட்டமல்ல, இனப்போராட்டம், மனிதத் தன்மைப் பாதுகாப்புப் போராட்டம், தென்னாட்டவரின் மனிதத் தன்மையை அழித்து ஆரியவர்க்கத்தோடு சேர்த்துக் கொள்ளச் செய்யப்படும் சூழ்ச்சியின் முதல்படி தான் கட்டாய இந்தி நுழைப்பு. ஆகவே நாம் இதை எதிர்த்துத்தான் ஆகவேண்டும். ஒரு வேளை ஆந்திரர்கள் ஆரியவர்க்கத்தில் சேர்ந்துவிடுவார்களோ என்று கூட நினைக்க வேண்டியிருக்கிறது. எவ்வகையானும் இதை எதிர்த்து போராடியே தீருவோம். இப்போராட்டம் தென்னாட்டுச் சரித்திரத்தில் திராவிட நாட்டுச் சரித்திரத்தில் பொன்னெழுத்துகளில்ல் பொறிக்கப்பட வேண்டிய மகோன்னதப் போராட்டம். இப்போராட்டத்தில் வெற்றியின்றேல் தமிழ்நாடு போம். தமிழ்க்கொடி போம், தமிழன் சிறப்பெல்லாம் தகர்ந்துபோம். நியாயம் நமது பக்கத்தில் தான் இருக்கிறது. தமிழ்காக்க வாரீர் எங்களுக்கு வயதாகிவிட்டது நாங்களும் வெற்றிகாண ஆசைப்படுகிறோம். ஆகவே தன்மானத் திராவிடர்களா தமிழர்காள் வெற்றிக்காணப் போராட்டத்தில் ஈடுபட வாருங்கள். சாவேன் அல்லது வெற்றியோடு மீள்வேன் என்ற உறுதியோடு முன்வாருங்கள்.”\nஎன்று குறிப்பிடுகிறார் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பொழுது அடுத்து மலையாளிகளை பற்றி நிறையவே எழுதியும் பேசியும் இருக்கிறார் அதில் 1954ம் ஆண்டு தனது பிறந்த நாள் அறிக்கையில் “மலையாளிகளின் தொல்லையே பெருந்தொல்லையாகும்” என்று கூறுகிறார்\n“குறிப்பாகக் கூறவேண்டுமேயானால் மலையாளிகளின் தொல்லையே மாபெரும் தொல்லையாகும். அவர்கள் பெரும்பாலும் ஆரியக்கலாச்சாரத்தையும், ஆரிய மொழியையும்;, ஆரிய வர்ணச்சிரம தர்மத்தையும் ஆதரிக்கிறவர்கள், ஆனதனால் வகுப்புவாரி உரிமையில் மலையாளிகளை பார்ப்பனரல்லாத இந்துக்கள் என்கின்ற பிரிவில் பார்ப்பனர்கள் சேர்த்துக்கொண்டு, பார்ப்பனரல்லாதார் என்கிற கணக்கில் ஏராளமான மலையாளுக்கு கொடுப்பதையே - அவர்கள் தாராளமாக வந்து புவதையே பார்ப்பனர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். அனுமதிக்கிறார்கள். அதன் காரணத்தால் ஏறக்குறைய பார்ப்பனரில்லாத பெரும் பதவிகளிலும் மாலையாளிகளே அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.”\nஇதில் தெளிவாகவே மலையாளிகளை பற்றிய தன் நிலைப்பாட்டை பெரியார் கூறியுள்ளார் அவர்களை எங்கும் திராவிடர்கள் என்று குறிப்பிடவில்லை. இதைத் தவிர தட்சிணப்பிரதேசம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக வேலூரில் 29.1.1956ம் தேதி பொதுக் கூட்டத்தில் பேசிய பொழுது மலையாளிகளின் சூழ்ச்சி தான் தட்சிணப்பிரதேச திட்டம் என்பதையும் விளக்கி மலையாளிகளை சுயமரியாதையோ, சுதந்திர புத்தியோ இல்லாதவர்கள் என்றும் அவர்கள் உத்யோகத்தில் அடிக்கும் கொள்ளை, பார்ப்பான் - மலையாளி உறவின் கீழாக தமிழர்களுக்கு இழைத்தத் துரோகத்தனைத்தையும் விளக்கி இருப்பார். ஆனால் திராவிடம் என்றால் தெலுங்கர், கன்னடர், மலையாளி உட்பட என்று தொடர்ந்து கட்டுக்கதைகள் அமைத்து வருகிறார்கள் அந்த வேலையை பெரியாரை படித்த தோழர் மணியரசனும் செய்கிறார், பாவம் அவர் சார்ந்து நிற்கும் பார்ப்பனிய தமிழ்தேசியம் இவ்வாறு அவரை செய்ய வைக்கிறது போலும்.\nஇப்படி ஆரியச் சார்புடைய தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்றவர்களை அவர் என்றும் கண்டுகொண்டதில்லை தமிழை ஆரியத்திடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற உறுதியுடனே செயல்பட்டார். 1900 ஆரம்பங்களில் தமிழ் மொழி என்பது மணிபிரளாவ நடைமொழியில் முழுவதுமாக கலப்புற்று வடமொழி வார்த்தைகளுடனே பயின்று வந்தது அதை மாற்றவே தனி தமிழ் இயக்கம் காணப்பட்டது, மறைமலை அடிகள் மிகப்பெரும் வேலைகள் செய்தார், அவருடன் இணைந்து பெரியாரும் நின்றார். விடுதலை, குடியரசு போன்ற இதழ்களே மறைமலையடிகளின் மாற்றங்களை முன்னின்று செயல்படுத்தியவை. இப்படி தமிழுக்கும் தமிழருக்கும் என்றே இருந்த பெரியாரின் திராவிட இயக்கத்தை போகிற போக்கில் தமிழை ஊணமாக்கியது என்கிறார் தோழர் மணியரசன். பார்ப்பனரல்லாதவர்கள் கட்சி என்ற சொல்லி நீதிகட்சி போராடிய பொழுது அவர்களையும் விட்டுவைக்கவில்லை பெரியார். திராவிடம் என்று தன் இயக்கத்திற்கு பெயர் சூட்டியதற்கான காரணத்தை விளக்கும் இடத்தில் அதைத் தெளிவாக குறிப்பிடுகிறார்.\n“நாம் இந்தியர் என்பதை மறுக்கிற படியாலும், இன உணர்ச்சியும், எழுச்சியும் பெற வேண்டுவதாலும் ‘திராவிடர்’ எனும் பெயரைக் கொண்டோம். இது புதிதாக உண்டாக்கியதல்ல மறந்ததை நினைத்துக் கொண்டதேயாகும். நம்மை குறிக்க பார்ப்பனரல்லாதார் என்கிறோம். அல்லாதார் என்பதைச் சேர்த்துக்கொள்ள நாம் என்ன நாடோடிகளா நான் ஏன் அல்லாதார் ஆக வேண்டும்...\n...மேலும் நமக்குத் ‘திராவிடர்’ என்பது பெயரல்லவானால் வேறு எதுதான் பெர்யராகும் பார்ப்பனர் அல்லாதார் என்பதா பார்ப்பனர் அல்லாதார் எனக் கூறிக்கொள்ளும் ஜஸ்டிஸ்கட்சிக் காரர்கள் எந்த வகையில் பார்ப்பனர்களிடமிருந்து வேறுபடுகின்றனர் நடை, உடை, பாவனைகளில், மதத்துறையில், வேஷத்தில், பார்ப்பனரைவிட இரண்டுமடங்காகவல்லவா இருக்கின்றார்கள் நடை, உடை, பாவனைகளில், மதத்துறையில், வேஷத்தில், பார்ப்பனரைவிட இரண்டுமடங்காகவல்லவா இருக்கின்றார்கள்\nதிராவிடர் என்ற பெயருக்கு ஆதாரம் தேட வேண்டிய அவசியம் இல்லை. முதல் வகுப்புச் சரித்திரப் பாடம் முதல், பெரிய வரலாறுகள் வரையில் எல்லா நூல்களிலும் இதற்கு ஆதாரம் இருக்கிறது. கலாச்சாரங்களிலும் பல ஆதாரங்கள் இருக்கின்றன” கோ-வேள்நம்பி, தமிழனை உயர்த்திய தலைமகன், பக்கம் - 21\nஇதில் மிகவும் தெளிவாகவே குறிப்பிடுகிறார் திராவிடம் என்பது பலராலும் அன்றை காலகட்டத்தில் உபயோகிக்கப்பட்டு வரலாற்று சான்றுகளுடன் இருப்பதாலேயே அந்த வார்த்தையை உபயோகிக்கிறார், மேலும் பார்ப்பனரல்லாதார் பெரும்பான்மை மக்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் என்று சொல்லிக் கொண்ட நீதி கட்சியினரின் நடை, உடை பாவனைகளை போட்டு கிழித்தெறிகிறார். பார்ப்பனர்களின் பழக்கவழக்கத்தை முழுமையாக ஏற்றுக் கொண்ட சமூகமாகவே அன்றை தமிழ்ச் சமூகம் இருந்து இருக்கிறது இதை உடைத்து தமிழ் பண்பாட்டையும் தமிழரையும் மீட்டு எடுத்தது பெரியாரின் திராவிடக் கொள்கையே அன்றி வேறெதுவும் இல்லை. ஆனால் ஆரியக் கொள்கையை ஏற்றுக் கொண்ட தெலுங்கும், கன்னடமும், மலையாளமும் மொத்தமாக வடமொழி தாக்கத்திற்குள் உள்ளாகி நிற்கிறது. தமிழ் தனித்து இயங்கிக் கொண்டு இருக்கிறது, இதில் மணிப்பிரளாவ மொழியின் தாக்கத்தை தோழர் மணியரசன் மறுக்கவும் முடியாது. இப்படி அத்தனை வகையிலும் தமிழுக்கு உதவிய திராவிடத்தை யாரோ இருவர் திராவிட் என்று பெயர் வைத்ததனால் நொள்ளை நொட்டை என்கிறார்.\nகடைசியாக பெரியார் ஆங்கிலத்தையே தூக்கி பிடித்தார் என்கின்றார், பெரியார் மொழி குறித்தும் அதன் பயன்பாடு குறித்தும் பேசியதையும் மறந்துவிட்டார். 1965க்கு முன்பாக இந்தி திணிப்பிற்கு எதிராக போராட்டங்கள் நடந்தது அப்பொழுது பெரியார் சொன்னதையும் மறந்துவிட்டார்.\n‘வட நாட்டு ஆதிக்கமும் வடமொழி மோகமும் குறையக் குறைய ஆந்திரர்களும், மலையாளிகளும், கன்னடியர்களும் தம் தாய்மொழி தமிழ்தான் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொள்வார்கள் என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கையுண்டு. அந்தந்த மொழி வல்லுனர்கள், பண்டிதர்கள் சிலர் இன்று ஓரளவு இந்த உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்கள் என்பது நமக்கு மேலும் நம் கருத்துக்கு வலிமை ஊட்டுகிறது. இத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் புத்துயிர் அளித்த ஒரு பெரிய இயக்கத்தை நான் நடத்தினேன். அதாவது தமிழ் மொழி தாய் மொழியாக உள்ள இந்நாட்டில், இந்தியைப் புகுத்தக் கூடாது என்ற கிளர்ச்சி செய்தேன்’.\nதெளிவாக கூறுகிறார் சென்னை மாகாணம் என்பது தமிழைத் தாய்மொழியாக கொண்டவர்கள் வாழும் இடம் என்று. மேலும் தமிழை மீட்டெடுக்கவே போராடினேன் என்பதை தெளிவாக கூறுகிறார். மேலும் ஆங்கிலத்தை படிக்க வேண்டிய தேவையை\n1. ஒருவன் ஆங்கில மொழியை சுலபமாகக் கற்றுக்கொள்ள முடியும்.\n2. ஆங்கில மொழியை அறிந்தவன் உலகத்தின் எந்தக் கோடிக்கும் சென்று அறிவைப் பெற்றுத் திரும்ப இயலும்.\n3. ஆங்கில மொழியானது அறிவைத் தூண்டும் உணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதே தவிர, அது சுதந்தரமாகச் சிந்திக்கின்ற தன்மைக்கு விலங்கிட்டதாக ஒருபோதும் கிடையாது.\n(பெரியார் ஈவெரா சிந்தனைகள், வே.ஆனைமுத்து, தொகுதி 3, அரசியல் 2, பக். 1762)\nஆங்கிலத்தை அவர் ஏற்றுக் கொண்டது என்பது தமிழ் மொழியை அழிக்க என்பது போல் கதைகட்டுவது தான் இங்கு நடக்கிறது. அவரின் தமிழ், தமிழர் மீதான கவலை மேலே இருக்கும் பதிவுகளில் நன்றாக தெரியும், தன் பொது வாழ்வில் அவர் என்று தமிழ் மக்களுடனின் மேன்மையை குறித்தே சிந்தித்து வந்துள்ளார் என்பதும் புரியும். அவர் வீட்டு வேலைக்காரியுடன் தமிழில் பேசச் சொன்னார் என்பதால் அவர் தமிழை அழிக்க நினைத்தார் என்று கூறுகிறார்கள். பெரியார் காலத்தில் ஊடகங்கள் என்பது இன்று இருபப்து போல் இருந்தது கிடையாது, அதனாலே தனது கருத்துகளை நகைச்சுவையாகவும் கிண்டலாகவும் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதை கேட்டுவிட்டு செல்லும் ஒருவன் அடுத்தவனுக்கு எடுத்துக் கூறும் பொழுது அந்த நகைச்சுவையில் மேலும் மெருகேற்றி சொல்வார், இதனால் வெகு வேகமாக கருத்துக்கள் பரவும் என்ற நோக்கிலேயே அவர் செய்து வந்திருக்கலாம். இதே போன்று தான் வேலைக்காரியுடனும் தமிழில் பேசுங்கள் என்று சொன்னது அன்றைய காலகட்டத்தில் மட்டும் அல்ல இன்று வரை தனது வீட்டில் எத்தனை தமிழன் வேலைக்காரி வைக்கும் நிலையில் இருக்கிறார் என்பதை ஆராய்நதாலே புரியும். ஆங்கிலத்தை படிக்க வேண்டிய தேவையை உணர்த்துவதற்கு கூறினாரே ஒழிய தமிழை அழிக்கும் நோக்கத்துடன் கூறினார் என்பது எல்லாம் மொள்ளமாறித்தனம்.\nஅப்படி தமிழை அழிப்பது தான் அவருடைய நோக்கமாக இருந்தால் 11/9/1938ம் ஆண்டு திருவல்லிக் கேணி கடற்கரையில் நாவலர் சோசுந்தர பாரதி, மறைமலை அடிகள் போன்றோரை அழைத்து நடத்திய கூட்டத்திலேயே தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கம் வைக்கப்பட்டது. அதற்கு முன்பாக அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி பெரியாரின் பெருந்தொண்டர் திருச்சி உறையூரிலில் இருந்து கால்நடையாக இந்தி திணிப்பை எதிர்த்து அமைதியாக சென்னை வரை ஊர்வலமாக நடந்து வந்து இராஜியின் வீட்டை முற்றுகை இட்டனர். இந்த முற்றுகைகாக சென்னை வரை நடந்து வந்த தோழர்களை வரவேற்கவே திருவல்லிக் கேணி கடற்கரையில் கூட்டம் கூட்டினார். அதிலே தான் “தமிழ்நாடு தமிழருக்கு” என்று முழக்கம் வைக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் கிட்டத்தட்ட் 1,50,000 மக்கள் கலந்து கொண்டனர். இப்படி 1938லும் 1952லும் மிகவும் அமைதியான கிளர்ச்சிகள் மூலம் இந்தி திணிப்பை தடுத்தவர் தான் பெரியார், 1965ல் பெரும் உயிரிழப்புகளுடன் நடைபெற்ற கிளர்ச்சியை பார்த்து கண்டிப்பாக மணம் நொந்து தான் திமுகவை மிகவும் காட்டமாக சாடினார். தமிழை பிழைக்க உபயோகிக்கிறார்கள் என்றார் அதை விடுத்து தமிழை அழிக்க நினைக்கவில்லை அப்படி அழிக்க நினைத்திருந்தால் 1938லேயே இந்தி திணிப்பை அங்கீகரித்து அமைதியாய் இருந்து இருக்கலாம். ஏன் 7/03/1926லேயே இந்தி திணிப்பற்றிய கட்டுரையை சித்திர குப்தன் என்ற பெயரில் “தமிழுக்கு துரோகமும், இந்தி பாஷையின் இராகசியமும்” என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.\n11-09-1938அன்றே தமிழ்நாடு தமிழருக்கு என்பதை எப்படி முன்னெடுக்க வேண்டும் தனது தோழர்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் வழியுறுத்தினார் இதை இது வரை பெரியாரின் திராவிட இயக்கத்தை சரியாக பின்பற்றும் இயக்கங்களும் அதன் தோழர்களும் செய்து வருகின்றனர். தமிழ் தேசியம் என்று சொல்லிக் கொண்டு பெரியாரின் மீது அவதூறு பரப்புபவர்கள் செய்வதில்லை..\n“இனியாவது தமிழ்நாடு தமிழருக்கே என்று ஆரவாரம் செய்யுங்கள். உங்கள் கைகளில் தமிழ்நாடு தமிழனுக்கே என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள். உங்கள் வீடுகள் தோறும் தமிழ்நாடு தமிழனுக்கே என்ற வாசகத்தை எழுதிப் பதியுங்கள். நம் வீட்டுக்குள் அன்னியன் புகுந்து கொண்டதோடல்லாது அவன் நம் எஜமானன் என்றால் நமக்கு இதைவிட மானமற்ற தன்மை - இழிதன்மை - வேறு என்ன என சிந்தியுங்கள்.\n தமிழ்நாட்டுக்கு பூட்டப்பட்ட விலங்கை உடைத்து சின்னாபின்னமாக்குங்கள்\nகுடி அரசு - தலையங்கம் - 23.10.1938\nஇங்கே தமிழ் தேசியம் என்று பேசுபவர்கள் இது வரை 1000 பேரை கூட்டி ஒரு கூட்டத்தை போட்டதில்லை ஆனால் 1938ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறை சென்றவர்களே 1000க்கும் மேலானவர்கள். அதுவும் பெண்கள் உட்பட குழந்தைகளுடன் சிறை சென்றவர்களும் 100க்கும் மேற்பட்டவர்கள். பெரியார் தமிழ் சமூகத்திற்காக தன் வாழ் நாள் முழுவதும் வேலை செய்தார் மக்களுடன் மக்களாக வாழ்ந்தார் அதனாலேயே அவர் பின்னால் இத்தனை ஆயிரம் மக்கள் திரண்டனர், ஏன் அவர் இறந்த பிறகும் கூட இன்னும் பெரியாரின் வழியில் சென்று கொண்டு இருக்கின்றனர். ஏன் பெரியார் வழியை ஏற்காத ஆத்திகர்கள் கூட பெரியாருக்கு முன்பு தாங்கள் கடைபிடித்த பழ மூடப்பழக்கவழக்கங்களை விட்டொழித்து கொஞ்சம் நாகரீகத் தன்மையையுடன் நடந்து வருகிறார்கள். இதில் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாதவர்களே இன்று பெரியாரை தூற்றுவதே தமிழ்த்தேசியம் என்று பேசி வருகின்றனர்.\nபெரியார் ஒரு சிந்தனைவாதி இல்லை அதனால் தான் தமிழ்நாட்டை விட்டு வெளியில் போகவில்லை என்ற அரும்பெரும் கருத்தை உதிர்த்து இருக்கிறார் தோழர் மணியரசன் பாவம் என்ன செய்வது தனது கருத்தான் பெரியார் தமிழருக்கு துரோகம் இழைத்தார் என்பதற்கு நேர் எதிரிடையான சாட்சியை அவரே கொடுத்துள்ளார். ஆம் பெரியார் தமிழ்நாட்டை விட்டு வெளியில் போகவில்லை தான் காரணம் அவர் தான் வாழ்ந்த தமிழ்ச்சமூகத்தின் இழிநிலையை போக்குவதற்காக சிந்தித்தார் செயல்பட்டார் அதனாலே தமிழ் நாட்டை விட்டு வெளியே போகவில்லை.\nதோழர் மணியரசனின் அவதூறுகளுக்கான பதில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0030.aspx", "date_download": "2018-07-19T13:30:14Z", "digest": "sha1:3YCOCF6PMOB6YQYWQCAP2XC6WOFIYDJL", "length": 26316, "nlines": 85, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0030 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஅந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்\n(அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:30)\nபொழிப்பு: எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால் அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.\nமணக்குடவர் உரை: எல்லாவுயிர்க்குஞ் செவ்விய தட்பஞ்செய்தலை மேற்கொண்டொழுகலானே, அந்தணரென்போரும் துறந்தாராகக் கொள்ளப்படுவர்.\nமேல் துறந்தவர்களினுஞ் சிறியாருளரென்று கூறினார். இதனானே துறவாதாரினும் பெரியாருளரென்று கூறினார். இவை யெட்டானும் துறவறத்தின் பெருமை கூறப்பட்டது.\nபரிமேலழகர் உரை: எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் - எல்லா உயிர்கள் மேலும் செவ்விய தண்ணளியைப் பூண்டு ஒழுகலான்; அந்தணர் என்போர் அறவோர் - அந்தணரென்று சொல்லப்படுவார் துறவறத்தில் நின்றவர்.\n(பூணுதல் விரதமாகக் கோடல். 'அந்தணர்' என்பது அழகிய தட்பத்தினை உடையார் என ஏதுப்பெயர் ஆகலின், அஃது அவ்வருளுடையார் மேலன்றிச் செல்லாது என்பது கருத்து. அவ்வாறு ஆணையுடையாராயினும் உயிர்கண்மாட்டு அருளுடையர் என்பது இதனால் கூறப்பட்டது.)\nகுன்றக்குடி அடிகளார் உரை: எல்லா உயிர்களிடத்திலும் குளிர்ந்த அருள் தன்மை பூண்டொழுகுபவர் அந்தணர்; அறவோர். அந்தணர் பிறப்பால் அன்று; அந்தணர் என்பது சாதிப் பெயரன்று; எல்லா உயிர்களுக்கும் அருள் நலம் செறிந்த தண்ணளியை வழங்கி ஒழுகி வாழ்பவரே அந்தணர்.\nமற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான் அந்தணர் என்போர் அறவோர்.\nபதவுரை: அந்தணர்-அழகிய தட்பத்தையுடையவர்; என்போர்-என்று சொல்லப்படுபவர்; அறவோர்-அறநெஞ்சம் கொண்டோர்.\nமணக்குடவர்: அந்தணரென்போரும் துறந்தாராகக் கொள்ளப்படுவர்.\nமணக்குடவர் விரிவுரை: மேல் துறந்தவர்களினுஞ் சிறியாருளரென்று கூறினார். இதனானே துறவாதாரினும் பெரியாருளரென்று கூறினார். இவை யெட்டானும் துறவறத்தின் பெருமை கூறப்பட்டது.\nபரிதி: அந்தணர் என்போர் அறவோர்;\nகாலிங்கர்: உலகத்து அந்தணர் என்று சொல்லப்படுவார் யாரெனில் இங்குச் சொன்ன துறவறத்தினையுடையவர்கள்;\nபரிமேலழகர்: அந்தணரென்று சொல்லப்படுவார் துறவறத்தில் நின்றவர்.\nபரிமேலழகர் விரிவுரை: 'அந்தணர்' என்பது அழகிய தட்பத்தினை உடையார் என ஏதுப்பெயர் ஆகலின், அஃது அவ்வருளுடையார் மேலன்றிச் செல்லாது என்பது கருத்து. அவ்வாறு ஆணையுடையாராயினும் உயிர்கண்மாட்டு அருளுடையர் என்பது இதனால் கூறப்பட்டது.\nபழம் ஆசிரியர்கள் 'அந்தணர் என்று சொல்லப்படுவார் துறவறத்தினையுடையவர்கள்' என்று இப்பகுதிக்கு உரை பகன்றனர். பரிதி மட்டும் அந்தணர் என்போர் அறவோர் என்று கூறினார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'அந்தணர் என்பவர் துறவிகளே. ஏன்', 'அந்தணர் என்று சிறப்பிக்கப்படுவோர் துறவிகளே', 'அந்தணரென்பவர்கள் துறவோரெனப்படுவர்', 'துறவறத்தின்கண் நின்றவர் அந்தணர் என்று அழைக்கப்படுவர். (அந்தணர்-அழகிய அருளினை உடையவர்)', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nஅந்தணர் என்பவர் அறநெஞ்சம் கொண்டோர் என்பது இப்பகுதியின் பொருள்.\nமற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்:\nபதவுரை: மற்று-(அசைநிலை) எவ்வுயிர்க்கும்-எந்த உயிர்க்கும்; செந்தண்மை-செவ்விய தண்ணளி; பூண்டு-மேற்கொண்டு; ஒழுகலான்-நடந்து கொள்ளுதலால்.\nமணக்குடவர்: எல்லாவுயிர்க்குஞ் செவ்விய தட்பஞ்செய்தலை மேற்கொண்டொழுகலானே.\nபரிதி: எல்லாவுயிர்க்கும் அன்புடையராதலால் அந்தணர் என்னும் பெயராயிற்று.\nகாலிங்கர்: எவ்வகைப்பட்ட உயிர்க்கும் தண்ணளியை மேவிக் கொண்டொழுகுதலான் என்றவாறு.\nபரிமேலழகர்: எல்லா உயிர்கள் மேலும் செவ்விய தண்ணளியைப் பூண்டு ஒழுகலான்;\nபரிமேலழகர் குறிப்புரை: பூணுதல்-விரதமாகக் கோடல்.\n'எல்லாவுயிர்க்கும் அன்புடையராதலால்' என்ற வகையில் இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரை வரைந்தனர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'அவர் எவ்வுயிர்க்கும் அருள் செய்பவர்', 'எல்லா உயிர்களிடத்தும் அருளோடு நடப்பவர்கள் ஆதலின்', 'எல்லா உயிர்களிடத்துஞ் செவ்விய தண்ணருளை மேற்கொண்டு ஒழுகுவராதலின்', 'எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு நடத்தலின் ' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.\nஎல்லா உயிர்களிடத்தும் தண்ணளியை மேற்கொண்டு ஒழுகுவராதலின் என்பது இப்பகுதியின் பொருள்.\nஅறவாணரே அந்தணர் என்று அழைக்கப்படுவர்; அவர் எல்லா உயிர்கள் மேலும் கருணையுள்ளம் கொண்டவர்.\nஎல்லா உயிர்களிடத்தும் தண்ணளியை மேற்கொண்டு ஒழுகுவராதலால் அந்தணர் என்போர் அறவோர் என்பது இப்பாடலின் கருத்து.\nஅந்தணர் என்னும் சொல்லுக்கு இங்கு விளக்கம் தரத் தேவை என்ன\nஅந்தணர் என்பவர் அற நெஞ்சம் அதாவது தொண்டுள்ளம் கொண்டு பணி செய்வர்; அறப்பண்புடையராய் எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகுவர் என்பது சொல்லப்படுகிறது. அவர் இயல்பு அருளுடைமை. எங்கெங்கு துன்பம் கண்டாலும் அங்கெல்லாம் சென்று அவர்கள் துன்பம் துடைக்கப் பாடுபடுவர். நீத்தார் பண்புகளில் ஒன்றாக தண்ணளி கொண்டமை குறிக்கப் பெறுகிறது.\nஅந்தணர் என்ற சொல்லுக்கு அழகிய குளிர்ந்த அருளையுடைவர் என்பது நேர்பொருள். இச்சொல் மூன்று குறட்பாடல்களில் ஆளப்பட்டது. முதலில், அறஆழி அந்தணன்.. (குறள் 8) என்று இறைவனைச் சுட்டுகிறது. இரண்டாவதாக இப்பாடல் (30) அந்தணர் என்போர் அறவோர்.. என்று கூறி அந்தணர் என்பது தந்நலம் நீத்தாரைக் குறிப்பதாக சொல்விளக்கமும் தருகிறது. இறைநூல் செய்வோர் என்னும் பொருளில் அந்தணர் நூற்கும் அறத்திற்கும்.. (குறள் 543) என்று கூறுவது மூன்றாவது பாடல்.\nஅறவோர் என்ற சொல்லுக்கு நீத்தார், மனமாசுகளை அறுத்தவர்; மனமாசுகளைத் துறந்தவர், அல்லது அறம் செய்பவர்கள் என்பது பொருள். அறவோர்கள் கருணையாக எல்லா உயிர்களிடமும் இருக்க வேண்டும் என்ற குறிக்கோள்படி வாழ்பவர்கள். செந்தண்மை என்பது செவ்விய அருள் அல்லது தண்ணளியைக் குறிக்கும். செந்தண்மை ஜீவகாருண்யத்தை அறிவுறுத்தும் ஒரு சிறந்த செந்தமிழ்த் தொடர் என்பார் திரு வி க. உள்ளத்தில் செந்தண்மை பூண்டு செயலிலும் அதைக் கொண்டுவர வேண்டும் என்பதால் 'ஒழுகலான்' என்று சொல்லப்பட்டது. ஓரறிவு முதல் ஆறறிவு உள்ள எல்லா உயிர்களிடத்தும் வேறுபாடு காட்டாமல் கருணையுள்ளம் கொண்டு தன்னுயிரே போல் அன்பு செய்யும் குண நலம் கொண்டு, மனமாசற்றவராய் ஒழுகும் நீத்தார் அந்தணர் எனப்படுவர்.\nஅறவோரே அந்தணராவார் எனவும் அவர் செந்தன்மை பூண்டொழுகுபவர் என்பது அழுத்தமாகச் சொல்லப்படுகிறது.\nஅந்தணர் என்னும் சொல்லுக்கு விளக்கம் தருவதுபோல் இப்பாடல் அமைந்துள்ளது ஏன்\nஅந்தணர் என்ற சொல் உணர்த்தும் பொருள் என்ன என்பதில் பலகாலமாக ஒரு குழப்பம் இருந்து வந்திருக்கிறது என்று தோன்றுகிறது. அது இச்சொல் குலத்தைக் குறிப்பதா அல்லது குணத்தைப் பற்றி வருவதா அல்லது குணத்தைப் பற்றி வருவதா என்பதாகும். அதை விளக்கும் பொருட்டு அந்தணர் என்று சிறப்பித்துச் சொல்லப் பெறுபவர் அறங்களை வழுவாது பின்பற்றுபவர்; எல்லா உயிர்களிடத்தும் அருள் உள்ளம் கொண்டு ஒழுகுபவர் என்று அக்குணம் கொண்டோரைப் பற்றியது என்பதைத் தெளிவாக்க வள்ளுவர் இங்கு இச்சொல்லுக்கு வரையறை செய்திருக்கலாம் எனத் தெரிகிறது. .\nபிறப்பால் அல்ல, செய்யும் தொழிலால் மக்கள் வேறுபடுவர் என்பது குறட்கோட்பாடு. தொழிலால் ஏற்பட்ட பாகுபாடுகளில் குறள் அரசர், ஆயர், உழவர், பார்ப்பார், அறுதொழிலோர் ஆகிய பெயர்களைக் குறளில் காணலாம். பார்ப்பார், அறுதொழிலோர் இவை இரண்டும் ஒரு குறிப்பிட்ட குலப் பெயரைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது. இவ்விரண்டோடு அந்தணர் என்ற சொல்லும் இச்சாதியினரையே குறிக்கும் என்று சிலர் கருதுகின்றனர். இது தவறு என்று சொல்வதுபோலவும் இக்குறட்கருத்து அமைகிறது\nதன்மையும் அழகும் கொண்ட இயல்பினர் அதாவது கருணை கொண்டவர்கள் என்ற பொருளுடைய அந்தணர் என்ற சொல் சங்க இலக்கியங்களில் பயின்று வந்துள்ளது. அந்தணர் என்றது இங்கிருந்த தமிழ் முனிவர்களைக் குறித்தது; அவர்கள் அரசர்களுக்கு அறிவுரைகள் வழங்கியும், மெய்யியல் துறைகளில் ஈடுபட்டும் வந்தவர்கள் என்றும், அந்தணர் என்ற சொல் ஆரிய பிராமணர்களைக் குறிப்பதல்ல என்றும் அந்தணர்கள் என்போர் ஒரு சாதியினர் அல்லர். சான்றோர் என்ற சொல் போல அந்தணர் என்பவர் பெரியோர், நல்லவர், உயர் ஒழுக்கம் உடையவர், அன்புடையவர் இவர்களையே குறிக்கும் என்றும் 'அந்தணர்' என்ற சொல்லுக்கு விளக்கங்கள் கூறப்பட்டன.\n'முன்பு, பிராமணன் என்ற (அதாவது பிறப்பால் உயர் குலத்தான், தலைமைப் பண்பு கொண்டவன் என்ற பொருளுடைய) சொல்லுக்கு எதை ஆரியர்கள் வரையறுத்திருந்திருந்தார்களோ அந்த வடசொல்லுக்கு நேர்பொருளாக அந்தணர் என்பதைப் பொருத்த முயற்சி எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது; ஆரியர் மேற்கொண்ட திட்டமிட்ட பண்பாட்டுப் படையெடுப்புகளில் இதுவும் ஒன்றாக இருந்திருக்கவேண்டும்; உலக வழக்கில் அந்தணர் எனும்போது அது பிராமண வேதியர்களையே குறிக்கவேண்டுமென்று அவர்கள் விரும்பினர்; இந்தச் சொல்லாடலின் வன்தாக்குதலுக்கு எதிராக வள்ளுவர் எழுப்பிய நாகரிகமான மறுப்புக்குரலே இப்பாடல்; 'அந்தணர் என்போர் அறவோர்' என்ற எதிர்மறை வரைவிலக்கணம் தர முற்படுகின்றார் வள்ளுவர் என்பது ஆய்வாளர்கள் கருத்து.\n'அந்தணர் என்பது ஒரு சாதிப் பெயரன்று. குணப்பெயர் என்பது 'அந்தணர் என்போர் அறவோர்' என்ற குறிப்பு மறுப்பாலும் பெறப்படுகிறது' என்பார் வ சுப மாணிக்கம். அந்தணர் என்போர் அறுதொழிலோர் என்றோ, பார்ப்பார் என்றோ, பிறப்பால் உயர் குலத்தார் என்றோ விளக்கம் தராமல், அவற்றை மறுப்பார் போலப் புதுவிளக்கம் தந்து மடைமாற்றுகிறார் வள்ளுவர் என்பார் தமிழண்ணல். பரிமேலழகரும் இப்பாடலுக்கான உரையில் அந்தணர் என்பது சாதிப் பெயராகாது என்ற வகையில் 'அருளுடையராகலின் காரணப் பெயராயிற்று' என்று பொருள் கூறியுள்ளமை நோக்கத்தக்கது.\nஅற உணர்வும் அருள் நெஞ்சமும் உடையவர் இந்தநாட்டில் இந்தச்சமயத்தில் இந்தக்குலத்தில் பிறத்தல் வேண்டும் என்பதில்லை. அவர்க்கு நாடு, நிறம், மொழி, சமயம், சாதி போன்ற வேற்றுமைகள் தோன்றுவதில்லை. அறநெஞ்சம் படைத்தவர் யாராயினும் எக்குடிப் பிறந்தவராயினும் எந்நிலையில் இருப்போராயினும் இல்லறத்தாராயினும் துறவறத்தாராயினும் ஆணாயினும் பெண்ணாயினும் அவர் அந்தணர் ஆவர். செந்தண்மை பூண்டொழுகும் அறநெஞ்சம் இல்லாதவர் பார்ப்பனக் குலத்திலோ, வேறு எக்குலத்திலோ பிறந்தாலும் அந்தணராகார். இதனால், எவ்வுயிருக்கும் செந்தண்மை பூண்டொழுகும் சிறப்பொழுக்கம் இல்லாதவர், அந்தணர் எனப்படமாட்டார் என்பதும், எக்குலத்தில் பிறந்தாலும் செந்தண்மை பூண்டொழுகும் அறவோர் அந்தணர் எனப்படுவாரென்பது இப்பாடல்வழி தெளிவுறுத்தப்பட்டது.\nஅந்தணர் சாதிப்பெயரைக் குறிக்கும் சொல் அல்ல என்பதும் தெளிவாக்கப்பட்டது. பிராமணர்களில் சிலர் அந்தணர்களாகப் போற்றப்பட்டிருக்கலாம்; அதனால் பிராமணர்கள் எல்லோரும் அந்தணர்கள் ஆகிவிடமாட்டார். உலகநன்மைக்குப் பாடுபடும் அறக்குணம், எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டுதல் என்பவை நீத்தார் பண்புகள் எனச் சொல்ல வரும் சமயத்தில் அந்தணர் என்ற சொல்லுக்கான விளக்கமும் தருகிறார் வள்ளுவர்.\nஅந்தணர் என்று அழைக்கப்படுவர் எல்லா உயிர்களிடத்திலும் கருணையோடு நடப்பதால் நீத்தார் ஆவர் என்பது இக்குறட்கருத்து.\nதண்ணளி கொண்டொழுகும் நீத்தார் பெருமை கூறும் பாடல்.\nஅந்தணர் எவ்வுயிர்க்கும் கருணை காட்டுபவர்கள் ஆதலால் அவர்கள் அறவோர் ஆவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sengovi.blogspot.com/2012/05/10.html", "date_download": "2018-07-19T13:08:31Z", "digest": "sha1:J5P7372YRR3RAEBKIASH2UZH4CGHV3UR", "length": 20732, "nlines": 359, "source_domain": "sengovi.blogspot.com", "title": "முருக வேட்டை_10 | செங்கோவி", "raw_content": "\nமுருகர் வேடத்தில் இருந்த குழந்தை அழைத்தது\n“பத்திரமாக என்னை மலையில் கொண்டு போய் விட்டு வருவாயா\n“என் கண்ணே, இந்த அம்மாவுடனே நீ இருக்கக்கூடாதா உன்னை கூடவே வைத்துக்கொள்ளும் அருகதையற்றவளா இந்தப் பேதை உன்னை கூடவே வைத்துக்கொள்ளும் அருகதையற்றவளா இந்தப் பேதை\nமுருகர் வேடத்தில் இருந்த குழந்தை சிரித்தது.\n“நான் இருக்க வேண்டிய இடம் குன்று தானே தாயே\n“முருகா..உன் விருப்பம் அதுவென்றால் இனி நான் சொல்ல என்ன இருக்கின்றது\nபதறியபடி கண் விழித்தாள் கவிதா. சரவணனும் திடுக்கிட்டு மடியில் படுத்திருந்த கவிதாவைப் பார்த்தான்.\n“ஒ..ஒன்னுமில்லை..கனவுன்னு நினைக்கிறேன்” சொல்லியபடியே எழுந்தாள் கவிதா.\n“நான் ஏறக்குறைய அவ்வையார் வேஷத்தில் இருந்தேன். அப்போ....” சொன்னாள் கவிதா.\nசரவணன் சிரித்தான்.“லூசு..லூசு..நானே ஒரு நிமிசம் பதறிட்டேன்..சரி, நான் கிளம்பறேன்”\nசரவணன் வெளியேறியதும் பூஜை ரூம் நோக்கி நடந்தாள். அங்கேயிருந்த முருகர் படத்தை உற்றுப் பார்த்தபடியே நின்றாள்.\n‘என்ன இது...என் குழந்தை எனக்கில்லையா என்ன சொல்கிறாய் நீ’ யோசிக்கும்போதே கண்ணீர் முட்டியது.\n‘எல்லோரும் கணவன் மாதிரியோ அப்பா மாதிரியோ குழந்தை வேண்டும் என நினைப்பார்கள். நான் உன்னை மாதிரியே அல்லவா ஒரு குழந்தையை கேட்டுக் கொண்டிருக்கிறேன். என்ன சொல்கிறாய் நீ\nஎதிரே இருந்த முருகன் எதுவும் சொல்லாமல் சிரித்துகொண்டேயிருந்தான்.\nபாண்டியன் கிண்டி சிபிசிஐடி ஆஃபீசின் கீழே பார்க்கிங் ஏரியாவில் பைக்கை நிறுத்தினான்.\nஅடுத்து என்ன செய்வது என்று யோசித்தான்.\nமுத்துராமனுக்குத் தெரிந்த நபர் தான் கொலையாளி என்றால், பாண்டியனை முத்துராமனுக்குத் தெரியும்.\n ஒரே ஆஃபீசில் நான்கு வருடங்களுக்கு மேலாக வேலை பார்த்தாலும், பாண்டியன் பற்றி அதிக விவரங்கள் தெரியவில்லை. முதலில் அதைத் தெரிந்து கொள்ளவேண்டும்.\nசரவணன் தன் ஆஃபீசில் உள்ள டாக்குமெண்ட் கண்ட்ரோல் ரூமின் உள்ளே சென்றான். அங்கே இருந்த ரங்கராஜன் “வாங்க சார்..என்ன இந்தப் பக்கம்..அதிசயமா இருக்கு” என்று சிரித்தபடியே வரவேற்றார்.\n”இல்லே..சும்மா தான்..ஒரு எம்ப்ளாயி டீடெய்ல் பார்க்கணும் சார்”\n” கண்ணைச் சுருக்கியபடியே கேட்டார் ரங்கராஜன்.\n..என்ன சார், இன்னும் உங்களுக்குள்ள பிரச்சினை முடியலியா\n“அப்படி இல்லை சார்..இது சும்மா..வேற ஒரு ரீசனுக்காக”\n”ம்..என்னா ரீசனோ..” என்று இழுத்தபடியே செல்ஃப்களில் அடுக்கப்பட்டிருந்த ஃபைலை எடுத்தார் ரங்கராஜன்.\nசரவணன் பரபரப்புடன் வாங்கிப் பார்த்தான்.\nசெந்தில் பாண்டியன் - அப்பா பெயர் முருகையன் - திருப்பூர் - பிறந்த தேதி - ஜாதி : SC/ST - பிரம்மச்சாரி-திருப்பூர் முகவரி - சென்னை முகவரி...\nவேகவேகமாக கண்ணை ஓட்டினான் சரவணன்.\nமுத்துராமனின் சொந்த ஊர் கோயம்புத்தூர் என்றார்கள். கோவிலுக்குச் சென்றது மருதமலை. பாண்டியனின் ஊர் திருப்பூர்.\nஇவற்றுக்கு இடையே ஏதாவது தொடர்பு உண்டா கொங்கு மண்டலம் தாண்டி வேறு ஏதாவது தொடர்பு இருக்குமா\n”என்ன சார்..ஃபைலை எடுத்து வச்சிடவா\n“ம்..வச்சிடுங்க சார்..தேங்க்ஸ்” என்றபடியே வெளியே வந்தான் சரவ்ணன். யோசித்தபடியே தன் கேபினை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.\nமுத்துராமன் யாரையோ எதிர்பார்த்துத்தான் மருதமலை போகவில்லை என்றால், நிச்சயம் அவருக்கு அந்த நபர் ஃபோன் செய்திருக்க வேண்டும். அது பாண்டியன் என்றால் பாண்டியனின் நம்பரும் அங்கே இருக்க வாய்ப்பு உண்டு.\nசரவணன் உடனே ஆஃபீசினுள் நுழைந்தான். முன்பு இன்ஸ்பெக்டர் விசாரித்த கேஸ் கட்டை தன் டேபிளில் இருந்து எடுத்தான்.\nமுத்துராமனுக்கு கடைசியாக வந்த நம்பர் என்ன என்று பார்த்தவன் அதிர்ந்தான்.\nகிண்டி சிபிசிஐடி ஆஃபீசின் நம்பர்.\nLabels: தொடர்கள், முருக வேட்டை\nராஜேஷ்குமாரின் நாவல் போல விறுவிறுப்பாகச் செல்கிறது வேட்டை...\nஅப்போ மருதமலைக்கும் பாண்டியணுக்கும் தொடர்பு இருக்கு போல தொடரட்டும் பின் தொடர்கின்றேன்\nகவிதாவின் கனவுக்கு சம்மந்தம் இருக்குமோ ஏக்கமாக இருக்குமோ\nமாம்ஸ், என்ன திடீர்னு கனவு வருது\nஅதுக்கும் கொலைக்கும் ஏதாச்சும் முடிச்சு இருக்கோ\nபன்னிக்குட்டி ராம்சாமி May 20, 2012 at 6:45 PM\nஇம்சையுடன் ஒரு பதிவர் சந்திப்பு...\nதன்ஷிகா தான் இனி ஹன்சிகாவா\nஹார்ட் அட்டாக்- சர்க்கரை நோய் குணமாக...(ஆயுர்வேத ம...\nஇந்தியாவை நெருங்கும் ஆபத்து...(நானா யோசிச்சேன்)\nஇறைவனின் கருணை - நீங்கள் காண வேண்டிய காணொளி\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivaaa82.blogspot.com/2010/06/blog-post_08.html", "date_download": "2018-07-19T13:35:14Z", "digest": "sha1:E732SDALWBZ7YLRNHCT44IBBQNHXSQ7C", "length": 10702, "nlines": 131, "source_domain": "sivaaa82.blogspot.com", "title": "வானகமே..இளவெயிலே..மரச்செறிவே: முதற்குறிப்பேட்டிலிருந்து....", "raw_content": "\nசூடான தேநீர்..காலாற நடை..இளைப்பாறத் தோழமை..இன்னுமொரு காதல்...\nசெவ்வாய், 8 ஜூன், 2010\nகைமண் பிடித்து காரியம் செய்ததும்\nதுவங்கிய வாழ்க்கைக்கு வேட்டி நுனி\nஇடுகையிட்டது சு.சிவக்குமார். நேரம் பிற்பகல் 4:48:00\nகைமண் பிடித்து காரியம் செய்ததும்\nதுவங்கிய வாழ்க்கைக்கு வேட்டி நுனி\nஹ்ம்ம் இரண்டும் இல்லாமல் வாழ்கை இல்லையே\nசெவ். ஜூன் 08, 05:40:00 பிற்பகல்\n”ஹ்ம்ம் இரண்டும் இல்லாமல் வாழ்கை இல்லையே”\nஅது petala தாங்க.அவசரத்துல விரல் தவறி வந்துருச்சு. கவனப்படுத்தியதற்கு நன்றி.\nசெவ். ஜூன் 08, 06:02:00 பிற்பகல்\n:-), தப்பா எடுத்துகாதிங்க இந்தபதம் எனக்கு பிடித்திருக்கிறது.\nஇந்த பின்னூட்டத்தை வெளியிட வேண்டியதில்லை, உங்களுக்காக.\nவியா. ஜூன் 10, 08:51:00 பிற்பகல்\nமுதல் நன்றி - என் பதிவுப் பக்கமும் தலைகாட்டியதற்கு\nஇரண்டாவது நன்றி - பின்னூட்டமிட்டதற்கு.\nமூன்றாவது நன்றி - ஒரு சாதா-வை அ-சாதாவாக மாற்றியதற்கு.\nநல்ல விசயம் நாலு பேர்() கண்ணில் பட்டால் தப்பில்லையென்பதால், உங்கள் பின்னூட்டத்தை பதிவிடுகிறேன்..\nவெள். ஜூன் 11, 12:51:00 பிற்பகல்\nரொம்ப நாளுக்கு இருக்கும் தமிழில் உள்ள மூன்று கவிதைகளும்.\n (இங்கிருந்து ஒரு க்ளிக் பண்ணி இங்கடைந்தேன்)\nசனி ஜூன் 12, 05:38:00 பிற்பகல்\nதிரு.பா.ரா. அவர்களுக்கு : இப்படி திடு திப்னு என்னோட பதிவுப்பக்கம் உங்க பார்வை படும்னு நான் எதிர்பார்க்கவேயில்லை.\nசந்தோசத்தில் என்ன சொல்றதுன்னு தெரியலை. ஏதாவது நாடகத்தனமா போயிருமோன்னு கூச்சமா இருக்கு.\nஒரு மக்கு பையனை தேத்தறதுக்கு வாத்தியர் முதல்ல கையில் எடுக்கும் ஆயுதமாகவே உங்கள் பாராட்டைக் கருதுகிறேன்...\nஉங்கள் வருகை தொடர வேண்டு -மென்பதால் நன்றி என்று கூறி முடிக்க விருப்பமில்லை\nசெவ். ஜூன் 15, 02:39:00 பிற்பகல்\nதொடர்ந்து நிறைய எழுத வாழ்த்துகிறேன் நண்பரே\nசெவ். ஜூன் 15, 07:37:00 பிற்பகல்\nபுத. ஜூன் 16, 02:00:00 பிற்பகல்\nபரிசல், பா ரா என்று வந்தேன்.\nமூன்றுமே ரொம்பவும் பிடித்திருக்கிறது - தொடர்ந்து எழுதுங்கள்.\nபா ரா வையே மிரட்டி இருக்கிறீர்களே - BTW, நானும் ஒரு பா ரா பைத்தியம் :-)\nஞாயி. ஜூன் 27, 10:52:00 பிற்பகல்\nநன்றி பாலா...எந்த பா ரா \nதிங். ஜூன் 28, 04:46:00 பிற்பகல்\nஆக இது நம்ம கருவேல நிழல், பா.ரா. இவரை நான் மகாப்பான்னு கூப்பிடுவேன் அதனால் எந்த குழப்பமும் இல்லை. :-))\nதிங். ஜூன் 28, 04:53:00 பிற்பகல்\nசரி விடுங்க..நாரதர் கலகம் நன்மையில்தான் முடிஞ்சிருக்கு..\nபரிசல் பதிவின் பலம் இன்றைய மதிய சந்திப்பில்தான் உண்ர்ந்தேன்...பரிசலுக்கு மிக்க நன்றி..\nதிங். ஜூன் 28, 05:03:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅவினாசி,திருப்பூர் மாவட்டம்., தமிழ் நாடு., India\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநல்ல புத்தகங்கள்..நல்ல இசை..நல்ல திரைப்படங்கள் இவைகளைப்பற்றி என்னுடன் எப்போது வேண்டுமானாலும் பகிர்ந்துகொள்ளலாம்,தொடர்பு கொள்ளலாம்.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thesamnet.co.uk/?m=20171016", "date_download": "2018-07-19T13:18:01Z", "digest": "sha1:OFD7QQEDJZ42XZLHXGZJYGS3HNWR4MM4", "length": 13976, "nlines": 99, "source_domain": "thesamnet.co.uk", "title": "2017 October 16 — தேசம்", "raw_content": "\nநான் ஒரு சுயநலவாதி; உங்களைப் போன்ற தியாகி இல்லையென்று தலைவர் பிரபாகரனிடம் தெரிவித்தேன் – பாரதிராஜா\nநான் சமாதானநேரம் ஈழத்துக்குச் சென்று தலைவர் பிரபாகரனைச் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம் … Read more….\nஇன விகிதாசாரத்தைக் குறைப்பதற்காக, சலப்பை ஆற்றில் 650 சிங்களவர்களை குடியேற்றியது நல்லாட்சி அரசாங்கம்\nதிருகோணமலை மாவட்டத்தில் இன விகிதாசாரத்தைக் குறைப்பதற்காக சலப்பை ஆற்றில், அனுராதபுரத்திலிருந்து 650 இற்கும் … Read more….\nவிடுதலைப் புலிகள் எவரும் அரசியல் கைதிகள் அல்ல\nசிறையில் உள்ள விடுதலைப் புலிகள் எவரும் அரசியல் கைதிகள் அல்ல. ஆயுதம் ஏந்திய … Read more….\nவடமாகாண முதலமைச்சராக போட்டியிட நீதியரசர் ஸ்ரீபவனுக்கு அழைப்பு\nவடமாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக பிரதம நீதியரசர் ஸ்ரீபவனை போட்டியிடுமாறு தமிழ்த் தேசியக் … Read more….\nஜனாதிபதியை சந்திக்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித்தரவும் : வடக்கு ஆளுநரிடம் யாழ். பல்கலை மாணவர் கேரிக்கை\nஜனாதிபதியுடன் உண்ணாவிரதமிருக்கும் கைதிகள் தொடர்பில் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு வடக்கு … Read more….\nஅரசியலமைப்புச் சபையின் வழிநடத்தல் குழுவின் கூட்டம் 19ம் திகதி\nஅரசியலமைப்புச் சபையின் வழிநடத்தல் குழுவின் விஷேட கூட்டம் எதிர்வரும் 19ம் திகதி இடம்பெறவுள்ளதாக, … Read more….\nசமாதானத்திற்கும், சகிப்பு தன்மைக்குமான விருது வீ.ஆனந்தசங்கரிக்கு வழங்கப்பட்டுள்ளது\nதேசகீர்த்தி விருதுகள் மற்றும் சமாதான துாதுவர் விருது 2017 தமிழர் விடுதலை கூட்டணியின் … Read more….\nஐதேகவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டிய எந்தத் தேவையும் இல்லை\nஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டி எந்தவொரு தேவையும் இல்லை … Read more….\nபாக்கிஸ்தான் வௌிவிவகார செயலாளர் இலங்கை விஜயம்\nபாக்கிஸ்தானின் வௌிவிவகார செயலாளர் தெமினா ஜன்ஜுவா நாளையும் நாளை மறுதினமும் இலங்கைக்கான விஜயத்தை … Read more….\nநாமல் உள்ளிட்ட எட்டுப் பேருக்கு பிணை\nபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ டி.வி.சானக்க, மாகாண சபை உறுப்பினர்களான சம்பத் அதுகோரல … Read more….\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3591) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32896) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://theyn.blogspot.com/2006/01/blog-post.html", "date_download": "2018-07-19T13:29:59Z", "digest": "sha1:ML5CUDJFCHJI6AMQ6VTD4LC4PAAGJOFK", "length": 13330, "nlines": 174, "source_domain": "theyn.blogspot.com", "title": "தேன்: ஒரு ஊர்ல ஒரு இளையராஜா", "raw_content": "\nமின்னஞ்சலில் தமிழ் செய்தி - மின்னஞ்சலை உள்ளிடவும்\nஒரு வழிப்போக்கனும் நம் நம்பிக்கைகளும்\nஒரு ஊர்ல ஒரு இளையராஜா\nஒரு ஊர்ல ஒரு இளையராஜா\nஇளையராஜாவின் சமீபத்திய இன்னிசை நிகழ்ச்சி ஒரு ஆத்மார்த்த அனுபவமாக இருந்தது. 'ஜனனி ஜனனி' என ராஜா பாட ஆரம்பித்ததும் எழுந்த கரகோஷங்களைவிட கண்ணீர்த்துளிகள் அதிகம். சில தலைமுறைகளை தன் ஆர்மோனிய விரல்களில் கட்டிப்போட்டிருக்கிறார் ராஜா. இவர் வேண்டுகோளுக்கிணங்கி கூட்டம் குறைவாகவே கைதட்டியது என்றால் பாத்துக்கொளுங்கள். இளையராஜாவின் எத்தனையோ பாடல்களில் ஏதோ ஒரு மலையாளப்பாடலின் ஹம்மிங் தலைப்பு இசையாகப் பயன்படுத்தியிருந்தது எரிச்சலாகவே இருந்தது.\nபாரதிராஜா வந்து ஏன் இளையராஜா கர்வம்பிடித்தவராக இருகிறார் என்பதற்கு விளக்கம் அளித்துச்சென்றார். இந்த நிகழ்சிக்கும் அவர் கூறியதற்கும் சம்மந்தமில்லயோ எனத்தோன்றியது.\nகமல் ஓரிரு வரிகளாவது பாடியிருக்கலாம்.\nஷ்ரேயா கோஷல், சாதனா சர்க்கம் குரல்கள் அபாரம். சாதனா சர்கம் போனபிறவியில் தமிழச்சியாயிருந்திருக்கணும், இந்த பிறவியில் தமிழ்பாடும் பல தமிழச்சிகளுக்கு பாடம். அருமையான தமிழ் உச்சரிப்பு.\nஷ்ரேயா , \"காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தோடுதே\" எனப் பாடினார், நம்ம ரசிகர்கள் வழக்கம்போல கைதட்டி சரியாப் பாடச் சொன்னார்கள்.\nஎஸ்.பி.பி வழக்கம்போல மெருகேற்றிக்கொண்டிருந்தார். இந்த சின்னக்குயில் சித்ரா ஏந்தான் இப்படி அனியாயத்துக்கு பெர்பெக்டா பாடுறாங்கண்ணே தெரியல.. மேடைப்பாடகர்களின் மீதான நம் எதிர்பார்ப்பு இவர்களால் அதிகமாகிறது.\nஇன்றய பாடகர்களில் கார்திக் அபாரமாகப் பாடினார். பல வருடங்களுக்குப் பிறகு 'சின்னக்கண்ணன் அழைக்கின்றான்' கேட்டது சுகம்.\nஇருபது ஆண்டுகளாய் இளையராஜா தமிழ் மக்களின் இசை ரசிப்பையே நிர்ணயித்திருக்கிறார். வெறும் சோறு சாபிட்றவங்களுக்கு சப்பாத்தி எப்படி வெறுக்குதோ அதுபோலத்தான் ராஜாவைக் கேட்டவர்களுக்கும் மற்றவை கசக்குது.\nதன் காம்பட்டீஷனை அவர் குறைத்து பேசுவதும், \"எங்க காலத்துல,,\" எனத்துவங்கி அவர் பேசும் கருத்துகளும் புலம்பலாகத்தான் படுகின்றன.\nரஹ்மான் காலத்தில் ராஜா இசை மீண்டும் எழுச்சியடைந்திருக்கிறதப் பார்த்தால் இவருக்கு 70, 80களில் போட்டி இருந்திருந்தா இன்னும் கலக்கியிருப்பார்னு தோணுது.\nகச்சேரியில் பார்த்திபனின் நச்சரிப்பு தாங்கமுடியல. தமிழ் மக்கள் சார்பில் ஒத்துக்கிறோம் நீங்க கிரியேட்டிவான ஆள்தான் அதுக்காக இப்படியா கச்சேரியில அடக்கி வாசிப்பதும் ஒரு அழகுதான் பார்த்திபன். இவர் பேச்சை குறைத்திருந்தால் இன்னும் சில பாடல்கள் கேட்டிருக்கலாம்போல.\nஜெயாவில், தொகுப்பில் தொலைந்து போனவையோ என்னவோ, இளையராஜாவின் பல பழைய சூப்பர்ஹிட்கள் மிஸ்ஸிங்.\nஎஸ். பி. முத்துராமன் ராஜா எப்படி தன்முயற்சிக்கு உதாரணம் எனக்கூறினார். மேடையிலிருந்த இசைக்கலைஞர்களுக்காக கைதட்டச் சொன்னார். எவ்வளவு பணிவாக இருக்கிறர் இவர். எத்தனை சூப்பர்ஹிட் படங்கள் தந்திருக்கிறர். கமல், ரஜினியின் அடையாளங்களாக விளங்கும் சில படங்களைத் தந்திருக்கிறார். இவரும் எளிய துவக்கமே கொண்டிருந்தவர் என்பதை மறக்கமுடியுமா\nபவதாரிணி ஏனோ மேடையில் பாடும்போது நல்லா பாடுறதில்லை. சித்ரா போன்றவர்கள் ஏன் இத்தனை வருஷம் பீல்டுல இருக்காங்கன்னு இப்பத்தான் புரியுது.\nமொத்ததில் அருமயான ஒரு நிகழ்ச்சி. வெளிநாடுகளில் இருப்பவர்கள் மிஸ் பண்ணாதீங்க. இணையத்திலோ சி.டி களிலோ கிடைக்கலாம்.\nபழைய ஞாபகங்கள் சில வந்து போவது நிச்சயம்.\nகுறிச்சொற்கள்: அலசல், சினிமா, செய்தி விமர்சனம், டி.வி, பாடல்\nநானும் பார்த்தேன்.உங்க கவரேஜ் நல்லா இருக்கு .வாலிய விட்டுடீங்களே\nவாலிய ... வலியத்தான் விட்டேன். எழுதுறமாதிரி எதுவுமே பேசல்ல அவரு.\nகமல் பாடாதது எனக்கும் ஏமாற்றமே.(கமல் ரசிகனாச்சே..ஹி.ஹி)\nஅப்புறம்,உங்க மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பியிருந்தேன்.பாத்தீங்களா\n//இருபது ஆண்டுகளாய் இளையராஜா தமிழ் மக்களின் இசை ரசிப்பையே நிர்ணயித்திருக்கிறார்//\nஇது 100 சதவிகிதம் உண்மை\n//வெளிநாடுகளில் இருப்பவர்கள் மிஸ் பண்ணாதீங்க. இணையத்திலோ சி.டி களிலோ கிடைக்கலாம்//\nமின்னஞ்சலில் தமிழ் செய்தி - மின்னஞ்சலை உள்ளிடவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tutyonline.net/view/74_157047/20180417104020.html", "date_download": "2018-07-19T13:32:17Z", "digest": "sha1:VYC5WN6SEMT6RU4HHWH4SQEFEW6ZVDHB", "length": 6795, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "கோச்சடையான் பட விவகாரத்தில் ரூ. 6.2 கோடியை செலுத்த லதா ரஜினிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "கோச்சடையான் பட விவகாரத்தில் ரூ. 6.2 கோடியை செலுத்த லதா ரஜினிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nவியாழன் 19, ஜூலை 2018\n» சினிமா » செய்திகள்\nகோச்சடையான் பட விவகாரத்தில் ரூ. 6.2 கோடியை செலுத்த லதா ரஜினிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nகோச்சடையான் படத்துக்காக பெற்ற கடன் ரூ. 6.2 கோடி நிலுவைத் தொகையை 3 மாதத்துக்குள் லதா ரஜினிகாந்த் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமகள் சவுந்தர்யா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த படம் கோச்சடையான். இப்படம் 3டி அனிமேஷன் தொழில்நுட்பத்தில் கடந்த 2014-ல் வெளியானது. இந்நிலையில் எதிர்பார்த்த அளவு இப்படம் வெற்றியடையவில்லை. இப்படத்துக்கால பெங்களூருவைச் சேர்ந்த ஆட்பீரோ நிறுவனத்திடம், லதா ரஜினிகாந்தின் மீடியா ஒன் குளோபல் நிறுவனம் ரூ.10 கோடி கடன் பெற்றது.\nஆனால் படவெளியீட்டு உரிமையைத் வேறு நிறுவனத்துக்கு வழங்கியதாகவும், வாங்கிய கடன் தொகையை திருப்பித் தரவில்லை என்றும் லதா ரஜினிகாந்த் மீது அந்நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இவ்வழக்கில் கடனை 3 மாதத்திற்குள் திருப்பி கொடுக்க வேண்டும் என லதா ரஜினிகாந்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிரபுதேவா போலீஸ் அதிகாரியாக நடிக்கும் பொன் மாணிக்கவேல்\nரஜினி - கார்த்திக் சுப்பராஜ் படத்தில் சிம்ரன் ஒப்பந்தம்\nமிஷ்கின் அருவருப்பான கருத்து : பிரசன்னா கண்டனம்\nதனுஷ் - கவுதம் மேனனுடன் இணைந்த சசிகுமார்\nஎம்.ஜி.ஆருக்கு நான் தீவிர ரசிகன்: கவிஞர் வைரமுத்து\n‘சூப்பர் சிங்கர் 6’ டைட்டிலை தட்டிச்சென்ற செந்தில் கணேஷ்\nஸ்ரீகாந்த், லாரன்சைத் தொடர்ந்து விஷால் மீது ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2017/nov/15/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2808276.html", "date_download": "2018-07-19T13:38:21Z", "digest": "sha1:NCZ4WV3NI2PPYVCPYUJRIXWSM532YO7S", "length": 5733, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "பெரியகுளம் அருகே நகை திருட்டு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nபெரியகுளம் அருகே நகை திருட்டு\nபெரியகுளம் அருகே சருத்துப்பட்டியைச் சேர்ந்த பாபு என்பவரின் மனைவி நாகராணி (25). தம்பதி இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர்.\nசருத்துப்பட்டியில் உள்ள தனது தாயார் வீட்டில் நாகராணி வசித்து வருகின்றார். இந்த நிலையில், நாகராணி கடந்த 5 ஆம் தேதி தனது தாயார் வீட்டிலுள்ள பீரோவில் வைத்திருந்த 5\nஇது குறித்து அவர் திங்கள்கிழமை தென்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maddunews.com/2017/10/blog-post_66.html", "date_download": "2018-07-19T13:47:40Z", "digest": "sha1:YTOTKA3FKDF2U3BIRDXQSQERCVEX6NTW", "length": 11234, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "சட்டவிரோத மதுவிற்பனையை முற்றாக கைவிடும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்க முடியும். - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » சட்டவிரோத மதுவிற்பனையை முற்றாக கைவிடும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்க முடியும்.\nசட்டவிரோத மதுவிற்பனையை முற்றாக கைவிடும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்க முடியும்.\nஒரு சில குடும்பங்கள் தான் இவ்வாறான சட்டவிரோதமான மது விற்பனையில் ஈடுபடுகின்றன, அந்த குடும்பங்கள் முற்றாக அதனை கைவிட வேண்டும், இளைஞர்களாகிய நீங்கள் மற்றும் பொலிஸார் இணைந்து கூட்டாக நடவடிக்கை எடுக்க வேண்டும், அவ்வாறான குடும்பங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு எமது முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தினுடாக வாழ்வாதார உதவிகள் வழங்க முடியும் .\nஅந்த வகையில் இந்த விடயத்தில் வவுணதீவு பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் இணைந்து செயற்படவும் நாம் தயார் என முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் மா.சசிகுமார் இளைஞர்கள் மத்தியில் குறிப்பிட்டார்.\nமண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் ரி.விமல்ராஷ் தலைமையில் பிரதேச இளைஞர் சேவை அதிகாரியின் ஒருங்கிணைப்பில் No drugs நாம் Youth. \" போதைப் பொருளற்ற நாடு \" எனும் தொனிப்பொருளில் இளைஞர் போதைத் தடுப்பு சமூகநல விழிப்புணர்வு வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை ( 29.10.2017) வவுணதீவு பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.\nஇந்த வேலைத்திட்டத்தில் போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனையிலிருந்து இளைஞர்களை விடுவிப்பதற்கும், மதுபானம் போதைப்பொருள் தடுப்பு மற்றும் உபாய வழிமுறைகளை முன்னெடுப்பதற்கும் சிந்திப்பதற்குமான தெளிவூட்டல் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.\nமேலும் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் இளைஞர்களே உங்களது கரங்களில்தான் இந்த பிரதேசத்தின் எதிர்காலம் தங்கியுள்ளது, பொறுப்புணர்ந்து இன்று முதல் நீங்கள் ஒவ்வொருவரும் முதலில் சபதம் எடுத்துக்கொள்ளுங்கள் தவறான ஒழுக்கத்துக்கு கேடான மது மற்றும் போதை பாவனைக்கு நான் ஆளாக மாட்டேன் என்றும், அதற்கு இன்னுமொருவரை ஆளாகமல் தடுப்பதற்கும் , அதுவே உங்களது, உங்கள் குடும்பத்தின் கல்வி பொருளாதார முன்னேற்றத்திற்கும் குடும்பத்தின் ஒற்றுமை மகிழ்ச்சிக்கும் வழிகோலும் என அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.\nமண்முனை மேற்கு, மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் வி. விஜயகுமார், வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜனாப் பி.ரி.நஸீர், ஈச்சந்தீவு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பிரதம குருக்கள் இரா அருளானந்தம் குருக்கள் ஆகியோருடன் இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி நிசாந்தி அருள்மொழி,\nமட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிஸ்கோ கூட்டுறவு சங்கத்தின் முகாமையாளர் சா.கிருபைராசா, மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் அபிவிருத்தி ஆலோசனை செயற்குழு நிருவாகிகளான எம்.அருணன் எஸ். சுசி தி.தயாநிதி, வவுணதீவு அபிவிருத்தி நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் K.சதீஸ்குமார்,இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி அ.தர்ஷிக்கா ஆகியோர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.\nஇதன் போது போதைப்பொருள் மற்றும் மது தடுப்பு நடவடிக்கைகளுக்காக\nபிரதேச போதைத் தடுப்பு குழு ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டதுடன் இந்த வேலைத்திட்டத்தில் மண்முனைமேற்கு பிரதேசத்தை சேர்ந்த அனைத்து கிராமசேவகர் பிரிவுகளிலிருந்தும் பெருமளவான இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nallavan.com/author/gowthami/", "date_download": "2018-07-19T13:44:39Z", "digest": "sha1:I22X4VLZW24O3DNMO6KZR7O67IDS52GO", "length": 15824, "nlines": 149, "source_domain": "www.nallavan.com", "title": "Gowthami – Nallavan – Caring For Society", "raw_content": "\nYou Should Know ( நிச்சயம் தெரிந்திருக்க வேண்டியவை)\nOur Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் )\nMoral Stories (நீதிக் கதைகள்)\nHealth is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு)\nEntrepreneurship (சுய தொழில் சிந்தனைகள்)\nNews & Analysis (செய்திகளும் – ஆய்வுகளும்)\nHomeCrunchy Bits(கொறிக்க) You Should Know ( நிச்சயம் தெரிந்திருக்க வேண்டியவை) Our Great People – இதோ நல்லவர்கள் Our Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் ) Moral Stories (நீதிக் கதைகள்) Health is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு) Relax & Recharge Your Mind (சற்றே இளைப்பாறுங்கள்) Entrepreneurship (சுய தொழில் சிந்தனைகள்)News & Analysis (செய்திகளும் – ஆய்வுகளும்)How To\n»நவோதய பள்ளிகளை தமிழ் நாட்டிற்குள் அனுமதிப்பது சரியா\n»ஒரு NRI – ன் பொருமல் … ஏம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா ….\n»தள்ளி போகும் சொந்தங்களும் தடுமாறும் தமிழ் கலாச்சாரமும் விசேஷங்களும்..\n»Kamarajar’s Life – A Role Model : காமராஜர் மீது அறிஞர் அண்ணா வைத்திருந்த மதிப்பு\n»தமிழகத்தில் விவாகரத்து ஏன் அதிகரித்திருக்கிறது\n»தமிழ் நாடு போக்கு வரத்து விபத்துக்கள் – ஒரு கண்ணோட்டம்:\nபயன் தரும் பச்சிலை அருகம்புல்\n நம்மில் பலர் அருகம் புல்லை பூஜையறையில் வைத்து பயன்படுத்துவதுண்டு ஆனால் அருகம்புல்லின் மருத்துவப்பெருமை தெரிந்தவர்கள் நம்மில் எத்தனை பேர் உள்ளனர். நமது உடலில் ஊட்டச்சத்து பெருகவேண்டும் என்பதற்காக ஹார்லிக்ஸ் ஓவல்டின் போன்ற பல வகையான பானங்களை சாப்பிடுகிறோம். ஆனால் அருகம்புல்லே அற்புதமான ஊட்டச்சத்து ம ...\nதொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு.\nதொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு. இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.இளைத்தவன் 3 days ago - get generic equivalent for estrace cream , estrace over counter uk estrace generic substitute ; online no prescription united states எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு - களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள். உடலில் buy , buy gestodene ethinyl estrad ...\n ஒரு பெண் கருவுற்றிருக்கும்போது, தனக்குப்பிறக்கப் போகும் dapoxetine levitra dapoxetine cream குழந்தை சிவப்பாகவும், கொழுகொழுவென்றும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பே. இதற்காகக் குங்குமப் பூவை பசும்பாலில் கலந்து அருந்துவார்கள். இது ஒரு சம்பிரதாயம் போல் அனைத்து இடங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த குங்குமப்பூ உண்மையிலேயே online, what happens if you stop ta ...\nதண்ணீர்..... தண்ணீர் குடிக்கும் போது உட்கார்ந்து குடிக்க வேண்டும். ஏனென்றால் நின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது தண்ணீர் வயிற்றிற்கு அதி வேகமாக செல்லும். அதனால் ஹெர்னியா ஏற்படும் .தண்ணீர் அதிகமாக குடித்தால் முகப் பருக்கள் நீங்கும்; முகம் பளபளக்க retail cost of advair diskus does advair diskus have a generic செய்யும்.தண்ணீர் குடிக்கும் போது குடிக்கும் பாத்திரத்தில் மூச்சு விடக்கூடாது. ஏனெனில் நாம் மூச்சு வ ...\n இருந்து அக்கரைக்கு போக வேண்டி இருந்தது. அக்கரைக்குப் போவதற்காக அந்த நீரோடையில் ...\nஆரோக்கியமான பற்பொடி தயாரிப்பது எப்படி\nஆரோக்கியமான பற்பொடி தயாரிப்பது எப்படி எவ்வளவு பற்பொடி தேவையோ அந்த அளவிற்கு find where to pills online - where to purchase your baclofen medication how hard is to buy no rx baclofen from an uk chemist on the web புதினாக்கீரையைக் கொண்டு வந்து இலைகளை மட்டும் கிள்ளி எடுத்துச் சுத்தம் பார்த்து, அதை வெய்யிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும். சருகுபோல காய்ந்தபின் அதை எடுத்து, உத்தேசமாக அந்த இலை இருக்கும் அளவில் எட் ...\nநாவல்பழம் ரத்தக் கொதிப்பு, நீர்க்கடுப்பு ஆகிய நோய்களுக்குச் சிறந்த மருந்தாகும். உடல் சூடு, கண் எரிச்சல், சீதபேதி தீர இப்பழத்தை உட்கொள்ளலாம். நாவல் பழத்தின் பருப்பைக் காய வைத்து, பொடி செய்து வயிற்று வலி, வயிற்றுப்போக்கு ஏற்படும் சமயங்களில் தயிருடன் கலந்து பருகினால் குணம் பெறும். நாவல் பருப்பின் பொடிக்கு ரத்தத்தில் சர்க்கரையைக் குறைக்கும் சக்தி உண்டு. no prescription canada discounts no prescription online ph ...\nபார்வை கோளாறை சரிசெய்யும் கேரட்டின் மற்ற நன்மைகள் \nபார்வை கோளாறை சரிசெய்யும் கேரட்டின் மற்ற நன்மைகள் காய்கறிகளிலேயே கேரட் மிகவும் சுவையான காய்கறியாகும். இதன் சுவையாலேயே, இதனை அப்படியே வேண்டுமானாலும் சாப்பிடலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு கேரட்என்றால் மிகவும் பிடிக்கும். இத்தகைய கேரட்டில் நிறைய உடல்நல நன்மைகள் நிறைந்துள்ளன. அதில் அனைவருக்கும் தெரிந்தது, கண் பார்வை கூர்மையாகும் என்பது cheapest prices pharmacy. brand online . cheapest rates, cvs price of ...\nதொலைந்து போன மொபைல் போனை திரும்பப் பெற..\nதரிசு நிலத்தில் லாபம் தரும் சோற்றுக்கற்றாழை\nநவோதய பள்ளிகளை தமிழ் நாட்டிற்குள் அனுமதிப்பது சரியா\nஒரு NRI – ன் பொருமல் … ஏம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா ….\nதள்ளி போகும் சொந்தங்களும் தடுமாறும் தமிழ் கலாச்சாரமும் விசேஷங்களும்..\nKamarajar’s Life – A Role Model : காமராஜர் மீது அறிஞர் அண்ணா வைத்திருந்த மதிப்பு\nOur Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.sstaweb.in/2018/04/blog-post_955.html", "date_download": "2018-07-19T13:26:50Z", "digest": "sha1:QCJ7OQQVYUS6YZ5OGDDREGOQWC4SO2VU", "length": 12526, "nlines": 290, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: பத்துக்குப் பத்து ஹெல்த்துக்கு ஹெல்த்!", "raw_content": "\nபத்துக்குப் பத்து ஹெல்த்துக்கு ஹெல்த்\n1. வெளிப்புற நடவடிக்கைகள் உடல் மற்றும் மனதிற்குஉங்களுக்கு நன்மை. அளிக்கும்.வார இறுதிகளில் சுற்றுலா செல்லுங்கள்அல்லது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் வெளிப்புற விளையாட்டில்ஈடுபடுங்கள்..நீங்கள் உங்கள் கவலைகளையெல்லாம் தெளிவாக விலக்கஅருகிலுள்ள பூங்காவில் ஒரு 10 நிமிட நடைப்பயிற்சி பெற்று கொள்ளலாம்.\n2. தினமும் காலையில் குளியுங்கள். அது உங்கள் நாற்றத்தை போக்கி உங்களை புதிதாக உணரவைக்க உதவும்.\n3. காது நோயைத்தவிர்க்க சுத்தமான நீர் மற்றும் பருத்தி மொட்டுகள் கொண்டு உங்கள் காதுகளைதொடர்ந்து.சுத்தப் படுத்தவும்.\n4. காலையில் சீக்கிரம் எழுவதில் நிறைய ஆரோக்கிய பலன்கள் உள்ளனமற்றும் இது உங்களை ஆற்றலுள்ளவராக உணர வைக்கிறது. அது உடற்பயிற்சிக்கும் உங்களுக்கு நேரமளிக்கும்.\n5. உங்கள் காதுக்குள் தூசு நுழைவதை தடுக்க உங்கள் ஹெட்போன்களை வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்யுங்கள். சத்தமான இசையை ஹெட்போன் மாட்டிக் கொண்டு கேட்பதை, செவிப்பறைகள் சேதமாகாமல் தடுக்க, தவிர்க்கவும்.\n6. ஆரோக்கியமான மற்றும் நீண்ட கூந்தலை பெற விரும்பினால் , ஒரு சரியானவழக்கமான சுத்தப்படுத்துதல் அவசியம். வழக்கமாக லேசான ஷாம்பு மற்றும் கண்டிஷனருடன் உங்கள் கூந்தலை கழுவி கண்டிஷன் செய்யுங்கள்.\n7. ஒவ்வொரு நாளும்முடி உலர்த்தியை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். உங்கள் முடி சேதத்தைத் தடுக்க தானாகவே இயற்கையாக உலர விடுங்கள்.\n8. ஆரோக்கியமான முடியை பாதுகாக்க வழக்கமாக முடியை வாரிக்கொள்வது சிறந்ததாகும். உங்கள் முடி இழப்பைத் போக்க எப்படி நீங்கள் முடியை வாரிக்கொள்ளலாம் என்பதை பற்றி இங்கே.\n9. பார்வை கோளாறுகள் வயதுடன் அதிகரிக்கின்றன. ஆகவே ஒவ்வொரு 6 மாதத்திற்கும் விரிவான கண் சோதனை செய்து கொள்வது முக்கியம். நீங்கள் நல்ல கண்பார்வைக்கு இந்த இயற்கை தீர்வுகளை கூட பின்பற்றலாம்.\n10. வாரத்திற்கு ஒரு முறை சூடான தேங்காய் எண்ணை மசாஜ் செய்வது, உங்களை ஓய்வெடுக்க உதவும் மற்றும் உங்கள் முடி இழந்த ஊட்டச்சத்துக்களை மீட்டெடுக்க முடியும். எண்ணையை சூடு படுத்த மற்றும் உங்கள் தலை மற்றும் உச்சந்தலையில் மசாஜ் செய்ய உங்களுக்கு தேவைப்படுவதெல்லாம் 5 நிமிடங்கள் தான்.\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nகாமராஜர் பிறந்தநாள் விழா ஞாயிறு அன்று வருவதால் நாளை 14.07.2018 சனிக்கிழமை \" கல்வி வளர்ச்சி நாளை\" கொண்டாட முதன்மைகல்வி அலுவலர் உத்தரவு....\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO சுற்றறிக்கை\nLearning Out Comes - 1st Std (கற்றல் விளைவுகள் முதல் வகுப்பு அனைத்துபாடங்களுக்கும்...))\nகாலாண்டு தேர்வு விடுமுறை தேதி அறிவிப்பு\n*புதுச்சேரியில் அனைத்து வகுப்புகளுக்கும் செப்டம்பர்\nபள்ளிக்கல்வித்துறையால் வேலைநாட்களாக அறிவிக்கப்பட்ட நாட்களில் மட்டுமே அனைத்து பள்ளிகளும் செயல்படுதல்-CEO PROC\nஆசிரியர்களுக்கு ஐந்து கட்ட பயிற்சி\nஆசிரியர் அடித்ததால் மாணவர் தற்கொலை:- சடலத்துடன் உறவினர்கள்\nகாலையில் பில்; மாலையில் பணம் அமர்ந்த இடத்திலேயே அரசு ஊழியர் சம்பளம் பெறும் வசதி:-தமிழகத்தில் அக்டோபர் முதல் \"இஎஸ்ஆர்\" முறை அமுல்\nதாக்குதலுக்கு உள்ளான ஆசிரியை உயிரிழப்பு\nகர்மவீரர் காமராஜர்* *காமராஜரைப் பற்றிய அரிய தகவல்கள்\n1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/117116-fake-note-gang-busted-in-karur.html", "date_download": "2018-07-19T13:10:33Z", "digest": "sha1:IC5LLNA7IA5PG4YV5BOH2LMSQYGA7UIO", "length": 19696, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "கள்ள நோட்டை நல்ல நோட்டாக மாற்றுனது குத்தமா? போலீஸை மிரளவைத்த கும்பல் | Fake Note gang busted in Karur", "raw_content": "\nதெற்காசியாவிலேயே குறைந்த எடையுள்ள குழந்தை #SmallestBabyBorn அசத்தல் காம்போவில் உருவாகும் த்ரில்லர் படம் #SmallestBabyBorn அசத்தல் காம்போவில் உருவாகும் த்ரில்லர் படம்- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன் யு/ஏ பெற்றது 'நரகாசூரன்'... விரைவில் கார்த்திக் நரேன் - சிம்பு கூட்டணி\n - கட்சி நிர்வாகிகளைக் கவர விமானப் பயணம் ``அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி அளித்துள்ளோம்’’ - பிரதமர் மோடி `ஒரு கட்சியைக் குறை சொல்வது தவறு' - ஐ.டி ரெய்டு குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nகுஜராத் `ராணி கி வாவ்' படத்துடன் வெளியாகும் வண்ணமயமான 100 ரூபாய் நோட்டு இடுப்பு எலும்பு முறிந்த இளைஞருக்கு சமூகவலைதளங்கள் மூலம் நிதி திரட்டி உதவிய இளைஞர்கள் இடுப்பு எலும்பு முறிந்த இளைஞருக்கு சமூகவலைதளங்கள் மூலம் நிதி திரட்டி உதவிய இளைஞர்கள் அண்ணாநகரும் 25 லட்சம் ரூபாயும்... 50 நாள்கள் கடந்தும் அவிழாத மர்ம முடிச்சு\nகள்ள நோட்டை நல்ல நோட்டாக மாற்றுனது குத்தமா\n\"பிரதமர் 500,1000 பணத்தாள்கள் செல்லாதுன்னு அறிவிசப்ப, பல கோடீஸ்வரர்கள் உட்கார்ந்த இடத்திலிருந்தே செல்லுற நோட்டுகளாக மாத்திக்கிட்டாங்க. நாங்க கள்ள நோட்டை மாத்தினது மட்டும் பெரிய குத்தமா\" என்று கள்ள நோட்டு மாற்றிய கும்பல் கேள்விக் கேட்க, போலீஸார் அதிர்ந்தனர்.\nகரூர் மாவட்டம், புலியூரில் மூன்று பேர் 2,000 ரூபாய் கள்ளநோட்டை மாற்ற முயன்றுள்ளனர். அவை கள்ளநோட்டுகள் என்பதை உணர்ந்த அந்தக் கடை உரிமையாளர், அவர்களை வளைத்து பிடித்ததோடு, பசுபதிபாளையம் காவல்நிலைய போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீஸார் அவர்கள் மூவரையும் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு ஸ்டேஷனுக்குச் சென்றனர். அவர்களிடமிருந்து ஐந்து 2,000 ரூபாய் கள்ள நோட்டுகளை போலீஸார் கைப்பற்றினர். போலீஸார் விசாரணையில் அவர்கள் மூன்று பேரும் கரூர் மற்றும் வெங்கமேடு பகுதிகளைச் சேர்ந்த முருகன், உதயகுமார், சத்தியசீலன் என்பது தெரிந்தது. ஆனால், மூவரும் அந்தப் பகுதி முக்கியப் புள்ளி ஒருவருக்கு வேண்டியவர் என்ற தகவலும் போலீஸாருக்குக் கிடைத்திருக்கிறது.\nஅதோடு, அந்த முக்கியப் புள்ளியும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் அடித்து, 'அவர்கள் மூவர் மீதும் பெரிய அளவில் கேஸ் போட வேண்டாம்' என்று பிரஷர் வந்ததாம். இதனால், கையைப் பிசைந்த போலீஸார், இந்தச் சம்பவம் நேற்று மாலை நடந்தும், இன்று காலை வரை மீடியாவிடம் மூச்சு விடாமல் பாதுகாத்து, மேற்படி விவகாரத்தை உப்புச்சப்பில்லாமல் செய்ய பார்த்திருக்கிறார்கள். ஆனால், இந்தக் கள்ள நோட்டு சமாசாரம் எப்படியோ இன்று மீடியாவுக்குக் கசிய, ஆளாளுக்கு போலீஸ் ஸ்டேஷன் போன் போட்டு கேட்க, வேறு வழியில்லாமல் கள்ள நோட்டு மாற்ற நடந்த குற்றச் சம்பவத்தை விவரித்திருக்கிறார்கள். ஆனால், அந்த மூவரிடமிருந்தும் கைப்பற்றப்பட்ட கள்ள நோட்டுகளின் எண்ணிக்கையைக் குறைவாகச் சொல்லி இருப்பதாகச் சொல்கிறார்கள்.\nஅசராத அந்த மூன்று குற்றவாளிகளும் போலீஸாரிடம்,\"பிரதமர் 500,1000 பணத்தாள்கள் செல்லாதுன்னு அறிவிச்சப்ப பல கோடீஸ்வரர்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்தே செல்லாத நோட்டுகளை செல்றதா மாற்றினாங்க. நாங்க கள்ள நோட்டுகளை நல்ல நோட்டுகளாக மாற்றுனது மட்டும் பெரிய குத்தமா\" என்று கேட்க,முழிபிதுங்கி போயிருக்கிறது போலீஸ்\" என்று கேட்க,முழிபிதுங்கி போயிருக்கிறது போலீஸ்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\n - கமிஷனரிடம் புகார் அளித்த திருப்பூர் வழக்கறிஞர்\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nகள்ள நோட்டை நல்ல நோட்டாக மாற்றுனது குத்தமா\nநக்சல் அமைப்பில் செயல்பட்ட மூன்று பேர் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்..\nபுதுச்சேரிக்கும் நிர்வாகிகளை அறிவித்தார் ரஜினி\nஅவசர கதியில் ஆன்லைன் பத்திரப்பதிவு - ஆவண எழுத்தர்கள் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t36616-topic", "date_download": "2018-07-19T13:38:42Z", "digest": "sha1:M2F2QXLBJHDK2JDJSK4DNEIXPAQB5UWO", "length": 25425, "nlines": 283, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "கடுப்பேத்துறா மை லார்ட்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nகோர்ட்டில் அந்த விவாகரத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. பிரதிவாதியான மனைவி தன் கணவர் தன் மேல் அபாண்டமாகப் பழி போட்டு இந்த விவாகரத்தைக் கேட்டிருப்பதாக வாதாடியதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று.\nஅரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார்.\n“அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை\n“அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க”\n“ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு\n“எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது\n“அடாடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது”\n“தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்”\n“கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா\n“அவரு கருப்புதாங்க. நானும் கறுப்புதான… அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க”\n“வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை, மாசம் ஒண்ணாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கப் போயிடறாரு”\nமுடிவுல வக்கீல் ஜட்ஜ பாது ஒன்னே ஒன்னு சொன்னாரு...\nஅன்னிக்கு வேலைய விட்டு போன ஜட்ஜு இன்னும் கோர்ட்டுக்கு வரல..\nRe: கடுப்பேத்துறா மை லார்ட்\nஅடங்கொக்கா மக்கா கலக்கிட்ட கைப்புள்ள :+=+: :”:\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: கடுப்பேத்துறா மை லார்ட்\nRe: கடுப்பேத்துறா மை லார்ட்\n*சம்ஸ் wrote: அடங்கொக்கா மக்கா கலக்கிட்ட கைப்புள்ள\nRe: கடுப்பேத்துறா மை லார்ட்\nRe: கடுப்பேத்துறா மை லார்ட்\nஉங்க அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி கைப்புள்ள :,;:\nRe: கடுப்பேத்துறா மை லார்ட்\nபானுகமால் wrote: உங்க அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி கைப்புள்ள :,;:\nஅங்கு பதில் சொன்னது யாரு நீங்க தானே :,;: :,;:\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: கடுப்பேத்துறா மை லார்ட்\nபானுகமால் wrote: உங்க அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி கைப்புள்ள :,;:\nஅங்கு பதில் சொன்னது யாரு நீங்க தானே :,;: :,;:\nபதில் சொன்னது கைப்புள்ள ....நமக்கு இம்பூட்டு அறிவு கிடையாதுங்க\nRe: கடுப்பேத்துறா மை லார்ட்\nபானுகமால் wrote: உங்க அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி கைப்புள்ள :,;:\nஅங்கு பதில் சொன்னது யாரு நீங்க தானே :,;: :,;:\nபதில் சொன்னது கைப்புள்ள ....நமக்கு இம்பூட்டு அறிவு கிடையாதுங்க\nஅறிவு உள்ளவங்க காட்டிக்க மாட்டாங்க அக்கா :”: :”:\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: கடுப்பேத்துறா மை லார்ட்\nபானுகமால் wrote: உங்க அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி கைப்புள்ள :,;:\nஅங்கு பதில் சொன்னது யாரு நீங்க தானே :,;: :,;:\nபதில் சொன்னது கைப்புள்ள ....நமக்கு இம்பூட்டு அறிவு கிடையாதுங்க\nஅறிவு உள்ளவங்க காட்டிக்க மாட்டாங்க அக்கா :”: :”:\nகைப்புள்ள உங்களுக்கு எதூம் அமவுண்ட் தள்ளிட்டரோ ரொம்ப ஜால்ரா போடுறிங்களே\nRe: கடுப்பேத்துறா மை லார்ட்\nபானுகமால் wrote: உங்க அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி கைப்புள்ள :,;:\nஅங்கு பதில் சொன்னது யாரு நீங்க தானே :,;: :,;:\nபதில் சொன்னது கைப்புள்ள ....நமக்கு இம்பூட்டு அறிவு கிடையாதுங்க\nஅறிவு உள்ளவங்க காட்டிக்க மாட்டாங்க அக்கா :”: :”:\nகைப்புள்ள உங்களுக்கு எதூம் அமவுண்ட் தள்ளிட்டரோ ரொம்ப ஜால்ரா போடுறிங்களே\nஎன்னதான் என்றாலும் இப்படி சொல்லப் படாது அப்புரம் நான் அழுதிடுவேன் ஆமா :#: :\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: கடுப்பேத்துறா மை லார்ட்\nRe: கடுப்பேத்துறா மை லார்ட்\nஆஹா............................இப்படியொரு பயந்த ஆளு என்று ஆரம்பத்திலே தெரியாமப் போச்சே\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: கடுப்பேத்துறா மை லார்ட்\nஆஹா............................இப்படியொரு பயந்த ஆளு என்று ஆரம்பத்திலே தெரியாமப் போச்சே\nநான் சாப்பிட போனேன் :\nRe: கடுப்பேத்துறா மை லார்ட்\nஆஹா............................இப்படியொரு பயந்த ஆளு என்று ஆரம்பத்திலே தெரியாமப் போச்சே\nநான் சாப்பிட போனேன் :\nசாப்பிட இவ்வளவு நேரமா அப்ப்ப்ப்பா............................எம்மாம் பெரிய வயிரு பாவம் அத்தான் {)) {))\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: கடுப்பேத்துறா மை லார்ட்\nஆஹா............................இப்படியொரு பயந்த ஆளு என்று ஆரம்பத்திலே தெரியாமப் போச்சே\nநான் சாப்பிட போனேன் :\nசாப்பிட இவ்வளவு நேரமா அப்ப்ப்ப்பா............................எம்மாம் பெரிய வயிரு பாவம் அத்தான் {)) {))\nவேலை பார்த்துட்டு வரேன் ..நான் ஒன்னும் சொம்மா இல்ல :.: :\nRe: கடுப்பேத்துறா மை லார்ட்\nஆஹா............................இப்படியொரு பயந்த ஆளு என்று ஆரம்பத்திலே தெரியாமப் போச்சே\nநான் சாப்பிட போனேன் :\nசாப்பிட இவ்வளவு நேரமா அப்ப்ப்ப்பா............................எம்மாம் பெரிய வயிரு பாவம் அத்தான் {)) {))\nவேலை பார்த்துட்டு வரேன் ..நான் ஒன்னும் சொம்மா இல்ல :.: :\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: கடுப்பேத்துறா மை லார்ட்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t117779-topic", "date_download": "2018-07-19T13:48:10Z", "digest": "sha1:SCK7WNFPVS57SSEBHBATHNBTR2QIV5HD", "length": 43095, "nlines": 472, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நவக்கிரகங்களை வழிபடலாமா?", "raw_content": "\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nஏன் என்பதற்கு முன்னால் உங்களுக்கு ஒரு கேள்வி. வேலை செய்பவர்களுக்கு என்ன அழகு சொன்ன வேலையை திறம்பட குறித்த நேரத்தில் முடித்துத் தருவது.\nநன்கு திறம்பட வேலையை முடித்துத் தர என்ன தெரிந்திருக்க வேண்டும் நன்றாக வேலைபார்க்கத் தெரிந்திருக்க வேண்டும்.\nஅப்படி ஒழுக்கமாக நியாயமாக வேலைசெய்பவரை சுதந்திரமாக செயல்பட விடாமல் ஓயாமல் தொந்தரவு செய்து கொண்டிருப்பது சரியா தவறு என்றால் நவக்கிரகங்கள் சுதந்திரமாக செயல்பட தயவு செய்து வழிபாடு என்ற பெயரில் தொந்தரவு செய்யாதீர்கள்.\nநன்றும் தீதும் பிறர் தர வாரா. இது இயற்கையின் தத்துவம் கிரகங்கள் உங்களின் முன்வினைப் பயனுக்கேற்ப இப்பிறவியில் நீங்கள் அடைய இருக்கும் சுக துக்கங்களுக்கான சூழ்நிலைகளை உருவாக்கக் கடமைப் பட்டவர்கள். அவர்களை சுதந்திரமாக வேலை செய்ய அனுமதியுங்கள்.\nஜோதிடம் இயற்கை. யாவருக்கும் பொதுவானது. உங்களின் சுக துக்கங்கள் உங்களை மட்டும் பாதிக்காது. உங்களோடும் உங்களின் செயல்களோடும் தொடர்புடைய அனைவரையும் பாதிக்கிறது. நீங்கள் ஒருவருக்கு உதவி செய்தால் அது உங்களின் புண்ணியம் மட்டுமல்ல. உதவி பெற்றவரோடைய அதிர்ஷ்டமும் அதில் அடங்கியுள்ளது. மழை பொழிய வேண்டுபவர்கள் மத்தியில் வேண்டாம் என்று நினைப்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அப்படியென்றால் இயற்கை யாருக்கு சாதமாக அமையும். இயற்கை என்பது நவக்கிரகங்களின் தூண்டுதலால் செயல்படுகிறது. வெப்பத்திற்கு சூரியன் என்றால் குளிர்ச்சிக்கு சந்திரன். யோகத்திற்கு குரு என்றால் போகத்திற்கு செவ்வாய், சுக்கிரன். பேரின்பத்திற்கு கேது என்றால் சிற்றின்பத்திற்கு ராகு. எல்லோருக்கும் வளைந்து கொடுக்கும் தன்மை புதன் என்றால் யாருக்கும் வளையாமல் நடுநிலையோடு பலன் தரும் சனி. இப்படி நவக்கிரக்கிரகங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையது தான். நன்மை தீமை இரண்டும் சேர்ந்து தான் வாழ்க்கை. வாழப் பழகிக் கொள்ளுங்கள். அனுபவங்கள் வேண்டாம் என்று முடிவு செய்தால் வாய்ப்புகளை இழக்க வேண்டி வரும்.\nஇயற்கையை மாற்ற முயலுவது முடியாத காரியம் மட்டுமல்ல கூடாத காரியமும் கூட. இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை அனுபவிக்க பழகிக் கொள்வோம். பிறகு ஏன் ஜோதிடம் தெரிந்து கொள்ள வேண்டும் \nஜாதகத்தில் எனக்கு நம்பிக்கை இருந்தாலும் ,\nபரிகாரத்தில் எனக்கு உடன்பாடு இல்லை .\nஆவலுடன் உள்ளேன் உங்கள் பதிவிற்கு .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nஅருமையான ஆரம்பம் தொடருங்கள் ரமேஷ். தொடர்ந்து வர காத்திருக்கிறோம்.\nநல்ல திரி ராஜ் ......ஐயா சொல்வது போல எனக்கும், ஜாதகத்தில் எனக்கு நம்பிக்கை இருந்தாலும் ,\nபரிகாரத்தில் எனக்கு உடன்பாடு இல்லை .........ஜோதிடம் கற்கவும் பிடிக்கும்............. ஆவலுடன் உள்ளேன் உங்கள் பதிவை படிக்க....தொடருங்கள்....வாழ்த்துகள் \nஉங்களுக்கு தெரிந்திருக்கும், பொதுவாக வைஷ்ணவர்கள் நவகிரகத்தை சரணடையமாட்டா .......எல்லாமே 'பெருமாள்' தான் அவாளுக்கு\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஎன்ற இந்த கேள்விக்கு என்னுடைய பதிலையும் பதிவிடுகிறேன்.\nநவக்கிரகங்கள் என்பன ஒரு கடிகாரத்தின் முட்கள் போன்றன.\nசுற்றிக்கொண்டிருக்கும் இந்த நவ கிரகங்களும் எப்பொழுது ,எந்த இடத்தில், இருக்கின்றன என்பதை வைத்து எங்களுடைய விதியை கணித்துக் கொள்ளுகிறோம் அவ்வளவுதான்.\nஎங்களுடைய விதிக்கு இந்த நவக்கிரகங்கள் காரணம் இல்லை.\nகடிகாரத்தின் முட்கள் சுற்றுவதால்தான் நேரம் ஓடுகிறது என்று சொல்லமுடியுமா\nஓடும் நேரத்தை கடிகாரத்தின் முட்களை வைத்து கணித்துக்கொள்ளுகிறோம். அவ்வளவுதான்.\nஎங்களுடைய விதி நாம் செய்த வினைகளுக்கேற்ப கடவுளால் நிர்ணயிக்கப்பட்டது. இந்த விதியை கடவுளால் மட்டும்தான் மாற்றமுடியும்.\nநவகிரகங்களும் அந்த கடவுளின் ஆணைக்கு பணிந்து நடப்பவர்களே. எனவே கவுளைத்தவிர யாரையும் வழிபட வேண்டிய அவசியம் இல்லை.\nஉங்களுக்கு தெரிந்திருக்கும், பொதுவாக வைஷ்ணவர்கள் நவகிரகத்தை சரணடையமாட்டா .......எல்லாமே 'பெருமாள்' தான் அவாளுக்கு புன்னகை\nஆம் . உலகறிந்த விஷயம் .\nஸ்மார்த்தர்கள் --வெங்கடாசலபதியை குலதெய்வமாக கொண்டாடுபவர்கள் உண்டு .\nஆனால் வைணவர்கள் , முருகனையோ / சிவனையோ குலதெய்வமாக கொண்டாடி பார்த்ததில்லை .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nஉங்களுக்கு தெரிந்திருக்கும், பொதுவாக வைஷ்ணவர்கள் நவகிரகத்தை சரணடையமாட்டா .......எல்லாமே 'பெருமாள்' தான் அவாளுக்கு புன்னகை\nஆம் . உலகறிந்த விஷயம் .\nஸ்மார்த்தர்கள் --வெங்கடாசலபதியை குலதெய்வமாக கொண்டாடுபவர்கள் உண்டு .\nஆனால் வைணவர்கள் , முருகனையோ / சிவனையோ குலதெய்வமாக கொண்டாடி பார்த்ததில்லை .\nமேற்கோள் செய்த பதிவு: 1115083\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஎனக்கு ஜோதிடம் அவ்வளவாக தெரியாது..\nஒரு கணவன் - மனைவிக்குள் தகராறு...\nஉச்சகட்டமாக மனைவி கணவன் மீது காறி\nஅந்த வீட்டுக்கு நான் போயிருந்த போது\nஅவர்களை ஒன்று சேர்த்து வைக்க ஒரு\nஉங்களுக்குள் ஏன் இப்படி சண்டைவருகிறது என\nஜோசியரிடம் கேட்டேன்...கிரக வாட்டம் சரியில்லை...\nகணவன் மனைவி இருவரும் சேர்ந்து குல தெய்வம்\nகோயிலுக்கு போய் விட்டு வர வேண்டும் என்றார்...\nஇரண்டு வாரங்களுக்குப் பிறகு சுப கிரகங்கள்\nபார்வை வருவதால், வாழ்வில் சாந்தமும், மகிழ்ச்சியும்\nநிலவும் என்றார்'' என்று கூறினேன்..\nஅவர்களும் என் கருத்தை ஏற்று ...கோயிலுக்கு போய் வந்தனர்..\nபின்னர் மனமொத்த தம்பதியாக வாழ்ந்தனர்...\nஆக கிரகங்கள் நல்லதே செய்யும்...(நாம் அணுகும் முறையில்)\nகடவுள் என்கிற சக்தி ஒன்று நம்மை இயக்குகிறது....\nபொதுவாக கடவுள் வழிபாடு என்பது இன்றியமையாதது....\nஇதில் எந்த வகையான கடவுளாக இருந்தால் என்ன\n@ராஜ்.ரமேஷ் wrote: நவக்கிரகங்களை வழிபடலாமா\nஏன் என்பதற்கு முன்னால் உங்களுக்கு ஒரு கேள்வி. வேலை செய்பவர்களுக்கு என்ன அழகு சொன்ன வேலையை திறம்பட குறித்த நேரத்தில் முடித்துத் தருவது.\nநன்கு திறம்பட வேலையை முடித்துத் தர என்ன தெரிந்திருக்க வேண்டும் நன்றாக வேலைபார்க்கத் தெரிந்திருக்க வேண்டும்.\nஅப்படி ஒழுக்கமாக நியாயமாக வேலைசெய்பவரை சுதந்திரமாக செயல்பட விடாமல் ஓயாமல் தொந்தரவு செய்து கொண்டிருப்பது சரியா தவறு என்றால் நவக்கிரகங்கள் சுதந்திரமாக செயல்பட தயவு செய்து வழிபாடு என்ற பெயரில் தொந்தரவு செய்யாதீர்கள்.\nநன்றும் தீதும் பிறர் தர வாரா. இது இயற்கையின் தத்துவம் கிரகங்கள் உங்களின் முன்வினைப் பயனுக்கேற்ப இப்பிறவியில் நீங்கள் அடைய இருக்கும் சுக துக்கங்களுக்கான சூழ்நிலைகளை உருவாக்கக் கடமைப் பட்டவர்கள். அவர்களை சுதந்திரமாக வேலை செய்ய அனுமதியுங்கள்.\nஜோதிடம் இயற்கை. யாவருக்கும் பொதுவானது. உங்களின் சுக துக்கங்கள் உங்களை மட்டும் பாதிக்காது. உங்களோடும் உங்களின் செயல்களோடும் தொடர்புடைய அனைவரையும் பாதிக்கிறது. நீங்கள் ஒருவருக்கு உதவி செய்தால் அது உங்களின் புண்ணியம் மட்டுமல்ல. உதவி பெற்றவரோடைய அதிர்ஷ்டமும் அதில் அடங்கியுள்ளது. மழை பொழிய வேண்டுபவர்கள் மத்தியில் வேண்டாம் என்று நினைப்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அப்படியென்றால் இயற்கை யாருக்கு சாதமாக அமையும். இயற்கை என்பது நவக்கிரகங்களின் தூண்டுதலால் செயல்படுகிறது. வெப்பத்திற்கு சூரியன் என்றால் குளிர்ச்சிக்கு சந்திரன். யோகத்திற்கு குரு என்றால் போகத்திற்கு செவ்வாய், சுக்கிரன். பேரின்பத்திற்கு கேது என்றால் சிற்றின்பத்திற்கு ராகு. எல்லோருக்கும் வளைந்து கொடுக்கும் தன்மை புதன் என்றால் யாருக்கும் வளையாமல் நடுநிலையோடு பலன் தரும் சனி. இப்படி நவக்கிரக்கிரகங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையது தான். நன்மை தீமை இரண்டும் சேர்ந்து தான் வாழ்க்கை. வாழப் பழகிக் கொள்ளுங்கள். அனுபவங்கள் வேண்டாம் என்று முடிவு செய்தால் வாய்ப்புகளை இழக்க வேண்டி வரும்.\nஇயற்கையை மாற்ற முயலுவது முடியாத காரியம் மட்டுமல்ல கூடாத காரியமும் கூட. இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை அனுபவிக்க பழகிக் கொள்வோம். பிறகு ஏன் ஜோதிடம் தெரிந்து கொள்ள வேண்டும் \nநவக்கிரகங்களை வழிபட வேண்டாம் , ஒத்துகொள்கிறேன்.\nமுன்வினை பயனுக்கேற்ப நன்மை தீமைகளை அனுபவிக்க வேண்டும் , இயற்கையோடு ஒத்து வாழ வேண்டுமென்பது தான் ஒவ்வொரு உயிரின் தலையெழுத்து என்றால். பிறகெதுக்கு நவகிரகங்களை மட்டும் வழிபடாமல் ஒதுக்க வேண்டும் அனைத்து கடவுள்களையும் வழிபடவேண்டாமே.\nநாம் ஒரு கடவுளை வழிபாட்டு அவர் மூலம் நமது தலையெழுத்தை அல்லது முன்வினை / பின்வினையை update / alter பண்ணிகொண்டோமானால் அப்புறம் நீங்க சொல்லுற \"வினைபயனை\" அனுபவிக்காமல் தாண்டி வருவது போலாகிவிடுமே.\nஎல்லாமே already ப்ரோக்ராம் பண்ணி பூவுலகுக்கு அனுப்பிவிட்டார்கள் என்ற பிறகு நாம் எதுக்கு source code (ஜோதிடம்) ஆராய்ந்து அதில் bug fix (பரிகாரம் ) பண்ண முயல வேண்டும்\nஜோதிடம் கூட தேவையற்றது தான் ,\nசினிமாவில் வில்லன் ஜெயிப்பது போல் காட்டுவார்கள்\nகதாநாயகன் படும் கஷ்டங்கள் பரிதாபப்பட வைக்கும் .\nஆனால் கடைசியில் கதாநாயகனே வெல்வான் .\nநாம் எல்லோரும் இதை நன்கு அறிவோம் .\nஇருப்பினும் வில்லனை திட்டி , கதாநாயக /நாயகிகளுக்கு பரிதாப்படுவோம் .\nஇறுதி முடிவு தெரிந்தாலும் , ஒரு ஈர்ப்பு . உட்கார்ந்து , ரசித்து , கசிந்து , வெளிவருவோம் .\nஜாதகமும் ஒரு விதத்தில் இது மாதிரியே . நம் கையில் ஒன்றும் இல்லை எனத் தெரிந்தும்\nஎன்ன நடக்கும் என அறியும் ஆவல் .\nநாளை என்ன நடக்கும் என்று அறிகிற ஆவல் யாருக்கு இல்லை .\nஜோதிடம், ஈர்க்கும் கலை என்னைப் பொருத்தவரையில் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nகிரகங்கள் ஒன்றுக்கொன்று நட்புடன் இல்லை...\nகுருவின் மனைவி தாராவை கவந்து சென்றவன் சந்திரன்\nஇப்படிப்பட்ட கிரகங்கள் தான் நம்மை ஆட்டி\n@ayyasamy ram wrote: கிரகங்கள் ஒன்றுக்கொன்று நட்புடன் இல்லை...\nகுருவின் மனைவி தாராவை கவந்து சென்றவன் சந்திரன்\nஇப்படிப்பட்ட கிரகங்கள் தான் நம்மை ஆட்டி\nமேற்கோள் செய்த பதிவு: 1115220\n@ராஜ்.ரமேஷ் wrote: நவக்கிரகங்களை வழிபடலாமா\nநவக்கிரகங்களை வழிபட வேண்டாம் , ஒத்துகொள்கிறேன்.\nமுன்வினை பயனுக்கேற்ப நன்மை தீமைகளை அனுபவிக்க வேண்டும் , இயற்கையோடு ஒத்து வாழ வேண்டுமென்பது தான் ஒவ்வொரு உயிரின் தலையெழுத்து என்றால். பிறகெதுக்கு நவகிரகங்களை மட்டும் வழிபடாமல் ஒதுக்க வேண்டும் அனைத்து கடவுள்களையும் வழிபடவேண்டாமே.\nநாம் ஒரு கடவுளை வழிபாட்டு அவர் மூலம் நமது தலையெழுத்தை அல்லது முன்வினை / பின்வினையை update / alter பண்ணிகொண்டோமானால் அப்புறம் நீங்க சொல்லுற \"வினைபயனை\" அனுபவிக்காமல் தாண்டி வருவது போலாகிவிடுமே.\nஎல்லாமே already ப்ரோக்ராம் பண்ணி பூவுலகுக்கு அனுப்பிவிட்டார்கள் என்ற பிறகு நாம் எதுக்கு source code (ஜோதிடம்) ஆராய்ந்து அதில் bug fix (பரிகாரம் ) பண்ண முயல வேண்டும்\nஜோதிடம் கூட தேவையற்றது தான் ,\nமேற்கோள் செய்த பதிவு: 1115213\nஉண்மை தான் ஜோதிடம் தேவையற்றது. நாம் எதையும் எதிர்பார்க்காதவரை. அடுத்த வினாடி வாழ்க்கைக்காக நாம் வாழ முற்படும் போது தான் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை வருகிறது. அதற்கான தீர்வு தான் ஜோதிடம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thesamnet.co.uk/?m=201705", "date_download": "2018-07-19T13:16:15Z", "digest": "sha1:CTZJSWU7XVZA3T3EBZDDB3F5LAFG3X4G", "length": 14286, "nlines": 98, "source_domain": "thesamnet.co.uk", "title": "2017 May — தேசம்", "raw_content": "\nபுகைத்தலால் வருடமொன்றிற்கு 42 பில்லியன் நட்டம் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு\nபுகைத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்களால் அரசாங்கத்திற்கு வருடமொன்றிற்கு 42 பில்லியன் ரூபாய் … Read more….\nயாழ்ப்பாணத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வறட்சியால் பாதிப்பு\nநாட்டில் கடந்த வருடம் ஏற்பட்ட வறட்சியால் யாழ்ப்பாணத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். … Read more….\nதென் பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமாறு வடக்கு மக்களிடம் யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வேண்டுகோள்\nதென்பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை … Read more….\nஅமைச்சரவையில் மீண்டும் ஒரு மாற்றம்\nநல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு இரண்டு வாரங்கள் கழிந்துள்ள நிலையில், இன்று … Read more….\nஅசாதாரண காலநிலையினால் இதுவரையில் 196 மரணங்கள் பதிவாகியுள்ளன\nநாட்டில் ஏற்பட்ட அசாதாரண காலநிலையினால் இதுவரையில் 196 மரணங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன், 93 … Read more….\nகாணாமலாக்கப்பட்டவர்கள் அரசாங்கத்தினால் மட்டும் காணாமலாக்கப்படவில்லை – வட மாகாண ஆளுநர்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் தனியே அரசாங்கத்தினால் மட்டும் காணாமல் ஆக்கப்படவில்லை, புலிகள் மற்றும் ஆயுத … Read more….\nநன்கொடையாளர்களிடம் உதவி கோருகின்றார் அமைச்சர் சஜித் பிரேமதாச\nநாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட வீடுகளை மீள் புனரமைப்பதற்கான செவன … Read more….\nஅனைத்து தேசிய பாடசாலைகளையும் நிவாரண மத்திய நிலையங்களாக செயற்படுத்த தீர்மானம்\nஅனைத்து தேசிய பாடசாலைகளையும் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கான நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் மத்திய நிலையமாக … Read more….\nமாணவிகள் மீதான பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணை கோருகின்றார் கிழக்கு முதலமைச்சர்\nதிருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தில் மூன்று பாடசாலை மாணவிகள் பாலியல் வன்முறைக்குள்ளான சம்பவம் … Read more….\nவெளிநாட்டுப் பிரஜைகளை தாக்கி கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் மேலும் நால்வர் கைது\nஹபுத்தலை பகுதியில் வௌிநாட்டுப் பிரஜைகளைத் தாக்கி அவர்களிடம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் … Read more….\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3591) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32896) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thesamnet.co.uk/?m=20171017", "date_download": "2018-07-19T13:42:38Z", "digest": "sha1:LW45ZOPJKS54LISBOW6BEURG5GTEV34L", "length": 14346, "nlines": 100, "source_domain": "thesamnet.co.uk", "title": "2017 October 17 — தேசம்", "raw_content": "\nபாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் – ஜனாதிபதி மைத்திரி சந்திப்பு\nபாகிஸ்தானின் வெளியுறவுச் செயலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.\nஇரண்டு நாள் … Read more….\nபெண் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பணியில் கூட்டமைப்பு\nஉள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான பெண் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான பணிகளை தமிழ்த் தேசியக் … Read more….\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்\nஅனுராதபுர சிறைச்சாலையில் சாகும்வரையிலான உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்துக்கு … Read more….\nஇழுவைப்படகு மீன்பிடியை நிறுத்த 5ஆண்டுகள் கேட்கும் இந்தியா\nஇனிவரும் காலங்களில் இழுவைப்படகு மீன்பிடி முறைக்கு இந்திய அரசாங்கம் அனுமதியளிக்காது எனவும், இழுவைப்படகு … Read more….\nஇனிவரும் காலங்களில் வடமாகாண முதலமைச்சராக இறக்குமதிகளைக் கொண்டுவரமாட்டோம் – சி.வி.கே.சிவஞானம்\nஇனிவரும் காலங்களில் வடமாகாண முதலமைச்சராக இறக்குமதிகளைக் கொண்டுவரப்போவதில்லையென தமிழரசுக் கட்சி முடிவெடுத்துள்ளதாக வடமாகாணசபை … Read more….\nஅருட்தந்தை இமானுவெல் சந்திரிக்காவுடன் சந்திப்பு\nஉலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவெல் அடிகளார் இன்றைய தினம் ஸ்ரீலங்கா … Read more….\nதொடர்ந்தும் இறுமாப்புடன் பொய்களைச் சொல்லி தமிழர்களை முட்டாள்களாக்கின்றார் சம்பந்தன் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nதொடர்ந்தும் இறுமாப்புடன்பொய்களைச் சொல்லி தமிழ் மக்களை தொடர்ச்சியாக முட்டாள்களாக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் … Read more….\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருடம் ஆயிரம் மார்பகப் புற்று நோயாளர்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருடம் ஆயிரம் மார்பகப் புற்று நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு … Read more….\nஅரசியல் கைதிகள் குறித்து ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தைச் … Read more….\nஇராணுவம் மீதான யுத்த குற்­றச்­சாட்­டு­க்களை மன்­னிக்க தமிழ்க் கூட்­ட­மைப்பு தயாரா\nவிடு­தலை புலி­களை அர­சியல் கைதி­க­ளாக அர்த்­தப்­ப­டுத்தி விடு­தலை செய்­யக்­கோ­ருவோர் இரா­ணு­வத்தை தண்­டிக்க கூறு­வது … Read more….\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3591) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32896) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tirupatimahesh.blogspot.com/2013/04/blog-post_81.html", "date_download": "2018-07-19T13:20:02Z", "digest": "sha1:6UW37QD4LIMPLHHCMTXZV62DLX2VYJO3", "length": 20691, "nlines": 271, "source_domain": "tirupatimahesh.blogspot.com", "title": "திருப்பதி மஹேஷ்: எனக்கொரு கேர்ள்ஃப்ரெண்ட் வேணுமடா...", "raw_content": "\nஅனைவருக்கும் வளமான வியாழக்கிழமை வாழ்த்துக்கள்\nமுதலில் நண்பனை பற்றி... ஒரு சிறிய அறிமுகம்...\n வினோத் என்றால் வினோத் தான்\nமத்த படி வினோத் குமாரா, வினோத் பெஞ்சமினா, இல்லே வினோத் பாண்டியனா எல்லாம் கேட்கப்பட கூடாது...\nஅப்புறம் ஆறடிக்கு மேலே அவன் வளரவே இல்லே\nவினோத் சுப்ரமண்யம் என்றே அழைப்போம்...\nஅப்பா பேரு சுப்ரமண்யம்... பையன் பேரு வினோத்...\nவினோத் சுப்ரமண்யம் அப்படின்னு செல்லமாக அழைப்போம்...\nநீங்க எல்லாம் சந்தோஷ் சுப்ரமண்யம் ஓட தாக்கம் அப்படின்னு நினைச்சா...\nஉங்களுக்கு படம் பார்க்குறதுலே நல்ல \"ஜீ.கே.\" இருக்குன்னு அர்த்தம்...\nவெளி வந்த சந்தோஷ் சுப்ரமண்யம் படத்தை பார்த்துட்டு\nபையன் மேலே அந்த படம் ஒரு தாகத்தையும், அவனுள் ஒரு தாகத்தையும் தூண்டிவிட்டது...\nஹிஹிஹி... அது தாகமா இல்லை தாக்கமா நீங்கதான் சொல்லனும்...\nஅது 2010 ஆம் ஆண்டு மே மாதம் இருக்கும்...\nபையன் ரொம்ப காஞ்சி போய் கிடந்தான்...\nபருவபெண் பக்கத்துல இல்லையே - பையனுக்கு ஒரே ஏக்கம்...\nஎனக்கோரு \"கேர்ள்ஃப்ரெண்ட் வேணுமடா\" பாடாம\n81 வயசுலையா பாட முடியும்...\nஎப்படியோ தவமாய் தவம் இருந்தததற்கு பையனுக்கு\nஇவனே போய் வலையில சிக்கிட்டானா\nபடிக்குற உங்களுக்கு போக போக தெரியும்...\nகம்பியூட்டர் கிளாசுக்கு போய் கம்பியூட்டர் கத்துகிட்டு வர சொன்னா...\nகம்னாட்டி கல்பனாவை கரெக்ட் பண்ண ஆரம்பித்தான்...\nகாஞ்சி போன தன்னோட லைஃப்ல\nஇந்த கல்பனா வந்து கலகலப்பை ஏற்படுத்துவான்னு\nஅதுக்காகவே காலையும் மாலையும் கம்பியூட்டர் கிளாசுக்கு கரெக்டா போவான்...\nஉயிரு மத்தது எல்லாம் ... ... ... வேஸ்ட்...\nகம்பியூட்டர் கிளாசு முடிஞ்சதுமே கல்பனாவை தேடி போனான்...\nஅன்று எப்படியாச்சும் ஆவலுடன் பேச முடிவு பண்ணினான்...\nநான் உன் கிட்டே கொஞ்சம் பேசணும்... என்னோட காபி ஷாப் வரியான்னு கேட்டுட்டான்...\nகொஞ்ச நாளா உன்னை கவனிச்சிட்டு தான் வந்தேன்...\nகிளாசுலே அத்தனை பொண்ணுங்க இருந்தாலும் நீ\nஎன்னையை மட்டும் அடிக்கடி பார்க்குறத நான் கண்டு பிடிச்சிட்டேன்...\nஇன்னைக்கு காபி ஷாப் சொல்லுவே... நாளைக்கு காதல் கடிதத்தை நீட்டுவே...\nஆள்ரெடி நானும் ஒரு பையனை லவ் பண்ணிகிட்டு இருக்கேன்...\nபெட்டர் நீ வேறே யாரையாச்சும் ட்ரை பண்ணு 'பெஸ்ட் ஆஃப் லக்'ன் னு சொல்லிட்டு போயிட்டா...\nகொஞ்சம் கூட கல்பனாவின் பதில்\nஅது வரை இருந்த கான்ஃபிடெண்ட் எல்லாம் காணாம போச்சு...\nவீட்டுக்கு வந்ததுமே போன் போட்டு\nநண்பன் கிட்ட எல்லாம் நடந்து முடிந்த பிறகு...\nஅங்க இங்க படிச்ச தத்துவங்களை எல்லாம் எடுத்து விட்டேன்...\nஎதுவும் பைய புள்ளே கேட்குற மாதிரி இல்லே...\nஅடுத்த நாளே கம்பியூட்டர் கிளாசுக்கு\nஇனி வர போற காதல் ஆச்சும் ஜெயிக்க சொல்லி\nகருணை இல்லா கடவுள் கிட்டே\nஒரு வாரம் லவ் என்பதால்\nஒரே வாரத்தில் மறந்து விட்டான்...\nபொறுப்பான அப்பா, பொறுமையான அம்மா...\nஎல்லாம் அப்பாவே நாலு கடையில ஏறி எது பெஸ்ட்டோ அதையே தன்னோட பையனுக்கு வாங்கி கொடுப்பார்...\nஎல்லாமே அப்பாவோட செலக்‌ஷன் தான்\nதனக்கு வரப் போகிற லைஃப் பாட்னரும்\nநான் எங்க போவேன்னு என் கிட்டே நிறைய முறை புழம்பி தள்ளி இருக்கான்...\nஎல்லாத்திலும் பெஸ்ட் கொடுக்கும் அப்பா\nஅவருக்கு எது பெஸ்ட்டா தோணுதோ\nஅவளை என்னோட தலையில கட்டுவார்...\nஅது என்னால ஏத்துக்க முடியாது...\n1 விசயம் மட்டும் அவனோட விருப்பத்தில் நடக்கனும்ன்னு முடிவு பன்னினான்...\nதான் ஒரு பெண்ணை காதலிச்சுதான் கல்யாணம் பண்ணனும்ன்னு ஒத்தக்கால்லே நின்னான்...\nகுறை ஒன்னும் வைக்கலை பெத்தவுங்க...\nஆனா இந்த கம்னாடிக்கு காதல்தான் பெருசா தெரிஞ்சது...\nகாவியா இல்ல கவிதா யாராச்சும்\nதான் இன்னொருத்தற காதலிச்சுட்டு இருப்பதை சொல்லிட்டு விலகி போயிட்டா...\nஇனி அடுத்து என்ன நடந்தது எல்லாம் சுருக்கமா..\nஎவளவோ சாதிகாவாம் நாலு நாள் நல்லா பழகினாளாம்...\nபழகியதில் இவனை பிடித்து விட்டதாம்\nகல்பனாவின் கதைக்கு பிறகு அது வரை வாழ்க்கையே ரொம்ப மெதுவா போகுது... ஒரு ஸ்வாரஸ்யமும் இல்ல... அப்படின்னு புழம்பிகிட்டே இருந்தவன்\nஇந்த சாதிகாவின் தொடர்புக்கு அப்புறம் திடீர்னு ரொம்ப activeவா மாறிட்டான்...\nஅது வரை அப்பாவியா இருந்தவன்\nபத்து ரூபாய் ரிசார்ஜ் பண்ணிகிட்டு பத்து மாசம் வெச்சி ஓட்டும் கப்பாசிட்டி கொண்டவன்...\nஒரு நாளைக்கு பத்துமுறை ஆச்சும் பத்துரூபாய் ரிசார்ஜ் பண்ணி மனச விட்டு நல்லா பேசினானாம்...\nஇப்படி பத்து மாசம் போக...\nபக்காவா ஒரு நாள் ப்லான் பண்ணி...\nசாதிகா சாதிக்க இனி அசத்த\nசரி பாவம் இதுக்கு மேலே மொக்கை போட விரும்பலை...\nஅவனோட நிஜ பேர் வினோத்...\n12 வருசம் ஒன்றாக படிச்சோம்...\n2 பேரும் ஒரே மாதிரி யோசிப்போம்...\nஆனா இப்போ நான் மாறி விட்டதாவும் நினைச்சிட்டான்...\nமுட்டாளாக இருந்த வாலிபன் புத்திசாலி ஆன கதை\nநண்பன் அந்த கதை முழுக்க முழுக்க எனக்கு நடந்ததா நம்பிட்டான்...\nநான் கற்பனையும் சில அனுபவமும் வெச்சு எழுதியதை சொன்னாலும் கேட்டானா...\nஅதனால் ஃப்ரெண்டோட பேருலே இந்த கதைய கற்பனையா எழுதி இருக்கென்...\n--ஒகே பதிவு சிலருக்கு பிடிச்சும் இருக்கும் பலருக்கு பிடிக்காமலும் இருக்கலாம்...\nபதிவை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க...\nLabels: சிறுகதை, மஹெஷ், மொக்கை, வினோத்\nதிண்டுக்கல் தனபாலன் 18 April 2013 at 10:48\nஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா நர்சு பொண்ண காதலி ..கட்சித்தாவல் இங்கே தர்மமடா..\nஊருல பொண்ணுங்கலுக்கா பஞ்சம் சார்\nகாதல் காதல் காதல்... காதல் போயின் இன்னொரு காதல்-அப்படின்னு பாரதியார் சொல்லாத மொழிகளையும் நீங்க சொல்றீங்க மஹேஷ்\nகதைகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.. மிகவும் மேலோட்டமாக எழுதாதீர்கள்.. நேரம் எடுத்துக்கொண்டு, நீங்கள் ஒரு வாசகனாக இருந்தால் இந்த கதை எப்படி படைக்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்பீர்களோ அந்த மாதிரி எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்.. உங்களுக்கு நகைச்சுவை நன்றாக வருகிறது.. தொடருங்கள்..\nவணக்கம் நண்பரே... தங்களது இந்தப்பதிவு \"நண்பர்கள்\" ராஜ் என்பவரால் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு கீழுள்ள முகவரிக்குச் சென்று காணவும்... வாழ்த்துக்கள், நன்றி...\nஇறப்பிற்குப் பின்னர் மனித உயிர் எங்கே செல்கிறது\n (2). ரூபாயை டாலராக மாற்றுவது எப்படி\n (3). சென்னை விமான நிலைய அனுபவங்கள்.\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 1) சிங்கப்பூர் பயண தொடர் (பாகம்-8)\nமனித உறவுகள், மொக்கை கவிதை:-)\nவிறுவிறுப்பு என்றால் அது எண்டமூரி வீரேந்திரநாத்\n (5). சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம்.\nஒரு பெண் வயதிற்கு வந்துவிட்டால்...\nஎனக்கு பிடித்த நடிகரும், அவரைப் பற்றிய சில தகவல்கள...\nசிபியின் ரசிகனும் ஒரு நண்பணின் கடிதமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_872.html", "date_download": "2018-07-19T12:59:39Z", "digest": "sha1:AN5XETIOEQOCJCSE457VJLH3ZEVXSH7O", "length": 9607, "nlines": 42, "source_domain": "www.kalvisolai.in", "title": "உலகின் மிகப்பெரிய டி.வி. ரிமோட்", "raw_content": "\nஉலகின் மிகப்பெரிய டி.வி. ரிமோட்\nஉலகின் மிகப்பெரிய டி.வி. ரிமோட்\nடி.வி. பயன்பாட்டுக்கு வந்த புதிதில், அதன் அளவு மிகப் பெரியதாகவும் அதில் படங்களை கருப்பு-வெள்ளையில் மட்டுமே பார்க்க முடிந்தது. ஆனால் நாளடைவில் அதன் வளர்ச்சி மிக அபரிமிதமாக இருந்தது.\nஇதன்காரணமாக அதன் அளவும், எடையும் கூடியும், குறைந்தும், தற்போது எச்.டி. (ஹை டெபினிஷன்) எனப்படும் தரத்தில் கண்ணைப்பறிக்கும் வண்ணங்களில் படம் பார்த்து கொண்டு இருக்கிறோம். அதுமட்டுமின்றி ஆரம்ப கால டி.வி.யை இயக்க, அதில் உள்ள பட்டன்களை தான் பயன்படுத்த முடியும். ஆனால் இப்போது உட்கார்ந்த இடத்தில் அமர்ந்து கொண்டே ரிமோட் மூலம் டி.வி.யை இயக்குகிறோம். இந்த ரிமோட் கண்ட்ரோல் கருவி கையடக்க அளவில் இருக்கும். அதிகபட்சமாக இதன் நீளம் அரை அடி தான் இருக்கும்.\nஆனால் சாதனை ஏதாவது நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் நம் இந்திய சகோதரர்கள் இருவர் உலகின் மிக நீளமான ரிமோட் கருவியை தயாரித்து உலக சாதனை படைத்துள்ளனர். இதை நிகழ்த்தியவர்கள், நமது உத்தரபிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். சூரஜ்குமார் மெகர், ராஜேஷ்குமார் மெகர் ஆகிய இந்த 2 சகோதரர்களும், 14 அடி நீளம் கொண்ட மிகப்பெரிய ரிமோட்டை தயாரித்துள்ளனர். இது வெறும் காட்சிப் பொருளாக மட்டுமின்றி, அனைத்து டி.வி.களிலும் பயன்படுத்தும் அளவுக்கு தயாரித்துள்ளனர்.\nஇந்த ரிமோட்டை தயாரிப்பதற்காக தங்களது மோட்டார் சைக்கிளை விற்று விட்டு, பலரிடம் கடன் பெற்றுள்ளனர். மொத்தம் 89 நாட்கள் உழைத்து இதை தயாரித்துள்ளனர். சகோதரர்களில் ஒருவரான ராஜேஷ்குமார் மெகர், டிப்ளமோ இன் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படித்து இருக்கிறார். இவர்களின் சாதனைக்கு கின்னஸ் அங்கீகாரமும் கிடைத்து விட்டது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maddunews.com/2016/05/blog-post_28.html", "date_download": "2018-07-19T13:29:09Z", "digest": "sha1:P762SIHUO4FIQLPZ5KM62IWYZ2PHAUJ7", "length": 5558, "nlines": 63, "source_domain": "www.maddunews.com", "title": "ஏறாவூர் பொலிஸ் நிலைய காலாண்டு பரிசோதனை நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » ஏறாவூர் பொலிஸ் நிலைய காலாண்டு பரிசோதனை நிகழ்வு\nஏறாவூர் பொலிஸ் நிலைய காலாண்டு பரிசோதனை நிகழ்வு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் காலாண்;டு பொலிஸ் பரிசோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nமட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதனை ஏறாவூர் பொலிஸ் முன்னரங்கு வளவில் வியாழக்கிழமை 05.05.2016 காலை இடம்பெற்றது.\nமட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜயசிங்ஹ பொலிஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்கொண்டதுடன் பொலிஸாரிடம் பரிசோதனைகளையும் மேற்கொண்டார்.\nஏறாவூர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்தின, ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் உட்பட இன்னும் பல பொலிஸ் அதிகாரிகள் இந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வுகளில் ஈடுபட்டிருந்தனர்.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "http://www.tamiltech.in/blog.php?blog=%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95.._%E0%AE%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=896", "date_download": "2018-07-19T13:28:43Z", "digest": "sha1:LQAMWYWU2DG227YEC7TMEWAPH7OBYGWD", "length": 5819, "nlines": 60, "source_domain": "www.tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஅடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க.. இதனை சுத்தம் செய்யுங்கள்\nஅடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க.. இதனை சுத்தம் செய்யுங்கள்\nஅடிக்கடி சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் அதற்கு மோசமான சுகாதாரமும், சுற்றுச்சூழலும் தான் முக்கிய காரணம்.\nஅதிலும் குறிப்பாக நம் வீட்டில் உள்ள ஒருசில பொருட்களில் கிருமிகள் மற்றும் தூசிகள் ஏராளமான அளவில் தேங்கியிருக்கும்.\nஎனவே வீடு மற்றும் வீட்டில் உள்ள சில பொருட்களை வாரம் 2 முறைகள் சுத்தம் செய்வது மிகவும் அவசியம்.\nவீட்டில் உள்ள எந்த பொருட்களை சுத்தம் செய்ய வேண்டும்\nவீட்டில் சமையலறையில் உள்ள துணியில் ஏராளமான கிருமிகள் தேங்கியிருக்கும். ஏனெனில் அது எப்போதும் ஈரமாக இருப்பதால், அதில் கிருமிகளும் அதிகமாக இருக்கும். எனவே அடிக்கடி சமையலறை துணிகளை சுத்தம் செய்ய வேண்டும்.\nபாத்ரூம் அருகே இருக்கும் மேட் எப்போதும் ஈரமாக இருப்பதால், அதில் பூஞ்சைகள் வளரும். எனவே பாத்ரூம் மேட்டை அன்றாடம் துவைத்து வெயிலில் உலர்த்த வேண்டியது அவசியம்.\nஜன்னலில் போடப்படும் திரைச்சீலைகள் பார்ப்பதற்கு சுத்தமாக இருப்பது போன்று இருக்கும். ஆனால் அதை வாரத்திற்கு ஒருமுறை துவைக்க வேண்டும். இல்லையெனில் அது அலர்ஜி பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.\nவீட்டில் உள்ள சோபாவை தினமும் ஒரு துணியை வைத்து துடைத்து, வேக்யூம் க்ளீனர் கொண்டு வாரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். இதனால் ஷோபாவில் உள்ள தூசிகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சுத்தமாக இருக்கும்.\nவாசலில் போடும் மேட்டில் அதிக தூசிகள் இருக்கும். எனவே இதை அடிக்கடி துவைத்து, வெயிலில் உலர்த்தி சுத்தம் செய்தால் சளி, காய்ச்சலை தடுக்கலாம்.\nஒரே சலவையில் அக்குள், காலர் கறைகளை போக்க�...\nதினமும் குறைவாக தண்ணீர் குடித்தால் பாதி�...\nஆண்ட்ராய்டு ஒ இயங்குதளம் கொண்ட முதல் ஸ்ம...\nஇளமைக்கு உத்தரவாதம் தரும் இயற்கை உணவுகள�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sagakalvi.blogspot.com/2013/12/blog-post_6.html", "date_download": "2018-07-19T13:36:54Z", "digest": "sha1:WNOJLLHZUPQNU4GFG3XSJZBI7BIO7JWA", "length": 14918, "nlines": 174, "source_domain": "sagakalvi.blogspot.com", "title": "சாகாக்கல்வி: வடலூர் “ஜோதி தரிசனம்” விளக்கம்", "raw_content": "வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே\nதிருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.\nவடலூர் “ஜோதி தரிசனம்” விளக்கம்\nவடலூர் சத்திய ஞானசபை “ஜோதி தரிசனம்” விளக்கம்\nவள்ளல் பெருமான் சத்ய ஞான சபையை 1872 ம் ஆண்டு நிறுவினார்.\nஞான உபதேசங்களை அருட்பாகளால் கூறி அருளிய வள்ளலார் பாமாரகளும் புரிந்து கொள்ளும் படியாக ஞான அனுபவம் எவ்வாறு இருக்கும் என்பதை விளக்க கட்டியதே ஞான சபை.\nசத்ய ஞான சபை எண் (8) கோண அமைப்பு உடையது. சத்ய ஞான சபை நம் தலை அமைப்பை போன்றது. முன்புறம் உள்ளே இருபுறமும் சிற்சபை , பொற்சபை உள்ளது. நடுவே உள்ளே – ஞானசபை உள்ளது\nமுன்வாசலில் உள்ள சிற்சபை , பொற்சபை நம் கண்களை குறிப்பது. ஞான சபை நம் அக்னி கலை உள்ள ஆன்ம ஸ்தானத்தை (நம் இரு கண்கள் உள் சேரும் இடம்) குறிப்பது.\nஎனும் மும்மலங்களால் ஆன நமது கர்ம வினைகள் எழு திரைகள் போன்று ஆத்மா ஜோதி தெரியாதபடி மறைத்து கொண்டிருக்கும். இவ்வேழு திரைகள் விலகினால் தான் ஜோதி தரிசனம்.\nநம் உயிரை பற்றி உள்ள வினைகள் நம் இரு கண்மணியில் நடுவில் உள்ள ஊசி முனை அளவு துவாரத்தை மூடியுள்ளது.\nவள்ளலார் கண்ணாடி கூண்டின் உள் விளக்கினை ஏற்றி வைத்ததன் பொருள் இதுவே.\nஇவ்வினைக்கு தகுந்தபடியே நம் மனம் வேலை செய்கிறது. நம் உடல் அமைப்பு, சுற்றம் போன்ற அனைத்தையும் நிர்ணயிப்பது இவ்வினைகள் தான்.\nஇவ்வினாக்கள் கண்ணாடி போல் உள்ளதால் நம்மால் பார்க்க முடிகிறது. கண் இல்லாதவர்களுக்கு இவ்வினை திரை சுவர் போல் அமைந்து உள்ளதால் பார்வை சக்தி அவர்களுக்கு இல்லை.\nகுருவிடம் தீட்சை பெற்று- நம் கண்மணியில் உணர்வு பெற்று இந்த கண்மணி உணர்வில் நம் மனதை இருத்தி நினைந்து, உணர்ந்து தவம் செய்தால் நம் கண் ஒளி பெருகி அந்த வெப்பத்தால் வினை திரை கரையும். வினைகள் கரைய கரைய நம் துயர் நம்மை விட்டு நீங்கும். பின்னர் உள்ளே உள்ள ஜோதி தெரியும்.\nகுருவிடம் தீட்சை பெறுவதையே வள்ளல் பெருமான் “தகுந்த ஞான ஆசிரியரிடம் உங்கள் நடு கண் புருவ பூட்டை திறந்து கொள்வது நலம்” என்கிறார்.\nதைபூசம் அன்று ஞானசபையில் ஒவ்வொன்றாக எழு வர்ண திரைகள் விலக்கப்பட்டு முடிவில் ஜோதி காண்பிக்க ஏற்பாடு செய்தார்.மேலும் தை பூச தினதன்று ஜோதி காண்பிக்கப்படும்\nநேரத்தில் வலது பக்கம் சூரியனும் , இடது பக்கம் சந்திரனும் நேர் கோட்டில் இருக்கும். நமது உடலில் வலது கண் சூரியனையும் இடது கண் சந்திரனையும் குறிக்கும்.நமது உடலிலும் வலது கண் ஒளியும், இடது கண் ஒளியும் உள் சென்று அக்னி கலையோடு சேர்வதை குறிக்கவே இவ்வேறுபாடு. எட்டும் , இரண்டும் என்று நமது கண்களையே கூறிப்பிடுவர் சித்தர்கள், ஞானிகள்.\nஇதையே அகஸ்தியர் தனது துறையறி விளக்கத்தில் “சுடு கொண்ட திருஆடு துறையை நோக்கில் சூரியனும் சந்திரனும் தோற்றமாமே” கூறிபிடுகிறார்\n“சத்ய ஞான சபையை என்னுள் கண்டனன்” என்று வள்ளல் பெருமான் அனைவரும் தங்களுள் ஜோதி தரிசனம் காண வேண்டும் என்று கூறிப்பிடுகிறார்.\nசத்ய ஞான சபையில் வெளியே வாசலில் வள்ளலார் பொரிந்த வாசகம் “புலால் கொலை தவிர்த்தவர் மட்டுமே உள்ளே வரவும்” என்று. இதன் மூலம் நம் வினையை வெல்ல, நம்மை உணர, ஆண்டவனை அடைய முதல் செயல் புலால் கொலை முற்றும் தவர்க்க வேண்டும் என்பதே. இவ்வாறு புலை, கொலை தவிர்த்தவர் தான் தம்முள் உள்ள ஆன்ம ஜோதியை தரிசிக்க தகுதி பெற்றவர் ஆவர்.\nஅன்புடையீர் எனவே புலால் உணவை தவிர்த்து , மது , புகை போன்ற போதை பழக்கத்தை விட்டு வள்ளல் பெருமான் கூறியபடி ஆகவினத்தாராக மாறுங்கள். வடலூர் வந்து சத்ய ஞான சபையில் ஜோதி தரிசனம் காணுங்கள்.\nகுருவிடம் தீட்சை பெற்று தவம் செய்து வினை திரையை விலக்கி உங்களுள் ஆன்ம தரிசனம் பெறுங்கள். வள்ளல் பெருமான் தங்களிடம் இருந்து காத்து வழிநடத்துவார்\nஎல்லா உயிரும் இன்புற்று வாழ்க.\nகொல்ல நோன்பு குவளையமெல்லாம் ஓங்குக.\nஅருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி\nதனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி.\nதிருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.\n அதை பார்க்க தடை என்ன தடையை எப்படி தீர்ப்பது\nகாலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...\nஞான நூல்கள் - PDF\nமெய் ஞானம் என்றால் என்ன இறைவன் திருவடி எங்கு உள்ளது இறைவன் திருவடி எங்கு உள்ளது ஞானம் பெற வழி என்ன ஞானம் பெற வழி என்ன வினை திரை எங்கு உள்ளது வினை திரை எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது\nஎல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...\nthirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.\nலாமா லாப் என்பவர் மூன்றாவது கண் மூலம் ஞான திருஷ்டி கிடைத்துவிடும்.உடம்பை துளைத்து மனதை கணிக்கும் சக்தி வந்துவிடும். நமது உடம்படி சுற்றி ஒ...\nகண்மணிமாலை - ஞான நூல் PDF\nகண்மணிமாலை - ஞான நூல் by Thanga Jothi புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்...\nவடலூர் “ஜோதி தரிசனம்” விளக்கம்\nநம் உயிர் உடலில் எங்கு இருக்க முடியும்\nஊசியும் நூலும் - தையல் வேலைக்கு மிகவும் அவசியமானது ஊசியும் நூலுமே ஆகும். ஊசியானது மூன்று அம்சங்களை உடையதாய் இருத்தல் வேண்டும். அவையாவன் ஒன்று முனை கூர்மையாய் இருக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penniyam.com/2016/04/blog-post.html", "date_download": "2018-07-19T13:43:48Z", "digest": "sha1:2AYU2IF5HE7EGYVDPN3KGFGPJF2YCEFT", "length": 11471, "nlines": 216, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: சிறுகதை முன்னோடி சேது அம்மாள்", "raw_content": "\nசிறுகதை முன்னோடி சேது அம்மாள்\nதமிழில் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்ட முதல் பெண் எழுத்தாளர் கு.ப. சேது அம்மாள். தமிழ்ச் சிறுகதை இலக்கியத்துக்கு அடித்தளமிட்டவர்களில் முதன்மையானவர் கு.ப.ரா. எனப்பட்ட கு.ப. ராஜகோபாலன். அவருடைய தங்கைதான் சேது அம்மாள். தமிழ்ச் சிறுகதை உலகில் காலடி எடுத்து வைத்த பெண் எழுத்தாளர்களுக்கு அவர் முன்னோடி.\nமிகக் குறைந்த காலமே வாழ்ந்த கு.ப.ராஜகோபாலனுக்குக் கண்புரை பிரச்சினை ஏற்பட்டது. அப்போது அவருக்குக் கைகொடுத்து, அவர் சொல்லச் சொல்ல எழுதித் தந்தவர் சேது அம்மாள். வெறும் எழுத்தராக மட்டும் தங்கை சேது அம்மாளை கு.ப.ரா. நிறுத்திவிடவில்லை. தங்கையின் அறிவு தாகத்தையும் இலக்கிய ஆவலையும் தூண்டிவிட்டார்; படிக்க வலியுறுத்தினார். சேது அம்மாள் தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தார்.\nஇப்படி அண்ணனுடைய கற்பனைகளுக்கு எழுத்துருவம் கொடுத்துவந்த அவர், தானும் இலக்கிய உலகில் புகுந்தார். தனியாகச் சிறுகதைகளை எழுத ஆரம்பித்தார். அவரது முதல் சிறுகதையான ‘செவ்வாய் தோஷம்’, 1935-ம் ஆண்டில் ‘காந்தி’ என்ற இதழில் வெளியானது.\nதொடர்ந்து மணிக்கொடி, பாரதி, கல்கி, குமுதம், ஆனந்த விகடன் உள்ளிட்ட பிரபல இதழ்களில் சேது அம்மாள் சிறுகதைகளை எழுதினார். அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘ஒளி உதயம்’, 13 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு. அது கு.ப. ராஜகோபாலனுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது.\nஅதன் பிறகு ‘தெய்வத்தின் பரிசு’, ‘வீர வனிதை’, ‘உயிரின் அழைப்பு’ உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளை சேது அம்மாள் வெளியிட்டிருக்கிறார். 500-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். ‘1940-களிலேயே சிறுகதையின் வடிவம், நுணுக்கங்கள் சார்ந்த நல்ல புரிதலைக் கொண்டிருந்த எழுத்தாளர்’ என்று சேது அம்மாளை விமர்சகர்கள் பாராட்டியிருக்கிறார்கள்.\nஇலக்கிய உலகின் வேறு பல வடிவங்களிலும் சேது அம்மாள் எழுதியிருக்கிறார் என்ற போதிலும், ஆரம்பகாலச் சிறுகதை வடிவத்தில் அவருடைய முயற்சிகளும், ஆரம்பகாலப் பெண் எழுத்தாளராக அவருடைய பங்கும் மிக முக்கியமானவை.\nநன்றி - தி ஹிந்து\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1752) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபெண்களை மறுக்கும் ஐயப்பா, உன் யோக்கியதை என்னப்பா -...\n பெண்களுக்கான பெண்ணின் தயாரிப்பு - ம...\nபார்வை: நம்முடைய மொழி ஆண்களின் மொழியா\nவன்முறைக்குட்பட்ட பெண்ணை திருமணம் செய்கின்ற பக்குவ...\nசிறுகதை முன்னோடி சேது அம்மாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%86/", "date_download": "2018-07-19T13:17:38Z", "digest": "sha1:LIIGWPFLS7OLLV6TNDUZJCWD4RTN7JLE", "length": 32660, "nlines": 208, "source_domain": "adhiparasakthi.uk", "title": "மறுபிறவி கொடுத்த அன்னை ஆதிபராசக்திAdhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome அற்புதங்கள் மறுபிறவி கொடுத்த அன்னை ஆதிபராசக்தி\nமறுபிறவி கொடுத்த அன்னை ஆதிபராசக்தி\n எல்லாம் வல்ல இறைவி; எம்பெருமாட்டி; அன்னை ஆதிபராசக்தி தன்னைப் பரிபூரண சரணாகதி அடைந்தவா்களை என்றென்றும் காப்பாற்றுகின்றாள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.\nநமது சமுதாய வாழ்க்கையில் நமக்குப் பல ஏற்றத் தாழ்வுகள், இன்ப துன்பங்கள் வருகின்றன. முன்னேற்றமும், இன்பமும் வருகின்றபோது மகிழ்ச்சியடைகின்ற நாம், தாழ்வும், துன்பமும் வரும்போது தெய்வத்தைக் குறை கூறுகின்றோம். பொருள் இழப்போ, உயிர் இழப்போ ஏற்படும்போது அது தங்கள் ஊழ்வினைப்பயன் என்று எண்ணாது, அம்மாவை வழிபட்டும் எனக்கு இந்த இழப்பு ஏற்பட்டு விட்டதே அன்னை இதைத் தடுக்கக் கூடாதா அன்னை இதைத் தடுக்கக் கூடாதா\nஆனால், நாம் செய்கின்ற ஆன்மிகப் பணிகள், தான தருமங்கள் இவற்றின் அளவிற்கு நமது ஊழ்வினையைக் குறைத்துத் துன்பத்தின் சுமையையும் குறைத்து, நம்மை நோகாமல் அடித்து அந்த ஊழ்வினையை அனுபவிக்கச் செய்து, நமது பிறவிப் பிணியை அன்னை நீக்குகின்றாள் அன்னை ஆதிபராசக்தி. ஆயிரக்கணக்கான பக்தா்களுக்கு மலைபோல் வந்த துன்பத்தையும், துயரத்தையும் பனிபோல் நீக்கியுள்ளாள். அன்னை மீது நாம் வைக்கின்ற உறுதியான\nநம்பிக்கையும், பக்தியும்தான் இதற்குத் துணை செய்கின்றன.\nஅன்னையின் பக்தை ஒருத்தியின் வேண்டுதல்\nகடந்த 1987 ஆம் ஆண்டு ஆடி மாதத்தில் பூரவிழாவை முன்னிட்டு ஒரு மாத காலமாக இருமுடி அபிடேகப் பணியைச் செய்வதற்கு ஆலயத்தில் தங்கி இருந்தேன். அச்சமயம் அன்னை, கோவை மாவட்டத்தார்க்கு அன்னதானப் பணியைத் தந்திருந்தாள். அந்தப் பணியை மேற்பார்வை செய்ய அனுதினமும் காலை வேளையில் ஆலயத்திற்கு எதிர்ப்புறமுள்ள பாலிடெக்னிக் கட்டடத்திற்கு செல்வது வழக்கம்.\nபௌர்ணமிக்கு முன்தினம் அப்பணிக்காகச் செல்லும்பொழுது ஓம் சக்தி மேடையின் அருகே ஐம்பத்தைந்து வயதையுடைய ஒரு பெரியவா் தன் வாயில் துண்டை வைத்துக்கொண்டு கண்களில் நீர் மல்க விசும்பிய வண்ணம் நின்று கொண்டிருந்தார்.\n குடும்பத்தின் தலைவராகிய நீங்களே இப்படி அழுதால் குடும்பத்தில் உள்ளவா்களுக்கு யார் ஆறுதல் கூறுவார்கள் அன்னையின் மண்ணை மிதித்து விட்டீர்கள். பாரத்தையெல்லாம் அவளிடம் ஒப்படைத்து விட்டு, அவளது பணியைச் செய்யுங்கள். அவள் நிச்சயமாகக் காப்பாற்றுவாள்” என்று கூறினேன்.\nஅவரோ தம் துக்கம் தாளாத நிலையில் தனக்கு இடப்புறமுள்ள வடகைக் கார் ஒன்றினைச் சுட்டிக் காட்டினார். அதன் உள்ளே முப்பது வயதுடைய ஒரு சுமங்கலிப் பெண்மணி தன் தாயின் மடியில் படுத்து இருந்தாள். அவளது நிலையோ பரதாபமாக இருந்தது. கழுத்து நிற்கவில்லை. கைகள் விறைத்த நிலையில் இருந்தன. கால்களோ உணா்வின்றித் தானாக அசைக்க இயலாத நிலையில் இருந்தன. கண்களின் கருவிழிகளோ மூக்கின் ஓரத்தில் குத்திட்டு நின்றன. நாக்கோ சரிவரப் பேச இயலாத நிலையில் இருந்தது.\nபெண்ணின் தந்தை தொடா்ந்து கூறினார், “எனது பெண்\nமணிமேகலைக்கு மூன்று பெண் குழந்தைகள் உண்டு. அன்னையிடம் வந்து வேண்டிக் கொண்டதன் பேரில் சென்ற வருடம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன் இவளுக்குத் தாங்க முடியாத தலைவலி ஒன்று வந்தது. அதற்காகப் பல மருத்துவா்களிடம் காட்டியும் குணம் பெறாத நிலையில் இவள் உடம்பின் ஒவ்வொரு உறுப்பும் வேலை செய்வதை நிறுத்திக் கொண்டு வருகிறது. இறுதியாக பெங்களுர் சென்று ஸ்கேன் செய்ததில் இன்னமும், இரண்டு, மூன்று மாதங்களுக்குள் இவளது உயிர் பிரிந்து விடும். ஏனெனில் கழுத்துப் பகுதியில் மூளைக்குச் செல்கின்ற இரத்தக் குழாயில் ஓா் அடைப்பு எற்பட்டுள்ளது. இதன் காரணமாக மூளைக்கு இரத்தம் சீராகச் செல்லவில்லை. ஆகவே, மூளையில் உள்ள ஒவ்வொரு நரம்பாகச் செயலிழந்து வருகிறது. இந்த அடைப்பு நீங்கினால் இப்பெண்மணி உயிர் பெறலாம்.” என்று அந்த மருத்துவா்கள் தந்த அறிக்கையில் இருந்து தெரிந்து கொண்டேன்.\nஆனால் அதற்குரிய மருந்துகள் கொடுத்தும் பலன் அளிக்காத நிலையில், நாம் இனி இறந்து விடுவோம், அதற்கு முன்பாக மருவத்தூா் மண்ணில் பௌர்ணமி தினத்தன்று ஒரு மணி நேரமாவது படுக்க வேண்டும் என்ற என் பெண்ணின் ஆசையை நிறைவேற்றவே இங்கு வந்துள்ளேன்” என்று கூறினார்.\nசேலம் மாவட்டத்தில் ஆட்டையாம்பட்டி என்கின்ற இடத்தில் அன்னையின் வார வழிபாட்டு மன்றம் அவளது சொந்த இடத்தில் அமையப் பெற்றுச் சீரும் சிறப்புமாகச் செயல்பட்டு வருகிறது.\nஅம்மன்றத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றுகின்ற பேற்றினை அன்னை எனக்கு நல்கியிருந்தாள். அன்றைய எனது பிரச்சார உரையில் “ஒரு பெளா்ணமி தினத்தன்று, பல மருத்துவா்களாலும் கைவிடப்பட்ட நிலையில் உள்ள ஒரு\nநோயாளி மருவத்தூர் மண்ணிலே தங்குவானேயானால் அம்மண்ணிலுள்ள 21 சித்தா்களின் வேண்டுதலாலும் அவா்களின் தலைவியான ஆதிபராசக்தியின் ஆசியாலும், அவன் பிழைப்பதற்கு வழியுண்டு” என்று நான் கூறியதை அந்த ஊரில் வசித்து வருகின்ற மணிமேகலையின் சகோதரி கேட்டு இதனைத் தன் தங்கையிடம் கூறினாளாம். ஆகவேதான் மணிமேகலை, தான் மருவத்தூர் மண்ணிற்கு வரவேண்டும் என்று தன் பெற்றோரிடம் கேட்டுக் கொண்டாள்.\nஈயின் உருவில் சித்தாடிய அன்னை\nஆலய வாயிலில் காரில் இருந்த மணிமேகலையைப் பல தொண்டா்கள் ஒன்று சோ்ந்து தூக்கிக் கொண்டு, ஆலயத்தை வலம் வந்து அன்னைக்கு இடப்புறம் உள்ள மருத்துவமனைக்கு முன்னால் உள்ள மணலில் படுக்க வைத்தோம். அன்னையின் பிரசாதத்தை அவளுக்குக் கொடுத்துவிட்டு, “அன்னையின் மூலமந்திரத்தையே சதா உன் மனதில் சொல்லிக் கொண்டிரு முடிந்தால் நாளை நடைபெற உள்ள பெளா்ணமி அபிடேகத்தில் பங்கு பெற்று அன்னையின் அருள்வாக்கினைப் பெற முயலுங்கள்” என்று கூறிவிட்டு, என் பணிக்குச் சென்று விட்டேன்.\nமணிமேகலையின் தந்தையும் அன்னயைின் அருளால் பெளா்ணமி அபிடேகம் செய்யும் பேற்றைப் பெற்றார். இதற்கிடையில் மணிமேகலைக்குத் தங்குவதற்கு அறை எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே, அவள் ஆலய மண்ணிலேயே படுத்திருந்தாள். அச்சமயம் நமது ஆலயப் பொறுப்பாளா் ஒருவா், “இப்பெண்ணினை இங்கே படுக்க வைக்கக் கூடாது, ஏதாவது ஏடாகூடாமாக நடந்து விட்டால் ஆலயப் பெயா் கெட்டு விடும், உடனே வெளியில் கொண்டு செல்லுங்கள்” என்று கூறிவிட்டார்.\nஅப்பொழுது நமது ஆலயத்தில் மருத்தவத்தில் சிறந்து தொண்டாற்றுகின்ற டாக்டா் ஒருவா் சென்னையில் இருந்து வந்தார். அவரிடம் மணிமேகலையின் உடல்நிலை பற்றிய அனைத்துக் குறிப்புக்களையும் காட்டி இப்பொழுது\nஅவளது உடல்நிலை எப்படி உள்ளது என்பதை விசாரித்துத் தெரிந்து கொண்டேன்.\nஅவரோ, “இப்பெண்மணி இன்னமும் 2, 3 மாத காலத்திற்குள் இறந்து விடுவாள். அன்னை அருள்பாலித்தாலன்றிப் பிழைப்பது அரிது” என்று கூறி, “இப்போதைக்கு எந்த அபாயமும் இல்லை” என்று உறுதி அளித்தார்.\nமறுநாள் காலை பெளா்ணமி அபிடேகம் நடைபெற்றபோது, மணிமேகலை அந்த வழிபாட்டில் கூறப்பட்ட போற்றிகளைத் தான் மன்றத்தில் முன்னா் படித்ததை நினைவில் வைத்துப் படிப்பவா்களோடு சோ்ந்து மனத்திலே கூறி வழிபாட்டில் கலந்து கொண்டாள்.\nநமது ஆன்மிக குரு அவா்கள் வழக்கம் போல் தம் எளிய வாகனமான சைக்கிளில் ஆலயத்தை வலம் வந்தார். அப்படி வந்தபொழுது, மண்ணில் படுத்துக்கொண்டிருந்த மணிமேகலையின் மீது தமது அருட்பார்வையை வீசிவிட்டுத் தம் அலுவலகத்திற்குச் சென்றுவிட்டார். அது சமயம் மணிமேகலைக்கு ஒரு தும்மல் வந்தது. அவளது கழுத்தை மண்ணில் இருந்து ஒரு அடி உயரம் தான் அறியாவண்ணம் தூக்கித் தும்மிய பொழுது அவளது மூக்கில் இருந்து ஒரு “ஈ” வெளிப்பட்டது. அதன் பின்னா் அவளது கழுத்து தானாக நிற்கக் கூடிய வலுப்பெற்றது.\nநமது குரு அவா்கள் அலுவலகத்திலிருந்து செவ்வாடை தரித்து வலம் வரும்பொழுது மணிமேகலையை அங்கிருந்த ஒரு தூணிலே சாற்றி உட்கார வைக்க முடிந்தது. அன்னை மீண்டும் மணிமேகலையைப் பார்த்துக் கொண்டே ஆலயத்தை வலம் வந்தார்கள்.\nதனது வலத்தை முடித்து அருள்வாக்குக் கூறும் புற்று மண்டபத்திற்குள் சென்றபொழுது மணிமேகலை தானாகத்தன் கால்களை மடக்கக் கூடிய வலுப்பெற்றாள்.\nஅன்றைய அபிடேக அருள்வாக்கிற்காக மணிமேகலையின் குடும்பத்தினா் அழைக்கப்பெற்றார்கள். அப்பொழுது மணிமேகலையின்\nகணவா், சகோதரா் ஒருவா், இவா்களுடன் நான் ஆகிய மூவரும் சென்றோம்.\nஅன்னையை வணங்கி அமா்ந்த உடனே அன்னை என்னை நோக்கிக் கூறினாள், “மகளே இது உடைந்த மண்பாண்டம்” என்றாள். இதனைச் செவிமடுத்த சகோதரன் கதறித் துடித்தான். “அம்மா என் உயிரை வேண்டுமானாலும் எடுத்துக் கொள். என் அக்காளைக் காப்பாற்று” என்று அழுதான். அன்னையும் அழுதாள்.\nபின்னா் மணிமேகலையின் கணவனை நோக்கி, “மகனே உனது முன்னோர் இதுகாறும் எந்த ஆன்மிகப் பணியும் செய்யவில்லை. எந்த தான தருமங்களும் செய்யவில்லை. அதன் விளைவே உன் மனைவிக்கு இந்த கதி. இருந்தபோதிலும், எனது மண்ணை மிதித்துவி்ட்டாய், காப்பாற்றுவது என் பொறுப்பு” என்று கூறி, பின் வருபவற்றைச் செய்யும்படி ஆணையிட்டாள்.\n“நீ வருகின்ற ஆடிப்பூரத்திற்கு உன் குடும்பத்தோடு சக்தி மாலை அணிந்து வரவேண்டும். அப்படி வருகின்றபோது, உன்னைச் சுற்றியுள்ள உற்றார் உறவினா்களை 5 சுமங்கலிப் பெண்கள், 5 ஆடவா், 5 சிறுவா், 5 சிறுமியா் ஆகியோருக்கு உன் செலவில் சக்தி மாலை அணிவித்து இருமுடி ஏந்தி ஆலயத்திற்கு அழைத்து வரவேண்டும்.\nபூரவிழாவில் 250 பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும். நாளை முதல் தினமும் காலையில் ஆட்டுப் பாலைச் சிறிது சூடாக்கி எனது படத்திற்கு முன்பாக வைத்துச் சிறிது விபூதியை அதனுள் இட்டு மூல மந்திரம் சொல்லி அருந்த வேண்டும்.\nமுட்டையின் வெள்ளைக் கருவைக் கழுத்தின் பின்பகுதியிலும், கை, கால், மூட்டுகளிலும், இடுப்பின் கீழ்ப்பகுதியிலும் தினசரி தடவ வேண்டும்.” என்றும் கூறினாள்.\nஅருள்வாக்கு முடிந்ததும் மணிமேகலையின் குடும்பத்தினா் ஊா் திரும்பி விட்டனா். பத்து தினங்கள் கழித்து ஒரு பேருந்து நிறைய அவா்களது சொந்தச் செலவிலேயே அன்னை கூறிய வண்ணம் பலரை\nசக்தி மாலை அணிவித்து ஆலயம் அழைத்து வந்தார்கள்.\nஅச்சமயம் மணிமேகலையின் தகப்பனாரிடம் விசாரித்தபொழுது, “நாங்கள் அம்மா கூறியபடி செய்து வருகிறோம். அம்மா என் மகளைக் காப்பாற்றி விட்டார்கள். என் மகள் இப்பொழுது ஒருவரின் துணையுடன் சிறிது, சிறிதாக நடக்க ஆரம்பித்து விட்டாள். சாப்பிடவும் ஆரம்பித்து விட்டாள்.” என்று கூறி மகிழ்ந்தார்.\nஅப்பொழுது மணிமேகலையின் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றையும் என்னிடம் தந்தார். அதில் மணிமேகலை என்னை நேரில் பார்க்க விரும்புவதாக எழுதியிருந்தாள்.\nஇது நடைபெற்ற மூன்று மாதத்திற்குப் பின் அன்னையின் அருள்பணிக்காக பெங்களுர் சென்று திரும்புகின்ற பாதையில் சேலத்தில் உள்ள ஆட்டையாம்பட்டிக்குச் சென்றேன். பேருந்தை விட்டு இறங்கிய உடனேயே என்னுடைய செவ்வாடையைக் கண்டுவிட்டு 12 வயது சிறுமி ஒருத்தி ஓடி வந்து, “அக்கா நீங்கள் மணிமேகலை அக்கா வீட்டிற்கா செல்ல வேண்டும் நான் அழைத்தச் செல்கிறேன்” என்று கூறி, எனது பதிலுக்குக் கூடக் காத்திருக்காமல் விரைந்து முன்னே சென்றாள்.\nகுறைந்தது ஒரு கிலோ மீட்டா் தூரம் நடந்த பின்னா் தூரத்தில் இருந்த ஒரு வீட்டைச் சுட்டிக் காட்டி “இது தான் மணிமேகலை அக்காவின் வீடு” என்று கூறி ஓடிவிட்டாள். அந்த வீட்டின் முன்னே சென்று ஓம் சக்தி என்று அழைத்தபோது, முன்பு நாங்கள் பார்த்த மணிமேகலை இப்போது சற்று பருமனாகத் தன் இடையில் ஆண்மகவுடன் எங்களைத் திரும்பிப் பார்த்து வியந்து, சந்தோஷமாக வரவேற்றாள். என்னுடைய கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.\nஅந்தப் பெண்மணியே எங்களுக்கு இலைபோட்டுப் பரிமாறி எங்களைச் சாப்பிட்டுவிட்டுத்தான் போக வேண்டும் என்று கட்டாயப்படுத்திச் சாப்பிடச் செய்தாள். நாங்கள் மூன்று\nமாதத்திற்கு முன்பு பார்த்த மணிமேகலை எங்கே இன்று அன்னையின் கருணையால் ஆரோக்கியத்துடன் இருக்கும் மணிமேகலை எங்கே இன்று அன்னையின் கருணையால் ஆரோக்கியத்துடன் இருக்கும் மணிமேகலை எங்கே அன்னையின் கருணைதான் என்னே மருவத்தூர் மண்ணின் மகிமைதான் என்னே தன்னைப் பரிபூரண சரணாகதி அடைந்த பக்தா்கள் உயிர்போகும் நிலையில் வந்தபோதும் மறுபிறவி அளித்துக் காப்பாற்றும் மகேஸ்வரிதான் அந்த மருவத்தூராள் என்பது தெளிவாக விளங்குகிறது.\nசக்தி. திருமதி கோமதி சுந்தரம், B.Sc., மத்திய வேள்விக்குழு\n(1988 – இயற்கைவள மேம்பாட்டு ஆன்மிக மாநாட்டு மலரில் வெளிவந்த கட்டுரை)\nமருவூர் மகானின் 68வது அவதாரத் திருநாள் மலா்.\nPrevious articleநவராத்திரி அகண்டம் ஏற்றும் விழா விம்பிள்டன் 2017\nNext articleஅன்னையின் மருத்துவ அருள்வாக்கு\nஓம் எல்லாம் அறிந்த ஏந்திழை போற்றி ஓம்.\nகவசமாக நின்று பக்தரின் உயிரை காப்பாற்றிய அம்மா\nபரம்பொருள் அவதார மகிமை – பாகம் 2\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nஆன்மிகக் குருவின் பளிங்குச் சிலை\nஊமைப் பெண்ணை பேச வைத்தமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chellakirukkalgal.blogspot.com/2010/08/blog-post_11.html", "date_download": "2018-07-19T13:11:40Z", "digest": "sha1:UXOQAWFIDL4BHOKLJ6M5GYXDX4YWOSQB", "length": 19753, "nlines": 373, "source_domain": "chellakirukkalgal.blogspot.com", "title": "தலைக்கு வந்த கண்டம்..", "raw_content": "\nகாலையில் ஜோசியரைப் பார்த்துவிட்டு வந்ததிலிருந்தே எனக்குப் பதட்டமாக இருந்தது. போதாகுறைக்கு அம்மா வேறு புலம்பி அவனைக் கூடுதலாக தன்பங்கிற்குப் பயமுறுத்திக் கொண்டு இருந்தாள்.\n” நீ எங்களுக்கு ஒரே புள்ள ராசா.. ஏற்கனவே ரெண்டு வருசத்துக்கு முன்னாடி நாம பட்டது போதும்பா. அந்த ஜோசியர் சொல்றத கேளு செல்வா.. காளியாத்தா நீ தான் எம்புள்ள கூட துணையா இருக்கணும்..”\nகண்ணை கசக்கிக் கொண்டே எழுந்து அடுப்படிக்குப் போனாள்.\nஅம்மாவின் பயமும் நியாமானது தான். ”இன்னும் அறுபது நாட்களுக்கு உங்கள் பிள்ளையின் தலைக்கு கண்டம் இருக்கிறது.. கவனமாக இருக்கச் சொல்லுங்கள்..” என்று குடும்ப ஜோசியர் ஆணித்தரமாகச் சொன்னால் எந்தத் தாய் தான் பயப்பட மாட்டாள்.\nஎன் குடும்பத்தைப் பொறுத்தவரை அவ்வப்போது அவர் வாக்கு எங்களுக்கு அப்படியே பலித்துவிடும், ரெண்டு வருடத்திற்கு முன் அவர் சொன்னது போலவே என் அப்பாவிற்கு விபத்து நடந்து நூலிலையில் உயிர் தப்பினார். அதற்க்குப் பின் அந்த ஜோசியர் தான் எஙகள் கடவுள்.\nஅப்பா என்னையே கவலையாகப் பார்த்துக்கொண்டிருந்தார், ”நா சொல்றத கேளு செல்வம். இன்னும் 60 நாளைக்கு நீ எங்கயும் போக வேண்டாம். ஆபீசுக்கு லீவு சொல்லிடு. வெளியவே போகாம வீட்லயே இரு. வீணா விஷப்பரிட்சை வேண்டாம்பா” ஆலோசனை கூறியபடி நகர்ந்தார்.\nஎனக்கும் அது சரி என்றே பட்டது. ஆனாலும் 60 நாட்கள் என்பது நான்கு சுவற்றிற்குள் கழிக்க முடியாது, அது மட்டுமல்லாது ஒரு ஜோசியதிற்க்கு பயந்து கொண்டு வீட்டுக்குள் ஓடி ஒளிவது எனக்குப் பிடிக்கவில்லை.\nதலைக்கு தானே ஆபத்து என்றார்.\nபளிச்சென எனக்கு யோசனை தோன்றியது.\nவாகனத்தில் செல்லும்போது போடும் ஹெல்மெட்டை தலையில் மாட்டிக்கொண்டால் என்ன அது என் தலையைக் காப்பாற்றிவிடுமே..\nஒரு வழியாக யோசித்து முடிவெடுத்தேன்.\nஇப்போது நானும் என் ஹெல்மெட்டும் ஒட்டிப் பிறந்த இரட்டையராகி விட்டோம். எப்போதும் அதை அணிந்து கொண்டே திரிந்தேன். சாப்பிடும்போது.. அலுவலகத்தின்போது, ஏன் உறங்கும்போது கூட அணிந்து கொண்டேன். அம்மாவிற்கும் பயம் குறைந்தது.\nவெற்றிகரமாக கண்டம் இருந்த காலம் முடிந்து விட்டது. நாளையிலிருந்து ஹெல்மெட்டை கழட்டிவிட்டு சுதந்திரமாக வெளியே செல்லலாம். இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்றைக்கு தான் நிம்மதியாக உறங்கினேன் (ஹெல்மெட்டோடு).\n”டேய் செல்வம்.. கண்டம் முடியட்டும்னு வேண்டிகிட்டு இருந்தேன். அந்த சாமி தான் உன்ன காப்பாத்திடுச்சு. சாயந்திரம் உனக்கு பொண்ணு பாக்கப்\nபோகணும்டா. ஆபீசுல இருந்து சீக்கிரம் வந்துடுப்பா.” – மறுநாள் காலை குளியலறைக்கு வெளியே அம்மா சொல்வது காதில் விழுந்தது.\nமகிழ்ச்சியாக தலையாட்டிவிட்டு முதல்முறையாக ஹெல்மெட்டை கழற்றிய நான்.... அதிர்ச்சியில் உறைந்து நின்றேன்..\nகண்டம் எனக்காக காத்து நின்றது..\nமுழு வழுக்கை என்ற பேரில்.\nஉங்க போட்டோ நல்லா இருக்குங்க. கதைக்கேத்த போட்டோ. கதை அருமை.\nமிகவும் அருமை கதை சொன்ன\nகதை நல்ல இருக்கு முடிவு தான் அவ்வ்வ்வ்..\nஇரண்டு மாசம் , விடாம ஹெல்மெட் போட்டா.. இப்படியாகுமா\n\"இந்திராவின் கிறுக்கல்கள்\" மெருகேரிக்கிட்டே இருக்கு...\nஅப்பல்லாம்.... மாசமொரு தடவ பதிவு போடறதே... பெரிய விஷயம்...\nஇப்பல்லாம்... தினமும் ஒரு பதிவில்ல வருது...\nஅந்த ஹெல்மட் போட்ட போட்டோ சூப்பர்...\nஇதை வேற மாதிரியும் பார்க்கலாம். வழுக்கையால கல்யாணம் என்கிற கண்டத்துலேர்ந்து தப்பி விட்டீர்கள்\nஉங்க போட்டோ நல்லா இருக்குங்க. கதைக்கேத்த போட்டோ. கதை அருமை.//\nநன்றி கொல்லான்.. என் போட்டோ இத விட காமெடியா இருக்கும்..\nமிகவும் அருமை கதை சொன்ன விதமும்.. கதையின் முடிவும்...//\nகதை நல்ல இருக்கு முடிவு தான் அவ்வ்வ்வ்..//\nஹா ஹா ஹா... நன்றி நண்பரே ..\nஇரண்டு மாசம் , விடாம ஹெல்மெட் போட்டா.. இப்படியாகுமா\nநீங்க வேணும்னா முயற்சி செய்து பாத்துட்டு மத்தவங்களுக்கு சொல்லுங்களேன் பட்டா..\n\"இந்திராவின் கிறுக்கல்கள்\" மெருகேரிக்கிட்டே இருக்கு...\nஅப்பல்லாம்.... மாசமொரு தடவ பதிவு போடறதே... பெரிய விஷயம்...\nஇப்பல்லாம்... தினமும் ஒரு பதிவில்ல வருது...\nஅந்த ஹெல்மட் போட்ட போட்டோ சூப்பர்...\nஉங்கள் பாராட்டுக்குளம் கருத்துக்களும் என்னை மேலும் ஊக்கமளிக்கின்றன..\nஇதை வேற மாதிரியும் பார்க்கலாம். வழுக்கையால கல்யாணம் என்கிற கண்டத்துலேர்ந்து தப்பி விட்டீர்கள்\nஅட.. இது எனக்குத் தோன்றவில்லையே..\nமூக்கு பொடப்பா இருந்தா இப்படி தான் யோசிக்கத் தோணும்..\nஅது சரி.. அந்த சங்கம் எங்கப்பா இருக்கு..\nmmm ... கதை + narration நல்ல தான் இருக்கு .. நீங்க வழக்கமா குடுக்குறே ட்விஸ்ட் தான் ட்விச்டஎ... ஆவ்வ்வ்வ்வ்\nகணவன்-மனைவி உறவு பலப்பட சில ஆலோசனைகள்..\nமின்சாரம் எப்படி உருவாகிறது – ஒரு அறிவியல் தகவல்.. (வீட்ல தான் கரெண்ட் இல்ல.. பதிவுலயாவது இருக்கட்டுமே..)\nஉங்கள் காதலிக்குப் பிடித்தமானவரா நீங்கள்\nபெண்களைக் கவர சில டிப்ஸ்\nஅழகாய் ஒரு ' அ '\nடாக்டர் என்ற காமெடி பீஸ்கள்\nஎல்லாரும் கணக்கு நோட்ட எடுங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://geetha-sambasivam.blogspot.com/2009/04/blog-post_13.html", "date_download": "2018-07-19T13:46:29Z", "digest": "sha1:7JFVZRQG6EDGN7HSW7IAR7RU7444GEID", "length": 9773, "nlines": 136, "source_domain": "geetha-sambasivam.blogspot.com", "title": "சாப்பிடலாம் வாங்க: புத்தாண்டு வாழ்த்துகள், சமைக்கும் அனைவருக்கும்!", "raw_content": "\nபடிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.\nபுத்தாண்டு வாழ்த்துகள், சமைக்கும் அனைவருக்கும்\nவேப்பம்பூப் பச்சடி செய்யலாமா இப்போ இந்தப் புத்தாண்டுத் தொடக்கத்திலே தான் வேப்பம்பூப் பச்சடி செய்வாங்க. மற்ற நாட்களிலே வேப்பம்பூ ரசம், அல்லது பொடி செய்து போட்டுப் பிசைந்து சாப்பிடறதுனு இருக்கும். சில வீடுகளிலே ஊரிலே எங்கேயாவது அம்மை போட்டிருந்தால் வேப்பம்பூ பொரிக்க மாட்டாங்க. கிராமங்களிலேயும், சிறிய ஊர்களிலேயும் மட்டுமே இது பார்க்க முடியும். மற்ற இடங்களில் கொஞ்சம் கஷ்டம் தான். அந்த அம்மன் காப்பாத்துவா.\nவேப்பம்பூவுக்குத் தனி மணம் உண்டு தெரியுமா காலையிலே எழுந்ததும், சுமார் 4 மணியில் இருந்து 4-30 அல்லது ஐந்து மணிக்குள்ளே வேப்ப மரத்தடியிலே நின்னு மூச்சை உள்ளே இழுத்து ஆழ்ந்து சுவாசிங்க வேப்பம்பூவின் மணம் நாடி, நரம்பிலெல்லாம் பரவும். இப்போ ஜன்னலுக்கு வெளியே கீழே வேப்பம்பூ கொட்டிக் கிடக்கு. முன்னே எல்லாம் கொஞ்சம் சுத்தமாய் இருக்கும், நிறைய எடுத்து வைச்சுக்குவோம். இப்போ அசோகா விதைகளும் விழுந்து சுத்தமே செய்ய முடியலை. :(((( என்ன செய்யறது. ஓரளவு சுத்தமான வேப்பம்பூவை எடுத்துக்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு வேப்பம்பூ வேணும்.\nஇந்தப் பச்சடியை இருவிதமாய்ச் செய்யலாம். ஒன்று புளி சேர்த்து. தஞ்சை ஜில்லாவில் புளி சேர்த்தே அதிகம் செய்வாங்க. மற்றது மாங்காய் சேர்த்து. மதுரை மற்றும் தென்மாவட்டங்களில் மாங்காய் சேர்த்தே செய்வாங்க. சிலர் இரண்டும் கலந்துக்கிறாங்க. அது எப்படி இருக்கும்னு தெரியலை. இப்போ ஒண்ணொண்ணாய்ப் பார்ப்போமா\nமாங்காயைத் தோல் சீவிப் பொடிப் பொடியாய் நறுக்கி ஒரு கிண்ணம் நீர் சேர்த்து வேக வைக்கவும்.வேக ஆரம்பிச்சதும் கொஞ்சம் போல் உப்புச் சேர்க்கவும். நன்று வெந்ததும், மாங்காய்க் குழம்பில் கொஞ்சம் போல மிளகாய்த் தூள்(இது தேவையானால் மட்டும்) சேர்க்கவும். பின்னர் வெல்லம் பொடித்து அதில் சேர்க்கவும். வெல்லம், மிளகாய்த் தூள் எல்லாம் சேர்ந்து நன்றாய்க் கொதித்து சேர்ந்து வரும்போது ஏலக்காய் சேர்த்துக் கீழே இறக்கவும். வாணலியில் நெய்யைக் காய வைத்துஅதில் சுத்தம் செய்த வேப்பம்பூவைப் போட்டுப் பொரிக்கவும். பச்சடியில் சேர்க்கவும். மாங்காய்ப் பச்சடி வேப்பம்பூ சேர்த்துத் தயார்.\nஅடுத்துப் புளி சேர்த்து: புளி ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு எடுத்துக் கரைக்கவும். அதில் உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். வாசனை போகக் கொதிக்கும் போது வெல்லம் சேர்க்கவும். நன்று கெட்டியானதும் கீழே இறக்கி ஏலக்காய் சேர்த்து, முன் சொன்ன மாதிரியே வேப்பம்பூவை நெய்யில் பொரித்துச் சேர்க்கவும். வேப்பம்பூப் பச்சடி தயார்.\nபடம் உதவி கூகிளார்: கபீரன்பன் வந்து வேப்பம்பூப் பச்சடியை பனோரமாவிலே ஏன் போடலைம்பார். அதனால் முன்னாலேயே சொல்லிடறேன்.\nஇப்படி ஒரு ப்ளாக் இருக்கிரதே தெரியாதே\nசரி சரி எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை. யாரான ரங்கமணிகளை தேடுங்க\nஅட, இங்கே எங்கே வந்தீங்க இதெல்லாம் விளம்பரமா பண்ண முடியும் இதெல்லாம் விளம்பரமா பண்ண முடியும் அதுவும் ராத்திரி 2-09 மணிக்கு முழிச்சிண்டு இருந்து அதுவும் ராத்திரி 2-09 மணிக்கு முழிச்சிண்டு இருந்து சமையல் தெரிஞ்சுக்க இவ்வளவு ஆசையா\nபுத்தாண்டு வாழ்த்துகள், சமைக்கும் அனைவருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puratchithamizan.blogspot.com/2013/01/blog-post_7.html", "date_download": "2018-07-19T13:48:12Z", "digest": "sha1:ZQWVK5ALVVP7X3BWZC7A62U4QO2DFYUZ", "length": 4996, "nlines": 68, "source_domain": "puratchithamizan.blogspot.com", "title": "தமிழர்களின் சுதந்திர ஆட்சி: மக்களின் பணத்தில் கொழுத்த இவர்கள் வரி செலுத்த மறுக்கும் கலை சேவை.", "raw_content": "\nசமூகத்தின் வளர்ச்சியை நீதியை முன்னிறுத்தும் ஒரு வலைக் களம் ________________________________ சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை\nமக்களின் பணத்தில் கொழுத்த இவர்கள் வரி செலுத்த மறுக்கும் கலை சேவை.\nஇவர்களெல்லாம் ஒரு வேலை சாப்பாட்டுக்கே சிரமப்படுகிறார்களாம்.\nவரியை போட்டு அரசு இவர்களை மேலும் வரியவர்களாக்குகிறதாம்.\n\"விவேக் சொல்கிறார் எங்களுக்கெல்லாம் வேறு வேலை தெறியாது நாங்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்வது எங்கள் வாழ்க்கையே போய்விடும் சினிமா அழிந்துவிடும்.\" நீங்கள் ஏற்கனவே மக்களை அழித்துவிட்டீர்கள் இனி சினிமா அழிந்தால் என்ன ஒழிந்தால்தான் என்ன.\nசினிமா காரர்களுக்கு வரி விலக்கு அளித்தால் உழைத்து மாத ஊதியம் வாங்கும் அனைவரும் வாருங்கள் போராடுவோம் நாம் உடல் வருத்தி சம்பாதிக்கும் பணத்தை ஏன் வருமானவரியாக செலுத்தவேண்டும்.\nசின்னமீனைப்போட்டு பெரியமீனைப்பிடிப்பார்கள். அரசுக்கு வரிகட்ட தயங்குவார்கள்\nநம்ம நாட்டோட பொருளாதாரம் ஏன் ஆட்டம் கானுகிறது தெறி...\nமக்களின் பணத்தில் கொழுத்த இவர்கள் வரி செலுத்த மறுக...\nகடவுள் இல்லை என்றாலும் இருக்க வேண்டும்\nதங்கத்தின் முதலீடு அதிகரிப்பதன் பாதிப்புகளை உணர்ந்...\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு குற்றம் செய்ய ...\nமனம் கூறுவதை தவிர்த்து மனிதம் கூறுவதை எழுதுபவன். எழுத்து என் தொழில் அல்ல எழுதுவது என் பொழுதுபோக்கும் அல்ல. எனினும் நான் எழுதுவேன் ஏனெனில் அது என் அடிப்படை உரிமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rssairam.blogspot.com/2012/12/blog-post_8185.html", "date_download": "2018-07-19T13:28:19Z", "digest": "sha1:UDWBIDRF33KA2GNBQV4FFSAHF6VENXRL", "length": 8735, "nlines": 70, "source_domain": "rssairam.blogspot.com", "title": "சென்னையில் வெளுத்து வாங்குது மழை... இன்னும் இரண்டு நாட்கள் தொடரும்! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nசென்னையில் வெளுத்து வாங்குது மழை... இன்னும் இரண்டு நாட்கள் தொடரும்\nசென்னை: இலங்கைக்கு அருகே உருவாகியுள்ள புதிய புயல் சின்னம் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.\nஇந்த மழை இன்னும் இரு தினங்களுக்குத் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் இலங்கைக்கு வெகு தொலைவில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாகத் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் நேற்றும் இன்றும் மழை பெய்து வருகிறது.\nஇந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலை தற்போது மேலும் வலுவடைந்து ஆந்திராவையொட்டி உள்ள வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.\nநேற்று இரவு முதல் ஓரளவு கனமாகப் பெய்ய ஆரம்பித்த மழை, விடிகாலையில் பேய் மழையாக மாறியது. சென்னை உள்ளிட்ட பெரும்பாலான கடலோரப் பகுதி நகரங்களில் நல்ல மழை பெய்தது. தரைக்காற்றும் பலமாக வீச ஆரம்பித்துள்ளது. இன்னும் இரு தினங்களுக்கு இந்த நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.\nகடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகாலையில் மட்டுமே தொடர்ந்து 3 மணி நேரம் மழை கொட்டியது. இந்த சீஸன் பனியும் குளிருமாகப் போய்விடுமோ.. குடிநீருக்கு என்ன செய்யப் போகிறோம் என்று தவித்துக் கொண்டிருந்த மக்களுக்கு இந்த மழை பெரும் ஆறுதலைத் தந்துள்ளது.\nநன்றி :- ஒன் இந்தியா, 29-12-2012\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sambarvadai.blogspot.com/2008/12/blog-post_08.html", "date_download": "2018-07-19T13:41:40Z", "digest": "sha1:4LNC3OHZHZ2KAMSCWS5PWE7DOOXIES7A", "length": 14413, "nlines": 106, "source_domain": "sambarvadai.blogspot.com", "title": "Sambar Vadai - சாம்பார் வடை: 'பார்ப்பன சமுதாயத்தில் பண்பார்ந்த மேதைகளை' - கருணாநிதி", "raw_content": "\nSambar Vadai - சாம்பார் வடை\n'பார்ப்பன சமுதாயத்தில் பண்பார்ந்த மேதைகளை' - கருணாநிதி\nபார்ப்பன சமுதாயத்தில் பண்பார்ந்த மேதைகளை நான் பாராட்டிப் போற்றிட தவறியதில்லை.\nமகாகவி பாரதி தொடங்கி, மூதறிஞர் ராஜாஜி, வ.வே.சு. ஐயர், தியாகி ஆர்யா என்கிற பாஷ்யம், உ.வே.சா, கல்கி, ஏ.எஸ்.கே. ஐயங்கார், வெ.சாமிநாத சர்மா, ஆசிரியர் சாவி, நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி போன்று நீண்ட பட்டியல் உண்டு\nபடத்திற்கும் செய்திக்கும் சம்பந்தமில்லை :-)\nமறக்க வேண்டியது தீது ஒன்றுதான்\nசென்னை, டிச.9: முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:\nகலையில், இலக்கியத்தில், நாட்டுப் பற்றுக்கான தியாகத்தில் ஈடுபட்டு மறைந்துவிட்டோரின் குடும்பங்களின் வழித்தோன்றல்களை பெருமைப்படுத்துவதும், அவர்களின் குடும்பம் வாடாமல் தழைத்திட செய்வதும் கடமையென கொண்டு ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஆவன செய்து வருகிறேன். திராவிட இயக்கத்தில் இளமைக் காலம்தொட்டே என்னை ஒப்படைத்துக் கொண்டவன் என்றாலும், பார்ப்பன சமுதாயத்தில் பண்பார்ந்த மேதைகளை நான் பாராட்டிப் போற்றிட தவறியதில்லை.\nமகாகவி பாரதி தொடங்கி, மூதறிஞர் ராஜாஜி, வ.வே.சு. ஐயர், தியாகி ஆர்யா என்கிற பாஷ்யம், உ.வே.சா, கல்கி, ஏ.எஸ்.கே. ஐயங்கார், வெ.சாமிநாத சர்மா, ஆசிரியர் சாவி, நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி போன்று நீண்ட பட்டியல் உண்டு. எடுத்துக் காட்டாக கூறுவதென்றால், Ôஅக்கிரகாரத்து அதிசய மனிதர்Õ என்று வ.ரா.வை சிறப்பித்து, அவர் மறைந்த பிறகும், சாவி மூலம் அந்தக் குடும்பத்துக்கு சிறப்பு செய்தவனாவேன். 1990ம் ஆண்டு நான் ஆட்சியில் இருந்த போது, வ.ரா. துணைவியார் புவனேஸ்வரி அம்மையாரை தலைமைச் செயலகத்துக்கே வரச் செய்து, மாதந்தோறும் அவருக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்குவதற்கான உத்தரவை ஒப்படைத்தேன். 17.8.90 அன்று கலைவாணர் அரங்கில், வ.ரா. நூற்றாண்டு விழாவை அரசு சார்பில் கொண்டாடினோம்.\nதிருவள்ளுவர் உருவத்தை அழகுற வரைந்து கொடுத்த ஓவியர் வேணுகோபால் சர்மா குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கு நிதி வழங்கிய பெருமை நமது அரசுக்கு உண்டு. 17.2.1985 அன்று நான் எழுதிய Ôகுறளோவியம்Õ நூல் வெளியீட்டு விழாவுக்கு வேணுகோபால் சர்மாவை அழைத்து வரச் செய்தேன். அந்த நூல் எழுதியதன் மூலம் எனக்கு கிடைத்த தொகையில் ரூ.10 ஆயிரத்தை என் சொந்த சார்பில், நிதியாக அல்ல, காணிக்கையாக அளித்தேன். வேணுகோபால் சர்மா நோய்வாய்ப்பட்டுள்ளார் என்று அவருடைய புதல்வர் கூறியதும், ரூ.10 ஆயிரம் வழங்கினேன். அரசின் சார்பில் ரூ.3 லட்சம் நிதி வழங்கினேன்.\nதமிழுக்கு செம்மொழித் தகுதியை வழங்கக் கோரிய பரிதிமாற் கலைஞர் என்ற சூரிய நாராயண சாஸ்திரிகள் வாழ்ந்த வீட்டைப் புதுப்பித்து, அவரது வழித் தோன்றல்களின் எதிர்காலத்துக்கான உதவிகளைச் செய்து, சிறப்பித்தவன் நான்.\nகழகத்தின் கலை உலகக் காவலராக இருந்து பின்னர் காமராஜரின் தளபதியாக ஆனபிறகும், Ôதம்பி, நீ எங்கிருந்தாலும் வாழ்கÕ என்று அண்ணாவால் வாழ்த்தப் பெற்ற சிவாஜி இப்போதும் என் இதயத்தில் இருப்போரில் ஒருவர். எங்கள் நட்பின் அடையாளமாகத்தான் இப்போது அந்த குடும்பம் என்னைச் சூழ்ந்து குலவிடுகிறது. தமிழக கலைக் குடும்பத்தில் எனக்கு நட்பு பகை எனும் நானாவித நிலைகள். அனைத்தையும் சந்தித்து கலைக்குடும்பம் ஒன்றையன்று வாழ்த்தி மகிழ்கிறதல்லவா.\nÔமறப்போம் மன்னிப்போம்Õ அரசியலில் மட்டுமல்ல, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போதித்த அண்ணா, இதையும் மனித நேயம் வளர்க்கும் இரண்டு மருந்து மாத்திரைகளாக நமக்கு வழங்கியுள்ளார் அல்லவா அதன் வலிமைதான் இது. மன்னித்து மறக்க வேண்டியது, ÔதீதுÕ எனும் ஒன்றைத்தான் என்பதை நான் தெரிந்து, தெளிந்து நடப்பது போல், உடன் பிறப்பே, நீயும் நடக்க வேண்டும்.\nஇதற்கிடையே, 6.12.2008 காலையில் Ôதாத்தா எனக்கு பிறந்த நாள் இன்று, வாழ்த்து என்னைÕ என்று அண்ணாவின் பேரன் மலர் வண்ணன் வரவே, என் மனதில் பன்னீர் தெளித்தது போன்ற உணர்வு. மலர் வண்ணன் மனைவியுடன் இந்த தாத்தாவிடம் வாழ்த்து பெற வந்தபோதும், சிவாஜி குடும்பத்தினர் கொள்ளுபேரன், பேத்தியென மன மகிழ வந்து மணவிழா அழைப்பிதழ் தந்தபோதும், நமது குடும்பத்தில் உள்ள பேரன் பேத்திகளையும், கொள்ளுப் பேரன் பேத்திகளையும், சிதற விடாமல் குடும்பம் செழிப்புற்று தழைக்கும் என்று பெரியோர் சொன்ன சொல் பலித்ததையும் எண்ணி மகிழ்கிறேன்.பெருங்குடும்பமாம் நமது கழகத்தின் உடன் பிறப்புகளையும் வாழ்த்தி மகிழ்கிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.\nநாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.\nAdd a Gadget - ல் இதை பயன்படுத்துக\nTitle : தமிழ் ஸ்டுடியோ.காம்\nஇது போன்ற பெரியோர்களை ஜாதி வட்டத்துக்குள் கொண்டு வர வேண்டுமா\n\"8.7.2010 அன்று மாலையில் நான் எழுதிய கடிதத்திற்கு, 9.7.2010 அன்று மதியத்திற்குள் மத்திய அரசின் சார்பில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இப்பிரச்சினை குறித்து பிரதமரோடு பேசியதோடு உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை எனக்கு கடிதம் மூலமாகவும் தெரிவித்துள்ளார்.\"\n(தமிழக மீனவர் செல்லப்பன், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு கொலையுண்ட பிரச்சினை)\nகலைஞர் டிவி - சரத் ரெட்டி - ஜெயலலிதா அறிக்கை\nகாஞ்சி மடத்திலிருந்து புதிய தமிழ் ஆன்மீக சானல்\nஎந்திரன் @ சன் டிவி\n'பார்ப்பன சமுதாயத்தில் பண்பார்ந்த மேதைகளை' - கருணா...\nபாராளுமன்ற தேர்தலுக்கு அதிமுக சிபிஎம் கூட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sathiyavasanam.in/?page_id=20909", "date_download": "2018-07-19T13:32:01Z", "digest": "sha1:DNJD24M3S3TYTII43LTQFY3T35TXAKDD", "length": 35014, "nlines": 134, "source_domain": "sathiyavasanam.in", "title": "அந்த முதல் உறவு! |", "raw_content": "\n“நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்” (லேவி.11:44).\nஅமைதியைக் கிழித்துக்கொண்டு, நடுநடுங்கும் குரல் ஒன்று ஒலித்தது. “இந்த உலகத்திலே உறவுகள் எதுவுமே நிரந்தரம் இல்லை. 49 வருடங்கள் என்னுடன் வாழ்ந்த மனைவி போய்விட்டாள். பிள்ளைகளோ தங்கள் தங்கள் வழிகளில் கண்ட சுகம் என்ன எனக்கென்று ஒரு மாறாத உறவு உண்டு என்பதை அறிந்திருந்தாலும், இந்த உறவும் எல்லா உறவுகளிலும் ஒன்று என்று சாதாரணமாக ஒரு இடத்தைக் கொடுத்திருந்தேன். இப்போதுதான் என் முழு உறவுமே இதுதான் என்பதை உணருகிறேன். ஆனால், இந்த உன்னத உறவின் மகிழ்ச்சியை பெறுவதற்கு என் முதுமை மட்டும் நான் கடந்துவரவேண்டியிருந்தது. இள வயதில் நான் மரித்திருந்தால்… சிலிர்த்துக் கொண்டார் அந்தப் பெரியவர். மூத்தோர் இல்லத்தில் இருந்த அனைவரும் அவரது பேச்சை உற்றுக்கேட்டு நெற்றியைச் சுருக்கித் தலையை அசைத்துக் கொண்டனர்.\n‘உறவு’ இது ஒரு அற்புதமான ஆனந்தமான உணர்வு. இதைப் பணம் கொடுத்தும் வாங்க முடியாது; பலவந்தம் செய்தும் பெறமுடியாது. இது இதயத்தில் ஊற்றெடுக்கின்ற ஒன்று. ஆனால், இன்று இந்த ஆனந்தத்தைத் தொலைத்துவிட்டோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. நமது ஏராளமான பிரச்சனைகள் இந்த ‘உறவு’ என்பதிலிருந்துதான் உருவாகிறது என்றால் மிகையாகாது. இதற்குக் காரணம்தான் என்ன ஆம், எதற்கும் ஒரு ஆரம்பம் அல்லது ‘முதல்’ என்று ஒன்று இருக்கும். அந்த ‘முதல்’ முறியும்போது அதை அஸ்திபாரமாகக் கொண்ட அனைத்தும் இடிந்து விடுகிறது என்பது இயல்பு. ஆக, மனித உறவுகள் இன்று ஆட்டங்கண்டிருக்கிறது என்றால், அவன் தன் முதல் உறவை மறந்துவிட்டானோ அல்லது அதனை மாசுபடுத்திவிட்டானோ அல்லது, அந்த உறவில் இருப்பது போன்ற மாயையில் விழுந்து விட்டானோ என்பதை நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். அந்த முதல் உறவு எது ஆம், எதற்கும் ஒரு ஆரம்பம் அல்லது ‘முதல்’ என்று ஒன்று இருக்கும். அந்த ‘முதல்’ முறியும்போது அதை அஸ்திபாரமாகக் கொண்ட அனைத்தும் இடிந்து விடுகிறது என்பது இயல்பு. ஆக, மனித உறவுகள் இன்று ஆட்டங்கண்டிருக்கிறது என்றால், அவன் தன் முதல் உறவை மறந்துவிட்டானோ அல்லது அதனை மாசுபடுத்திவிட்டானோ அல்லது, அந்த உறவில் இருப்பது போன்ற மாயையில் விழுந்து விட்டானோ என்பதை நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். அந்த முதல் உறவு எது ஆம், தேவனுக்கும், அவரால் அவருக்கென்றே அவருடைய சித்தப்படி படைக்கப்பட்ட மனிதனுக்குமுள்ள அந்த முதல் உறவு இன்று எந்த நிலையில் இருக்கிறது ஆம், தேவனுக்கும், அவரால் அவருக்கென்றே அவருடைய சித்தப்படி படைக்கப்பட்ட மனிதனுக்குமுள்ள அந்த முதல் உறவு இன்று எந்த நிலையில் இருக்கிறது இது தள்ளாடுவதால்தானோ நமது மனித உறவுகள் இன்று வெகு இலகுவாக உடைகின்றனவோ என்று எண்ணத் தோன்றுகிறது.\nபடைப்பிலே தேவன் மனிதனுடன் ஏற்படுத்திய இந்த அற்புத உறவு தேவனால், தேவனுக்கென்று ஏற்படுத்தப்பட்டது. அதனை மனிதன் எப்போது தனது கைகளில் எடுத்தானோ, அன்றே அவன் தவறிப்போனான். இன்றைய பிரச்சனைகளுக்கெல்லாம் மூலகாரணம் தேவனுடன் உறவில் இருப்பதாக எண்ணுகின்ற மனிதன், தானே அந்தப் பரிசுத்த உறவைத் தொலைத்துவிட்ட உணர்வின்றி இருப்பதுதான். ஆக, மனிதன் இன்று உறவுகளைத் தேடி அலைகிறான். அதைத் தான் தொலைத்த இடத்தில் தேடாமல் வேறு பல இடங்களில் தேடி ஓடுகிறான். ஆனால், எங்கும் எதிலும் மனிதன் உணர்வற்றுப்போனான். ஏதேனிலே ஆரம்பித்த இந்தப் போராட்டம், இயேசு சிலுவையிலே சகலத்தையும் சீர்செய்த பின்னரும் தொடருவது நியாயமா தேவனுக்கும் மனிதனுக்குமுள்ள இந்தப் பரிசுத்த உறவு சீர்ப்படும்போது, மற்ற எல்லா உறவுகளும் தேவனுக்குள் சீர்ப்படும் அல்லவா\nபடைப்பில் உண்டான முதல் உறவு\nஉறவு என்பது நம்முடன் கலந்துவிட்ட உணர்வு. மனிதன் தனித்து வாழமுடியாது. அவன் அப்படிப் படைக்கப்படவில்லை. நாம் நாமாக இந்த உலகினுள் வந்ததுமில்லை; நாமே திட்டமிட்டு இந்த உலகத்தைவிட்டுக் கடந்து செல்லப்போவதுமில்லை. “தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு அவர் உலகத் தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே…” (எபே.1:4) என்று பவுல் எழுதுகிறார். ஆக, உலகம் தோன்றுவதற்கு முன்பே நாம் நம் தேவனுடைய இருதயத்திலே இருந்திருக்கிறோம். இந்த உறவை எந்த அறிவினால் அளவிட முடியும்\nஆக, தேவன் தமக்காகவே நம்மைப் படைத்தார்; தம்மைப்போலவே படைத்தார் என்று ஆதி. 1:16-ல் காண்கிறோம். அவருடைய சாயலை – குணாதிசயங்களை அவருடைய சுதந்திரத்தை அவருக்குள்ளான உறவின் ஆவலை எல்லாவற்றையும் அவர் நமக்குள் வைத்தார். அவர் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினார் (எபி.2:10). ஏதேனிலே மனிதன் தேவனை விட்டுப் பிரிக்கப்பட்டபோதும், மனிதனை அழித்துப்போடாமல் மீண்டும் அவனைத் தம்முடன் உறவாக்கும்படிக்கு தாமே தமது ஜீவனைக் கொடுத்து நம்மை மீட்டு, நாம் இழந்துபோன மகிமையில் நம்மை மறுபடியும் சேர்த்துக்கொண்டார். நாம் படைக்கப்பட்டதும், உருவாக்கப்பட்டதும் தேவனுடைய, அவருக்கு மாத்திரமே உரிய சித்தம். ஆக, தேவனுக்குள் இருந்த உறவின் ஊற்று படைப்பிலே நமக்குள் பாய்ந்து வந்தது.\nஏதேனிலே மனிதன் பாவத்தை எப்போது வருந்தி அழைத்துக்கொண்டானோ, எப்போது அவன் தேவனுடனான உறவை மாசுபடுத்தினானோ, அப்பொழுதே அவனுக்குள் இருந்த உறவின் உணர்வும் மாசடைந்தது. தேவனுடனான உறவு மாசுபட்டபோது மனித உறவும் மாசுபட ஆரம்பித்தது. இல்லையானால், ஆதாம் ஏவாளில் குற்றஞ்சுமத்தியிருப்பானா காயீன் தன் செல்லத் தம்பியைத் கொன்றிருப்பானா காயீன் தன் செல்லத் தம்பியைத் கொன்றிருப்பானா இன்று நமக்குள் உள்ள உறவுப் பிரச்சனைகள், பிரிவினைகள் ஏக்கங்கள், தவிப்புகள் எல்லாவற்றுக்குமே அடிப்படைக் காரணமே இந்த முதல் உறவை நாம் தொலைத்துவிட்டதுதான்.\nஉறவை மீள்கட்டியெழுப்பிய தேவ அன்பு\nபாவத்தைத் தழுவி, தம்முடனான பரிசுத்த உறவைவிட்டு ஒளிந்துகொண்ட மனிதனை மீட்கும்படி தமது கிரியையை ஆரம்பித்த தேவன், அதற்கும் ஒரு மனிதனைத்தான் தேடினார். அதுதான் உறவின் மேன்மை. ஆபிரகாம் என்ற தனி மனிதனை அழைத்த தேவன் அவன் வழித் தோன்றலான இஸ்ரவேல் ஜாதியைத் தெரிந்துகொண்டு அவர்கள் மூலமாகத் தாமே தேவன் என்பதையும், தாம் மனிதனில் கொண்டிருக்கும் அன்பின் உறவு பரிசுத்தமானது என்பதையும் வெளிப்படுத்தி, அந்த உறவை மீண்டும் கட்டியெழுப்பச் சித்தங்கொண்டதை பரிசுத்த வேதாகமம் நமக்குத் தெளிவுப்படுத்துகிறது. நானூறு வருடங்கள் எகிப்திலே அடிமைகளாக இருந்தவர்கள், அடிமை வாழ்வைத் தவிர வேறு எதையுமே அறியாதிருந்தவர்கள், எகிப்தையும் அதன் விக்கிரக வணக்கங்களையும் மாத்திரமே அறிந்திருந்திருந்தவர்கள் இந்த இஸ்ரவேலர். இவர்களைத்தான் தேவன் தமது தாசனாகிய மோசேயைக்கொண்டு மீட்டு, எகிப்தின் எல்லையைக் கடந்து, செங்கடலையும் கடந்து, வனாந்தரத்துள் கொண்டுவந்து ஒரு தனித்த ஜாதியாக அவர்களை உருவாக்கினார். இதெல்லாம் நாம் அறிந்த சங்கதிகள்தான். ஆனால், இது எதற்காக இஸ்ரவேல், இந்த உலகத்தார்போல அல்லாமல் ஒரு தனித்துவமான ஜாதியாக, தேவநீதியை வெளிப்படுத்தி, முழு உலகுக்கும் தேவனை வெளிப்படுத்துகின்ற ஒப்பற்ற ஜாதியாக தேவனுக்குச் சாட்சியாக வாழ வேண்டும் என்பதற்காகத்தானே\nஅந்த சமயத்திலே, நேரடியாகவும், மோசே மூலமாகவும், கற்பனைகள் மூலமாகவும் தேவன் தமது ஜனத்துடன் பலவிதங்களிலும் இடைப்பட்டபோது, அடிக்கடி அவர் பாவித்த சொற்றொடர் ஒன்றுண்டு. “நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்”. கற்பனைகளின் முதற் கற்பனையிலேயே “உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே” (யாத்.20: 2) என்றார். தேவன் யாத்திராகமத்திலிருந்து உபாகமம் வரையிலுமான வாக்கியங்களிலே ஏராளமான தடவைகள், “உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே” என்ற இந்தச் சொற்றொடர் எழுதப்பட்டுள்ளதை கவனித்திருக்கிறீர்களா ஆம், ஏதேனிலே, தேவன் தன்னில் கொண்டிருந்த அன்பின் உறவை மனிதன் மாசுபடுத்தினாலும், தேவ அன்பு மாறவில்லை. “நான்”, “உங்கள்” இது அவருக்கும் நமக்கும் உள்ள உறவின் பெறு மதிப்பை உணர்த்துகிறது. ‘உங்கள் தேவனாகிய கர்த்தர்’ என்னும்போது, அவருடைய ஆளுகையில் இருக்கின்ற நாம் அவருடைய நீதி நியாயத்தை வெளிப்படுத்துகின்ற பிள்ளைகளாக அழைக்கப்பட்டதை உணர்த்துகிறது.\n‘நான்’ இவரே தேவன். இவரே படைப்பாளி. ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் முதல் வசனத்திலேயே தம்மைத் ‘தேவன்’ என்று வெளிப்படுத்தியவர். மனிதனைப் படைத்து, மனித சரித்திரத்தில் தம்மை உட்புகுத்திய பின்னர் தம்மைத் தேவனாகிய கர்த்தர் (ஆதி.2:4) என்று வெளிப்படுத்துவதைக் காண்கிறோம். ஆம். அவரே நம்மைப் படைத்து, நம்மை ஆளுகை செய்து நடத்துகிறவர். அவர் கர்த்தர் அவரேயன்றி வேறே தேவர்கள் இல்லை. அவரே ‘தேவனாகிய கர்த்தர்’ அவருடைய ஆளுகையின் கீழே நாம் இருக்கிறோம். அவருடைய கட்டளைகளின்படி நடக்கும்போதுதான் நாம் அவரைப் பிரதிபலிக்கின்றவர்களாக இருக்கிறோம்.\nஅன்று உரைக்கப்பட்ட இந்த ‘உங்கள்’ என்பவர்கள் யார் இவர்கள் அடிமைகளாயிருந்தவர்கள்; விக்கிரகங்களால் சூழப்பட்டிருந்தவர்கள். எந்த உரிமையும் அற்றிருந்தவர்கள். விடுதலைக்காகக் கூக்குரலிட்டவர்கள். இவர்களைத்தான் மோசே என்ற இரட்சகனை எழுப்பி, அற்புதமாக மீட்டுக்கொண்டார். “இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன். நீ என்னுடையவன். … நான் இஸ்ரவேலின் பரிசுத்தரும் உன் இரட்சகருமாயிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர்; உன்னை மீட்கும்பொருளாக எகிப்தையும் உனக்கு ஈடாக எத்தியோப்பியாவையும் சேபாவையும் கொடுத்தேன்” (ஏசா.43:1,3) என்கிறார். இஸ்ரவேல் மீட்கப்பட்ட ஜனம். மீட்கப்பட்டவன் மீட்டவருக்குத்தானே சொந்தம்.\nஇன்று ஆண்டவர் நம்மிடம் கூறுகிறார். ‘நான் உங்கள் கர்த்தர்’ இந்த நாங்கள் யார் பாவத்தின் அழுக்குப் பிடியிலிருந்தவர்கள்தான் நாங்கள். நம்மை மீட்கும்படி தமது ஒரே பேறான குமாரனையே தேவன் ஏகபலியாய் கொடுத்து நம்மை மீட்டார். நமக்காக எகிப்தையும் சேபாவையும் அல்ல, அவர் தம்மையே கொடுத்தார். இப்போ நாம் யாருக்குச் சொந்தம் பாவத்தின் அழுக்குப் பிடியிலிருந்தவர்கள்தான் நாங்கள். நம்மை மீட்கும்படி தமது ஒரே பேறான குமாரனையே தேவன் ஏகபலியாய் கொடுத்து நம்மை மீட்டார். நமக்காக எகிப்தையும் சேபாவையும் அல்ல, அவர் தம்மையே கொடுத்தார். இப்போ நாம் யாருக்குச் சொந்தம் இந்தச் சொந்தம், இந்த உறவு மாசடையலாமா\n“நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர். ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக” (லேவி. 11:45). பரிசுத்த தேவனை இந்த உலகிற்குப் பிரதி பலிக்கின்ற பாத்திரங்களாகவே அன்று இஸ்ரவேலையும் இன்று நம்மையும் தேவன் மீட்டுக் கொண்டார். ஆனால் இஸ்ரவேல் தோற்றுவிட்டது. இப்படியிருக்க, கல்வாரி அன்பினால் மீள் கட்டப்பட்ட உறவில் சோர்க்கப்பட்ட நாமும் அன்றைய இஸ்ரவேலைப்போல தேவனைத் துக்கப்படுத்தலாமா எவராலும் மீட்கமுடியாதிருந்த பாவச்சிறையிலிருந்த நாம் இன்று தேவனுடைய பிள்ளைகள் என்ற அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட பின்பும் அவருடனான உறவைக் கொச்சைப்படுத்தலாமா எவராலும் மீட்கமுடியாதிருந்த பாவச்சிறையிலிருந்த நாம் இன்று தேவனுடைய பிள்ளைகள் என்ற அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட பின்பும் அவருடனான உறவைக் கொச்சைப்படுத்தலாமா அந்த முதல் உறவான தேவனுடனான உறவில் மீள் அமைக்கப்பட்ட நாம் அவருக்கேற்ற பிள்ளைகளாக வாழவேண்டியது அவசியமல்லவா. அதற்கு ஒரேவழி, அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதுதான். “உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்” (1 பேதுரு 1:15) இதனையே நமது தேவனாகிய கர்த்தர் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.\nதேவனையும், பரிசுத்தம் அன்பு தேவநீதி இவற்றையும் பிரித்துப்பார்க்கமுடியாது. தேவனுக்கே உரிய இவற்றை நாம் எட்டிப்பிடிப்பது எப்படி பரிசுத்த தேவனை நாம் நேரில் கண்டதில்லை. ஆனால் பிதாவை வெளிப்படுத்திய இயேசுவை நாம் அறிந்திருக்கிறோம். அவர் இந்த உலகத்தோடு ஒத்தவேஷம் தரிக்காதவராய், தனித்துவமானவராய், பிதாவின் சித்தத்தை மாத்திரமே செய்து முடிப்பதைத் தன் சித்தமாய் கொண்டு வாழ்ந்தார் அல்லவா பரிசுத்த தேவனை நாம் நேரில் கண்டதில்லை. ஆனால் பிதாவை வெளிப்படுத்திய இயேசுவை நாம் அறிந்திருக்கிறோம். அவர் இந்த உலகத்தோடு ஒத்தவேஷம் தரிக்காதவராய், தனித்துவமானவராய், பிதாவின் சித்தத்தை மாத்திரமே செய்து முடிப்பதைத் தன் சித்தமாய் கொண்டு வாழ்ந்தார் அல்லவா இதற்காக உலகம் அவரை வெறுத்தது. அதற்காகச் சிலுவையைச் சுமக்கவும் அவர் தயங்கவில்லை. தமது பிள்ளைகள் எப்படி வாழவேண்டுமென்ற மாதிரியை நமக்கு வைத்துப்போனார். அந்தப் பரிசுத்தத்தைத்தான் தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார். அடுத்தது, பிதாவின் அன்பு அகாபே அன்பு; எதையும் எதிர்பாராத அன்பு. பாவியையும் துரோகியையும்கூட நேசிக்கின்ற அன்பு, இன்று நாம் அதனை இயேசுவில் கண்டோமே இதற்காக உலகம் அவரை வெறுத்தது. அதற்காகச் சிலுவையைச் சுமக்கவும் அவர் தயங்கவில்லை. தமது பிள்ளைகள் எப்படி வாழவேண்டுமென்ற மாதிரியை நமக்கு வைத்துப்போனார். அந்தப் பரிசுத்தத்தைத்தான் தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார். அடுத்தது, பிதாவின் அன்பு அகாபே அன்பு; எதையும் எதிர்பாராத அன்பு. பாவியையும் துரோகியையும்கூட நேசிக்கின்ற அன்பு, இன்று நாம் அதனை இயேசுவில் கண்டோமே தேவநீதி, இது உலகநீதியிலிருந்து வேறுபட்டது. உலகம் குற்றத்திற்குத் தண்டனை கொடுக்கும். ஆனால் ஆண்டவரோ குற்றமற்றவராக நமது குற்றங்களைத் தம்மேல் சுமந்து நமக்கான தண்டனையைத் தாம் ஏற்றுக்கொண்ட நீதி அது. பாவமில்லாதவர் பாவமாக்கப்பட்ட நீதி அது. பொய்க்குற்றஞ் சாட்டப்பட்டபோதும் மவுனமாய் நின்ற நீதி அது.\nகறைபடிந்த முதல் உறவை இன்று புதுப்பிப்போமா\nதேவனோடுள்ள உறவில் நாம் நிலைத்திருப்பது என்றால், அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பை, அவருடைய பரிசுத்த தன்மையை, அவருடைய நீதியை மொத்தத்தில் அவரை உலகுக்கு வெளிப்படுத்துகின்ற பாத்திரங்களாக நாம் நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும். இது எப்படி நம்மால் முடியும் அதற்கும் வார்த்தை பதில் கூறுகிறது. “நீங்கள் குடியிருந்த எகிப்து தேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், … அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும், என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள். நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்” (லேவி.18:3,4).\nஆம், நாம் முன்னிருந்த பாவ வழிக்குத் திரும்பாமலும், நாம் இன்று வாழுகின்ற இந்த உலகத்தாருடைய வழிகளில் நடவாமலும், அவர்களுடைய முறைமைகளினாலும், உலகம் காட்டும் கவர்ச்சிகளினாலும் இழுப்புண்டு போகாமலும், நம்மைப் படைத்து உருவாக்கி மீட்டு, தமது சாட்சிகளாக இந்த உலகில் நிறுத்திய தேவனுடைய வழிகளிலும் நியமங்களிலும் நடப்பதைத் தவிர, தேவனுடனான நமது உறவை மீள்கட்டி எழுப்பவும். அதில் நிலைத்திருக்கவும் வேறு வழியெதுவுமே இல்லை. இதற்கு நமக்கு ஒரேமாதிரி ‘இயேசு’ ஒருவர்தான். இந்த மேன்மையான உறவில் நாம் நிலைத்திருப்போமானால் மனிதருடனான உறவிற்கு உண்மையாயிருப்பது நமக்குக் கடினமாயிராது. ஆதியிலிருந்த அந்த முதல் உறவு, இந்த உலகின் முடிவு பரியந்தமும், நித்திய நித்தியமாய் இருக்கின்ற அந்த தேவனுடனான பரிசுத்த உறவில் இன்று நாம் எங்கே நிற்கிறோம் இந்த உலகில் தனது சிலுவையைச் சுமக்காத எவனும் இந்த உறவில் நிலைத்திருக்க முடியாது. மனித உறவில் நாம் தடுமாறுகிறோம் என்றால், நாம் தேவனுடனான உறவில் தடுமாறி விட்டோம் என்பதுதான் அர்த்தம். ஆகவே முதலில் தேவனுடனான அந்த அற்புத உறவில் நாம் ஊன்றிக் கட்டப்பட நம்மை ஒப்புக்கொடுப்போமா\nஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.qatartntj.com/2015/12/shia-kolhai-02.html", "date_download": "2018-07-19T13:03:11Z", "digest": "sha1:MINZAPLAKFSYB5Q6J24HPZDSQBSHJULQ", "length": 32006, "nlines": 296, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): ஷியாக்களின் (வழிகெட்ட) கடவுள் கொள்கை", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nதிருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nசெவ்வாய், 1 டிசம்பர், 2015\nஷியாக்களின் (வழிகெட்ட) கடவுள் கொள்கை\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 12/01/2015 | பிரிவு: கட்டுரை\nஷியாக்களின் கொள்கையும் வரலாறும் (ஷியாக்கள் ஓர் ஆய்வு -2)\nஅப்துல்லாஹ் பின் ஸபா என்ற யூதனால் உருவாக்கப்பட்ட ஷியா மதம் பரப்பிவரும் படுபயங்கர விஷச் சிந்தனைகளில் ஒன்று, அல்லாஹ்வுக்கு பதாஃ ஏற்படும் என்ற கருத்தாகும். அதாவது அல்லாஹ்வுக்கு மறதியும், அறியாமையும் ஏற்படும் என்ற நச்சுக் கருத்தாகும். (அல்லாஹ் நம்மைக் காப்பானாக\nஇவர்கள் இட்டுக்கட்டிக் கூறுகின்ற இந்த அபத்தமான, அபாண்டமான சிந்தனையை விட்டும் அல்லாஹ் மிகவும் உயர்ந்தவன்.\nகலீனீ என்பவர் ஷியாக்களின் அறிஞர்களில் ஒருவராவார். அவர் தனது அல் காஃபி என்ற நூலில் அல் பதாஃ என்று தலைப்பிட்டு தனிப் பாடமே அமைத்திருக்கிறார்.\nஇந்தப் பாடத்தில் தன்னுடைய கருத்தையும், தன்னுடைய பாதுகாக்கப்பட்ட () இமாம்களிடமிருந்து கிடைத்த பல தரப்பட்ட அறிவிப்புகளையும் அறிவிக்கின்றார்.\n\"மதுவைத் தடை செய்வதற்காகவும், அல்லாஹ்வுக்கு மறதியும் அறியாமையும் உண்டு என்று உறுதிப்படுத்துவதற்காகவுமே தவிர அல்லாஹ் எந்தவொரு நபியையும் அனுப்பவில்லை'' என்று ரிளா (ஷியாக்களின் எட்டாவது இமாம்) கூற நான் செவியுற்றேன் என ரய்யான் பின் ஸலித் தெரிவிக்கின்றார்.\nஇவ்வாறு அல் காஃபி ஃபில் உசூல் என்ற நூலில் பதாஃ என்ற பாடத்தில் இடம் பெற்றுள்ளது.\nஇதற்கு மேற்கொண்டு ஒரு விரிவுரையும் எழுதப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போம்.\nஅபுல் ஹஸனின் மகன் அபூ ஜஃபர் இறந்த பின்பு அவர்களிடம் இருந்து கொண்டிருந்தேன். \"அபூஜஃபர், (அவரது சகோதரர்) அபூமுஹம்மது ஆகிய இருவரும் இந்நேரத்தில் அபுல் ஹஸன் மூஸாவையும், இஸ்மாயீலையும் போல் இருக்கிறார்கள். இவ்விருவரின் சம்பவம் அவ்விருவரின் சம்பவத்தைப் போன்று இருக்கிறது. (அபுல் ஹஸன் மூஸா, இஸ்மாயீல் ஆகிய இருவரில் முதலில் இஸ்மாயீல் இறந்து விடுகின்றார். மூஸா வாழ்ந்து கொண்டிருந்தார். அது போலவே) அபூஜஃபர் இறந்த பின்னர் அபூமுஹம்மது வாழ்ந்து கொண்டிருக்கிறார்'' என்று எண்ணி எனக்குள்ளேயே சிந்தித்துக் கொண்டிருந்தேன்.\nஅப்போது நான் பேச ஆரம்பிப்பதற்கு முன்னால் (என்னுடைய மனதில் உள்ளதை அறிந்து கொண்ட) அபுல் ஹஸன், \"அபூஹாஷிமே மூஸா எப்படிப்பட்டவர் என்ற விபரம் இஸ்மாயீல் இறந்த பிறகு தான் அல்லாஹ்வுக்குத் தெரிய வந்தது. இஸ்மாயீல் உயிருடன் இருக்கும் போது, அதாவது அவர் இறக்கும் வரை அவரைப் பற்றிய விபரம் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் ஆகி விட்டது. இது போன்று தான் (என் மகன்) அபூ முஹம்மது எப்படிப்பட்டவர் என்ற விபரம் அபூஜஃபர் இறந்த பிறகு தான் அல்லாஹ்வுக்குத் தெரிய வந்தது. அபூஜஃபர் உயிருடன் இருக்கும் வரை, அதாவது அவர் மரணிக்கும் வரை அவர் எப்படிப்பட்டவர் என்ற விபரம் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் ஆகி விட்டது. இந்த வீணர்கள் ஒத்துக் கொள்ள மறுத்தாலும் சரியே மூஸா எப்படிப்பட்டவர் என்ற விபரம் இஸ்மாயீல் இறந்த பிறகு தான் அல்லாஹ்வுக்குத் தெரிய வந்தது. இஸ்மாயீல் உயிருடன் இருக்கும் போது, அதாவது அவர் இறக்கும் வரை அவரைப் பற்றிய விபரம் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் ஆகி விட்டது. இது போன்று தான் (என் மகன்) அபூ முஹம்மது எப்படிப்பட்டவர் என்ற விபரம் அபூஜஃபர் இறந்த பிறகு தான் அல்லாஹ்வுக்குத் தெரிய வந்தது. அபூஜஃபர் உயிருடன் இருக்கும் வரை, அதாவது அவர் மரணிக்கும் வரை அவர் எப்படிப்பட்டவர் என்ற விபரம் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் ஆகி விட்டது. இந்த வீணர்கள் ஒத்துக் கொள்ள மறுத்தாலும் சரியே இதைத் தான் நீங்கள் உங்கள் உள்ளத்தில் எண்ணி சிந்தித்துக் கொண்டிருந்தீர்கள். எனது மகன் அபூமுஹம்மது எனது ஸ்தானத்தை அடைகின்ற எனது வழித்தோன்றல் ஆவார். அவருக்குத் தேவையான ஞானம் அவரிடமே உள்ளது. அவரிடம் இமாமத் என்ற ஆயுதம் இருக்கின்றது'' என்று அபுல் ஹஸன் கூறினார் என அபூஹாஷிம் அல்ஜஃபரி தெரிவிக்கிறார்.\nஇது ஷியாக்களின் \"அல்ஹுஜ்ஜத்' என்ற நூலில் பக்கம் 328ல் பதிவாகி உள்ளது.\nதனது மகன் இஸ்மாயீல் என்பவர் இமாமாக ஆவார் என்று ஜஃபர் பின் முஹம்மது அல்பாகிர் என்ற இமாம் முன்னறிவிப்புச் செய்தார். அதாவது தான் இறக்கின்ற வரை தனது மகன் உயிருடன் வாழ்ந்து இமாமாக ஆவார் என்று குறிப்பிட்டார். ஆனால் (அவரது முன்னறிவிப்புக்கு மாற்றமாக) தந்தை உயிருடன் இருக்கும் போதே மகன் இஸ்மாயீல் இறந்து விடுகிறார். \"என் மகன் இஸ்மாயீல் விஷயத்தில் (அவன் இறந்த பின்பு) அல்லாஹ்வுக்குத் தெரிகின்ற விபரத்தைப் போன்று வேறு எதிலும் விபரம் தெரியாமல் இருந்ததில்லை'' என்று ஜஃபர் பின் முஹம்மது அல்பாகிர் கூறினார்.\n(அதாவது அவரது மகன் இஸ்மாயீல் இறந்த பிறகு தான் அவர் யார் எப்படிப்பட்டசிறப்புள்ளவர் என்ற விபரம் அல்லாஹ்வுக்குத் தெரிய வந்ததாம். இந்தத் தீயசிந்தனையிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாக\nஇவ்வாறு நவ்பக்தீ குறிப்பிடுகின்றார். இது பிரகுஷ் ஷியா என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.\nநாம் இதுவரை கண்ட இந்த அறிவிப்புக்களிலிருந்து நமக்கு உறுதிப்படும் விஷயம் இது தான்.\n\"இதற்கு முன்பு அல்லாஹ்வுக்குத் தெரியாத ஒரு விபரத்தை இப்போது அவன் தெரிந்து கொள்கிறான்''\nஇது தான் ஷியாக்களின் கடவுள் கொள்கையாகும்.\nஆனால் அல்லாஹ் தன் ஞானத்தைப் பற்றி அறிவாற்றலைப் பற்றி தனது தூதர் மூஸா நபியின் வாயிலாக பின்வருமாறு தெரிவிக்கிறான்.\n\"என் இறைவன் தவறிட மாட்டான்; மறக்கவும் மாட்டான்'' என்று அவர் கூறினார்.\nஅவனே அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவன். அவன் அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன்.\nஅல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன் என்பதையும், ஒவ்வொரு பொருளையும் அறிவால் அல்லாஹ் சூழ்ந்து விட்டான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அல்லாஹ்வே ஏழு வானங்களையும் பூமியில் அது போன்றதையும் படைத்தான். அவற்றுக்கிடையே கட்டளைகள் இறங்குகின்றன.\nஇந்த வசனங்கள் அல்லாஹ்வின் ஞானத்தைப் பற்றி மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. ஆனால் ஷியாக்களோ அல்லாஹ் மறதியாளன் என்று பறை சாற்றுகின்றனர்.\nஇதன் மூலம் ஷியாக்களின் முழுத் தோற்றத்தையும் அப்படியே நாம் தெரிந்து கொள்ள முடிகின்றது.\nஷியாக்களின் இமாம் ஜஃபர் பின் முஹம்மது பாகிர் தனது மகனைப் பற்றி ஒரு முன்னறிவிப்புச் செய்கிறார். இமாமாக ஆவார் என்ற அந்த முன்னறிவிப்பு நிறைவேறாமல் தன் மகனின் மரணத்தின் மூலம் தகர்ந்து நொறுங்குகின்றது.\nஇதனால் அல்லாஹ்வுக்குத் தன் மகனைப் பற்றி விபரம் தெரியவில்லை என்று விபரங்கெட்டு இந்த ஷியா இமாம் உளறுகிறார். அதாவது அல்லாஹ்வுக்கே அறியாமையைப் பறைசாற்றுகிறார்; மறதியைச் சமர்ப்பிக்கிறார்.\nஇது எவ்வளவு பெரிய இறை மறுப்பு இப்படிப்பட்ட இந்த ஷியாக்களை எப்படி முஸ்லிம்கள் என்று ஒப்புக் கொள்ள முடியும் இப்படிப்பட்ட இந்த ஷியாக்களை எப்படி முஸ்லிம்கள் என்று ஒப்புக் கொள்ள முடியும் இவர்களை ஷியா முஸ்லிம்கள் என்று அழைப்பது எந்த வகையில் நியாயமாகும் இவர்களை ஷியா முஸ்லிம்கள் என்று அழைப்பது எந்த வகையில் நியாயமாகும் அல்லாஹ்வுடைய பண்புகளில் விளையாடுவது யாருடைய வேலை அல்லாஹ்வுடைய பண்புகளில் விளையாடுவது யாருடைய வேலை தெளிவாக யூதர்களின் வேலை தான்.\n\"அல்லாஹ் தேவையுள்ளவன்; நாங்களோ தேவையற்றோர்'' என்று கூறியோரின் கூற்றை அல்லாஹ் செவியுற்று விட்டான். அவர்கள் கூறியதையும் நியாயமின்றி நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் பதிவு செய்வோம். \"சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள் இது நீங்கள் செய்த வினை. அடியார்களுக்கு அல்லாஹ் அநீதி இழைப்பவன் அல்லன்'' எனவும் கூறுவோம்.\nஅல்லாஹ் வறுமையில் உள்ளவன் என்று திமிர்த்தனமான தீய சொற்களைக் கூறுபவர்கள் யூதர்கள் தான்.\n\"அல்லாஹ்வின் கை கட்டப் பட்டுள்ளது'' என்று யூதர்கள் கூறுகின்றனர். அவர்களின் கைகளே கட்டப்பட்டுள்ளன. அவர்களது இக்கூற்றின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டனர். மாறாக அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன. அவன் நாடியவாறு வழங்குவான்.\nஅல்லாஹ்வின் கைகளுக்கு விலங்கு மாட்டுபவர்களும் யூத விலங்குகள் தான். இப்படிப்பட்ட திமிர்த்தனத்தை இந்த ஷியா விஷமிகளும் வாந்தி எடுக்கின்றனர். அல்லாஹ் கூறும் இந்தத் தன்மைகளை வைத்துப் பார்க்கும் போது ஷியாக்கள் யூதர்களைப் போன்றவர்கள் அல்ல யூதர்கள் தான் என்பது தெளிவாகிறது.\nஅப்துல் முத்தலிபை அல்லாஹ் தனியொரு சமுதாயமாக எழுப்புவான். அப்போது அரசர்களின் மகிமையும், இறைத்தூதர்களின் அடையாளமும் அவரிடம் இருக்கும். காரணம் அவர் தான் பதாஃ என்ற கொள்கை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவராவார்.\n(நூல்: மஸ்அலத்துல் பதாஃ பக்கம் 53, 54, 55)\n இஸ்லாத்தின் பார்வையில் இறை நிராகரிப்பாளர் அவரை தனியொரு சமுதாயம் என்று போற்றுகின்றார்கள் இந்த ஷியாக்கள்.\nஇப்ராஹீம் ஒரு சமுதாயமாகவும், அல்லாஹ்வுக்குக் கட்டுப் பட்டவராகவும், உண்மை வழியில் நின்றவராகவும் இருந்தார். இணை கற்பிப்பவராக அவர் இருந்ததில்லை.\nஏகத்துவத்தின் அணையாத ஜோதியாகத் திகழ்ந்த இப்ராஹீம் நபி அவர்களுக்கு அல்லாஹ் அளித்த பட்டத்தை இந்தப் பாவிகள் அப்துல் முத்தலிபுக்குச் சூட்டி மகிழ்கிறார்கள்.\nஇப்ராஹீம் (அலை) அவர்களின் பட்டத்தை அப்துல் முத்தலிபுக்குக் கொடுத்ததோடு நிறுத்தவில்லை. இப்ராஹீம் நபியவர்களுக்கு அல்லாஹ் மறுமையில் அளிக்கப்போகும் மாபெரும் மரியாதையையும் இவர்கள் அப்துல் முத்தலிப்புக்கு அளிக்கிறார்கள்.\nமறுமையில் அனைவரும் நிர்வாணமாக எழுப்பப்படும் போது முதன் முதலில் ஆடைஅணிவிக்கப்படுபவர் இப்ராஹீம் (அலை) அவர்கள் தாம் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.\nஇந்தத் தகுதியை, இதை விட அதிகமான தகுதியை இருட்டில் மறைந்த அப்துல் முத்தலிபுக்குத் தாரை வார்க்கிறார்கள். இதற்குக் காரணம் அவர் தான் பதாஃ என்ற கொள்கையை அறிமுகப்படுத்தியவராம். அதாவது அல்லாஹ்வுக்கு மறதியும், அறியாமையும் உள்ளது என்று கூறியவராம். (இதை எங்கு போய் கண்டுபிடித்தார்கள் என்பது தனி விஷயம்) அதனால் தான் இந்த மரியாதை\nஇப்படி அல்லாஹ்வுக்கும் ஏகத்துவத்திற்கும் எதிராகக் களமிறங்கி நிற்கும் இந்த யூதவாரிசுகளை இஸ்லாமியப் புரட்சியாளர்கள் என்று எப்படி மெச்ச முடியும்\n← முந்தியது | தலைப்புக்கள் | அடுத்தது →\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\n25-12-2015 அன்று கத்தரில் கொட்டும் மழையிலும் சிறப்...\nQITC யின் மாபெரும் இரத்ததான முகாம் 25-12-2015 வெள்...\nஷியாக்களின் (வழிகெட்ட) கொள்கையும் வரலாறும்\nசிறுவர் சிறுமிகளின் ஷிர்க் எதிர்ப்புப் பிரச்சார வீ...\n04-12-2015 அன்று நடைபெற்ற கத்தர் மண்டல \"ஷிர்க் ஒழி...\nயா குத்பாவை எழுதியவன் ஒரு காஃபிரே\nமாநபியை மட்டம் தட்டும் ஷியாக்கள்\nஜிப்ரயீலை மட்டம் தட்டும் ஷியாக்கள்\nதூதர்களுக்கு மேலான ஷியா இமாம்கள்\nகடவுளாக மாறிய ஷாதுலிய்யா கலீஃபா\nமலக்குகளை மட்டம் தட்டும் ஷியாக்கள்\nஅர்ஷை அவமதிக்கும் ஷாதுலிய்யா கலீபா\nஇறைத் தூதர்களை இழிவுபடுத்தும் ஷியாக்கள்\nமுஹம்மது நபிக்குத் தெரியாதது முஹய்யித்தீனுக்குத் த...\nமவ்லிது ஓதும் மவ்லவிகள் ஷியாக்களே\nஷியாக்களின் (வழிகெட்ட) கடவுள் கொள்கை\nஇஸ்லாத்தின் பெயரால் யூதக் கருத்தைப் புகுத்திய அப்த...\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta-lk.wordpress.org/themes/anaglyph-lite/", "date_download": "2018-07-19T13:34:09Z", "digest": "sha1:WX54NZVTBERHGOF7RM6YUBBICQOGQJFY", "length": 7052, "nlines": 195, "source_domain": "ta-lk.wordpress.org", "title": "Anaglyph Lite | WordPress.org", "raw_content": "\nவலமிருந்து இட மொழி ஆதரவு\nAccessibility Ready, கறுப்பு, விருப்பப் பின்னணி, Custom Header, விருப்பப் பட்டியல், கருமை, Editor Style, சிறப்புப் படங்கள், நிலையான வடிவமைப்பு, Flexible Header, முழு அகல வார்ப்புரு, பச்சை, இடது பக்கப்பட்டை, வெளிச்சம், நுண்வகைகள், பதிவு வகைகள், Responsive Layout, வலது கரைப்பட்டை, வலமிருந்து இட மொழி ஆதரவு, ஒட்டப்பட்ட பதிவு, வார்ப்புரு அமைப்புக்கள், மூன்று நிரல்கள், மொழிமாற்றக்கூடியது, இரு நிரல்கள், வெள்ளை\n<# } #> மேலதிக விபரங்கள்\nநிகழ்நிலையிலுள்ள நிறுவல்கள்: {{ data.active_installs }}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/specials/simbudevan-070521.html", "date_download": "2018-07-19T13:51:04Z", "digest": "sha1:T4RNCFLJ4JSHSLTSHKP2GWY3K6AVYZSG", "length": 12650, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விவேக் அறை எண் 304 | Now Vivek to joins hands with Simbu Devan - Tamil Filmibeat", "raw_content": "\n» விவேக் அறை எண் 304\nவிவேக் அறை எண் 304\nவடிவேலுவுடன் இணைந்து இம்சை அரசன் 23ம் புலிகேசியைக் கொடுத்த இயக்குநர் சிம்புதேவன் அடுத்து விவேக்கை நாயகனயாகப் போட்டு அறை எண் 304 என்ற கிச்சுகிச்சு படத்தைக் கொடுக்கவுள்ளார்.\nஷங்கரிடம் அசோசியேட்டாக இருந்தவர் சிம்புதேவன். ஷங்கரின் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்குநராக அவதாரம் எடுத்தார். அவரது முதல் படமான இம்சை அரசன் 23ம் புலிகேசி, தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல் படமாக அமைந்தது எனலாம்.\nபெரும் வெற்றியைப் பெற்ற அந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்த படம் குறித்து அமைதி காத்து வந்தார் சிம்புதேவன். தற்போது அடுத்த படத்துக்கு ரெடியாகி விட்டார்.\nமுதல் படத்தில் வடிவேலுவை வைத்து வேடிக்கை காட்டிய சிம்பு, இப்போது விவேக்கை வைத்து விளாச வருகிறார். இதுவும் காமெடிப் படம்தான். படத்தின் பெயர் அறை எண் 304.\nகடந்த ஆண்டு சிம்புதேவனிடமும், இயக்குநர் ஷங்கரிடமும் தன்னை நாயகனாகப் போட்டு ஒரு படம் கொடுக்க வேண்டும் என விவேக் பகிரங்கமாக கோரிக்கை விடுத்தார். அவர் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள சொல்லி அடிப்பேன் படம் எப்போது வரும் என்று அப்படத்துடன் தொடர்புடைய யாருக்குமே தெரியவில்லை. இந்த நிலையில்தான் ஷங்கர் அண்ட் கோவிடம் இந்த கோரிக்கையை விடுத்தார் விவேக்.\nஇதையடுத்து சிம்புதேவன், விவேக்குக்காக ஒரு கதையை உருவாக்கி இப்போது இயக்குவற்கும் தயாராகி விட்டார். இம்சை அரசனை விட வயிறு வலிக்கச் செய்யும் அளவுக்கு படு காமெடியாக இருக்குமாம் அறை எண் 304.\nவிரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாம். இதுகுறித்து சிம்புதேவனிடம் கேட்டபோது, விரைவில் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யவுள்ளோம். அப்போது முழு விவரமும் வெளியிடப்படும்.\nஇதுவரை பார்த்திராத வித்தியாசமான விவேக்கை இப்படத்தில் ரசிகர்கள் பார்க்கலாம் என்றார். இந்தப் படத்தையும் ஷங்கரே தயாரிக்கிறார்.\nகடந்த 17ம் தேதிதான் ஷங்கர் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கும் கல்லூரியின் படப்பிடிப்பு தொடங்கியது. அடுத்து செல்வன், காந்தி கிருஷ்ணனா ஆகியோரின் படங்கள் அடுத்தடுத்து தொடங்கவுள்ளன. இவற்றைத் தொடர்ந்து சிம்புதேவன் படமும் தொடங்குகிறது.\nசிவாஜியை முடித்து விட்ட ஷங்கர் ஒரே நேரத்தில் இந்த நான்கு படங்களையும் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவடிவேலு ஹீரோவாக நடிக்க, இம்சை அரசனின் இரண்டாம் பாகம்.. விரைவில் ஷூட்டிங்\n‘சிவாஜி’யை டிங்கரிங் பார்த்தால் ‘சர்கார்’... உண்மையா விஜய் சார்\nகாதல் கிடக்கட்டும்.. முதல்ல காசைத் திருப்பிக் கொடு..தாடி டாடி வாசலில் கூச்சலிட்ட கடன்காரர்கள்\nஇசையமைப்பாளர் பரணியின் ‘ஒண்டிக்கட்ட’ ரிலீசுக்கு ரெடி\nரீல் ஜோடியுடன் ரியலிலும் நெருக்கம் காட்டும் இயக்குநர்... வாய்ப்புகளை வாரி வழங்கும் ரகசியம்\nஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைக்கும் மெரினா நடிகர்... கோபத்தில் இயக்குநர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநயன்தாரா பட பாடலில் பிஜிலி ரமேஷ்\nஎன்ன கமல் சார், பெருசா அட்வைஸ்லாம் செய்தீர்கள், இது தான் உங்கள் நியாயமா\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக: தேவையில்லாம திட்டிட்டோம்\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/07/13093226/1176178/physiotherapist-murdered-case-Chennai-student-including.vpf", "date_download": "2018-07-19T13:33:13Z", "digest": "sha1:5TGNEKT25IT4I72FOLOVZW4N2HVVT6QD", "length": 23217, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிசியோதெரபிஸ்ட்டை கொலை செய்த சென்னை மாணவி உள்பட 4 பேர் கைது || physiotherapist murdered case Chennai student including four arrested", "raw_content": "\nசென்னை 19-07-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிசியோதெரபிஸ்ட்டை கொலை செய்த சென்னை மாணவி உள்பட 4 பேர் கைது\nபிசியோதெரபிஸ்ட்டை கொலை செய்த சென்னை மாணவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஆபாச வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டியதால் தீர்த்துக் கட்டியதாக மாணவி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.\nபிசியோதெரபிஸ்ட்டை கொலை செய்த சென்னை மாணவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஆபாச வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டியதால் தீர்த்துக் கட்டியதாக மாணவி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.\nஅரியலூர் மாவட்டம் செந்துறை பொன்பரப்பியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 36). இவர் சென்னையில் பிசியோதெரபிஸ்ட்டாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகளும், மகனும் உள்ளனர். கடந்த 8-ந் தேதி விஜயகுமார் சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் பொன்பரப்பிக்கு வந்தார்.\nஅங்கு மனைவியிடம் ஒரு சிறிய வேலை இருப்பதாக கூறிவிட்டு வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து அவரது மனைவி செந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை தேடி வந்தனர்.\nஇந்தநிலையில் திருச்சி திருவானைக்காவலை அடுத்த திருவளர்ச்சோலை அருகே காவிரி ஆற்றங்கரையோரம் விஜயகுமார் கத்திக்குத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் அங்கு சென்று அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.\nஅவரது செல்போன் எண்களை வைத்து நடத்திய விசாரணையில், ஒரு பெண்ணுடன் அவர் அடிக்கடி பேசி இருந்தது தெரியவந்தது. கடைசியாக கடந்த 8-ந் தேதி பகலில் அதே பெண்ணுடன் விஜயகுமார் போனில் பேசி உள்ளார். அதன்பிறகு சிறிதுநேரத்தில் அவருடைய போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் போலீசார் அந்த எண் யாருடையது என விசாரித்தனர். அந்த எண்ணை திருச்சி உறையூரை சேர்ந்த ஈஸ்வரி (21) என்பவர் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.\nஇதைத்தொடர்ந்து ஈஸ்வரியை பிடித்து நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.\nஈஸ்வரி சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு விடுதியில் தங்கியிருந்து பகுதிநேரமாக ஒரு அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றி கொண்டு, சி.ஏ. படித்து வந்துள்ளார். அப்போது நுங்கம்பாக்கத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பிசியோதெரபிஸ்ட்டாக வேலை பார்த்து வந்த விஜயகுமாருக்கும், ஈஸ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தியது.\nவடபழனியில் தங்கி இருந்த விஜயகுமார் ஒருநாள் ஈஸ்வரியை தனது அறைக்கு அழைத்து சென்று அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது விஜயகுமார், ஈஸ்வரியை ஆபாசமாக செல்போனில் படம் எடுத்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. அந்த வீடியோவை வைத்து மிரட்டி அடிக்கடி அவர் ஈஸ்வரியிடம் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.\nஒரு கட்டத்தில் அவர், ஈஸ்வரியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். ஆனால் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொள்வதாக ஈஸ்வரி கூறினார். இதனை ஏற்காத விஜயகுமார் தொடர்ச்சியாக அவரிடம் திருமணத்துக்கு வற்புறுத்தி வந்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் ஆபாச வீடியோக்களை வெளியிடுவேன் என்று மிரட்டி உள்ளார்.\nஇதனால் பயந்துபோன ஈஸ்வரி, அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். கடந்த 7-ந் தேதி இரவு ஈஸ்வரியும், விஜயகுமாரும் சென்னையில் இருந்து மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருச்சி சென்றனர். பின்னர் விஜயகுமார் பஸ்சில் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் ஈஸ்வரி வீட்டுக்கு செல்லாமல் சத்திரம் பஸ் நிலையத்தில் அமர்ந்து இருந்தார்.\nஅப்போது, திருச்சி இ.பி. ரோட்டை சேர்ந்த மாரிமுத்து (33) சத்திரம் பஸ் நிலையத்தில் குடிபோதையில் தள்ளாடியபடி அனைவரையும் மிரட்டி கொண்டு இருந்தார். இதனைக்கண்ட ஈஸ்வரி மாரிமுத்துவிடம், தன்னை ஒருவன் கெடுத்து விட்டதாகவும், அவனை கொலை செய்ய வேண்டும் என்றும், தன்னை உங்களுடைய தங்கைபோல் நினைத்து கொள்ளுங்கள் என கண்ணீர் விட்டு அழுதார்.\nகொலை செய்ய சம்மதித்த மாரிமுத்து, இதற்காக ரூ.1 லட்சம் கேட்டார். ஆனால், ஈஸ்வரி ரூ.55 ஆயிரத்தை தருவதாக ஒப்பு கொண்டார். இதையடுத்து மாரிமுத்து தனது கூட்டாளிகளான குமார் (25), கணேசன்(23) ஆகியோருடன் சேர்ந்து திட்டமிட்டார். பின்னர் 4 பேரும் விஜயகுமாரை கொலை செய்ய வேண்டிய இடத்தை முன்கூட்டியே தேர்வு செய்து அங்கு நேரில் சென்று பார்த்தனர்.\nபின்னர் ஈஸ்வரி, விஜயகுமாருக்கு போன் செய்து திருச்சி சத்திரம் பஸ் நிலையம் வரவழைத்தார். அங்கு தயாராக இருந்த ஈஸ்வரி, விஜயகுமாரை அழைத்து கொண்டு ஆட்டோவில் திருச்சி-கல்லணைரோட்டில் திருவளர்ச்சோலை பகுதியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்றார். அங்கு சென்றதும் காவிரி கரையோரம் விஜயகுமாரை அழைத்து சென்றார்.\nஅப்போது அங்கு ஏற்கனவே கத்தியுடன் புதரில் பதுங்கி இருந்த மாரிமுத்து, கணேசன், குமார் ஆகியோர் பாய்ந்து சென்று விஜயகுமாரை சரமாரியாக குத்தி படுகொலை செய்தனர். இந்த காட்சியை அருகில் நின்று ஈஸ்வரி பார்த்தார். பின்னர் விஜயகுமாரின் உடலை அங்கு வீசிவிட்டு 4 பேரும் காவிரி ஆற்றுக்குள் சிறிதுதூரம் நடந்து சென்று கரையேறி சென்று விட்டனர்.\nஇதையடுத்து மாணவி ஈஸ்வரி, மாரிமுத்து, கணேசன், குமார் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா எனவும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.\n‘ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டியதால் பயந்துபோன நான் விஜயகுமாரை கொலை செய்தேன்’ என போலீசாரிடம் ஈஸ்வரி வாக்குமூலம் அளித்துள்ளார்.\nகைது செய்யப்பட்ட ஈஸ்வரி, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே இரண்டாவது மாணவியாக தேர்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்துக்கு எதிராக துணை குற்றப்பத்திரிகை தாக்கல்\nலாவண்டர் வண்ணத்தில் புதிய 100 ரூபாய் நோட்டுக்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது - தேவசம் போர்டு வாதம்\nபுதுச்சேரியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் பேரவை ஒத்திவைப்பு\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ செவிலியர் சாமுண்டீஸ்வரி ஆஜர்\nநீட் தேர்வுகளை அந்தந்த மாநிலங்களிலேயே மாணவர்கள் எழுத ஏற்பாடு - பிரகாஷ் ஜவடேகர்\nபுதுச்சேரியில் 3 நியமன எம்எல்ஏக்கள் பேரவைக்கு செல்ல இடைக்கால அனுமதி -உச்ச நீதிமன்றம்\nதிருச்செந்தூர் அருகே வி‌ஷ வண்டுகள் கடித்து கூலித்தொழிலாளி பலி\nகுறிஞ்சிப்பாடி அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி\nதிருக்கோவிலூர் அருகே கர்ப்பிணி பெண்ணை கொன்ற கொலையாளி சிக்கினான்\nவேப்பூர் அருகே இன்று குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் மறியல்\nமதுரையில் காதல் திருமணம் செய்த புதுமண தம்பதிக்கு வெட்டு: பெண்ணின் சகோதரர் ஆத்திரம்\nடாக்டர் கொலை வழக்கில் கூலிப்படையுடன் கைதான மாணவி திருச்சி ஆஸ்பத்திரியில் அனுமதி\nகள்ளக்காதல் பிரச்சினையில் வெறிச்செயல்- டாக்டரை கொன்ற கல்லூரி மாணவி\nசீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை செய்ய இதுதான் காரணமா\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nமேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியை தாண்டியது - டெல்டா பாசனத்திற்காக நாளை திறப்பு\nவருமான வரி சோதனை நீடிப்பு - பணக்குவியல்கள் குறித்து செய்யாத்துரையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\nகற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு போதை ஊசி போட்டது பற்றி அதிரடி விசாரணை\nதிருமணமான 5 நாளில் கணவரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன் உச்ச நீதிமன்றத்தில் தேவசம் போர்டு விளக்கம்\nசென்னையில் 11 வயது மாணவிக்கு போதை ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் - வக்கீல்கள் ஆஜராக மறுப்பு\nஅணி தேர்வில் முன்னேற்றம் தேவை - விராட் கோலி\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்- சர்துல் தாகூர், முகமது ஷமி, ரிஷப் பந்த், குல்தீப் யாதவிற்கு இடம்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://authoor.blogspot.com/2008/04/blog-post.html", "date_download": "2018-07-19T13:19:03Z", "digest": "sha1:TOFLQ2C2HEYZ7TP5R7E4TKH7XYGY7SJZ", "length": 32473, "nlines": 419, "source_domain": "authoor.blogspot.com", "title": "வடிகால்: காதல், கல்யாணம், சடங்கு ஒரு பிரதிபலிப்பு", "raw_content": "\nஎன் மெளனங்களுடனான உரையாடல்களின் .....\nகாதல், கல்யாணம், சடங்கு ஒரு பிரதிபலிப்பு\nதிடீர்னு தான் எங்க வீட்டில அப்படி ஒரு எண்ணம் வந்தது. அதிலும் பெரியவன் தான் ஆரம்பிச்சான், அம்மா உங்களுக்கு கல்யாணம் ஆகி 25 வருஷம் முடியப்போகுது நாங்கெல்லாம் உங்க கல்யாணத்தைப் பார்க்கவே இல்லை நீங்களும் சரியா ஒரு வீடியோவோ போட்டாவோ கூட எடுத்து வைக்கல (ஏன்னா எங்களோடது காதல் கல்யாணம் பெத்தவங்க சம்மதத்தோடத்தான் ஆனாலும் எடுத்துச்செய்ய ஆள் இல்ல நாங்களே முடிவு பண்ணி ரொம்ப குறைஞ்ச பட்ஜெட்ல பண்ணிக்கிட்ட கல்யாணம். நன்பர்கள் கை காமரா வைச்சி எடுத்த புகைப்படங்கள் தான்.) அதனலா திரும்பவும் உங்க கல்யாணத்தை ரொம்ப விமரிசையா நடத்தலாம் எங்களுக்கு ரொம்ப ஆசையா இருக்குன்னு ஆரம்பிச்சான்.\nஎனக்கும் ரொம்ப ஆசைதான் இப்பெல்லாம் அடிக்கடி தோணரதுதான் நம்ம கொஞ்சம் நல்லா கல்யாண ஏற்பாடு பண்ணியிருக்கலாமோன்னு அதனாலா அரை மனசா சம்மதிக்கரமாதிரி ரொம்ப சந்தோஷமா முழு மனசா சம்மதிச்சேன். அப்ப வந்தது வினை.\nஎன் பையனோட வருங்கால மனைவி (ஒண்ணா படிச்சாங்க இப்ப தனித்தனியா வேலை பார்க்கறாங்க) ஆண்ட்டி அப்பெல்லாம் என்ன ஆண்ட்டி நார்மல் பொரஸீஜர், முதல்ல எல்லாரும் வந்து வரிசையா பொண்ணு பார்த்து பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டுட்டு அப்புறம் தானே கல்யாணம். என்ன ப்ராசஸ் இது ஆண்டி நல்ல வேள நீங்க தப்பிச்சீங்க ஐ ஜஸ்ட் கான் இமாஜின் என்றபடி சுற்றிவந்தாள்.\nஎன்னோட அருமை பொண்ணு வந்து அம்மா நாந்தான் உன்னோட மாமியார் (என் மாமியார் புண்னியவதி ரொம்ப சீக்கிரமே போய் சேர்ந்துட்டாங்க) அதனால அடக்க ஒடுக்கமா என்கிட்ட நடந்துக்கணும் சரியா நான் மாப்பிள்ளை வீட்டுக்காரி என்று கட்சி பிரிக்கத்தொடங்கினாள். என் மாப்பிள்ளை ஆண்ட்டி மே ஆப்கே சைட் ஹூம் என்றான் (எங்க வீடு ஒரு பாரதவிலாஸ் எல்லாம் காதல் கல்யாணம் தான்). என் சின்னப்பையன் இப்பத்தான் இஞ்சினியரிங் படிச்சிட்டிருக்கான் (இன்னும் ஒருத்தரையும் அதிகார பூர்வமா அறிவிக்கல அதுனால அவனோடு கூட யாரும் இல்ல) அவன் என் பக்கம்னும் பெரியவன் அவங்கப்பா பக்கம்னும் அவனோட காதலி என் பக்கம்னும் அவங்களே ரெண்டு கட்சியா பிரிஞ்சிகிட்டாங்க.\nநான் என் பங்குக்கு சொஜ்ஜி, பஜ்ஜி நல்ல டிகிரி காப்பி (உபயம் காபிடே & எலக்டிரிக் காபி பில்டர்) எல்லாம் தயார் செய்து வைச்சாச்சு, எங்க சீனு அதாங்க என் வீட்டுக்காரரு வழக்கமா பண்ற எந்த எடக்கு முடக்கும் பண்ணாம அமைதியா எல்லாத்தையும் இரசிச்சிட்டு இருந்தாரு.\nஜமக்காளம் எல்லாம் விரிச்சி எல்லா ஏற்பாடும் நடந்துகிட்டு இருந்தது. நான் சின்னப்பொண்ணு மாதிரி ஏம்பா நீ மொத மொதல்ல திருவனந்தபுரத்துல இருந்து வாங்கிட்டு வந்தியே அந்த இராமர் கலர் பச்சை புடவை கட்டிக்கட்டுமா என்றபடி நிசம்மாவே பொண்ணு பாக்கப்போர மனநிலையில இருந்தேன். எல்லோரும் உட்கார்ந்தாச்சு, என் பொண்ணு ரொம்ப தோரணையா \"ம்ம் நல்ல நேரம் தாண்டரதுக்குள்ள பொண்ண அழைச்சுண்டு வாங்கோ என்று சொல்லவும்\" என் நாட்டுப்பொண் (அதாங்க வருங்கால) என்னை ரொம்ப மெதுவா கூட்டி வந்து உட்கார வைச்சா, என் பொண்ணு \"எங்காத்துப்பிள்ளைக்கு பாட்டுன்னா உசிர், ரொம்ப நன்னா பாடுவான், உங்காத்துப் பொண் பாட்டெல்லாம் பாடுவோல்லியோ\" என்றாள். உடனே என் சின்னப்பையன் \"ம்ம் பாடுவோ சிட்சையெல்லாம் சொல்லிக்கல கேள்வி ஞானம்தான் உங்காத்துப்பிள்ளை ரொம்ப நல்லா பாடுவாங்கரளே ஒரு பாட்டு பாடச்சொல்லுங்கோளேன் எங்காத்துப்பொண்ணும் பாடுவோ என்றான்\". உடனே என் வீட்டுக்காரர்.\nஅழகே அழகு தேவதை ஆயிரம் காவியம் … (இராஜபார்வைல கமல் பாடுவாரே அந்தப்பாட்டுத்தான்)\nஅவ்வளவுதான் கூட்டம் களை கட்ட ஆரம்பிச்சிடுத்து. மெல்ல நேயர் விருப்பம் போல் ஒரோர் பாட்டா கேக்க ஆரம்பிச்சி கடைசில\n“பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று…….\n… ஜென்ம ஜென்மங்கள் ஆனாலும் என்ன காதல் நிறம் மாறுமா…..\n(வெற்றி விழான்னு நினைக்கிறேன். எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு)ன்னு முடிச்சார். எனக்கு ஒரே சந்தோஷமா போயிடுத்து.\nஉடனே என் பொண்ணு அம்மாடி நீ ஏதாவது சுலோகமாவது சொல்லுங்கவும் எனக்கு ரோசம் வந்துடுத்து எனக்கு நன்னாத்தெரிஞ்ச (ஒரே) பாட்டை எடுத்து விட்டேன்.\nஎங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்\nஎன்ன தவம் செய்து விட்டேன் (கண்ணன்)\nசொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திடுவான்\nசின்னக் குழந்தைக்கு சிங்காரப் பாட்டிசைப்பான்\nகண்ணை இமை காப்பது போல் என் குடும்பம்\nவண்ணமுறக்காக்கின்றான் வாய் முணுத்தல் கண்டறியேன்\n(என் சீனு பெரியவனோடும் பெண்ணோடும் சின்னவனோடும் இரவுகளில் தாலாட்டு பாடியது, நீ தூங்கு கண்ணா காலேல 4.30 பிளட்டப்பிடிச்சாத்தான் செமினார் அட்டண்ட் பண்ண முடியும் நான் பாத்துக்கறேன்….. இல்ல எனக்கு தூக்கம் அதிகம் வராது அவன் படிச்சு முடிக்கர வரைக்கும் நான் உக்காந்துக்கறேன் டீ வேணா போட்டுத்தரேன் நாளைக்கு உனக்கு நிறைய வேலை இருக்கு நான் வேர பிசினஸ் விஷயமா ஊருக்குப்போரேன் தனியே திண்டாடுவே நீ ரெஸ்ட் எடு… போன்ற பிண்ணணிக்காட்சிகளை கற்பனை செய்து கொள்ளவும்.)\nபற்று மிகுந்து வரப்பார்க்கின்றேன் கண்ணனால்\nபெற்று வரும் நன்மை எல்லாம் பேசி முடியாது\nபண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய்\n(நிறைவான குடும்பம், வீடு, காரு, மனசு நெரஞ்ச சந்தோஷம், -அவர்கள் படத்துல காற்றுக்கென்ன வேலின்னு பாடிண்டு சுஜாதா ரொம்ப வேகமா ட்ராலி போரமாத்ரி ஒரு ஷாட் … அப்புறம். வேலைல ரொம்ப டென்ஷன் ஜாஸ்தியாகிப்போனதும் கண்ணா ரொம்ப முடியலன்னா வேலைய விட்டுட்டு சொந்தமா ஏதாவது தொழில் பண்ணே என்று சொந்த பிசினஸ் தொடங்க செய்த ஊக்கம் இதெல்லாம் பிண்ணனணிக்காட்சிதான்)\nஇங்கிவனை யான் பெறவே என்னதவம் செய்து விட்டேன்…..\nமுடிக்கும் போதுதான் எல்லாரும் கவனிச்சோம் நான் அவர் மேல சாய்ஞ்சிட்டு இருக்கேன். என் பொண்ணு மாப்பிள்ளை கையையும் என் பெரிய பையன் அவன் காதலியையும் பார்த்துட்டு இருக்கான். என் சின்னப்பயன் என் மடில படுத்துட்டு இருக்கான். அந்த இடமே ரொம்ப சிவாஜியா (அதாங்க நடிகர் திலகம் சிவாஜி) பாத்திரத்தோட ஒன்றியிருந்தது. ஏதோ நான் ரொம்ப நல்லாத்தான் பாடியிருப்பேன் போல….\nசட்டுனு எல்லார் கிட்டயும் அன்பு ததும்பி வழிஞ்சிட்டு இருந்தது. என் நாட்டுப்பொண் மெல்ல எங்கிட்ட வந்து ஐ லவ் யூ ஆண்ட்டி என்று கிஸ்ஸிட்டுப்போனாள். பின் மெதுவா ஆன்ட்டி எண்ட அச்சன் அம்மயிடத்து பரயாம் நிங்களும் எங்கட அகத்திலோக்கி வரணும் என்ன பெண்ணு காணானு. இது ஒரு தனிச்ச எக்ஸ்பீரியன்ஸா அத ஞான் விடாம் பாடில்லா.. கிருஷ்ணா நீ ஆண்ட்டியிடத்துப் பரயடா என்றபடி என் மகனின் தோளில் தொங்கினாள். அதில் ஒரு புரிதல் இந்த வீட்டோடுடனான இணக்கம் இருந்தது. எனக்கு நாம் ஏதோ கற்றுக்கொடுத்திருக்கிறோம் என்ற மன நிறவு வந்தது.\nஆனால் என் வீட்டுக்காரரோ.. அடப்போங்கடா ஒரு விஷயத்தையும் ஒழுங்கா செய்யமாட்டேங்க நான் இப்ப வாச்சும் போய் லெட்டர் போடரோம்னு சொல்லலாம்னு பார்த்தா இப்படி சொதப்பிட்டீங்களே என்றபடி கண் சிமிட்டினார்….\nஅடப்போங்கடா ஒரு விஷயத்தையும் ஒழுங்கா செய்யமாட்டேங்க நான் இப்ப வாச்சும் போய் லெட்டர் போடரோம்னு சொல்லலாம்னு பார்த்தா இப்படி சொதப்பிட்டீங்களே\nவாங்க சிவா ரொம்ப நாளாச்சு இந்தப்பக்கம் வந்து. எப்படி இருக்கீங்க...\nசென்ஷி... இப்போதைக்கு இது கதைதான்.. இன்னும் கொஞ்சம் வருஷம் ஆனா நிசமாகலாம்.....\n:-) படிச்சிட்டே கற்பனை பண்ண நல்லாத்தான் இருக்கு ..\nஇது கதை அல்ல...நிஜம் ன்னு சொல்லுங்க.please...\nநானும் கொஞ்சமா அதாவது ரொம்ம்ம்ம்ம்பக் கொஞ்சமாச் செலவு பண்ணி பதிவுத் திருமணம்.\nஇப்பப் பொண்ணு பார்க்க வாங்கன்னு சொல்றது ஃபேஷன் இல்லையாமே:-))))\nவாங்க டீச்சர், இப்பத்தான் பெரியவனுக்கு 16 வயது ஆச்சு, அதனால இன்னும் கொஞ்சம் வருஷம் கழித்து ஒரு வேளை நிஜமாகலாம். //இப்பப் பொண்ணு பார்க்க வாங்கன்னு சொல்றது ஃபேஷன் இல்லையாமே:-))))//ஆமா அத மாதிரி ஒரு விஷயம் கேள்விப்பட்டுத்தான் இத எழுதனும்னு தோன்றியது.\nநல்லா நிஜம் மாதிரியே இருக்கு கிருத்திகா...நல்லாருக்கு.\nஎல்லாமே நம்ம ஆசைதானே மலர்....\nவாங்க தமிழன் நன்றி ...\nவாழ்கையை கற்பனை செய்து வாழமுடியாது, ஆனால் இறந்த காலத்தை பற்றிய நாள் கற்பனை.\nஅமையாரே தங்கள் எந்த ஊர்.\nவாழ்கையை கற்பனை செய்து வாழமுடியாது, ஆனால் இறந்த காலத்தை பற்றிய நாள் கற்பனை.\nஅமையாரே தங்கள் எந்த ஊர்.\nஇறந்த காலத்தை பற்றி நினைத்துப்பார்பதுதான் கற்பனை என்று சொல்ல வருகிறீர்களா....(புரியவில்லை அதான்)\nஎனக்கும் திருநெல்வேலி தான் உங்களுக்கு High ground தெறிிஉம் என்று நினைக்கிறேன். தற்சமயம் பெங்களூரில் பனி புரிந்து கொண்டு இருக்கிறேன். உங்களுடைய எழுத்து எனக்கு ரொம்ப பிடித்துரிக்கிறது.\nஎஸ். ராமகிரிஷணன் அவர்களின் நூல்கள் விஷயமாக தேடும் போது, உங்களுடை எழுத்து எனக்கு\nநன்றி. உங்கள் ஊரில் அந்த சுலோச்சனா முதலியார் பாலம் எனக்கு மிகவும் பிடித்தது. திருநெல்வேலிக்கு அருகில் தான் என்னுடைய ஊர். என் வலைப்பூவின் முகவியும் அதுதான். (ஆத்தூர்). தாமிரபரணி கடலோடு சேர்வதற்கு சற்றே முன்பான முகத்துவாரம்.\nநிஜமென்னும் உணர்வு தோன்றும்படியாக அருமையாகப் படைத்திருக்கிறீர்கள்...\nசும்மாவா, நம்ம ஊரு மண்ணாச்சே...\nஆஹா வாங்க சுந்தரா முதல் முறையா வந்திருக்கீங்க போல. நன்றி.. நம்மூரா ரொம்ப சந்தோஷமா இருக்கு எந்தப்பக்கம்....\nசந்தோஷம் கிருத்திகா...நமக்கு திருச்செந்தூர் பக்கம்...\nஅன்பு கிருத்திகா,உங்களுக்கும் உங்க சீனுக்கும் சுத்திப் போட்டுடறேன்.அவ்வளவு நல்லா இருந்தது.\nஉங்கள் கனவுகள் நிஜமாவதற்கு இன்னோரு தாமிரபரணித் தண்ணி இங்க வாழ்த்துது.கீழநத்தம்,திருக்குறுங்குடி:)\nவாங்க வல்லிம்மா.. அப்படியே ஏத்துக்கறேன். நம்ம ஊர் தண்ணியா ரொம்ப சந்தோஷம்.. (அது தானா சட்டுனு ஒட்டுதல் வந்து விட்டது)... நன்றி...\n60ஆம் க‌ல்யாண‌த்துக்கு இப்ப‌வே ஒத்திகையா\nபகிர்ந்து கொள்வதற்காகவே பத்திரப்படுத்தப்பட்ட உணர்வுகள்\nஎழுது என்று ஒரு குரலும், எதற்கென்று மறு குரலும், என்னுள் நான் நடத்திய விவாதங்களுக்கான முடிவைத் தேடிய பயணம் இது. இலக்கில்லை, ஆனலும், வழித்தடமுள்ள முடிவில்லா பயணமிது.\nகாதல், கல்யாணம், சடங்கு ஒரு பிரதிபலிப்பு\nகாதல், கல்யாணம், சடங்கு ஒரு பிரதிபலிப்பு\nமனஓட்டம் எண்ணங்கள் பத்தி (6)\nஅனுபம் - நிகழ்வுகள் (2)\nகவிதை - அனுபவங்கள் (2)\nதேடல் - கேள்விகள் (2)\nகேள்வி - தேடல் (1)\nகேள்விகள் - ஒரு ச\nகேள்விகள் - தேடல் (1)\nகோணங்கி - வாசக அனுபவம் (1)\nசிறுகதை - நச்சுனு ஒரு கதை - போட்டிக்காக (1)\nசிறுகதை - முயற்சி (1)\nதேடல் - கேள்விகள் - முன்னுரை (1)\nநெருப்பு - வாழ்வியல் (1)\nபட்டாம்பூச்சி - தொடர் ஓட்டம் (1)\nபுத்தகம் - விகசிப்பு (1)\nபுனைவு - சிறுகதை (1)\nமொக்கை - அரசியல் (1)\nமொக்கை - விடுப்பு வேண்டி விண்ணப்பம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/tag/g-s-t/", "date_download": "2018-07-19T13:26:13Z", "digest": "sha1:Q5M3DVP2TZZGQX7MZQF276RLAN5XEBI7", "length": 16196, "nlines": 181, "source_domain": "athavannews.com", "title": "» G.S.T.", "raw_content": "\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nபயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு ஊடகவியலாளருக்கு அழைப்பு\nசர்வதேச பொருளாதாரத்துடன் போட்டியிடுவதற்காகவே ஒப்பந்தங்கள்: பிரதமர்\n- நெருக்கடியில் பிரான்ஸ் ஜனாதிபதி\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nஇராணுவத்தினரின் விடயங்களில் தலையீடு செய்வதில்லை: பிரதமர்\nவடக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படாது: ருவான் விஜேவர்தன\nஇனவாதமே அரசியல்கைதிகளின் விடுதலைக்கு தடையாக உள்ளது: அருட்தந்தை சக்திவேல்\nஆயுதம் வைத்திருப்பதை நிரூபிக்குமாறு அஸ்மீனுக்கு அனந்தி சவால்\nகுற்றாலம் அருவிகளில் நீராட தொடர்ந்தும் தடை\nகாவிரி தொடர்பாக வழக்குத் தொடர முடியாது: எடப்பாடி பழனிசாமி\nபொருளாதார திட்டங்கள் பின்னடைவு: அதிகாரிகளை சாடினார் கிம் ஜொங் உன்\nஅமெரிக்க தேர்தல் விவகாரம்: ட்ரம்பின் கருத்தால் மீண்டும் சர்ச்சை\nமண்டேலா நினைவுதின கண்காட்சி: ஹரி-மேர்கன் பங்கேற்பு\nஇயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த கால்பந்து மைதானம்\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nஇசையால் கட்டிப்போட்ட சொல்லாமேலே பாடல்\nபல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ தேரில் வலம்வந்த நாகபூசணி அம்மன்\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா\nமுன்னேஸ்வரம் ஆலய மஹா கும்பாபிஷேகம்\nமட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதனுக்கு கௌரவிப்பு\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nஅம்பாறை வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் பாற்குட பவனி\nஃபேஸ்புக்கில் நாம் செலவிடும் நேரத்தை அறியும் புதிய வசதி\nஉலகில் புதிய அம்சத்துடன் அறிமுமாகியுள்ள ஹொனர் ஹெட்போஃன்\nஐ போஃன்களில் கையெழுத்துக்களைப் புரிந்துகொள்ளும் புதிய வசதி\nஇன்டர்நெட் இல்லாமல் கூகுள் குரோமில் செய்திகளைப் படிக்கலாம் – எவ்வாறு தெரியுமா\nஎம்மைப் பின்தொடரும் ஃபேஸ்புக் – எவ்வாறு தெரியுமா\nமனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு\nமூளை புற்று நோய்: புதிய மருந்தை கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்\nஅழிவில்லா மனித குலத்தை உருவாக்க மூளைக்குள் ஓர் கருவி\nஇனிப்பு வர்த்தகர்களை பாதித்துள்ள ஜீ.எஸ்.டி.\nஇந்திய மத்திய அரசாங்கம் விதித்துள்ள ஜீ.எஸ்.டி. எனப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்காளத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான இனிப்புக் கடைகள் நேற்... More\nஜீ.எஸ்.டி. ஆர்ப்பாட்டத்திற்கு வெற்றி: இணைய வழி கட்டணம் அமுல்\nஜீ.எஸ்.டி.க்கு எதிராக இந்தியா முழுவதும் ஆடை வர்த்தக துறையினர் முன்னெடுத்து வந்த தொடர் போராட்டத்தை அடுத்து, ஆடை துறை சார்ந்த சகல பொருட்களுக்குமான வரி, 18 வீதத்திலிருந்து ஐந்து வீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி (... More\nமுன்னுதாரணமான இந்தியா, அனைவரும் எடுக்க வேண்டிய உறுதி மொழியினை கூறுகின்றார் மோடி\nஜி.எஸ்.டி வரியின் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதோடு, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மான் கீ பாத் எனப்படும் நிகழ்ச்சியில் இன்றைய தினம் பிரதமர் உரையாற்... More\nஜி.எஸ்.டி.யால் பணமற்ற பரிவர்த்தனை அதிகரிப்பு: அருண் ஜெட்லி\nஇந்தியாவில் அண்மையில் விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி எனப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் வரியின் மூலம், கறுப்புப் பணப் புழக்கம் குறைவடைந்துள்ளதெனவும், பணமற்ற பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளதெனவும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி குறிப்பிட்டுள்ளார். டெல்லிய... More\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nபயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு ஊடகவியலாளருக்கு அழைப்பு\nசர்வதேச பொருளாதாரத்துடன் போட்டியிடுவதற்காகவே ஒப்பந்தங்கள்: பிரதமர்\nமஹிந்தவின் திட்டத்தை உயிர்பெறச் செய்ய நடவடிக்கை\nகூட்டு எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்\nதெரேசா மே பிரெக்ஸிற் திட்டத்தை மாற்றியமைக்கவேண்டும் : டேவிட் ஜோன்\nஐ.சி.சி.யின் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் விராட் கோஹ்லி முதலிடம்\nபிரித்தானியாவில் அந்தரத்தில் பறந்து திரிந்த ரிச்சாட் பிரவுனிங்\nஉலகில் அதிக சாதனைகளை படைத்தவரின் புதிய சாதனை\nவடமேற்கு சீனாவில் இக்கரஸ் கிண்ண பறக்கும் விழா\n – கரடி கூறிய சாஸ்திரம்\nஇந்திய கொடியுடன் ஆபிரிக்க மலையுச்சியில் பிரசாரம் செய்து இளைஞர் புது சாதனை\nதிருச்சியில் இடம்பெற்ற புறா பந்தயம்\nமும்பரிமாண தோற்றத்தில் இலகுவாக வீடமைப்பது எப்படி\nமெக்சிகோ நிலநடுக்கத்தில் வெளிப்பட்ட பழங்கால பிரமிட்\nநான்கு வயதில் ஓவியக்கலை: அனைவரையும் தன் பக்கம் ஈர்த்த சிறுவன்\nரஷ்ய மிருகக்காட்சிச் சாலைக்கு புதிய வரவுகள்\nமரக்கறி வகைகளின் விலை குறைவடையும் சாத்தியம்\nபெரும்போகத்திற்கு தேவையான உரத்தை விநியோகிக்க நடவடிக்கை\nசர்வதேச வர்த்தக இழுபறி பொருளாதார வளர்ச்சிக்கு சவால்- IMF\nதொழில் பாதுகாப்புத்துறையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை\n2018 ஆம் ஆண்டிற்கான SLIM Brand Excellence விருதுகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chennaipithan.blogspot.com/2016/01/blog-post_7.html", "date_download": "2018-07-19T13:36:48Z", "digest": "sha1:SSQJRAWLFDXWWY25H2FGMX4KQZJ56SPD", "length": 28108, "nlines": 354, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: விருந்துச் சாப்பாடு!", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nவியாழன், ஜனவரி 07, 2016\nதொலை பேசி மணி ஒலித்தது\nநாளைக்கு என் நண்பர் ஒருவருக்கு அறுபது நிறைவு விழாவுக்கு முன்னதான ஏகாதச ருத்ர ஜபம்;நம்ம குழுவிலிருந்து பதினோருபேர்.நீங்க கட்டாயமா நாளைக் காலை 7 மணிக்கு ராஜா கல்யாண மண்டபத்துக்கு வந்து விடுங்கள்”\nராமனாத அய்யர் காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து விட்டார்.\nஅவருக்கு வயது 79 ஆகி விட்டது.வறுமையில் மெலிந்த சரீரம்.ஒட்டி உலர்ந்த வயிறு\n” மனைவி சாவித்ரியின் கேள்வி.\n“நேத்து வெளில போறச்சே பாத்தேன்,ராஜா கல்யாண மண்டபத்தில ஒரு ருத்ர ஜபம்.போய் ரித்விக்குகளோட சேர்ந்து ஜபிச்சுட்டு ஏதாவது சம்பாவனை கெடச்சா வாங்கிண்டு நல்ல சாப்பாடா சாப்பிட்டுட்டு வந்துடலாமேன்னுதான்”\nசாவித்ரிக்கு கண்களில் நீர் கசிந்தது.\nமுன்பெல்லாம் மூர்த்தி சாஸ்த்ரிகள் இவரை பிராமணார்த்தம் போன்றவற்றுக்கு அழைத்துச் செல்வார். சாவித்ரிக்கு அங்கு சமையல் வேலையும் கிடைக்கும்.சாஸ்த்ரிகள் பையனோடு தில்லிக்குப் போன பின் அது நின்று போய் விட்டது. சாவித்ரியாலும் தள்ளாமையினால் அதிகம் சமையல் வேலைக்குப் போக முடிவதில்லை.வயிறாரச் சாப்பிடுவது என்பது அரிதாகிப் போனது\nஅய்யர் ஸ்நானம் முடித்து விட்டு வந்து,கூடத்தின் மூலையிலிருந்த சிறிய தகரப் பெட்டியைத் திறந்து அதிலிருந்து நீர்க்காவி ஏறிய ஒன்பது முழம் வேஷ்டி,அங்கவஸ்திரத்தை எடுத்தார். அவரிடம் இருந்த ஒரே ஒரு சுமாரான வேஷ்டி அதுதான். எடுத்துப் பிரித்தார்\n“ஒரு ஓரமாத்தான் இருக்கு.மடிப்பில மறைஞ்சிடும்”\nபஞ்சகச்சமாகக் கட்டிக் கொண்டார்.விபூதியைக் குழைத்துப் பூசிக் கொண்டார், அங்க வஸ்திரத்தை மேலே போட்டுக் கொண்டார்.சாமி கும்பிட்டார்.கையில் மஞ்சப் பையை எடுத்துக் கொண்டார்\nநான் மண்டபத்தை அடைந்தபோது மணி 6.45.ஏடிஎஸ்ஸும் ஓரிரு நன்பர்களும் ஏற்கனவே ஆஜர்.\nகுடித்து விட்டு ஹாலில் சென்று அமர்ந்தோம்\n7 மனிக்குப் பாராயணம் ஆரம்பமாயிற்று\nவேத ஒலி அங்கு நிறைந்தது\nஅந்த வயதான அந்தணர் உள்ளே வந்தார்\nஎங்கள் குழுவோடு சேர்ந்து கடைசியில் அமர்ந்தார்.\nஎனக்கு அவரைப் பார்க்கவே பாவமாக இருந்தது.\nஎங்களோடு சேர்ந்து அவரும் ஜபிக்க ஆரம்பித்தார்\nஒன்பது மணிக்கு மஹாநியாஸம் முடிந்தது.\nஅந்த வீட்டைச் சேர்ந்த ஒருவர் வந்து ”வாங்கோ.டிஃபன் சாப்பிடப்போகலாம் ”என்று அழைத்தார்\nவழக்கமாகக் கஞ்சிதான் குடிப்போம்;ஆனால் அன்று அவர்கள் ஏற்பாடு செய்யவில்லை போலும்\nசாப்பாட்டுக் கூடம் நோக்கிப் புறப்பட்டோம்\nஎங்களோடு அமர்ந்து கேட்டு வாங்கிச் சாப்பிட்டார்.\nமுடிந்ததும்,அமைப்பாளரிடம் “ரொம்ப நன்னாருந்தது” என்று சான்றிதழ் வழங்கினார்.\nஜபம் முடிந்து அபிஷேகங்கள் ஆனபின் சாப்பாடு.\nஎங்களோடு அவரும்,பந்தியில் எனக்கு அருகில்\nஎல்லாம் பரிமாறப்பட்டதும், மஞ்சப்பையிலிருந்து,ஒரு பிளாஸ்டிக் பையை எடுத்து, இலையிலிருந்த ஜாங்கிரி ,வடை இரண்டையும் அதில் போட்டார்”ஆத்துக்காரிக்குப் பிடிக்கும் “என்று என்னிடம் விளக்கம்\n“நான் இனிப்பு,வடை எல்லாம் சாப்பிடுவதில்லை” என்று கூறி என் இலையில் போடப் பட்டவற்றை அவரிடம் கொடுத்தேன்.\nமகிழ்ச்சியுடன் பையில் போட்டுக் கொண்டார்,\nஅவர் சாப்பிடுவதைப் பார்த்தே என் வயிறு நிரம்பியது\nதிரும்ப விசேடம் நடக்கும் கூடத்துக்கு வந்தோம்\nநாங்கள் அமர்ந்தவுடன் எங்களுடன் அவரும் அமர்ந்து கொண்டார்.\n நீங்க கொஞ்சம் தள்ளி உக்காருங்கோ” என்றார்.\nஅவர் முகத்தைப் பார்த்த எனக்கு மனம் வலித்தது\nஎனது தட்சிணையை அவருக்குக் கொடுத்து விடலாம் எனத் தீர்மானித்தேன்\nஎங்கள் அனைவருக்கும் வேஷ்டி,அங்கவஸ்திரம்;உடன் கவரில் 300 ரூபாய்.\nகடைசியில் அவருக்கும் நூறு ரூபாய் கொடுக்கப்பட்டது;அவர் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி\nவெளியே செல்லப் புறப்பட்டவரிடம் சொன்னேன்”மாமாவெளில போய்க் கொஞ்சம் காத்திண்டிருங்கோ;வந்துடறேன்”\nமுதலில் சாப்பாடுக்கூடம் சென்று “நாலு ஜாங்கிரி ,வடை ஒரு பையில போட்டுக் குடுங்கஆத்துல குழந்தைகளுக்கு” என்று வெட்கத்தை விட்டுக் கேட்டு வாங்கிக் கொண்டேன்.\nஅவரிடம் வேஷ்டி,அங்கவஸ்திரம் ,ரூபாய்க் கவர் ஆகியவற்றைக் கொடுத்தேன்;அவர் தயங்கினார்\nஉங்களுக்குத்தான் இது அவசியம் தேவை”\n“அப்புறம் இந்தாங்கோ,வடை,ஜாங்கிரி.மாமிக்குக் குடுத்து நீங்கள் சாப்பிடுங்கோ”\nஅவர் கண்கள் பனித்தன”க்ஷேமமா, ஸ்ரேயஸா,தீர்க்காயுசா இருங்கோ” வாழ்த்தினார்\nPosted by சென்னை பித்தன் at 6:52 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவம், சமையல், சிறுகதை, புனைவுகள்\nவை.கோபாலகிருஷ்ணன் 7 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:25\nதாங்கள் செய்த இந்தச்செயல் மிகவும் உயர்வானது. பாராட்டத்தக்கது. அவரின் ”க்ஷேமமா, ஸ்ரேயஸா, தீர்க்காயுசா இருங்கோ” என்ற வேதவாக்கு நிச்சயமாகப் பலிக்கும். பகிர்வுக்கு நன்றிகள்.\nசென்னை பித்தன் 7 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:41\nநான் டிஸ்கியில் எழுத நினைத்தேன் இது ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுந்தது என்று;மறந்து விட்டேன்.ஆனால் தாங்கள் புரிந்து கொண்டு விட்டீர்கள்\nசார் உங்கள் உயர்ந்த உள்ளம் மனதை மிகவும் மகிழ்வித்தது சார் சம்பவம் இது உண்மை என்பது தெரிந்துவிட்டது. கொடுத்தவரும் நீங்கள் என்பதும் தெரிந்துவிட்டது. கண்களில் நீர் துளிர்த்தது என்பது உண்மை. இப்படி நிறைய பேர் இருக்கின்றார்கள் சார். பாவம். அவரது வார்த்தைகள் நிச்சயமாக நல்லது செய்யும் சார் சம்பவம் இது உண்மை என்பது தெரிந்துவிட்டது. கொடுத்தவரும் நீங்கள் என்பதும் தெரிந்துவிட்டது. கண்களில் நீர் துளிர்த்தது என்பது உண்மை. இப்படி நிறைய பேர் இருக்கின்றார்கள் சார். பாவம். அவரது வார்த்தைகள் நிச்சயமாக நல்லது செய்யும் சார் மிக மிக மகிழ்ந்தோம் சார். உங்களை எவ்வளவு பாராட்டினாலும் வார்த்தைகள் இல்லை மிக மிக மகிழ்ந்தோம் சார். உங்களை எவ்வளவு பாராட்டினாலும் வார்த்தைகள் இல்லை பகிர்வுக்கு மிக்க நன்றி சார்\nசென்னை பித்தன் 7 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 9:01\nஎன் போன்றவர்களுக்கு அந்தத் தட்சிணையோ,வேட்டியோ ஒரு மாற்றம் ஏற்படுத்தப் போவதில்லை;ஆனால் அவருக்கோ\nஸ்ரீராம். 7 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 8:34\nமனம் நிறைந்தது. நல்ல செயல்.\nசென்னை பித்தன் 7 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 9:02\nநல்ல உள்ளங்களின் வாழ்த்துகள் நிச்சயம் பலிக்கும் ஐயா\nசென்னை பித்தன் 8 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 11:07\nநிஷா 8 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 2:23\n நீங்கள் வேறு என படிக்கும் போதே புரிந்தது.மனம் நெகிழ்ச்சியாய் இருந்தது ஐயா\nசென்னை பித்தன் 8 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 11:07\nஉண்மை சம்பவம் என உணரத் தொடங்கியதுமே என் மனம் கனத்து, முடிவை படித்து நெகிழ்ந்துவிட்டது...\nசிறு வயதில் நான் கண்ட சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது...\nபந்தி ஒன்றில் தனக்கு பரிமாறப்பட்ட உணவினை அவசரமாய் அள்ளி மேல் துண்டில் முடிந்தார் ஒரு மனிதர்... அங்கும் உங்களைப்போன்ற ஒருவர் அவரை உண்ணச் சொல்லிவிட்டு பிறகு தனியே அவருக்கு கொடுத்தனுப்பினார்...\nஅது ஒரு இஸ்லாமிய நிகழ்ச்சி... மதங்கள் வேறானாலும் வறுமையும் கருணையும் மனிதனின் பொது குணங்கள் அல்லவா \nஉங்களை நினைத்து பெருமை படுகிறேன்.\nசென்னை பித்தன் 8 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 11:08\nஇராஜராஜேஸ்வரி 8 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 8:58\nக்ஷேமமா, ஸ்ரேயஸா,தீர்க்காயுசா இருங்கோ” வாழ்த்தினார்\nசென்னை பித்தன் 8 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 11:09\nஉண்மை நிகழ்வுகளைச் சிறிது கற்பனை கலந்து சொல்லும்போது அந்தக் கதை சிறக்கிறது முதலாம் நபர் போல் சொல்லாமல் இருந்தால் உண்மையா கற்பனையா தெரியாது. அருமை. வாழ்த்துக்கள்\nசென்னை பித்தன் 9 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 9:12\nவே.நடனசபாபதி 8 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 4:15\nகொடுப்பதற்கும் மனம் வேண்டும். அது உங்களுக்கு இருக்கிறது எனத்தெரியும். மந்த நெகிழவைத்த நிகழ்வு. பாராட்டுக்கள் உங்களின் செயலுக்கு. நன்றி இந்த நிகழ்வை எங்களிடம் பகிர்ந்தமைக்கு.\nசென்னை பித்தன் 9 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 9:13\nவெங்கட் நாகராஜ் 8 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 11:06\nநல்ல மனம் வாழ்க...... நாடு போற்ற வாழ்க......\nசென்னை பித்தன் 9 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 9:14\nபரிவை சே.குமார் 8 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 11:38\nசென்னை பித்தன் 9 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 9:14\nகதை யாக இருந்தாலும் மனசு வலித்தது . ஆனால் இதுதான் யதார்த்தம்.\nநன்றாக கொண்டு போயிருக்கிறீர்கள் .\nசென்னை பித்தன் 9 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 9:16\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுலோசனா ச்ரீனிவாசன்\nதிண்டுக்கல் தனபாலன் 9 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 7:07\nஐயா... நீங்கள் செய்த செயலுக்கு ஈடுஇணை எதுவுமில்லை...\nசென்னை பித்தன் 9 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 9:17\nஎதைக் கொண்டு வந்தோம் இதைக் கொண்டு செல்ல :)\nசென்னை பித்தன் 9 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 9:18\nSuresh 9 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 11:36\nநன்றி ஐயா, தொடார்ந்து எழுதுங்கள்\nசென்னை பித்தன் 9 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:55\nஆத்மார்த்த சொற்களுக்கு சக்தியுண்டு. அதனை நான் அனுபவித்துள்ளேன். நன்றி.\nசென்னை பித்தன் 9 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:55\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nஅண்ணாவை முத்தமிட்ட பிரபல நடிகை\nபயணங்கள் முடிவதில்லை...தொடரும் தொடர் பதிவு\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sengovi.blogspot.com/2011/09/45.html", "date_download": "2018-07-19T13:13:53Z", "digest": "sha1:NHPFOD4JZOC4NXTS57PBNMYPN46NFBRX", "length": 65589, "nlines": 644, "source_domain": "sengovi.blogspot.com", "title": "மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_45 | செங்கோவி", "raw_content": "\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_45\nநமது சமூகத்தில் தந்தைக்கு அடுத்த இடம் தாய்மாமனுக்கே கொடுக்கப்பட்டுள்ளது. எல்லா நல்ல, கெட்ட காரியங்களிலும் தாய்மாமனுக்கு உள்ள முக்கியத்துவம் வேறு உறவுகளுக்குக் கிடையாது. அதற்குக் காரணம் தன் சகோதரி நன்றாக இருக்கவேண்டும் என்றே எந்தவொரு மனிதனும் நினைப்பான் என்ற நம்பிக்கை. அதை தாய்வழிச் சமூக சிந்தனைகளின் தொடர்ச்சி எனலாம். சில நேரங்களில் அந்த நம்பிக்கை பொய்த்துப்போனாலும், பெரும்பாலும் தாய்மாமன்கள் தன் ’மருமக்கமாரிடம்’ காட்டும் பிரியம் அலாதியானது.\nஜமீலாவின் தாய்மாமன் முகமது சையது இத்தனை நாள் கழித்து ஜமீலா ஃபோன் செய்யவும் பாசத்தில் கலங்கிப் போனார். அவள் திருச்சூர் வந்து செட்டில் ஆகிறாள் என்று தெரியவும் தானே வீடு பார்த்து, எல்லா ஏற்பாடும் செய்வதாகச் சொன்னார்.\nசையது சொன்னபடியே எல்லா உதவிகளையும் செய்தார். வேறு மார்க்கத்தில் திருமணம் செய்ததால் உறவுகள் இன்னும் கோபமாய் இருப்பதகாவும், கொஞ்சநாளைக்கு யாரிடமும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் சொன்னார். மதனிடம் மிகவும் மரியாதையாகப் பேசினார்.\nமதன் வேலை தேடுவதாய்ச் சொல்லிக்கொண்டு, சும்மா வெளியே சுற்றினான். வீட்டில் நெட் கனெக்சன் கொடுத்து, யோஹன்னாவிற்கு காதலுடன் மெயில் அனுப்பினான். அவளும் உருகி உருகி மெயில் அனுப்பிக்கொண்டிருந்தாள். மதனை உலுக்கிய ஒரே விஷயம் மகனின் பிஞ்சுக் கைகளின் தொடுதல் தான். அந்தக் குழந்தை ஏதோவொரு விதத்தில் இவர் முக்கியமானவர் என்று தெரிந்துகொண்டது. அவனுடன் அன்பாக ஒட்டிக்கொண்டது. தூங்கிக்கொண்டிருப்பவனின் மேல் ஏறி விளையாடியது. அப்படியே அவன் மேல் படுத்து அதுவும் தூங்கியது.\nஇதெல்லாம் ஜமீலாவின் மனக்காயத்தை ஆற்றியது. அந்தக் குழந்தையின் விளையாட்டை ஃபோட்டோ எடுத்தாள். மதன் எழுந்ததும் அவனிடம் காட்டினாள். மதனுக்கு மனது நெகிழ்ந்தது. தான் என்ன செய்துகொண்டிருக்கிறோம்..தன்னைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது..என்று யோசித்தபடியே மதன் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தான்.\n“ஃபாரின்ல பீட்சா, பர்கர்னு சாப்பிட்டுப் பழகியிருப்பே. நான் வேற சோறும் சப்பாத்தியுமா போட்டுக்கிட்டிருக்கேன். இன்னிக்கு நைட் வெளில போய் சாப்பிட்டு வா” என்றாள் ஜமீலா.\n“ஏன் நீ ஹோட்டல்ல சாப்பிட்டதே இல்லையா வீட்ல நீ விரும்புறது கிடைக்கலேன்னா ஹோட்டலுக்குப் போறதுல தப்பு ஒன்னும் இல்லை.நீ போய்ட்டு வா” என்றாள் ஜமீலா.\nமதனுக்கு சில மாதங்கள் முன்பு இதே ஹோட்டல் உதாரணத்தை யோசித்த்து நினைவுக்கு வந்த்து. இதைச் சொல்லித் தானே நாம் ஆடத் துவங்கினோம்..இப்போது அந்த ஆட்டம் எங்கே என்னைக் கொண்டு போய்க்கொண்டிருக்கிறதென்றே தெரியவில்லையே..பெர்மனண்ட் ரெசிடென்சி முதலில் கிடைக்கட்டும்..பிறகு பார்த்துக்கொள்ளலாம் ஜமீலா மேட்டரை என்று தானே நினைத்தோம்’யோசித்தபடியே மதன் உட்கார்ந்திருந்தான்.\nஜமீலா “இந்த ஃபோட்டோவை உங்க ஃப்ரெண்ட்ஸ்க்கு அனுப்புவோமா அழகா இருக்குல்ல\n“ஆமாம்” என்றபடியே மதன் குழப்பத்துடன் அந்த ஃபோட்டோக்களை தன் மெயிலில் அட்டாச் செய்தான். ஜூனியர்.மதன் என்று சப்ஜெக்ட் போட்டு எல்லாருக்கும் அனுப்பினான்.\nமதனுக்கு ஏதோவொன்று தவறாகப் போவது தெரிந்தது..ஆனாலும் என்னவென்று புரியவில்லை.\nகாமம் என்பது சுழித்துக் கொண்டு ஓடும் காட்டாறு. அதில் விளையாட்டாய், வகைதொகையின்றி இறங்கிய எல்லாரையுமே அது புரட்டிப்போட்டு விடுகிறது. காமம் எப்போதும் தனிமனித இச்சை மட்டுமே அல்ல. அப்படியே இங்கு சொல்லப்படுகிறது. ‘இது உன் வாழ்க்கை..கொண்டாடு..கூத்தாடு’ என்றே நமக்குச் சொல்லப்படுகிறது. ஆனால் காமம் எப்போதும் பல உயிர்கள் சம்பந்தப்பட்ட விஷயமாகவே உள்ளது.\nகாமத்தில் இறங்கி ஒருவன் செய்யும் தவறு, இங்கு பல மனங்களைக் காயப்படுத்திவிடுகிறது. சுற்றியுள்ள பல குடும்பங்களை அது சீரழித்துவிடுகிறது. பலநேரங்களில் அது திருத்திக்கொள்ள முடியாத தவறாகப் போய்விடுகிறது. காமத்தைப் பற்றிப் புரியாமல் இறங்கியவனை சமூகம் அதனாலேயே கடுமையாக அவமானப்படுத்துகிறது. அது சமூக ஒழுங்கை சீர்குலைத்து விடுமென்று பயப்படுகிறது.\nமதன் தெரிந்தும், தெரியாமலும் பல தவறுகளைச் செய்துகொண்டே போனான்.\nஅப்போது நானும் அய்யரும் அமெரிக்கா வைத்த ஆப்புடன் டெல்லி ஆஃபீசிற்கு வந்து சேர்ந்திருந்தோம். மதனின் மெயில் பார்த்து சந்தோசப்பட்டோம். ‘மருமகன் சூப்பரா இருக்கான் ‘என்று பதில் அனுப்பினேன்.\n‘மருமகனை இன்னும் நேரில் வந்து பார்க்காதவனை தாய்மாமனா ஏத்துக்க நாங்க தயாரா இல்லை’ என்று மதன் பதில் அனுப்பினான்.\nஅதே நாளில் எனக்கொரு ஃபோன் வந்தது.\n“செங்கோவி, நான் பாலா பேசுறேன்”\n“இங்க பாருங்க..எனக்கு ஸ்கூல்ல படிக்கும்போதே 2 பாலாவைத் தெரியும். காலேஜ்ல இன்னும் ரெண்டு பாலா படிச்சாங்க. கோயம்புத்தூர்ல ஒரு பாலா கூட வேலை பார்த்தான். இப்போ இங்கயும் ஒரு பாலா புதுசா ஜாயின் பண்ணியிருககன்..ஹாலிவுட் பாலான்னு ஒருத்தர் வேற நெட்ல எழுதுறாரு..டைரக்டர் பாலா, ரைட்டர் பாலகுமாரன்னு எனக்கு எக்கச்சக்க பாலாவைத் தெரியும். அதனால மொட்டையா பாலான்னு சொல்லாம நீங்க எந்த பாலான்னு சொல்லுங்க”\n“என்னடா இப்படிப் பேசுறே..நான் எத்தனை வருசம் கழிச்சு உன் ஃபோன் நம்பரை கஷ்டப்பட்டு தேடி வாங்கிக் கூப்புடுறேன்..நீங்கள்லாம் பெரிய ஆளுக..எஞ்சினியரு..என்னையெலாம் ஞாபகம் இருக்குமா\n‘அய்யோ ராமா..’டயலாக் தான் எனக்கு ஞாபகம் வந்தது.\n“நான் என்னய்யா செய்ய..பாலமுருகன்னு பேர் வச்சாலும், பாலச்சந்தர்னு பேர் வச்சாலும், பாலசுப்பிரமணின்னு பேர்வச்சாலும் சரி, நீங்களா பாலான்னு சுருக்கிக்கிடுறீங்க.இதுல என்னைத் தெரியலியான்னா என்னய்யா அர்த்தம் யாருய்யா நீ\n“செங்கோவி, நாந்தான்யா பாலா..(அடிங்..)..ஸ்கூல்ல படிச்சனே..கோவில்பட்டி..இப்போ ஆர்மில இருக்கன்யா”\n“அட கூவை...நீதானா..ஆர்மி பாலான்னு சொல்ல வேண்டியது தானே\n“உனக்கு நான் ஆர்மீல சேர்ந்தது தெரியுமா\n“நல்லா இருக்கேண்டா..உனக்கு மதன்னு யாரையும் தெரியுமா\n“மறுபடியும் மொட்டையாச் சொல்றே, பார்த்தியா\n“சரி..சரி..உன்கூட மதுரை காலேஜ்ல எஞ்சினியர்ங்ல மதன்னு யாரும் படிச்சாங்களா\n“ஆமா..நம்ம பையன் தான்..நமக்கு க்ளோஸ் பிரண்டு..அவனை எப்படி உனக்குத் தெரியும்\n“ஆமாண்டா..என் ஃப்ரெண்டுங்கிறேன்..அப்புறமும் நொல்ல பையனாங்கிற\n“என் தங்கச்சிக்கு வரன் வந்திருக்குடா..இப்போ நார்வேல இருக்காரா அவரு\n“ஆமா, ஜாதகம் வந்துச்சு..எல்லாப் பொருத்தமும் இருக்கு..நகைகூடப் பிரச்சினை இல்லை, உங்க பொண்ணு..உங்க இஷ்டம்னு சொல்லிட்டாங்க..காலேஜ் பேரைக் கேட்கவும் உன் ஞாபகம் வந்துச்சு..அதான் உன் ஊருக்குப் போய் நம்பர் வாங்கினேன். நீயே நல்ல பையன்னு சொல்றேன்னா..”\n“டேய்..இரு..இரு..அவன் நல்ல பையன் தான்..அவனுக்குக் கல்யாணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கே\n“ஏதோ குழப்பம் நடந்திருக்கு..அவன் லவ் மேரேஜ் பண்ணான்..முதல்ல அவன் அப்பா ஒத்துக்கலை..இப்போ அந்தப் பொண்ணும் மதுரைல தானே இருக்கு..அவன் இன்னைக்குக் கூட தன் பையன் ஃபோட்டோவை மெயில்ல அனுப்பி இருக்காண்டா.”\n“ஓஹோ..அப்போ அவனுக்குத் தெரியாமத் தான் இது நடக்கும்கிறயா கரெக்டாச் சொல்லுப்பா..அவனுக்குக் கல்யாணம் ஆயிடுச்சுல்ல கரெக்டாச் சொல்லுப்பா..அவனுக்குக் கல்யாணம் ஆயிடுச்சுல்ல\n“யார் உன்கிட்ட வரன் கொண்டு வந்தாங்களோ, அவங்ககிட்டயே ஜமீலா யாருன்னு கேளு..ஓடிடுவாங்க...இல்லேன்னா சிம்பிளா நான் செங்கோவி ஃப்ரெண்டுன்னு சொல்லு போதும்”\n“சரி, இனிமே அவங்களை நான் பார்த்துக்கறேன்.”\nஅவன் ஃபோனை வைத்தபிறகு, எனக்குக் குழப்பமாக இருந்தது.\nமெயிலில் இருந்த மதன் நம்பரை எடுத்து கால் செய்தேன்.\n“ஓ...., என்னடா பண்ணிக்கிட்டு இருக்கே\n“என் ஸ்கூல்மேட் ஃபோன் பண்ணான். உன் ஜாதகம் வந்திருக்காம், அவன் தங்கச்சிக்கு. என்னைக் கூப்பிட்டுக் கேட்டாங்க..அவனுக்குக் கல்யாணம் ஆகி, குழந்தையே இருக்குன்னு சொன்னேன்..கடுப்பாகிட்டாங்க.”\n என் ஜாதகத்தை நானே பார்த்ததில்லையே...”\n“அது எனக்கும் தெரியும்..அதான் கேட்கேன், என்ன நடக்குது\n“இப்போ நான் கேரளா வந்துட்டேண்டா. அப்பாக்கும் ஜமீலாக்கும் ஒத்துக்கலை. அவருக்கு வயசாயிடுச்சா, மறை கழண்டிடுச்சு..அவர் தான் இது மாதிரி ஏதாவது லூசுத்தனமாப் பண்றாருன்னு நினைக்கேன்..நான் பேசிக்கிறேன்..தங்கச்சி இருக்கு..பேசறியா\n என் நம்பர் உங்ககிட்ட இல்லையா\nஎன்றும் மாறாத அதே அன்புடன் ஜமீலா பேசிக்கொண்டே போனாள்.\nதொடர்புடைய பதிவுகள்: , ,\nLabels: தொடர்கள், மற்றவை, மன்மதன் லீலைகள்\nலீலைகள் ஒருவழியா முடிவுக்கு வந்துட்டு இருக்கு போல.....\nலீலைகள் ஒருவழியா முடிவுக்கு வந்துட்டு இருக்கு போல.....\nஎல்லாரும் மேட்ச் பாத்துட்டு இருக்காங்க போல....\nஎல்லாரும் மேட்ச் பாத்துட்டு இருக்காங்க போல....//\nஓ...மேட்ச்சா இன்னிக்கு..ஓகே..ஓகே..அப்போ நாமளும் பார்ப்போம்.\nதாய் மாமன மண்டைக்கயிருன்னு சொல்லுவாங்க மச்சான்கள் முத்து எடுக்க கடளுக்குள் இறங்கும்போது இடுப்பில் கட்டும் கயிறை அவர்களிடம்தான் கொடுப்பார்கள்.. அக்காவின் வாழ்க்கை அந்த கயித்திலதான்... ஹி ஹி\nகாட்டான் மாவின் கமெண்ட்ஸ் கலக்கலா இருக்கே.... ஹீ ஹீ\nபாஸ் கதை செம விறு விறு, அப்புறம் ஏதாவது விறு விருப்பை அதிகப்படுத்துறேன் என்று ஜமிலாவுக்கு அந்த பிரெண்ட் தங்கச்சியை சக்களத்தி ஆக்கிராதீங்கோ \nபாஸ் உங்கள் பதிவை வாசிக்கவில்லை விடியவந்து வாசிச்சு கமண்ட் போடுறன் காரணம் நான் எழுதின நம்ம பதிவர்கள் பத்தின கிசு.கிசு..பதிவை 3 பன்னாடை இனையதளங்களில் காப்பி பன்னு போட் டு இருக்காங்க...அவங்களோட அக்க்ப்போற் அடிச்சே நேரம் போய்விட்டது எனவே இது பற்றி ஒரு சாட்டை அடிப்பதிவு போட்டு இருக்கேன் வந்து உங்கள் ஆதரவையும் தாருங்கள்..\nசேம் ப்ராப்ளம் தான் நிரூபன் பாஸ்க்கும்\nஇனைய தளங்களின் வண்ட வாளங்கள்\nஇது ஒன்றே தாய்வழிச் சமூகத்தின்\nதொடர் சூப்பரா போகுது (இப்பதான்னே முதல் எபிசோட்ல இருந்து வாசிச்சு முடிச்சேன்). ரொம்ப பீல் பண்ண வச்சிட்டீங்க... அத அப்புறம் டீல் பண்ணிக்குவம். இப்போதக்கி ஓட்டும் காமெண்டும் ஓகே.\nஇப்ப தாங்க படிக்க ஆரம்பிச்சேன்...அதுக்குள்ளே முடிய போகுதா...\nWORD OR PDF version வச்சிருந்தா மொத்தமா மெயில் பண்ணுங்க செங்கோவி...\nதாய் மாமன மண்டைக்கயிருன்னு சொல்லுவாங்க மச்சான்கள் முத்து எடுக்க கடளுக்குள் இறங்கும்போது இடுப்பில் கட்டும் கயிறை அவர்களிடம்தான் கொடுப்பார்கள்.. அக்காவின் வாழ்க்கை அந்த கயித்திலதான்... ஹி ஹி //\nஆமா மாம்ஸ், நானும் கேள்விப்பட்டிருக்கேன்.\nபாஸ் கதை செம விறு விறு, அப்புறம் ஏதாவது விறு விருப்பை அதிகப்படுத்துறேன் என்று ஜமிலாவுக்கு அந்த பிரெண்ட் தங்கச்சியை சக்களத்தி ஆக்கிராதீங்கோ \nநானா எப்படிய்யா ஆக்க முடியும்\nபாஸ் உங்கள் பதிவை வாசிக்கவில்லை விடியவந்து வாசிச்சு கமண்ட் போடுறன் //\nஇதைச் சொல்ல ஒரு கமெண்ட்டா.......என்னய்யா இது......\nஇது ஒன்றே தாய்வழிச் சமூகத்தின்\nநன்றி மகேந்திரன்......இது கமெண்ட் தானே, ஏன் கவிதை மாதிரி எழுதியிருக்காரு\nதொடர் சூப்பரா போகுது (இப்பதான்னே முதல் எபிசோட்ல இருந்து வாசிச்சு முடிச்சேன்). ரொம்ப பீல் பண்ண வச்சிட்டீங்க... அத அப்புறம் டீல் பண்ணிக்குவம். இப்போதக்கி ஓட்டும் காமெண்டும் ஓகே. //\n// இப்ப தாங்க படிக்க ஆரம்பிச்சேன்...அதுக்குள்ளே முடிய போகுதா...//\nஇன்னும் 10 எபிசோடு போகும்...டோண்ட் ஒர்ரி\n// WORD OR PDF version வச்சிருந்தா மொத்தமா மெயில் பண்ணுங்க செங்கோவி...//\nஇப்போ தான் ரெடி பண்ணிக்கிட்டு இருக்கேன்...\nஉண்மை தான்..நாகரீக உலகில் பாசத்தின் அருமை புரிவதில்லை.\nநமது சமூகத்தில் தந்தைக்கு அடுத்த இடம் தாய்மாமனுக்கே கொடுக்கப்பட்டுள்ளது. எல்லா நல்ல, கெட்ட காரியங்களிலும் தாய்மாமனுக்கு உள்ள முக்கியத்துவம் வேறு உறவுகளுக்குக் கிடையாது. அதற்குக் காரணம் தன் சகோதரி நன்றாக இருக்கவேண்டும் என்றே எந்தவொரு மனிதனும் நினைப்பான் என்ற நம்பிக்கை. அதை தாய்வழிச் சமூக சிந்தனைகளின் தொடர்ச்சி எனலாம். சில நேரங்களில் அந்த நம்பிக்கை பொய்த்துப்போனாலும், பெரும்பாலும் தாய்மாமன்கள் தன் ’மருமக்கமாரிடம்’ காட்டும் பிரியம் அலாதியானது.\nஆகா இவ்வளவு விசயம் இருக்கா இந்தப் பதவிக்கு\nகதைக்குள் ஆங்காங்கே நல்ல தகவலையும் கொடுத்துள்ளீர்கள் அருமை .இன்று உங்கள் வரவையும்\nஎன் தளம் எதிர்பார்க்கின்றது சார் .நன்றி பகிர்வுக்கு .....\n//காமம் என்பது சுழித்துக் கொண்டு ஓடும் காட்டாறு. அதில் விளையாட்டாய், வகைதொகையின்றி இறங்கிய எல்லாரையுமே அது புரட்டிப்போட்டு விடுகிறது. காமம் எப்போதும் தனிமனித இச்சை மட்டுமே அல்ல. அப்படியே இங்கு சொல்லப்படுகிறது. ‘இது உன் வாழ்க்கை..கொண்டாடு..கூத்தாடு’ என்றே நமக்குச் சொல்லப்படுகிறது. ஆனால் காமம் எப்போதும் பல உயிர்கள் சம்பந்தப்பட்ட விஷயமாகவே உள்ளது.\nகாமத்தில் இறங்கி ஒருவன் செய்யும் தவறு, இங்கு பல மனங்களைக் காயப்படுத்திவிடுகிறது. சுற்றியுள்ள பல குடும்பங்களை அது சீரழித்துவிடுகிறது. பலநேரங்களில் அது திருத்திக்கொள்ள முடியாத தவறாகப் போய்விடுகிறது. காமத்தைப் பற்றிப் புரியாமல் இறங்கியவனை சமூகம் அதனாலேயே கடுமையாக அவமானப்படுத்துகிறது. அது சமூக ஒழுங்கை சீர்குலைத்து விடுமென்று பயப்படுகிறது.\nஒரு நல்ல எழுத்தாளருக்கான சிந்தனையும் தகுதியும் உங்களுக்கு உள்ளது. உணர்வுகளை மிகக் கவனமாக கையாள்கிறீர்கள். எனவே மிக எளிதாக சென்றடைகின்றன..\nஅதே சமயத்தில் வயதுப் பிள்ளைகளின் குறும்பும் உங்களிடம் உள்ளது. இது ஒரு ஆச்சரியமான கலவை...\nநல்ல நடை மற்றும் சிந்தனை.\nதொடர்ச்சியாக படித்து வருகிறேன் ஒவ்வொரு செவ்வாயும் நன்றாக இருக்கிறது தொடர்ந்து எழுதவும்\nஇந்த எபிசோடில் நல்லதொரு கருத்து உள்ளது நண்பரே .பகிர்வுக்கு நன்றி\n* வேடந்தாங்கல் - கருன் *\nமாப்ள இந்த தொடரை புத்தகமா போடுவீங்களா\nஆகா இவ்வளவு விசயம் இருக்கா இந்தப் பதவிக்கு\nகதைக்குள் ஆங்காங்கே நல்ல தகவலையும் கொடுத்துள்ளீர்கள் அருமை .இன்று உங்கள் வரவையும்\nஎன் தளம் எதிர்பார்க்கின்றது சார் //\nமுயற்சிக்கிறேன் சகோ..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஒரு நல்ல எழுத்தாளருக்கான சிந்தனையும் தகுதியும் உங்களுக்கு உள்ளது. உணர்வுகளை மிகக் கவனமாக கையாள்கிறீர்கள். எனவே மிக எளிதாக சென்றடைகின்றன..\nஅதே சமயத்தில் வயதுப் பிள்ளைகளின் குறும்பும் உங்களிடம் உள்ளது. இது ஒரு ஆச்சரியமான கலவை...//\nஇதை ரெண்டுங்கெட்டான்னும் சொல்வாங்க பாஸ்.\nமனம் திறந்த வாழ்த்துக்கு நன்றி வேதாந்தி.\n// கவி அழகன் said...\nரெண்டு வரி பாராட்டு..ஒரு வரி ஆப்பா\nதொடர்ச்சியாக படித்து வருகிறேன் ஒவ்வொரு செவ்வாயும் நன்றாக இருக்கிறது தொடர்ந்து எழுதவும் //\nஇந்த எபிசோடில் நல்லதொரு கருத்து உள்ளது நண்பரே .பகிர்வுக்கு நன்றி //\nஓ..அப்போ இத்தனை நாளா இல்லியா..ஓகே\n* வேடந்தாங்கல் - கருன் *\nமாப்ள இந்த தொடரை புத்தகமா போடுவீங்களா\nஅது கிளைமாக்ஸ் என்ன ஆகுதுங்கிறதைப் பொறுத்து கருன்.\nமாம்ஸ்... தொடர் சூப்பரா போகுது... முடிவு என்னவாக இருக்குமோ\nகிழிஞ்ச டைரி கிழியாம போயிட்டு இருக்கு முடிவு என்னாகுமோ....\n>>>>நமது சமூகத்தில் தந்தைக்கு அடுத்த இடம் தாய்மாமனுக்கே கொடுக்கப்பட்டுள்ளது. எல்லா நல்ல, கெட்ட காரியங்களிலும் தாய்மாமனுக்கு உள்ள முக்கியத்துவம் வேறு உறவுகளுக்குக் கிடையாது. அதற்குக் காரணம் தன் சகோதரி நன்றாக இருக்கவேண்டும்\nமாம்ஸ்... தொடர் சூப்பரா போகுது... முடிவு என்னவாக இருக்குமோ\nஅதுவா..முடிவு கிளைமாக்ஸ் ஆகும், பிரகாஷ்.\nகிழிஞ்ச டைரி கிழியாம போயிட்டு இருக்கு முடிவு என்னாகுமோ....\nஇனிய மாலை வணக்கம் பாஸ்,\nசமூக சிந்தனைகளின் தொடர்ச்சி எனலாம். சில நேரங்களில் அந்த நம்பிக்கை பொய்த்துப்போனாலும், பெரும்பாலும் தாய்மாமன்கள் தன் ’மருமக்கமாரிடம்’ காட்டும் பிரியம் அலாதியானது.//\nஆமா பாஸ். எனக்கும் இந்த அனுபவம் இருக்கு..என் மாமாவும் எனக்கு நிறைய விதத்தில அன்பு செலுத்தி உதவி செஞ்சிருக்காரு.\nமதனை உலுக்கிய ஒரே விஷயம் மகனின் பிஞ்சுக் கைகளின் தொடுதல் தான். அந்தக் குழந்தை ஏதோவொரு விதத்தில் இவர் முக்கியமானவர் என்று தெரிந்துகொண்டது. அவனுடன் அன்பாக ஒட்டிக்கொண்டது. தூங்கிக்கொண்டிருப்பவனின் மேல் ஏறி விளையாடியது. அப்படியே அவன் மேல் படுத்து அதுவும் தூங்கியது//\nசெண்டி மெண்டை டச் பண்ணிட்டீங்களே தல.\nஇதெல்லாம் ஜமீலாவின் மனக்காயத்தை ஆற்றியது. அந்தக் குழந்தையின் விளையாட்டை ஃபோட்டோ எடுத்தாள். மதன் எழுந்ததும் அவனிடம் காட்டினாள். மதனுக்கு மனது நெகிழ்ந்தது. தான் என்ன செய்துகொண்டிருக்கிறோம்..தன்னைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது..என்று யோசித்தபடியே மதன் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தான்.//\nமனம் ஒரு குரங்கு எனும் நிலைக்கு அப்பால்...மதனின் மனம் இரண்டும் கெட்டான் நிலையில் இந்தப் பொழுதில் திண்டாடியிருக்கும் என நினைக்கிறேன்.\nகாமம் என்பது சுழித்துக் கொண்டு ஓடும் காட்டாறு. அதில் விளையாட்டாய், வகைதொகையின்றி இறங்கிய எல்லாரையுமே அது புரட்டிப்போட்டு விடுகிறது. காமம் எப்போதும் தனிமனித இச்சை மட்டுமே அல்ல. அப்படியே இங்கு சொல்லப்படுகிறது. ‘இது உன் வாழ்க்கை..கொண்டாடு..கூத்தாடு’ என்றே நமக்குச் சொல்லப்படுகிறது. ஆனால் காமம் எப்போதும் பல உயிர்கள் சம்பந்தப்பட்ட விஷயமாகவே உள்ளது. //\nகலக்கல். வாழ்வியலைச் சொல்லி நிற்கிறது மேற்படி வரிகள்.\n“என் தங்கச்சிக்கு வரன் வந்திருக்குடா..இப்போ நார்வேல இருக்காரா அவரு\nமதன் நிஜமாவே மன்மதனாகத் தான் இருப்பார் என்று நினைக்கிறேன்..\nஅடுத்த பொண்ணோட வாழ்க்கையிலும் மதன் இறங்கப் போறாரா....\nஅடுத்த பாகத்தின் திடுக்கிடும் திருப்பத்திற்காக காத்திருக்கிறேன்.\nஆட்டோ ஃபிக்சனா..........ஏன்யா பெரிய பெரிய வார்த்தைல்லாம் சொல்றீங்க.\n// சமூக சிந்தனைகளின் தொடர்ச்சி எனலாம். சில நேரங்களில் அந்த நம்பிக்கை பொய்த்துப்போனாலும், பெரும்பாலும் தாய்மாமன்கள் தன் ’மருமக்கமாரிடம்’ காட்டும் பிரியம் அலாதியானது.//\nஆமா பாஸ். எனக்கும் இந்த அனுபவம் இருக்கு..என் மாமாவும் எனக்கு நிறைய விதத்தில அன்பு செலுத்தி உதவி செஞ்சிருக்காரு. //\nதாய்மாமன் அன்பு,அதிக அக்கறை கொண்டது தான்.\n// மனம் ஒரு குரங்கு எனும் நிலைக்கு அப்பால்...மதனின் மனம் இரண்டும் கெட்டான் நிலையில் இந்தப் பொழுதில் திண்டாடியிருக்கும் என நினைக்கிறேன்.//\nஆமாம்..அது ஒரு வகைக்குள் அடக்க முடியாத விநோத மனம்.\n//மதன் நிஜமாவே மன்மதனாகத் தான் இருப்பார் என்று நினைக்கிறேன்..\nநிரூவுக்கு மதனைப் பார்த்தா பொறாமையா இருக்கா\n“ஆமா, ஜாதகம் வந்துச்சு..எல்லாப் பொருத்தமும் இருக்கு..நகைகூடப் பிரச்சினை இல்லை, உங்க பொண்ணு..உங்க இஷ்டம்னு சொல்லிட்டாங்க..காலேஜ் பேரைக் கேட்கவும் உன் ஞாபகம் வந்துச்சு..அதான் உன் ஊருக்குப் போய் நம்பர் வாங்கினேன். நீயே நல்ல பையன்னு சொல்றேன்னா..”\n“டேய்..இரு..இரு..அவன் நல்ல பையன் தான்..அவனுக்குக் கல்யாணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கே\n“ஏதோ குழப்பம் நடந்திருக்கு..அவன் லவ் மேரேஜ் பண்ணான்..முதல்ல அவன் அப்பா ஒத்துக்கலை..இப்போ அந்தப் பொண்ணும் மதுரைல தானே இருக்கு..அவன் இன்னைக்குக் கூட தன் பையன் ஃபோட்டோவை மெயில்ல அனுப்பி இருக்காண்டா////\nஇதுதான் பாஸ் ஒரு நண்பனுக்கு அழகு...\nஅப்பறம் ஒரு கிளைமாக்ஸ் நோக்கி லீலைகள் போக்குது போல வெயிட்டிங் அடுத்த அடுத்த பகுதிகளுக்கு\nமதனை உலுக்கிய ஒரே விஷயம் மகனின் பிஞ்சுக் கைகளின் தொடுதல் தான். அந்தக் குழந்தை ஏதோவொரு விதத்தில் இவர் முக்கியமானவர் என்று தெரிந்துகொண்டது. அவனுடன் அன்பாக ஒட்டிக்கொண்டது. தூங்கிக்கொண்டிருப்பவனின் மேல் ஏறி விளையாடியது. அப்படியே அவன் மேல் படுத்து அதுவும் தூங்கியது.//\nஅழகிய மழலையின் அன்பு மழையில் மதன்.... அருமையான நடை சகோ\nகடைசி வரியில் அந்த தங்கையின் பாசம் மனதை எதோ செய்கிறது...\n//“ஆமாம்” என்றபடியே மதன் குழப்பத்துடன் அந்த ஃபோட்டோக்களை தன் மெயிலில் அட்டாச் செய்தான். ஜூனியர்.மதன் என்று சப்ஜெக்ட் போட்டு எல்லாருக்கும் அனுப்பினான்//\nஆப்பில் வசதியாக உட்கார்ந்து கொண்டான்\nகாமம் பற்றி நீங்க எழுதிய ரெண்டு பாராவும் செம்ம கலக்கல் அண்ணே\nவீட்ல நீ விரும்புறது கிடைக்கலேன்னா ஹோட்டலுக்குப் போறதுல தப்பு ஒண்ணும் இல்லை.////இங்கே அப்புடி ஒண்ணும் இல்லியே\nதிருப்பங்கள் எல்லாம் எழுத்தில் நன்றாக வருகிறது,உங்களுக்கு\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_54\nவிஷாலின் வெடி - திரை விமர்சனம்\nஹன்சிகாவை காதலிக்க மறுத்த பதிவர் (நானா யோசிச்சேன்)...\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_53\nஉண்ணாவிரதம் : காந்தி -அன்னா ஹசாரே - மற்றும்..........\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_52\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_51\nஎங்கேயும் எப்போதும் - சினிமா - ஒரு பார்வை\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_50\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_49\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_48\nவந்தான் வென்றான் - திரை விமர்சனம்\nஷகீலாவை ஃபோனில் திட்டிய அனானிகள் (நானா யோசிச்சேன்)...\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_47\nஎனக்குப் பிடித்த டாப் 6 கலக்கல் கமெண்ட்ஸ்........\nகாந்தி, நேரு, பாரதியார் எல்லாம் அயோக்கியர்கள் தானா...\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_46\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_45\nநான் ஏன் ஜனாதிபதி ஆகலேன்னா...(நானா யோசிச்சேன்)\nஇதை வெளிய யார்கிட்டயும் சொல்லிடாதீங்க சார்....\nஹன்சிகா ரசிகர் மன்றம் - 150வது நாள் சிறப்புப் பதிவ...\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_44\nசமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ\nஓஷோ சொன்ன குட்டிக்கதை ( இது 3+ பதிவு)\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_43\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_42\nபணக்காரர் ஆக பாபிலோன் சொன்ன 7 டிப்ஸ்\nஆணாதிக்கவாதி காஃபி போட்ட கதை (நானா யோசிச்சேன்)\nஇறைவனின் கருணை - நீங்கள் காண வேண்டிய காணொளி\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sengovi.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2018-07-19T13:10:39Z", "digest": "sha1:CL6KJE557V42NCAUOXQU47EZGDLS7K2A", "length": 107525, "nlines": 1044, "source_domain": "sengovi.blogspot.com", "title": "ஆணாதிக்கவாதி காஃபி போட்ட கதை (நானா யோசிச்சேன்) | செங்கோவி", "raw_content": "\nஆணாதிக்கவாதி காஃபி போட்ட கதை (நானா யோசிச்சேன்)\nடிஸ்கி : இந்த வாரம் நல்ல பதிவா நிறைய எழுதி டயர்டு ஆகிப்போச்சு..பத்தாததுக்கு நிறைய நல்லவங்க நடமாட்டம் வேற இந்தப் பக்கம் ஜாஸ்தி ஆயிடுச்சு..இது நல்லதுக்கு இல்லியே..முதல்ல கூட்டத்தைக் கலைப்போம் :\nகருங்குளத்தான் போக்கிரி......ச்சூ ச்சூ மாரி\nகொட்டிக்கிடக்கு ஜாங்கிரி...ச்சூ ச்சூ மாரி\nச்சூ ச்சூ மாரி....ச்சூ ச்சூ மாரி\n(பூ-வில் இருந்து வாசம்மிகு வரிகள்)\nகமெண்ட் போடுவது எப்படின்னு ஒரு பதிவு போட்டாலும் போட்டேன்..நம்ம மக்களை அது ரொம்ப பாதிச்சிருச்சு போலிருக்கே..ஒருத்தரு ‘நான் பதிவுலகை விட்டுப் போறேன்’ன்னு ஃபீலிங்கா பதிவு போட்டிருக்காரு..அதுக்கு ’நம்ம’ புள்ளையாண்டன் ஒருத்தர் போட்ட கமெண்ட் இது :\nஎன்ன அநியாயம் பாருங்கய்யா..ஏதோ அந்த பதிவரு ஃபீலிங்ஸ்ல இருந்ததால விட்டுட்டாங்க..இல்லேன்னா கமெண்ட் போட்ட ஆளை மட்டுமில்லாம கமெண்ட் போடச் சொல்லிக்கொடுத்த நம்மளையும் கும்மி இருப்பாங்களே..\nஇந்த கமெண்ட்டரு அன்னிக்கு என் பதிவுல ஆரம்பிச்சு, நான் பார்த்த 10 இடத்துலயும் இதே கமெண்ட்டு...என்னமோ ராசாக்களா..தெரியாம அருமை கமெண்ட் போடுங்கன்னு சொல்லிட்டேன்..அதை மறந்திருங்கய்யா..தயவு செஞ்சு இப்படில்லாம் பண்ணாதீங்க\nகருணாநிதி செஞ்ச கூத்து :\nபேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்யணும்னு நாம எல்லாம் கேட்டு, ஆண்டவன் புண்ணியத்துல இப்போ ஓரளவு நல்ல செய்தி வந்திடுச்சு. சீக்கிரமே முழு நல்ல செய்தியும் வந்திரும்னு சொல்றாங்க. இந்த மேட்டர்லயும் கருணாநிதி ஒரு கூத்து பண்ணிப்புட்டார்..\nஅதென்னமோ தெரியலை..ஈழப்பிரச்சினைன்னு வந்துட்டா வலிய வாயைத் திறந்து காமெடி பீஸ் ஆகிடுதாரு தலைவரு..ராஜீவ் மட்டும் உயிரோடு இருந்திருந்தா, அந்த 3 பேரையும் மன்னிச்சு விட்ருப்பாராம்..கேட்ட உடனே டரியல் ஆகிட்டேன்..அந்த ராஜீவ் செத்ததுக்குத் தானே இவங்களை உள்ள வச்சிருக்காங்க..அவரு சாகலைன்னா இந்த கேஸே இல்லையே..அப்புறம் அந்தாளு என்ன மன்னிக்கிறது..\nஒருவேளை நடக்கிறது மகாத்மா காந்தி கொலை வழக்குன்னு நினைச்சுட்டாரோ...யாராவது எடுத்துச் சொல்லுங்கப்பா..இதுக்கு கேப்டனே பரவாயில்லையே\nஎப்பவாச்சும் மனசுக்கு கஷ்டமா இருந்தா ஏதாவது புரட்சிக் கருத்துக்களைப் படிச்சு என்னை ரிலாக்ஸ் பண்ணிக்குவேன். போன வெள்ளிக்கிழமையும் அப்படித்தான் படிச்சுக்கிட்டு இருந்தப்போ, சமையல் வேலைல ஆண்களும் பெண்ணுக்கு உதவி செய்யணும்..அப்படி செய்யாதவங்க ஆணாதிக்கவாதிகள்னு போட்டிருந்துச்சு. அதைப் படிச்ச உடனே எனக்கு சந்தோசம் தாங்கல..\nபின்னே, இத்தனை நாளா என் பதிவுகள்ல இருக்குற ஹன்சிகா., நமீதா ஃபோட்டோவை எடுத்தாத்தான் பெண்ணியவாதி ஆக முடியும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்..(அடடா..இந்த வரிக்கே ஹன்சி ஸ்டில்லு போடலாமே..)\nஇப்போ அதெல்லாம் வேண்டாம், அவங்களை தூக்காமலேயே..அதாவது அவங்க ஸ்டில்லை தூக்காமலேயே பெண்ணியவாதி ஆகமுடியும்னு தெரியவும், இந்த நல்ல காரியத்தை உடனே செய்யறதுன்னு முடிவு பண்ணேன்.\nஅது ஈவ்னிங் காஃபி போடற நேரம். அதனால தங்கமணிகிட்ட “இன்னிக்கு நாந்தான் காஃபி போடுவேன். நீ சமையல் கட்டுப் பக்கமே வரக்கூடாது”ன்னு சொல்லி ஹால்ல உட்கார வச்சுட்டு, கிச்சன்ல பூந்தேன். அது ‘இந்த மனுசன் நல்லாத்தானே இருந்தாரு..இன்னிக்கு என்னாச்சு’ன்னு குழம்பிப்போய் ஹால்ல உட்கார்ந்துட்டாங்க.\nநானும் பால் சட்டியை (இதுக்கு என்னமோ பேர் சொல்வாங்களே..) அடுப்புல வச்சி, பாலை ஊத்திட்டு, அடுப்பை பத்தவச்சேன். ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. முதல்ல, தங்கமணிகிட்ட நல்ல பேர் வாங்கிக்கலாம். அப்புறம் ‘மனைவி என்ன சமையல் எந்திரமா’ன்னு தலைப்பு வச்சி வெள்ளிக்கிழமை ஃபுல்லா நாந்தான் சமைச்சேன்னு டுபாக்கூர் பதிவு எழுதி புரட்சிவாதி ஆயிடலாம். முடிஞ்சா தக்காளி விக்கி மாதிரி நான் இன்னிக்கு ரொம்ப பிஸின்னும் பந்தா காட்டிக்கலாம்...டேமேஜான பேரையும் சரி பண்ணிடலாம்னு பல திட்டங்கள் மனசுல.\nஅப்புறம் தான் பார்க்குறேன், பால் ஒரு மாதிரி திரிஞ்சு போச்சு. என்னடா இது, எக்ஸ்பைரி ஆன பாலான்னு பார்த்தா, அதுல ஒன்னும் பிரச்சினை இல்லை. ஒருவேளை பால் சட்டில ஏதாவது இருந்திருக்குமோன்னு டவுட் வந்துச்சு. சரின்னு, திரிஞ்ச பாலை கீழ கொட்டிட்டு, மறுபடி நல்லா பாத்திரத்தைக் கழுவினேன்.\nஹால்ல இருந்து ‘இன்னும் முடியலியா’ன்னு சவுண்ட் வந்துச்சு. ‘இதோ ரெடி..ஒரே நிமிசம்’னு சொல்லிட்டு, மறுபடி பாலை ஊத்தி அடுப்பை பத்தவச்சேன். ச்சே..பெண்ணியவாதி ஆகறதுன்னா இவ்வளவு கஷ்டமா-ன்னு ஃபீல் பண்ணிக்கிட்டே அடுப்பைப் பார்த்தா..அடங்கொக்கமக்கா...பால் மறுபடியும் திரிஞ்சு போச்சு\n’நம்மளே திருந்த நினைச்சாலும் விதி விட மாட்டேங்குதே..எப்படி இது’-ன்னு கன்ஃபியூஸ் ஆகி நிக்கும்போது, தங்கமணி பொறுமை இழந்து உள்ள வந்துட்டாங்க.\nநான் பரிதாபமா ‘இப்பிடி ஆயிடுச்சு..பாரு’ன்னு திரிஞ்ச பாலை காட்டிட்டு ”என்ன பிரச்சினை ஏன் இப்பிடி ஆகுது”ன்னு கேட்டேன்.\nஅதுக்கு அவங்க “பாலுக்கும் தயிருக்கும் வித்தியாசம் தெரியலேன்னா, அப்படித் தான் ஆகும்’னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாங்க.\n’அய்யய்யோ’-ன்னு அந்த பால் பாட்டிலை பார்த்தா Laban-ன்னு இங்கிலீஸ்ல எழுதிட்டு காச்சாமூச்சான்னு அரபில என்னமோ எழுதியிருக்கு..தயிருக்கு இங்கிலீஸ்ல லபான்னு பேரா.இப்படி கேள்விப்பட்டதே இல்லையே-ன்னு யோசிக்கும்போதே\n“உங்களுக்கு எதுக்கு இந்த வேலை...ஏதாவது பதிவு எழுதுனமா..கமெண்ட்டுக்கு மிக்க நன்றின்னு பதில் போட்டமான்னு இல்லாம இது தேவையா..”-ன்னு கிச்சன்ல இருந்து விரட்டி விட்டுட்டாங்க.\nநம்ம எழுத்துத் திறமையை மெச்சுறாங்களா..இல்லே நீ பதிவெழுதத் தாண்டா லாயக்குன்னு கேவலப்படுத்தறாங்கன்னே புரியலையே..\n-ன்னு ஒன்னுக்குக் கீழ ஒன்னா ப்ளூகலர்ல போல்டா எழுதி அருமை கமெண்ட் வாங்குவோம்னு பார்த்தா இப்படி ஆகிடுச்சே.\nபாலும் வெள்ளையத்தான் இருக்கு..தயிரும் வெள்ளையாத்தான் இருக்கு..ஃப்ரிட்ஜ்ல வச்சு எடுத்தா, ரெண்டுமே குழுகுழுன்னு தான் இருக்கு..நான் என்ன செய்ய...எவ்வளவு திட்டம் வச்சிருந்தேன்..எல்லாம் பாழா(\nதிராட்சைப் பழம், கொய்யாப் பழம், மாம்பழம்னு எல்லாப் பழத்தையும் உருண்டையாப் படைச்ச ஆண்டவன், வாழைப்பழத்தை மட்டும் ஏன் நீட்டமா படைச்சான் இத்துனூண்டு இலந்தைப் பழத்துல ஆரம்பிச்சு அம்மாம்பெரிய பலாப்பழம் வரைக்கும் எல்லாம் உருண்டையா இருக்கு..ஆனா இந்த வாழைப்பழம் மட்டும் ஏன் இப்படி நீட்டமா இருக்கு..ஒய்..ஹ்யூம்..ஏன்..ஏன்யா\nLabels: நகைச்சுவை, நானா யோசிச்சேன்\nஇது தான் பாஸ்..நான் தவம் பண்ணி எழுதுன பதிவு..நான் சொன்னது சரிதானே\nஇது தான் பாஸ்..நான் தவம் பண்ணி எழுதுன பதிவு..நான் சொன்னது சரிதானே\nஆஹா..அருமையான பதில்..இப்படி ஒரு பதிலை நானே எதிர்பார்க்கவில்லை.\nஇது தான் பாஸ்..நான் தவம் பண்ணி எழுதுன பதிவு..நான் சொன்னது சரிதானே/////தண்ணியில நின்னு(தவம்)பண்ணலியே\nஎனக்கு தண்ணி, தம் பழக்கமெல்லாம் கிடையாது பாஸ்.\n’ன்னு ஒரு அதட்டல்.////கிச்சினுக்கெல்லாம் ஏங்க போறீங்கபெண்ணாதிக்க வாதியா மாறணும்னா என் கிட்ட கேட்டிருக்கலாமேபெண்ணாதிக்க வாதியா மாறணும்னா என் கிட்ட கேட்டிருக்கலாமேகைவசம் ஐடியா நெறைய இருக்கேகைவசம் ஐடியா நெறைய இருக்கேஅது வந்து எப்புடீன்னா,இன்னிக்கு சமையல் சூப்பரு அப்புடீன்னு யாராவது பிரெண்டுங்க கூட பேசுறாப்பில(தள்ளி நின்னு)நம்பரே போடாம மொபைல்ல பேசணும்அது வந்து எப்புடீன்னா,இன்னிக்கு சமையல் சூப்பரு அப்புடீன்னு யாராவது பிரெண்டுங்க கூட பேசுறாப்பில(தள்ளி நின்னு)நம்பரே போடாம மொபைல்ல பேசணும்இது இப்போதைக்கு போதும்னு நெனைக்கிறேன்\n’ன்னு ஒரு அதட்டல்.////கிச்சினுக்கெல்லாம் ஏங்க போறீங்கபெண்ணாதிக்க வாதியா மாறணும்னா என் கிட்ட கேட்டிருக்கலாமேபெண்ணாதிக்க வாதியா மாறணும்னா என் கிட்ட கேட்டிருக்கலாமேகைவசம் ஐடியா நெறைய இருக்கேகைவசம் ஐடியா நெறைய இருக்கேஅது வந்து எப்புடீன்னா,இன்னிக்கு சமையல் சூப்பரு அப்புடீன்னு யாராவது பிரெண்டுங்க கூட பேசுறாப்பில(தள்ளி நின்னு)நம்பரே போடாம மொபைல்ல பேசணும்அது வந்து எப்புடீன்னா,இன்னிக்கு சமையல் சூப்பரு அப்புடீன்னு யாராவது பிரெண்டுங்க கூட பேசுறாப்பில(தள்ளி நின்னு)நம்பரே போடாம மொபைல்ல பேசணும்இது இப்போதைக்கு போதும்னு நெனைக்கிறேன்இது இப்போதைக்கு போதும்னு நெனைக்கிறேன்\nஇதுக்குத் தான் அனுபவஸ்தர் வேணும்கிறது..அந்த நேரம் கால் வராதவரைக்கும் ஓகே தான்.\nஇது தான் பாஸ்..நான் தவம் பண்ணி எழுதுன பதிவு..நான் சொன்னது சரிதானே/////தண்ணியில நின்னு(தவம்)பண்ணலியே\nஎனக்கு தண்ணி, தம் பழக்கமெல்லாம் கிடையாது பாஸ்.§§§§நான் நெசமாவே,ஆறு,குளம்,குட்டை,கேணி யை தான் சொன்னேன்\nஎனக்கு தண்ணி, தம் பழக்கமெல்லாம் கிடையாது பாஸ்.§§§§நான் நெசமாவே,ஆறு,குளம்,குட்டை,கேணி யை தான் சொன்னேன்\nதயவுசெஞ்சு குட்டைங்கிற வார்த்தையைச் சொல்லாதீங்க பஸ்..அதைக் கேட்டா எனக்கு குஷ்பூ ஞாபகம் வந்திடும்.\nமங்காத்தா பாக்க (ஆட) போயிட்டாங்களோ\nமங்காத்தா பாக்க (ஆட) போயிட்டாங்களோ\nஎனக்கு தண்ணி, தம் பழக்கமெல்லாம் கிடையாது பாஸ்.§§§§நான் நெசமாவே,ஆறு,குளம்,குட்டை,கேணி யை தான் சொன்னேன்\nதயவுசெஞ்சு குட்டைங்கிற வார்த்தையைச் சொல்லாதீங்க பஸ்..அதைக் கேட்டா எனக்கு குஷ்பூ ஞாபகம் வந்திடும்.//////அது நல்ல \"பூ\" தானேகொண்டையில் தாழம்பூ அப்புடீன்னு தொடங்குற பாட்டொண்ணு கூட இருக்குதே\nமங்காத்தா பாக்க (ஆட) போயிட்டாங்களோ\nரம்ஜான் லீவுல்ல..§§§§ஆமா,அது வேற இல்ல\nதயவுசெஞ்சு குட்டைங்கிற வார்த்தையைச் சொல்லாதீங்க பஸ்..அதைக் கேட்டா எனக்கு குஷ்பூ ஞாபகம் வந்திடும்.//////அது நல்ல \"பூ\" தானே\nஆமா, இப்போல்லாம் நல்ல பூ எங்க சார் கிடைக்கு...\n// அப்போ நான் படிக்க கூடாதா\nநானும் பால் சட்டியை (இதுக்கு என்னமோ பேர் சொல்வாங்களே..)/////எனக்கு இன்னொரு \"பேர்\" இருக்குங்கிற மாதிரி,பால் சட்டிக்கு கூட இருக்கா,சொல்லவேயில்ல\nநம்ம எழுத்துத் திறமையை மெச்சுறாங்களா..இல்லே நீ பதிவெழுதத் தாண்டா லாயக்குன்னு கேவலப்படுத்தறாங்கன்னே புரியலையே// வஞ்ச புகழ்ச்சி அணி கேள்விப்பட்டதில்லையோ\n// அப்போ நான் படிக்க கூடாதா\nஇதய ஓட்டி, உங்க முகத்தைப் பார்த்தா பால் வடியுதே..பரவாயில்லை படிங்க.\nநானும் பால் சட்டியை (இதுக்கு என்னமோ பேர் சொல்வாங்களே..)/////எனக்கு இன்னொரு \"பேர்\" இருக்குங்கிற மாதிரி,பால் சட்டிக்கு கூட இருக்கா,சொல்லவேயில்ல\nஇல்லை பாஸ்..அண்டா குண்டா மாதிரி என்னமோ பேரு வரும்..\nநம்ம எழுத்துத் திறமையை மெச்சுறாங்களா..இல்லே நீ பதிவெழுதத் தாண்டா லாயக்குன்னு கேவலப்படுத்தறாங்கன்னே புரியலையே// வஞ்ச புகழ்ச்சி அணி கேள்விப்பட்டதில்லையோ\nஏன்யா, ஆறுதலா ஏதாவது சொல்லலாம்ல..\nஒருவேளை நடக்கிறது மகாத்மா காந்தி கொலை வழக்குன்னு நினைச்சுட்டாரோ...யாராவது எடுத்துச் சொல்லுங்கப்பா..இதுக்கு கேப்டனே பரவாயில்லையே////அப்புறம் \"அவரு\" இந்த \"டைட்டானிக்\" கப்பலோட காப்டன் நான் தான்னு சொல்லிடப் போறாரு\nநாங்க நல்லவங்கன்னு யாரு சொன்னது\nஅப்படியெல்லாம் சொல்லி எண்கள துரத்த முடியாது\nநாங்க நல்லவங்கன்னு யாரு சொன்னது\nஅப்படியெல்லாம் சொல்லி எண்கள துரத்த முடியாது//\nஇந்த வெள்ளை உள்ளமே நீங்க நல்லவங்கன்னு சொல்லுதே..\n//ஆணாதிக்கவாதி காஃபி போட்ட கதை (நானா யோசிச்சேன்).//\nதலைப்பே ஒரு மார்க்கமா இருக்கே.\n//ஆணாதிக்கவாதி காஃபி போட்ட கதை (நானா யோசிச்சேன்).//\nதலைப்பே ஒரு மார்க்கமா இருக்கே.//\nகாஃபி போட்டதுல என்னய்யா மார்க்கம்\nஇந்த வாரம் நல்ல பதிவா நிறைய எழுதி டயர்டு ஆகிப்போச்சு..பத்தாததுக்கு நிறைய நல்லவங்க நடமாட்டம் வேற இந்தப் பக்கம் ஜாஸ்தி ஆயிடுச்சு..இது நல்லதுக்கு இல்லியே..முதல்ல கூட்டத்தைக் கலைப்போம்//\nஅதுக்கா இந்த ஷகீலா ஆண்டி படம்,\nகருங்குளத்தான் போக்கிரி......ச்சூ ச்சூ மாரி\nகொட்டிக்கிடக்கு ஜாங்கிரி...ச்சூ ச்சூ மாரி\nச்சூ ச்சூ மாரி....ச்சூ ச்சூ மாரி //\nஅவ்......பள்ளிக்கூட நெனைப்பு வந்திட்டுப் போல இருக்கே.\nஇந்த வாரம் நல்ல பதிவா நிறைய எழுதி டயர்டு ஆகிப்போச்சு..பத்தாததுக்கு நிறைய நல்லவங்க நடமாட்டம் வேற இந்தப் பக்கம் ஜாஸ்தி ஆயிடுச்சு..இது நல்லதுக்கு இல்லியே..முதல்ல கூட்டத்தைக் கலைப்போம்//\nஅதுக்கா இந்த ஷகீலா ஆண்டி படம்,//\nஆமா..அவர் போட்டது பின் ஓட்டம் தானே..\nஇந்த கமெண்ட்டரு அன்னிக்கு என் பதிவுல ஆரம்பிச்சு, நான் பார்த்த 10 இடத்துலயும் இதே கமெண்ட்டு...என்னமோ ராசாக்களா..தெரியாம அருமை கமெண்ட் போடுங்கன்னு சொல்லிட்டேன்..அதை மறந்திருங்கய்யா..தயவு செஞ்சு இப்படில்லாம் பண்ணாதீங்க\nயாரய்யா அந்த நொந்த பதிவரு\nஅதென்னமோ தெரியலை..ஈழப்பிரச்சினைன்னு வந்துட்டா வலிய வாயைத் திறந்து காமெடி பீஸ் ஆகிடுதாரு தலைவரு..ராஜீவ் மட்டும் உயிரோடு இருந்திருந்தா, அந்த 3 பேரையும் மன்னிச்சு விட்ருப்பாராம்..//\nஆகா...தாத்தா வயசு போன காலத்தில ரொம்பத் தான் உளறுரார் போல இருக்கே.\nஇந்த கமெண்ட்டரு அன்னிக்கு என் பதிவுல ஆரம்பிச்சு, நான் பார்த்த 10 இடத்துலயும் இதே கமெண்ட்டு...என்னமோ ராசாக்களா..தெரியாம அருமை கமெண்ட் போடுங்கன்னு சொல்லிட்டேன்..அதை மறந்திருங்கய்யா..தயவு செஞ்சு இப்படில்லாம் பண்ணாதீங்க\nயாரய்யா அந்த நொந்த பதிவரு\n.தெரியாம அருமை கமெண்ட் போடுங்கன்னு சொல்லிட்டேன்..அதை மறந்திருங்கய்யா.//\n.தெரியாம அருமை கமெண்ட் போடுங்கன்னு சொல்லிட்டேன்..அதை மறந்திருங்கய்யா.//\nஎப்பவாச்சும் மனசுக்கு கஷ்டமா இருந்தா ஏதாவது புரட்சிக் கருத்துக்களைப் படிச்சு என்னை ரிலாக்ஸ் பண்ணிக்குவேன்.//\nஅவ்....நீங்க தத்துவ ஞானியாகப் போறீங்களா பாஸ்\n-ன்னு ஒன்னுக்குக் கீழ ஒன்னா ப்ளூகலர்ல போல்டா எழுதி அருமை கமெண்ட் வாங்குவோம்னு பார்த்தா இப்படி ஆகிடுச்சே./////இப்ப கூட ப்ளூ கலர்ல தான் எழுதியிருக்கிங்க\n-ன்னு ஒன்னுக்குக் கீழ ஒன்னா ப்ளூகலர்ல போல்டா எழுதி அருமை கமெண்ட் வாங்குவோம்னு பார்த்தா இப்படி ஆகிடுச்சே./////இப்ப கூட ப்ளூ கலர்ல தான் எழுதியிருக்கிங்க\nஆமா..ஆனா அருமைக் கமெண்ட் எங்கே\nஅப்புறம் ‘மனைவி என்ன சமையல் எந்திரமா’ன்னு தலைப்பு வச்சி வெள்ளிக்கிழமை ஃபுல்லா நாந்தான் சமைச்சேன்னு டுபாக்கூர் பதிவு எழுதி புரட்சிவாதி ஆயிடலாம்.//\nவெள்ளிக்கிழமை நம்ம சிபி சமையல் பதிவு போடுவாரு.நீங்க அவர தாக்குரீங்களா\nபோன வெள்ளிக்கிழமையும் அப்படித்தான் படிச்சுக்கிட்டு இருந்தப்போ, சமையல் வேலைல ஆண்களும் பெண்ணுக்கு உதவி செய்யணும்..அப்படி செய்யாதவங்க ஆணாதிக்கவாதிகள்னு போட்டிருந்துச்சு. அதைப் படிச்ச உடனே எனக்கு சந்தோசம் தாங்கல..//\nஆகா யாரோ ஒருத்தன் சொந்த செலவிலை சூனியம் வைச்சுக்க சொல்லிக் கொடுத்திட்டாரா\nசெங்கோவி said...ஆமா..ஆனா அருமைக் கமெண்ட் எங்கே////அம்புட்டுத் தானே\nஅப்புறம் ‘மனைவி என்ன சமையல் எந்திரமா’ன்னு தலைப்பு வச்சி வெள்ளிக்கிழமை ஃபுல்லா நாந்தான் சமைச்சேன்னு டுபாக்கூர் பதிவு எழுதி புரட்சிவாதி ஆயிடலாம்.//\nயாருக்கோ இந்தக் குத்துக் குத்துறீங்களே பாஸ்.\nஆண்டவன் வாழைப்பழத்தை மட்டும் ஏன் நீட்டமா படைச்சான்\nஏன்னயா உமக்கு இப்படி எல்லாம் யோசிக்க தோணுது ... யாரவது வாயகக்கிளறி வாங்கி கட்டிக்க போறீங்க பாருங்க ...\nஅப்புறம் ‘மனைவி என்ன சமையல் எந்திரமா’ன்னு தலைப்பு வச்சி வெள்ளிக்கிழமை ஃபுல்லா நாந்தான் சமைச்சேன்னு டுபாக்கூர் பதிவு எழுதி புரட்சிவாதி ஆயிடலாம்.//\nவெள்ளிக்கிழமை நம்ம சிபி சமையல் பதிவு போடுவாரு.நீங்க அவர தாக்குரீங்களா\nஅடச் சண்டாளங்களா..ஒரு முடிவோட தான் இருக்கீங்களா..\nமுடிஞ்சா தக்காளி விக்கி மாதிரி நான் இன்னிக்கு ரொம்ப பிஸின்னும் பந்தா காட்டிக்கலாம்..//\nஅவ்...அப்போ தக்காளி தான் பிஸி என்று சொல்லி, வீட்டில் சமைக்கிறாரா..\nஎனக்கு இம்புட்டு நாளா இது தெரியாமப் போச்சே;-)))))))))))))\nஆண்டவன் வாழைப்பழத்தை மட்டும் ஏன் நீட்டமா படைச்சான்\nஏன்னயா உமக்கு இப்படி எல்லாம் யோசிக்க தோணுது ... யாரவது வாயகக்கிளறி வாங்கி கட்டிக்க போறீங்க பாருங்க ... யாரவது வாயகக்கிளறி வாங்கி கட்டிக்க போறீங்க பாருங்க ...\nஎன் கேள்வி நியாயமான கேள்வி தானே..இதுல வாங்கவும் கட்டவும் என்ன இருக்கு\nஅதுக்கு அவங்க “பாலுக்கும் தயிருக்கும் வித்தியாசம் தெரியலேன்னா, அப்படித் தான் ஆகும்’னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாங்க.//\nஅடிங்...கொய்யலா...நல்ல வேலை நீங்க yoghurt ஐ பால் என்று நெனைச்சு காய்ச்ச தொடங்கலை\nஅதுலயும் பெண்ணாதிக்க வாதியா மாறணும்னு மனசுல நினைச்சீங்க பாருங்க,அதுவே ஒரு மாற்றத்தோட அறிகுறி தான்நீங்க தான் இந்த ஆணாதிக்க வாதிங்களுக்கெல்லாம் ஒரு \"முன்னோடி\"யா இருக்கணும்நீங்க தான் இந்த ஆணாதிக்க வாதிங்களுக்கெல்லாம் ஒரு \"முன்னோடி\"யா இருக்கணும்\nமுடிஞ்சா தக்காளி விக்கி மாதிரி நான் இன்னிக்கு ரொம்ப பிஸின்னும் பந்தா காட்டிக்கலாம்..//\nஅவ்...அப்போ தக்காளி தான் பிஸி என்று சொல்லி, வீட்டில் சமைக்கிறாரா..\nஎனக்கு இம்புட்டு நாளா இது தெரியாமப் போச்சே;-)))))))))))))//\nசண்டே அன்னிக்கு பதிவுலயே சொல்றாரே..படிக்கலியா..\nநம்ம எழுத்துத் திறமையை மெச்சுறாங்களா..இல்லே நீ பதிவெழுதத் தாண்டா லாயக்குன்னு கேவலப்படுத்தறாங்கன்னே புரியலையே..//\nஆகா.....இது ஊசிக் குத்தா இல்லே இருக்கு.\nஅதுலயும் பெண்ணாதிக்க வாதியா மாறணும்னு மனசுல நினைச்சீங்க பாருங்க,அதுவே ஒரு மாற்றத்தோட அறிகுறி தான்நீங்க தான் இந்த ஆணாதிக்க வாதிங்களுக்கெல்லாம் ஒரு \"முன்னோடி\"யா இருக்கணும்நீங்க தான் இந்த ஆணாதிக்க வாதிங்களுக்கெல்லாம் ஒரு \"முன்னோடி\"யா இருக்கணும்வாழ்க,வளமுடன்\nஅப்பாடி..இப்போ தான் பாஸ் சந்தோசமா இருக்கு..இதெல்லாம் கேட்டு வாங்க வேண்டியிருக்கே\nஅவ்...என்ன தயிரை பால் என்று நெனைச்சு காய்ச்சி கொடுத்தீங்களே, அதுவா\nஅதுக்கு அவங்க “பாலுக்கும் தயிருக்கும் வித்தியாசம் தெரியலேன்னா, அப்படித் தான் ஆகும்’னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாங்க.//\nஅடிங்...கொய்யலா...நல்ல வேலை நீங்க yoghurt ஐ பால் என்று நெனைச்சு காய்ச்ச தொடங்கலை\nஅதோட பேரு வெளில தெளிவா போட்டிருக்குமே..\nஅதுக்கு அவங்க “பாலுக்கும் தயிருக்கும் வித்தியாசம் தெரியலேன்னா, அப்படித் தான் ஆகும்’னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாங்க.//\nஅடிங்...கொய்யலா...நல்ல வேலை நீங்க yoghurt ஐ பால் என்று நெனைச்சு காய்ச்ச தொடங்கலை/////யோவ்,அது தான்யா,இதுஇங்கிலீசுபிசுவில அது(yoghurt) பேரு அது தான்யா\nவாழைப்பழத்தை மட்டும் ஏன் நீட்டமா படைச்சான்\nஅது வாழப் பழத்துக்கிட்டத் தான் கேட்டுத் தெரிஞ்சுக்கனும்.\nஅதுக்கு அவங்க “பாலுக்கும் தயிருக்கும் வித்தியாசம் தெரியலேன்னா, அப்படித் தான் ஆகும்’னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாங்க.//\nபினாயில ஊத்தி அடுப்பில வைக்காம போனீரே\nஅம்மாம்பெரிய பலாப்பழம் வரைக்கும் எல்லாம் உருண்டையா இருக்கு..ஆனா இந்த வாழைப்பழம் மட்டும் ஏன் இப்படி நீட்டமா இருக்கு..ஒய்..ஹ்யூம்..ஏன்..ஏன்யா//\nஅவ்....எல்லாப் பழமும் உருண்டையா இருப்பது ஓக்கே...\nஆனால்.............இந்த நமீதாவோட போட்டோ மட்டும் ஏன் சிட்டுவேசன் சாங்ஸ் போல முடிவுக்கு ஏற்ற மாதிரி வந்திருக்கு\nவாழைப்பழத்தை மட்டும் ஏன் நீட்டமா படைச்சான்\nஅது வாழப் பழத்துக்கிட்டத் தான் கேட்டுத் தெரிஞ்சுக்கனும்.//\nஏன் படிக்கிறவங்கள்லாம் தெரிக்கிறாங்க..அப்படி என்ன கேட்டுட்டோம்..\nஅதுக்கு அவங்க “பாலுக்கும் தயிருக்கும் வித்தியாசம் தெரியலேன்னா, அப்படித் தான் ஆகும்’னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாங்க.//\nபினாயில ஊத்தி அடுப்பில வைக்காம போனீரே\nஅதுக்குன்னு தனியா ஒரு ஸ்மெல் இருக்கே..அதனால தெரியும்\nநானா யோசித்தேன் சிட்டுவேசன் உள்குத்து,\nஅப்புறம் அந்த மாதிரியான ஒரு கேள்வி எனக் கலந்து பல்சுவையாக வந்திருக்கிறது.\nஅம்மாம்பெரிய பலாப்பழம் வரைக்கும் எல்லாம் உருண்டையா இருக்கு..ஆனா இந்த வாழைப்பழம் மட்டும் ஏன் இப்படி நீட்டமா இருக்கு..ஒய்..ஹ்யூம்..ஏன்..ஏன்யா//\nஅவ்....எல்லாப் பழமும் உருண்டையா இருப்பது ஓக்கே...\nஆனால்.............இந்த நமீதாவோட போட்டோ மட்டும் ஏன் சிட்டுவேசன் சாங்ஸ் போல முடிவுக்கு ஏற்ற மாதிரி வந்திருக்கு\nதீவிரமா யோசிக்கிறதுக்கான சிச்சுவேசன் ஃபோட்டோ அது...அப்படியே கொஞ்சம் நமீ முகத்தைப் பாருங்க..நான் சொல்றது புரியும்.\nநானா யோசித்தேன் சிட்டுவேசன் உள்குத்து,\nஅப்புறம் அந்த மாதிரியான ஒரு கேள்வி எனக் கலந்து பல்சுவையாக வந்திருக்கிறது.//\n///ஈழப்பிரச்சினைன்னு வந்துட்டா வலிய வாயைத் திறந்து காமெடி பீஸ் ஆகிடுதாரு தலைவரு..ராஜீவ் மட்டும் உயிரோடு இருந்திருந்தா, அந்த 3 பேரையும் மன்னிச்சு விட்ருப்பாராம்..கேட்ட உடனே டரியல் ஆகிட்டேன்..அந்த ராஜீவ் செத்ததுக்குத் தானே இவங்களை உள்ள வச்சிருக்காங்க..அவரு சாகலைன்னா இந்த கேஸே இல்லையே..அப்புறம் அந்தாளு என்ன மன்னிக்கிறது../// ஹிஹி ஐயா தனக்கு வயசு போய்விட்டது எண்டதை சொல்லாம சொல்லுறார்,\n@நிகழ்வுகள் எப்படி இருந்த மனுசன்..இப்படி ஆகிட்டாரே.\nசரி சரி கடுப்பாகாதீங்க பாஸ்,\nபாஸு நம்ம தாத்தா காமெடியை சொல்லி\nஇந்த சாமத்திலும் கேக்கேபெக்கே என்று சிரிக்க வைத்து\nஇந்த வாரம் நல்ல பதிவா நிறைய எழுதி டயர்டு ஆகிப்போச்சு..பத்தாததுக்கு நிறைய நல்லவங்க நடமாட்டம் வேற இந்தப் பக்கம் ஜாஸ்தி ஆயிடுச்சு..இது நல்லதுக்கு இல்லியே..முதல்ல கூட்டத்தைக் கலைப்போம்//\nஅதுக்கா இந்த ஷகீலா ஆண்டி படம்,\nயோ யாரையா ஆண்டி மனசு வலிக்குதையா இப்பவே சொல்லிபுட்டன் அவங்கள ஆண்டி என்றா நான் இந்த ஆட்டத்துக்கே வரல.. வடிவா பாரய்யா எப்பிடி அம்சமா இருக்காய்யா.. நீங்க நல்ல கண்ணு டொக்குத்தர பாருங்கோய்யா... மாப்பிள நீ இத கண்டிச்சு வை சொல்லிபுட்டன் ஆமா..\nஎன்னையா உங்கட கடைக்கு வாறவங்க போட்ட கொமண்டையெல்லாம் கட் பண்ணிட்டு போறாங்க.. ஆனா நாங்க போட்டா நீங்க கட் பண்ணுறீங்களே மாப்பிள இதில ஏதாவது உள்குத்து இருக்காய்யா.. ஹி ஹி\nசரி சரி கடுப்பாகாதீங்க பாஸ்,\nபாஸு நம்ம தாத்தா காமெடியை சொல்லி\nஇந்த சாமத்திலும் கேக்கேபெக்கே என்று சிரிக்க வைத்து\nமாப்பிள ஒருக்கா அம்மா காமெடி சொல்லிப்பாருங்கோ இவரு எப்பிடி சிரிப்பாருன்னு பாக்கலாம்..\nமாப்பிள வீட்டில ஆண்கள் சமைச்சா என்ன குடி முழுகியா போகும் பெண்களுக்கும் கொஞ்சம் அடுப்படியில இருந்து லீவு கொடுத்தா அவங்க புத்துணர்ச்சியோட இருப்பாங்கதானே.. இந்த கொமண்டில் உள் குத்து ஒண்டுமில்ல மாப்பிள இத கட் பண்ணிடாத.. ஆணாதிக்கம் ஒழிய வேண்டுமெண்டு நெஞ்ச தொட்டு போட்ட கொமண்டுய்யா\nஇந்த வாரம் நல்ல பதிவா நிறைய எழுதி//\nஅதை நாங்க சொல்லணும் மாம்ஸ்\nமுதல்ல கூட்டத்தைக் கலைப்போம் ://\nஇந்த நேர்மை தான் உங்க கிட்ட பிடிச்சது\nஆனா இந்த வாழைப்பழம் மட்டும் ஏன் இப்படி நீட்டமா இருக்கு..//\nசொன்னா நாங்களும் தெரிஞ்சுகுவம் எல்லே\nஉங்க பிளாக்கை நல்ல நேரம் எல்லாரும் வீட்ல தூங்கும்போது ஓப்பன் பண்ணேன். ஷகீலா படத்தை நான் பாக்குறதை எங்க வீட்ல பாத்து இருந்தா எனக்கு அட்வான்ஸ் தீபாவளிதான்.\nஆமா மாப்பிள அதென்ன வாழைப்பழம் அதுக்கு பிறகு இலந்தைப்பழம் இதில உள் குத்து ஒண்டுமிலைத்தானே..\nமாப்ளைக்கு Back To Formன்னு நெனப்பு....ஏன்யா தயிருக்கும் பாலுக்கும் வித்தியாசம் தெரியாதா நீரெல்லாம் சமச்சி.....விளங்கிடும் சரியாத்தான்யா சொல்லி இருக்காங்க....ஆங் அது என்னது போற வாக்குல என் பிடரில தட்டிட்டு போயிருக்கீரு....நான் நல்லா இருக்கறது உமக்கு புடிக்கலையா ஹிஹி\nஎன்னாது ஒரே கில்மா படங்களா இருக்கு... பதிவ படிச்சுட்டு வாரென்\nதயிர்ல டீ போட்ட பிரபல பதிவர் அடுத்த தலைப்புல பதிவ போட்ற வேண்டியதான் ஹி ஹி ஹி\nதீவிரமா யோசிக்கிறது... வில்லங்கமா இருக்கே....அவ்வ்வ்வ்வ்வ்வ்\nநம்ம எழுத்துத் திறமையை மெச்சுறாங்களா..இல்லே நீ பதிவெழுதத் தாண்டா லாயக்குன்னு கேவலப்படுத்தறாங்கன்னே புரியலையே//\nவரும் காலத்துல இந்த பீல்டுக்குல்(கல்யாண) போகும் போது உஷார சமைக்ககத்துக்கனுமா அண்ணே\nஅப்பரம் அது ஏன் பாஸ் கடைசியில நமிதா படத்தை போட்டு அந்த பழக்கேள்விய கேட்டீங்க\n//நான் என்ன செய்ய...எவ்வளவு திட்டம் வச்சிருந்தேன்..எல்லாம் பாழா(\nஅப்பாடா கண்ணக் கட்டுது .கலக்கல் கற்பனை அருமை \nஅந்த தீவிரமா யோசிக்கறத கேட்டது நீங்களா இல்லை நமீதாவா இல்லை நமீதா கேட்க சொல்லி நீங்க கேட்டீங்களா\n)ஊட்டச் சத்து அத்தனையும் நிறைந்திருப்பது \"வா.....ழைப்பழம்\" ஒன்றிலேயேஅதனால் தான் செந்தில் கவுண்டருக்கிடையில் அடி,தடி கூட ஆயிருச்சுஅதனால் தான் செந்தில் கவுண்டருக்கிடையில் அடி,தடி கூட ஆயிருச்சுநீ..............ளமா இருக்கிறது ஒரு \"பிரச்சினை\"யாய்யா\nஇல்ல நான் தெரியாம தான் கேட்குறேன் குளிக்க போற பொம்பலய நிக்க வச்சு போஸ் குடுக்க சொன்னா அந்த பொம்பல எப்ப போய் குளிக்கிறது .\nஅட அது போகட்டும் கீழ பாறுங்க குளிச்சிட்டுருந்த புள்ளைய வேற எட்டிப்பாக்க சொல்லி.....ம்ம்ம்...\n\" அடிச்சிடுச்சி பேய் ஒட்டறீங்க\nஎன்னமோ பொம்பளங்கள வுட்டா சமயல்ல அடிச்சுக்க ஆளே இல்லைங்கிற மாதிரி(நான் ஆணாதிக்க வாதி)மாதிரி பீத்திக்கிறாங்களேஸ்பக்கட்டி(spaghetti) எனப்படுகிற நூடில்ஸ் சமைக்கத் தெரியாம,அடுப்பில பாத்திரத்துல தண்ணி வச்சு,மேல ஸ்டீமரில நூடில்ஸ் ஐ வச்சு அவிச்சவ(பொம்பள)ங்களை எனக்குத் தெரியும்ஸ்பக்கட்டி(spaghetti) எனப்படுகிற நூடில்ஸ் சமைக்கத் தெரியாம,அடுப்பில பாத்திரத்துல தண்ணி வச்சு,மேல ஸ்டீமரில நூடில்ஸ் ஐ வச்சு அவிச்சவ(பொம்பள)ங்களை எனக்குத் தெரியும்ப்ரூவ் பண்ணவா)பின் குறிப்பு;இந்தக் கமெண்டு போட்டது,\"அவங்களுக்கு\"தெரியாதுவீட்டில சப்பாத்தி/ரொட்டி உருட்டுற கட்ட(குஷ்பூ இல்ல)இருக்கு\nஆமா பாலு தண்ணீயா இருக்கும் தயிரு கட்டியால்ல இருக்கும் எப்பிடி வித்தியாசம் தெரியாம போச்சு \nசரி சரி அடுத்த முறை நான் சமைக்கும் பொழுது உங்களை கூப்பிடுகிறேன் வந்து பார்த்து தெரிஞ்சுக்கோங்க\nப் பதிவு நல்ல \"உழைப்பால்\" உருவாகியிருப்பது கண் \"முன்னே\" தெரிகிறதுஇது போன்ற ஒரு பதிவு ஆயிரத்தில் ஒன்று தான் வரும்.பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சிப் பூ(அது தானேஇது போன்ற ஒரு பதிவு ஆயிரத்தில் ஒன்று தான் வரும்.பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சிப் பூ(அது தானே)போல,ஒரு அதிசயப் பதிவு இது)போல,ஒரு அதிசயப் பதிவு இதுபதிவுக்கு ஏற்றாற் போல் நிழற் படங்கள் கூட \"தேர்ந்து\" எடுக்கப்பட்டவையாக இருப்பது சிறப்புபதிவுக்கு ஏற்றாற் போல் நிழற் படங்கள் கூட \"தேர்ந்து\" எடுக்கப்பட்டவையாக இருப்பது சிறப்புமொத்தத்தில் இது பதிவே அல்லமொத்தத்தில் இது பதிவே அல்லஅட,பாடப் புஸ்தகத்தில சேத்துக்கக் கூடிய பாடம்னு சொல்ல வந்தேன்அட,பாடப் புஸ்தகத்தில சேத்துக்கக் கூடிய பாடம்னு சொல்ல வந்தேன்இந்தப் பதிவின் மூலம்...........,வேணாம் வுட்டுடுவோம்\nஉங்களுக்கு அதுதான் சரியாக இருக்கும்.\nநன்றி நண்பரே..தெரியாத விஷயத்துல வீம்பா இறங்குனா இப்படித்தானே ஆகும்.\nஉங்களுக்கு அதுதான் சரியாக இருக்கும்.//\nபரவாயில்லை சார்..நீங்க ஒருத்தராவது வாயைத்திறந்து மனசுல பட்டதைச் சொல்றீங்களே..\nப் பதிவு நல்ல \"உழைப்பால்\" உருவாகியிருப்பது கண் \"முன்னே\" தெரிகிறதுஇது போன்ற ஒரு பதிவு ஆயிரத்தில் ஒன்று தான் வரும்.பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சிப் பூ(அது தானேஇது போன்ற ஒரு பதிவு ஆயிரத்தில் ஒன்று தான் வரும்.பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சிப் பூ(அது தானே)போல,ஒரு அதிசயப் பதிவு இது)போல,ஒரு அதிசயப் பதிவு இதுபதிவுக்கு ஏற்றாற் போல் நிழற் படங்கள் கூட \"தேர்ந்து\" எடுக்கப்பட்டவையாக இருப்பது சிறப்புபதிவுக்கு ஏற்றாற் போல் நிழற் படங்கள் கூட \"தேர்ந்து\" எடுக்கப்பட்டவையாக இருப்பது சிறப்புமொத்தத்தில் இது பதிவே அல்லமொத்தத்தில் இது பதிவே அல்லஅட,பாடப் புஸ்தகத்தில சேத்துக்கக் கூடிய பாடம்னு சொல்ல வந்தேன்அட,பாடப் புஸ்தகத்தில சேத்துக்கக் கூடிய பாடம்னு சொல்ல வந்தேன்இந்தப் பதிவின் மூலம்...........,வேணாம் வுட்டுடுவோம்\nஹி ஹி ஹி பாருங்கையா குழந்த துள்ளிகுதிக்கிறத.. வீட்டில வைக்கேசன் முடிச்சு ஒருத்தரும் வரேல்லபோல..அப்ப நம்ம கேசுதான்..\nஇதுக்காகவே உங்களுக்கு ஒரு காஃபி போட்டுக் கொடுக்கணும் போல இருக்கே\n// அதுக்கா இந்த ஷகீலா ஆண்டி படம்,\nயோ யாரையா ஆண்டி மனசு வலிக்குதையா இப்பவே சொல்லிபுட்டன் அவங்கள ஆண்டி என்றா நான் இந்த ஆட்டத்துக்கே வரல.. வடிவா பாரய்யா எப்பிடி அம்சமா இருக்காய்யா.. நீங்க நல்ல கண்ணு டொக்குத்தர பாருங்கோய்யா... மாப்பிள நீ இத கண்டிச்சு வை சொல்லிபுட்டன் ஆமா..//\nஐயா, அது உங்களுக்கு சின்னப் பொண்ணு..எங்களுக்கு ஆண்ட்டி\n//என்னையா உங்கட கடைக்கு வாறவங்க போட்ட கொமண்டையெல்லாம் கட் பண்ணிட்டு போறாங்க.. ஆனா நாங்க போட்டா நீங்க கட் பண்ணுறீங்களே மாப்பிள இதில ஏதாவது உள்குத்து இருக்காய்யா.. ஹி ஹி //\nஅதுவா..ஒரு பயங்கர சீக்ரெட் மேட்டரை இங்க போட்டிருந்தாரு..அப்புறம் நீங்க வந்து பார்த்தா வருத்தப்படுவீங்களேன்னு நீக்கிட்டாரு.\n// மாப்பிள ஒருக்கா அம்மா காமெடி சொல்லிப்பாருங்கோ இவரு எப்பிடி சிரிப்பாருன்னு பாக்கலாம்..\nஆனா இந்த வாழைப்பழம் மட்டும் ஏன் இப்படி நீட்டமா இருக்கு..//\nசொன்னா நாங்களும் தெரிஞ்சுகுவம் எல்லே\nபாஸ், தெரியாமத் தானே கேட்கிறேன்..திரும்ப என்கிட்டயே கேட்டா என்ன அர்த்தம்\nஉங்க பிளாக்கை நல்ல நேரம் எல்லாரும் வீட்ல தூங்கும்போது ஓப்பன் பண்ணேன். ஷகீலா படத்தை நான் பாக்குறதை எங்க வீட்ல பாத்து இருந்தா எனக்கு அட்வான்ஸ் தீபாவளிதான். //\nஹா..ஹா..நானா யோசிச்சேன்ல பிள்ளையார் படமா இருக்கும் ஒன்னுமே தெரியாத மாதிரி பேசுறீங்களே\nஆமா மாப்பிள அதென்ன வாழைப்பழம் அதுக்கு பிறகு இலந்தைப்பழம் இதில உள் குத்து ஒண்டுமிலைத்தானே..\nமாம்ஸ், இன்னும் நீங்க ஆராய்ச்சியை முடிக்கலியா...ஒரு குத்தும் இல்லை..டவுட்..அவ்வளவு தான்.\n// மாப்ளைக்கு Back To Formன்னு நெனப்பு....ஏன்யா தயிருக்கும் பாலுக்கும் வித்தியாசம் தெரியாதா நீரெல்லாம் சமச்சி.....விளங்கிடும்\nஅதுக்குத் தான்யா நான் கிச்சன் பக்கமே போறதில்லை..ஆனாலும் என்னை உசுப்பி விட்டுட்டாங்க\n// அது என்னது போற வாக்குல என் பிடரில தட்டிட்டு போயிருக்கீரு....நான் நல்லா இருக்கறது உமக்கு புடிக்கலையா ஹிஹி\nமாப்ள, உங்க பேரைச் சொல்லலேன்னா நான் உங்களை குத்துறதா கிளப்பி விட்ருவாங்க..திரும்ப விளக்கம் சொல்லணும்..தேவையா..அதான் உங்க பேரை நானே போட்டுக்கிட்டேன்.\n// தயிர்ல டீ போட்ட பிரபல பதிவர் அடுத்த தலைப்புல பதிவ போட்ற வேண்டியதான் ஹி ஹி ஹி//\n// தீவிரமா யோசிக்கிறது... வில்லங்கமா இருக்கே....அவ்வ்வ்வ்வ்வ்வ் //\nஇதுல என்னய்யா வில்லங்கம்..என் கேள்வி நியாயமானது தானே\n//வரும் காலத்துல இந்த பீல்டுக்குல்(கல்யாண) போகும் போது உஷார சமைக்ககத்துக்கனுமா அண்ணே\nஆமாய்யா..இல்லேன்ன இப்படித் தான் கேவலப்பட வேண்டி வரும்.\n//அப்பரம் அது ஏன் பாஸ் கடைசியில நமிதா படத்தை போட்டு அந்த பழக்கேள்விய கேட்டீங்க\nநமீதா தீவிரமா யோசிக்கிற மாதிரி எனக்குத் தெரிஞ்சுச்சு..அதான்\n//நான் என்ன செய்ய...எவ்வளவு திட்டம் வச்சிருந்தேன்..எல்லாம் பாழா() போச்சே./....ஹாலிடே அவுட்டா\nஅப்பாடா கண்ணக் கட்டுது .கலக்கல் கற்பனை அருமை \nநீங்க அந்த டிஸ்கியைக் கொஞ்சம் படிக்கலாமே...எனக்கே தர்மசங்கடமா இருக்கு...\n// இரவு வானம் said...\nஅந்த தீவிரமா யோசிக்கறத கேட்டது நீங்களா இல்லை நமீதாவா இல்லை நமீதா கேட்க சொல்லி நீங்க கேட்டீங்களா இல்லை நமீதா கேட்க சொல்லி நீங்க கேட்டீங்களா\nபரவாயில்லைய்யா..எல்லாரும் நான் நமீதாவை சேம்பிள் பீஸா வைச்சு, அந்தக் கேள்வியைக் கேட்டதா நினைக்காங்க..நீங்களாவது இப்படிக் கேட்கீங்களே\nஇல்ல நான் தெரியாம தான் கேட்குறேன் குளிக்க போற பொம்பலய நிக்க வச்சு போஸ் குடுக்க சொன்னா அந்த பொம்பல எப்ப போய் குளிக்கிறது .//\nஅது வாட்டர் டேங்க் பத்தாதுன்னு நாலு டேங்கர் லாரித் தண்ணி ஆர்டர் பண்ணிட்டு காத்திருக்கும்போது எடுத்த ஃபோட்டோ\nஎன்னமோ பொம்பளங்கள வுட்டா சமயல்ல அடிச்சுக்க ஆளே இல்லைங்கிற மாதிரி(நான் ஆணாதிக்க வாதி)மாதிரி பீத்திக்கிறாங்களேஸ்பக்கட்டி(spaghetti) எனப்படுகிற நூடில்ஸ் சமைக்கத் தெரியாம,அடுப்பில பாத்திரத்துல தண்ணி வச்சு,மேல ஸ்டீமரில நூடில்ஸ் ஐ வச்சு அவிச்சவ(பொம்பள)ங்களை எனக்குத் தெரியும்ஸ்பக்கட்டி(spaghetti) எனப்படுகிற நூடில்ஸ் சமைக்கத் தெரியாம,அடுப்பில பாத்திரத்துல தண்ணி வச்சு,மேல ஸ்டீமரில நூடில்ஸ் ஐ வச்சு அவிச்சவ(பொம்பள)ங்களை எனக்குத் தெரியும்ப்ரூவ் பண்ணவா)பின் குறிப்பு;இந்தக் கமெண்டு போட்டது,\"அவங்களுக்கு\"தெரியாதுவீட்டில சப்பாத்தி/ரொட்டி உருட்டுற கட்ட(குஷ்பூ இல்ல)இருக்குவீட்டில சப்பாத்தி/ரொட்டி உருட்டுற கட்ட(குஷ்பூ இல்ல)இருக்கு\nஅப்போ நான் பரவாயில்லை போல..இப்போ தான் எனக்கு ஆறுதலா இருக்கு பாஸ்.\nப் பதிவு நல்ல \"உழைப்பால்\" உருவாகியிருப்பது கண் \"முன்னே\" தெரிகிறதுஇது போன்ற ஒரு பதிவு ஆயிரத்தில் ஒன்று தான் வரும்.பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சிப் பூ(அது தானேஇது போன்ற ஒரு பதிவு ஆயிரத்தில் ஒன்று தான் வரும்.பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சிப் பூ(அது தானே)போல,ஒரு அதிசயப் பதிவு இது)போல,ஒரு அதிசயப் பதிவு இதுபதிவுக்கு ஏற்றாற் போல் நிழற் படங்கள் கூட \"தேர்ந்து\" எடுக்கப்பட்டவையாக இருப்பது சிறப்புபதிவுக்கு ஏற்றாற் போல் நிழற் படங்கள் கூட \"தேர்ந்து\" எடுக்கப்பட்டவையாக இருப்பது சிறப்புமொத்தத்தில் இது பதிவே அல்லமொத்தத்தில் இது பதிவே அல்லஅட,பாடப் புஸ்தகத்தில சேத்துக்கக் கூடிய பாடம்னு சொல்ல வந்தேன்அட,பாடப் புஸ்தகத்தில சேத்துக்கக் கூடிய பாடம்னு சொல்ல வந்தேன்இந்தப் பதிவின் மூலம்...........,வேணாம் வுட்டுடுவோம்இந்தப் பதிவின் மூலம்...........,வேணாம் வுட்டுடுவோம்\nஅடடா..அனுபவிச்சு எழுதி இருக்கீங்களே..12 ஆண்டுக்கு ஒரு தடவை மலர்வது குறிஞ்சிப்பூ இல்லாம குஷ்பூவா..(இதுக்கு விளக்கம் போட்டு, என்னை வம்புல மாட்டி விட்றாதீங்க..அப்படியே மேட்டரை அமுக்குங்க.)\n\\\\அவரு சாகலைன்னா இந்த கேஸே இல்லையே.\\\\ மஞ்சள் துண்டுவின் அறிக்கையை பேப்பரில் பார்த்தவுடன் சிரிப்புத்தான் வந்தது. நானும் இதையேதான் நினைத்தேன்.\n\\\\தயிருக்கு இங்கிலீஸ்ல லபான்னு பேரா.\\\\ அதை விடு, லபானா பால்தான் என்று எப்படி நினைத்தீர், அதைச் சொல்லும்\n\\\\திராட்சைப் பழம், கொய்யாப் பழம், மாம்பழம்னு எல்லாப் பழத்தையும் உருண்டையாப் படைச்ச ஆண்டவன், வாழைப்பழத்தை மட்டும் ஏன் நீட்டமா படைச்சான்\\\\ இந்த மாதிரி யோசிச்சுத்தான் எடிசன் மாதிரி விஞ்ஞானிகள் எல்லாம் உருவாயிருக்காங்கலாம், வாழ்த்துக்கள்.\n//வாழைப்பழத்தை மட்டும் ஏன் நீட்டமா படைச்சான்\nஇந்தக்கேள்விக்கு சரியான பதிலை பழுத்தஅனுபவசாலியான நமீதா மேடமிடமே தெரிந்து கொள்ளலாமே\nகாபி போட்ட கதை ரொம்ப நல்லாயிருக்குங்க...\nஅதை விடு, லபானா பால்தான் என்று எப்படி நினைத்தீர், அதைச் சொல்லும்\nவெள்ளையா இருந்துச்சு சார்..ஃப்ரிட்ஜல் வேற வச்சிருந்தாங்க..\nவெளுத்ததெல்லாம் பால்னு நம்புற அப்பாவி சார் நான்\nஉலக சினிமா ரசிகன் said...\nநமீதா பழுத்த மேட்டர் கோயம்புத்தூர் வரைக்கும் தெரிஞ்சுடுச்சா சார்\nகாபி போட்ட கதை ரொம்ப நல்லாயிருக்குங்க...//\nகதையா..யோவ், நான் வாங்கிட்டு, வீங்கிப் போய் உட்கார்ந்திருக்கேன்\n பாருங்கையா குழந்த துள்ளிகுதிக்கிறத.. வீட்டில வைக்கேசன் முடிச்சு ஒருத்தரும் வரேல்லபோல..அப்ப நம்ம கேசுதான்..////சார்,சார் வூட்டுல போட்டுக் குடுத்துடாதீங்க சார்////சார்,சார் வூட்டுல போட்டுக் குடுத்துடாதீங்க சார்( நல்ல வேளை ஈ மெயில் அட்ரஸ் குடுக்கல( நல்ல வேளை ஈ மெயில் அட்ரஸ் குடுக்கலஅப்பிடிக் குடுத்திருந்தாலும் பாக்கத் தெரியாதேஅப்பிடிக் குடுத்திருந்தாலும் பாக்கத் தெரியாதேஹி\nதீவிரமான யோசனை ரொம்ப முக்கியம்தான்\nபன்னிக்குட்டி ராம்சாமி September 1, 2011 at 4:31 PM\nஅண்ணே, இன்னிக்கும் கமலா காமேஷ் படம் போடலியாண்ணே\nபன்னிக்குட்டி ராம்சாமி September 1, 2011 at 4:33 PM\nபெரிய பெரிய படமா போட்டிருக்கீங்க.... நடுவுல அஞ்சலி வேற, என்னமோ மெசேஜ் சொல்ல வர்ரீங்கன்னு புரியுது, ஆனா.... அது என்னன்னுதான் தெரில.... ஒருவேளை தமிழ்வாசிக்கு புரிஞ்சிருக்குமோ\nபன்னிக்குட்டி ராம்சாமி September 1, 2011 at 4:43 PM\n////’அய்யய்யோ’-ன்னு அந்த பால் பாட்டிலை பார்த்தா Laban-ன்னு இங்கிலீஸ்ல எழுதிட்டு காச்சாமூச்சான்னு அரபில என்னமோ எழுதியிருக்கு..//////\nஇங்க இதான்யா ஒரெ அக்கபோரு,நானும் ஒருவாட்டி தயிருக்கு பதிலா பால வாங்கிட்டு வந்து சோத்துல வேற ஊத்திட்டேன்...... அப்புறம் வாய்ல வெக்கும் போதுதான்...... ஹி..ஹி...\nகாபி போட்ட கதை ரொம்ப நல்லாயிருக்குங்க...//\nகதையா..யோவ், நான் வாங்கிட்டு, வீங்கிப் போய் உட்கார்ந்திருக்கேன்§§§§ஸ்...அப்பாடா\nபன்னிக்குட்டி ராம்சாமி September 1, 2011 at 4:45 PM\n//////ஆனா இந்த வாழைப்பழம் மட்டும் ஏன் இப்படி நீட்டமா இருக்கு..///\nஅப்பத்தானே உரிச்சு சாப்புட வசதியா இருக்கும்....\nபன்னிக்குட்டி ராம்சாமி September 1, 2011 at 4:46 PM\nஉலக சினிமா ரசிகன் said...\nநமீதா பழுத்த மேட்டர் கோயம்புத்தூர் வரைக்கும் தெரிஞ்சுடுச்சா சார்\nபன்னிக்குட்டி ராம்சாமி said..தயிருக்கு பதிலா பால வாங்கிட்டு வந்து சோத்துல வேற ஊத்திட்டேன்...... அப்புறம் வாய்ல வெக்கும் போதுதான்....../// ஹிஹி...நீங்களாச்சும் வாயில வக்க முடிஞ்சுது\nதீவிரமான யோசனை ரொம்ப முக்கியம்தான்\nபாவம்..இதெல்லாம் படிக்க வேண்டி இருக்கேன்னு நொந்துட்டாரு போல..\nஅண்ணே, இன்னிக்கும் கமலா காமேஷ் படம் போடலியாண்ணே\nமங்காத்தால பார்த்த அதிர்ச்சில இருந்தே நான் இன்னும் தெளியலை.சும்மா இருங்கண்ணே.\n////’அய்யய்யோ’-ன்னு அந்த பால் பாட்டிலை பார்த்தா Laban-ன்னு இங்கிலீஸ்ல எழுதிட்டு காச்சாமூச்சான்னு அரபில என்னமோ எழுதியிருக்கு..//////\nஇங்க இதான்யா ஒரெ அக்கபோரு,நானும் ஒருவாட்டி தயிருக்கு பதிலா பால வாங்கிட்டு வந்து சோத்துல வேற ஊத்திட்டேன்...... அப்புறம் வாய்ல வெக்கும் போதுதான்...... ஹி..ஹி.//\nஅப்படி விளக்கமாச் சொல்லுங்கண்ணே..நான் ஏதோ கதை விடறேன்னு சிலபேரு நம்ப மாட்டேங்கிறாங்க..\n//////ஆனா இந்த வாழைப்பழம் மட்டும் ஏன் இப்படி நீட்டமா இருக்கு..///\nஅப்பத்தானே உரிச்சு சாப்புட வசதியா இருக்கும்....\nசரி, அப்போ மத்த பழமெல்லாம் ஏன் உருண்டையா இருக்கு ஆப்பிள் தோலை பையனுக்கு உரிச்சுத் தர முன்னே வெங்காயம் நறுக்குன மாதிரி அழறேன், தெரியுமா\nஉலக சினிமா ரசிகன் said...\nநமீதா பழுத்த மேட்டர் கோயம்புத்தூர் வரைக்கும் தெரிஞ்சுடுச்சா சார்\nஇது அவர் வேலை தானா\nயோ..எங்கே மச்சி அடுத்த பதிவு\nநல்லா இருக்கு காபி போட்ட கதை\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_54\nவிஷாலின் வெடி - திரை விமர்சனம்\nஹன்சிகாவை காதலிக்க மறுத்த பதிவர் (நானா யோசிச்சேன்)...\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_53\nஉண்ணாவிரதம் : காந்தி -அன்னா ஹசாரே - மற்றும்..........\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_52\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_51\nஎங்கேயும் எப்போதும் - சினிமா - ஒரு பார்வை\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_50\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_49\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_48\nவந்தான் வென்றான் - திரை விமர்சனம்\nஷகீலாவை ஃபோனில் திட்டிய அனானிகள் (நானா யோசிச்சேன்)...\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_47\nஎனக்குப் பிடித்த டாப் 6 கலக்கல் கமெண்ட்ஸ்........\nகாந்தி, நேரு, பாரதியார் எல்லாம் அயோக்கியர்கள் தானா...\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_46\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_45\nநான் ஏன் ஜனாதிபதி ஆகலேன்னா...(நானா யோசிச்சேன்)\nஇதை வெளிய யார்கிட்டயும் சொல்லிடாதீங்க சார்....\nஹன்சிகா ரசிகர் மன்றம் - 150வது நாள் சிறப்புப் பதிவ...\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_44\nசமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ\nஓஷோ சொன்ன குட்டிக்கதை ( இது 3+ பதிவு)\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_43\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_42\nபணக்காரர் ஆக பாபிலோன் சொன்ன 7 டிப்ஸ்\nஆணாதிக்கவாதி காஃபி போட்ட கதை (நானா யோசிச்சேன்)\nஇறைவனின் கருணை - நீங்கள் காண வேண்டிய காணொளி\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thileeban81.blogspot.com/2016/04/30.html", "date_download": "2018-07-19T13:35:20Z", "digest": "sha1:LSEREZF7LG4633H3VXOWO5S44OMIGWO3", "length": 7827, "nlines": 91, "source_domain": "thileeban81.blogspot.com", "title": "திலீபன் சிந்தனை : தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 30", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 30\nஎலக்சன் ரீவைண்டு ... 30\nமத்தியில் பிரதமர் ராஜீவ் காந்திக்கு எதிராக போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், 1989ம் ஆண்டு ஜனவரி 21ல் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. தமிழக தேர்தல் களம் சுறுசுறுப்பானது. இந்த தேர்தலில் தமிழகம் 4 முனை போட்டியை கண்டது. தேர்தலின்போது, நான்கு அணிகளுமே சம பலத்துடன் காணப்பட்டன.\nஅதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் வேறு சின்னத்தை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் அதிமுகவின் இரண்டு அணிகளும் இருந்தன. இறுதியாக ஜானகி தலைமையிலான அணிக்கு (அதிமுக ஜா) இரட்டை புறா சின்னம் ஒதுக்கப்பட்டது. அதிமுக (ஜா) தலைமையிலான கூட்டணியில் சிவாஜி கணேசனின் தமிழக முன்னேற்ற முன்னணி இணைந்தது. ஜானகி அணி 175 இடங்களிலும், சிவாஜி கட்சி 50 இடங்களிலும் போட்டியிட்டன.\nஜெயலலிதா தலைமையிலான அணி (அதிமுக ஜெ) ‘சேவல்’ சின்னத்தை பெற்றது. ஜெயலலிதா கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இடம் பெற்றது. அதிமுக (ஜெ) மட்டும் 198 தொகுதிகளில் போட்டியிட்டது.\nஜி.கே.மூப்பனார் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணியில் தா.பாண்டியனின் கம்யூனிஸ்ட் இணைந்தது. அந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மட்டும் 214 தொகுதிகளில் போட்டியிட்டது. எப்பாடுபட்டாவது தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வரும் எண்ணத்தில் 14 முறை தமிழகம் வந்து சென்றார், பிரதமர் ராஜீவ்.\nஏற்கனவே, தேசிய அளவில் ‘தேசிய முன்னணி’யில் இணைந்திருந்த திமுக, அந்த பெயரிலேயே கூட்டணி அமைத்தது. கருணாநிதி தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இரா.செழியன் தலைமையிலான ஜனதா கட்சி இடம் பெற்றன. திமுக மட்டும் 202 தொகுதியில் போட்டியிட்டது.\nஇதற்கிடையே, ஜெயலலிதா அணிக்குள் சில மாதங்களிலேயே குழப்பம் ஏற்பட்டு நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், அரங்கநாயகம், ராசாராம் ஆகிய 4 மூத்த தலைவர்களும் வெளியேறினர். அதிமுக (நால்வர் அணி) என்று அழைக்கப்பட்ட அந்த அணியும் ‘தென்னை மரம்’ சின்னத்தில் களமிறங்கியது.\n‘உதிர்ந்த உரோமங்கள்’, ‘கறந்த பால் மடி புகாது’, ‘கருவாடு மீன் ஆகாது’ என்பது போன்ற பிரபல விமர்சன வசனங்களுடன் நடைபெற்ற 1989 சட்டப்பேரவை தேர்தலின் முடிவு எப்படி அமைந்தது ...\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 36\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 35\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 34\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 33\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 32\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 31\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 30\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 29\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 28\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 27\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 26\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 25\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 24\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTY1Nzk5Mjc1Ng==.htm", "date_download": "2018-07-19T13:09:47Z", "digest": "sha1:XXJTHMWRVST4QSHAFDBUKOLERZIOEAM6", "length": 15335, "nlines": 170, "source_domain": "www.paristamil.com", "title": "நவம்பர் மாதம் காத்திருக்கும் ஆபத்து! எச்சரிக்கைக்கும் ஆய்வு மையங்கள்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nமாத வாடகை : 1000€\nவில்நெவ் சென் ஜோர்ஜில் ( Villeneuve Saint George ) அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician - பெண் ) தேவை.\nLA COURNEUVEஇல் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது:\nகுறுகிய காலத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற, அனுபவம்மிக்க ஆண், பெண் பயிற்றுவிப்பாளர்களினால் பயிற்றுவிக்கப்படும்.\n50 பேருக்கான இடத்துடன், வாரம் 3000€ வியாபாரம் நடக்ககூடிய இந்திய உணவகம்\nஉல்லாசப்பயணிகள் அதிகம் வந்து செல்லும் Niceக்கு அருகாமையில் Vence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை.\nஐரோப்பிய வதிவுரிமையுள்ள 30 மற்றும் 35 வயதுடைய மணமகன்களுக்கு மணமகள் தேவை ஜாதகம் மற்றும் விபரங்களை கீழ்க் காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் 70m2 அளவுடைய F3 வீடு விற்பனைக்கு\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nநவம்பர் மாதம் காத்திருக்கும் ஆபத்து\nநவம்பர் 19 ஆம் தேதி பூகோள ரீதியில் உலகின் பல பகுதிகளுக்கு பெரும் அழிவு ஏற்படவுள்ளன எச்சரித்துள்ளனர்.\nபிளானட் எக்ஸ் என அழைக்கப்படும் நிபிரு என்ற கோள்தான் இந்த ஆபத்தை ஏற்படுத்த உள்ளது. மேலும், சமீபத்தில் ஏற்பட்ட எரிமை வெடிப்புகள், நிலநடுக்கங்களுக்கு இவைதான் காரணம் என கூறப்படுகிறது.\nநவம்பர் 19 ஆம் தேதி உலகின் மீது நிபிரு கோளின் தாக்கம் அதிகமாக இருக்குமாம். இந்த தாக்கம் டிசம்பர் வரை தொடர்ந்து இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் இந்தோனேஷியாவில் பூகம்பங்கள் ஏற்படலாம் எனவும் இதனால் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளதாகவும் அதோடு இத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் எரிமலை சீற்றம், நில நடுக்கம் போன்றவற்றை ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிகிறது.\nஆனால், அமெரிக்காவை சேர்ந்த நாசா அப்படி ஒரு கோள் இல்லை என இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.\n* சராசரி மனிதனின் தகவல்கள்....\nகுருதியின் அளவு - 5.5 லிட்டர்.\nஉடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.\nஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்\nஇரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்\nமிகவும் குளிரான பகுதி - மூக்கு\nவியர்க்காத உறுப்பு - உதடு\nசிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்\nநகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்\nவியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை - 200 000\nஇறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்\n• உங்கள் கருத்துப் பகுதி\nஉயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியம் தொடர்பில் நாசா நிறுவனம் செவ்வாய் கிரகத்தினை நீண்ட காலமாக ஆய்வு\nநிலவின் பின்பக்கம் மூலம் மின்சாரம்...\nநிலவின் பின்பக்கத்தில் உள்ள பொருட்களை ஆராய்ச்சி செய்து அதன்மூலம் மின்சாரம் தயாரிக்க இஸ்ரோ முடிவு\nநூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணத்தை பார்வையிட சந்தர்ப்பம்\nவரும் ஜூலை 27ஆம் திகதி இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் தோன்றவுள்ளது.\nபுழுதிப் புயலின் தாக்கத்தினால் செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட மாற்றம்\nகடந்த ஒரு வாரமாக வீசி வருகின்ற தூசு கலந்த புழுதிப் புயலினால் செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை\nசெவ்வாய் கிரகத்தில் மாசு கலந்து புயல்காற்று நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nசிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தில் மாசு கலந்து புயல் வீசவுள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு\n« முன்னய பக்கம்123456789...5556அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnguru.com/2015/12/14-28.html", "date_download": "2018-07-19T13:50:17Z", "digest": "sha1:LDRBDJRUFHNI6PB6KQ7MNI5RH6RTDZ3T", "length": 7036, "nlines": 141, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: அண்ணாமலைப் பல்கலையில் டிச.14 முதல் 28 வரை மதிப்பெண் பட்டியல், சான்றிதழ் நகல்கள் வழங்கும் முகாம்", "raw_content": "\nஅண்ணாமலைப் பல்கலையில் டிச.14 முதல் 28 வரை மதிப்பெண் பட்டியல், சான்றிதழ் நகல்கள் வழங்கும் முகாம்\nமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ, மாணவியர்கள் மதிப்பெண் பட்டியல், சான்றிதழ் நகல்கள் வழங்கும் சிறப்பு முகாம் வருகிற டிச.14-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை பல்கலைக்கழக ராஜா முத்தையா அனெக்ஸ் அரங்கில் நடைபெறுகிறது.மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர்கள் சான்றிதழ் நகல்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.\nஅதனடிப்படையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு மதிப்பெண் பட்டியல், சான்றிதழ் நகல்கள் வழங்கும் சிறப்பு முகாமை டிச.14-ந்தேதி முதல் 28-ம் தேதி வரை நடத்துகிறது.மாணவர்கள் தங்களிடம் உள்ள பல்கலைக்கழகத்தில் பயின்றதற்கான சான்றுகளான மாணவர் சேர்க்கை எண் அல்லது சேர்க்கை அடையாள அட்டை அல்லது தேர்வு பதிவு எண் அல்லது தேர்வு அனுமதி சீட்டு போன்ற ஏதேனும் ஒரு அடையாளத்துடன் விண்ணப்பித்து எவ்வித கட்டணமின்றி மதிப்பெண் பட்டியல் மற்றும் சான்றிதழ் நகல்களை பெற்றுக் கொள்ளலாம்.மேலும் சிதம்பரம் தாலுக்கா அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என பதிவாளர் (பொறுப்புஃ கே.ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://shrigags.wordpress.com/2011/12/31/happy-new-year/", "date_download": "2018-07-19T13:12:52Z", "digest": "sha1:FQ2SLCDGPFVPDPT3Y2L4UZRNHWYO4VSA", "length": 3546, "nlines": 71, "source_domain": "shrigags.wordpress.com", "title": "Happy New Year | Srinivas Parthasarathy", "raw_content": "\nRT @mayavarathaan: அதிமுக நாளிதழ் ‘நமது அம்மா’வில் இன்று... மக்கள் தலைவர்... மக்களுக்கான தலைவர்... @rajinikanth https://t.co/XEqAR1DfbO 2 days ago\nRT @mayavarathaan: ரஜினி மக்கள் மன்ற மாநில மகளிர் அணிச் செயலாளர் திருமதி காயத்ரி துரைசாமி இன்று காலை தலைவர் @rajinikanth அவர்களைச் சந்தித்… 3 days ago\nRT @mayavarathaan: கல்வியில் தமிழகம் சிறப்பாக உள்ளது என்று பாராட்டிய ரஜினிக்கு அமைச்சர் செங்கோட்டையன் நன்றி. “ரஜினி 8 வழிச் சாலைக்கு ஆதரவு… 3 days ago\nRT @BrightAmt: சில சைத்தான் #ரஜினி பெயர கெடுக்க பலகோடி செலவு செய்து ஒரு படி கீழ இறக்குறான்க ஆனா கடவுள் 50000 ருபாயை கீழ போட்டு 100 படி மேல… 3 days ago\nநிழலும் நிஜமும் – கார்த்திகை தீபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} {"url": "https://www.penniyam.com/2016/08/blog-post_9.html", "date_download": "2018-07-19T13:47:06Z", "digest": "sha1:ABRHOXU6T4MHOIVCZ7FYMEJJZHAJA2S2", "length": 21833, "nlines": 232, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: இரோம் சர்மிளா: உலகின் நீண்ட உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது!", "raw_content": "\nஇரோம் சர்மிளா: உலகின் நீண்ட உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது\nமணிப்பூரில், ராணுவத்திற்கு வழங்கப்பட்ட ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) நீக்கக்கோரி, 2000 ஆண்டில் உண்ணவிரதம் இருக்கத் தொடங்கி, 16 ஆண்டுகளை கடந்துவிட்டார் இரோம் சர்மிளா. இந்நிலையில், இன்றுடன் ( ஆகஸ்ட் 9 ம் தேதி ) தனது உண்ணாவிரத போராட்டத்தை நிறுத்திக்கொண்டு, தனது போராட்ட முறையை அரசியல் வழியில் தொடரப் போவதாக சர்மிளா அறிவித்திருக்கிறார். இத்தனை ஆண்டுகால இவரது உண்ணவிரதம் முடிவுக்கு வந்தது அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்படுகிறது.\nஇரோம் சர்மிளாவின் போராட்டம் குறித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுக்காப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் கூறுகையில்,\n‘’ தனி மனிதப் போராட்டம் இதுவரை வென்றதில்லை. ஒரு இயக்கமாக , கொள்கையின் அடிப்படையில் நகரும் போராட்டம்தான் இதுவரை வென்று இருக்கிறது.\nநம் நாட்டின் அரசியல் நிலையை கவனிக்க வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள்தான் அனைத்து மாநில அரசுகளும் இயங்குகின்றன. எல்லா மாநில அரசுகளுமே பொம்மை அரசாகத்தான் இருக்கின்றன. இப்படியான சூழலில், அரசியலில் நுழைந்து அவர் என்ன மாற்றத்தை பெற்றுவிடப் போகிறார் அவரின் போராட்டத்தை வேறு வழியில் கொண்டு செல்கிறார் என்பது நல்ல விஷயம். ஆனால் அரசாங்கத்தை , சட்டங்களை நம்புவது யதார்த்த நிலை இல்லை. இரோம் சர்மிளா, சசிபெருமாள், சங்கரலிங்கனார் போன்ற தனிமனித போராட்டங்கள் எல்லாமே பிரச்னையை எல்லா தரப்பிடமும் கொண்டு சேர்த்து, கவனத்தைப் பெற்று விவாதிக்க வைக்கும். தனி மனிதப் போராட்டத்துக்கு அவ்வளவுதான் வலு இருக்கிறது. யார் தேசியம் வேண்டுமென கேட்கிறார்களோ அவர்களை பயங்கரவாதிகளாகவும், தீவிரவாதிகளாகவும்தான் அரசாங்கம் பார்க்கிறது. இப்படி இருக்கையில் சர்மிளா, தன் கோரிக்கையை எப்படி நிறைவேற்ற முடியும் அவரின் போராட்டத்தை வேறு வழியில் கொண்டு செல்கிறார் என்பது நல்ல விஷயம். ஆனால் அரசாங்கத்தை , சட்டங்களை நம்புவது யதார்த்த நிலை இல்லை. இரோம் சர்மிளா, சசிபெருமாள், சங்கரலிங்கனார் போன்ற தனிமனித போராட்டங்கள் எல்லாமே பிரச்னையை எல்லா தரப்பிடமும் கொண்டு சேர்த்து, கவனத்தைப் பெற்று விவாதிக்க வைக்கும். தனி மனிதப் போராட்டத்துக்கு அவ்வளவுதான் வலு இருக்கிறது. யார் தேசியம் வேண்டுமென கேட்கிறார்களோ அவர்களை பயங்கரவாதிகளாகவும், தீவிரவாதிகளாகவும்தான் அரசாங்கம் பார்க்கிறது. இப்படி இருக்கையில் சர்மிளா, தன் கோரிக்கையை எப்படி நிறைவேற்ற முடியும்\nஇப்படியாக தனிமனித போராட்டம்தான் வலு இழந்து வருகிறதே தவிர மக்கள் போராட்டம் என்றும் வெற்றிபெற்றுக்கொண்டேதான் இருக்கிறது. அதற்கு மணிப்பூர் மக்களே சாட்சி. அவர்களது பல போராட்டங்களை வரலாறு பேசுகிறது. நம் நாட்டில் தனிமனிதர் ஒருவர் போராட்டம் மூலமாகவோ அல்லது அரசியலில் இறங்கியோ தீர்வு பெற முடியாது. ஒரு மக்கள் இயக்கமாக இருந்து போராடினால் மட்டும் தான் வெற்றி முடியும்.” என்கிறார்.\nசில மாதங்களுக்கு முன் கடுமையான காவல் சூழலில் இருந்த இரோம் சர்மிளாவை, காவலர்களுக்கு தெரியாமல் சென்று சந்தித்துப் பேசி வந்த ஊடகவியலாளர் இரா.கலைசெல்வன்.\nஅவர் கூறுகையில், \"அவங்களோட இந்த முடிவு ஆச்சர்யமானதோ, அதிர்ச்சியானதோ கிடையாது. அவங்க உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டாங்க என்பது மகிழ்ச்சியான விஷயம். ஆனால் அவர் அரசியலை தேர்வு செய்து இருப்பதை நினைத்து கவலைகொள்கிறேன். பிறரின் கட்டாயத்தால் இந்த முடிவு எடுத்து இருக்கவும் வாய்ப்புகள் ரொம்பக் குறைவு. காரணம், அவருடனான எனது ஒரு மணி நேர சந்திப்பில், ஒரு 10 நிமிடம்தான் அரசியல் பேசினாங்க. அவங்க அதிகமா பேசினது தன்னோட தனிப்பட உணர்வுகளைத்தான்.\nஉலகில் ஆயுதம் மற்றும் அகிம்சை என இரண்டு வகையான போராட்ட முறைகள் உள்ளன. மணிப்பூரில் ஆயுதம் ஏந்தி போராடும் போராட்டக் குழுவுக்கும் அதனால் எந்த பயனும் கிடையாது. அதே சமயம் அகிம்சை வழியில் போராடும் சர்மிளாவுக்கும் எந்த பயனும் கிடையாது.\nசர்மிளா என்னிடம் அதிகம் பகிர்ந்து கொண்ட விஷயம், ’எனது போராட்டத்தையும் கருத்தையும் எதிர்ப்பவர்களை விட, எனக்கு ஆதரவாக நிற்பவர்கள்தான் என்னை அதிகம் காயப்படுத்துகிறார்கள். நான் எனது மக்களுக்காக போராடுகிறேன். ஆனால் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை நான் வாழவேக் கூடாது' னு சொல்றதுல என்ன நியாயம் இருக்கு' என்று சொன்னதுதான்.\nநாம எல்லாரும் சர்மிளாவை ஒரு போராளியாக மட்டுமே பார்க்கிறோம். 16 வருடமாக ஒரு பெண் சாப்பிடாமல் , முடி வெட்டாமல், சமயங்களில் தண்ணீர் கூட குடிக்காமல் இருக்காங்களே. அவரின் உணர்வுகள் எப்படி இருக்கும் என யாரும் சிந்திப்பது கிடையாது.\nஒரு ஆங்கிலோ இந்தியருடன் கடிதம் மூலமான ஒரு காதல் சர்மிளாவுக்கு இருந்தது உண்டு. அவர் காதலை எதிர்த்து மணிப்பூரில் போராட்டம் நடத்தினார்கள். ஒரு ஆங்கிலோ இந்தியனை நீ எப்படி காதலிக்கலாம் அந்த காதலரை கெளரவக் கொலை செய்துவிடுவதாக எல்லாம் சொன்னார்கள். போராளியின் காதலை அவ்வளவு கொச்சைப்படுத்தினார்கள்.\nஇந்த 16 வருடங்களில் அதிகமான அரசியல், சமூக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மணிப்பூரில் 16 வருடங்களுக்கு முன் இளைஞர்களிடம் இருந்த பார்வை வேறு. இன்றைக்கு இருக்கும் இளைஞர்களிடம் இருக்கும் பார்வை வேறு. இம்பாலிலேயே சர்மிளாவை தெரியாத நிறைய இளைஞர்கள் இருக்கிறார்கள். அஸ்ஸாமில் 50 பேரில் இரண்டு பேருக்குதான் சர்மிளாவை தெரிகிறது. சர்மிளாவை பற்றி தெரிந்தவர்களும் கூட அவரை எதிர்ப்பவர்களாகவும், அவர் பேச்சை தவிர்ப்பவர்களாகவும்தான் இருக்கிறார்கள். மிகவும் சொற்ப மக்கள்தான் சர்மிளாவின் தியாகத்தை புரிந்து வைத்திருக்கிறார்கள்\" என்றார்.\nமேலும் சர்மிளா, ‘எனக்கு தெரியும் எந்த மக்களுக்காக நான் போராடுகிறேனோ அவர்களே என்னை மதிப்பது இல்லை. ஆனாலும் நான் போராடுவேன். இங்கு ஆயுதம் ஏந்தி போராடுபவர்களுக்கும், அரசாங்கத்துக்கு தொடர்பு இருக்கு. யாருமே இங்க உண்மையாக போராடவில்லை. அதனால் நான் எப்படி மற்றவர்களுடன் இணைந்து போராட முடியும். ஒரு தனி மனுஷியாக என்னால் எப்படி முடியுமோ அப்படி போராடுகிறேன். வெற்றி கிடைக்கும் வரை போராடுவேன்’ என்று சொன்னதாகவும் கலைசெல்வன் குறிப்பிட்டார்.\nகவிஞர் சல்மா, ‘’ சரித்திரத்தில் யாரும் இப்படி போராடியது இல்லை. உலக முழுக்க சர்மிளாவை கவனித்தாலும், இத்தனை காலம் அரசாங்கம் மாறினாலும், யாரும் சர்மிளாவை பொருட்படுத்தவில்லை என்பது ஒரு துரதிருஷ்டமனா நிலை. இத்தனை ஆண்டுகள் அவரின் போராட்டத்துக்கு பலனில்லாதபோது, தனக்கு அதிகாரம் இருந்தால் அவரின் கோரிக்கை நிச்சயம் நிறைவேறும். இந்த இரும்பு மனுஷியிடம் இருக்கும்விடா முயற்சியையும் போராட்டக் குணத்தையும் அனைத்து பெண்களும் கற்றுக்கொள்ள வேண்டும். எந்த தேசிய இனமும் மற்றவர்களை தங்களுடன் சேர்க்க மாட்டார்கள். பர்மாவின் பெண் போராளியான ஆங்சாங் சூகியைப் போல் இரோம் சர்மிளாவும் அரசியல் அதிகாரம் பெற்று, தன் லட்சியங்களை அடைய வாழ்த்துவோம்...\nLabels: கட்டுரை, சாதனைப் பெண்கள்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1752) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nகற்பை நிர்ணயிக்க நாம் யார்\nஎன் கதை – கமலாதாஸ்\nஇரோம் ஷர்மிலா இனி தனக்காக வாழட்டும்: பிரேம்\nஎன்னைப் பத்திரிகையாளராக மட்டும் பாருங்கள்\nஅறிவோம் தெளிவோம்: அனுதினமும் தாய்ப்பால் தினமே\nபெண்களுக்கு எதிரான குற்றங்களுக்குத் தீர்வில்லையா\nவானவில் பெண்கள் : மறக்கடிக்கப்பட்ட சாதனை மனுஷி\nநிழலாய்த் தொடரும் வன்முறை - பா.ஜீவசுந்தரி\nகளம் புதிது: சமஉரிமைக்கு அர்த்தம் கொடுத்த சாக்ஷி\nஇரோம் சர்மிளா: உலகின் நீண்ட உண்ணாவிரதப் போராட்டம் ...\nசெம்படையில் பெண்கள் – திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://angusam.com/category/news/", "date_download": "2018-07-19T13:05:59Z", "digest": "sha1:T5TCSSSJ4SEDDL7KZVHIB2ZGMNUH2THR", "length": 15296, "nlines": 69, "source_domain": "angusam.com", "title": "News – அங்குசம்", "raw_content": "\nஅறிவிக்கப்படாத கவர்னர் ஆட்சி – அதிர்ச்சியில் எடப்பாடி – தினரன்\n… எடப்பாடி மற்றும் தினகரனை மிரட்டிய மோடி…. சசிகலா குடும்பத்தை குறிவைத்து வருமான வரித்துறை நடத்திய மெகா ரெய்டு தமிழகத்தை அரசியலில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் பெருத்த அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுவாக, ஒரு ரெய்டு நடந்து அங்கு வருமானத்திற்கு புறம்பாக சேர்க்கப்பட்ட பணமோ, சொத்து சம்பந்தமான ஆவணங்களோ கைப்பற்றப்பட்டால் அந்த நடவடிக்கைக்கு அரசியல் களத்திலிருந்து மட்டுமல்லாமல் அனைத்து தளங்களிலிருந்தும் வரவேற்பு கிடைக்கும். ஆனால், மன்னார்குடி மாஃபியாவான சசிகலா குடும்பம் ஜெ.ஆட்சிக்காலத்தில் தமிழகம் முழுக்க சொத்துக்களை […]\nதிருச்சியின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி \nதிருச்சியில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி எல்.அடைக்கலராஜ். சிவாஜி, சோ, ரஜினிகாந்த், மூப்பனார் உள்ளிட்டோருக்கு மிக நெருக்கமான நண்பராகவும் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக வலம்வந்த எல். அடைக்கலராஜ் Ex .MP- அறிவோம் அரசியல் அடைக்கலராஜ் தமிழக அரசியலிலும் – திருச்சி அரசியலும் தவிர்க்க முடியாத நபர். இன்று 09.05.2017 அவருடைய 81வது பிறந்தநாள் இன்று அங்குசம் மற்றும் நம்மதிருச்சி வாசகர்களுக்கு அவரை பற்றி சிறு குறிப்பு 1996ம் வருடம் தமிழக அரசியில் மிகப்பெரிய திருப்புமுனை […]\nதிருச்சி வழக்கறிஞர்கள் மோதல் – 4 வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு\nதிருச்சி வழக்கறிஞர்கள் மோதல் – 4 வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் நலன் காப்பதற்காக தி திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கம், திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம், திருச்சிராப்பள்ளி பெண் வழக்கறிஞர்கள் சங்கம், சிட்டி அட்வகேட் அசோசியேன் செயல்பட்டு வருகிறது. தற்போது வழக்கறிஞர்களிடையே ஏற்படும் பிரச்சனையால் காவல்துறையில் வழக்கறிஞர்கள் மீது புகார் அளித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. பெண் வழக்கறிஞர் ஒருவரைப் பற்றி அவதூறான கடிதம் வர பெண் வழக்கறிஞர்கள் சங்கம் […]\nஜல்லிக்கட்டு இளைஞர்கள் துவங்கிய புதிய அரசியல் கட்சி \nஜல்லிக்கட்டு இளைஞர்கள் துவங்கிய புதிய அரசியல் கட்சி ஜல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்கள் அரசியலில் குதித்தனர். ‘என் தேசம் என் உரிமை’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை அவர்கள் தொடங்கி இருக்கிறார்கள். ஜல்லிக்கட்டுக்காக அரசியல் கட்சி தலைவர்கள் 2 ஆண்டுகளாக போராடி வந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் திரண்ட இளைஞர்கள் கூட்டம் ஜல்லிக்கட்டை ஒரே மாதத்தில் மீட்டெடுத்து, உலகத்தின் பார்வையை தன் பக்கம் திருப்பியது. சென்னையில் ஆலோசனை வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வு தமிழக இளைஞர்களை […]\nஎது அதிகாரப்பூர்வமான கட்சி – தேர்தல் கமிஷன் நடவடிக்கை \nஅதிகாரப்பூர்வமான கட்சி எது- தேர்தல் ஆணையம் எப்படி தீர்மானிக்கும் ‘சண்டையில் கிழியாத சட்டை எங்க இருக்கு’ என வடிவேல் ஒரு படத்தில் கேட்பார். அதுபோல பிரச்சினையில்லாத அரசியல் கட்சிகள் சாத்தியமில்லை. பல சமயங்களில் இத்தகைய உட்கட்சி பிரச்சினைகள், கட்சியையே இரண்டாக உடைத்துவிடும். தமிழகத்தில் அத்தகைய காட்சிகளை நிறையவே நாம் கண்டிருக்கிறோம். இப்படி ஒரு கட்சி இரண்டாகப் பிளவுறும்போது, அந்த இரண்டு பிரிவுகளில் எந்த பிரிவுக்கு கட்சியின் பெயர், சின்னம் போன்றவை கிடைக்கும் ‘சண்டையில் கிழியாத சட்டை எங்க இருக்கு’ என வடிவேல் ஒரு படத்தில் கேட்பார். அதுபோல பிரச்சினையில்லாத அரசியல் கட்சிகள் சாத்தியமில்லை. பல சமயங்களில் இத்தகைய உட்கட்சி பிரச்சினைகள், கட்சியையே இரண்டாக உடைத்துவிடும். தமிழகத்தில் அத்தகைய காட்சிகளை நிறையவே நாம் கண்டிருக்கிறோம். இப்படி ஒரு கட்சி இரண்டாகப் பிளவுறும்போது, அந்த இரண்டு பிரிவுகளில் எந்த பிரிவுக்கு கட்சியின் பெயர், சின்னம் போன்றவை கிடைக்கும் அதை தேர்தல் ஆணையம் எப்படி […]\n500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது-பிரதமர் அறிவிப்பு முழு தகவல்\nடெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். நாட்டு மக்களுடன் பல முக்கியமான சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புவதாக மோடி தெரிவித்தார். உலக பொருளாதாரத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக சர்வதேவ செலவாணி நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளதாக மோடி தெரிவித்தார். ஏழை மக்களின் முன்னேற்றத்துக்காகவே தமது அரசு அர்ப்பணிப்புடன் பாடுபடுவதாக தெரிவித்த மோடி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே தமது அரசின் இலக்காகும் என்று பிரதமர் மோடி […]\nஇப்படியும் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்-ஆச்சரியப்படும் அரசியல் நிருபர்\nஉள்ளாட்சி தேர்தல் ஊரே பரபரப்பில் ஓடிக்கொண்டிருக்கு. நாமினேசன் தாக்கல் செய்ய கூட்டம் காண்பிக்கவும், தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆட்களை திரட்டி ஊர்வலமாய் போய் வேட்டு வைத்து பிரச்சாரம் போகிறார்கள். ஆனால் இந்த தேர்தல் ஆடம்பரமே இல்லாமல் சில மனிதர்கள் இருக்கிறார்கள்.. இன்று காலை தஞ்சை பழைய பேருந்து நிலையத்திற்க்கு சென்று கொண்டிருந்தேன்.அப்போது ரயில் நிலையம் அருகில் ஒரு கையில் கைப்பையுடன் தோளில் சிகப்பு துண்டோடு ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார்.இவரை எங்கேயோ பார்த்த நியாபகத்தோடு வண்டியை நிறுத்தினேன்.நிறுத்தி நிதானித்து […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://guhankatturai.blogspot.com/2010/03/kathir-ray.html", "date_download": "2018-07-19T13:36:39Z", "digest": "sha1:TPBBYSX5H4QGCOIJG5M74AZXHQYNS6XW", "length": 17621, "nlines": 267, "source_domain": "guhankatturai.blogspot.com", "title": "குகன் பக்கங்கள்: வங்கி ரகசியம் - ஓர் எதிர்வினை (KATHIR = RAY)", "raw_content": "\nவீடு நெடுந்தூரம் - Short film\nவங்கி ரகசியம் - ஓர் எதிர்வினை (KATHIR = RAY)\nநான் கிரடிட் கார்ட் வங்கியின் அங்கமாக வைத்தே 'வங்கி ரகசியம்' பதிவை எழுத தொடங்கினேன். முழுக்க முழுக்க கிரடிட் கார்ட்டை பற்றி தொடர் எழுத வேண்டும் என்று நினைக்கவில்லை. என் முதல் பதிவு 'சேமிப்பு வட்டி கணக்கு' கிரடிட் கார்ட்டு சம்மந்தம் இல்லாத பதிவு. பலர், வங்கி ரகசியம் தொடரில் கிரடிட் கார்ட் எழுதியதும் பலர் ‘கிரடிட் கார்ட்’ சம்மந்தமாக பல கேள்விகள் எழுப்பியுள்ளனர்.\nKATHIR = RAY என்ற நண்பர் தனது பின்னூட்டத்தில் பத்து கேள்விகள் கேட்டிருந்தார். அதற்கான என்னுடைய பதில்...\nபொதுவாக வங்கிகள் மாதம் இரண்டு கட்டமாக தனது வாடிக்கையாளர்களுக்கு பில் அனுப்பும்.\n1.1.2010 முதல் 31.1.10 வரை நீங்கள் பொருள் வாங்கிய பொருளுக்கு 20.2.10 குள் பில் பணம் செலுத்த வேண்டும் என்பது பொல் 10.2.10 தேதிக்குள் உங்கள் கையில் பில் வரும்.\n12.1.10 முதல் 12.2.10 வரை நீங்கள் பொருள் வாங்கிய பொருளுக்கு 3.3.10 (50 நாள்) குள் பில் பணம் செலுத்த வேண்டும் என்பது பொல் 22.2.10 தேதிக்குள் உங்கள் கையில் பில் வரும்.\nமுதல் கட்டத்தில் பில் வரும் வாடிக்கையாளர்களுக்கு இரண்டாவது கட்டத்தில் பில் வராது. அதே போல், இரண்டாவது கட்டத்தில் பில் வரும் வாடிக்கையாளர்களுக்கு முதல் கட்டத்தில் பில் வராது.\nஇந்த இரண்டு கட்டமும் வங்கிக்கு வங்கி மாறுபடலாம். ஒரு சில வங்கிகள் ஒரே கட்டத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு பில் அனுப்பலாம். ஆனால், நீங்கள் வாங்கும் எல்லா பொருளுக்கும் 50 நாள் கடன் வசதி கிடையாது.\n31.1.10 ( முதல் கட்டம்) ஒரு பொருள் வாங்கிருந்தால் 20.2.10 தேதிக்குள் பணத்தை கட்டியாக வேண்டும். உங்களுக்கு எப்போது பில் வரும், எந்த தேதிக்குள் பில் தெரிந்துக் கொண்டு கிரடிட் கார்ட்டை பயன்படுத்த வேண்டும்.\nHidden charges கிடையவே கிடையாது என்று சொல்லி தான் கிரடிட் கார்ட் எல்லோர் தலையில் கட்டுகிறார்கள். வாங்கிய பிறகு தான் ஒவ்வொரு வங்கியின் Hidden charges ' தெரிகிறது. Hidden charges ஒவ்வொரு வங்கியின் சதம்பர ரகசியம். முழுமையாக தெரிந்துக் கொள்வது கடினம்.\nநீங்கள் Citibank Credit card' வைத்து ஒரு பொருளை வாங்குகிறீர்கள். அந்த கார்ட்டை Citibank EDC machine யில் தேய்த்தால் உங்களுக்கு 'செர்விcஎ சர்கெச்' கிடையாது. ஆனால், Citibank Credit card' ஐ HDFC/Axis bank EDC Machine ' யில் தேய்த்தால் 2.5 % 'செர்விcஎ சர்கெச்' போடுவார்கள்.\nஒரு சில கடையில், 'service charges சேர்த்தே உங்களை பணம் கட்ட சொல்லுவார்கள்.\nநீங்கள் பயன்படுத்தாத கார்டுக்கு 'service charges’ போட்டால் பணம் செலுத்த வேண்டாம். அந்த மாதிரியுடன் உறவு வைத்துக் கொள்ளுவது என்றும் ஆபத்தானது. கார்ட்டை திருப்பி கொடுத்துவிடவும்.\nஇது போன்ற சமயத்தில், Customer Care ஐ தொடர்பு கொள்ள வேண்டும். double time/ Excess money யான 'Transaction' ஐ ப்ளாக் செய்ய வேண்டும். உங்களிடம் ஒரு PDF file அனுப்பி, அதை நிரப்பி பேக்ஸ் / ச்கேன் மூலம் அனுப்ப சொல்லுவார்கள். அதன் பின், வங்கி தவறு நடந்த காரணத்தை விசாரிக்கும். தங்கள் மீது தவறு இருக்கும் பட்சத்தில் அதிகமான பணத்தை திருப்பி கொடுத்துவிடுவார்கள்.\nமூன்றாவது கேள்விக்கு பதில் தான் இதற்கும்.\nஇதை பற்றி தனி பதிவு எழுதுகிறேன்.\nஇந்த வம்பே வேண்டாம். நான் யாரையும் 'Promote' செய்யும் நோக்கத்துடன் இந்த பதிவு எழுதவில்லை.\nஒரு சிலருக்கு, குறிப்பிட்ட வங்கியின் சேவை பிடிக்கும். ஒரு சிலருக்கு பிடிக்காது. ‘Best or Worst’ என்பதை பெரும்பான்மையின் அனுபவம் தான் தீர்மானிக்கிறது.\nஇந்திய அரசியல் கட்சிகளை எல்லாம் குறிப்பிட்டு, அவர்களின் சாதனைகளை சொன்னால் இதற்கு நான் பதில் சொல்கிறேன்.\nமுதல் கேள்விக்கான பதிலில் குறிப்பிட்டுயிருக்கும் உதாரணத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இன்னும் விளக்கம் தேவைப்பட்டால் பதிலளிக்கிறேன்.\nLabels: Credit Card, Finance, அனுபவம், எதிர்வினை, வங்கி ரகசியம்\nஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையில் வாழ்ந்தவனின் கதை.\nநாகரத்னா புத்தகங்கள் தபால் இலவசம் \nரூ.100 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம். ('Online fund Transfer' / M.O /D.D வாங்குபவர்களுக்கு மட்டும் )\nபா.ரா மற்றும் மார்ச் மாத ஜூரம்\nநாகரத்னா பதிப்பகத்தின் சிறுகதை - காம்போ பேக்\nஹோமர் எழுதிய இலியட் மற்றும் ஒடிஸி\nவங்கி ரகசியம் : கிரடிட் கார்ட் வகைகள்\nMTC பஸ்ஸின் கஸ்டமர் சர்வீஸ்\nவங்கி ரகசியம் - ஓர் எதிர்வினை (KATHIR = RAY)\nவங்கி ரகசியம் : கிரடிட் கார்ட் நன்மை\nநிலாரசிகன் : ஒரு பட்டாம்பூச்சியின் கனவு\nவங்கி ரகசியம் : லாபம் சம்பாதிக்கும் வங்கி \nநூல் விமர்சனம் : என்னை எழுதிய தேவதைக்கு...\nவங்கி ரகசியம் : தற்கொலை ஓர் தீர்வில்லை \nவங்கி ரகசியம் : கார்ட் வேண்டுமா \nகிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், க...\nஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சண...\nபொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் குழந்தையின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக...\nஅதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தான். ஒருவருக்கு கொடுக்கும் மரணம் மற்றொரு போராட்டத்த...\nபிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\n19ஆம் நூற்றாண்டில் துருக்கி மொழியில் ஐந்து தொகுதிகளாக வந்த நூலின் சுருக்கம். அச்சில் வெளிவந்தது பத்தொம்பதாம் நூற்றாண்டாக இருந்தாலும் எந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://guhankatturai.blogspot.com/2015/02/1913-2013-11.html", "date_download": "2018-07-19T13:43:27Z", "digest": "sha1:KC6SQ3N7KUOPQCVUWODLOM7EP23X2AHR", "length": 26923, "nlines": 247, "source_domain": "guhankatturai.blogspot.com", "title": "குகன் பக்கங்கள்: சினிமா 1913 -2013 : 11. மாற்றம் தந்த மூவேந்தர்கள்", "raw_content": "\nவீடு நெடுந்தூரம் - Short film\nசினிமா 1913 -2013 : 11. மாற்றம் தந்த மூவேந்தர்கள்\nகடந்த பத்து மாத தொடரில் 1930-50களில் சினிமா இயங்கி, அறிமுகமான கலைஞர்களை பார்த்து வந்தோம். மறக்கமுடியாத சிலரை தெரிந்துக் கொண்டோம். இனி, அடுத்த காலக்கட்டமான 1950-70களில் தமிழ் சினிமாவில் பங்களித்து மாற்றம் தந்த கலைஞர்களை பார்க்க இருக்கிறோம்.\n1930களில் பாடல் பாடத் தெரிந்தவர்கள் தான் கதாநாயகர்களாக நடிக்க முடியும் என்று இருந்தது. ஆனால், 1950களில் வசன உச்சரிப்பு, நடிப்பு, முகப்பாவனை என்று பல விஷயங்களை நடிகர் திரையில் காட்ட வேண்டியதாக இருந்தது. பாடல், இசை எல்லாம் பின்னனியில் பார்த்துக் கொண்டனர். ஆன்மீக படங்களை விட சமூகப் படங்கள் அதிகமாக எடுக்கத் தொடங்கினர். படங்களில் பாடல்களும் முன்பை விட குறையத் தொடங்கியது.\nதியாகராஜர் பாகவதர் – பி.யு.சின்னப்பா போன்றவர்கள் மறக்கடிக்கப்பட்டு எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் போன்ற மூன்மூர்த்திகளும், ஜெய்சங்கர், எஸ்.எஸ்.ஆர், முத்துராமன், எவிஎம்.ராஜன் போன்ற இடைநிலை நடிகர்களும் காலுன்ற தொடங்கினார்கள்.\nதமிழ்த்திரையில் சூப்பர் ஸ்டாராகவும், பிறகு தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தவர் எம்.ஜி.ஆர். சாதாரன குடும்பத்தில் பிறந்து, குடும்ப கஷ்டங்களுக்காக நாடக கம்பேனியில் இவரும், இவரது சகோதரர் சக்ரபாணியும் சிறு சிறு வேடகங்களில் நடித்தனர். 1936ல் 19 வயது இருக்கும் போது எஸ்.எஸ்.வாசன் எழுதிய “சதிலீலாவதி” படத்தில் நாயகனாக அறிமுகமானார். ஆனால், அவருக்கு தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் (வீர ஜெகதீஷ், மாயா மச்சீந்திரா,பிரகலாதா, சீதா ஜனனம்) தான் நடிக்க வேண்டியதாக இருந்தது.\n11 வருடங்களுக்கு போராட்டத்திற்கு பிறகு 1947ல் வெளியான ‘ராஜகுமாரி’ படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தை இயக்கியவர் ஏ.எஸ்.ஏ.சாமி. ஜூபிடர் பிலிம்ஸ் தயாரித்து.\nதிரையுலகில் ஆரம்பக்கட்டம் என்பதால் “அபிமன்பு” படத்தில் அர்ஜுனனாக சிறு வேடத்தில் மீண்டும் நடித்தார். இந்த படத்திற்கு வசனம் எழுதியவர் மு.கருணாநிதி \nசிறையில் வெளிவந்த பாகவதர் ‘ராஜமுக்தி’ என்ற படத்தை தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்தார். அந்த படத்தில் அவருக்கு அடுத்து, தளபதி பாத்திரத்தில் (இரண்டாவது நாயகனாக) எம்.ஜி.ஆர் நடித்தார். அதில் கதாநாயகியாக நடித்தவர் வி.என்.ஜானகி அம்மா அவர்கள். இந்த படத்தில் தான் இருவரும் முதன் முதலில் சந்தித்தனர். ’ராஜமுக்தி’ படம் மிகப் பெரிய தோல்வியை தழுவியது.\nஇதற்கடுத்து, எம்.ஜி.ஆர் – வி.என்.ஜானகி இணைந்து நடித்த ‘மோகினி’ படம் வெற்றிப் பெற்றது. அதைத் தொடர்ந்து ’மருதநாட்டு இளவரசி’ படமும் வெற்றிப் பெற்றது. பிறகு, இருவரும் வாழ்க்கையிலும் இணைந்தனர்.\nமர்மயோகி (முதல் ‘ஏ’ சர்டிபிகேட் படம்), என் தங்கை போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தாலும், எம்.ஜி.ஆரை சூப்பர் ஸ்டாராக உயர்த்தியது ‘மலைக்கள்ளன்’ படம் தான். குலேபகாவலி, மதுரை வீரன், அலிபாபாவும் 40 திருடங்கல் என்று அடுக்கடுக்காக வெற்றிப்படங்களை குவித்து தமிழ் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாக மாறினார். அவருடைய ‘கால்ஷீட்’ பெற ஒரு பெருபடை காத்திருந்தது.\nஇந்த காலக்கட்டத்தில் ‘எம்.ஜி.ஆர்’ பிக்சர்ஸ் பெயரில் ‘நாடோடி மன்னன்’ படத்தை அவரே தயாரித்து, இயக்கி நடித்தார். இந்த படமும் வசூல் குவித்த வெற்றிப் படமாக அமைந்தது. 1963ல் மட்டும் 9 படங்கள் அவர் கதாநாயகனாக நடித்து, அனைத்து படங்களும் வசூல் குவித்து வெற்றிப்பெற்றது.\nஅரசியல் காரணத்திற்காக தி.மு.க கட்சியை விட்டு விலகி, அ.தி.மு.க கட்சி தொடங்கினார். 1977ல் தேர்தலில் பெரும்பான்மை பெற்று வெற்றிப் பெற்றார். அவர் கடைசியாக நடித்த ‘மதுரை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முடித்து கொடுத்த பிறகே முதல் அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டார்.\nகணேசனாக நாடகத்தில் நடித்துக் கொண்டு இருந்தவர், பெரியாரால ‘சிவாஜி’ என்று பெயர் சூட்டப்பட பின்பு இதுவே இவரின் பெயராக மாறிவிட்டது. ஆரம்பக் காலத்தில் நாடகத்தில் சிறு சிறு வேடங்களில் நடத்தவர், இவரது திறமையை பார்த்து முதல் படமே நாயகனாக ’பராசக்தி’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.\n‘பராசக்தி’ படத்தில் கொண்ட பகுத்தறிவு பிரச்சாரத்தால், பொறுக்க முடியாத பலர் அந்த படத்திற்கு தடைவிதிக்க முயற்சித்தனர். ஆனால், எதுவும் அவர்களால் செய்ய முடியவில்லை. முதல் படமே வெற்றிப் பெற்றதால் ’சிவாஜி’ கணேசன் பலரது கவனத்தை ஈர்க்கத் தொடங்கினார்.\nபணம், மனோகரா, தூக்குத் தூக்கி போன்ற படங்கள் நல்ல நாயகனாகவும், திரும்பி பார், அந்த நாள், கூண்டுக்கிளி போன்ற படங்களில் எதிர்மறை நாயகனாகவும் நடித்தார். இந்த பாத்திரத்திற்கு தான் இவர் பொருந்துவார் என்ற முத்திரையும் இவர் மேல் விழவே இல்லை. எப்படிப்பட்ட பாத்திரத்தை கொடுத்தாலும் சிறப்பாக நடிப்பார் என்று பெயர் எடுத்தார்.\nபுராணப்படங்கள், சமூகப்படங்கள், மாயாஜாலப் படங்கள் என்று சிவாஜி கணேசனுக்கு எந்த வித்தியாசமும் கிடையாது. படத்தில் சிறு வேடம் கொடுத்தால் கூட, மற்றவர்களை தூக்கி சாப்பிடும் அளவிற்கு அவருடைய நடிப்பு இருந்தது.\nகட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற விடுதலை வீரர்களை பற்றி மக்கள் சிவாஜி உருவத்தில் தான் தெரிந்துக் கொண்டனர். படிக்காத மேதை, பாசமலர், உயர்ந்த மனிதன் போன்ற உணர்வு மிக்க படங்களிலும், தில்லாணா மோகனாம்பாள், திரிசூலம், வியாட்நாம் வீடு போன்ற படங்களில் நடிப்பின் எல்லா பரிநாபத்தையும் காட்டினார்.\nமுழுவதுமாக சொல்ல வேண்டும் என்றால், நடிப்பு இலக்கணம் வகுத்துக் கொடுத்தவர் ‘சிவாஜி’ கணேசன் என்று சொல்லும் அளவிற்கு அவருடைய நடிப்பு இருந்தது. அன்றைய காலக்கட்டத்தில் சிவாஜி நடித்த தோல்விப்படங்கள் கூட இவர் நடித்ததற்காகவே இன்று வரை ரசித்து பார்க்கும் ரசிகர் கூட்டம் இருக்கிறது.\nபல தலைவர்களில் வேடத்தில் நடத்த சிவாஜி, கடைசி வரையில் தனக்கு ‘சிவாஜி’ என்று பெயர் வைத்த பெரியார் வேடத்தில் நடிக்கவில்லை என்ற குறை இருந்து கொண்டே இருந்தது. ரஜினி, கமல் போன்ற அடுத்த தலைமுறைகளோடு இல்லாமல், அதற்கடுத்த தலைமுறை நடிகரான விஜய் வரை சிவாஜி கணேசன் நடித்திருக்கிறார்.\nசண்டைக்காட்சிக்கு எம்.ஜி.ஆர், நடிப்புக்கு ‘சிவாஜி’ கணேசன் என்றால் காதலுக்கு ‘ஜெமினி’ கணேசன். ( நிஜ வாழ்க்கையிலும் இவர் காதல் மன்னன் என்பது வேறு கதை.)\nஇவர் பெயரும் கணேசன் தான். ஆரம்பக்காலத்தில் ‘ஜெமினி’ ஸ்டூடியோவில் வேலைப்பார்த்ததால் இவரை பின்னாளில் ‘ஜெமினி’ கணேசன் என்று அழைக்கத் தொடங்கினர். இவர் முதல் படமான ‘மிஸ் மாலினி’ படத்தில் துணை பாத்திரமாக தான் அறிமுகமானார். பெரும்பாலும் ஜெமினி தயாரிப்பு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார்.\nபிறகு, ’தாய் உள்ளம்’ படத்தில் ஆர்.எஸ்.மனோகர் கதாநாயகனாக நடிக்க, ஜெமினி கணேசன் வில்லனாக நடித்தார். ( பின்னாளில் நிலைமை தலைக்கீழாக மாறியது.)\n’மனம் போல் மாங்கல்யம்’ படத்தில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் இரட்டை வேடத்தில் நடித்தார். அந்த காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி கூட இரட்டை வேடத்தில் நடித்ததில்லை. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் சாவித்திரி அம்மா அவர்கள்.\nபெண், மிஸ்ஸியம்மா, கணவனே கண்கண்ட தெய்வம் போன்ற வெற்றிப்படங்களில் நடித்தார். குறிப்பாக, ’கணவனே கண்கண்ட தெய்வம்’ படத்தில் கூனன் வேடத்தில் நடித்தது ஜெமினி கணேசனா என்று கேட்கும் அளவிற்கு அவருடைய ஒப்பனைகள் இருந்தது.\nஏற்கனவே திருமணமானவர் என்றாலும் ’நடிகை திலகம்’ சாவித்திரி அம்மாவை திருமணம் செய்துக் கொண்டார். இருவரும் திரைத்துரையில் மட்டுமில்லாமல் பல சமூக காரியங்களுக்கும் நல் உதவி செய்துவந்தார்கள். காலத்தின் கட்டாயத்தால் சாவித்திரி அம்மாவை பிரிய வேண்டியதாக இருந்தது.\nபிரபு, கார்த்திக் போன்ற அடுத்த தலைமுறை நடிகரோடு இல்லாமல், அஜித், பிரபு தேவா போன்ற மூன்றாவது தலைமுறையோடும் நடித்திருக்கிறார். ’கிருஷ்ணதாசி’ என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்திருக்கிறார்.\n1950-70களில் தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி தமிழ் சினிமாவின் முவேந்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்.\nதமிழ் சினிமா தியாகராஜர் பாகவதர் – பி.யு.சின்னப்பா கொடிக்கட்டி பறந்தாலும் இறக்கும் போது பொருளாதார நெருக்கடியில் இருந்தனர். ஆனால், அவர்களுக்கு அடுத்த நட்சித்திரங்களான எம்.ஜி.ஆர் – சிவாஜி – ஜெமினி இருந்தவர்கள் தங்கள் பாதையில் சரியாக பயனித்தனர். இன்றைய நடிகர்களும் இவர்கள் அமைத்த பாதையில் ஒன்றில் பயணித்துக் கொண்டு தான் இருக்கிறார்கல்.\nஎம்.ஜி.ஆரை போல் தமிழ் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரத்துடிக்கும் நடிகர்கள், ஜெமினி போல் காதல் வசப்படும் நடிகர்கள், சிவாஜி போல் அரசியல் – சினிமா இரட்டை கப்பலில் பயணம் செய்யும் நடிகர்கள் என்று இந்த மூவேந்தர்கள் வழி காட்டிய பாதை தான்.\nநன்றி : நம் உரத்தசிந்தனை இதழ் ( டிசம்பர், 2014 மற்றும் பிப்ரவரி,2015)\nஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையில் வாழ்ந்தவனின் கதை.\nநாகரத்னா புத்தகங்கள் தபால் இலவசம் \nரூ.100 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம். ('Online fund Transfer' / M.O /D.D வாங்குபவர்களுக்கு மட்டும் )\nசினிமா 1913 -2013 : 11. மாற்றம் தந்த மூவேந்தர்கள்\nஇஸ்லாமிய செயல் வீரர்களின் அடிப்படைத் தகுதிகள்\nகிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், க...\nஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சண...\nபொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் குழந்தையின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக...\nஅதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தான். ஒருவருக்கு கொடுக்கும் மரணம் மற்றொரு போராட்டத்த...\nபிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\n19ஆம் நூற்றாண்டில் துருக்கி மொழியில் ஐந்து தொகுதிகளாக வந்த நூலின் சுருக்கம். அச்சில் வெளிவந்தது பத்தொம்பதாம் நூற்றாண்டாக இருந்தாலும் எந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pathavi.com/story.php?title=2016%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%7C-tamil-tweet", "date_download": "2018-07-19T13:29:26Z", "digest": "sha1:S63O3T5IC2ONTIKGA3YQED6GTCO5DXJC", "length": 6729, "nlines": 67, "source_domain": "pathavi.com", "title": " 2016இல் கதாநாயகன் ஆகும் இசையமைப்பாளர் | TAMIL TWEET •et; Best tamil websites & blogs", "raw_content": "\n2016இல் கதாநாயகன் ஆகும் இசையமைப்பாளர் | TAMIL TWEET\nஅதுத்த வருடம் தன் நண்பர் மற்றும் இயக்குனரான ஒருவருடன் சேர்ந்து படம் நடித்து வெளியிட உள்ளாராம்.அட படத்தோட கத கூட ரெடியா இருக்குதாமே.சரி அந்த இசையமைப்பாளர்\nஇணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]\nநடிகை - நிர்வாணம் - நயன்தாரா - கிசு கிசு - பிட்டு படம் - பரபரப்பு எதுவா இருந்தாலும் ரேகாவை கேளுங்க... ஹன்சிகா ஆவேசம்... எதுவா இருந்தாலும் ரேகாவை கேளுங்க... ஹன்சிகா ஆவேசம்... ஆணி அடிச்சா அஜீத் சார் மூட் அவுட் ஆவாராம்... பண்ணையார் மூவியை வாங்கிய பண்ணையார் TV அசினின் ஆபாச வீடியோ: சென்னை VIP வசம் நயன்தாராவுடன் சுத்தாதே... பேரன் உதயநிதிக்கு தாத்தாவின் அன்புக்கட்டளை ஆணி அடிச்சா அஜீத் சார் மூட் அவுட் ஆவாராம்... பண்ணையார் மூவியை வாங்கிய பண்ணையார் TV அசினின் ஆபாச வீடியோ: சென்னை VIP வசம் நயன்தாராவுடன் சுத்தாதே... பேரன் உதயநிதிக்கு தாத்தாவின் அன்புக்கட்டளை 'கவலைப்படாதேம்மா... உனக்கு நான் இருக்கேன்' - ஆறுதல் சொன்ன ஆர்யாவை திருமணம் செய்யத் துடிக்கும் 'சிங்கள' நடிகை 'கவலைப்படாதேம்மா... உனக்கு நான் இருக்கேன்' - ஆறுதல் சொன்ன ஆர்யாவை திருமணம் செய்யத் துடிக்கும் 'சிங்கள' நடிகை அம்மாவோட வராதே... செல்போனை யூஸ் பண்ணாதே... ஹன்சிகாவை அடக்கியாளும் ஹீரோ அம்மாவோட வராதே... செல்போனை யூஸ் பண்ணாதே... ஹன்சிகாவை அடக்கியாளும் ஹீரோ உங்க காலில் கூட விழுறேன்… என்னை மன்னிச்சிருங்க - நடிகையிடம் கெஞ்சிய ஆசாமி உங்க காலில் கூட விழுறேன்… என்னை மன்னிச்சிருங்க - நடிகையிடம் கெஞ்சிய ஆசாமி கவர்ச்சி நடிகையை கட்டிப்புடிக்கணும்\nSEO report for '2016இல் கதாநாயகன் ஆகும் இசையமைப்பாளர் | TAMIL TWEET'\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://puratchithamizan.blogspot.com/2007/12/10_17.html", "date_download": "2018-07-19T13:37:11Z", "digest": "sha1:XXCKJ4EJ47KRNVQAOD44IN7LE6PI3F7C", "length": 14180, "nlines": 69, "source_domain": "puratchithamizan.blogspot.com", "title": "தமிழர்களின் சுதந்திர ஆட்சி: மக்களின் மன நிலை என்னவாக இருக்கிறது இது நிஜம் 10", "raw_content": "\nசமூகத்தின் வளர்ச்சியை நீதியை முன்னிறுத்தும் ஒரு வலைக் களம் ________________________________ சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை\nமக்களின் மன நிலை என்னவாக இருக்கிறது இது நிஜம் 10\nமது அருந்தியவன் மன நிலை.\nமது அருந்தியவுடன் மனிதனின் பலம் அதிகரித்துவிடுகிறது தனக்குள் ஒரு புத்துணர்ச்சி ஆனால் மந்தமான புத்துணர்ச்சி ஏற்பட்டுவிடுகிறது. அதாவது உட்கார்ந்துகொண்டே ஓடுவது போல் ஒரு தெம்பு வரும். அவன் குடித்த மதுவானது தன் வயிற்றினுள் இருக்கும் உணவு மற்றும் கொழுப்புகளை வேகமாக சக்தியாக மாற்றுகிறது. மேலும் இந்த மாற்றப்பட்ட சக்திதான் அவனை ஒரு சாதாரண மன நிலையில் இருந்து அசாதாரண மன நிலைக்கு மாற்றுகிறது. இப்போது அவன் மனதில் எந்த வித உணர்ச்சிகள் இறுக்கங்கள் இருந்தாலும் அப்படியே அதற்க்கு எதிராக மாறிவிடுகிறது.\nஇப்போது அவனுக்கு பயம் அச்சம் வெட்கம் எல்லாம் போய்விட்டு இருக்கும் சாதாரண நிலையில் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று நினைத்தானோ அதனை எல்லாம் செய்ய இப்போது எதுவும் தடையாக இருப்பதாக தெரியாது. பிறர் என்ன சொல்வார்கள் என்ன நினைப்பார்கள் என்ற எதுவும் அவனுக்கு தோன்றாது. அப்போது அவன் ஒரு புதிய உலகிற்க்கு வந்திருப்பான் அங்குதான் அவன் உன்மையான உலகத்தில் இருப்பான். அவன் மனம் தற்செயலாக சிந்தனைக்கு விடுப்பு கொடுத்திருக்கும் இப்போது எதை பற்றியும் சிந்திக்க முடியாது. மனதில் தோன்றியதை எல்லாம் அப்படியே செயலாக வெளிப்படுத்துகிறான். யாரும் ஒருவனை குடித்து விட்டு உளறுகிறான் என்று சொல்லக்கூடாது அப்போதுதான் உண்மையாக அவன் மனதில் என்ன இருக்கிறதோ அதை கூறுவான் செய்வான்.\nமது அருந்துவதனால் அவன் ஒழுங்கீனமாக நடந்து கொள்கிறான் என்று சொல்வார்கள் அதுவல்ல உண்மை மது அருந்தியவன் அனைவரும் ஒரேமாதிரியான செய்கைகளை செய்வதில்லை. ஒழுங்கீன மனது கொண்டவன் தான் ஒழுங்கீனமாக நடந்து கொள்வான். இப்போது எது எது உண்மையாகவே பிடிக்கவில்லையோ அதன் மீது நேரடியாக வெறுப்பை எந்த வடிவத்தில் காட்டவேண்டும் என்று சாதரண நிலையில் நினைத்தானோ அதைத்தான் அப்போது காட்டுவான். உண்மையான அன்பு எல்லாம் அப்போது தான் வெளிப்படும் கோபமும் அப்படிதான் வெளிப்படும் ஒருவனை அடிக்கவேண்டும் என்று நினைத்திருந்தால் அப்போது அவன் கண்ணெதிரில் தென்பட்டால் அடித்துவிடுவான். இப்போது கூச்சம் வெட்கம் எல்லாம் போய்விட்டு இருக்கும் எதற்கும் வெட்கப்படவோ கூச்சப்படவோ மாட்டான். அவன் செய்கை அனைத்தும் யாருக்கும் கட்டுப்பாடு இல்லாமல் இருந்தால் என்ன செய்வானோ அதைத்தான் குடித்தபோது செய்வான்.\nமீண்டும் சொல்கிறேன் குடித்துவிட்டு போதையில் உளறுகிறான் என்று நினைக்காதீர்கள் அவன் மனதில் உள்ளவற்றை வெளிப்படுத்துகிறான். ஒரு சிலர் போதையில் தற்கொலை கூட செய்து கொள்வார்கள் அதற்க்குக் காரணம் அவர்கள் மனதில் ஒரு குற்ற உணர்ச்சி இருந்திருக்கும் நாம் செத்துவிடவேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கும். அதை தன் குடும்பம் குழந்தைகள் தாய் தந்தை குடும்ப கவுரவம் போன்றவற்றின் எதிர்கால நிலை கருதி அதை செயல் படுத்தாமல் இருப்பர் அந்த நபர் குடிக்கும் போது எல்லா தடைகளும் எடுபட்டு போய்விடுகிறது இப்போது தான் மட்டுமே என்ற எண்ணம் தோன்றுவதால் தற்கொலை செய்துகொள்ள நினைத்தவன் செய்துகொள்கிறான்.\nஇப்போது அவன் மனம் சுய சிந்தனையில் இல்லாமல் இருப்பதனால் அந்த கணத்தில் அவனது தேவையை யார் பூர்த்தி செய்கிறார்களோ அவர்கள் அப்போது நம்பிக்கைகுறியவர்களாகி விடுகிறார்கள். அவர்கள் சொல்வதை உண்மை என நம்புகிறான் அவர்கள் கேட்பதைக் கொடுக்கிறான் அவர்கள் சொல்வதை செய்கிறான். இதனால் அவனுக்கு எத்தனை பிரச்சினைகள் உருவாக வாய்ப்புகள் இருக்கிறது சட்ட விரோதமான செயல்கள், கொலை செய்தல் , அடித்தல், தன் மனைவியை கூட நம்ப மறுப்பது, தன் சொத்து பணம் முதலானவற்றை இழந்துவிடுவது, கேட்கும் இடங்களில் யோசிக்காமல் கையெழுத்திடுவது என சொல்லிக்கொண்டே போகலாம், இந்த தருணத்தில் மற்றொரு பெரிய பிரச்சினை வர வாய்ப்புகள் உள்ளது காம இச்சையில் உள்ளோரை அப்போது இச்சை தீர வாய்ப்பளித்து அதை படமெடுத்து மிரட்டுவது போன்ற செயல் கூட நடக்கலாம்.\nநண்பர்களே விழிப்பாய் இருங்கள் யார் மனதில் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது புதிதாக குடிப்பழக்கம் உள்ளவர்கள் சற்று கவனாக விழிப்புடன் இருக்கவும். ஏதோ ஒரு காரணத்தினால் தற்கொலை எண்ணம் தோன்றியவர்கள் தயவு செய்து குடிக்காதீர்கள் அது உங்களின் முடிவுக்கு வாய்ப்பாகிவிடும். மேலும் அலுவலக பார்ட்டிகளில் குறைவாக குடிப்பது நல்லது முடிந்தவரை கையில் ஒரு கோப்பை வைத்துக்கொண்டு அப்படியே நேரத்தை கடத்திவிடுவது சாலச்சிறந்தது. இல்லையெனில் சில சொல்லாமல் மறைத்த சொல்லக்கூடாத உண்மைகள் விசயங்கள் எல்லாம் உன்னிடம் இருந்து வாக்குமூலங்களாக பெறப்பட்டுவிடும் மறுநாள் என்ன கூறினோம் என்று நீங்களே மறந்திருப்பீர்கள்.\nதமிழுக்கு spelling and grammar அகராதியுடன் செய்தால...\nநான் எழுதும் தமிழில் இருக்கும் சில பிழைகளுக்கு கார...\n(Audults only) அவன் எதிர்பார்க்காத தருனங்கள்\nமக்களின் மன நிலை என்னவாக இருக்கிறது இது நிஜம் 10\nஅம்மா பகவானின் அற்ப்புதம் வாரீர் அனிந்திடுவீர் வரத...\nமாவு ஆட்டும் வ.கி.மாநில அரசுகள்.\nசெல்போன்ல முட்டை சமைக்கிறாங்களாம் மக்களை பயமுறுத்த...\nபெண்கள் பற்றிய சமூக மன நிலை ஏன் இப்படி\nஒரு எம்.என்.சி நிறுவனம் இப்படி இருந்தால்.\nஅறிவும் ஆற்றலும் உழைப்பும் மிக்க வட மாநில மக்கள்.\nமக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது நிஜம் 8\nபுரட்ச்சி செய்ய வந்திருக்கும் ஒரு தமிழன் இவனும் ஒ...\nமனம் கூறுவதை தவிர்த்து மனிதம் கூறுவதை எழுதுபவன். எழுத்து என் தொழில் அல்ல எழுதுவது என் பொழுதுபோக்கும் அல்ல. எனினும் நான் எழுதுவேன் ஏனெனில் அது என் அடிப்படை உரிமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rssairam.blogspot.com/2013/05/blog-post_124.html", "date_download": "2018-07-19T13:19:09Z", "digest": "sha1:HEQ56RU5ANH6GZBLI3NFWXGX6APEETVZ", "length": 18011, "nlines": 89, "source_domain": "rssairam.blogspot.com", "title": "அடித்தட்டு மக்களின் விடியலுக்கு அரசியலைப் பயன்படுத்திய சுவாமிஜி சகஜானந்தா ! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nஅடித்தட்டு மக்களின் விடியலுக்கு அரசியலைப் பயன்படுத்திய சுவாமிஜி சகஜானந்தா \nஆன்மிகவாதியாக இருந்தாலும் அடித்தட்டு மக்களின் விடிவுக்கு அரசியலைப் பயன்படுத்தியவர் சுவாமி சகஜானந்தர்.\nஆன்மிகவாதியாக இருந்தாலும் அடித்தட்டு மக்களின் விடிவுக்கு அரசியலைப் பயன்படுத்தியவர் சுவாமி சகஜானந்தர். ஆதிதிராவிட சமூகத்தினருக்கு கல்வியைப் புகட்டிய தொண்டாளர். அத்தகைய சிறப்பு வாய்ந்த சுவாமி சகஜானந்தருக்கு சிதம்பரத்தில் அவர் வாழ்ந்த இடத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் புதன்கிழமை அறிவித்துள்ளார்.\nதிருவண்ணாமலை மாவட்டம், ஆரணிக்கு அருகே உள்ள மேல்புதுப்பாக்கம் என்ற கிராமத்தில் அண்ணாமலை - அலமேலு தம்பதியினருக்கு 1890-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ஆம் தேதி பிறந்தவர் சகஜானந்தர்.\nஅவருக்கு பெற்றோர் இட்ட பெயர் முனுசாமி. தனது கிராமத்தில் இருந்த \"அமெரிக்கன் ஆற்காட் புராட்டஸ்டன்ட் மிஷன்' பாடசாலையில் தொடக்கக் கல்வியைப் பயின்றார்; உயர்நிலைக் கல்வியை திண்டிவனத்தில் பயின்றார்.\nஅங்கு அவருக்கு \"சிகாமணி' என்ற பெயர் சூட்டப்பட்டது. பள்ளியில் பயிலும் மாணவர்களைக் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்ற பாதிரியார்கள் முயன்றபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு ஊர் திரும்பினார்.\nபிழைப்புதேடி அவரது பெற்றோர் கர்நாடகத்தில் உள்ள கோலார் தங்கவயலுக்கு இடம் பெயர்ந்தனர். அவர்களோடு அங்கு சென்ற சகஜானந்தருக்கு ஆன்மிகத்தின் மீது நாட்டம் ஏற்பட்டது. தனது 17-ஆவது வயதில், சன்னியாசியாகப் போவதாக பெற்றோரிடம் தெரிவித்துவிட்டு, வீட்டைவிட்டு வெளியேறினார்.\nபின்னர் பல ஊர்களில் அலைந்து திரிந்து பல ஆன்மிகவாதிகளைச் சந்தித்து அவர்களிடம் மத சம்பந்தமான கல்வியைப் பெற்றார். யோகி நீலமேக சுவாமிகள், தட்சிணா சுவாமிகள் அவர்களில் அடங்குவர்.\nஅதிலும் குறிப்பாக சென்னை வியாசர்பாடியில் இருந்த கரபாத்திர சுவாமிகளைச் சந்தித்ததுதான் அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது.\nஅவர்தான் சகஜானந்தரை சிதம்பரத்துக்குச் சென்று, அங்கே நந்தனின் வாரிசுகளாய் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்யும்படி அறிவுறுத்தினார்.\nஅ.முருகேசன் பிள்ளை 1910-ஆம் ஆண்டு சகஜானந்தரை சிதம்பரத்தில் \"திருநாளைப் போவார்' தீயில் மூழ்கிய ஓமக்குளத்தின் கரையில் ஸ்ரீ ஆறுமுக சுவாமியும், பின்னத்தூர் ஸ்ரீ லட்சுமணனும் கட்டியுள்ள சிறிய சத்திரத்துக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து சேவை செய்யுமாறு வலியுறுத்தியதாக சுவாமி சகஜானந்தரே பின்னர் விவரித்திருக்கிறார்.\nசிதம்பரத்துக்கு வந்த சுவாமி சகஜானந்தர் அங்கே ஒரு மடத்தைத் தொடங்கினார். கல்விச்சாலை ஒன்றையும் ஏற்படுத்த முடிவு எடுத்து 1916-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7-ஆம் தேதி \"நந்தனார் கல்விச் சாலையை' நிறுவினார்.\nநாட்டுக்கோட்டை செட்டியார்களின் நட்பு கிடைத்ததால், அவர்களுடைய ஆதரவில் மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கை ஆகிய நாடுகளுக்குச் சென்று, சைவ சமயப் பிரசாரத்தை மேற்கொண்டார். அந்தப் பயணம் நந்தனார் மடத்துக்கும், கல்விச்சாலைக்கும் நிதிஉதவி பெறுவதற்கு உதவியாகவும் அமைந்தது.\nசுவாமி சகஜானந்தரின் \"நந்தனார் கல்விச்சாலை', கூரைக் கொட்டகையில் முதலில் 25 மாணவர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது. 1918-ஆம் ஆண்டு பள்ளிக்கூடம் கட்டுவதற்கு அப்போதைய சென்னை மாகாண உயர் நீதிமன்ற நீதிபதி சதாசிவ ஐயரால் அடிக்கல் நாட்டப்பட்டது.\nஅதன் பிறகு ராஜகோபாலாச்சாரியார், பள்ளிக்காக 32 ஏக்கர் நன்செய் நிலத்தை அளித்தார். 1926 மற்றும் 1934 ஆகிய ஆண்டுகளில் காந்தியடிகள், நந்தனார் பள்ளிக்கு வந்து பார்வையிட்ட பின்னர் அப்பள்ளி பிரபலமானது.\nதாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு கல்வி புகட்டுவதில் தனிக்கவனம் செலுத்தப்பட்டது.\nகாந்தியவாதியான சகஜானந்தர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுவாமி சகஜானந்தருக்கு தமிழக அரசு மணிமண்டபம் கட்ட வேண்டும் என முதன்முதலில் குரல் கொடுத்தவர் காட்டுமன்னார்கோவில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் துரை.ரவிக்குமார்.\nசகஜானந்தர் குறித்த தகவல்களை அவர் விரல் நுனியில் வைத்திருக்கிறார்.\n\"அம்பேத்கர் இரட்டை வாக்குரிமை கேட்டுப் போராடிய காலத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் சுவாமி சகஜானந்தர். தாழ்த்தப்பட்ட மக்கள் ஜாதியக் கொடுமையிலிருந்து விடுபட பௌத்தத்தை வழியாகக் காட்டினார். ஆன்மிகவாதியாக இருந்தாலும் அடித்தட்டு மக்களின் விடிவுக்கு அரசியலைப் பயன்படுத்தியவர் சுவாமி சகஜானந்தர்.\nஇவர் 1926-ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டமேலவைக்கு நியமன உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.\n1932-ஆம் ஆண்டு வரை மேலவை உறுப்பினராகப் பதவி வகித்த இவர், 1936 முதல் 1947 வரை மீண்டும் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டு சேவையாற்றினார்.\nநாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1947-இல் சட்டப்பேரவை உறுப்பினரானார். 1959-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி இயற்கை எய்தும்வரை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார்.\nசட்டமேலவையிலும், சட்டப்பேரவையிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக பாடுபட்டார். இவரால் உருவாக்கப்பட்ட \"நந்தனார் பள்ளி' இன்று தமிழக அரசு ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.\nசுவாமி சகஜானந்தர் ஆன்மிகவாதியாக மட்டுமல்லாமல் தமிழில் சிறந்த புலமை பெற்றிருந்தார். சமஸ்கிருதத்திலும் அவருக்கு நல்ல பயிற்சி இருந்தது. ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த \"பயங்கரம்' சீனுவாசாச்சாரியிடம் சமஸ்கிருதம் பயின்றார்.\nவ.உ.சி. எழுதிய நூல்களுக்கு சகஜானந்தர் சிறப்புப் பாயிரம் அளித்துள்ளார். இது அவரது தமிழ்ப் புலமையை எடுத்துக் காட்டுகிறது' என்கிறார் துரை.ரவிக்குமார்.\nநன்றி :- தினமணி, 17-05-2013 கட்டுரையாக்கம் : ஜி.சுந்தரராஜன்\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thileeban81.blogspot.com/2015/12/blog-post_17.html", "date_download": "2018-07-19T13:15:59Z", "digest": "sha1:HDRBENUNCFGNJPQVBC3P4XRT5EY5MMCP", "length": 12917, "nlines": 85, "source_domain": "thileeban81.blogspot.com", "title": "திலீபன் சிந்தனை : ஜெய்ப்பூரின் ஹவா மகால்", "raw_content": "\nபள்ளிக் கூடங்களில் சரித்திர பக்கங்களை புரட்டும்போது பிருதிவிராஜ் ஜெயச்சந்திரன் என அறிமுகமான ராஜபுதன அரசர்கள் ஒவ்வொருவரும் நினைவில் நிழலாடிக் கொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. வீரத்தை குருதியாக கொண்டு போர் குணத்தை தோலாக போர்த்தி திரிந்த ராஜபுத்திரர்களின் ராஜ்ஜியங்கள் சிதறிக் கிடந்தாலும் அவற்றின் கலவையாக ஜொலிக்கிறது இன்றைய ராஜஸ்தான் மாநிலம்.\nகரிசல் காட்டில் தொடங்கி ஒவ்வொரு பகுதியும் ஏதாவது ஒரு அடையாளத்தை தாங்கி நிற்கிறது. அதுபோல ராஜபுத்திரர்களின் வீர பூமியான ராஜஸ்தானின் தலைநகர் ஜெய்ப்பூரின் அடையாளம் இளஞ்சிவப்பு நிறம். முன்கூட்டியே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரங்கள் இந்தியாவில் பல உண்டு. அவற்றில் தலை சிறந்த நகரங்களில் ஜெய்ப்பூருக்கு தனி இடம் உண்டு.\nஜெய்ப்பூரின் சிறப்புக்கான முழு பெருமையும் மகாராஜா சவாய் ஜெய் சிங்கையே சேரும். ராஜஸ்தானின் கச்வாகா கிளான் என்ற பகுதியை 17ம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவர் சவாய் ஜெய்சிங். கி.பி.1727ம் ஆண்டில் ஜெய்ப்பூரை திட்டமிட்டு உருவாக்கியவர் அவரே. வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் விசித்திரமானவை என்பதில் அபார நம்பிக்கை கொண்டவர். கலை உணர்வு மிகுந்தவர். ஒவ்வொரு நொடியையும் சித்திரமாக வடித்து வைக்க முடியாது. ஆனால், காலப்பேழையில் வாழ்க்கைச் சுவடுகளை பதித்து வைக்க முடியும் என்பதில் உறுதியாக இருந்தார்.\nஅதனாலேயே ஜெய்ப்பூரை வடித்த கையோடு காலத்தால் அழியாத மாளிகை ஒன்றையும் கட்ட விரும்பினார். அதன் விளைவாக உதயமானது தான் ஜெய்ப்பூர் ஜோகிரி பஜார் பகுதியில் விண்ணுயர எழுந்து நிற்கும் ஹவா மகால். ஆனால் திட்டம் மட்டுமே அவருடையது. அந்த மாகாலை கட்டும் பணிகள் தொடங்கும் முன் இந்த மண்ணை விட்டு அவர் மறைந்து விட்டார்.\nஅடுத்ததாக பட்டத்துக்கு வந்த அவரது மகன் சவாய் பிரதாப் சிங் கனவு மாளிகையை தொடர்ந்தார். எனினும் ஹவா மகால் பணியை முழுமையாக நிறைவேற்றியது ஜெய்சிங்கின் பேரன் சவாய் மதோசிங். இவருடைய ஆட்சிக் காலத்தில் தான் 1799ம் ஆண்டு ஹவா மகால் முழு உருவம் பெற்றது. மதோசிங்குக்கு உறுதுணையாக இருந்த கட்டிடக் கலைஞர் பெயர் லால் சந்த் உஸ்தாத். ராஜபுதன கட்டிடக் கலையும் முகலாய கட்டிடக் கலையும் ஒன்று சேர்ந்த கலவையாக எழுந்தது இந்த ஹவா மகால்.\nகிருஷ்ணர் மீது மதோசிங்குக்கு மிகுந்த பக்தி. அதனாலேயே ஹவா மகாலின் முகப்பு பகுதியை கிருஷ்ணர் தலையில் அணிந்திருக்கும் கிரீடம் போலவே வடிவமைத்தார்.\nராஜஸ்தானுக்கே உரித்தான சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிற மணல் கற்களால் இந்த 5 அடுக்கு மாளிகை கட்டப்பட்டது. இந்த அழகு மாளிகையில் வசித்தவர்களும் அழகிகளே. ஆம். ராஜபுத்திர அரசிகளும் இளவரசிகளும் இந்த மாளிகையில் தான் இருந்தனர். அன்னிய ஆண்களுக்கு முன்னால் பெண்கள் வருவதை ராஜபுத்திரர்கள் அனுமதிப்பது இல்லை. ஆனாலும், நகரின் அன்றாட நிகழ்வுகளை வேடிக்கை பார்ப்பது விழாக் காலங்களில் நகர மக்களை ரசிப்பது என சின்ன சின்ன ஆசைகள் அந்த பெண்களுக்கும் இருக்கத்தானே செய்யும்.\nஅதற்காகவே, ஹவா மகாலின் 5 தளங்களிலும் சிறிது சிறிதாக 953 ஜன்னல்கள் அமைக்கப்பட்டன. இன்றும் கூட ஹவா மகால் முகப்பில் அவற்றை காண முடிகிறது. இவற்றில் சில மர ஜன்னல்கள். அந்த ஜன்னல்களில் பிரத்தியேகமான திரைச் சீலைகள் பொருத்தப்பட்டு அதன் வழியாக ஜெய்ப்பூர் நகரத்தையும் நகர மக்களையும் ராஜபுத்திர இளவரசிகள் பார்த்துள்ளனர். ராஜஸ்தான் கடுமையான வெப்ப பூமி. 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை தாறுமாறாக எகிறும். அதனால், உப்பரிகையில் இருந்த அரச குல பெண்களுக்கு வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் அந்த திரைச் சீலைகள் இருந்தன. இன்றைய காலங்களில் கார்களில் கருப்பு கண்ணாடி ஒட்டுவதை போன்ற தொழில்நுட்பம், அது என்றும் கூறலாம்.\nசிவப்பு நிற கிரில்கள், ஜன்னலுக்கு உள்ளே குவிந்த மண்டபம், ஸ்தூபி என விரிந்து நிற்கும் இந்த மகாலுக்கு மற்றுமொரு சிறப்பு என்னவெனில், பொன் மற்றும் வெள்ளி கலந்த கல் வேலைப்பாடு அலங்கார வளைவு. இது, முகலாய கட்டிடக் கலையை பிரதிபலிக்கிறது. வளைந்த மேற்கூரை தூண்கள் மற்றும் பூங்கா போன்றவை ராஜபுத்திரர்களின் கட்டிடக் கலையை பறைசாற்றி நிற்கின்றன.\nஹவா மகால் போலவே, பதேபுர் சிக்ரி நகரில் அமைந்துள்ள பஞ்ச் மகால் அமைந்துள்ளது. ஹவா மகால், பஞ்ச் மகால் இரண்டுமே பேலஸ் ஆப் விண்ட்ஸ் (காற்றின் அரண்மனை) என அழைக்கப்படுகின்றன. ஹவா மகாலின் பிரமிடு போன்ற கோபுரமானது முன்பகுதி என்றாலும் அதன் வழியாக உள்ளே செல்ல முடியாது. பக்கவாட்டு பாதை வழியாக நுழைந்து ராயல் சிட்டி பேலஸ் வழியாகத்தான் அதனுள் செல்ல முடியும்.\nராயல் சிட்டி பேலஸுக்கும் தனி வரலாறு உண்டு. ராயல் சிட்டி பேலஸ் என்ற அந்த அரண்மனையை கட்டியவர், ராஜா ஜெய்சிங். ஓய்வெடுக்க அவர் மிகவும் விரும்பிச் செல்லும் இடங்களில் இந்த அரண்மனைக்கு முதல் இடம் உண்டு. பிங்க் சிட்டிக்கு 2 நூற்றாண்டுகளாக அழகூட்டி வரும் ஹவா மகால், நகரின் முக்கிய பகுதியான படி சவுபத் சந்திப்பில் அமைந்திருக்கிறது.\nவழக்கங்களை கைவிட்டு முன்னேறிய சமூகத்தின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thesamnet.co.uk/?m=201708", "date_download": "2018-07-19T13:25:47Z", "digest": "sha1:3RQKJHHOIYNOQX4FGIR6AX4TMT3JYTP3", "length": 14180, "nlines": 99, "source_domain": "thesamnet.co.uk", "title": "2017 August — தேசம்", "raw_content": "\nநாட்டைப் பாதுகாத்த இராணுவத்தை சர்வதேசத்திற்கு காட்டிக்கொடுக்கமாட்டேன் – தலதா அத்துகோரள\nநாட்டைப் பாதுகாத்த இராணுவத்தை ஒருபோதும் காட்டிக்கொடுக்கமாட்டேன் என இன்று நீதியமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தலதா … Read more….\nநீதியரசருக்கு எதிராக சட்டத்தரணி டெனீஸ்வரன் வழக்குத் தாக்கல்\nவடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முறை தவறி தனது அமைச்சுப் பதவியைப் பறித்துள்ளார் எனத் … Read more….\nநல்லிணக்கத்திற்கான மைதிரியை பாராட்டிய அமெரிக்கா\nநாட்டினுள் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல் மற்றும் ஜனநாயக மறுசீரமைப்புக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட … Read more….\nவட கடலில் தத்தளித்த நான்கு இந்திய மீனவா்களை கடற்படை மீட்டுள்ளது\nஇன்று (ஆகஸ்ட் 31) காலையில் கடலில் மூழ்கிக் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 04 இந்திய … Read more….\nகிளிநொச்சி இரணைத்தீவில் ஒரு பகுதி விடுவிக்க கடற்படையினர் இணக்கம்\nகிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிாிவில் உள்ள இரணைத்தீவின் ஒரு பகுதியை விடுவிப்பதற்கு\nஇருபது வருடங்களாக உள்ளுராட்சி மன்றங்களில் ஆளணி உருவாக்கம் இல்லை – அகில இலங்கை பொது ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு\nவடக்கில் இருபது வருடங்களாக ஊழியர்கள் ஆளணி உருவாக்கம் மேற்கொள்ளப்படவில்லை, இதனால் .இருபது வருடங்களுக்கு … Read more….\nஇலங்கையில் தமிழ் நாளிதழ்களின் விற்பனை வீழ்ச்சி – மத்திய வங்கி புள்ளி விபரம்\nஇலங்கையில் தமிழ் நாளிதழ்களின் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதுடன், சிங்கள மற்றும் ஆங்கில வார மற்றும் … Read more….\nவடக்கில் சிங்கள ஆசிரியர்களின் வெற்றிடத்தை நிரப்ப அமைச்சரவை அங்கீகாரம்\nவடமாகாணத்தில் பல்வேறு பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில் சிங்கள ஆசிரியர் பற்றாக்குறையை … Read more….\nஐநா தீர்மானங்களை நிறைவேற்ற அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் – சம்பந்தன்\nஐநாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்க காங்கிரஸ் … Read more….\nவடக்கு மீனவர் பிரச்சினை குறித்து விஷேட கலந்துரையாடல்\nவட மாகாண மீனவர்களின் பிரச்சினைகள் மற்றும் மீன்பிடி துறைமுகங்களை புனரமைப்பு செய்வது தொடர்பிலான … Read more….\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3591) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32896) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.cinebm.com/2018/04/blog-post_26.html", "date_download": "2018-07-19T13:14:09Z", "digest": "sha1:XGTQRSN7IYLMZPA4DERE32VZWURVKZCI", "length": 3839, "nlines": 156, "source_domain": "www.cinebm.com", "title": "அஞ்சலியின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்...! | தமிழில் சினிமா", "raw_content": "\nHome Actress Anchali Gallery அஞ்சலியின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்...\nஅஞ்சலியின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்...\nநடிகை அஞ்சலி தற்பொழுது தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். சமீபத்தில் இவரின் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலானது. அஞ்சலி மிகவும் ஒல்லியாக இருந்ததை பாரத்த ரசிகர்கள் வியந்தார்கள். பின்னர் அஞ்சலி ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் வீடியோ வெளியிட்டு, தான் கடினமுயற்சியால் தான் உடல் இடையை குறைத்தேன் என மறைமுகமாக சொன்னார்.\nஇந்நிலையில் இவர் முன்னணி பத்திரிகையின் அட்டை படத்துக்காக போட்டோ ஷூட் ஒன்றில் கலந்துகொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} {"url": "http://www.pagetamil.com/1716/", "date_download": "2018-07-19T13:30:30Z", "digest": "sha1:W7RZM6ULBDAIQBDI3L5X53TPDXVETG5I", "length": 5576, "nlines": 101, "source_domain": "www.pagetamil.com", "title": "நெல்லியடியில் கத்திக்குத்து | Tamil Page", "raw_content": "\nயாழ்- நெல்லியடி பிரதேசத்தில் இலக்கத் தகடுகள் அற்ற மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் இரண்டு இளைஞர்கள் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.\nஇந்த கத்திக்குத்துத் தாக்குதலில் காயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பேரும் மந்துவில் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும், தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் இதுவரை இனங்காணப்படவில்லை என்றும் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\n125 கோடியுடன் கைதான சூசையின் உதவியாளர் சிறைச்சாலை சொகுசு வீட்டில்: விசாரணைகளை ஆரம்பித்தது நீதி அமைச்சு\nமுல்லைத்தீவில் 600 கிலோ மீன் மீட்பு\n13 மாத குழந்தைக்கு சாராயம் பருக்கிய தந்தை அடையாளம் காணப்பட்டார்\nவிருந்தோடு முடிந்த நிர்மலா தேவி விவகாரம்\nதி ஸ்ட்ரேஞ்சர்ஸ் : ப்ரே அட் நைட்\nசீனா வருடத்திற்கு 600 கோடி கரப்பான்பூச்சி உற்பத்தி செய்வதன் பின்னணி\nவிஜயின் 62 வது படத்தில் தலைப்பு & பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஏவுகணையை திசைதிருப்ப புலிகள் செய்த தந்திரம்- புலிகளின் வான்படையின் எழுச்சியும் வீழ்ச்சியும் 03\nபிக் பாஸ் 2-வில் மிட் நைட் மசாலா\nபாலியல் வன்புணர்வு: சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை\nஅர்ஜெண்டினா அடுத்த சுற்றில் பிரான்சைச் சந்திக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://avargal-unmaigal.blogspot.com/2012/11/sandy.html", "date_download": "2018-07-19T13:19:43Z", "digest": "sha1:5HCGFMWLLWLN2O762ZWDGBWLIJDH6OVS", "length": 21594, "nlines": 288, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: அதிக பாதிப்பு ஏற்படுவது சண்டியராலா அல்லது சாண்டியாலா(Sandy)", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nஅதிக பாதிப்பு ஏற்படுவது சண்டியராலா அல்லது சாண்டியாலா(Sandy)\nஅதிக பாதிப்பு ஏற்படுவது சண்டியராலா அல்லது சாண்டியாலா(Sandy)\nஎப்போதும் வீட்டில் ஆர்பரிக்கும் சண்டியர்\nஅன்று மட்டும் வீட்டில் அமைதியை தவழவிட்டார்\nசாண்டியால்(Sandy) வீட்டிற்கு வெளியே உள்ள\nபறக்கும் தட்டும் கரண்டியும் பறக்கவில்லை\nசாண்டியால்(Sandy) ஏற்பட்ட உர்..உர் சத்தத்தில்\nசண்டியரின் உர்.உர் என்ற கர்ஜனை\nசண்டியரின் முகத்தில் கோபம் விலகி\nவாழ்க்கையில் எப்போதும் புயல் வீசிக் கொண்டிருக்கிறது\nஆனால் சாண்டி வந்தால் சண்டியர் போய்விடுகிறார்\nசாண்டி போனால் சண்டியர் வந்து விடுகிறார்\nஆனால் வாழ்க்கையில் சண்டியரோ அல்லது சாண்டியோ\nவந்தால் சாந்தி மட்டும் காணாமல் போய்விடுகிறது\nமேலே இருப்பது அமெரிக்காவில் வசிக்கும் ஒரு நண்பரின் மனைவி எனக்கு எழுதி அனுப்பியது அதில் சில மாற்றங்கள் செய்து இங்கே பதிவாக இட்டுள்ளேன்\nடிஸ்கி : ஒவ்வொரு வீட்டிலும் சண்டியர் உண்டு .சில வீட்டில் அது பெண் சண்டியராகவும் சில வீட்டில் அது ஆண் சண்டியராகவும் இருப்பதும் மட்டும் நிஜம்.\nமக்களே எங்கள் வீட்டில் நான்தான் சண்டியர் என்று சொல்ல ஆசை ஆனால் சண்டியர் பட்டத்திற்கு ஆசைபட்டால் அடுத்த வேளை சாப்பாட்டை மறந்து விட வேண்டும் அதனால் நான் சண்டியர் பட்டம் பெறும் ஆசையை விட்டுவிட்டேன்.\n\"சாண்டி வந்தால் ஒரு வாரம் மட்டும் தான் பவர்கட்\nஆனால் சண்டியர் (மனைவி) வந்தால் வாழ்க்கை முழுவதும் பவர்கட்\"\nஇப்படிக்கு சண்டியாரல் பாதிக்கப்பட்ட கணவர்களின் சங்கம்\nLabels: அனுபவம் , இல்லறம் , கணவன் , குடும்பம் , தத்துவம் , நகைச்சுவை , மனைவி\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nபடித்து ரசித்து கருத்திட்டதற்கு நன்றி ரமணி சார்\nரொம்ப வாழ்கையில அடிபட்டு விட்டீங்க என்று நல்லா தெரியுது......\nஏன் நீங்க பெரிய சண்டியரா\nநமக்கு யாரும் பவர் கட பண்ண முடியாது. ஏன்னா நமக்குதான் பவரே இல்லையே\nஹிஹிஹி...பாவம் நீங்கள் நாந்தான் மோசம் போயிட்டேனு நினைச்சா நாட்ல என்னைப் போல நிறைய பேர் இருக்காங்க போலிருக்குது\nஉங்களுக்கு பூரிக்கட்டை மட்டும் பத்தாது.., மத்து, ஜல்லிக்கரண்டிலாம் கூட ஆய்தங்களா சேர்த்துக்கனும்\nஎன்ன நீங்க பெரிய தாதா போலிருக்குதே\nஅது அந்த பயம் இருக்கனும்..\nஅப்படி நான் என்ன சொல்லிட்டேன்னு என்னை இப்படி வந்து மிரட்டுறீங்க சகோ\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 405 ) அரசியல் ( 269 ) கேள்விகள் ( 19 ) கேள்வி பதில் ( 14 ) கார்டூன் ( 7 ) கேள்வி பதில்கள் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஎட்டு வழிச்சாலைத் திட்டம்: அமெரிக்கா, சிங்கப்பூரில் எப்படி செயல்படுத்தப்படுகிறது\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nபதிவிட்டது போதும் முதலில் விழித்து கொள்ளுங்கள் (பத...\nThe Nutrition Source மதுவினால் ஏற்படும் நன்மைகள் ...\nசாண்டி புயல் அடித்து ஒய்ந்த பின் நீயூயார்க் நீயூஜெ...\nஅதிக பாதிப்பு ஏற்படுவது சண்டியராலா அல்லது சாண்டியா...\nI-T ACT SECTION 66 A - நமது கவலைகளும், கோரிக்கைகளு...\nஅதிகம் பேசும் மனைவியின்(பெண்களின்) வாயை அடைப்பது எ...\nஇணையத்தில் புகழ் பெற்ற பதிவாளாராக அல்லது பேஸ்புக்க...\nகாதலில் அல்ல கல்யாண வாழ்க்கையில் சொதப்புவது எப்படி...\nதமிழக அரசியல் கட்சிகளுக்கான வெடிகள்\nதிமுக கட்சியின் பொது செயளாலர் அன்பழகன் ஒதுங்குகிறா...\nபதிவு எழுதும் ஒவ்வொரு பதிவாளரும் மறக்க கூடாத நாள் ...\nஅஜ்மல் கசாப் தூக்கு காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக கொ...\nஒரே நாளில் பேஸ்புக்கில் இருந்து காணமல் போனவர்களைத்...\nஉலகிலேயே மிக அதிக செலவில் அனுப்பட்ட கூரியர் தமிழகத...\nகிரேஸி அமெரிக்கர்களின் Black Friday\nஜூனியர் விகடன் நிருபர்கள் தற்குறிகளா\nGood news to be proud : தமிழன் என்று பெருமை கொள்ள...\nஅமெரிக்கனின் கேள்வி- இந்தியாவில் சினிமாவை இப்படித்...\nஇந்திய வாணிகத்தை தன் கைக்குள் கொண்டு வர திட்டமிடும...\nஅந்நிய முதலிட்டு ஆதரவுக்கு கலைஞர் சொல்லும் காரணம் ...\nதமிழகத்தில் 24 மணி நேரமும் பவர் கிடைக்க ஜெயலலிதா அ...\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chennaipithan.blogspot.com/2015/11/blog-post_5.html", "date_download": "2018-07-19T13:32:43Z", "digest": "sha1:FSRQICH2PCSFSSFDYS7RIHU7CCYE7FRR", "length": 13732, "nlines": 211, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: தில்லானா மோகனாம்பாள்--கண்டதும்,காணாததும்!", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nவியாழன், நவம்பர் 05, 2015\nபாரதியாரின் சின்னஞ்சிறு கிளியே பாட்டு எல்லோருக்கும் தெரியும்\nஅந்தக்கால மணமகள் படத்திலேயே பிரபலமானது அந்தப் பாட்டு.\nஅதில் ஒரு வரி “உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரங்கொட்டுதடி”\nஇந்தப்பாட்டை நாகஸ்வரத்தில் காருகுரிச்சி வாசிக்கும்போது இந்த வரியில் நம்மை அழ வைத்து விடுவார்\nஇந்தப்பாட்டு எந்தப் படத்தில் என்று கேட்டால் உடனே “வியட்நாம் வீடு” என்பீர்கள்\nஇந்த வரிகளை ஆரம்பமாகக் கொண்ட பாட்டு ,அவ்வளவே.\nநாகஸ்வரத்தில் மத்ரை சேதுராமன்,பொன்னுசாமி இதை வாசிக்க ,அதை சிவாஜி குழுவினர் காட்சியாக்க, பத்மினி பார்த்துக் கண்ணில் நீர் வழியும் காட்சி தில்லானா மோகனாம்பாள் படத்துக்காக எடுக்கப்பட்டுப் பின் திரைக்கு வராமல் போய் விட்டது\nநீங்கள் பார்க்காத அந்தக்காட்சி, படப்பிடிப்பின் போது......\nஉன் கண்ணில் நீர் வழிந்தால்........\nமுதல் 50 விநாடிகள் காத்திருங்கள்.\nஇந்தத் திரைக் காவியத்தில் சம்பந்தப்பட்ட மகா கலைஞர்கள் பலர் இன்று நம்மிடையே இல்லை.யாரைச் சொல்வது,யாரை விடுவது எனவே சமீபத்தில் மறைந்த அந்த மகத்தான நடிகை,ஜில்ஜில் ரமாமணியை மட்டும் நினைவு கூர்கிறேன்.\nPosted by சென்னை பித்தன் at 1:37 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இசை, திரைப்படம், நாகஸ்வரம், நிகழ்வு, பாரதியார்\nகரூர்பூபகீதன் 5 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 1:49\n உண்மையாக அழுதவர்கள் யாராவது இருக்கூறார்களா திறந்து (ஆடையை) காட்டி நடித்தவர்களில் திறமையை காட்டி நடித்தவர் அல்லவா இவர் திறந்து (ஆடையை) காட்டி நடித்தவர்களில் திறமையை காட்டி நடித்தவர் அல்லவா இவர்\n‘தளிர்’ சுரேஷ் 5 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 2:08\nதில்லானா மோகனாம்பாளில் ஜில்ஜில் ரமாமணியை யாராலும் மறக்க முடியாது சிறப்பான பகிர்வு\nஅபயாஅருணா 5 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 3:07\nகிட்டத்தட்ட\" என்ன கவி பாடினாலும் \" மாதிரி இருக்கே\nஇப்போ வர்ற சில படங்கள், கிளிசரின் போடாமலே நமக்கு கண்ணீரை வரவழைத்து விடுகின்றனவே :)\nஅருமையான காட்சிப் பிடிப்பு...திரைக்கு ஏன் வரவில்லை என்று தெரியவில்லை..ம்ம் எல்லா காட்சிகளும் வராதுதான்..\nஜில் ஜில் ரமாமணியை மறக்க இயலுமா\nவணக்கம் ஐயா சமீபத்தில் இந்த காணொளியைக் கண்டேன் மீண்டும் தந்தமைக்கு நன்றி\nஸ்ரீராம். 5 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 7:01\nஇந்தக் காட்சியை நானும் ஃபேஸ்புக்கில் பார்த்தேன். எனக்கு அப்போதே இந்தக் காட்சியை திரைப்படத்தில் பார்க்கவில்லையே என்ற சந்தேகம் இருந்தது\nபி என் சுந்தரம் குரலில் அந்த வரியைக் கேட்கும்போது மிகச் சில சமயங்களில் கண்ணில் நீர் துளிர்த்து விடும்.\nகரந்தை ஜெயக்குமார் 5 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 7:24\nகாணக் கிடைக்காத காணொளி ஐயா\nபரிவை சே.குமார் 5 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:14\nஇந்தக் காணொளி நான் முகநூலில் சில தினங்களுக்கு முன்னர் பார்த்தேன்... அருமையான காணொளி ஐயா...\nகாணக் கிடைக்காத காட்சி அய்யா\nவே.நடனசபாபதி 6 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:29\nஇந்த காட்சியை நானும் YOU TUBE இல் பார்த்திருக்கிறேன். இவர்கள் போன்ற கலைஞர்களை இனி தமிழ்த் திரைப்பட உலகம் காணுமா என்பது ஐயமே. பகிர்ந்தமைக்கு நன்றி\nவெங்கட் நாகராஜ் 8 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:04\nகாணொளியை சில நாட்களுக்கு முன்னர் ஃபேஸ்புக்கிலும் பார்த்தேன்.... நல்லதொரு காணொளி. மீண்டும் பார்க்கத் தந்தமைக்கு நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nஅண்ணாவை முத்தமிட்ட பிரபல நடிகை\nஇயக்குனர் திலகத்தின் “என்னதான் முடிவு”\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/topic/Pinarayi_Vijayan", "date_download": "2018-07-19T13:52:29Z", "digest": "sha1:I23S4ADJKM6DGDVOMCTCTNZ24YP5A3NN", "length": 11848, "nlines": 130, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nபிரதமரை சந்தித்தது மகிழ்ச்சியளிக்கவில்லை - கேரள முதல்வர்\nபிரதமர் மோடியை சந்தித்தது மகிழ்ச்சியளிக்கவில்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வியாழக்கிழமை தெரிவித்தார்.\nசுடுகாட்டிலேயே ஓர் இரவு தங்கிய எம்.எல்.ஏ.,: என்ன காரணம் தெரியுமா\nசுடுகாட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களின் பயத்தினை போக்குவதற்காக, ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ ஒருவர் சுடுகாட்டிலேயே ஓர் இரவு தங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nமத்திய அரசுக்கு எதிராக கேரள முதல்வர் போராட்டம்\nரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையை பாலக்காட்டில் இருந்து ஹரியாணாவுக்கு மாற்றியதை கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் போராட்டம் நடத்தினார்.\nபிரதமரை சந்திக்க கேரள முதல்வர் பினரயி விஜயனுக்கு நான்காவது முறையாக அனுமதி மறுப்பு\nபிரதமர் மோடியை சந்திக்க கேரள முதல்வர் பினரயி விஜயனுக்கு நான்காவது முறையாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nதில்லி பிரச்னையில் பிரதமா் மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்: நான்கு மாநில முதல்வர்கள் வலியுறுத்தல்\nதில்லியில் ஆத்மி அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே நீடிக்கும் மோதலை முடிவுக்கு கொண்டு வர பிரதமா் மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 4 மாநில முதல்வா்கள் வலியுறுத்தியுள்ளனா்.\nநிபா வைரஸ் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம்: பினராயி விஜயன்\nநிபா வைரஸ் தாக்கம் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.\nபினராயி விஜயனை சந்தித்தார் கமல் - கட்சியின் பேரணிக்கு நேரடி அழைப்பு\nமக்கள் நீதி மய்யம் சார்பாக கோவையில் ஜூன் மாதம் நடைபெறும் பேரணிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கமல்ஹாசன் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.\nநீட் தேர்வு எழுத வரும் தமிழக மாணவர்களுக்கு உதவி மையங்கள்: கேரள முதல்வர் பினராயி விஜயன்\nகேரளாவுக்கு 'நீட்' தேர்வு எழுத வரும் தமிழக மாணவர்களுக்கு உதவி மையங்கள் அமைக்குமாறு அதிகாரிகளுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\n2 மடங்கு ஊதிய உயர்வு: கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nகேரள சட்டப்பேரவை உறுப்பினர்ளின் ஊதியம் இரு மடங்காக உயர்த்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nநில அபகரிப்பு குற்றச்சாட்டு எதிரொலி: கேரள அமைச்சர் தாமஸ் சாண்டி ராஜிநாமா\nஏரி நிலத்தை ஆக்கிரமித்ததாக எழுந்த புகாரில் கேரள அரசில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரûஸச் சேர்ந்த அமைச்சர் தாமஸ் சாண்டி தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.\nசோலார் பேனல் ஊழல்: உம்மன் சாண்டி மீது விசாரணைக் கமிஷன் அமைத்த பினராயி விஜயன்\nசோலார் பேனல் ஊழல் தொடர்பாக முன்னாள் கேரள முதல்வர் உம்மன் சாண்டி மீது முதல்வர் பினராயி விஜயன் புதன்கிழமை விசாரணைக் கமிஷன் அமைத்தார்.\nபெண்கள் பிரச்னைகளை அறிய முதல்வர் பினராயி விஜயன் சேலை கட்ட வேண்டும்: கே.ஆர். கவுரியம்மா\nபெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை புரிந்து கொள்ள விரும்பினால், முதல்வர் பினராயி விஜயன் சேலை கட்டிக் கொண்டு நடக்க\nஇரு மாநிலப் பிரச்னைகளை பேசித் தீர்ப்போம்: கேரள முதல்வர் பினராயி விஜயன்\nதமிழகம்-கேரளம் இடையே எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அதனை பேச்சுவார்த்தைகள் மூலமாகத் தீர்ப்போம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.\nமாநில சுயாட்சியை மீட்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: பினராயி விஜயன்\nமாநில சுயாட்சியை மீட்க ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்தார்.\nகமல் - கேரள முதல்வர் சந்திப்பு அரசியல் குறித்து பேசியதாக கமல் பேட்டி\nபரபரப்பான தமிழக அரசியல் சூழலில், நடிகர் கமல் ஹாசன் கேரள முதல்வர் பினராயி விஜயனை இன்று சந்தித்தார்...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamiltech.in/blog.php?blog=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF&id=1568", "date_download": "2018-07-19T13:14:12Z", "digest": "sha1:EDXDMORVD55PNCQ6QEDLR7DC2XWYUIDD", "length": 4993, "nlines": 61, "source_domain": "www.tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nகொசுக்களின் தொல்லைகளை விரட்டும் அற்புத வழி\nகொசுக்களின் தொல்லைகளை விரட்டும் அற்புத வழி\nகொசுக்கடியினால் டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா போன்ற வைரஸ் காய்ச்சலின் பாதிப்புகள் ஏற்படும்.\nஇத்தகைய பிரச்சனைகளை தடுக்க, இயற்கையில் உள்ள ஒரு அற்புத வழி இதோ\nகொசுக்களை விரட்ட என்ன செய்ய வேண்டும்\nதேங்காய் எண்ணெய்யில் சிறிதளவு வேப்ப எண்ணெய்யை கலந்து சருமத்தில் தேய்த்துக் கொண்டால், கொசுக்கள் கடிக்காது.\nஏனெனில் வேம்பின் இயற்கையான நறுமணம் கொசுக்களை தடுத்து விடும். வேம்பு எண்ணெய்யை பயன்படுத்துவதால், சருமத்தில் எந்தவித பாதிப்புகளும் ஏற்படாது.\nஇந்த முறையை குழந்தைகளுக்கு கூட பயன்படுத்தலாம். இதனால் எந்தவொரு பாதிப்புகளும் குழந்தைகளுக்கு ஏற்படாது. ஆனால் அரிப்புகள் ஏற்படுகிறதா என்பதை கவனித்துக் கொள்ள வேண்டும்.\nகொசுக்களை அழிக்க மற்ற வழிகள்\nநீம் ஆயில் டிஃயூசரில் (neem oil diffuser) சில துளிகள் வேப்ப எண்ணெய்யில் கலந்து அறையின் ஒரு மூலையில் வைத்து விட்டாலே போதும். கொசுக்களின் தொல்லைகள் இருக்காது.\nகாய்ந்த வேப்பிலையை தீயில் போட்டு வீட்டை சுற்றி புகை போட்டாலும், கொசுக்களின் தொல்லைகள் வராது.\nகொசுக்களை விரட்டும் பூண்டு, சாமந்தி போன்ற செடிகளை நம் வீட்டின் முன் வளர்த்து வந்தால், கொசுக்கள் வருவதை தடுக்கலாம்.\nஇந்தியாவில் புதிய ஹூன்டாய் வெர்னா வெளிய�...\nகரண்ட் ஷாக் அடித்து விட்டதா\nஉங்களைப் பற்றி ஊர் என்ன சொல்லுது தெரிஞ்ச...\nஇரட்டை செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ttamil.com/2014/12/49-2014.html", "date_download": "2018-07-19T13:43:49Z", "digest": "sha1:HMMTRRWCNMCPKSQDRODP53OR4XKMWZYO", "length": 12635, "nlines": 204, "source_domain": "www.ttamil.com", "title": "ஒளிர்வு:49 -தமிழ் இணைய இதழ் :கார்த்திகை,2014-எமது கருத்து ~ Theebam.com", "raw_content": "\nஒளிர்வு:49 -தமிழ் இணைய இதழ் :கார்த்திகை,2014-எமது கருத்து\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் கார்த்திகை வணக்கம்.\nநாடிவரும் வாசகர் அனைவருக்கும் நன்றிகளுடன் அனைவர் வாழ்விலும் குதூகலம் கூடி க்கலந்திட தீபம் வாழ்த்துக்களை கூறுவதுடன் எமது இன்றைய கருத்துக்கு வருகிறோம்.\nதமிழர்கள் பண்பாட்டிலும் நாகரீகத்திலும் வீரத்திலும் மேலோங்கி வளர்ந்தவர்கள், வாழ்ந்தவர்கள் என்று எழுதும் இடமெல்லாம் பெருமையாகப் பழைமைகளை பறை போட்டுக்கொள்ளும் நாம் பண்பாடாகவும்,நாகரீகமாகவும் நடந்து கொள்ளாவிடத்து அப்பெருமைகளைக் கூறி என்னபயன் எதிர் காலம் எம்மைப்பற்றி பெருமையாகப் பேச எதனைச் சாதித்துள்ளோம்.ஒருவர் சிரமப்பட்டு கொண்டுவரும் ஆக்கத்தினை அவரது அனுமதியின்றி எடுக்கும்பொழுது அவருக்கு நன்றி செலுத்துவதானது உங்களுக்கும் பெருமையாகிறது.அவருக்கும் ஊக்கத்தினை அளிக்கிறது.எனவே தவறுகளை மறப்போம்.பெருமை கொள்ள வாழ்வோம்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஒளிர்வு:49 -தமிழ் இணைய இதழ் :கார்த்திகை,2014-எமது ...\nஆண்கள் இளமையுடன் இருப்பதற்கான ரகசியம்\nபட்டைய கிளப்பணும் பாண்டியா- விமர்சனம்\nவி.என்.மதியழகனின் நூல் ''வாழ்வும் வரலாறும்'' வெளி...\nகுறும்படம் :நெடுந்தீவு முகிலனின் ''பாற்காரன்'' :Vi...\nஅழகான கன்னங்கள் ஜொலிப்பதற்கு செய்ய வேண்டியவை\nஎந்த ஊர் போனாலும்….….. நம்ம ஊர் [வல்வெட்டித்துறை]ப...\nஇராமர் பாலம்- உண்மையும் கற்பனையும்\nஇப்பொழுது கணினி போல டிஜிட்டல் வீட்டையும் Hack செய்...\nசித்தார்த்தின் ''எனக்குள் ஒருவன்'' டிசம்பரில் வெளி...\nஎழுவதும், வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபேச்சுப்போட்டி-2018 / பண்கலை பண் பாட்டுக் கழகம் :கனடா\nமேற்படி கழக அங்கத்தவர்களாக எமது உறவுகள் மத்தியில் நிகழும் 2018 ம் ஆண்டுக்கானபேச்சுப்போட்டி- { பிள்ளைகள் ஜூன் மாதத்துடன் கற்று முடி...\nஇராமாயணம் / மகாவம்சம் காலங்கள்:\nஉலகத்தமிழ் மக்கள் , குறிப்பாக ஈழத் தமிழ் மக்கள் , இலங்கையின் பூர்வீகக் குடிகள் யாரென்ற ஆராய்வில் , மகாவம்சம் அவர்கள் முன் வை...\nகவி த்துளிகள் [காலையடி அகிலன்]\nசமாதானம் சமாதானம் இன்றி ஆயிரம் சண்டைகள் அத்தனையும் விட்டு கொடுப்பு இன்றி நாமே நமக்கு வெட்டும் குழி விட்டுக்கொடுத்து அன...\nஇ ந்தியாவில் இருந்து வந்த திராவிடர்களே மேசொபோடமியாவை [ மெசெப்பொத்தோமியாவை ] நாகரிகமாக்கினார்கள் என்று டாக்டர் எச் . ஆ...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] நீர்பாசனம் என்பது நிலத்திற்கு நீர் வழங்கும் ஒரு முறை. தமது வேளாண்மையை முன்னேற்ற சுமே...\nஎந்த சமூகத்தில் இருந்து படைப்பாளி வருகிறானோ அந்த சமூகத்தின் பாதிப்பு கண்டிப்பாக அவனிடம் இருக்கும் . இந்த சமூகத்தை இயல்பாக சித...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] மனித இனத்துக்கு முந்தைய இனமாகக் கருதப்படுபவை ஹோமோ எரெக்டஸ் (Homo erect...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnguru.com/2015/12/blog-post_28.html", "date_download": "2018-07-19T13:52:20Z", "digest": "sha1:LOJFMGENRW3H3HS4IZOCDRK3CMXEVGTA", "length": 7427, "nlines": 141, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: மார்ச் முதல் சென்னை சென்ட்ரலில் இலவச வை-பை.!!", "raw_content": "\nமார்ச் முதல் சென்னை சென்ட்ரலில் இலவச வை-பை.\nதமிழகத்தில் முதல் முறையாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் கூகுளின் இலவச வை-பை பெற இருக்கின்றது. கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகத்தில் மொத்தம் ஆறு ரயில் நிலையங்களை தேர்வு செய்திருக்கின்றார். அதன் படி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இலவச வை-பை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக ரயில்டெல் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் மொத்தம் 100 ரயில் நிலையங்களில் இலவச வை-பை வழங்க கூகுள் நிறுவனம் மற்றும் ரயில்டெல் நிறுவனங்களிடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செப்டம்பர் 2014 முதல் வை-பை சேவை சோதனை செய்யப்பட்டு வருவதால் மார்ச் 2016 முதல் அதிவேக இண்டர்நெட் இணைப்பு வழங்க முடியும் என கூறப்படுகின்றதுசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை தொடர்ந்து எழும்பூர், அரக்கோணம், கோயம்பத்தூர், மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இலவச வை-பை வழங்கப்பட இருப்பதாக ரயில்டெல் நிறுவனத்தை சேர்ந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் இந்தியா வந்திருந்த சுந்தர் பிச்சை இந்தியாவில் 2016 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சுமார் 100 ரயில் நிலையங்களில் இலவச வை-பை வழங்கப்பட்டு விடும் என தெரிவித்திருந்தார். கூகுளின் இலவச வை-பை திட்டம் இந்தியாவில் முதல் முறையாக மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஜனவரி மாதம் முதல் துவங்கப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://glominblog.wordpress.com/2017/06/", "date_download": "2018-07-19T13:24:38Z", "digest": "sha1:NENDREDEMKUUZJNONGLNWJUDOVM4I2VN", "length": 15129, "nlines": 164, "source_domain": "glominblog.wordpress.com", "title": "June | 2017 | Glorious Ministries Blog", "raw_content": "\nசமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள். – சங்கீதம் 34:14\nஅமெரிக்காவின் அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவர்களில் ஒருவராகிய பெஞ்சமின் ஃப்ராங்க்ளினை, ”அமெரிக்காவின் அரசியலமைப்புச் சட்டம் ஒரு ஏமாற்று வேலை” என்று சொல்லி ஒரு மனிதன் ஓயாமல் திட்டிக் கொண்டிருந்தான். “அரசியலமைப்புச் சட்டத்தில் எங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற சந்தோஷம் எங்கே” என்று கேட்டு நச்சரித்துக்கொண்டிருந்தான். ஒரு புன்னகையுடன், பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் சொன்னார்: ”நண்பனே, அரசியலமைப்புச் சட்டம் உனக்கு சந்தோஷத்தைத் தேடுகிற உரிமையைத் தான் கொடுக்கிறது. நீ தான் சந்தோஷத்தைத் தேட வேண்டும்.”\nசங்கீதம் 34:14-இல் கர்த்தருடைய வார்த்தையும் நமக்குச் சொல்கிறது: சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள்.\nஅனுதின மன்னா\tஅதைத் தொடர்ந்துகொள்சங்கீதம் 34:14சமாதானத்தைத் தேடிபெஞ்சமின் ஃப்ராங்க்ளின்\tLeave a comment\nநான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன். – சங்கீதம் 119:67\nநான் வழிதப்பி நடந்தேன். இப்படி சொன்னாலே, இன்று கிறிஸ்தவ உலகம் கூட நம்மைத் தப்பாகப் பார்க்கும். ஏனென்றால், வழிதப்பி நடந்தேன் என்று சொன்னாலே, நாம் பிறரை ஏமாற்றி விட்டோம், திருடி விட்டோம், இச்சையோடு பிறரிடம் பழகினோம், விபசாரம் செய்து விட்டோம் என்று உலகத்தின் போக்கோடு மாத்திரம் பார்க்க நாம் பழகிக் கொண்டோம். ஆனால் கிறிஸ்தவ வாழ்க்கை என்பது இதைக் காட்டிலும் ஒரு மேலான தரம் உடையது.\nஉலகத்தின் பார்வையில் பாவம் என்று சொல்லப்படுகிற ஒன்றையும் நாம் செய்யாமல் இருக்கலாம். ஏன், இந்த உலகம் மெச்சிக்கொள்கிற காரியங்களை நாம் செய்து, உலகத்தால் பாராட்டப்படக் கூடிய ஒரு வாழ்க்கையைக்கூட நாம் வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஆனாலும், நம்முடைய தேவனின் பார்வையில் நாம் வழிதப்பி நடக்கிறவர்களாக இருக்கலாம்.\nஏசாயா தீர்க்கதரிசி இதை அழகாக 53-ஆம் அதிகாரம், 6-ஆம் வசனத்தில் சொல்கிறார். நாம் எல்லாரும் வழிதப்பித் திரிந்தோம் என்று சொல்லிவிட்டு, அதற்கு விளக்கமும் தருகிறார். அவனவன் தன்தன் வழியிலே போனோம் என்று சொல்கிறார். தீய வழியில் போனோம் என்று சொல்லவில்லை, தன்தன் வழியிலே போனோம். மெய்யான வழியாகிய இயேசு கிறிஸ்துவை விட்டு, நம் சொந்த வழிகளிலே போனோம்.\nசிற்சில வேளைகளில், நல்ல மேய்ப்பனாகிய இயேசு கிறிஸ்துவின் குரலைக் கேட்டு, நம் தவறை உணர்ந்தவர்களாய்,, அவருடைய வழிக்குத் திரும்பி விடுகிறோம். ஆனால், சில நேரங்களில், நாம் போகும் பாதை நமக்குத் தவறாகத் தெரிவதில்லை; எல்லாரும் நாம் வாழ்கிற விதத்தைக் குறித்து பாராட்டிப் பேசுகிறார்கள். எல்லாம் நன்றாக வாய்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில், அதை எல்லாம் விட்டுவிட்டு, இயேசு கிறிஸ்துவின் பின்னே நடப்பது உலகத்தின் பார்வைக்கும், நம்முடைய பார்வைக்கும் கூட முட்டாள்த்தனமாகவேத் தெரியும். அந்த நேரங்களில், நம்முடைய பரம தகப்பன் தம்முடைய அன்பின் கரங்களால், நம்மை சற்று உபத்திரவத்திற்குள் நடத்தும்போது, நாம் அவருடைய வார்த்தையைக் காத்து நடக்கிறோம்.\nபரலோக தகப்பனே, உம்முடைய அளவற்ற அன்புக்காக, கிருபைக்காக, நன்றி. நல்ல மேய்ப்பனாகிய இயேசு கிறிஸ்துவை எங்களுக்குத் தந்தாலே, உம்மை நன்றியோடு துதிக்கிறோம். எங்கள் வழிகளின் தவறுகளை நாங்கள் உணரும்படி, உம்முடைய அன்பினாலே, உபத்திரவங்களை எங்களுக்கு அனுமதித்தீரே, அதற்காகவும் நன்றி. இப்பொழுதோ நாங்கள் உம்முடைய வார்த்தைகளைக் காத்து நடக்கிறோம். நன்றி அப்பா. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், பிதாவே, ஆமென்.\nஅனுதின மன்னா\tஅனுதின மன்னாஆடுகளைப்போலஇயேசு கிறிஸ்துஉபத்திரவப்படுவதற்கு முன்உம்முடைய வார்த்தையைஏசாயா 53:6சங்கீதம் 119:67தகப்பன்தன்தன் வழியிலேதேவன்பிதாவழிதப்பி நடந்தேன்\tLeave a comment\nஉன் ஆத்துமாவைத் திரு… on பஞ்சக்காலத்தில்…\nஇயேசுவின் காலை… on ஓட்டத்தை நிறுத்தாதே\nஇயேசுவின் காலை… on சுகம் தான்\nஇயேசுவின் காலைப் பிட… on ஓட்டத்தை நிறுத்தாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA-2/", "date_download": "2018-07-19T13:14:55Z", "digest": "sha1:ETHGTEKDFFIQDX4PP4DT6XX3CFOFAETZ", "length": 8491, "nlines": 171, "source_domain": "adhiparasakthi.uk", "title": "அன்னையின் அருள்வாக்குப் பற்றி கிருபானந்தவாரியார் சுவாமிகளின் கூற்றுAdhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome அற்புதங்கள் அன்னையின் அருள்வாக்குப் பற்றி கிருபானந்தவாரியார் சுவாமிகளின் கூற்று\nஅன்னையின் அருள்வாக்குப் பற்றி கிருபானந்தவாரியார் சுவாமிகளின் கூற்று\nஒரு ஆன்மிக மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்து சிறப்புச் சொற்பொழிவாற்றிய கிருபானந்த வாரியார் சுவாமிகள் அடிகளாரை “தென்னாட்டுப் பரமஹம்சா்“ என்று போற்றியதோடு,\n“அடிகளாரின் அருள்வாக்கு அருள் மணக்கும், அருள் தமிழ் பா மணக்கும், அறம் இருக்கும், உயா்ந்த தரம் இருக்கும், அன்பிருக்கும், அரிய பண்பு கலந்திருக்கும், பணிவிருக்கும், பக்தி நெறியும் கூட இருக்கும். இனிமை இருக்கும், எளிமை, கடமை, கருணை, கனிவு இருக்கும், கன்னித் தமிழ் இருக்கும், தமிழ் கூறும் நல் உலகிற்குக் கிடைத்த ஓா் ஒப்புயா்வுற்ற கருவூலம்”\n“அடிகளார் நா அசைந்தால் நாடு அசைகிறது, பல்லாயிரக் கணக்கான மக்களின் உள்ளம் நெகிழ்கிறது, பணக்காரா்களின் பைகள் நெகிழ்கின்றன, அதிகார மிடுக்கும், அகங்காரத் துடுக்கும் உள்ளவா்கள் நெகிழ்ந்து போகிறார்கள். கொடுக்காத லோபியும் நல்ல காரியத்துக்குக் கொடுக்க முன்வருகிறான். அடிகளார் ஒருவரால் மட்டுமே இத்தகைய மாபெரும் எழுச்சியை உண்டாக்க முடியும்” என்று கூறினார்\nமருவூா் மகானின் 69வது அவதாரத்திருநாள் மலா்.\nPrevious articleஎப்பொழுதெல்லாம் நம் மனம் சோர்வு அடைகிறதோ, ”தர்மங்களை செய்கிறோம்\nNext articleவீட்டில் வழிபாட்டு முறைகள்\nஓம் எல்லாம் அறிந்த ஏந்திழை போற்றி ஓம்.\nகவசமாக நின்று பக்தரின் உயிரை காப்பாற்றிய அம்மா\nபரம்பொருள் அவதார மகிமை – பாகம் 2\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nகண் கொடுத்த கலச தீா்த்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://authoor.blogspot.com/2009/02/blog-post.html", "date_download": "2018-07-19T13:06:10Z", "digest": "sha1:4PE4RKP3RTLTODJ6H6QRWQQ53YS2L5DD", "length": 17971, "nlines": 374, "source_domain": "authoor.blogspot.com", "title": "வடிகால்: நான் கடவுள் - அகம் பிரம்மாஸ்மி........", "raw_content": "\nஎன் மெளனங்களுடனான உரையாடல்களின் .....\nநான் கடவுள் - அகம் பிரம்மாஸ்மி........\nநான் கடவுள் படம் நேற்று பார்த்தேன்.....\nஅதைப்பற்றி எழுத முயன்றால் நான்\nஉணர்ந்தவற்றில் பத்து சதவிகிதம் கூட எழுத்தில்\nகொணரமுடியாது என்று தோன்றுகிறது ஹாட்ஸ்\nஆஃப் டு திரு.இளையராஜா மற்றும் திரு.பாலா\nஎன் பெரியம்மா சொல்லுவாங்க.¨என்னமா எழுதறாண்டா இந்த *****. ஒண்ணுமே புரியலை\nதிட்டாதீங்க ஜமால், மற்றும் திவா.. நல்லாருக்கு.. அதைவிட எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்கறது சரியா இருக்கும்னு தோனுது.\n\\\\ மற்றும் திவா.. நல்லாருக்கு.. அதைவிட எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்கறது சரியா இருக்கும்னு தோனுது.\\\\\nஇது நல்லா இருக்கே ...\n- வண்ணத்துப்பூச்சியார் - ஆம் அநேகமாக எல்லா விமர்சனங்களையும் வாசித்து வருகிறேன்... எத்தனை கோணங்கள்.. ஆனால் எனக்குப்பிடித்திருக்கிறது என்பதை எதுவும் மாற்றவில்லை.\n- ஜமால் - நன்றி\nமனதிலிருக்கும் படத்தின் தாக்கம் குறைந்ததும், படத்தை குறித்து எழுதுங்கள்.\nஎனக்கும் படம் பிடித்திருக்கிறது. 3 முறை பார்த்துவிட்டேன். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்...\nபா.ராகவனின் விமர்சனம், இப்படி ஆரம்பித்திருக்கிறது... 'தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஆன்மிகம்...' ஆனால், உண்மையில் அவர்தான் படத்தை மிக மிக தவறாக புரிந்து கொண்டிருக்கிறார். 'அகோரி'கள் யாரென்றே அவருக்கு தெரியவில்லை. இதை அவரிடமே தொலைபேசியில் சொல்லிவிட்டேன்.\nஉங்கள் பார்வையில் படத்தை குறித்து நீங்கள் எழுதும் பதிவுக்காக காத்திருக்கிறேன்.\nஉங்கள் விமர்சனம் எனக்குப் பிடித்தது...படம் சில விதயங்களை நன்றாக எடுத்துள்ளார்கள், முக்கியமானவற்றில் கவனம் சிதறிவிட்டது அவ்வளவே.\nஅன்புள்ள தமிழ் மீது மதிப்பும் மரியாதையும் கொண்ட நண்பர்களுக்கு,\nநான் கடவுள் குறித்த என் கருதுக்களையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.\nதற்காலத்தில் ஆழமான கருத்தமைவு கொண்ட படங்கள் அதிகம் வருவதில்லை. வருகிற படங்கள் எல்லாம் நேரம் சிலவழிக்கவும், நண்பர்களோடு நேரம் கடத்தவும் பயன் படுகிரதெ தவிற உணர்வு பூர்வமாய் ஆழமாய் சொல்லபடுகிற கதைகள் எல்லாம் 'புரியவில்லை' என்கிற போர்வைக்குள் வைக்கபட்டுவிடுகின்றன.\nஇந்த படம் வெகு நாட்கள் கழித்து வந்தாலும் இம்மியளவும் அதன் திரைக்கதை அமைப்பில் சோரம் போகவில்லை.\nபாலவின் திரைபடங்களில் கதை ஓரிரு வரிகளில் முடிந்து போகிறது. ஆனால் திரைக்கதை தான் அவரின் பலம். பிதாமகன் ஆகட்டும், நந்தா வாகட்டும் திரைக்கதையும் எடுக்க பட்ட விதமும் நம்மை மெய் சிலிர்க்க வைத்திருகின்றன.\nநான் கடவுளும் அதே பானிதான்.இன்னும் ஜெயமோகனின் மூலக்கதை மிகவும் ஆழமானது.\nபிசை எடுப்பவர்கலை பற்றி அவர் எழுதிய நாவல் இன்னும் கோரமானது.\nஎல்லா விசயங்களுக்கும் ஆதரவும் எதிர்ப்பும் உண்டு. நான் படம் பார்த்த போது 'இந்த படம் ஓடாது' என்று தான் நினைத்தேன்.ஆனால் எல்லா விமர்சனஙளையும் தாண்டி படம் ஓடிகொண்டுதான் இருகிரது. அது தான் உண்மையான வெற்றி.\nஇளையராஜா இசை அமைத்த 'மாத உன் கோவிலில்' பாடல் படதில் இடம் பெறவில்லை என்பது வேதனையான விசையம்.\nபகிர்ந்து கொள்வதற்காகவே பத்திரப்படுத்தப்பட்ட உணர்வுகள்\nஎழுது என்று ஒரு குரலும், எதற்கென்று மறு குரலும், என்னுள் நான் நடத்திய விவாதங்களுக்கான முடிவைத் தேடிய பயணம் இது. இலக்கில்லை, ஆனலும், வழித்தடமுள்ள முடிவில்லா பயணமிது.\nபுனைவு அனுபவம் மற்றும் ஒன்றுமில்லாதது....\nகேள்விகள் - 4 - முதிர்ச்சியை எதிர்பார்ப்பது சரியா ...\nவாசிப்பின் லயம் - நா.பிச்சமூர்த்தி கதைகள்.\nநான் கடவுள் - அகம் பிரம்மாஸ்மி........\nபுனைவு அனுபவம் மற்றும் ஒன்றுமில்லாதது....\nகேள்விகள் - 4 - முதிர்ச்சியை எதிர்பார்ப்பது சரியா ...\nவாசிப்பின் லயம் - நா.பிச்சமூர்த்தி கதைகள்.\nநான் கடவுள் - அகம் பிரம்மாஸ்மி........\nமனஓட்டம் எண்ணங்கள் பத்தி (6)\nஅனுபம் - நிகழ்வுகள் (2)\nகவிதை - அனுபவங்கள் (2)\nதேடல் - கேள்விகள் (2)\nகேள்வி - தேடல் (1)\nகேள்விகள் - ஒரு ச\nகேள்விகள் - தேடல் (1)\nகோணங்கி - வாசக அனுபவம் (1)\nசிறுகதை - நச்சுனு ஒரு கதை - போட்டிக்காக (1)\nசிறுகதை - முயற்சி (1)\nதேடல் - கேள்விகள் - முன்னுரை (1)\nநெருப்பு - வாழ்வியல் (1)\nபட்டாம்பூச்சி - தொடர் ஓட்டம் (1)\nபுத்தகம் - விகசிப்பு (1)\nபுனைவு - சிறுகதை (1)\nமொக்கை - அரசியல் (1)\nமொக்கை - விடுப்பு வேண்டி விண்ணப்பம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://avargal-unmaigal.blogspot.com/2013/07/blog-post_26.html", "date_download": "2018-07-19T13:34:56Z", "digest": "sha1:YDFB2YMS6EZYIBM7LWD3BMNFMZVNEO67", "length": 24349, "nlines": 264, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: அரபுநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டியது (இளகிய மனது உடையவர்கள் பார்க்க வேண்டாம்)", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nஅரபுநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டியது (இளகிய மனது உடையவர்கள் பார்க்க வேண்டாம்)\nஅரபுநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டியது (இளகிய மனது உடையவர்கள் பார்க்க வேண்டாம்)\nகடனை உடனை வாங்கி கொண்டு பொண்டாட்டி பிள்ளைகளை விட்டு பணம் சேர்க்க செல்லும் இளைஞர்களே. நீங்கள் செல்வது கஷ்டப்படும் உங்கள் குடும்பத்தை நல்ல நிலையில் வைக்கதான். ஆனால் சபல புத்தியினால் நீங்கள் தவறுகள் செய்தால் அதன் விளைவுகள் என்ன தெரியுமா\nவெளிநாட்டில் வேலை பார்க்கும் & பார்க்க போகும் நண்பர்களே கட்டாயம் இந்த விடியோவை பாருங்கள் .வீட்டு வேலைக்காரி உடன் தகாத உறவு வைத்ததால் வந்த வினைதான் இது அதை ஒரு முறை பார்த்துவிடுங்களேன் இங்கே\nஇதை பார்த்ததும் என் மனம் அதிர்ந்து போய்விட்டது இவர்கள் செய்தது தவறாக இருக்கலாம் ஆனால் அவர்களுக்கு இப்படி தண்டனை கொடுக்கும் உரிமையை இந்த மனித மிருகங்களுக்கு கொடுத்தது.யார்\nஇவர்கள் கஷ்டப்படும் ஏழைகள் என்பதால்தானே இப்படி தண்டனை இதே மாதிரி தவறுகள் செய்யும் பணக்காரர்கள் ,ஷேக்குகள் நாடுவிட்டு நாடு வந்து தவறுகள் செய்கிறார்களே அவர்களுக்கு தண்டனை தருவது யார்\nஎன்னை பொருத்தவரை கடவுளைதவிர வேறு யாரும் யாருக்கும் தண்டனை தரமுடியாது\nடிஸ்கி: நண்பர்களே இந்த செய்தியை வெளிநாட்டில் வேலை செய்யும் நண்பர்களுக்கும் செய்யப்போகும் நண்பர்களுக்கும் முடிந்தால் ஷேர் செய்யுங்கள்\nLabels: அரபுநாடு , தண்டனை , மனம்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nதிண்டுக்கல் தனபாலன் July 26, 2013 at 10:40 PM\nஅந்தப் பெண்ணும்... பையனும் - இந்தக் கொடுமையை என்னவென்று சொல்வது... இதில் கைபேசியில் வேறு எடுப்பது... மிருக வெறி நாய்கள்...\nஎன்னால முடியலை. பாவம் அந்த இருவர். பணமிருக்குறவங்களுக்கு ஒரு நீதி இல்லாதவங்களுக்கு ஒரு நீதி\nசரியான கேள்வி தான் கேட்டு இருக்கீங்க காசு உள்ளவன் என்ன வேணாலும் பண்ணலாம்\nஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாததை இப்படம் சொல்லி விடுகிறது. இருந்தாலும் இம்மாதிரி படங்களை தவிர்ப்பது நல்லது. த ஹிந்து பத்திரிக்கை இம்மாதிரி படங்களை பதிவிடுவதில்லை என்ற கொள்கையே வைத்திருப்பதாகக் கேள்வி.\nஅப்புறம் எப்படி ஐயா மக்களுக்கு இந்த கொடுமையை தெரிவிப்பது.\nகாட்டுமிராண்டிகள் தேசத்து நடவடிக்கைகளில் ஒன்றை வெளியே கொண்டுவந்திருக்கிறீர்கள்.\nஇது தவறு செய்பவர்களுக்கு பாடம், கடுமையான தண்டனைதான் தவறு செய்வதை தடுக்கும். ஆனால் தண்டனை சட்டப்படி இருக்க வேண்டும்\nஒரு நாட்டில் வேலைக்கு என்று சென்று விட்டால் அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் ஆகவேண்டும். அப்படிக் கட்டுப்பட்டு இருக்க முடியாதென்றால் செல்லக்கூடாது. இதுவே எமது கருத்து.\nபொண்டாட்டி புருசனுக்கும் ,புருஷன் மனைவிக்கும் செய்யும் துரோகத்துக்கு இதைவிட வேறு பரிசு எதுவாக இருக்க முடியும் .இதில் யார் மிருகம தவறு செய்யும் மனித மிருகங்களா\nஒரு நாட்டில் வேலைக்கு என்று சென்று விட்டால் அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் ஆகவேண்டும். அப்படிக் கட்டுப்பட்டு இருக்க முடியாதென்றால் செல்லக்கூடாது. இதுவே எமது கருத்து.\nஅப்போ எதற்க்காக மேற்க்கு நாடுகளுக்கு வேலைக்கு போகும் நீங்கள் அந்த நாட்டு சட்டங்களுக்கு உட்பட மாட்டேன் என்று கூறி போராட்டம் நடத்துகின்றீர்கள்\nமேற்கு நாடுகளில் அகதியாக பிச்சை எடுக்க போன நீங்க எதற்க்காக ஷரியா சட்டம் அமுல்படுத்த வேண்டும் என்று போராடுகின்றீர்கள் \nஇது தவறு செய்பவர்களுக்கு பாடம், கடுமையான தண்டனைதான்\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 405 ) அரசியல் ( 269 ) கேள்விகள் ( 19 ) கேள்வி பதில் ( 14 ) கார்டூன் ( 7 ) கேள்வி பதில்கள் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஎட்டு வழிச்சாலைத் திட்டம்: அமெரிக்கா, சிங்கப்பூரில் எப்படி செயல்படுத்தப்படுகிறது\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nபேஸ்புக்கில் இப்படியும் ஸ்டேடஷ் போடுகிறார்கள்\nஒரு புதிய பிரதமர் புண்ணிய பூமியில் இருந்து அவதரிக்...\nமனுசங்க மட்டுமல்ல பேஸ்புக்குலேயும் இவங்க தொல்லைக...\nசெய்வதோ பாவங்கள் ஆனால் தேடுவதோ புண்ணியங்கள் (ஏட்டி...\nஇதுவரை இந்தியாவை ஆண்ட பிரதமர்களின் லிஸ்ட் & தகவல்க...\nஅமெரிக்கா பற்றிய தகவல்களை மேலும் அறிந்து கொள்ள வி...\n2025-ல் தமிழகத்தில் இப்படிபட்ட செய்திகளை கேட்கலாம்...\nஇளம் வயது கல்லூரிப் பெண்கள் இந்த பதிவை பார்க்கவேண்...\nதந்தி சேவைக்கு பதிலாக இ-போஸ்ட்டை பயன்படுத்துங்கள்...\nகலைஞரின் ஆட்டமும் விஜயகாந்தின் ஓட்டமும்\nவெட்ககேடனா இந்திய அரசாங்கமும் & தலைவர்களும்\nஇதைப் படிச்சுட்டு உங்களுக்கு அழுகை வந்தால் மதுரைத்...\nதிருடுவது , பொய் சொல்லுவது , ஏமாற்றுவது தப்பில்லைங...\nமதுரைத்தமிழன் எழுதிய காதல் கடிதம்\nயார்கிட்ட வேணுமென்றாலும் பொய் சொல்லுங்க ஆனா உங்க ப...\nவலைத்தளத்தில் இருந்து விடை பெறுகிறேன்.\nதமிழகம் உருப்புட்டுருமுடோய் (விஜய் டிவிக்கு தமிழகம...\nநீங்கள் படித்து ரசிக்க 94,694,400 நொடிகளை கடந்து வ...\nபுதிய பதிவாளர்கள் வெற்றி பெற எனது வலைத்தள அனுபவ டி...\nகார் டிரைவர் கற்று தந்த பாடம்\nஇங்கே என் இதயம் பேசுகிறது\nகணவன் வீட்டிற்கு செல்லும் கன்னிப் பெண்கள் அறிய வேண...\nஎனது முதல் கணினி அனுபவம் - தொடர்பதிவு\nஇந்திய அரசாங்கம்(காங்கிரஸ்) ஆண்மையற்ற அரசாங்கமா\nஅமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு இவர்கள் கடிதம் எழுதினா...\nஅரபுநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள் கண்டி...\nஅமெரிக்கா பள்ளிகள் செயல்படும் விதம் பற்றி சிறு சிற...\nமரண நாளை எதிர் நோக்கி அனாதையாக ஹாஸ்பிடலில் நடிகை ...\nஉங்கள் குழந்தை இப்படி செய்தால் அது மிக பிரபலமாக கூ...\nஎனது தளத்தில் வந்த தவறான செய்திக்கு மனமுவந்து மன...\nஅமெரிக்கா பற்றிய சில பயனுள்ள தகவல்கள்\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dailycoffe.blogspot.com/2008/04/blog-post_587.html", "date_download": "2018-07-19T13:17:01Z", "digest": "sha1:PAH5ZB4XPPJOO75GMVF2XFAXNY6PUOSA", "length": 31638, "nlines": 351, "source_domain": "dailycoffe.blogspot.com", "title": "Dailycoffe: தமிழச்சியை ஜொள்விடுவது தவறா", "raw_content": "\nஅனைத்து தொழில்நுட்ப கருவிகளும் அது சார்ந்த தகவல்களும் அறிந்து கொள்ள. கிளிக்கவும்\nஒரே கிளிக், உடனடி சுற்றுலா, கிளிக்கிதான் பாருங்க மக்கா\nஅழகான ராட்சசியே, அடி மனச அருவாமனையில் நறுக்குறியே.\nஉங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :\n46 Response to \"தமிழச்சியை ஜொள்விடுவது தவறா\"\nஇந்த பதிவு தேவையா உங்களுக்கு இளைய கவி\n செல்லா பதிவு போட்டு ஒட்டு மொத்த பதிவர்களின் எண்ணத்தில் மண்ணைப் போட்ட பதிவை இன்னும் படிக்கவில்லையா தல\nயோவ், அந்தம்மா புருஷன் அருவாளை தூக்கிட்டு வந்தரப்போறாருயா\nஏம்பா இளையகவி. அந்த தமிழச்சி, போன மாதம் ஒருத்தன இன்னா பாடுபடுத்தினாங்கனு. ஒனக்கு தெரியாதா அவங்க கிட்ட நெறுங்கி பழகவேண்டாம். புரியுதா\nஅவுங்க வூட்டுகாரருக்கு கராத்தே தெரியுமாம்,\nநீ எதுக்கும் மான் கராத்தே கத்து வச்சுக்கோ\nஏம்பா இளையகவி. அந்த தமிழச்சி, போன மாதம் ஒருத்தன இன்னா பாடுபடுத்தினாங்கனு. ஒனக்கு தெரியாதா அவங்க கிட்ட நெறுங்கி பழகவேண்டாம். புரியுதா\nயாம் இருக்க பயம் ஏன்\nஅவுங்க வூட்டுகாரருக்கு கராத்தே தெரியுமாம்,\nநீ எதுக்கும் மான் கராத்தே கத்து வச்சுக்கோ\nஎன்ன வால்பையா நாம தான கத்துகிட்டோம்\nஇந்த பதிவு தேவையா உங்களுக்கு இளைய கவி\nநிலா வருகைக்கும் கருத்துகளூக்கு மிக்க நன்றி. இது சும்மா ஒரு வேடிக்கைக்காக இட்ட பதிவு மட்டுமே. இதற்காண அனுமதி முன்பே பெறப்பட்டது\nஅடி சரக்க அருவாமனையால நறுக்கிறாம பாத்துக்கய்யா.\nபடத்திலுள்ள தமிழச்சியைப்பார்த்து ஜொள் விடுவது மாபெரும் தவறு காரணம் அவருக்கு திருமணமாயிற்று. ஆனால் திரிஷா, சினேகா போன்ற தமிழ்பெண்களைப் பார்த்து ஜொள் விடலாம் என ஜொள்ளர்கள் சங்கத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கின்றேன்\nஇத்தகைய பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்....தவிர்த்திருக்கலாம்.\n// இது சும்மா ஒரு வேடிக்கைக்காக இட்ட பதிவு மட்டுமே. இதற்காண அனுமதி முன்பே பெறப்பட்டது. //\n/// இது சும்மா ஒரு வேடிக்கைக்காக இட்ட பதிவு மட்டுமே. இதற்காண அனுமதி முன்பே பெறப்பட்டது. //\nசரி தானே இதில் தமிழச்சியின் பின்னூட்டம் இல்லையே நாங்கள் எப்படி நம்புவது\nஅவுங்க வூட்டுகாரருக்கு கராத்தே தெரியுமாம்,\nநீ எதுக்கும் மான் கராத்தே கத்து வச்சுக்கோ\nஎன்ன வால்பையா நாம தான கத்துகிட்டோம்//\n அங்க குடுத்ததுதான் நான் போட்ருக்க லெதர் பெல்டுன்னு சொன்ன எவனும் நம்ப மாட்றான்\n// இது சும்மா ஒரு வேடிக்கைக்காக இட்ட பதிவு மட்டுமே. இதற்காண அனுமதி முன்பே பெறப்பட்டது. //\nகேள்வி கேட்பவர்கள் தயவு செய்து தங்களின் பெயரில் வந்து கேட்கவும். கருத்துகளை தாரளமாக அனானிகளாக சொல்லலாம்\nஇத்தகைய பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்....தவிர்த்திருக்கலாம்.\n//இது சும்மா ஒரு வேடிக்கைக்காக இட்ட பதிவு மட்டுமே. இதற்காண அனுமதி முன்பே பெறப்பட்டது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இரண்டாம் சொக்கன் அவர்களே\n// ஒரிஜினல் \"மனிதன்\" said...\nஅடி சரக்க அருவாமனையால நறுக்கிறாம பாத்துக்கய்யா.\nஹா ஹா ஹா ஹா ஹா\nதமிழ்பித்தனைத் தவிர எவரும் அவரை ஜொள்ளு விட முடியாது என்பதை ஆணித்தரமாக கூறிவைக்கிறேன்\nதமிழ்பித்தனைத் தவிர எவரும் அவரை ஜொள்ளு விட முடியாது என்பதை ஆணித்தரமாக கூறிவைக்கிறேன்\nதமிழ்பித்தன் ஏன் காசு கொடுத்து சூனியம் வச்சிகிறீங்க. நான் ஏதோ டமாஸிக்கு பதிவு போட்டிருக்கேன் என்னை வம்புல மாட்டிவிடாதீங்க சாமி\nகொழுவி கவிதைக்கு அர்த்தம் கேட்டதுக்கே அந்தம்மா இழுத்துவச்சு அறுத்திடுவேன்னு சொல்லிச்சு. இந்த மேட்டரு எந்த ரேஞ்சிக்குப் போகும்னு நானும் பார்த்துக்குன்னே இருக்கேன். அந்த பக்கத்துல்ல இருந்து ஒரு பதிலும் காணோம். தமிழச்சிக்கு மேட்டரு தெரியுமோன்னோ\nகொழுவி கவிதைக்கு அர்த்தம் கேட்டதுக்கே அந்தம்மா இழுத்துவச்சு அறுத்திடுவேன்னு சொல்லிச்சு. இந்த மேட்டரு எந்த ரேஞ்சிக்குப் போகும்னு நானும் பார்த்துக்குன்னே இருக்கேன். அந்த பக்கத்துல்ல இருந்து ஒரு பதிலும் காணோம். தமிழச்சிக்கு மேட்டரு தெரியுமோன்னோ\nநேக்கு அவா மேல கொஞ்சம் கூட பயமில்லடிம்மா, இந்த பதிவ பத்தி இது வரைக்கும் அவா ஒன்னுமே சொல்லலடிம்மா. நோக்கு அவா போண் நம்பர் தெரிஞ்சா நேக்கும் தரியா \nநேக்கு அவா மேல கொஞ்சம் கூட பயமில்லடிம்மா, இந்த பதிவ பத்தி இது வரைக்கும் அவா ஒன்னுமே சொல்லலடிம்மா. நோக்கு அவா போண் நம்பர் தெரிஞ்சா நேக்கும் தரியா \nரொம்ப தைகிறீயமா பேசறதா நெனப்பா\nபெரியார் விழிப்புணர்வு இயக்க வலைதளத்தில கிடக்கு...\nபேச உனக்கு தில்லு இருக்கா தில்லு\nதமிழச்சியை ஜொல்லு விட்டா தப்பு இல்ல,தமிழச்சியில ஜொல்லு விட்டாதான் ரொம்ப தப்பு.\nநேக்கு அவா மேல கொஞ்சம் கூட பயமில்லடிம்மா, இந்த பதிவ பத்தி இது வரைக்கும் அவா ஒன்னுமே சொல்லலடிம்மா. நோக்கு அவா போண் நம்பர் தெரிஞ்சா நேக்கும் தரியா \nரொம்ப தைகிறீயமா பேசறதா நெனப்பா\nபெரியார் விழிப்புணர்வு இயக்க வலைதளத்தில கிடக்கு...\nபேச உனக்கு தில்லு இருக்கா தில்லு\nபோன்ல ISD பேச காசு இல்ல so நீ வேனா உன்னோட போன்ல கான்பிரன்ஸ் போட்டு தறியா\n// போன்ல ISD பேச காசு இல்ல so நீ வேனா உன்னோட போன்ல கான்பிரன்ஸ் போட்டு தறியா\nஇதுக்கு நானே இழுத்துவெச்சு அறுத்துருவேன்....\nதோழர் தமிழச்சியை முதன்முதலாக ஜொள்ளுவிட்டவன் நான் தான். அவருக்கு என்னை விட பத்து வயது அதிகம் என்பது அதன் பின்னர் தெரிந்தபோது ரொம்பவும் நொந்துவிட்டேன் :-(\nதோழர் தமிழச்சியை முதன்முதலாக ஜொள்ளுவிட்டவன் நான் தான். அவருக்கு என்னை விட பத்து வயது அதிகம் என்பது அதன் பின்னர் தெரிந்தபோது ரொம்பவும் நொந்துவிட்டேன் :-( //\nஇல்லை இல்லை நான் தான் ஜொல்லுவிட்டேன். கல்யாணம் செய்து கொள்ள கேட்டேன். வெட்கப்பட்டுக் கொண்டு மௌனமாக இருப்பதால் நான் கனவில் காதலித்துக் கொண்டிருக்கின்றேன்...\n இதுக்கு மேல என்னால முடியாதுப்பா\n ஆயா / அக்கா வேடத்தில் ஏதும் நடிப்பவரா\n//தோழர் தமிழச்சியை முதன்முதலாக ஜொள்ளுவிட்டவன் நான் தான். அவருக்கு என்னை விட பத்து வயது அதிகம் என்பது அதன் பின்னர் தெரிந்தபோது ரொம்பவும் நொந்துவிட்டேன் :-(//\nஅவரை கண்டால் 45 வயதுபோல தெரியவில்லையே..\n// கேள்வி கேட்பவர்கள் தயவு செய்து தங்களின் பெயரில் வந்து கேட்கவும். கருத்துகளை தாரளமாக அனானிகளாக சொல்லலாம்//\nம்..ம்..ம்..ம்.. உனக்கு இருக்க வேண்டிய இடத்துல மச்சம் இருக்குன்னு நினைக்கிறேன்\nநாங்க இதே பதிவ போட்டிருந்தா அந்தம்மா எங்க டவுசர உருவி பெயரிலிகணக்கா ஆக்கிப்போட்டிருக்கும்பா\nஆளானப்பட்ட பெயரிலி பதிவே இப்போ தமிழ்மணத்தில் வருவதில்லையாமே\n//தோழர் தமிழச்சியை முதன்முதலாக ஜொள்ளுவிட்டவன் நான் தான். அவருக்கு என்னை விட பத்து வயது அதிகம் என்பது அதன் பின்னர் தெரிந்தபோது ரொம்பவும் நொந்துவிட்டேன் :-( //\nஜொள்ளு விடறதுக்கு வயசு ஒரு மேட்டரா தலைவா\nதமிழ்மணம் புதிய வடிவில் நிறைய மாறுதல்கள் சரி ரொம்ப நாளைக்கு பிறகு சூடான இடுகை வேறு போட்டிருக்கிறார்கள். இந்த வாரம் சூடான இடுகையை பார்ப்போம் என்று பார்த்தால் மீண்டும் தமிழச்சி முதலில் இருக்கிறார். தமிழ்மணத்தில் இருந்து தமிழச்சி நீக்கப்பட்டாலும் தமிழச்சி என்ற பெயரில் ஏதோ ஒரு இது இருந்துக் கொண்டுதான் இருக்கிறது இல்ல தல....\nதிரும்பவும் சூடான இடுகையில தமிழச்சி தானா\n// ஜொள்ளு விடறதுக்கு வயசு ஒரு மேட்டரா தலைவா //\n 65 வயசு பொண்ண போட்டு உட வேண்டியது தானே ஜொல்லு\nஎன்னடா இன்னும் நீங்க வரலையேன்னு நினைச்சேன், வந்திட்டீங்க.. இந்த பதிவ பத்தி உங்க கருத்தை சொல்லுங்க. உங்களுக்கு போட்டியா ஒரு அம்மா யோணிஸ்வரின்னு வந்திருகாங்க தெரியுமா\n// கேள்வி கேட்பவர்கள் தயவு செய்து தங்களின் பெயரில் வந்து கேட்கவும். கருத்துகளை தாரளமாக அனானிகளாக சொல்லலாம்//\nம்..ம்..ம்..ம்.. உனக்கு இருக்க வேண்டிய இடத்துல மச்சம் இருக்குன்னு நினைக்கிறேன்\nநாங்க இதே பதிவ போட்டிருந்தா அந்தம்மா எங்க டவுசர உருவி பெயரிலிகணக்கா ஆக்கிப்போட்டிருக்கும்பா\nஓகே ஓகே உங்க வருத்தம் புரியுது.\nஇருந்தாலும். இது நமக்கு நாமே காசு கொடுத்து சுனியம் வச்சிகுறது போல.. இதன் பின், பக்கவிளைவுகள் பற்றிய யோசனைத்தான் இப்போது ...\n 65 வயசு பொண்ண போட்டு உட வேண்டியது தானே ஜொல்லு//\n ஹாலிவுட் நடிகைகள் வயதானாலும் சிற்பம் போல் தான் இருக்கிறார்கள்,\nநம்மூர் பெண்களுக்கு திருமணம் ஆனவுடன் உடலை பேணும் அக்கறை இல்லை,\nஎன்னை பொறுத்தவரை இளம்பெண்கள் புதிதாய் வரைந்த ஓவியங்கள்\nஆண்டீஸ் கலை பொக்கிசமான சிற்பங்கள்,\nஇன்றும் காதலிக்க நேரமில்லை படத்தை காஞ்சனாவிர்க்காக மட்டும் பார்ப்பேன்,\nமறைந்த ஸ்ரீவித்யா நடித்த படம் எவ்வளவு பெரிய மொக்கையாக இருந்தாலும் ஸ்ரீவித்யாவிர்க்காக பார்ப்பேன்,\nசேது மற்றும் முத்து படத்தில் ஜோதிலட்சுமி போட்ட ஆட்டம் மறக்க முடியுமா,\nஎன்னைகேட்டால் ஓவியத்தை விட சிற்பமே சிறந்தது\n// ஜொள்ளு விடறதுக்கு வயசு ஒரு மேட்டரா தலைவா //\n 65 வயசு பொண்ண போட்டு உட வேண்டியது தானே ஜொல்லு /////\nதோழர் இளைய கவி அவர்களுக்கு வணக்கம்.\nஉங்களின் இந்த பதிவில் இருக்கும் தமிழச்சியின் பின்னூட்டம் நான் போட்டது இல்லை. என் புகைப்படத்துடன் இருக்கும் பின்னூட்டம் எனக்கு அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.\nசமீப காலமாகவே என்னுடைய பெயரை உபயோகித்து சில இடங்களில் அநாகரிகமான முறையில் பின்னூட்டம் வந்ததாகவும் எனக்கு தகவல்கள் வந்துள்ளன.\nதோழர் செந்தழல் ரவி அவர்களுக்கும் இது போல் ஆபாசமான பின்னூட்டம் நான் போட்டது போல் வந்திருக்கிறது. என் பெயரில் இருக்கும் முதல் பின்னூட்டத்தை நீக்கிவிடவும்.\n//உங்களின் இந்த பதிவில் இருக்கும் தமிழச்சியின் பின்னூட்டம் நான் போட்டது இல்லை. என் புகைப்படத்துடன் இருக்கும் பின்னூட்டம் எனக்கு அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.//\nஎன்னாங்கடா இது கொடுமையா இருக்கு\nஅந்த லிங்க் கூட தமிழச்சியின் பதிவிற்கு தான் செல்கிறது\nஅத திருடி என்ன செய்வாங்கன்னு தான் தெரியல\nஜிம்சாவின் பதிவில் கேள்வி கேட்டது நீங்க தானே தோழர் தமிழச்சி\nஇந்தப் பதிவு முழுவதும் இன்றைக்கு(07-05-08) வெளி வந்துள்ள ஜூனியர்விகடன் வார இதழில் ஒரு செய்திக் கட்டுரையாக வெளிவந்துள்ளது.\n///என்னாங்கடா இது கொடுமையா இருக்கு\nஅந்த லிங்க் கூட தமிழச்சியின் பதிவிற்கு தான் செல்கிறது\nஅத திருடி என்ன செய்வாங்கன்னு தான் தெரியல\nஜிம்சாவின் பதிவில் கேள்வி கேட்டது நீங்க தானே தோழர் தமிழச்சி\nஜிம்சாவின் பதிவில் கேள்வி கேட்டது முழுவதும் என்னுடைய கருத்துக்களே ஆனால் தமிழச்சி என்ற என் பெயரையும் அனாகரிமான பின்னூட்டங்களும் செய்வதாக ஆதாரத்ததுடன் செந்தழல் ரவி, ஓசை செல்லா நிருபித்த பின் தான் இப்படி ஆள் மாறட்டம் செய்வது தெரிந்தது. எனக்கு நேரமின்மை காரணமாக மற்ற பதிவுகளையும் படித்ததில்லை. என்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் கூட என் தோழர்கள் சொல்லி அறிய வேண்டியதாக இருக்கிறது.\nபோட்டேன் என்பதையும் நீங்கள் எப்படி அறிவீர்கள்\nஉங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் \n18 +வீக் டே கொண்டாட்டம் (4)\nவாவா சங்க போட்டிக்கு \"ரெண்டு பதிவு\"\nப்ரவுஸிங் சென்டர் படுக்கை அறை இல்லை \nதமிழ் வலைபதிவர் பற்றிய திடுக்கிடும் வீடியோ ஆதாரம்....\nமோநிஷ்க்கு உதவி சேய்தோர் பட்டியல் - 3\nநமக்கு நாமே ஆப்பு திட்டம் (1)\nநமக்கு நாமே ஆப்பு திட்டம். \nமோநிஷ்க்கு உதவி சேய்தோர் பட்டியல்\nஏப்ரல் மாத புகைப்பட போட்டிக்கு - தனிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://geetha-sambasivam.blogspot.com/2012/10/1.html", "date_download": "2018-07-19T13:44:35Z", "digest": "sha1:WCYAYUNL7AWRYRWHEIKKJH37SRL5RKKW", "length": 13422, "nlines": 148, "source_domain": "geetha-sambasivam.blogspot.com", "title": "சாப்பிடலாம் வாங்க: சுண்டலோ சுண்டல் 1", "raw_content": "\nபடிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.\nஎல்லார் வீட்டிலேயும் நவராத்திரி முடிஞ்சிருக்கும். சுண்டல்கலெக்‌ஷன் ஆச்சா இங்கே சுண்டல் போணியான அளவுக்குக் கலெக்‌ஷன் இல்லை. :)))) போனால் போகுதுனு பார்த்தா சில நாட்கள் எங்க சுண்டல் எங்களுக்கே கிடைக்காமலும் போச்சு. அதனால் என்ன இங்கே சுண்டல் போணியான அளவுக்குக் கலெக்‌ஷன் இல்லை. :)))) போனால் போகுதுனு பார்த்தா சில நாட்கள் எங்க சுண்டல் எங்களுக்கே கிடைக்காமலும் போச்சு. அதனால் என்ன நவராத்திரி இல்லாட்டியும் கூடச் சுண்டல் செய்து சாப்பிடக் கூடாதா என்ன நவராத்திரி இல்லாட்டியும் கூடச் சுண்டல் செய்து சாப்பிடக் கூடாதா என்ன சுண்டல் செய்வோம்; சாப்பிடுவோம். சரியா சுண்டல் செய்வோம்; சாப்பிடுவோம். சரியா முதல்லே பயறுச் சுண்டல். இதை நான் எப்போச் செய்தாலும் சாப்பிடறவங்க பலமான பாராட்டுக்களைக் கொடுப்பாங்க. அப்படி ஒண்ணும் புதுசாச் செய்யறதில்லை. வழக்கமான செய்முறை தான். நான்கு பேருக்கான அளவிலேயே சொல்லறேன். கால் கிலோ ஊற வைத்தால் இரட்டிப்பாகும்.\nபயறு கால் கிலோ எடுத்துக் கொண்டு களைந்து கல் அரிக்கவும். பயறு வகைகளே சில சமயம் கல் போல இருக்கும். ஊறவே ஊறாது. ஆகவே ஊற வைக்கும் முன்னரே களைந்து அவற்றை நீக்குதல் நல்லது. பின்னர் பயறை ஊற வைக்கவும். நாளைக்குச் செய்ய இன்று காலையில் ஊற வைத்தல் நல்லது. ஊற வைத்த பயறை நாலைந்து முறை கழுவிக் களைந்து நீரை மாற்றினால் ஊறிய வாசமும், வழுவழுப்பும் வராது. இது சுண்டலுக்கு ஊற வைக்கும் அனைத்துப் பருப்பு வகைகளுக்கும் பொருந்தும். இரவில் அதிகம் கழுவி நீர் மாற்ற முடியாது என்பதால் காலை எழுந்ததும் நன்கு கழுவி நீரை மாற்றிவிடவும். இதனால் ஒரு மாதிரியான வாசம் வருவதை முற்றிலும் தவிர்க்கலாம்.\nகால் கிலோ பயறு ஊறவைத்ததை உப்புச் சேர்த்து வாணலியில் வேகவிடவும். பருப்புக் கைகளால் அழுத்தினால் நன்கு வெந்திருக்க வேண்டும். வெந்த பருப்பை வடிதட்டில் போட்டு அதிகப்படி நீரை வடிக்கவும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு, (நல்லெண்ணெயே நன்றாக இருக்கும்) கடுகு, பெருங்காயம், கருகப்பிலை, மி.வத்தல் இரண்டு தாளிக்கவும். வெந்த பருப்பைப்போட்டு ஒரு டீஸ்பூன் சாம்பார் பொடியையும் சேர்க்கவும். நன்கு கிளறவும். சாம்பார் பொடி வாசனை போகக் கிளறிக் கீழே இறக்குகையில் தேங்காய்த் துருவலைச் சேர்க்கவும். எல்லாச் சுண்டலுக்குமே தேங்காய்த் துருவலே நன்றாகச் சேர்ந்து வரும். (பச்சைப்பட்டாணிச் சுண்டல் தவிர்த்து) பின்னர் தேவையானால் பச்சைக்கொத்துமல்லி சேர்த்துப் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பரிமாறலாம். இந்த வெங்காயம் சேர்ப்பதை ந்வராத்திரி நாட்களில் செய்யும் நிவேதனத்தில் தவிர்க்க வேண்டும்.\nபச்சைப் பட்டாணிச் சுண்டல்: பச்சைப்பட்டாணி கால் கிலோ, ப.மிளகாய் இரண்டு, இஞ்சி ஒரு துண்டு, கருகப்பிலை, தேங்காய் கீறியது எனில் ஒரு டேபிள் ஸ்பூன், துருவல் எனில் ஒரு டேபிள் ஸ்பூன் அல்லது ஒன்றரை டேபிள் ஸ்பூன், மாங்காய் துருவல் அல்லது கீறியது ஒரு டேபிள் ஸ்பூன், சாம்பார் பொடி இரண்டு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, பெருங்காயம், கடுகு, தாளிக்க எண்ணெய், வெங்காயம் விருப்பம் போல்.\nபட்டாணியை முதல் நாள் இரவு ஊற வைத்தால் போதும். நன்றாக ஊறிவிடும். காலையில் எழுந்ததும் இரண்டு மூன்று முறை நன்கு கழுவி நீரை மாற்றி வைக்கவும். பின்னர் குக்கரில் கொஞ்சம் போல நீரில் உப்புச் சேர்த்துப் பட்டாணியை வேக வைக்கவும். அதிக நேரம் வைத்து விட்டால் குழைந்துவிடும். ஆகவே இரண்டு விசில் கொடுத்தால் போதுமானது. பின்னர் இருக்கும் கொஞ்சம் நீரையும் வடித்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு தாளித்துப் பெருங்காயம் சேர்த்துக் கொண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், கருகப்பிலை சேர்க்கவும். பின்னர் வெந்த பட்டாணியைச் சேர்த்துக் கொண்டு, சாம்பார் பொடியையும் சேர்க்கவும். கிளறும்போது தேங்காய்க் கீறலையும், மாங்காய்க் கீறலையும் சேர்க்கவும். கை விடாமல் ஐந்து நிமிஷம் கிளறவும். சாம்பார் பொடி வாசனை போனதும் கீழே இறக்கிப் பச்சைக்கொத்துமல்லி சேர்க்கவும். இதற்கு வெங்காயம் சேர்க்கும் நாட்களில் வெங்காயமும் போடலாம். கடுகு, பச்சைமிளகாய், இஞ்சி, கருகப்பிலை சேர்த்ததும் வெங்காயத்தை நறுக்கிச் சேர்த்து நன்கு வதக்கிப் பின்னர் வெந்த பட்டாணியைச் சேர்க்கவேண்டும். அல்லது மேலே சொன்னது போல் பச்சை வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொண்டும் சேர்த்துக் கொள்ளலாம்.\nஎன்னுடைய வோட்டு பட்டாணி சுண்டலுக்கு... 'தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்..' பழைய பாடல் நினைவுக்கு வருகிறது வெங்காயம் சேர்த்த சுண்டலுக்குதான் விருப்பம் அதிகம்\n//பயறு வகைகளே சில சமயம் கல் போல இருக்கும்.\nஒரு வேளை எங்க வீட்டுல கல்லை பயறுனு நினைச்சு செஞ்சிட்டிருந்தாங்களோ\nவாங்க ஸ்ரீராம், வெங்காயம் சேர்க்காட்டியும் பட்டாணிச் சுண்டல் டேஸ்ட் தான்.:))))\nதம், தம், ஆலூ தம், தம் தம்\nதக்காளி சமையல்கள் பகுதி 3\nதக்காளி சமையல்கள் பகுதி 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-70-actress-payal.html", "date_download": "2018-07-19T13:38:22Z", "digest": "sha1:EZTJUW3ZTSAP4WUNJWYLOBQOFVBMCNN4", "length": 9231, "nlines": 156, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "Actress Payal on Indian Actresses & Models - Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nகடலிலிருந்து கடை வரை கணவாய் மீன் காணொளியை பாருங்கள் \nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை Big mistake Lion provoked the Crocodile\nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ஆட்டு மூளை கஞ்சி சாப்பிட்டு இருக்கீங்களா \nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \nகர்வன் நான் தான் என்று கர்வம் கொள் இது புலம்பெயர் நம்மவர் படைப்பு இது புலம்பெயர் நம்மவர் படைப்பு\nஎன் குருநாதரோடு நிகழ்ச்சி செய்வது ரொம்ப சந்தோசம் Sooriyan Fm Manoj என்ன சொல்கிறார்\nசூரியன் பிறந்த நாள் ஹெலி ஹொப்டர் பரிசு மழை \nவர்ஷினா யாரு இந்த உலகத்துக்கு காட்டியது சூரியன் தான் \nஅசாத்தியமான திறமை கொண்டவர்கள் இவர்கள் எல்லோரும் காணொளியை பாருங்கள் \nதல அஜித்தைப் பற்றி ஸ்ரீ ரெட்டி என்ன கூறினார் தெரியுமா\nஐந்தே நாட்களில் புரட்டியெடுத்த மனைவி\nகாவல் அதிகாரியைக் கட்டி வைத்து அடித்துத் துவைத்த பெண்......\nஆறு நாயகிகள் பாலியல் தொல்லையில் சிக்கியுள்ளனர் ; ஸ்ரீ ரெட்டி\nகோமாவிற்கு சென்ற மாணவனைப் பிழைக்க வைக்க, ஆசிரியர்கள் கொடுத்த அபார வைத்தியம்\nஆதாரமில்லாமல் நடவடிக்கை எடுக்க முடியாது ; ஸ்ரீரெட்டி தொடர்பில் கார்த்தி\nசிறுமி துஷ்ப்பிரயோக விவகாரம் ; அறுத்தெறியுங்களென திரையுலகினர் ஆவேசம்\nஇறுதிகட்ட படப்பிடிப்பில் விஜய், அஜித், சூர்யா, விக்ரமின் புதிய படங்கள்\n''வம்சம் தொடர்'' நடிகை பிரியங்காவின் தற்கொலைக்குக் கணவரே காரணம்...\nஇலங்கை மாணவர்களின் GIT அறிவுத்திறன் பெரும் முன்னேற்றம்.\nஇணைய வரலாற்றில் அதிசயம் கியூபா - முதல் தடவையாக.....\nவம்சம் நாடக நடிகை பிரியங்கா தூக்கில் தொங்கி தற்கொலை\nமூன்றாவது முறையாக இணையும் விஜய் & அட்லீ கூட்டணி\nவிடுதலையின் பெரு விருட்ஷம் ; நெல்சன் மண்டேலா\nஊசி ஏற்றி 11 வயது சிறுமியை ஒரு மாதமாக பலாத்காரம் செய்த 17 பேர்\nமுன்னணி நடிகைகளின் லிஸ்ட் கேட்டால் அதிர்ச்சியடைவீர்கள் ; ட்விட்டரில் ஸ்ரீரெட்டி\nகமல்ஹாசனின் ஜோடி நடிகை மரணம்\nசூப்பர் ஸ்டார் ஜோடியாக களத்தில் சிம்ரன் \nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nபிக் பொஸ் வீட்டில் இது தான் நடக்கிறது.... அனைத்தையும் அம்பலமாக்கிய நித்தியா...\nஉண்மையான காதல் என்றால் இதுதான்... நெஞ்சை உருக வைத்த உண்மைச் சம்பவம்\nஊசி ஏற்றி 11 வயது சிறுமியை ஒரு மாதமாக பலாத்காரம் செய்த 17 பேர்\nமுன்னணி நடிகைகளின் லிஸ்ட் கேட்டால் அதிர்ச்சியடைவீர்கள் ; ட்விட்டரில் ஸ்ரீரெட்டி\nமூன்றாவது முறையாக இணையும் விஜய் & அட்லீ கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://malaikakitham.blogspot.com/2012/05/blog-post_19.html", "date_download": "2018-07-19T13:40:11Z", "digest": "sha1:IPHBY2AR562XSAMVBFLNZYVNR7E5WH23", "length": 9481, "nlines": 166, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: ஜெயலலிதா மார்க் லிஸ்ட்! - ஞாநி", "raw_content": "\nஓராண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு என்ன மார்க் போடுவீர்கள் என்று ஒரு டி.வி சேனலில் கேட்டார்கள். இதோ மார்க்ஷீட்.\nப்ளஸ் மார்க் (மொத்தம் 50)\nஅரசு ஆடம்பர விழாக்கள் நடத்தாமல் இருப்பதற்கு - 5\nமுன்பை விட அதிகமாக மீடியாவைச் சந்திப்பதற்கு - 5\nபெரும்பாலான தி.மு.க அரசு திட்டங்களைத் தொடர்வதற்கு - 5\nகட்சியினரின் அராஜகத்தைக் கட்டுப்படுத்தி வைத்திருப் பதற்கு - 5\nமைனஸ் மார்க் (மொத்தம் 50)\nஒரு வருடமாக புது செயலகக் கட்டடத்தை வீணாக வைத்திருப்பதற்கு - 5\nசமச்சீர் கல்வி பாடத்திட்டக் குளறுபடிகளுக்கு - 5\nபரமக்குடி துப்பாக்கிச் சூடு முதல் என்கவுண்ட்டர் கொலை வரை போலீஸ் துறையிடம் அளவுகடந்த அதிகாரத்தை அளித்திருப்பதற்கு - 5\n12 மாத ஆட்சியில் 9 மாதமாக நடக்கும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை மதிக்காமலும், நசுக்கியும் எடுக்கும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்காக - 10\nசட்டப் பேரவையில் விவாதங்களுக்கு வழியின்றி 110 ஆட்சி நடத்துவதற்கு - 5\nசசிகலா உறவைத் துண்டிக்க முடியாமல் மக்களை நாடகம் நடத்தி ஏமாற்றியது - 5\nஒரு வரி எச்சரிக்கை: மக்களின் ஏமாற்றத்தைப் போக்க இன்னும் 4 வருடம் வாய்ப்பு இருக்கிறது. தவறினால் கருணாநிதி கதிதான்.\nகடைசி எச்சரிக்கை மிகவும் உண்மை\nஅருள்வாக்கு - உடம்பு என்கிற மூட்டை\n (ஒரே நாளில் 50 ஆயிரம் கருக்கலைப்பு \nஜகம் நீ... அகம் நீ..\nகுக்கர் - இயங்குவது எப்படி\nதண்ணீர்...தண்ணீர்... - ஓ பக்கங்கள், ஞாநி\nதுப்பாக்கி விஜய் = பாதி எம்.ஜி.ஆர் + மீதி ரஜினி\nஇன்று நள்ளிரவு பெட்ரோல் விலை ஏறப்போகிறது..\n) - எஸ். ராமகிருஷ்ண...\nஎன்ன செய்யப் போகிறார் சச்சின்\nஎந்த செல்போன் நிறுவனங்களின் சேவை சிறப்பாக இருக்கி...\nநீச்சல் மனிதனுக்கு எப்போது தெரிந்திருக்கும்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் - ஜெயிக்கப்போவது யாரு\n (மதுரையை சூறையாடிய மாலிக் கபூர் \nபூமியை நோக்கி சூரியப் புயல்கள்\nஇந்தியப் பொருளாதாரம் - அபாயச் சங்கு... அலட்சியம் ச...\nசோப்பை விழுங்கிவிட்டால் என்ன செய்வது\nடூத் பேஸ்ட்: எந்த நிறுவனம் சிறந்தது\n) - எஸ். ராமகி...\n) - எஸ். ராமகிருஷ்ணன்......\nஜகம் நீ... அகம் நீ..\nகார்ட்டூனும் கொஞ்சம் கவலைகளும்.... , ஓ பக்கங்கள் -...\nஜூன் மாத முதல் வாரத்தில் பட்டையைக் கிளப்ப வருகிறது...\n (இரண்டு நகரங்களின் கதை (டெல்லி & பாட...\nஇன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்: எது சிறந்தது\n) - எஸ். ராமகிருஷ்ணன்....\nஆட்டோமொபைல் - என்ன எங்கே எப்படி படிக்கலாம்\nஐ.பி.எல் - சர்ச்சைகளும் கேள்விகளும்\n) - எஸ். ராமகி...\nவாட்டர் பியூரிஃபயர்: எது பெஸ்ட்\nஅருள்வாக்கு - புத்தியும் சக்தியும் தா\n) - எஸ். ராமகிருஷ...\nஸ்ட்ரீட் ரேஸ் - சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://neelaadevi.blogspot.com/2009/06/blog-post_23.html", "date_download": "2018-07-19T13:01:15Z", "digest": "sha1:6C2HJTVJXVBTUUSSJNSLKCCXAX3IMEXZ", "length": 9446, "nlines": 68, "source_domain": "neelaadevi.blogspot.com", "title": "ஜோதிடக்கலை: ஜோதிடத்தில் உள்ள பிரிவுகள்", "raw_content": "\nநாழிகை: ஒரு நாளில் ஒரு மனிதன் சுவாசிக்கக்கூடிய சுவாசங்களின் எண்ணிக்கை 21,600 ஆகும். இந்த 21,600 தான் ஒருவருடத்தின் மொத்த நாழிகை. 24 நிமிடம...\nபஞ்சாங்க விளக்கம் : பஞ்ச அங்கங்களைப் (ஐந்து-அங்கங்களைப்) பற்றிய விபரங்களை கூறுவது பங்சாங்கம். ஐந்து அங்கங்களாவன: 1. திதி, 2.வா...\n12 - இராசிகளைப் பற்றிய சிறு விளக்கம்.\nஇராசிகள்-12: 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கர்க்கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. ...\nயோகம் இருந்தும் பலன் இல்லாததற்குக் காரணங்கள்.\nஒரு ஜாதகத்தில் ராஜயோகங்கள் இருந்தும் பலனளிக்காமல் போவதற்கு கீழ்கண்ட காரணங்களை ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது . 1. தமிழ் வருடம் , மாதம் , தித...\nஜோதிடத்தின் அடிப்படை: வானியல் சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டது ஜோதிடம். வேத காலத்தில் அறிவியல் ஆன்மீகம் இரண்டும் இருந்தது. அறிவியலின் ஒ...\nஜோதிடம் என்பது சகலதரப்பு மக்களையும் தன்பால் கவர்ந்து இழுக்கக் கூடிய வசீகரம் மிக்கதொரு கலை. தெய்வீகத்தோடும் வான சாஸ்திரத்தோடும் உறவுகொண்ட உ...\nஜோதிடத்தின் மீது எனக்கு ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக அதைப் பற்றிய விசயங்களை தேடித்தேடி படிக்க ஆரம்பித்தேன். அத்துடன் படித்தவற்றை மறக்காமல் இருக்க சிறு குறிப்பாகவும் எழுதி வைத்திருந்தேன். அதைத்தான் இங்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒவ்வொருஇடுகையாக வெளியிட உள்ளேன்.என்னைப் போல் ஆர்வமுள்ளவர்கள் எளிதாக அறிந்துகொள்ள இது பயன்படும் என்ற எண்ணம்தான்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஜோதிடம் என்பது சகலதரப்பு மக்களையும் தன்பால் கவர்ந்து இழுக்கக் கூடிய வசீகரம் மிக்கதொரு கலை.\nதெய்வீகத்தோடும் வான சாஸ்திரத்தோடும் உறவுகொண்ட உன்னதமான கலை.\nஇது ரிக்-யஜீர்-சாம-அதர்வணம் என்னும் நான்கு வேதங்களுலும் முதன்மையான ரிக் வேதத்தின் சாரமாகும்.\nகணித ஸ்கந்தத்தில் கணித முறைகள் கூறப்பட்டுள்ளது.\nஇது சித்தாந்தக் கணிதம், தந்திரக் கணிதம், கரணக் கணிதம் என மேலும் 3 வகைப்படும்\nசித்தாந்தக் கணிதமானது சிருஷ்டி காலந்தொட்டும், தந்திரக் கணிதமானது ஒவ்வொரு யுகம் ஆரம்ப கால முதலாகவும், கரணக் கணிதம் இஷ்டக், சக்வருடம் முதலாகவும் கூறப்பட்டுள்ளது.\nஜாதக ஸ்கந்தத்தில் பாவம் பற்றி கூறப்பட்டுள்ளது. இது ஹோரை, தாஜிகம் என இருவகைப்படும்\nஹோரா சாஸ்திரத்தில் பிறந்தகால கிரகநிலைகளால் உண்டாகும் பலாபலன்கள், தாஜிக சாஸ்திரத்தில் அந்ததந்த வயது ஆரம்ப கால கிரக் நிலைகளால் உண்டாகும் பலன்கள் கூறப்படுகிறது.\nசம்மிதாஸ்கந்தத்தில் ஆரூடம் அல்லது முகூர்த்தம் பற்றி கூறப்பட்டுள்ளது. மேலும் வாஸ்து சாஸ்திரம் பற்றியும், வேளாண்மைக்குரிய வருஷ பணிசக்கரம் பற்றியும் இதில் கூறப்பட்டுள்ளது. ஒருவன் தினந்தோறும், மாதம்தோறும், வருடம்தோறும் செய்ய வேண்டிய கர்மாக்களுக்கு நல்ல கால நிர்ணயம் பற்றி முகூர்த்தம் என்ற தலைப்பில் கூறப்பட்டுள்ளது.\nதேவாலயம், அரண்மனை, வீடு, மடம், குளம், கிணறு முதலியவற்றை நிர்ணயிக்கும் சாஸ்திரம் வாஸ்து என்ற தலைப்பில் உள்ளது.\nஉலகசுபிட்சங்கள், துர்பிட்சங்கள், மழை சம்பந்தப்பட்ட விஷயங்கள் வருஷ பணி சக்கரம் என்ற தலைப்பில் கூறப்பட்டுள்ளது.\nபிரச்னம், சரம், பஞ்சபட்சி, நட்டமுட்டி சிந்தனை முதலிய விசயங்கள் ஆரூடம் என்ற தலைப்பில் உள்ளது.\nஇவ்வாறு மூன்று பிரிவுகளாக ஜோதிடசாஸ்திரம் பிரபஞ்சம் தேன்றிய காலத்திலேயே தோன்றியதாகும்.\nஇடுகையிட்டது நீளாதேவி லேபிள்கள்: ஜோதிடம்-2 நேரம் 6/24/2009 04:31:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivaaa82.blogspot.com/", "date_download": "2018-07-19T13:42:42Z", "digest": "sha1:CCFOYYU4R7JVRHIVWI45P4QXZIFSKZLJ", "length": 42651, "nlines": 204, "source_domain": "sivaaa82.blogspot.com", "title": "வானகமே..இளவெயிலே..மரச்செறிவே", "raw_content": "\nசூடான தேநீர்..காலாற நடை..இளைப்பாறத் தோழமை..இன்னுமொரு காதல்...\nவெள்ளி, 23 செப்டம்பர், 2011\nவாசிப்பின் கைப்பிடித்து நடந்ததில் கற்றுக்கொண்டது, கொண்டிருப்பது நிறைய ஆயினும் வாசிக்க இன்னும் இருக்கிறது என்ற எண்ணமே சமயங்களில் உற்சாகமாகவும், பதட்டமாகவுமிருக்கிறது. பாலியங்களில் பற்றி எரிந்து மத்திமம் துவங்குவதற்கு முன்பே அணைந்த நெஞ்சின் கங்குகளில், இன்னும் அணையாமல் காட்டுத் தீ போல அவ்வப்போது பற்றிக்கொள்வது வாசிப்பும் அதனொட்டி வரும் தேடலும்தான்.வாசிப்பில் திறக்கும் தருணங்களைப் போல அலாதியானது வேறெதுவுமில்லை. இது மட்டுமே என்னை காதல் முதலான விசமங்கள் தீண்டாமல் பள்ளி காலம் தொட்டு இன்று வரையிலும் கவசமாயிருந்து காத்துக்கொண்டிருக்கிறது.\nவாசிப்பின் படிப்படியான கட்டங்களிலும் அதன் வளர்ச்சியிலும் எனை ஆகர்ஸித்தவர்கள் நிறைய..அவர்களில் ஒருவரும் முக்கியாமானவரும் எஸ்.ரா. இவர் எனக்கு விகடன் தேசாந்திரி தொடர்கள் மூலமாகத்தான் அறிமுகம். ஆனால் படித்த சில நாட்களிலேயே நினைவில் நன்றாக பதிந்துவிட்டார். அந்த கால கட்டங்களிலிருந்து சமீபம் வரையில் அதிகமும், மகிழ்வுமாக படித்தது அவருடைய கட்டுரைகளும், சிறுகதைகளுமே.\nநியூட்டன் முன்னால் விழுந்த ஆப்பிள் போல, சில நண்பர்களுக்கு ஒரு யோசனை உதித்தது. தங்களிடமிருக்கும் படித்த புத்தகங்களை ஒரிடத்தில் பகிர்ந்து முறைப்படுத்தினால் ஒரு நல்ல நூலகம் கிட்டுவதுடன், எப்போதும் ஒரு புத்தகம் என்பதற்கு வாய்ப்பும், வசதியும் எளிதாகுமென்றார்கள். வழக்கம் போலவே முதலில் வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஒசி என்றால் எனக்கு ஒன்னு..எங்க அண்ணனுக்கு ஒன்று என்று வங்கிக்காசளார் கை புழங்கும் பணம் போல, நூலகத்தை கைப்பற்றிக் கொண்டேன். வாய்ப்பு நேரும் போது வாசிக்க வேண்டிய புத்தங்கள் என்று என்னிடம் எப்போதும் இருக்கும் பட்டியலில் இருந்த பெரும்பாலான புத்தங்கங்ள் இங்கிருந்தே எனக்கு கிடைத்துவருகிறது. (இது பற்றி நல்லொரு அறிமுகம் இங்கே\nமுதலிரண்டுப் புத்தகளுக்குப் பிறகு ஆரம்பித்தது எஸ்.ராவின் நாவல் வரிசை. நெடுங்குருதி, உப பாண்டவம், துயில் மற்றும் யாமம் என என்னை முழுமையாக உள்வாங்கிக்கொண்டது எஸ்.ராவின் நாவல் ஆளுமையே. வாசித்த இந்த நான்கு நாவலும் அதனதன் சாரத்தில் நிச்சயம் தீவிர வாசிப்பார்வமுள்ளவர்கள் கட்டாயம் வாசிக்கவேண்டியவை. கட்டுரைகளிளோ..சிறுகதைகளிளோ காணப்படும் எஸ்.ரா அல்ல நாவலில். அவர் எழுத்தில் தவறாமல் தொடர்ந்து வரும் காந்தலைப்போல அவரும் நம்முடனே வந்து கொண்டிருப்பார்.\nஉப பாண்டவம்: என்னை மிக அதிகம் கவர்ந்த நாவல் உப பாண்டவமே. மகாபாரதம் என்ற ஒரு இலக்கியம் போதும். சமுத்திரம் பார்ப்புதும் பாரதம் படிப்பதும் நிச்சயம் வேறுவேறு அனுபமல்ல. உப பாண்டவம் ஒரு ஒடம். அது மகாபாரத்தின் சில முக்கியத் தீவுகளை எளிதான வார்த்தைகளில் ஆழ்ந்த புரிதலில் நமக்கு அறிமுகப்படுத்தும். பாரதத்தை இலக்கியம் சார்ந்து அணுக உப பாண்டவம் நுழைவாயில். எனக்குத்தெரிந்து துரியோதனின் சகோதரர்கள் நூறு பேர்களின் பெயர்களையும் இதில்தான் நான் பார்த்தேன். ஆழ்ந்த புரிதலும், வாசிப்புமட்டுமல்ல,இரண்டும் இயைந்த மனவிரிவும், கடும் உழைப்புமிருந்தால் மட்டுமே உபபாண்டவம் மாதிரியான ஒரு இலக்கியம் சாத்தியப்படும். ஏனெனில் எண்ணிக்கையற்று பல தலைமுறைகளில் பிறவித்தொடர்பு போல வாய்வழியாக செவிவழியாக தொடர்ந்து வரும் பாரதத்தில் முற்றிலும் புதிய இடங்களை தொட்டுணரச்செய்வது அத்தனைக்கத்தனை எளிய காரியமல்ல.\nநெடுங்குருதி- விளையாட்டுப் பருவத்தில் நாம் ஆசையாக அள்ளித்தின்ற மண்ணை, தலைமுடியிழுத்து முரட்டுத்தனமாக அழுத்திப்பிடித்து இந்த வயதில் திணிப்பதுபோல மூச்சு முட்டுகிறது அவர் மொழி விரியும் இந்நாவலின் காட்சிகளில். மூர்ககம்,பிடிவாதம் மட்டுமே ஒரு வாழ்க்கையாக விரிந்து கிடக்கிறது இந்நாவல். புதைகுழி போல மனிதர்களை உள்ளிழுத்து அதன் சுவடே தெரியாமல் விரிந்து கிடக்கும் வீதியும், அதனூடே நுழையும் அனல்காற்றின் மூச்சும் நம்மை திணறடிக்காமல் இருந்தால் நிச்சயம் நம் அனுபவ சேகாரத்தில் விட்டுப்போன ஒரு பகுதியிருக்கிறது\nதுயில்- நோய்மை,குணம் என விரியும் நாவல் பேசுவது உடல் நோய்மை அதன் குணம் பற்றிமட்டுமல்ல. நோய்மையென்றே அறியப்படாத ஏராள விசயங்களும் அதன் விளைவுகளின் உக்கிரங்களும். இரண்டு புள்ளிகள் மீது லாவகமாக மொழியிழுத்துவரும் அனுபவங்களின் உக்கிரங்களை எந்த விருப்பு, வெறுப்புமின்றி சன்னல் வழி காட்சியாய் விரித்துகொண்டே போகும். நம்மால் எளிதாக கடந்து வர முடியாத விசயங்களில் சிக்க வைத்துவிட்டு தள்ளி நின்று கொள்ளும் மொழி இவருடையது.\nயாமம்- வாசனைத்திரவியத்தின் பெயர்.எல்லோர் வாழ்வின் எல்லாக் காலங்களிலும் வியாப்பித்திருக்கும் ஒரு வெற்றிடம் போன்றது இந்த யாமம். இந்நாவலை படிக்கையில் இருள் ஒரு துளியாய் ஆகும் ஒரு காட்சி ஒயாமல் மனதில் தோன்றிக்கொண்டிருக்கிறது. இப்போதும் கூட யாமம் என்ற நாவல் என்னளவில் ஒரு துளி இருளின் படிமாகவே என்னுள் தங்கியிருக்கிறது. இதை என்னால் வார்த்தைகளில் விவரிக்க இயலவில்லை.இதில் யாமம் ஒரு ஊடு பா..மொழி நெய்ததை புரிந்துகொள்ள முடியாமல அலைமோதிக் கொண்டிருக்கிறேன். ஜெ.மோ மீபொருண்மை என்று இந்நாவல் பற்றி ஒரு பெரிய கட்டுரையை எழுதுகிறார். அனேக விசயங்களில் விமலாதித்த மாமல்லனிடமிருந்து நான் மாறுபட்டாலும் அவர் சொன்னதுபோல ஜெ.மோ கட்டுரையை வாசிப்பதைக் காட்டிலும் யாமம் நாவல் வாசித்தது எளிதாகவேயிருந்தது.\nதீவிர எழுத்தாளர்கள் ஒரு காலத்தில் உக்கிரமாக தொடங்கி அதே உக்கிரத்தோடே கைவிடப்படும் சிறு பத்திரிக்கை பற்றி எஸ்.ரா '' சிறு பத்திரிக்கை நடத்தாவன் முழுமையான எழுத்தாளராக முடியாது என்று ஒரு தொல்நம்பிக்கை தமிழ் இலக்கியத்தில் எப்போதும் உண்டு'' இதன் படி தன் முன்னோடிகள் வழி எஸ்.ரா அட்சரம் என்ற இதழை ஆரம்பித்து சுமார் 5 ஆண்டுகாலம் தமிழுக்கும், தீவிர இலக்கியத்திற்கும் தன்னால் இயன்ற பங்களிப்பை அளித்துள்ளார். இதற்கு முன்னரே இவர் கோணங்கியோடு சேர்ந்து ''கல்குதிரை'' என்ற என்ற இதழையும் கொண்டு வர முயற்சி செய்திருக்கிறார். அனேகமாக தமிழ் இலக்கிய உலகில் நானறிந்த வரையில் கோண்ங்கியோடு அதிக நெருக்கமுள்ளவர் எஸ்.ரா. என்றே அறிகிறேன். நிறைய இடங்களில் கோணங்கியோடு கழிந்த பொழுதுகளை இவர் பகிர்ந்துள்ளார்.வாழ்வின் உக்கிரத்தருணங்களில் வெடிச்சிரிப்புகள் வரவழைக்க கூடியதுமானது இருவரும் இணைந்திருந்த நாட்கள்.\nதமிழ் இலக்கிய உலகில் தேசாந்திரி என்ற சொல் இவருக்கே நன்கு பொருந்தும்போலும். அவ்வள்வு பயணங்கள் பகிர்தல்கள். ஜெ.மோ.வின் பயணமெல்லாம் பெரும்பாலும் ஒரு தீவிர நோக்கம் கொண்டதாகவே இருக்கும். ஆனால் எஸ்.ராவுக்கோ பயணம் மட்டுமே தீவிர நோக்கமாக இருக்கும் போல.\nகவிதை தவிர இலக்கியத்தின் அனைத்து பங்களிப்புகள் சிறுகதை, நாவல், கட்டுரை, திரைப்படம், திரைப்பட நூல், குழந்தைகள் நூல், நாடகத்தொகுப்பு, நேர்காணல் தொகுப்பு, மொழிபெயர்ப்பு, தொகை நூல் என்று கால மாற்றத்திற்கேற்ப தற்போது இணையத்திலும் செயல்பட்டு மிக பரவலான கவனம் பெற்றவர். இவருடைய பரவலான பிரபலத்திற்கும், புகழுக்கும் மற்றொரு முக்கிய காரணமாக நான் அவதானிப்பது விமர்சனம் என்ற ஒரு துறையை கவனமாக யாரும் கவனிக்கா வண்ணம் இவர் தவிர்த்து வருவதும் கூட என்பது என் அவதானிப்பு\nமேற்கண்ட என் சிறு குறிப்புகள் கண்ணைக் கட்டிக்கொண்டு கையால் எதையும் தொட்டுணர்வது போலவே. ஆனால் கையால் தொட்டுண்ர்வதை காதுக்கருகில் ஒருவர் நின்றுகொண்டு சொன்னால் இன்னும் எளிதாக உள்வாங்கலமல்லவா..ஆம் சேர்தளம் நண்பர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வை நான் அவ்வாறே உணர்கிறேன். வாய்ப்பிருக்கும் அனைத்து நண்பர்களும் தவறாமல் கலந்து கொண்டு விழாவை இனிதாக்க வேண்டுமென சேர்தளம் நண்பர்கள் சார்பாக அன்புடன் அழைக்கிறேன்.\nஇடுகையிட்டது சு.சிவக்குமார். நேரம் பிற்பகல் 3:36:00 2 கருத்துகள்:\nஇடுகையிட்டது சு.சிவக்குமார். நேரம் முற்பகல் 10:43:00 2 கருத்துகள்:\nவியாழன், 9 ஜூன், 2011\nஅது அப்படித்தான் நிகழ்திருக்க வேண்டும்\nஇடுகையிட்டது சு.சிவக்குமார். நேரம் பிற்பகல் 3:41:00 கருத்துகள் இல்லை:\nசெவ்வாய், 25 ஜனவரி, 2011\nசம்பவம் நடப்பதற்கு ஒருவாரம் முன்பு :\nடேய் ஊரு வுட்டு ஊரு வந்த உனக்கே இவ்வளவு இருந்தா, இந்த ஊர்க்காரன் எனக்கு எவ்வளவு இருக்கும்.நீங்க வந்து அதை இதையும் பண்ணி பொன்னை ஏமாத்தி கூட்டிப்போய் கல்யாணம் பன்னீபீங்க..நாங் அப்படியே கையை ----------வச்சு வேடிக்கைப் பார்த்துட்டு இருப்போன்னு நினைச்சிட்டியா..நீ மட்டும் ஒரு அப்பனுக்கு,அம்மாவுக்குப் பொறந்திருந்தா கூட்டிப் போடா பார்க்கலாம்..\nடேய் இவ்வளவு தூரம் வந்ததுக்கப்பறம் நான் இனி விடறதா இல்லை..உன்னோடத் தங்கச்சியா நான் கட்டறண்டா உன்னால ஆனதைப் பார்த்துக்கோ....\nசம்பவத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு :\nஇந்த ஊர்ல தான் அண்ணன்,தங்கச்சியா பழகனாக் கூட தப்பா நினைக்றாங்கக்கா..சரஸ்வதியக்கா அம்மாகிட்ட பாத்திரம் கழுவிகிட்டே சொல்லிட்டிருந்தாங்க.....\nஊரே பரபரப்பா இருந்துச்சு..சுரேஷ் அண்ணன் சொன்னது மாதிரியே சரஸ்வதியக்காவை கூட்டிட்டு ஒடிப்போயிட்டராம்...அந்தக்கவோட சொந்தக் காரங்கெல்லாம் ஆளுக்கொரு பக்கம் தேடிட்டுருக்கறாங்க....\nஒடுனவுங்களை புடுச்சுட்டாங்களாம்..திருமூர்த்தி மலைக்குத்தான் போயிருக்கறாங்க...சரஸ்வதியக்காவோட அண்ணனுக்கும் இடம் தேரிஞ்சு போச்சு..மொத்தமா அந்தக்காவோட ஊர்காறங்க எல்லோரும் வேன் எடுத்துட்டு அங்க போயிருக்கறாங்க....\nசுரேஸ் அண்ணன் தாலி கட்டிடாராமா.. ஆனா சரஸ்வதியக்காவோட அண்ணன் அதை அத்து வீசிட்டு எல்லோரும் சேர்ந்து சுரேஸ்-ஐ போட்டு அடி பின்னி எடுத்துட்டாங்க...போலிஸ் ஸ்டேசன்ல வேற பொன்னை சுரேஸ் அண்ணனும் அவரோட பிரண்சும் சேர்ந்துதான் தூக்கிட்டுப் போயிட்டாங்க, அப்படீன்ன்னு கம்ளெய்ன் கொடுத்திட்டாங்க...\nரெண்டுப்பேரையும் போலிஸ் டேசனுக்கு கூட்டிட்டுப் போய்டாங்க..சுரேஸ் அண்ணனை மட்டும் டேசன்ல வெச்சுட்டு சரஸ்வதி அக்காவை அவங்க அண்ண்னோட அனுப்பிச்சுட்டுங்களாம்...\nசம்பவத்திற்கு இரண்டு நாட்கள் கழித்து:\nசுரேஷ் அண்ணன் குடியிருந்த வீட்டுமுன்னாடி வந்து நின்ன ஆட்டோவிலிருந்து அவரை இரண்டு பேரு கைத்தாங்கலா இறக்கி கூட்டிட்டிப் போனாங்க..முகம் பூராவும் அங்கங்க கருப்பு ,கருப்பா கந்திப் போய் மாம்பழத்துல வண்டு போட்ட ஒட்ட மாதிரி.\nசம்பவத்திற்கு பிறகு மறுபடியும் இரண்டு நாள் கழித்து :\nஆட்டோ சுரேஸ் அண்ணன் வீட்டு முன்னாடி வந்து நின்னுது. அதிலிருந்து ஒரு ஏட்டையா எறங்கி, அண்ணனை வெளில வரச் சொன்னார். அண்ணன் வெறும் மேலோடயே வெளியே வந்தப்பதான் அவரோட உடம்புல வரி வரி சிவந்துகிடந்தது தெரிஞ்சது...\n போய் சட்டையை போட்டுட்டு வா...போலாம்..\nடேய்...த்தா நான் என்னை மாமா வேலையா பார்க்கிறேன்..ஒழுங்கா டேசனுக்கு வந்து ஒரு கையெழுத்தைப் போட்டுட்டு வந்துரு...\nஏங்க என்னை மட்டும் கூட்டிட்டுப் போயி கையெழுத்து வாங்கிறீங்க.. பொன்னும் ஆசைப்பட்டுதான் எங்கூட ஒடி வந்துச்சு..அதையும் வரச் சொல்லுங்க...\nஅதெல்லாம் எங்களுக்குத் தெரியும்..இப்ப நீயி ஒழுக்கமா ஆட்டோல வந்து ஏற்றய்ய...இல்ல அடிச்சி இழுத்துட்டுப் போகட்டுமா...\nபக்கத்தில் இருப்பவர்களெல்லாம் தைரியப்படுத்த அண்ணன் பேசமா போய் ஆட்டோல ஏறிட்டார்....\nஅதே நாளின் மாலை :\nஆட்டோல சுரேஸ் அண்ணன் திரும்பி வந்தார். அடுத்த நாள் காலைல அவரை ஊருக்கு அனுப்பி வச்சுட்டாங்க..பொன்னையும் அவங்க சொந்தக்காரங்க கூட்டிட்டுப் போயிட்டாங்க.....\nஅதுக்கப்பறம் ஒரு வாரம் ஊர்ல எங்கத் திரும்புனாலும் இதைப் பத்தியே பேசிட்டிருந்தாங்க...அப்புறம் அப்டியே வேர வேர பிரச்சனை வர இதை மறந்துட்டாங்க...\nகொஞ்ச நாளைக்கப்பறம் சரஸ்வதியக்காவுக்கு கல்யாணம் அப்படீன்னு கேள்விப்பட்டேன்....\nஇரண்டு வருசத்துக்கப்பறம் சுரேஸ் அண்ணனுக்கு வேறொரு பொன்னைப் பார்த்துக் கட்டி வச்சுட்டாங்க...அப்படீன்னும் சொன்னாங்க....\nஅதுக்கப்பறம் ஒருவருசம் கழிச்சு புருசனும் பொண்டாட்டியுமா சுரேஸ் அண்ணன் எங்க ஊருக்கு மறுபடியும் வந்தார்.அந்தக்காவும் நல்லத்தான் இருந்தாங்க..இருந்தாலும் சரஸ்வதியக்கா மாதிரி இல்லை....\nசுரேஷ் அண்ணனும் பழைய மாதிரி இல்லை.முதல்ல இருந்ததைவிட ரொம்ப இளைச்சுப்போயிருந்தார்.பழைய உற்சாகம்,சுறுசுறுப்பு இல்லை.ஒழுங்கா வேலைக்குப் போறதில்லை.மொத்தத்தில் ஒப்புக்கு வாழ்ந்துட்டிருக்கிறது மாதிரியிருந்தார்.\nசரஸ்வதியக்காவோட வாழ்க்கையும் ஒன்னும் சரியில்லைன்னு..அவங்க புருசன வுட்டுட்டு வேற யார்கூடவோ இருக்கறதாவும் கேள்விப்பட்டேன்..\nஇவங்களைப் பிரிச்சுவச்சவங்க அதுக்கப்பறம் இதைப் பத்தியெல்லாம் கவலப்படாம அவங்க அவங்க வாழ்க்கையைப் பார்க்கப் போயிட்டாங்க...\nஆனா இந்த பிரச்சனைக்கப்பறமும் ஒடிப் போ(ற)னவங்க எண்னிக்கையும் மட்டும் குறையவில்லை...என்ன அவங்களோட பெத்தவங்க அப்புறம் சொந்தக்காரங்க அவங்களோட அணுகுமுறை மட்டும் ரொம்ப மாறிருச்சு...\n1.ஒடிப்போனவங்கள தேடிக்கண்டுபிடிச்சுக் கூட்டிவந்து போலிசார் மூலியுமா பிரிக்கறதுக்கு ஆகுற செலவுகள் ( சிம்பிளா ஒரு கல்யாணத்தையே நடத்திரலாம்)\n2.பொன்னோட குடும்பச்சூழல்,பையோனோட கூடுதல் விசயங்கள்\n3. ஏற்கனவே நடந்த மாதிரி இவங்களைப் பிரிச்சு புதுவாழ்க்கையை அமைச்சுக்கொடுத்து அது நல்ல போகும்ங்கிறதுக்கு எந்த உத்திரவாதமும் இல்லை. இன்னொன்னு அவங்களாத் தேடிக்கிற வாழ்க்கைகிறதனாலா கணவன் மனைவிக்குள்ள இருக்கற அன்னியோன்யமும்,வாழ்ந்துகாட்டனும் அப்படீன்னு ஒரு வெறியும் கொஞ்சம் அதிகமாகவே இருக்குது.\n4.சமயத்துல மானம் போயிடக்கூடாது அப்படீங்கறதுனால பெத்தவங்களே அரசல்,புரசலாக் கேள்விப்படற விசயத்தை வச்சு பிள்ளைகளுக்கு மொறையா கல்யாணத்தை பன்னிவச்சாறாங்க...\n5.பெத்தவங்க வெறுத்துப் போயிடராங்க..அபூர்வமா சில பெத்தவங்க புரிஞ்சுக்கிறாங்க...\nமகற் தந்தைக்கு ஆற்றும்நன்றி தானாகவே\nஇடுகையிட்டது சு.சிவக்குமார். நேரம் பிற்பகல் 7:00:00 கருத்துகள் இல்லை:\nவியாழன், 20 ஜனவரி, 2011\nஇடுகையிட்டது சு.சிவக்குமார். நேரம் பிற்பகல் 4:29:00 2 கருத்துகள்:\nவியாழன், 11 நவம்பர், 2010\nவழக்கமான உற்சாகங்கள் ஏதுமின்றி ஒரு விடுமுறை தினமாக மட்டுமே கழிந்தது தீபாவளி. பண்டிகைகள்,பிறந்த நாள்கள் மற்றும் ஏதாவது முக்கிய நிகழ்வுகள், நன்றாக சாலையில் ஒடிக்கொண்டிருக்கும் வாகனம் திடீரென்று நம் கட்டுப்பாட்டை மீறித் இடவலமாக திமிறும், நிறுத்தி பின் சக்கரத்தை உற்று நோக்கும் செயலைப் போல் வாழ்கையின் கடந்த நாள்களை நிதானித்து நோக்குவதற்கு வாய்பளிக்கிறது....\nஇந்த வருடப் பண்டிகை போனவருட பண்டிகையையோ அல்லது அதற்கு முந்திய எதாவது ஒரு பண்டிகையையோ நினைவுபடுத்துகிறது.\nஅதிலும் தீபாவளிப் பண்டிகைகள் மிக விசேசமானைவையாகும்.. .புத்தாடை,பலகாரங்கள் இரண்டுமோ (அ) எதாவது ஒன்றோ என ஏனைய பண்டிகைகளிலிருந்து விடுபட்டு தனித்து நிற்கும் தீபாவளியின் சிறப்பு பட்டாசுகளினால்.....\nகையில் பத்துவிரல்களிருப்பதே ஆரம்பள்ளிகளின் கணக்குகள் தாண்டி பண்டிகைத் தேதியை வாரங்களாக,நாட்களாக எண்ணி மகிழத்தான்....\nமூன்று மாதங்களுக்கு முன்னரே ஆரம்பித்துவிடும் பால்ய கால தீபாவளி...ஒருமாதத்திற்கு முன்னர் ஆரம்பித்தது விடலைத் தீபாவளி..வரப்போகும் மனைவியைப்போலவோ,வந்து நிற்கும் காதலியைப் போலவோ,அழைப்பிதழ் தந்து செல்லும் தோழியைப்போலவோ இருக்கிறது விடலை பதுங்கி, முதிர்வின் நிழல் தெரிபடத் துவங்கும் இந்த வயதுகளின் தீபாவளி...\nவாழ்க்கையின்,பண்டிகைகளின் சலிப்புகள் பற்றி படராதவர்கள் பாக்கியாவான்கள்...ஆனால் எனக்கோ புத்தகம் தொடங்கி,படம்,இசையென பற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது சலிப்புகளின் மேலேறி வர..\nஎதிலும் பங்கேற்காமல் ஒரு வேடிக்கையாளானாய் எல்லாவற்றையும் அமைதியாக பார்த்து ரசித்து தாண்டிப் போக பழகிக்கொண்டிருக்கிறேன்.. எதிலும் பட்டுக்கொள்ளாமலும், பங்கேற்காமலும் இருப்பதென்பது அவ்வளவு சுலபமானதாகவில்லை...\nஒரு புள்ளியைச் சுற்றியுள்ள சாத்தியப்பாடுகள் அதிக ஆர்வத்தையும் தரும் அதற்கீடான சலிப்பையும் தரும்..அவரவர் மனோநிலையை பொறுத்தது இது.\nஅணிந்திருக்கும் கண்ணாடிகளுக்கேற்ப மாற்றங்கள் பெறும் பிம்பங்கள் மட்டுமே எல்லா நாட்களும்...\nஇடுகையிட்டது சு.சிவக்குமார். நேரம் பிற்பகல் 5:25:00 4 கருத்துகள்:\nவெள்ளி, 1 அக்டோபர், 2010\nசப்தமாக தன் கவிதையை வாசிப்பது\nஇடுகையிட்டது சு.சிவக்குமார். நேரம் பிற்பகல் 2:26:00 2 கருத்துகள்:\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅவினாசி,திருப்பூர் மாவட்டம்., தமிழ் நாடு., India\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநல்ல புத்தகங்கள்..நல்ல இசை..நல்ல திரைப்படங்கள் இவைகளைப்பற்றி என்னுடன் எப்போது வேண்டுமானாலும் பகிர்ந்துகொள்ளலாம்,தொடர்பு கொள்ளலாம்.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilnetwork.info/2010/06/i-am-tamils-side-mamootty-movie-mp3-mp4.html", "date_download": "2018-07-19T13:31:48Z", "digest": "sha1:HHHUJQHLB6B6MQ3BST3VY2DWROKUMLFG", "length": 12550, "nlines": 87, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> மம்முட்டி - நான் தமிழர் பக்கம் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > மம்முட்டி - நான் தமிழர் பக்கம்\n> மம்முட்டி - நான் தமிழர் பக்கம்\nஇலங்கையில் நடக்கயிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்காத நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக‌ரித்து வருகிறது. தமிழர்களின் உணர்வை பு‌ரிந்து அதற்கு மதிப்பளிக்கும் அவர்களுக்கு முதலில் நமது நன்றிகள்.\nசர்வதேச இந்திய திரைப்பட விழா என்ற பெய‌ரில் அறியப்பட்டாலும், இந்த விருது விழாவில் இந்திப் படங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இந்திப் படங்களுக்கும் அதில் பணியாற்றியவர்களுக்கும் மட்டுமே விருதுகள் வழங்கப்படும்.\nஅதேநேரம் விழாவின் மதிப்பை அதிக‌ரிக்கும் பொருட்டு இந்தி அல்லாத பிற மொழி கலைஞர்களுக்கும் விழாவில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்படும். அவர்களும் உற்சாகத்துடன் கலந்து கொள்வார்கள்.\nஒருமுறை இந்த விழாவில் கலந்து கொண்ட மம்முட்டி, இந்திய திரைப்பட விழா என்று பெயர் வைத்து இந்திப் படங்களுக்கு மட்டும் விருது கொடுப்பதை மேடையிலேயே சுட்டிக்காட்டி கண்டித்தார். ஆனாலும் விழா நடத்துகிறவர்களின் தடித்த தோலை அந்த கண்டனம் ஊடுருவிச் செல்லவில்லை.\nஇலங்கையில் நடக்கும் விழாவுக்கும் மம்முட்டிக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த அழைப்பை நிராக‌ரித்த மம்முட்டி, தமிழர்களின் உணர்வை தான் மதிப்பதாகவும், அவர்களின் மனதை புண்படுத்தும் ஒரு நிகழ்வில் நான் பங்கேற்பேன் என்று எப்படி எதிர்பார்க்கலாம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதேபோல் அழைப்பு அனுப்பப்பட்ட மோகன்லால், புனித் ரா‌ஜ்குமார் போன்ற நடிகர்களும் விழாக் குழுவின‌ரின் அழைப்பை நிராக‌ரித்துள்ளனர்.\nயார் எது செய்தாலும் விழாவில் பங்கேற்பேன் என்று கச்சைகட்டும் சல்மான் கான், ஹிருத்திக் ரோஷன், லாரா தத்தா ஆகியோ‌ரின் படங்களை புறக்கணிக்க தமிழர்கள் மட்டுமின்றி பாசிசத்தில் நம்பிக்கையில்லாத அனைவரும் ஒன்று திரள வேண்டும்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> அனுஷ்கா தமிழ் டர்ட்டி பிக்ச‌ரில் \nதென்னக நடிகை சில்க் ஸ்மிதாவின் கதையை நியாயமாக தமிழில் எடுத்திருக்க வேண்டும். நல்லவேளையாக இந்தியில் எடுத்ததால் இன்னொரு நடிகையின் வாக்குமூலத்த...\nஎந்திரன் 2 இல் ரோபோவாக எமி ஜாக்ஸன் சிட்டிக்குப் போட்டியா அல்லது சிட்டியுடன் லூட்டியா \nதமிழ் சினிமாவில் ஐ படத்தினால் முன்னணி நடிகையானார் எமி ஜாக்ஸன். தற்போது இவர் விஜய், தனுஷ், உதயநிதி என அனைவரின் படங்களிலும் நாயகியாக நடித்த...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/train-passengers-up-the-arms-against-hindi-imposition-irctc-website-324062.html", "date_download": "2018-07-19T13:52:06Z", "digest": "sha1:PCVPLG73XSCZ6DW7PHVCGVVHBZU627DP", "length": 11570, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐஆர்சிடிசி இணையதளத்தில் இந்தி திணிப்பு.. ரயில் பயணிகள் கடும் அதிருப்தி | Train passengers up in the arms against Hindi imposition in IRCTC website - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஐஆர்சிடிசி இணையதளத்தில் இந்தி திணிப்பு.. ரயில் பயணிகள் கடும் அதிருப்தி\nஐஆர்சிடிசி இணையதளத்தில் இந்தி திணிப்பு.. ரயில் பயணிகள் கடும் அதிருப்தி\nஊதா கலர் புதிய ரூ.100 நோட்டுகள் விரைவில் அறிமுகம்\nரயில் நீர் உள்பட ரயில்வே கேன்டீன்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி\nபஸ் ஸ்டிரைக்... படு தாமதமாக வந்த நெல்லை- ஈரோடு பாசஞ்சர் - பயணிகள் அவதி\nஒரே ஒரு தப்பான எஸ்எம்எஸ்சுக்காக பயணிக்கு ரூ.25,000 நஷ்ட ஈடு செலுத்திய ரயில்வே துறை\nஐஆர்சிடிசி இணையதளத்தில் இணையதளத்தில் இந்தி திணிப்பால் பயணிகள் அதிருப்தி- வீடியோ\nநாகர்கோவில்: ஐஆர்சிடிசியின் இணையதளத்தின் ஆங்கிலப் பதிப்பில் இந்தி திணிக்கப்பட்டுள்ளதற்கு ரயில் பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.\nஐஆர்சிடிசியானது புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான இணையதளம் இது. இதில் ஆங்கிலமும், இந்தியும் மட்டுமே இருக்கிறது. இந்தியாவின் பிற தேசிய மொழிகளுக்கு இங்கு இடமில்லை.\nஇங்குதான் சர்ச்சை வெடித்துள்ளது. அதாவது இந்தியில் தனியாக வசதியை ஏற்படுத்தியுள்ள ஐஆர்சிடிசி, ஆங்கிலப் பதிப்பிலும் இந்தியைத் திணித்து தனது புத்தியைக் காட்டியுள்ளது. ஊர்ப் பெயரை பதிவிடும் பகுதியில் நாம் செல்ல வேண்டிய இடத்தின் பெயரைத் தேர்வு செய்தால் முதலில் இந்தியிலும், பிறகு ஆங்கிலத்திலும் பெயர் வருகிறது.\nஏற்கனவே தனியாக ஒரு இந்திப் பதிப்பு இருக்கும்போது ஆங்கிலப் பதிப்பில் ஏன் தேவையில்லாமல் இந்தியைப் புகுத்தியுள்ளனர் என்று பயணிகள் கடுப்பாக கேட்கின்றனர்.\nஇந்தி மட்டுமே தெரியும் என்று இருப்போருக்கு தனியாக இந்திப் பதிப்பு இருக்கிறதே, பிறகு ஏன் ஆங்கிலத்திலும் கொண்டு வந்து இந்தியைத் திணிக்கிறார்கள் என்பது ரயில்வே பயணிகளின் கேள்வியாகும்.\nதமிழ்நாட்டில் ஆட்சி மொழிச் சட்டம் 1976 பொருந்தாது. ஆட்சி மொழிச் சட்டம் 1976ன் கீழ் தமிழகம் சி பிரிவின் கீழ் வருகிறது. இந்தி தேசிய மொழியும் கிடையாது. எனவே சம்பந்தமே இல்லாமல் தமிழக ரயில் பயணிகளிடையே இந்தியைத் திணித்துள்ளனர். எனவே இந்த இந்தித் திணிப்பை உடனடியாக கைவிட கோரிக்கை எழுந்துள்ளது.\nரயில்வே அமைச்சகம், டிக்கெட் முன்பதிவுக்கான வேலையை மட்டுமே ஐஆர்சிடிசி பெற்றுள்ளது. இந்தியைப் பரப்புவது இதன் வேலை அல்ல. எனவே உடனடியாக இந்தித் திணிப்பை கைவிட்டு விட்டு தமிழ் உள்ளிட்ட பிற பிராந்திய மொழி பதிப்புகளை ஐஆர்சிடிசி கொண்டு வர வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில்வே பயணிகள் சங்கம், ஐஆர்சிடிசிக்கு ஒரு கடிதமும் அனுப்பியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://authoor.blogspot.com/2009/01/blog-post_27.html", "date_download": "2018-07-19T13:21:24Z", "digest": "sha1:5GPFNC3YV65BHJGNGWHGDXDE6EHMBPXU", "length": 23988, "nlines": 374, "source_domain": "authoor.blogspot.com", "title": "வடிகால்: ஆ..மாதவன் கதைகள் - ஒரு பகிர்தல்", "raw_content": "\nஎன் மெளனங்களுடனான உரையாடல்களின் .....\nஆ..மாதவன் கதைகள் - ஒரு பகிர்தல்\nஒரு வாசகனாய்/வாசகியாய் மட்டுமே இருப்பதென்பது மிகப்பெரும் ஆசுவாசமாய் இருந்திருக்குமோ என்று இப்பொழுதெல்லாம் தோன்ற ஆரம்பித்து விட்டது. ஒரு பத்தியோ, சிறுகதையோ, புத்தகமோ வாசிக்க ஆரம்பிக்கும் பொழுதே அதைக்குறித்தான எழுத்துக்கள் என் மனதில் பதிய ஆரம்பித்தது என் எழுத்துப்படலம் தொடங்கிய பிறகு தான். அதுவரை புத்தகமும், எழுத்தும், சிலசமயம் எழுத்தாளரும் மனதுக்கு மிக அருகில் நெருங்கி நிற்பது மட்டுமே நடந்து வந்தது.\nஆனாலும் பகிர்ந்து கொள்ளும் இப்பகிர்வுகள் ஒரு சிலருக்கு சில சமயம் நல்ல அறிமுகமாகும் விசித்திரங்களும் நடந்து போவதுண்டு. நானும் எத்தனையோ புத்தகங்களை, எழுத்துக்களை, எழுத்தாளர்களை மற்றவர்களின் வாசிப்பானுபவத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து அது குறித்த சந்தோஷமோ, துக்கமோ அடைவதுண்டு. அதுபோன்றதொரு பகிர்தலுக்ககாவே ஆ..மாதவனின் எழுத்துலகைக்குறித்து இங்கு நான் பகிர்ந்து கொள்ள விரும்புவதும்.\nமிகப்பெரும் உள்ளுணர்வுச்சிக்கலையோ, இல்லது சமூகப்பிரச்சனைகளையோ கருவாகக்கொண்டதில்லைதான் ஆ.மாதவனின் கதைகள். ஆனால் நம் போன்ற சாதரணர்களின் வாழ்வை, சக மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை எந்த முகப்பூச்சுக்களுமின்றி தோலுரித்துக்காட்டுகிறது. இலக்கியம் என்று இசைந்து எழுத முற்படாத எதார்த்தங்களே இவரது கதா பாத்திரங்கள். படைப்புலகுக்கும் வாழ்விற்கும் உண்டான இட்டு நிரப்ப முடியாத வெற்றிடத்தை உருவாக்கிச்செல்வதல்ல இவரது எழுத்துக்கள். யதார்த்தத்தில், மனித மனத்தின் அடி ஆழத்தில் இருண்டுகிடக்கும், வக்கிரத்தை, துரோகத்தை, ஏமாற்றத்தை இயலாமயை எழுதிச்செல்கிறது இவரது எழுத்துக்கள்.\nஅவரது படைப்புலகில் ஆறாம் அறிவுகொண்ட இரண்டு கால் இரண்டு கை மனிதர்கள் மட்டுமல்ல ஒரு கதைக்கான கருவை, களத்தை நிர்ணயிப்பது, வெறும் சம்பாஷனைகளோ அல்லது நிகழ்சிகளோ மட்டுமல்லாது, அதை மீறிய கதைக்களமும் அதைக்குறித்தான வர்ணணைகளும் பாதி கதைக்கான கருவை நம்முள் இட்டு நிரப்பிவிடுகிறது.\nதிருவனந்தபுரம் கடைத்தெருவும், பத்மனாபபுரம் கோட்டையையும் காண்பவர்கள் ஆ.மாதவனின் கதைகளை படித்தவர்களானால் அவரை நினைவுகூறாது அவ்விடத்தை விட்டு அகலுவது கடினமாயிருக்கும்.\nஅவரது கதை மாந்தர்கள் கற்பிதப்படுத்தப்பட்ட ஒழுக்கத்தை திணிப்பதை அடியோடு களைந்தவராகவே காணப்படுகிறார்கள். “பாம்பு உறங்கும் பாற்கடலில்” வரும் வாசுப்போற்றியாகட்டும், அமுத கலசத்துடன் வந்து நிற்கும் மோகினி என வர்ணிக்கப்படும் கார்த்தியாயினியாகட்டும் அவர்களின் சுய சிந்தனை தெளிவுகளோடே படைக்கப்பட்டிருக்கிறார்கள்.\nதிருட்டு கதையில் வரும் திருடனின் சமர்த்காரமும், நாயனம் கதா மாந்தர்கள் சாவு வீட்டிலும் சகித்துக்கொள்ள முடியாத இசைக்கொலையை எதிர்ப்பதிலாகட்டும் வாய்விட்டு சிரிக்க வைக்கும் இலகு மனநிலையை தரத்தவறுவதில்லை.\nகாமினிமூலம் கதையில் வரும் முஸ்தபாவை கண்முன் கொண்டு நிறுத்தும் ஆசிரியர் அவர் வாழ்வை முடிப்பதிலும் கூட அதிக சோடனைகளற்று முடித்துப்போவது ஒவ்வொரு ஆழ்மன உறக்கங்களில் ஒளிந்திருக்கும் காழ்ப்புணர்ச்சியின் திட்டமிடப்படாத வடிகால்களை நமக்கு உணர்த்திச்செல்கிறது.\nகோமதியிலும், இறைச்சியிலும், ஐந்தறிவான விலங்கினத்திற்கும், ஆறாம் அறிவான மனத இனத்திற்கும் மிகப்பெரும் வேற்றுமைகள் ஏதுமில்லை என்பதை சிறிதே பூடகமாகச்சொல்லியிருப்பதும் நம்மை மீண்டும் யோசிக்கவைக்கிறது. அதுவும் கசாப்புக்காரரான நாயர் “அன்னிய துக்கம் அறியாத எல்லாவனும் பாவிகதான்.. வெட்டுவேன்.. எல்லாத்தையும் வெட்டுவேன்…” என்று புலம்பும்போது நம்முள்ளும் மண்டிக்கிடக்கும் துக்கத்தை வஞ்சத்தை இனங்காட்டுகிறது.\nபிரித்தறியப்பட்டுள்ள இவ்வுணர்வுகள் ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் போலில்லை, இன்னும் பகிர்ந்துக்கொள்ளப்படாத ஓருலகத்தை கோடிட்டு காட்டத்தலைப்படும் ஒரு சிறு வெளிப்பாடுதான். ஆர்வமுள்ளவர்களுக்கான ஒரு சிறு துரும்பு. மேலும் அனுபவத்தை அவரவர்கள் வாசிப்பு மட்டுமே முழுமை செய்யமுடியும் என்பது தானே உண்மை.\nஎனக்குப் பிடித்த எழுத்தாளர்களுள் ஒருவர் ஆ மாதவன். சாலை பஜாரை அவர் விவரிக்கும் பாங்கு...\nஅவருடைய முழுக் கதைகள் அடங்கிய தொகுப்பு வந்திருப்பதாய் நினைவு...\n\\\\ஆனாலும் பகிர்ந்து கொள்ளும் இப்பகிர்வுகள் ஒரு சிலருக்கு சில சமயம் நல்ல அறிமுகமாகும் விசித்திரங்களும் நடந்து போவதுண்டு\\\\\nக மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை எந்த முகப்பூச்சுக்களுமின்றி தோலுரித்துக்காட்டுகிறது\\\\\nநான் இவருடைய “நாயனம்” கதைப் படித்து சிலாகித்திருக்கிறேன்.\n//ஆனாலும் பகிர்ந்து கொள்ளும் இப்பகிர்வுகள் ஒரு சிலருக்கு சில சமயம் நல்ல அறிமுகமாகும் விசித்திரங்களும் நடந்து போவதுண்டு//\nமிகவும் உண்மை..நானே அதற்கு ஒர் உதாரணம்..உங்கள் பதிவுகள் மூலம் நான் பெற்ற அறிமுகங்கள் அதிகம்..படிக்க வேண்டிய நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது..\nதமிழ் பிலாக்கர்ஸ் குழுவில் தங்களை இணைத்துக்கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்\nநன்றி சுந்தர். ஆம் சாலை பஜாரை அவர் வர்ணித்திருக்கும் பாங்கு அலாதிதான். கொஞ்சம் தொடர்ந்து படித்தால் திருவனந்தபுரத்தை அலாதியாய் காதலிக்க ஆரம்பித்துவிடுவோம் போலிருக்கிறது :)\nஆம் ஜமால் அவசியம் படிக்க வேண்டிய தெரிவுகளில் இது முக்கியமானதுதான்.\nநன்றி ரவிஷங்கர், நாயனம் படித்து முடித்ததும் வாய்விட்டு வெகு நேரம் சிரித்துக்கொண்டிருந்தேன். வீட்டில் உள்ளவர்கள் என்ன என்ன என்று கேட்கும் அளவிற்கு பிறகு எல்லோர்க்குமாய் வாசித்து காட்டவேண்டிர்யிருந்தது :)\nமலர் உங்களோட பின்னூட்டங்கள் உண்மையில் எனக்கு மிகவும் உற்சாகம் அளிக்கிறது. சில சமயம் புத்தக பார்வை எழுதவேண்டுமா என நினைக்கும் சமயங்களில் உங்கள் ஞாபகம் வந்து எழுத வைத்துவிடும் :)\nநன்றி வண்ணத்துப்பூச்சியார். என்ன அழகான பெயர்...:) அவசியம் படியுங்கள்.\nநன்றி கிருத்திகா. கண்டிப்பாக படிக்கிறேன்.\nஉலக சினிமா பற்றிய எனது வலை பார்க்கவும்.\nநிறை / குறை சொல்லவும்\nபகிர்ந்து கொள்வதற்காகவே பத்திரப்படுத்தப்பட்ட உணர்வுகள்\nஎழுது என்று ஒரு குரலும், எதற்கென்று மறு குரலும், என்னுள் நான் நடத்திய விவாதங்களுக்கான முடிவைத் தேடிய பயணம் இது. இலக்கில்லை, ஆனலும், வழித்தடமுள்ள முடிவில்லா பயணமிது.\nஆ..மாதவன் கதைகள் - ஒரு பகிர்தல்\nகேள்விகள் - 3 எது கோபம், ஏன் கோபம்.\nஆ..மாதவன் கதைகள் - ஒரு பகிர்தல்\nகேள்விகள் - 3 எது கோபம், ஏன் கோபம்.\nமனஓட்டம் எண்ணங்கள் பத்தி (6)\nஅனுபம் - நிகழ்வுகள் (2)\nகவிதை - அனுபவங்கள் (2)\nதேடல் - கேள்விகள் (2)\nகேள்வி - தேடல் (1)\nகேள்விகள் - ஒரு ச\nகேள்விகள் - தேடல் (1)\nகோணங்கி - வாசக அனுபவம் (1)\nசிறுகதை - நச்சுனு ஒரு கதை - போட்டிக்காக (1)\nசிறுகதை - முயற்சி (1)\nதேடல் - கேள்விகள் - முன்னுரை (1)\nநெருப்பு - வாழ்வியல் (1)\nபட்டாம்பூச்சி - தொடர் ஓட்டம் (1)\nபுத்தகம் - விகசிப்பு (1)\nபுனைவு - சிறுகதை (1)\nமொக்கை - அரசியல் (1)\nமொக்கை - விடுப்பு வேண்டி விண்ணப்பம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://avargal-unmaigal.blogspot.com/2013/06/blog-post_24.html", "date_download": "2018-07-19T13:35:19Z", "digest": "sha1:AEJZHP52FN6UHIKSSJ2ADIPUP6JAWVOO", "length": 34918, "nlines": 278, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: சிங்கமாக அல்ல சுண்டெலியாக மாற ஆசைப்படும் மதுரைத்தமிழன் அது ஏன்? படிக்க சிரிக்க நகைச்சுவை", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nசிங்கமாக அல்ல சுண்டெலியாக மாற ஆசைப்படும் மதுரைத்தமிழன் அது ஏன்\nசிங்கமாக அல்ல சுண்டெலியாக மாற ஆசைப்படும் மதுரைத்தமிழன் அது ஏன்\nமதுரைத்தமிழா உன்னை ஓர் ஆண் சிங்கமாக ஆக்கவா இல்லை சுண்டெலியாக மாற்றவா' என்று கடவுள் கேட்டார். அதற்கு நான் கடவுளே என்னை சுண்டெலியாவே மாத்திடுங்க அதுக்குத்தான் என் மனைவி ரொம்ப பயப்படுவா என்று சொன்னனேன். அப்போது என் வீட்டு காலிங்க் பெல் ஒலித்தது. அந்த சத்தத்தை கேட்டதும் தூக்கத்தில் இருந்து விழித்து எழுந்தேன். அப்போதுதான் எனக்கு புரிந்தது நான் கண்டது கனவு மட்டுமே நிஜம் இல்லை என்பது. அடச்சீ\nஅது புரிந்து தூக்கம் தெளிந்த நான் கதவை திறந்தேன் என் பக்கத்துவீட்டு நண்பர் வந்து இருந்தார். உள்ளே வாங்க என்று அவரை அழைத்தேன். அவர் உள்ளே வந்தததும் முதலில் என்னைப் பார்த்து கேட்ட கேள்வி இன்னிக்கு உங்க வீட்ல பூரியா என்றுதான்\nநானும் மனுஷன் மூக்கு நல்லாதான் வேலை செய்யுது என்று நினைத்தவாரே எப்படி கண்டுபிடிச்சிங்க என்று கேட்டேன்\nஅதற்கு அவர் பூரி கட்டையால அடி வாங்கின மாதிரி உங்க தலையில வீங்கி இருக்கே அதை வெச்சுதான் சொன்னேன் என்று சொல்லி சிரித்தார்.\nஅதற்கு நான் என் மனைவி ரொம்ப நல்லவங்கடா. அவங்க என்னை குழந்தை மாதிரி பாத்துக்கிறாங்க' என்றேன். அதற்கு என் நண்பன் \"\"சரி போதும், போதும் நிறுத்து அவங்க வாக்கிங்க் போறதை பார்த்துவுட்டுதான் நான் உங்க வீட்டு காலிங்க் பெல்லை அடித்தேன் என்றான்.\nஹீ.ஹீ என்று அசடு வழிந்துவிட்டு .....\nநண்பனுக்கும் நம்மை பற்றி தெரிந்து இருக்கிறேதே என்று அவனிடமே சரணடைந்து நண்பா நான் முதலில் குண்டாகனும் அதற்கு ஒரு நல்ல வழி சொல்லேன் என்று கேட்டேன் அதற்கு அவன் எல்லோரும் ஒல்லியாக இருக்க வழி சொல்லுன்னு கேட்டா நீ என்னடா இப்படி கேட்குற என்று கேட்டான்\nஇல்லை நண்பா என் மனைவி அடிக்கடி தூக்கி ஏறிஞ்சு பேசுறா அதானால தான் குண்டா ஆகிட்டா அவளால அப்படி செய்ய முடியாதே என்று சொன்னேன் நண்பணோ அதற்கு சற்று சிரித்தான்.. நண்பன் கூட நாம் சொல்லுறதை சீரியஸா எடுத்துகிற மாட்டேங்கிறான் என்று எண்ணி நொந்துகிட்டேன்.\nஅவன் சிரித்து முடித்ததும் மதுரைத்தமிழா எனக்கு ஒரு உதவி தேவை அதனால் தான் உன்னிடம் வந்தேன் என்றான் நானும் கொஞ்சம் சீரியாஸாகி என்னடா சொல்லு என்றேன்/ அதற்கு அவன் நீ அடிக்கடி என்கிட்ட அடியாள் இருக்குன்னு அடியாள் இருக்குன்னு பீத்திகிட்டுத் திரியுராறேயே அந்த அடியாள் யாருடா அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வையேன் அவரை வைத்து நான் என் மனைவியை மிரட்டனும் என்றார்.\nஇப்போது நான் சிரிக்க ஆரம்பித்து பின் அவனிடம் சொன்னேன் நண்பா நான் சொன்னதை நீ தப்பா புரிஞ்சுகிட்டே அது அடியாள் இல்லைடா என்னை அடிக்கிற ஆள்டா அவதான் என் மனைவியடா இதை வேறு யாரூக்கும் சொல்லிவிடாதேடா என்று சொன்னேன்\nஅதன் பிறகு அவனிடம் கேட்டேன் ஆமாம் உன் மனைவி நல்லவள்தானே எதுக்கு அவளை மிரட்டனும் என்று கேட்டேன் அதற்கு அவன் வேலைக்காரியோட நான் சிரிச்சுப் பேசினா என் மனைவிக்குப் பிடிக்காது அதனால எப்போ பார்த்தாலும் என் கூட சண்டை போடுறா என்றான்\nஅதற்கு நான் அட போடா இது பரவாயில்லையே என் மனைவியோடு நான் சிரிச்சுப் பேசினா எங்க வேலைக்காரிக்குப் பிடிக்காது அவளும் எங்கிட்ட என் பொண்டாட்டி போல கோச்சுகிறார் .பார்த்தியடா இந்த மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனையை....\nஆமாம்டா உனக்கு சோதனை மேல சோதனைதான் . அது சரி தந்தையர் தினத்திற்கு உன் பொண்டாட்டி பிள்ளைகள் என்ன பரிசு கொடுத்தாங்கட மதுரைத்தமிழா.\nஅதை ஏன் கேட்குற வேலைக்காரி ஒழுங்கா துணி துவைக்கா மாட்டேங்கிறதுக்காக எனக்கு ஒரு நல்ல வாஷிங்க் மிஷன் கிப்ட்டா வாங்கி தந்திருக்கிறாங்க.\nஹா ஹா ஹா உன் மனைவி நல்ல ஸ்மார்ட்தாண்டா அது சரி வேற என்னதான் பண்ணிங்க அந்த தினத்தில்\nஅதே ஏன் கேட்குற...அன்று காலையில் என் மனைவியிடம் எனக்கு ஒரு கப் காபி கொடேன் என்று கேட்டேன் அதற்கு அவள் சொன்னாள் இப்பதானே ஒரு கப் தந்தேன் என்று சொன்னாள் நான் அப்பவாது பேசாமவாது இருந்திருக்க கூடாதா....என் விதி என்னை உண்மையை பேச வைத்துவிட்டது அதனால் அவளிடம் நான் சொன்னேன் ஒ... நீ காபிதான் கொடுத்தியா நான் அதை வாய்கொப்பளிக்க எனக்கு வெந்நீர் தந்தாய் என்று சொல்லிவிட்டேன். அவ்வளவுதாண்டா அப்புறம் என்ன நடந்திருக்கும் என்று நான் சொல்லியா உனக்கு தெரியனும்\nடேய் மதுரைத்தமிழா உன் வீட்டிற்கு வெளியே நாய் குரைக்கிற மாதிரி இருக்குடா புதுசா நாய் எதும் வாங்கி இருக்கிறாயா இல்லையேடா இரு நான் பார்க்கிறேன்.. உம்ம்ம்ம் டேய் என் மனைவி எதோ சொல்லிக் கொண்டு வருகிறாளடா\nஅதை கேட்ட என் நண்பண் பின்பக்க வாசல் வழியா எஸ்கேப் ஆகிட்டான்\nவெளியே வந்தா நான், என்னம்மா என்னை கூப்பிட்டாயா என்றேன்\nஅவளோ நான் நாயா கத்திக்கிட்டு இருக்கிறேன் அது உங்க காதுல விழவில்லையா என்றேன். சரி இதோ வர்ரேன் என்ற நான் வெளியே வந்ததும் நான் நாய் நாய் என்றேன்\nஆமாங்க இன்று நான் புதுசா ஒரு நாய் வாங்கியிருக்கேன், வந்து பாருங்களேன்''\nநான் அப்பாவியாக அந்த நாய் கடிக்குமா என்று கேட்டேன். அதற்கு அவள் அதைத் தெரிஞ்சுக்கத்தான் உங்களைக் கூப்பிடறேன்' என்றாள்.\nஅடிப்பாவி இப்படி ஒரு மனைவியா என்று நினைத்தவாறே வீட்டிற்குள் ஒடிவிட்டேன்\nஅவளோ நாயை வீட்டிற்கு முன்னாள் கட்டி வைத்துவிட்டு வீட்டிற்குள் வந்து சொன்னாள்.எனக்கு ரொம்ப அலுப்பா இருக்குங்க என்றாள்.\nஅதுக்கு என்ன இப்போ உனக்கு காபி கிப்பி வேண்டுமா என்றேன். அதற்கு அவள் வெறும் வாய்ச்சண்டையோடு இன்னைக்கு முடிச்சிக்கிடலாம் என்று சொன்னாள்\nஅதன் பின் சொன்னாள் நான் இன்னும் ஒரு மணிநேரத்திற்கு அப்புறம் என் அம்மாவீட்டிற்கு போறேன் அதன் பிறகு ஒருவாரம் கழிச்சுதான் வருவேன் என்றாள்.\nஒரு மணி நேரம் கழித்து அவள் அம்மாவீட்டிற்கு காரில் கிளம்பியதும் சொன்னேன் .அம்மா வீட்டிற்கு போய் சேர்ந்ததும் போன் போடு பண்ணு என்றேன்' எதுக்குங்க என்று கேட்டாள் ..\nஅப்பத்தான் எனக்கு முழுச் சுதந்திரம் கிடைச்ச மாதிரி இருக்கும் என்று சொல்ல நினைத்தேன் ஆனால் சில நேரங்களில் உண்மைகள் பேசப்பாடாமல் இருப்பதே நல்லது என்பதால் நீ பாதுகாப்பாக சென்றுவிட்டாயா என்று அறியத்தான் என்றேன்.\nஅவளும் சரியென்று தலையைசத்தாள். நானும் அப்பாடி ஒரு வாரம் எனக்கு சுதந்திரம் கிடைச்சது என்று சந்தோஷமாக பதிவுலகம் வந்து காலம் கழிக்க ஆரம்பித்தேன் சந்தோஷமாக\nஇரண்டு நாள் கழித்து போன் வந்தது எடுத்து பேசினேன் என் மனைவியுடன் சென்ற என் குழந்தை பேசியது சிறிது நலம் விசாரித்தவுடன் இப்போது எங்கே இருக்கிறாய் என்று கேட்டேன் அதற்கு அவள் சொன்னாள் நான் அம்மாவுடன் சரவணா ஸ்டோர் இருக்கிறேன் அம்மா கிச்சனிற்கு தேவையான கரண்டிகளை வாங்கி கொண்டிருக்கிறார் என்றாள்\nஎனக்குள் பயம் வந்துவிட்டது \"ஆயுத குவியல் பண்ணினா பயமா இருக்காதா' மக்கா இப்படி பயந்தவாறே மகளுடன் பேசும் போது என் மனைவி தன் தோழியிடம் பேசிக் கொண்டிருப்பது காதில் விழுந்தது அவங்க பேசினதில் இதுதாங்க என் காதில் விழுந்தது\nமனைவியின் தோழி : உன் கணவர் உன்னை அடித்து துன்புறுத்தினால் போலீஸில் புகார் கொடுக்க வேண்டியதுதானே\nஅதற்கு என் மனைவி பண்ணிடலாம். நான் பூரிக்கட்டையால் அடித்ததற்கான அடையாளங்கள் அவரிடம் நிறைய இருக்குதே'' அதுதான் இப்ப பிரச்சனை என்கிறாள்.\nடிஸ்கி ; நான் நெட்டில் படித்த பல ஜோக்குகளை மிக்ஸ் பண்ணி வெளியிட்டதுதான் இந்த பதிவு. இப்படி நான் எழுதும் பதிவுகளையும் நகைச்சுவைகளையும் படித்துவிட்டு என் உண்மையான வாழ்வில் இப்படிதான் நடக்கிறது என்று கற்பனை செய்ய வேண்டாம், இந்த பதிவில் நான் வெளியிட்ட படங்கள எனது உண்மை வாழ்வை பிரதிபலிப்பவை...அவ்வளவுதாங்க\nLabels: கணவன் , காதல் , நகைச்சுவை , மனைவி , ரகசியம்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nதிண்டுக்கல் தனபாலன் June 24, 2013 at 1:28 AM\nகற்பனை எல்லாம் செய்ய மாட்டோம்...\nஆனால் சில நேரங்களில் மெளனமாக இருப்பது நல்லது தான்...\nசிலநேரங்களில் மட்டுமல்ல கல்யாணம் ஆன பின் மெளனமாக இருப்பதே மிகச் சிறந்தது நண்பா\nநீங்கள் மிக்ஸ் பண்ணி கொடுத்திருந்தாலும் க(லப்)படமில்லாத சிரிப்பை என் உள்ளத்திலிருந்து வரவழைத்தமைக்கு நன்றி.\nஉங்களின் க(லப்(படமில்லாத கருத்து எனக்கு மகிழ்ச்சியை அளித்தது நண்பரே\nடிச்கி பொய்ன்னு எங்களுக்குலாம் தெரியும் சகோ\nஅட அது உங்களை மாதிரி தெரிஞ்சவங்களுக்கு போட்டது அல்லம்மா. அது தெரியாதவங்களுக்கு போட்டது. ஆனால் நீங்கள் நம்ப குடும்ப மானத்தை பப்ளிக்கா போட்டு உடைச்சிட்டிங்களே சகோ...\nபல ஜோக்குகளை கலந்ததுன்னாலும் பண்ணினதுன்னாலும் மிக்ஸிங் சரியா வந்திருக்கே... அனுபவமோ\nசரக்கை நல்லா மிக்ஸ் பண்ணிட்டு அடிச்சா தன்னாலே மற்றதும் நல்லா மிக்ஸ் ஆகிடும் நண்பா\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 405 ) அரசியல் ( 269 ) கேள்விகள் ( 19 ) கேள்வி பதில் ( 14 ) கார்டூன் ( 7 ) கேள்வி பதில்கள் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஎட்டு வழிச்சாலைத் திட்டம்: அமெரிக்கா, சிங்கப்பூரில் எப்படி செயல்படுத்தப்படுகிறது\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nகட்சியை வளர்க்க பாடுபடுகிறார் கலைஞர் ஆனால் ஸ்டால...\nஜெயலலிதா கலைஞருக்கு பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள்...\nஅதிமுக அமைச்சர்கள் மற்றும் எம் எல் ஏக்களை விலைக்கு...\nபேஸ்புக்கில் வெளிப்படையாக கருத்து சொல்லும் அதிமேத...\nபதிவர்களே மரணம் என்பது தொட்டுவிடும் தூரத்தில்தான் ...\nஜெயலலிதா அவர்களை பார்த்து கேள்வி கேட்கும் சொரணையுள...\nகலைஞர் பெற்று எடுத்து வளர்த்த பிள்ளைகளில் இருவர் ப...\nசண்டே ஸ்பெஷல்..... பார்க்க ரசிக்க வியக்க அற்புதமான...\nஅமெரிக்காவால் அழிக்கப்பட்ட ரகசிய ஆராய்ச்சி ( அதிர...\nபெண்கள் எடை குறைய 5 எளிய வழிகள்\nதமிழக மந்திரி சபையும் உளவுத்துறையும் ஜெயலலிதாவிற்க...\nமனைவியிடம் சொல்லாமல் மறைத்த ரகசியம்\nவிஸ்வரூபம் 2 பற்றி இதுவரை வெளிவாராத தகவல்கள்\nஅப்படி என்ன கோபங்கள் இவர்கள் இருவருக்குள்ளும் ( கல...\nஎச்சில் பண்டங்களுக்கு ஆசைப்பட்டு எச்சில் இலையாக மா...\nகல்யாணம் பண்ணினா இப்படி பட்ட பொண்ணைதான் பண்ணிக்கணு...\nபெண்களே இரண்டே நொடிதான்....கஷ்டமே இல்லை ( பெண்களுக...\nநீங்கள் சேமித்து வைத்து கொள்ள மிகவும் பயனுள்ள இணைய...\nசென்னையில் நடக்கும் விபரீதங்களும் ஸ்ரீரங்கத்தில் ...\nசிங்கமாக அல்ல சுண்டெலியாக மாற ஆசைப்படும் மதுரைத்தம...\nமோடி செய்வதுதான் 'டாப்பு' இந்திய ராணுவம் செய்வதெல்...\nஜெயலலிதாவின் மாஸ்டர் ப்ளானும் நாடாளுமன்ற தேர்தலும்...\nஇவனா மிகச் சிறந்த நண்பன்\nப.சிதம்பரம் 'திராவிட கட்சிகளைப் பற்றி' இப்படிதான் ...\nஅமெரிக்காவில் வாழ்வதால் உயிர் பிழைத்திருக்கும் இந்...\nசுதந்திர அமெரிக்காவில் இந்தியாவை போல சுதந்திரம் இல...\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://shankaranar.blogspot.com/2012/07/blog-post.html", "date_download": "2018-07-19T13:46:08Z", "digest": "sha1:PPRIBR5TDQTQO3INRJ4KVOAMHHBJHCKG", "length": 3556, "nlines": 82, "source_domain": "shankaranar.blogspot.com", "title": "shankaranar: தாம்ரபரணி", "raw_content": "\nஎல்லாம் வல்ல சத்குரு மூர்த்தியின் திருவருளால் இன்று தென் பொதிகை மலையின் ஆபரணமாம் தாம்ரபரணி நதியைப் பற்றி சில விஷயங்கள் எழுத நினைக்கிறேன்.\nபல பெரியவர்கள் நடந்த முறையினைப் பின்பற்றி நாமும் நடக்க இறைவனின் துணையை நாடுவோம்.\nசிறந்த தவ சீலரும் பௌராணிகர்களில் சிறந்தவருமான சூத மாமுனிவர்,\nஒரு சமயம் பாரத பூமி முழுவதும் சஞ்சாரம் செய்து அநேக ஆலயங்களையும் புண்ணிய தீர்த்தங்களையும் தரிசித்து பின்னர் நைமிசாரண்யம் என்னும் சௌனகாதி முனிவர்கள் கூடி இருந்த இடத்தை அடைந்தார். அங்கு அந்த தவ சீலர்கள் கேட்டுக் கொண்ட படி தனது யாத்திரை விவரங்களை தெரிவிக்கும் பொழுது அதிசய நதியான தாம்ர பரணியை ப்பற்றி கூறினார்..\nநன்றி கே பி அவர்களே\nபூஜைகள், ஹோமங்களுக்கும் அணுகலாம். தெரிந்த அளவு எல்லாவித காரியங்களும் நடத்தித் தரப்படும். தொடர்புக்குஅலைபேசி எண்கள் 9444452873,9444061374\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://unearthcom.blogspot.com/2012/12/blog-post.html", "date_download": "2018-07-19T13:32:04Z", "digest": "sha1:FRG2VW24ZQ6A4VACPQRBGRW2LNQKT7FU", "length": 17585, "nlines": 86, "source_domain": "unearthcom.blogspot.com", "title": "unearth.com", "raw_content": "\nஅண்மையில், ”அண்ணல் நபியின் அருமைப் பெற்றோர் நரகவாதி களா” என்ற தலைப்பில், அவர்கள் நரகவாதிகள் என்று யாரோ கூறியதற்கெதிராக, அவர்களைச் சொர்க்கவாதிகள் என்று நிரூபிக்கும் நோக்கில் எழுதப்பட்ட நூலொன்றை வாசிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அந்நூலில், தனது கட்சியை சார்பாகப் பல்வேறு உத்திகள், உதாரணங்கள், குர்ஆன் வசனங்கள் தம் விருப்புக்கேற்றவாறு கையாளப்பட்டிருந்தன. அவை பற்றி நான் இங்கு எழுதி, உங்கள் நேரத்தையும், எனது நேரத்தையும் வீணடிக்க விரும்பவில்லை.\nஆனால் ஒரு முஸ்லிம் என்ற ரீதியில் சில விடயங்களைப் பார்த்துக் கொண்டு வாளாவிருக்க முடியாது என்ற நிலையில், உண்மையில் அது பற்றிய கொள்கை நமக்கு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி எழுதுவதே எனது நோக்கமும், இறைவன் அனுமதித்ததுமாகும் என்ற வகையில் சில கருத்துக்களை குர்ஆனுக்கு மாற்றமின்றி முன்வைக் கலாம் என நினைக்கிறேன். இக்கருத்தில் உடன்பாடில்லாதவர்கள் இதிலிருந்து விலகிக் கொள்வது அனைவருக்கும் நன்று.\nஅருமை நபிகள் கோமான் அவர்களின் பெற்றோர் எப்படியானோர் என்பது பற்றி நமக்குப் போதிய அறிவில்லையாயினும், நபிகளாரைப் பெற்றெடுத் தோர் சமான்யர்களாக இருக்க முடியாது என்பதை ஓரளவு ஏற்றுக் கொள்ள வேண்டும். நான் இப்படி “ஓரளவு ஏற்றுக் கொள்ள வேண்டும்“ என்று மட்டுப் படுத்திக் கூறுவதற்கான காரணம், நாயகத் திருமேனி முஹம்மது ஸல் அவர்களின் தந்தையரின் சொந்த சகோதரரான அபுஹிக்கம் என்ற பெயருள்ள, அபுஜஹீல் என அழைக் கப்பட்ட, இறைநிராகரிப்பில் முன்னிலை வகுத்தவரும், நாயகத்தை முழுமையாக எதிர்த்தவரும் அதே சந்ததியில் உருவாகி இருப்பதே\nஆக, சந்ததி, முன்னோர், பெற்றோர் போன்றவை ஒருவரின் ஈமானையோ, அந்தஸ்தையோ, நிலவரத்தையோ ஆராயப் போதுமான தாகவில்லை என்பதே அதுபோன்றே> ஓர் உயர் நிலை அடைந்த உத்தமரான மகனை வைத்து, அவரின் பெற்றோரை உயர்ந்தவர்களாக எடைபோட முடியாது. (இப்படிச்சொல்வது உலக நடைமுறையே தவிர, நான் நபிகளாரின் பெற்றோரைக் குறைத்து மதிப்பிடுவதாக யாரும் எண்ணிட வேண்டாம்). இதனை, இறைவனின், உங்கள் முன்னோர் பிழையான வழியைப் பின்பற்றினாலுமா நீங்கள் அவர்களைப் பின் தொடர்வீர்கள் என்ற எச்சரிக்கையுடனான அறைகூவல், நன்கு நிரூபிப்பதுடன் உணர்த்தவும் செய்யும்.\nஉண்மையில், யாராவது நாயகமவர்களின் அருமைப் பெற்றோரை நரகவாதி என்று மட்டுமல்ல, சிறிது தரக்குறைவாகப் பேசினாலும், அதனை எந்த முஸ்லிமும் சகித்துக் கொள்ளவே மாட்டான். அது தனக்கு அவமானத்தை, இழுக்கை, நோவை ஏற்படுத்திய ஒன்றாகவே உணர்வான். அதனால், ஆத்திரமடையவும், வேறு நடவடிக்கைகளில் இறங்கவும் செய்வான். இங்கு ஆசிரியர் புத்தகம் ஒன்றை எழுதி இருந்தவரை ஓரளவு மன அமைதி பெறுகின்றது.\nஆயினும், நாம், முஸ்லிம்கள் எதனைச் செய்தாலும்,அது யாருக்காக வேண்டி இருந்தாலும் குர்ஆனிலிருந்து சற்றும் விலகிவிடாத தன்மையைப் பேண வேண்டும். உங்கள் உறவினராக இருந்தாலும் நீதி செய்வதில் உங்களைப் பிறழ விடவேண்டாம் என்று கூறும் இறைவசனம் நினைவிற் கொள்ளப்பட வேண்டியதே\nஅப்படியாயின், இது போன்ற கருத்துக்கள் வெளியாகும் போது நமது எதிர் நடவடிக்கைகள், நமது ஈமானையும், குர்ஆனையும் மீறிவிடாது கவனித்துக் கொள்ள வேண்டும். அவையே நமது அத்திபாரம். அதிலிருந்து ஏற்படும் எவ்வித சறுக்கலும் நம்மையே அழித்துவிடும். ஆக, இந்த விடயத்தில் நாம் நமது கருத்தைக் கூறுவதற்கு முன்னர், ஈமானை, நாம் கூறப் போகும் கருத்து, எவ்வகையிலாவது மீறி விடுகிறதா என மிக அவதானமாக உற்று நோக்கிய பின்பே தொடர வேண்டும். அடுத்து, நாம் பேசும் அனைத்தும் குர்ஆன் வழியில் ஏற்கப்பட்டதாக இருக்க வேண்டும். இவை உறுதி செய்யப்பட்ட பின்னரே நமது நடவடிக்கைகள் தொடரப்படலாம்.\nஅந்த வகையில், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் அருமைப் பெற்றோர் நரகவாதிகள் என்றோ, சொர்க்க வாதிகள் என்றோ எண்ண முயன்றோர், ஈமானில் தாம் கொண்டுள்ள இறை மகத்துவத்தை மீறுபவர்களாகவே உள்ளதைக் காண முடியும். நாம் நல்லதாக நினைப்பவை தீமையாகவும், தீமையாக நினைப்பவை நன்மையாகவும் இருக்கும் என்பதை மூஸா அலை அவர்களின் கற்றறிந்த நபர் ஒருவரின் சந்திப்பின் போது நடைபெற்ற சம்பவங்கள் உணர்த்தும். ஆக, இறைவனே மறைவான வற்றையும் அறிந்தவன். யாவுமறிந்தவன். நுண்ணறிவாளன்.\nஅப்படியானால், நாம் இந்த விடயத்தில் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா என்ற கேள்வி எழுவது நியாயமானதே ஆம், அப்படியான கேள்விகளின் போது, தீர்ப்புக்கள் யாவும் குர்ஆனிலிருந்தே கொடுக்கப்பட வேண்டும் என 4:105 கூறுவதற்கொப்ப, நாம் குர்ஆனிலேயே தீர்வு காண முற்பட வேண்டும். அப்போது இறைவன் நமக்குச் சரியான பாதையைக் காட்டுவான்.\nசரி நாம் குர்ஆனில் இது பற்றி ஏதாவது சொல்லப்பட்டிருக்கின்றதா என்பதைப் பார்க்கு முன்னர், கேள்வியைப் புரிந்து கொள்ள வேண்டும். நாயகமவர்களின் பெற்றோர் நரகவாதிகளா சொர்க்கவாதிகளா நரகவாதிகள் என்போர் பற்றி அல்லாஹ் பல இடங்களில் கூறியிருப் பினும், குறிப்பாகச் சொல்லப்பட் டிருப்பது, ஒரு சமூகத்துக்கு தனது தூதரை அனுப்பி அவர்களுக்கு நினைவூட்டாத வரை அச்சமூகத்தினரைத் தான் குற்றம் பிடிக்கமாட்டான் என்ற அவனது கூற்றே\nஅந்த வகையில், அரேபியர் மத்தியில், முதன் முதலாக அனுப்பப்பட்ட இறை தூதர் நமது கண்மணி நாயகம் முஹம்மது முஸ்தபா ஸல் அவர்களே அதனால், இஸ்லாம் என்றால் என்ன என்று அவர்களது பெற்றோர் அறிந்திருக்க நியாயமில்லை. காரணம், நாயகமவர்களின் ஆறு வயதிற்கு முன்னரே அவ்விருவரும் வபாத்தாகிவிட்டார்கள். நாயகம் கூட தனது 40ஆவது வயதில் குர்ஆனிய வசனங்கள், தனக்கு வஹீயாக அனுப்பப்பபடும் வரை இஸ்லாத்தை அறிந்திருக்காத போது. அவர்களின் தந்தை, தாய் எப்படி இஸ்லாத்தை அறிந்திருக்க முடியும். அல்லாஹ்வே, நாயகம் முன்பு எதனையும் அறியாதவராக இருந்தார் என்பதைத் தனது திருமறையில் கூறிக் கொண்டிருக்கின்றான்.\nஅந்த அடிப்படையில், அல்லாஹ் தான் தனது தூதரை அனுப்பி அவர்களுக்கு வழிகாட்டாத நிலையில் இருந்த, இஸ்லாத்தை அல்லாஹ் நபிகளாருக்கு அருளுவதற்கு முன்னர் இறையடி சேர்ந்த, அரேபிய சமூகத்தினரான நபிகளாரின் பெற்றோரைக் குற்றம் பிடிக்கமாட்டான். அதனால், குற்றம் பிடிக்கப்படாதவர்களை நரகத்துக்கு அனுப்புவது என்பது அவனுடைய நடைமுறையல்ல. இந்த அடிப்படை யில் நபிகளாரின் அருமைப் பெற்றோர் நிச்சயம் நரகவாதிகளல்லர் என்பது நிரூபணமாகின்றது.அப்படியாயின் முடிவை நீங்களே தற்போது அறிந்து கொள்ளலாம். அவர்கள் செய்த நன்மை, தீமைகளின் கனத்துக் கேற்ப அவர்களுக்கு வெகுமதியோ, தண்டனையோ வழங்கப்படலாம்\nநாயகத்தின் பெற்றோர் என்பதனால், தனது நீதியில் அணுவளவு தளர்வையும் அல்லாஹ் ஏற்படுத்திக் கொள்ள மாட்டான்.\nParistamil Tamil News - விடுதலைப் புலிகளின் மூன்று...\nParistamil Tamil News - இலக்கு வைக்கப்பட்டது புலிக...\nபூமி அதன் சுற்றுப்புறங்களில் இருந்து குறைந்து கொண...\nகுர்ஆன் வழியில் … ...\nParistamil Tamil News - இறுதிக்கட்ட போரில் கொடூரமா...\nParistamil Tamil News - உலக அழிவு குறித்து வதந்தி ...\nParistamil Tamil News - அமெரிக்காவில் பள்ளிச் சிறு...\nParistamil Tamil News - மீண்டுமொரு பிரிவினைவாதத்தை...\nParistamil Tamil News - இறுதிக்கட்ட யுத்தத்தில் ஒர...\nParistamil Tamil News - உலகம் ஏன் நேற்று அழியவில்ல...\nParistamil Tamil News - இரா.சம்பந்தன் தமிழின விரோத...\nParistamil Tamil News - 'பைத்தியக்காரியான' சிறிலங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/nov/15/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2808184.html", "date_download": "2018-07-19T13:45:46Z", "digest": "sha1:LSBWNFYKNIVYSFZ6A2D572RLBGOPWKYU", "length": 7453, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "நாளந்தா சர்வதேச பொதுப் பள்ளியில் விளையாட்டு விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nநாளந்தா சர்வதேச பொதுப் பள்ளியில் விளையாட்டு விழா\nகிருஷ்ணகிரி நாளந்தா சர்வதேச பொதுப் பள்ளியின் 25-ஆவது ஆண்டு வெள்ளி விழாவையொட்டி பள்ளி வளாகத்தில் விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.\nபள்ளி வளாகத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் நாளந்தா கல்வி குழுமத்தைச் சேர்ந்த மேட்டூர், ஒசூர், கிருஷ்ணகிரி ஆகிய பகுதியில் செயல்படும் மெட்ரிக், சி.பி.எஸ்.இ. பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்தப் போட்டிகளை கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி, கொடியசைத்து தொடக்கி வைத்தார். பள்ளியின் நிறுவனர் கொங்கரசன், தாளாளர் சாமுண்டீஸ்வரி கொங்கரசன், நிர்வாக இயக்குநர்கள் கௌதம்மன், புவியரசன், முதல்வர்கள் உமா ஜோதீஸ்வரன், ஜஸ்டின் வினோதினி, வெங்கடாசலம், விஜயலட்சுமி, காஞ்சனா, சிறப்பு விருந்தினராக ஜோ, மிர் உசைன் தோஸ், அபீபா பேகம் மற்றும் பள்ளிகளின் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.\nகோ கோ, கபடி, கைப்பந்து, மட்டைப்பந்து, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. விழாவில் தேசியக் கொடி, பள்ளிச்சின்னக் கொடி, பள்ளியின் குழுக் கொடி ஆகியவற்றை சிறப்பு விருந்தினர்கள்ஏற்றிவைத்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுககு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பள்ளி வளாகத்தில் புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamiltech.in/blog.php?blog=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88&id=2016", "date_download": "2018-07-19T13:20:46Z", "digest": "sha1:INVAPRFPQRKKDQN2XR5DZYT4EPRZRCJJ", "length": 8447, "nlines": 58, "source_domain": "www.tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nகாலையில் சாப்பிடாததால் ஏற்படும் அசிடிட்டி பிரச்சனை\nகாலையில் சாப்பிடாததால் ஏற்படும் அசிடிட்டி பிரச்சனை\nகாலை உணவை முற்றிலுமாகத் தவிர்த்தல், போதிய சத்தில்லாத காலை உணவைச் சாப்பிடுவது போன்ற செயல்களால், அப்போதே எனர்ஜி குறையும். அதற்கடுத்த வேளைகளில் சத்தான உணவு களைச் சாப்பிட்டாலும்கூட அவற்றின் முழுப்பயனும் உடலுக்குக் கிடைக்காது. இதை improper metabolism என்போம். இதனால் மூட்டுவலி, ரத்தசோகை போன்ற பிரச்னைகள் அதிக அளவில் வரும். இதுபோன்ற காரணங்களால்தான், 35 வயது தாண்டிய மேலானதுமே பலரும் உடல்நிலை சரியில்லாமல் அடிக்கடி மருத்துவமனை செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.\nநம் உடலுக்கு ஒரு நாளில் ஒவ்வொரு வேளையிலும் தேவையான எனர்ஜி, பசி உணர்வின் மூலமாக நமக்குத் தெரியப்படுத்தப்படும். அப்போது உடலின் எனர்ஜி லெவல் குறைந்து ஜீரோவை அடையும். பசிக்கு ஏற்ப சரியான அளவில் சாப்பிட்டுவிட்டால், போதுமான ஆற்றல் கிடைத்து, அது பாசிட்டிவ் எனர்ஜி பேலன்ஸாக மாறி, உடலின் அடுத்தடுத்த‌ செயல்பாடுகள் சரியாக நிகழும். சாப்பிடாமல் காலதாமதம் செய்தாலோ, எனர்ஜி லெவல் இன்னும் குறைய ஆரம்பிக்கும்.\nஅந்த நிலை தொடரும்போது, உடலுக்குள்ளேயே இருக்கும் பழைய சத்துகளைப் பயன்படுத்தி உடலின் அடுத்தடுத்த ரியாக்‌ஷன்கள் நடக்கும். இது நெகட்டிவ் எனர்ஜி பேலன்ஸ் எனப்படும். இது மிகவும் அதிகமானால் மயக்கம், சோர்வு, குறை ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.\nபருமனாக இருப்பவர்கள், சாப்பிடுவதை கைவிட்டாலே காலையில் எடை குறையும் என நினைப்பார்கள். அது உண்மை யல்ல… பசிக்கு ஏற்ப சாப்பிட்டு, அவற்றைக் கரைக்கும் அளவுக்கு வேலை செய்தாலே தேவையற்ற பருமன் ஏற்படாது. காலை உணவைத் தவிர்க்கும் மாணவர்களுக்கு கவனச்சிதறல், சோர்வு, மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு, பிரதான வேலையில் போதிய கவனம் செலுத்த முடியாமல் போகும்.\nஇரவுப்பணிக்குச் செல்பவர் களில் பலர் காலையில் வீடு திரும்பியதும் உடனே படுத்துத் தூங்குவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். இதனாலும் உடலின் எனர்ஜி லெவல் குறையும். உடல்நலம் பாதிக்கப்படும். இவர்களைப் பொறுத்தவரை காலை உணவே டின்னர். அதற்குப் பிறகு தூங்குவதுதான் இரவுத் துயில். மீண்டும் எழுந்து சாப்பிடுவதுதான் பிரேக்ஃபாஸ்ட். எனவே, காலையில் எழுந்து வேலைக்குச் செல்பவர்கள் கடைப்பிடிக்கும் அனைத்து உணவுப் பழக்கவழக்கங்களையும் இவர்களும் தவறாமல் செய்ய வேண்டும். ஒரே வித்தியாசம், பகல்-இரவு மாறுபாடு மட்டுமே\nஸ்கிம்ப்பிங் (skimping)… இது முழுமையாகச் சாப்பிடாமல் அரைகுறையாகச் சாப்பிடுவதால் முழுமையான சத்துகள் கிடைக்காத நிலை. அதனால்தான் பிரேக்ஃபாஸ்டிலேயே தேவையான சத்துகள் கிடைக்கும் வகையில் நல்ல உணவு சாப்பிடும்படி அறிவுறுத்தப்படுகிறது.\nதொடர்ந்து சில நாட்களுக்கு சரியாக காலை உணவை சாப்பிடாமல் இருந்தால், அடுத்த சில நாட்களிலேயே அசிடிட்டி பிரச்சனை உருவாகும்.\nஜூலை விற்பனையில் அசத்திய டொயோட்டா...\nவட்ஸ் அப் பயனாளர்களுக்கு வந்தது சிக்கல்....\nஇந்திய சுதந்திரத்தை பறைசாற்றும் மூன்று �...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gopu1949.blogspot.com/2014/03/vgk-05-02-03-second-prize-winners.html", "date_download": "2018-07-19T13:51:17Z", "digest": "sha1:KMWTPRLZ24BILCJLV7JZUTHNRW6THRF5", "length": 53634, "nlines": 460, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: VGK 05 / 02 / 03 - SECOND PRIZE WINNERS - காதலாவது கத்திரிக்காயாவது !", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nVGK 05 - ” காதலாவது கத்திரிக்காயாவது ”\nமனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇந்தப் பரிசுகளை வென்றுள்ள ஐவருக்கும்\nநம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த\nதிரு. J. அரவிந்த் குமார்\nநல்விருந்தாய் காமாட்சி அமைந்தது போல\nஇந்த இளைஞருக்கு மிகவும் பிடித்தமான\nதிரு. J. அரவிந்த் குமார்\nஎன்று பழமொழிசொல்வார்கள் .. அது உண்மைதான் போலிருக்கிறது..\nகாதல் வங்கியில் பொக்கிஷமாக பாதுகாப்பாக பூட்டப்பட்ட காதல் இன்றோ ”காதலாவது ..... கத்திரிக்காயாவது” என்று காய்கறி விற்கும் காமாட்சியாலும், மெஸ்ஸிற்கு காய்கறிகள் வாங்கவரும் தமிழ் இலக்கியத்தில் ஆர்வமுள்ள பரமுவாலும் பெரியமார்க்கெட்டுக்கே வந்துவிட்டதே..\nகண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் கட்டியிழுத்தாய் என்று காந்தமாக கவர்ந்து காதலில் வீழ்த்திவிட்டதே இந்த காதல் ..\nமலர்ந்து மணம் பரப்ப தயாராக இருக்கும் வாசமுள்ள மலரை வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைத்துப் பூட்டினாலும் அதன் சுகந்தம் விகசித்து வாசம் வீசி காட்டிக்கொடுப்பது போல ஏதோ ஒரு வித பாசமும், நேசமும் மலரத் தொடங்கி பூத்துக்குலுங்கி காட்டிக்கொடுத்துவிட்டதே ..\nஎட்டாவது வரை மட்டும் படித்துள்ள போதும், கணக்கு வழக்கில் புலியான காமாட்சியை யாரும் எளிதில் ஏமாற்றி விட முடியாது என்று சொற்சித்திரத்தால் காமாட்சியை நம் கண்முன் நிறுத்துகிறார் கதை ஆசிரியர்..\nஉண்மைதான். கணிணி படித்த இன்றைய தலைமுறையினருக்குத்தானே கூட்டலுக்கும் கழித்தலுக்கும் கால்குலேட்டர் தேவைப்படுகிறது..\nகாய்கறிக்காரர்கள், பால் தயிர் விற்பவர்கள் போன்ற எளிய மக்கள் கணக்கு வழக்கில் மனக்கணக்காகவே சொல்வதை கண்டே இருக்கிறோம்..\nமார்க்கெட் அராஜகங்கள் நம் கண்முன்னே காண்பவைதான் .. அதை சமாளிக்க கொழுகொம்பு தேடும் கொடியாக காமாட்சி - பரமுவின் ஆதரவான உதவிகளால் அவன் மீது படரத் தொடங்கியதில் ஆச்சரியமில்லை.\n”தள தளன்னு இருக்கே தக்காளி .... யாழ்ப்பாணம் சைஸுக்கு தேங்காய்கள் இருக்கே .... ரேட்டு எவ்வளவு” இவள் மேனியில் தன் கண்களை மேயவிட்டவாறே, ஒரு கேலிச் சிரிப்புடன், அன்றொருநாள் அந்த நடுத்தர வயதுக்காரன், கிண்டலாக இரட்டை அர்த்தத்தில் கேட்டவனுக்கு பத்ரகாளியாய் மாறி வல்லவனுக்குப்புல்லும் ஆயுதம் என்பது போல் தராசுத்தட்டையே ஆயுதமாக மாற்றி சின்னமார்க்கெட்டே அதிரும் வண்ணம் குடிகாரனை சமநிலைக்குக் கொண்டு வந்தது ஔவை ஷண்முகி படத்தில் கமல்ஹாசனின் காய்கறிமார்க்கெட் சண்டையை நினைவடுத்தவும் தவறவில்லை..\nபடித்த பக்குவமான பண்புள்ள இளைஞனான பரமுவும் தைரியமான காமாட்சியும் ஒருவருக்கொருவர் உதவியாக இருந்ததால் குடிசை வீட்டில் சிம்னி விளக்குடன் குடியிருந்த காமாட்சி, ஜன்னல் உள்ள ஓட்டு வீட்டில் மின்சார விளக்கு, ஃபேனுடன், வாடகைக்கு குடி போகும் அளவுக்கு, அவளின் காய்கறி வியாபாரம் கை கொடுத்து உதவியது.\nஇடுப்பில் கட்டிகொள்ள ஒரு பட்டுப்புடவையும், கழுத்தில் போட்டுக்கொள்ள இரண்டு பவுனில் ஒரு தங்கச் சங்கலியும் வாங்க வேண்டும் என்ற எளிய ஆசைகூட அவளது சேமிப்பினால் கைகூடமுடியாமல் சாண் ஏறினால் முழம் சறுக்கும் இன்றைய விலைவாசி உயர்வையும் சுட்டிக்காட்டுகிறார் கதை ஆசிரியர்..\nகாமாட்சிக்கு உதவிய நேரத்தில் காலில் அடிபட்ட பரமுவின் மருத்துவ செலவுக்கு அந்த சேமிப்புப் பணமே கைகொடுக்கிறது ..\nவிசேஷமாக சூடான சர்க்கரைப் பொங்கல் பிரசாதத்துடன் நமக்குக்கிடைக்கும் ஆனந்த செய்தி முதல் பரிசுத் தொகையான ஐயாயிரம் ரூபாய்க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பரமுவின் சிறுகதையின் பெயர் காதலுக்கு உதவிய காய்கறிகளாம்..\n ’காதலாவது கத்தரிக்காயாவது’ என்று தன் கதைக்கு ஆசிரியர் பெயர் வைத்துவிட்டதால் பரமு ’காதலுக்கு உதவிய காய்கறிகள்’ என்று பெயர் சூட்டிவிட்டானோ என்னவோ..\nதவித்த வாய்க்குத்தண்ணீர் கிடைத்தது போல், சேமிப்பெல்லாம் மருத்துவமனை செலவுகளுக்கு கரைந்து போன நிலையில் பாலைவனத்தில் இளைப்பாறக்கிடைத்த சோலை வனமாய் அவர்களின் நல்லமனதிற்கு இறைவனின் கருணையாகக் கிடைத்த பரிசு மகிழச்செய்கிறது.. உணர்ந்து பார்த்தால் அந்தப் பணத்தின் அருமை புரியும்..\nஅடுத்த கடிதமும் - பரமுக்கு வங்கியில் கிடைத்த நிரந்தர வேலை கோடி சூரியப்பிரகாசமாய் நம் முகத்தையும் மலரச்செய்கிறது..\nகதையில் லயித்துப்போய் அவர்களின் சுக துக்கங்களில் நாமும் பங்குகொண்டாற்போல் நல்ல நல்ல செய்திகளாக கடிதத்தில் கொண்டுவந்த காமாட்சியின் கரங்களை கண்களில் ஒற்றிக்கொள்கிறோமே மானசீகமாக .. அது தான் கதாசிரியரின் கதை சொல்லும் கைதேர்ந்த நேர்த்தியின் தனித்திறமை..\nதன் எதிர்காலக்கனவுகளையும் காதலையும் ஒருங்கே கூறி இயற்கையின் ஆசிகளையும் சுப சகுனங்களாகச் சித்தரிக்கும் கதையின் நிறைவுப்பகுதியில் நாமும் அவர்களுடன் சந்தோஷத்தில் திளைக்கிறோம்..\nகதாநாயகனுக்கு, கதாநாயகி மேல் ஏற்பட்ட தீராத காதலைக் கசக்கிப் பிழிந்து, ஜூஸ் ஆக்கி, படிக்கும் வாசகர்கள் அனைவரும் விரும்பிக் குடிக்கும் விதமாக அணு அணுவாக தான் அனுபவித்து வந்த உணர்வுகளை அ னு ப வ த் தே ன் கலந்து எழுதியுள்ள கதைதான் .. காதலாவது ..கத்தரிக்காயாவது .. என்ன ஒரு அழகான கதை..\nவாழ்க்கையிலும் இப்படி சொல்லி வைத்தாற்போல் உதவிகளும் தரமான உண்மையான காதலும் கிடைத்தால் சொர்க்கமாகத்தான் இருக்கும் ..\nமனம் நிறைந்த பாராட்டுக்கள் +\nகத்திரிக்காய்களுக்கு நடுவில் காதலும், கரை புரண்டோடும் என்று விளக்கும் அழகிய காதல் கதை. ஆசிரியருடைய \"காதல் வங்கி\" கதை போலவே இந்தக் கதையிலும் வில்லன் என்று யாரையும் நடுவில் கொண்டு வராமல் கதை எழுதிய கதாசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nஒரு கதையை விறுவிறுப்பாகக் கொண்டு செல்வதே வில்லனின் செயல்கள் தான். ஆனால் வில்லனே இல்லாமல் அதே சமயத்தில் கதையை தொய்வு இல்லாமல் எழுதியிருக்கும் நடை ஆச்சர்யப்பட வைக்கிறது.\nஇந்தக் கதையில் பரமுவும், காமாட்சியும், நாயகன் நாயகிகள். வில்லன் என்பது பரமுவின் உள்ளுணர்வு மட்டுமே. பரமு தன் காதலை சொல்லாமல் விட்டு விடுவானோ என்கிற எதிர்பார்ப்பை ஏகத்துக்கு அதிகமாக்கிக் கொண்டே போய், இறுதியில் அவன் காதலை வெளியிட வைத்து கதையை முடித்திருப்பது நல்ல விறுவிறுப்பு.\nகாமாட்சி , மற்றும் பரமு இருவருமே நாம் தினசரி சந்திக்கும் மனிதர்கள்.. அவர்கள் இருவருடைய எண்ணங்கள் எல்லாம் மிக உயர்ந்தவை. காமாட்சியின் ஒழுக்கத்தை எடுத்துக் காட்டும் நிகழ்ச்சியும், அதைக் கண்டு பயந்து பரமு தன காதலை தன மனதிற்குள் பூட்டி வைத்து விடுவதும் அதற்குச் சான்று.\nஇருவரும், ஒழுக்கத்தில், குணத்தில் ஒருவரை ஒருவர் விஞ்சி நிற்கிறார்கள் என்றே சொல்லலாம். எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் பரமு , காமாட்சிக்கு உதவுவது அவன் காதலினால் தான் என்று நமக்குத் தோன்றுகிறது.. ஆனால் அது உதவும் மனப்பான்மை அதிகமாக இருப்பதனால் தான் என்பதே என் கணிப்பு.. அதை தன் கதையில் அவர் சொல்லியிருக்கும் பாங்கு பாராட்டுக்குரியது.\nபரமுவை நமக்கு அறிமுகப்படுத்தும் போது அவனை ஒரு கதாசிரியராக அறிமுகப்படுத்தி இருப்பது, ஆசிரியரின் எழுத்தார்வத்தைக் குறிக்கிறது.\nகாமாட்சி தானாகட்டும், தன்னுடைய நெடுநாளைய ஆசையான சேலை, நகை வாங்குவதற்காக சேர்த்து வைத்த பணத்தை, பரமுவின் உடல் நலத்திற்காக செலவிடுவது நெகிழ்ச்சியளிக்கிறது. அங்கே காமாட்சியின் கருணையும், காதலும் வெளிப்பட்டு விட்டது.\nபரமு விபத்தில் சிக்கும் வரை, காமாட்சிக்கு பரமு மேல் காதல் உண்டா இல்லையா என்று வாசகர்களை யூகிக்க வைக்கும் கதாசிரியர், ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற அவசரத்திலும், பரமுவை நன்கு கவனித்துக் கொண்டதாக சொல்லும் போதும் தான் காமாட்சியின் காதலை மறைமுகமாக வெளிப்படுத்துகிறார். பெண்ணின் இந்தத் தற்காப்பு குணத்தை மனதில் வைத்துக் கதை புனைந்து யதார்த்தை சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.\n\"இருவரும் ஒருவருக்கொருவர் காதலை வெளிப்படுத்தி விடக் கூடாதா\" .. என்கிற வாசகர்களின் ஆர்வத்தை எகிற வைக்கிறார் ஆசிரியர்.\nபரமுவும் குணமாகி, வங்கி வேலையும் கிடைத்து, இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்திக் கொள்ளும் போது அப்பாடி... என்றிருக்கிறது.\nஎனக்கு இந்தக் கதையில் ஒரு சின்னக் குறை. இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதை வெளிப்படையாகச் சொல்லி கதையை முடித்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன். அதனால் என்ன\nபரமு-காமாட்சி இருவருக்கும் விரைவில் திருமணம் முடிந்து, வங்கியில் மிகப்பெரிய பதவியை பரமு எட்டிப் பிடித்து, கண்ணிற்கு அழகாய் இரு குழந்தைகள் பிறந்து, பல்லாண்டுக் காலம் இந்தக் குடும்பம் எல்லா செல்வமும், நலமும் பெற்று நீடுழி வாழ என் ஆசிகள் பல\nமனம் நிறைந்த பாராட்டுக்கள் +\nநடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.\nசரிசமமாக பிரித்து வழங்கப்பட உள்ளது.\nஇந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள\nதனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர\nஇந்த வார சிறுகதை விமர்சனப்\nவிமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 6:06 PM\nலேபிள்கள்: ’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்\nஇரண்டாம் பரிசினை வென்றுள்ள திரு. J. அரவிந்த் குமார் அவர்களுக்க்கு இனிய வாழ்த்துகள்..\nகதையில் பரமுவின் கண்களுக்கு நல்விருந்தாய் காமாட்சி அமைந்தது போல இந்த இளைஞருக்கு மிகவும் பிடித்தமான\nவாழ்க்கைத்துணை விரைவில் அமையவேண்டி மனதாரப் பிரார்த்திக்கிறோம் அன்புடன் ஆசீர்வதிக்கிறோம்.\nபுதுமண தம்பதியினரான திருநிறைச் செல்வன் J. அரவிந்த் குமார் அவர்களுக்கும், திருநிறைச்செல்வி சிந்து அவர்களுக்கும் எங்களின் மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள் + நல்லாசிகள்.\nகோவை அன்னை சாரதாம்பாள் அருளால் தம்பதியினர், செளக்யமாகவும், சந்தோஷமாகவும், எல்லா நலங்களும், வளங்களும் பெற்று நீடூழி வாழப் பிரார்த்திக்கிறோம்.\nசந்தோஷமாக .... மிகவும் சந்தோஷமாக உள்ளது.\nஇரண்டாம் பரிசினை வென்றுள்ள திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம்\nஇரண்டாம் பரிசினை வென்ற ராஜலஷ்மி மேடத்துக்கும், அர்விந்த் குமார் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இரண்டுமே அருமையான விமர்சனங்கள்.\nதிண்டுக்கல் தனபாலன் March 1, 2014 at 8:31 PM\nதிரு. J. அரவிந்த் குமார் அவர்களுக்கும், திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...\nவாழ்த்துக்களுக்கு நன்றி தனபாலன் சார்.\nஇரண்டாம் பரிசு பேரருள திரு. அர்விந்த் குமாருக்கு என் பாராட்டுக்கள். இனிய இல்லாம் அமைய என் ஆசிகள் பல.\nஅரவிந்தவெளிநாட்டில் வாழ்ந்தாலும் அழகு தமிழில் இவ்வளவு நேர்த்தியாக விமர்சனம் எழுதியிருந்ததைப் பார்த்து வியந்தேன். பரிசுக்குத் தேர்வானதுக்குப் பாராட்டுக்கள் அர்விந்த் நிஜ வாழ்விலும் இனிய துணை கிடைக்க வாழ்த்துக்கள். இரண்டாம் பரிசுக்குத் தேர்வு பெற்றிருக்கும் ராஜலட்சுமி அவர்களுக்கும் பாராட்டுக்கள்\nவணக்கம் .. வாழ்க வளமுடன்..\nதங்கள் வாழ்த்துகள் ஈன்றபொழுதில் பெரிதுவக்கும் தாயாக எங்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துகிறது.அரவிந்த் குமார் எங்கள் மகன்.. ஆஸ்திரேலியாவில் பணியாற்றும் அவர் தமிழை மறந்துவிடக்கூடாது என்பதற்காக தினமும் ஸ்கைப்பில் பேசும் போது சில பதிவுகளை ,கதைகளை , வாய்விட்டுப்படிக்குமாறு செய்வேன்.. உற்சாகமாகப்படித்து என்னுடன் கதையின் நிறை குறைகளை விவாதிப்பார்.. எனவே இந்த சிறுகதைப் போட்டியை மையமாக வைத்தே அவரது எழுத்துத்திறமையை வளர்க்க போட்டியில் கலந்துகொள்ள உற்சாகமளித்தேன்..அவர் பாணியில் எழுதி பரிசும் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது..\nவாழ்த்துகளுக்கும் பாராட்டுக்களுக்கும் இனிய நன்றிகள்..\n//அரவிந்தவெளிநாட்டில் வாழ்ந்தாலும் அழகு தமிழில் இவ்வளவு நேர்த்தியாக விமர்சனம் எழுதியிருந்ததைப் பார்த்து வியந்தேன். பரிசுக்குத் தேர்வானதுக்குப் பாராட்டுக்கள் அர்விந்த்\nநிஜ வாழ்விலும் இனிய துணை கிடைக்க வாழ்த்துக்கள்.//\nதங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, மேடம். தங்களின் வாழ்த்துப்படியே அவருக்கு நிஜவாழ்விலும் இனிய துணை இப்போது கிடைத்துள்ளது.\nமேலும் முழு விபரங்களுக்கும், தம்பதியினரின் புகைப்படங்களைப்பார்க்கவும் இதோ இந்தப்பதிவுக்குச் செல்லவும்:\nதிரு. J. அரவிந்த் குமார் மற்றும் திருமதி. இராஜலஷ்மி பரமசிவம் இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.\nதிருஅரவிந்தகுமார்,ராஜலக்ஷ்மி ரொம்பவே நல்ல விமரிசனம்.பரிசு பெற்றதற்கு இரட்டிப்புப் பாராட்டுகள். வாழ்த்துகள்\nஇரண்டாம் பரிசு பெற்றுள்ள அரவிந்த் குமார் அவர்களுக்கும் ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கும் இனிய பாராட்டுகள்.\nதிரு VGK அவர்களின் சிறுகதை VGK விமர்சனப் போட்டியில், இரண்டாம் பரிசினை வென்ற சகோதரர் J. அரவிந்த் குமார் மற்றும் சகோதரி ராஜலக்ஷ்மி பரமசிவம் இருவருக்கும் எனது உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்\nஇரண்டாம் பரிசினை வென்ற ராஜலஷ்மி மேடத்துக்கும், அர்விந்த் குமார் அவர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்.\nஇந்த வெற்றியாளர் அவர்கள், தாங்கள் பரிசுபெற்ற மகிழ்ச்சியினை தங்களின் வலைத்தளத்தில் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.\nஅவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nதிருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்\nஇது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nஜே.அரவிந்த் குமார் அவர்களின் விமரிசனம் நன்றாக இருக்கிறது. பாராட்டுகள்.\nபரிசினை வென்ற திருமதி ராஜலஷ்மி மேடம், திரு அரவிந்த் குமார் அவர்களுக்கு வாழ்த்துகள்\nபரிசினை வென்ற திருமதி ராஜலஷ்மி அவர்களுக்கும், திரு அரவிந்த் குமார் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.\nஅதுசரி இப்ப திரு அரவிந்த் குமார் அவர்களுக்குத் திருமணம் ஆகி விட்டதா கேட்டு சொல்லுங்க. மண்டை குடையுது.\n//பரிசினை வென்ற திருமதி ராஜலஷ்மி அவர்களுக்கும், திரு அரவிந்த் குமார் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.//\nமிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.\n//அதுசரி இப்ப திரு. அரவிந்த் குமார் அவர்களுக்குத் திருமணம் ஆகி விட்டதா கேட்டு சொல்லுங்க. மண்டை குடையுது.//\nஉங்களுக்கும் மண்டை குடைய ஆரம்பித்துவிட்டதா எனக்கும் அதே குடைசல் தான். இதை யாரிடம் எப்படி நான் கேட்பது என்ற தயக்கமும் எனக்கு உள்ளது. எனினும் முயற்சிக்கிறேன். ஒருவேளை தெரிந்தால் கட்டாயம் சொல்கிறேன்.\n//அதுசரி இப்ப திரு. அரவிந்த் குமார் அவர்களுக்குத் திருமணம் ஆகி விட்டதா கேட்டு சொல்லுங்க. மண்டை குடையுது.//\nஇனி தங்களுக்கு மண்டை குடைசல் வேண்டாம் ஜெயா. 20.01.2016 அன்று திரு. J. அரவிந்த்குமார் அவர்களுக்கு, கோவை சாரதாம்பாள் ஆலயத்தில் விமரிசையாகத் திருமணம் நடைபெற்றுள்ளது.\nமேலும் மற்ற விபரங்களுக்கும், புதுப் பொண்ணு மாப்பிள்ளை படம் காணவும் இதோ இந்தப்பதிவினைப் பாருங்கோ.\nஇந்த என் பதிவிலும் தம்பதியினரின் படத்தை இப்போது இணைத்துள்ளேன்.\nபொதுவாக Copy & Paste செய்ய இயலாது. ஏதோ என் அதிர்ஷ்டம் இன்று விடியற்காலம் ஐந்து மணிக்கே என் கண்களில் பட்டது. உடனே அதனை ஆவலுடன் Copy செய்ய முயற்சித்தேன். பலித்து விட்டது. :)\nமிக்க நன்றி கோபு அண்ணா\n//ஏதோ என் அதிர்ஷ்டம் இன்று விடியற்காலம் ஐந்து மணிக்கே என் கண்களில் பட்டது. //\nஉங்களுக்கு அதிர்ஷ்டத்துக்கு என்ன குறைச்சல். அதெல்லாம் தாராளமா, நிறைய இருக்கு.\n//மிக்க நன்றி கோபு அண்ணா\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.\n**ஏதோ என் அதிர்ஷ்டம் இன்று விடியற்காலம் ஐந்து மணிக்கே என் கண்களில் பட்டது.**\n//உங்களுக்கு அதிர்ஷ்டத்துக்கு என்ன குறைச்சல். அதெல்லாம் தாராளமா, நிறைய இருக்கு.//\n உங்களுக்கா எனக்கா ன்னுதான், எனக்கு ஓர் சின்ன சந்தேகம், ஜெ. :)\nவருகைக்கு மிக்க நன்றி, ஜெயா.\n//மிக்க நன்றி கோபு அண்ணா\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.\n**ஏதோ என் அதிர்ஷ்டம் இன்று விடியற்காலம் ஐந்து மணிக்கே என் கண்களில் பட்டது.**\n//உங்களுக்கு அதிர்ஷ்டத்துக்கு என்ன குறைச்சல். அதெல்லாம் தாராளமா, நிறைய இருக்கு.//\n உங்களுக்கா எனக்கா ன்னுதான், எனக்கு ஓர் சின்ன சந்தேகம், ஜெ. :)\nவருகைக்கு மிக்க நன்றி, ஜெயா.\nபராசு வென்ற திருமதி ராஜலட்சுமி மேடம் திரு அரவிந்த குமாரவங்களுக்கு வாழ்த்துகள்\nதிருமதி ராஜலஷ்மி மேடம் திரு அரவிந்த குமார் அவர்களுக்கு வாழ்த்துகள் காதல் மலர்ந்த விதத்தை ரசித்து சொல்லி இருக்கிறார் அரவிந்தகுமார் ராஜலஷ்மி மேடம் கதையை வில்லனே இல்லாமல் பரபரப்பாக சொன்ன விதத்தை ரசிச்சு சொல்லி இருக்காங்க.\nவாழ்க்கையிலும் இப்படி சொல்லி வைத்தாற்போல் உதவிகளும் தரமான உண்மையான காதலும் கிடைத்தால் சொர்க்கமாகத்தான் இருக்கும் ..// உங்களுக்கு அனேகமாக காதல்-கல்யாணமோ அல்லது கல்யாண-காதலோ வாய்த்திருக்கக்கூடும். வாழ்த்துகள். நல்ல விமர்சனம். வெற்றிக்கு வாழ்த்துகள்..\n மேலும் பல பரிசுகள் வெல்ல வாழ்த்துகள்\nபுதுமணத்தம்பதியினர் அரவிந்த் குமார் & சிந்து அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் ஆசிகளும்\n//புதுமணத்தம்பதியினர் அரவிந்த் குமார் & சிந்து அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் ஆசிகளும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்\nதங்களின் மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் ஆசிகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம். :)\nயானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே \n அனைவருக்கும் வணக்கம். வரும் ஞாயிறு 01/01/2017 ஆங்கிலப்புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டு பிறப்பதற்கு ஒ...\nசாதனையாளர் விருது ... முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் [மன அலைகள்]\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - நிறைவுப்பகுதி’ என்ற தலைப்ப...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n70] குங்குமப் பொட்டின் மங்கலம் ....... \n2 ஸ்ரீராமஜயம் பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவதற்கு பல காரணங்கள் உண்டு. குங்குமம் மங்கலப்பொருள்களில் ஒன்று என்பதால் அதை நெற்...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\n2 ஸ்ரீராமஜயம் ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது மனதைச் சாந்தமாக வைத்துக்கொண்டு, வேறு நினைவுகளை மனத்தில் செலுத்தாமல். கடவுளது தியானத...\n53] வில்வம், துளஸி, வேம்பு மஹிமைகள்\n2 ஸ்ரீராமஜயம் பரமேஸ்வரனுக்குரிய வில்ப பத்ரம், பெருமாளுக்குரிய துளஸி, அம்பாளுக்கு [முக்யமாக மாரியம்மனுக்கு] விசேஷமான வேம்பு - இந்த...\n2 ஸ்ரீராமஜயம் நமது மனம் நமக்கு வசமாக வேண்டும். எவ்வளவோ காலமாகத் தன்னிஷ்டப்படியே தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்த இந்த மனத்தை, ...\nVGK 11 ] நாவினால் சுட்ட வடு\nVGK 10 ] மறக்க மனம் கூடுதில்லையே \nVGK 08 - அமுதைப் பொழியும் நிலவே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.60secondsnow.com/ta/tamil-nadu/vaiko-filed-petition-the-delhi-national-green-tribunal-the-s-1034806.html", "date_download": "2018-07-19T12:58:34Z", "digest": "sha1:EGFJULFERXSZ3YDU7KOFUKENODYPD7SB", "length": 6545, "nlines": 51, "source_domain": "www.60secondsnow.com", "title": "ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வைகோ மனு! | 60SecondsNow", "raw_content": "\nஸ்டெர்லைட்டுக்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வைகோ மனு\nதமிழக அரசின் அரசாணையை எதிர்த்து வேதாந்தா குழுமம் டெல்லி பசுமை தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் டெல்லி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மனுத்தாக்கல் செய்துள்ளார். வேதாந்தா நிறுவன வழக்கில் தன்னையும் மனுதாரராக சேர்க்கக் கோரி வைகோ தனது மனுவில் தெரிவித்துள்ளார்\nமேலும் படிக்க : OneIndia Tamil\nகோயிலின் கோபுர மண்டபத்தில் அப்துல் கலாம் சிலை\nராமேஸ்வரத்தில் உள்ள கோயிலின் கோபுர மண்டபத்தில் அப்துல் கலாம் சிலை செதுக்கப்பட்டிருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை கிரிக்கெட் வீரர் முகமது கைப் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. உண்மையான ஹீரோ அப்துல்கலாம் என முகமது கைப் பதிவிட்டுள்ளார்.\nமேலும் படிக்க : OneIndia Tamil\nநீங்க இருக்கறது மேற்கு திசை பார்த்த வீடா... அப்போ கட்டாயம் நீங்க இத செஞ்சே ஆகணும்...\nலைஃப் ஸ்டைல் - 11 min ago\nவாஸ்து சாஸ்திரம்\" என்பது, ஒரு கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும் அதன் அம்சங்களையும் பற்றி விளக்கும் வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும். வாஸ்து சாஸ்திரம் இந்தியாவில் தொன்று தொட்டு பின்பற்றி வரும் முறையாகும். வாஸ்துப்படி கிழக்கு மற்றும் வடக்கு திசையை நோக்கிய வீடுகளையே பெரும்பாலும் விரும்புகின்றன. மேற்கு நோக்கிய வீடுகள் நன்மைகள் அளிப்பதில்லை என்று பலரும் எண்ணுகின்றனர்.\nமேலும் படிக்க : Tamil Boldsky\nஉச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் இந்திரா பானர்ஜி\nசென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள இந்திரா பானர்ஜி, விரைவில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், உச்சநீதிமன்ற பெண் நீதிபதிகள் எண்ணிக்கை 3ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால், இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பெண் நீதிபதிகள் ஒரே நேரத்தில் பணிபுரியும் பெருமையை உச்சநீதிமன்றம் பெறும்.\nமேலும் படிக்க : OneIndia Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/07/12162642/1176071/Thailand-cave-rescue-to-be-turned-into-Hollywood-movie.vpf", "date_download": "2018-07-19T13:17:03Z", "digest": "sha1:PSEVVK2ZKGIGZDMNBSEQFAMZEQEQJHK2", "length": 16973, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "தாய்லாந்து குகை மீட்பு சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் ஹாலிவுட் திரைப்படம் || Thailand cave rescue to be turned into Hollywood movie", "raw_content": "\nசென்னை 12-07-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதாய்லாந்து குகை மீட்பு சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் ஹாலிவுட் திரைப்படம்\nதாய்லாந்தில் உயிரை பணயம் வைத்து நடத்தப்பட்ட குகை மீட்பு சம்பவத்தை மையமாகக் கொண்டு ரூ.400 கோடி செலவில் திரைப்படம் தயாரிக்க ஹாலிவுட் நிறுவனம் தயாராகி வருகிறது.\nதாய்லாந்தில் உயிரை பணயம் வைத்து நடத்தப்பட்ட குகை மீட்பு சம்பவத்தை மையமாகக் கொண்டு ரூ.400 கோடி செலவில் திரைப்படம் தயாரிக்க ஹாலிவுட் நிறுவனம் தயாராகி வருகிறது.\nதாய்லாந்தின் தாம் லுவாங் மலைக்குகைக்கு ஜூன் 23-ம் தேதி சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும், அவர்களது பயிற்சியாளரும் குகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். 9 நாள் போராட்டத்துக்குப் பிறகு அவர்கள் இருக்கும் இடம் தெரியவந்தது, இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளின் உதவியுடன் ஆபத்தான மீட்பு நடவடிக்கையின் மூலம் சிறுவர்கள் மீட்கப்பட்டனர். மிகவும் சவாலான இந்த மீட்பு பணியை வெற்றிகரமாக செய்து முடித்த தாய்லாந்து கடற்படையினருக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.\nஇந்நிலையில், உலகையே மெய்சிலிர்க்க வைத்த தாய்லாந்து குகை மீட்பு சம்பவம் ஹாலிவுட்டில் திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது. பியூர் பிளிக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் எனும் ஹாலிவுட் நிறுவனம் இதை 400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக எடுக்க உள்ளது. இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மிச்செல் ஸ்காட், மீட்பு பணிகள் நடந்த போது அதனை பார்வையிட்டுள்ளார். அவர் தான் பார்த்த காட்சிகளின் அடிப்படையில் இந்தப் படத்தை பிரமாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக, அவர் கூறுகையில் ‘உலக அளவில் மிகப்பெரிய வீர தீரச் செயலாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. அங்கு பார்த்தபோது மெய் சிலிர்த்து போனேன். இதுபோன்ற உத்வேகமிக்க செயலை நான் பார்த்ததில்லை. தன்னார்வத்துடன் நடந்த இந்த மீட்பு பணி உலக வரலாற்றில் ஒரு மைல்கல். எனவே தான் இதனை திரைப்படமாக்க முடிவு செய்தோம்’ என தெரிவித்துள்ளார். #ThaiCaveRescue #ThaiCaveHollywoodMovie\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதாய்லாந்து கால்பந்து வீரர்கள் பற்றிய செய்திகள் இதுவரை...\nதாய்லாந்து குகையில் மீட்கப்பட்ட சிறுவர்களின் முதல் வீடியோ\nதாய்லாந்து குகைக்குள் சிக்கித்தவித்த சிறுவர்களை தியானக்கலையால் பாதுகாத்த பயிற்சியாளர்\nதாய்லாந்து குகைக்குள் இருந்து மேலும் 2 பேர் மீட்பு- மீதமுள்ள 3 பேரை மீட்கும் பணி தீவிரம்\nகுகைக்குள் சிக்கிய 8வது சிறுவன் மீட்பு - விரைவில் அனைவரும் மீட்கப்படுவார்கள் என தகவல்\nதாய்லாந்து குகைக்குள் சிக்கி தவித்த 13 பேரில் 6 மாணவர்கள் மீட்பு\nமேலும் தாய்லாந்து கால்பந்து வீரர்கள் பற்றிய செய்திகள்\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்துக்கு எதிராக துணை குற்றப்பத்திரிகை தாக்கல்\nலாவண்டர் வண்ணத்தில் புதிய 100 ரூபாய் நோட்டுக்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது - தேவசம் போர்டு வாதம்\nபுதுச்சேரியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் பேரவை ஒத்திவைப்பு\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ செவிலியர் சாமுண்டீஸ்வரி ஆஜர்\nநீட் தேர்வுகளை அந்தந்த மாநிலங்களிலேயே மாணவர்கள் எழுத ஏற்பாடு - பிரகாஷ் ஜவடேகர்\nபுதுச்சேரியில் 3 நியமன எம்எல்ஏக்கள் பேரவைக்கு செல்ல இடைக்கால அனுமதி -உச்ச நீதிமன்றம்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன் உச்ச நீதிமன்றத்தில் தேவசம் போர்டு விளக்கம்\nபுதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி\nநம்பிக்கையில்லா தீர்மானம் - என்ன சொல்கிறார் சர்ச்சை எம்.பி சத்ருகன் சின்ஹா\nஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம் பெயரை சேர்த்து சிபிஐ புதிய குற்றப்பத்திரிகை தாக்கல்\nநூற்றுக்கும் மேற்பட்ட வழக்கு ஆவணங்கள் மாயம் - பெர்முடா முக்கோணமா\nதாய்லாந்தில் குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்க உதவிய இந்திய நிறுவனம்\nஅருங்காட்சியகமாக மாறப்போகும் தாய்லாந்து குகை\nதாய்லாந்து குகையில் மீட்கப்பட்ட சிறுவர்களின் முதல் வீடியோ\nதாய்லாந்து குகையில் சிக்கித்தவித்த மாணவர்களின் வீடியோ\nபிரான்ஸ் வெற்றியை குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு அர்பணித்த போக்பா\nசீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை செய்ய இதுதான் காரணமா\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nமேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியை தாண்டியது - டெல்டா பாசனத்திற்காக நாளை திறப்பு\nவருமான வரி சோதனை நீடிப்பு - பணக்குவியல்கள் குறித்து செய்யாத்துரையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\nகற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு போதை ஊசி போட்டது பற்றி அதிரடி விசாரணை\nதிருமணமான 5 நாளில் கணவரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன் உச்ச நீதிமன்றத்தில் தேவசம் போர்டு விளக்கம்\nசென்னையில் 11 வயது மாணவிக்கு போதை ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் - வக்கீல்கள் ஆஜராக மறுப்பு\nஅணி தேர்வில் முன்னேற்றம் தேவை - விராட் கோலி\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்- சர்துல் தாகூர், முகமது ஷமி, ரிஷப் பந்த், குல்தீப் யாதவிற்கு இடம்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/9329/2018/01/sooriyan-gossip.html", "date_download": "2018-07-19T13:13:07Z", "digest": "sha1:X7XBLWXNB7FBOXMKSLMB6O6DC6JZS7VV", "length": 13869, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "தயிரின் நன்மைகள்!! - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nSooriyan Gossip - தயிரின் நன்மைகள்\nதயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான். .தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும். இது ஜீரண சக்தியை தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.\nஅதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும். சீரகம் மற்றும் தயிர் தயிருடன் சீரகத்தை பொடி செய்து கலந்து சாப்பிட்டால் அது உடல் எடை குறைய உதவும். மிளகுத் தூள் மற்றும் தயிர் தயிருடன் மிளகுத் தூள் சேர்த்து சாப்பிட்டால் அதில் உள்ள புரோபயோடிக் பாக்டீடியாக்கள் மற்றும் பெப்ரன் மலச்சிக்கல் மற்றும் அஜீரண பிரச்சனையில் இருந்து விடிவிக்கும்.\nஓட்ஸ் மற்றும் தயிர் ஓட்ஸை தயிரில் சேர்த்து சாப்பிட்டால், உடலுக்கும் வேண்டிய கால்சியம், புரோட்டீன் கிடைப்பதோடு தசைகள் வலிமையடைய உதவும். பழங்கள் மற்றும் தயிர் பழங்களுடன் தயிர் சேர்த்து சாலட் போன்று தயாரித்து சாப்பிடுவதால், உடலில் ஆற்றல் அதிகரிக்கும். நட்ஸ் மற்றும் தயிர் தயிருடன் நட்ஸ் சேர்த்து சாப்பிடவே கூடாது.\nஏனெனில் இவை இரண்டிலுமே புரொட்டின் அதிகம் இருப்பதால் அது செரிமான மண்டலத்திற்கு அதுக அழுத்தத்தைக் கொடுக்கும். தயிர் மற்றும் சீஸ் சீஸும் தயிரும் சேர்த்து சாப்பிடவேகூடாது. தயிர் மற்றும் மீன் மீன் சாப்பிட்டால் அப்போது தயிர் சாப்பிடாதீர்கள். அதேபோல் வாழைபழத்தோடும் தடிர் சேர்த்து சாப்பிடவேகூடாது.\nஇந்திய பிரதமராகும் முயற்சியில் ஜான்வி - ஸ்ரீதேவியின் ஆசை இதுதானா\nஇந்த எண்ணைக் கொண்டவரா நீங்கள்\nஅறுவை சிகிச்சைக்கு மறுப்பு தெரிவித்த மகாராணியார்\nகற்பித்த ஆசிரியருக்காக வீதியில் கதறி அழுத மாணவர்கள்\n24 மணிநேரத்திற்குள் நடந்த அசம்பாவிதம்\nஉலகின் மிகவும் ஆபத்தான சுற்றுலா தலம் இதுதான் - யாரும் போயிடாதீங்க மக்களே\nவிஷால் என்னை மிரட்டுகிறார் ; ஸ்ரீ ரெட்டி அதிரடி அறிவிப்பு\nமாதுளம் பழத்தால் இத்தனை மாற்றமா\nகடலிலிருந்து கடை வரை கணவாய் மீன் காணொளியை பாருங்கள் \nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை Big mistake Lion provoked the Crocodile\nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ஆட்டு மூளை கஞ்சி சாப்பிட்டு இருக்கீங்களா \nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \nகர்வன் நான் தான் என்று கர்வம் கொள் இது புலம்பெயர் நம்மவர் படைப்பு இது புலம்பெயர் நம்மவர் படைப்பு\nஎன் குருநாதரோடு நிகழ்ச்சி செய்வது ரொம்ப சந்தோசம் Sooriyan Fm Manoj என்ன சொல்கிறார்\nசூரியன் பிறந்த நாள் ஹெலி ஹொப்டர் பரிசு மழை \nவர்ஷினா யாரு இந்த உலகத்துக்கு காட்டியது சூரியன் தான் \nஅசாத்தியமான திறமை கொண்டவர்கள் இவர்கள் எல்லோரும் காணொளியை பாருங்கள் \nதல அஜித்தைப் பற்றி ஸ்ரீ ரெட்டி என்ன கூறினார் தெரியுமா\nஐந்தே நாட்களில் புரட்டியெடுத்த மனைவி\nகாவல் அதிகாரியைக் கட்டி வைத்து அடித்துத் துவைத்த பெண்......\nஆறு நாயகிகள் பாலியல் தொல்லையில் சிக்கியுள்ளனர் ; ஸ்ரீ ரெட்டி\nகோமாவிற்கு சென்ற மாணவனைப் பிழைக்க வைக்க, ஆசிரியர்கள் கொடுத்த அபார வைத்தியம்\nஆதாரமில்லாமல் நடவடிக்கை எடுக்க முடியாது ; ஸ்ரீரெட்டி தொடர்பில் கார்த்தி\nசிறுமி துஷ்ப்பிரயோக விவகாரம் ; அறுத்தெறியுங்களென திரையுலகினர் ஆவேசம்\nஇறுதிகட்ட படப்பிடிப்பில் விஜய், அஜித், சூர்யா, விக்ரமின் புதிய படங்கள்\n''வம்சம் தொடர்'' நடிகை பிரியங்காவின் தற்கொலைக்குக் கணவரே காரணம்...\nஇலங்கை மாணவர்களின் GIT அறிவுத்திறன் பெரும் முன்னேற்றம்.\nஇணைய வரலாற்றில் அதிசயம் கியூபா - முதல் தடவையாக.....\nவம்சம் நாடக நடிகை பிரியங்கா தூக்கில் தொங்கி தற்கொலை\nமூன்றாவது முறையாக இணையும் விஜய் & அட்லீ கூட்டணி\nவிடுதலையின் பெரு விருட்ஷம் ; நெல்சன் மண்டேலா\nஊசி ஏற்றி 11 வயது சிறுமியை ஒரு மாதமாக பலாத்காரம் செய்த 17 பேர்\nமுன்னணி நடிகைகளின் லிஸ்ட் கேட்டால் அதிர்ச்சியடைவீர்கள் ; ட்விட்டரில் ஸ்ரீரெட்டி\nகமல்ஹாசனின் ஜோடி நடிகை மரணம்\nசூப்பர் ஸ்டார் ஜோடியாக களத்தில் சிம்ரன் \nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nபிக் பொஸ் வீட்டில் இது தான் நடக்கிறது.... அனைத்தையும் அம்பலமாக்கிய நித்தியா...\nஉண்மையான காதல் என்றால் இதுதான்... நெஞ்சை உருக வைத்த உண்மைச் சம்பவம்\nஊசி ஏற்றி 11 வயது சிறுமியை ஒரு மாதமாக பலாத்காரம் செய்த 17 பேர்\nமுன்னணி நடிகைகளின் லிஸ்ட் கேட்டால் அதிர்ச்சியடைவீர்கள் ; ட்விட்டரில் ஸ்ரீரெட்டி\nமூன்றாவது முறையாக இணையும் விஜய் & அட்லீ கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sengovi.blogspot.com/2014/06/blog-post_13.html", "date_download": "2018-07-19T13:31:04Z", "digest": "sha1:GBHMAFEQNXFH65TCHIOUDOLRANZ2P7OF", "length": 30845, "nlines": 417, "source_domain": "sengovi.blogspot.com", "title": "முண்டாசுப்பட்டி - திரை விமர்சனம் | செங்கோவி", "raw_content": "\nமுண்டாசுப்பட்டி - திரை விமர்சனம்\nகுறும்படமாக வந்து கலக்கிய படங்கள், சினிமாவாக வரும் காலம் இது. அந்த வரிசையில் உருவாகி, ராம்குமார் இயக்கத்தில் இன்று வெளியாகும் படம், முண்டாசுப்பட்டி. குறும்படமாக நம் மனதைக் கவர்ந்த இந்தப் படம், எப்படி இருக்கிறதென்று பார்ப்போம், வாருங்கள்.\nபடம் பிடித்தால் இறந்துவிடுவோம் எனும் மூடநம்பிக்கை உள்ள கிராமம் முண்டாசுப்பட்டி. இறந்தவர்களை மட்டும் பிணமாக போட்டோ பிடிக்கும் வழக்கம் உண்டு என்பதால், போட்டோகிராபரான ஹீரோ ஊர்ப்பெரியவர் பிணத்தை படம்பிடிக்கச் செல்கிறார். பெருசு அவுட் ஆஃப் போகஸில் போய்விட, பெரிசின் பேத்தி டீப் போகஸில் வந்துவிடுகிறார். காதலிலும் போட்டோ பிரச்சினையிலும் எப்படி வென்றார் ஹீரோ என்பதே கதை.\nபெரிய படமாக நீட்டிக்கும் அளவிற்கு பெரிய கதை இல்லையே எனும் யோசனை நமக்கு ஆரம்பத்திலேயே வந்தது. நந்திதாவின் காதல் போர்சனும், காமெடி வில்லன் ஆனந்தராஜ் போர்சனும், விண்வெளிக்கல் எனும் கான்செப்ட்டும் இணைய, ஒரு முழுநீளப்படம் உருவாகிவிட்டது.\nபடத்தின் முதல் அரைமணி நேரம், போரடிக்கவே செய்கிறது. கிராமத்தின் கதையைச் சொல்லவும் வில்லன் விண்வெளிக்கல்லைத் தேடுகிறான் என்பதை விளக்கவும், ஹீரோ-ஹீரோயின் முதல் சந்திப்பு என பிட்டுப் பிட்டாக படம் நகர்கிறது. ஹீரோ விஷ்ணுவும் காளியும் முண்டாசுப்பட்டிக்குள் நுழைவதில் இருந்து தான் படமும் காமெடியும் சூடுபிடிக்கிறது. பெருசு எப்போது சாவார் என்று எல்லோரும் காத்திருப்பதும், விஷ்ணு தன் காதலை டெவலப் பண்ணுவதுமாக படம் ஜாலியாகவே நகர்கிறது.\nகுறும்படக் கதை இண்டர்வெல்லுடன் முடிந்துவிடுகிறது. பெருசு மாதிரியே இருக்கும் முனீஸ்காந்த்தை(ராமதாஸ்) பிணமாக நடிக்க வைத்து போட்டோ எடுப்பதும், அவரே நந்திதாவின் சித்தப்பாவாக இரண்டாம்பாதியில் கிராமத்திற்குள் நுழைய ரகளை ஆரம்பம் ஆகிறது. அதில் இருந்து கிளைமாக்ஸ்வரை அவர் காமெடியில் பின்னி எடுக்கிறார். தன் போட்டோவிற்கு தானே மாலை போடுவதும், படையல் வைப்பதும், சாப்பாடு என்றால் எல்லாவற்றையும் மறப்பதுமாக நல்ல கேரக்டரைசேசன் & நடிப்பு.\nஇண்டர்வெல்லின்போதே கிராமத்தில் இருந்து எப்படி தப்பிக்கப் போகிறார்கள் எனும் கேள்வி எழுகிறது. பிறகு கிளைமாக்ஸ்வரை கதை நகராமல் அந்த இடத்திலேயே நொண்டியடிப்பது, ஒரு பலவீனம் தான். கிளைமாக்ஸை நெருங்க, நெருங்க காமெடி கூடிக்கொண்டே செல்வதால் படத்தை ரசிக்க முடிகிறது. ஆனாலும் கத்தரி போடவேண்டிய இடங்கள் நிறைய\nகாமெடிப்படம் என்பதாலோ என்னவோ, விஷ்ணு-நந்திதா காதலையும் லைட்டாகவே சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் சேர வேண்டுமே எனும் எதிர்பார்ப்பெல்லாம் நமக்கு வரவே இல்லை. நந்திதா காதலை ஏற்றுக்கொள்ள முக்கால்வாசிப்படம் வரை யோசித்துக்கொண்டே இருப்பதும் ஒரு குறை தான்.\nநல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் விஷ்ணு. இதிலும் வித்தியாசமான கதைக்களனுடன் களமிறங்கி இருக்கிறார். பழைய படங்களின் நினைப்பில், காமெடிக் காட்சிகளிலும் சீரியசாக வசனம் பேசுகிறார். ஆனாலும் ஒட்டுமொத்தமாக, நடிப்பில் பாஸ் மார்க் தான்.\nகண்ணாலேயே நடிக்கும், அடுத்த வீட்டுப்பெண் போன்ற அழகி நந்திதா. தனியாக வரும் சில ஷாட்களில் மிகவும் அழகாகக் காட்டியிருக்கிறார்கள். ஒரு கிராமத்துப்பெண்ணாக, கேமிராவுக்குப் பயப்படுபவராக நல்ல நடிப்பு.\nசமீபகாலமாக நம் மனதைக் கவரும் வளரும் நகைச்சுவை நடிகர் காளி. குறும்படத்தில் ஹீரோவாக வந்தவர், இதில் காமெடியனாக/நண்பனாக வருகிறார். முதல் பாதியில் கலகலக்க வைப்பது இவர் தான். தலையில் தேங்கா உடைப்பது, விஷ்ணுவை முணுமுணுக்கும் ஒன்லைன்களால் அட்டாக் பண்ணுவது, சாமியாடியை கலாய்ப்பது என காளிக்கு படம் முழுக்கவே நல்ல வேலை.\nமுனீஸ்காந்த்தாக நடித்திருப்பவர் பெயர் தெரியவில்லை. சாதாரணமாக அறிமுகம் ஆகி, போகப் போக படத்தையே தன் கண்ட்ரோலில் கொண்டுவந்துவிடுகிறார். ‘போட்டோ மட்டும் என் போட்டோ..ஆனால் படையல் ரத்தக்கறி எனக்குக் கிடையாதா’ என பொங்கும்போது செம காமெடி. ’துருப்பிடிச்ச துப்பாக்கி....துப்பாக்கி கலாச்சாரம்’ என வசனங்களிலும் கமல்-ரஜினிக்கு செய்வினை வைக்கும் சினிமா வெறியிலும் மனிதர் பின்னுகிறார்.\n- படத்தை இழுத்திருப்பது வெளிப்படையாகவே தெரிவது\n- காமெடிப் படத்தை ரொம்ப சீரியஸான காட்சிகளால் ஆரம்பித்திருப்பது\n- பாடல்வரிகளில் இருந்த காதல்கூட படத்தில் காட்சிகளாக இல்லாதது\n- படத்துடன் ஒன்றமுடியாமல், ஒரு அந்நியத்தன்மை இருந்துகொண்டே இருப்பது\n- காமெடி + வசனங்கள்\n- இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசையில் முத்தமிழின் பாடல்கள். ராசா மகாராசா பாடல் சூப்பரோ சூப்பர்.\n-மூட நம்பிக்கையால் வந்த பிரச்சினையை, அதே ’சாமியாடி’ மூடநம்பிக்கையை வச்சே தீர்ப்பது\nபடத்துல முதல் 10 நிமிஷங்களை தவற விடாதீஙகன்னு விளமபரம செஞசாஙக. முதல அரைமண நேரம் கழிச்சே மக்கள உள்ள போயிரக் கூடாதுன்னுதானா அது... ஹி... ஹி.... நலல விமர்சனம்.\n//பிடித்தால் இறந்துவிடுவோம்//படம் பிடித்தால் ன்னு இருக்கணும் தல..\n//அறிமுக இசையமைப்பாளர்// அவர் அறிமுகம் இல்லை நண்பா.. வாயை மூடி பேசவும் படத்துக்கு அவர் தான் மீசிக் போட்டார் .. :)\nகோவை ஆவி said... //காமெடிக்காக.........ஒருமுறை பார்க்கலாம்.//அப்போ நந்திதாவுக்காக////பலமுறை பாருங்க,ஆ.வி.(அப்போ.....நஸ்........\nகாமெடிக்காக எதிர்பார்த்துகிட்டு இருந்த படம்.. கொஞ்சம் மொக்கையாயிடுச்சோ\n////அறிமுக இசையமைப்பாளர்// அவர் அறிமுகம் இல்லை நண்பா.. வாயை மூடி பேசவும் படத்துக்கு அவர் தான் மீசிக் போட்டார் .. :) ///\nபடத்துல முதல் 10 நிமிஷங்களை தவற விடாதீஙகன்னு விளமபரம செஞசாஙக. முதல அரைமண நேரம் கழிச்சே மக்கள உள்ள போயிரக் கூடாதுன்னுதானா அது... ஹி... ஹி.... நலல விமர்சனம்.//\nஅவங்க ஏன் ஃபோட்டோவுக்கு பயப்படுறாங்கன்னு ரொம்ப சீரியஸாச் சொல்றாங்க. காமெடிப் படத்துக்கு அந்த ஓப்பனிங் தப்பு.\n//பிடித்தால் இறந்துவிடுவோம்//படம் பிடித்தால் ன்னு இருக்கணும் தல..//\nநைட்டு 2 மணிக்கு டைப் பண்ணினால் அப்படித்தான்....ஹிஹி.\n// அப்போ மறுபடியும் பாருங்க.\n// அவர் அறிமுகம் இல்லை நண்பா.. வாயை மூடி பேசவும் படத்துக்கு அவர் தான் மீசிக் போட்டார் .. :)//\nஇசை விமர்சகர் சொன்னால் சரி தான்.\nகாமெடிக்காக எதிர்பார்த்துகிட்டு இருந்த படம்.. கொஞ்சம் மொக்கையாயிடுச்சோ\nகாமெடியில் டைமிங் ரொம்ப முக்கியம்..டைமிங் எக்ஸ்பிரசன், டைமிங் பதில், இசைன்னு...சில இடங்கள்ல இது காமெடியா, சீரியசான்னு கன்ஃபியூஸ் ஆகறோம்.\nவிமர்சனப்பகிர்வு நன்றி ஐயா இழுவைக்கு ஏன் போவான்/ஹீ நேரம் மிச்சம் \nநம்ம ஊர்லயும் சில பெருசுங்க போட்டோ எடுக்க அனுமதிப்பதில்லை, செத்துருவோம்ன்னு எவனோ கொளுத்தி போட்டது அது, என் பையன் பிறந்தபோது அவனை போட்டோவே எடுக்க விடவில்லை என் மாமியார், அவர்களுக்கு தெரியாமல் போட்டோ எடுத்து ஒளித்து வைப்பது உண்டு, அப்புறம் அவர்களே போட்டோ எடுத்துக் கொண்டதும் நாம செய்த விழிப்புணர்ச்சி \nஏற்கனவே ரொம்ப பிடிச்ச குறும்படங்களில் ஒன்று. காமடிப்படங்களில் அளவுக்கதிகமாக கதை தேடுவதில்லை ஆகவே நிச்சயம் திருப்திப்படுத்தும்.....\n//MANO நாஞ்சில் மனோ said...\nஎன் பையன் பிறந்தபோது அவனை போட்டோவே எடுக்க விடவில்லை என் மாமியார், //\n காரணம், வெளியாள் பார்த்தால் கண் திருஷ்டி விழுமாம்\nஏற்கனவே ரொம்ப பிடிச்ச குறும்படங்களில் ஒன்று. காமடிப்படங்களில் அளவுக்கதிகமாக கதை தேடுவதில்லை ஆகவே நிச்சயம் திருப்திப்படுத்தும்.....//\nமுழுக் காமெடியாக எடுத்திருக்க வேண்டிய படம்..\nஹிட்ச்காக்கின் The Lady Vanishes (1938) - விமர்சனம...\nதொட்டால் தொடரும்..பாஸு பாஸு..ஒரு ரவுசுப் பாடல்\nவடகறி - திரை விமர்சனம்\nமீனா ரசிகர் மன்றம் ஆரம்பம்\nமுண்டாசுப்பட்டி - திரை விமர்சனம்\nஉன் சமையல் அறையில்... - திரை விமர்சனம்\nஹிட்ச்காக்கின் Sabotage (1936) - விமர்சனம்\nஇறைவனின் கருணை - நீங்கள் காண வேண்டிய காணொளி\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivaaa82.blogspot.com/2010/04/blog-post_20.html", "date_download": "2018-07-19T13:34:09Z", "digest": "sha1:QFOK47AF3FIIDWRGHLQ65AURZMYEM57Q", "length": 6159, "nlines": 52, "source_domain": "sivaaa82.blogspot.com", "title": "வானகமே..இளவெயிலே..மரச்செறிவே: நோக்கம்", "raw_content": "\nசூடான தேநீர்..காலாற நடை..இளைப்பாறத் தோழமை..இன்னுமொரு காதல்...\nசெவ்வாய், 20 ஏப்ரல், 2010\nசிறு வயது முதலே என்னையுமறியாமல் என்னுள் தொற்றிக் கொண்ட வாசிப்பு பழக்கம், மெல்ல மெல்ல வளர்ந்து, எங்கு சென்று சேர வேண்டுமோ அங்கு கொண்டு வந்து என்னைச் சேர்த்திருப்பதாக நினைக்கிறேன். இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த வாசிப்பு பழக்கம் என் பார்வையும் மூளையும் நன்றாக இயங்கும்வரையில் தொடர வேண்டுமாய் எல்லாம் வல்ல இறைவணை வேண்டிக்கொள்கிறேன்.\nவாசிப்பு நமக்கு ஒரு புதிய வாசலைத் திறந்து வைக்கிறது.வாழ்க்கையைப் பற்றிய நம் பார்வையைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டேயிருக்கிறது.\nஇந்த வாசிப்பு பழக்கம் என்னை வெறும் புத்தகப் புழுவாக மட்டும் மாற்றாமல் அதனோடு சார்ந்த அதற்க்கிணையான இசை,திரைப்படம் மற்றும் பயணம் ஆகியவற்றையும் நோக்கி என்னைத் தள்ளியது, தள்ளிக்கொண்டிருக்கிறது.\nஇதைப் பற்றியெல்லாம் பகிர்வதற்கு,இதனோடு என்னுடன் பயணிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட வயது வரை என்னுடன் ஓரு தோழமையிருந்தது. ஆனால் வாழ்வின் நெருக்கடி எவரையும் விட்டு வைப்பதில்லை.எல்லோரயும் பின்னங்கால் பிடரியில் அடிக்கத்துரத்துகிறது.பரஸ்பர நல விசாரிப்புகளே அதிகமெனும்போது பகிர்தல் எங்கிருந்து சாத்தியமாகப்போகிறது. ஆனால் கடந்த நான்கைந்தாண்டுகளில் அதிகப் பிரபலமாயிருக்கும் இந்த வலைப்பதிவுலகம் பகிர்தலுக்கான இடமாக மட்டுமின்றி, ஒரே (அ) வெவ்வேறு அலைவரிசியிலிருக்கும் பலரையும் ஒன்றினைக்குமிடமாகவும் இருக்கிறது.\nஎனவே என்னுடைய பகிர்தலையும் அவற்றோடு இணைக்க விழைந்ததே இந்த வலைத்தளமுயற்சி.\nஇடுகையிட்டது சு.சிவக்குமார். நேரம் பிற்பகல் 3:20:00\nநல்ல சிந்தனை - பக்ரவும் - பல்வேறு வரிசையில் இருப்பவர்களை ஒன்றிணைக்கவும் துவங்கப் பட்ட பதிவு. நன்று நன்று - நல்வாழ்த்துகள் சிவா\nசனி ஜூன் 26, 07:45:00 பிற்பகல்\nவியா. ஜூலை 01, 12:34:00 பிற்பகல்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅவினாசி,திருப்பூர் மாவட்டம்., தமிழ் நாடு., India\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநல்ல புத்தகங்கள்..நல்ல இசை..நல்ல திரைப்படங்கள் இவைகளைப்பற்றி என்னுடன் எப்போது வேண்டுமானாலும் பகிர்ந்துகொள்ளலாம்,தொடர்பு கொள்ளலாம்.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://blog.scribblers.in/2011/10/", "date_download": "2018-07-19T13:47:57Z", "digest": "sha1:OULLX5HWTFAAAFD6TRJDPBCVNWIXADIX", "length": 13212, "nlines": 383, "source_domain": "blog.scribblers.in", "title": "October 2011 – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nஇந்திய வரலாற்றிலிருந்து சில குறிப்புகள் – பகுதி இரண்டு\nஇந்திய வரலாற்றிலிருந்து சில குறிப்புகள் – பகுதி இரண்டு\n– முதலில் பெர்சியர்கள் சிந்து நதியோரம் வசிப்பவர்களை ஹிந்து என்று குறிப்பிட்டாலும், ஹிந்து என்ற சொல் அராபியர்கள் மற்றும் துருக்கியர்கள் வருகைக்கு பிறகு பரவலான உபயோகத்திற்கு வந்தது. முதலில் அவர்கள் இந்தியர்கள் அனைவரையும் ஹிந்துக்கள் என்றே நினைத்தனர். பின்னர் இந்திய மக்களின் வாழ்வு முறையை புரிந்து கொண்ட பிறகு தான் அவர்களால் ஹிந்துக்களை மற்ற மதத்தினவர்களிடம் (புத்தம் மற்றும் ஜைனம்) இருந்து வேறுபடுத்தி அறிய முடிந்தது.\n– வரலாற்றின் பிற்காலங்களில் தான் ஹிந்துக்கள் தங்களை ஹிந்து என்று சொல்லிக் கொள்ள ஆரம்பித்தார்கள். முன்னர் அவர்கள் தங்கள் ஜாதி அல்லது வகுப்பு பெயர்களை வைத்து அடையாளப்படுத்தி கொண்டார்கள். ஹிந்துக்களிடையே ஜாதியினால் பெரிய அளவில் பிரிவினைகள் எப்போதுமே இருந்துள்ளது. சமய வழிபாட்டு முறை மற்றும் மத உரைகள் அவர்களிடையே ஒரு உள்ளார்ந்த ஒற்றுமை இருந்து வர காரணமாய் இருந்து வந்துள்ளது.\n– ஐரோப்பியர்களுக்கு வெகு காலம் முன்பே இந்தியர்கள் தாங்கள் கற்றவைகளை எழுத்து வடிவில் பதிவு செய்ய ஆரம்பித்து விட்டார்கள். பழங்கால இந்தியர்கள் படைத்த காவியங்கள் இலக்கணத்திற்கு உட்பட்டவை, நுட்பமான பொருள்கள் நிறைந்த அமரத்துவம் பெற்றவை. அவை இன்றும் உலக அளவில் நமக்கு பெருமை தேடித் தருபவை. மேலும் தலை சிறந்த கணித மேதைகளும் வானியலாளர்களும் செய்த பங்களிப்புகள் பின்னர் முக்கிய ஆய்வுகளுக்கு பயன்பட்டன. இந்தியர்கள் இல்லாமல் இப்போது நடைமுறையில் உள்ள நவீன விஞ்ஞானத்தின் அடிப்படையாய் உள்ள எண் முறை சாத்தியமாகியிருக்காது.\n-தொல்பொருள் ஆய்வாளர்கள் ஹரப்பா நாகரிக காலத்திய நகைகளையும் குழந்தைகளுக்கான பொம்மைகளையும் கண்டெடுத்துள்ளார்கள். அவற்றின் அழகிய வேலைப்பாடுகள் அந்நாளைய பண்பட்ட வாழ்க்கை முறையை பறைசாற்றுபவையாக உள்ளன. இந்தியர்களின் வெண்கலம் மற்றும் செம்பினால் ஆன கைவினைப் பொருட்களுக்கு அகில உலகில் எப்போதுமே கிராக்கி இருந்து வருகிறது.\n-மேலும் நமக்கு பெருமை சேர்ப்பவை பழங்கால துணி வேலைப்பாடுகள், கோவில்கள், மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியர்களின் 8200 வருட கால அமைதியான ஒழுக்கமான சமூக வாழ்க்கை முறை.\n– இவ்வளவு பெருமைகள் இருந்தாலும் சில விஷயங்களில் பழங்கால இந்தியா மற்ற நாகரிகங்களான மெசபட்டோமியா, எகிப்து, சீனா போன்ற நாடுகளிடமிருந்து பின்தங்கியே இருந்திருக்கிறது. இந்தியர்கள் தங்கள் நாட்டின் முக்கிய நிகழ்வுகளை சரியான முறையில் பதிவு செய்யவில்லை. சீனர்களும் ரோமானியர்களும் தங்கள் நாட்டு வரலாற்றை தெளிவாக பதிவு செய்துள்ளனர்.\n– பழங்கால இந்தியர்கள் தங்கள் சமூகத்தில் உள்ள சமத்துவமின்மை மற்றும் அதனால் உருவாகும் வறுமையை போக்குவதற்க்கு பெரிய அக்கறை எதுவும் கொள்ளவில்லை. மேலும் இந்தியாவின் மீது படிந்துள்ள பெரும் கறை அதன் ஜாதி அமைப்பு.\nதனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று\nசித்தம் திரிந்து சிவமயம் ஆகியே\nதினமும் அதிகாலையில் தியானம் செய்ய வேண்டும்\nசித்தியை விட முக்தியே சிறந்தது\nதனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று – TamilBlogs on தனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று\nசித்தம் திரிந்து சிவமயம் ஆகியே – TamilBlogs on சித்தம் திரிந்து சிவமயம் ஆகியே\n – TamilBlogs on அறிவால் அட்டமாசித்தி கிடைக்காது\nதினமும் அதிகாலையில் தியானம் செய்ய வேண்டும் – TamilBlogs on தினமும் அதிகாலையில் தியானம் செய்ய வேண்டும்\nசித்தியை விட முக்தியே சிறந்தது – TamilBlogs on சித்தியை விட முக்தியே சிறந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://kisukisu.lk/?p=12465", "date_download": "2018-07-19T13:41:34Z", "digest": "sha1:ZOGDTSYBMF2RQQJUDWCXKURWY7UL3SI5", "length": 9232, "nlines": 122, "source_domain": "kisukisu.lk", "title": "» பிச்சைக்காரன் படத்துக்கு தடை?", "raw_content": "\nமருத்துவ முத்தம் ஆரவ் உடன் யாஷிகா…\nபாலியல் தொல்லையில் சிக்கிய 6 கதாநாயகிகள்\nவிஜய், அஜித், சூர்யா, விக்ரமின் படங்கள் இறுதிகட்ட படப்பிடிப்பில்…\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nநடிகையின் தற்கொலைக்கு இவர் தான் காரணம்\nNext Story → எம்.எஸ். தோனி படத்தின் பஸ்ட்லுக் இதோ…. (Photos)\nசென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரனை, சந்தித்து அந்தணர் முன்னேற்றக் கழகம் என்ற சங்கத்தின் சார்பில் நேற்று கோரிக்கை மனு ஒன்று கொடுக்கப்பட்டது.\nஅந்த கோரிக்கை மனுவில் சமீபத்தில் வெளிவந்துள்ள பிச்சைக்காரன் திரைப்படத்தை தடை செய்யவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்துக்கள் புனிதமாக மதிக்கும் காயத்ரி மந்திரம் வன்முறை காட்சிகளுக்கு பின்னணி இசையாக பிச்சைக்காரன் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், கோவில்களில் பூஜை செய்யும் அர்ச்சகர்களை, பிச்சைக்காரர்கள் போல இழிவாக பேசும் காட்சிகளும், பிச்சைக்காரன் படத்தில் இடம் பெற்றுள்ளதாகவும் அதனால் அந்த படத்தை தடை செய்யவேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கோரிக்கை மனுவை கொடுப்பதற்காக ஏராளமான அர்ச்சகர்கள் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nசெக்ஸ் படத்தில் நடிக்க ஆசைபட்டு வம்பில் மாட்டிய நடிகை\nஇந்தோனேசியாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்\nகுழந்தை ஆபாச படங்கள் 3 மடங்கு அதிகரிப்பு\n5,879 Km சைக்கிளில் பயணம் செய்த காதல் கதை\nதனிஒருவன் ராஜாவின் அடுத்த நாயகன்…\nசினி செய்திகள்\tDecember 11, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/businessdetail.php?id=41111", "date_download": "2018-07-19T13:53:43Z", "digest": "sha1:Q477YTS2YH53PG7E7MZOBVLQWQ6GIIEO", "length": 6998, "nlines": 56, "source_domain": "m.dinamalar.com", "title": "வட்டி விகிதம் மாற்றமில்லை : ரிசர்வ் வங்கி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nவட்டி விகிதம் மாற்றமில்லை : ரிசர்வ் வங்கி\nபதிவு செய்த நாள்: டிச 06,2017 15:12\nமும்பை : ரிசர்வ் வங்கியின் நிதிநிலை ஆய்வுக்கூட்டம் கவர்னர் உர்ஜித் பட்டேல் தலைமையில் மும்பையில் நடந்தது. இந்த கூட்டத்தில் வட்டி விகித்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்கனவே நடைமுறையில் உள்ள வகிதமே தொடர்கிறது.\nஅதன்படி, வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதம் 6 சதவீதமாகவும், ரொக்க கையிருப்பு விகிதம் 4 சதவீதமும், எஸ்எல்ஆர் 19.5 சதவீதமும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 5.75 சதவீதமாகவும் தொடரும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nகூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கவர்னர் உர்ஜித், நடப்பாண்டில் 3வது மற்றும் நான்காம் காலாண்டில் பணவீக்கம் 4.3, 4.7 சதவீதமாக இருக்கும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும். டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக டெபிட் கார்டுகளுக்கான கட்டணத்தை குறித்து பரிசீலனை செய்யப்படும்.\nவிவசாய கடன் தள்ளுபடி, கச்சா எண்ணைய் மீதான வரி குறைப்பு, பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் நிதி பற்றாகுறை ஏற்படும்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபுதிய ரூ.100 நோட்டு மாதிரி வெளியீடு\nஆசியாவில் வேகமாக வளரும் பொருளாதார நாடு இந்தியா\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sambarvadai.blogspot.com/2008/08/blog-post_19.html", "date_download": "2018-07-19T13:21:31Z", "digest": "sha1:GROLEO5F4M6CAIURN45XALUF6XH5U5L6", "length": 9973, "nlines": 101, "source_domain": "sambarvadai.blogspot.com", "title": "Sambar Vadai - சாம்பார் வடை: ஆன்மீகம் அவசியம்: கனிமொழி", "raw_content": "\nSambar Vadai - சாம்பார் வடை\nமனிதர்கள் மூலம் ஏற்படும் தடைகளை ஆன்மீகத்தால் தகர்த்தெறிய முடியும். மனிதன் மனிதனாக இருக்க ஆன்மீகம் அவசியம் என்று திமுக ராஜ்யசபா எம்பி கனிமொழி கூறியுள்ளார்.\nவேலூர் அடுத்த திருமலைக்கோடி ஓம்சக்தி நாராயணி பீடம் சார்பில் ஏழை எளிய மாணவ-மாணவிகளுக்கு ரூ.75 லட்சம் மதிப்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா நடந்தது. பீடத்தின் தலைவரான சக்தி அம்மா தலைமை வகித்தார்.\nமதம் வேறு - ஆன்மீகம் வேறு\nதிமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், எனக்கு மத நம்பிக்கைக் கிடையாது. மதத்துக்கும் ஆன்மீகத்துக்கும் வேறுபாடு உள்ளது என்று என் தந்தை கருணாநிதி சொன்ன புனித வழியில் நான் சென்று கொண்டிருக்கிறேன்.\nமதம் வாழ்க்கையை நெறிப்படுத்தும். சில நேரம் மதம் 'மத'மாக மாறி விடுகிறது.\nசேது சமுத்திர திட்டம் தொடர்பாக முதல்வர் கருணாநிதி பல இடங்களில் பேசி வருகிறார். ஆனால் சேது திட்டம் இப்போது மதமாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் மக்களுக்கு கிடைக்கக் கூடிய நியாயமான பலன்கள் மதத்தின் பெயரால் மறுக்கப்பட்டு வருகிறது.\nமறுக்கப்பட்ட பலன்களை பெற்றுத் தர போராடினால் நாத்திகன் என்கின்றனர். கசப்பு மருந்தில் இனிப்பு தடவி ஆன்மீகம் என்கின்றனர். நாங்கள் வேறு வகையில் இனிப்பு என்ற மேல் பூச்சுத் தடவுகிறோம்.\nமாணவர்கள் நலனுக்காக இலவச பஸ் பாஸ், சைக்கிள், கல்வி உதவித் தொகை போன்றவற்றை அரசு வழங்கி வருகிறது. மக்கள் தொகை அதிகமுள்ள நம் நாட்டில் அனைத்து உதவிகளையும் அரசே செய்து விட முடியாது.\nசக்தி அம்மா போன்றவர்கள் இதுபோன்ற உதவிகள் செய்வதன் மூலம் இந்த சமுதாயம் முற்றிலும் மாறும் நிலை உருவாகியுள்ளது.\nகல்வி உதவி பெறும் மாணவர்கள் நன்றாக படித்து உயர்நிலைக்கு வர வேண்டும். அவர்களும் மற்றவர்களுக்கு இதேபோல உதவிகளை செய்ய வேண்டும். சமுதாயத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.\nமனிதனால் மட்டுமே இந்த பூமியை சூறையாட முடியும். விலங்குகளை அழிக்க முடியும். ஆனால் மனிதர்கள் மூலம் ஏற்படும் தடைகளை ஆன்மீகத்தால் தகர்த்தெறிய முடியும். மனிதன் மனிதனாக இருக்க ஆன்மீகம் அவசியம் என்றார் கனிமொழி.\nமற்றவர்களைப் போல் வேஷம் போடாமல் உண்மையை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட கனிமொழிக்கு பாராட்டுக்கள்.\nகேட்பவருக்கு விளங்காமல் பேசுவது அறிக்கை விடுவது போன்ற செயல்களின் மூலம்\nகணிமொழி கலைஞரின் வாரிசு என்பதை நிறுபித்துவிட்டார்.\nகுண்டுமணி மணி அளவு தங்கம் வாங்க முடியாம திருமணத்திற்கு காத்திருக்கும் பல பெண்கள் நாட்டில் உள்ளனர். பொறுப்பில்லாம் ஊதாரித்தனமாக கோடிக்கணக்குல செலவு செய்து தங்கக் கோயில் கட்டி பிழைப்பு நடத்தும் சாமியார்களை தந்தைவழியில் தாங்கிப்பிடிக்கும் கணிமொழியார் அவர்களே வாழ்க நீவீர் வல்லாண்டு...\n\"8.7.2010 அன்று மாலையில் நான் எழுதிய கடிதத்திற்கு, 9.7.2010 அன்று மதியத்திற்குள் மத்திய அரசின் சார்பில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இப்பிரச்சினை குறித்து பிரதமரோடு பேசியதோடு உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை எனக்கு கடிதம் மூலமாகவும் தெரிவித்துள்ளார்.\"\n(தமிழக மீனவர் செல்லப்பன், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு கொலையுண்ட பிரச்சினை)\nநெடுமாறன் - தசரதன் - கருணாநிதி - கவிதை\nதேமுதிகவுடன் கூட்டணிக்குத் தயார் - தங்கபாலு\nபாமக மீண்டும் திரும்பினால் கூட்டணி வலுவடையும்: கரு...\nஆற்காடு வீராசாமி பேச்சு அநாகரீகம்: வரதராஜன்\nதினமலரே வெளியிட்டுள்ள அந்துமணி ஃபோட்டோ\nஅழகிரி 'அஞ்சாநெஞ்சன்' - கருணாநிதி மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thamizhmagan.blogspot.com/2011_09_26_archive.html", "date_download": "2018-07-19T13:16:13Z", "digest": "sha1:O6Y2PZYP3UZELCGT53E2IJND2NJF4PRE", "length": 7585, "nlines": 128, "source_domain": "thamizhmagan.blogspot.com", "title": "மதன்மணிஅன்பைத்தேடி.....: Sep 26, 2011", "raw_content": "\nமதன்மணி தமிழ் தேடல் அதை நாடல் கண் பாடல்\nநண்பர்களே என் பெயர் மணிகண்டன்.\nநான் கே.எஸ்ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்கோட்டில்\nஇளங்கலை தமிழ் பயின்று வருகிறேன்.\nஇயன்றவரை தமிழிலேயே பேசி வருகிறேன்..\nஎன் தாய் மொழியின் பண்பாடுகளையும், இலக்கியங்களையும் அறிந்துகொள்வதிலும், அதைப் பகிர்ந்து கொள்வதிலும் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்..\nஇடுகையிட்டது மதன்மணி நேரம் Monday, September 26, 2011\n0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள் Email This BlogThis\nவேர்களைத்தேடி................... மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை\nகடவுள் படைத்த கடைசி பிறவி\nஅறிவுக்கு வளர்ச்சியையும் ஆற்றலுக்குஉணர்ச்சியையும் கடவுள் படைத்த கடைசி பிறவி இன்பத்துக்கு இணைப்பை ஊட்டும் ஈகை குணம் கொண்ட பிறவி உறவுகளை ...\nகே.எஸ்.ஆர். கலை அறிவியல் கல்லூரி தொல்காப்பியம் கற்பித்தல் உத்திகள் தமிழ் கூறும் நன்மக்களுக்கு ஓர் அறியதொரு வாய்ப்பு சென்னை, செ...\nதமிழ்வாழ்த்து அன்பு உருவமெடுத்து வந்த அன்னைத் தமிழே ஆன்றோர் போற்றிய அருந்தமிழே ஈன்றவர் நெஞ்சில் வாழும் உள...\nசிதையா நெஞ்சு கொள் \" மனதிலுறுதி வேண்டும் வாக்கினிலே யினிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கின் பொருள் கைப்பட வேண்டும் கனவு மெய்ப...\nஇந்திய விருதுகள் மற்றும் துறைகள்\nமனிதக்குலம் தோன்றிய காலம் முதல் இன்று வரை..... சாதனை நிறைவேற்றும் பொருட்டு செயல்பட்டுக்கொண்டிருக்கிறான்.அதன் விளைவாக, அம்மனிதனை பாராட்டு...\nகாலத்தை வென்ற தலைவர்கள் வரிசையில் கலாமின் காலம் என்பது நிறைவு பெறாத ஒன்று. கனவு என்ற ஒன்று இருக்கும் வரை கலாம் வ...\nசுதந்திரம் பெயருக்கு மட்டும் தான் வறுமையின் மனம் இன்னும் வாடிக்கொண்டிருக்கையில் வளர்ந்துவிட்டோம் என்று சொல்வதில் நியாயம் என்ன\nதமிழ் தேடல் அதை நாடல் கண் பாடல்\nதாயின் கருவறை * நான் இந்த தமிழ் மண்ணில் பிறந்ததற்கு முக்கிய காரணமான என் தாயின் கருவறை தொட்டு வணங்கிய பிறகு எம்மை இன்றைக்கு இlணையத்தோடு இண...\nசரோஜினி நாயுடு பிறந்த தினம் (பிப். 13- 1879) சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா 1879-ம் ஆண்டு பிப்ரவரி 13-ந்தேதி பிறந்தார். இவர...\nபெப்சி குடித்ததால் உயிர் இழந்த சிறுவர்கள்.. இன்னும் எத்தனை பலி.... குடிக்காதிங்கடா குடிக்காதிங்கடா.. எத்தனை அறிவுறுத்தல்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thamizhoviya.blogspot.com/2012/02/blog-post_8614.html", "date_download": "2018-07-19T13:13:55Z", "digest": "sha1:RQZFAEOJVVTPVUPQACJWEWDQADUIXOKN", "length": 58414, "nlines": 389, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: பகவத் கீதை மத நூலா?வாழும் நெறியா?", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nபகவத் கீதை மத நூலா\nபகவத் கீதை மத நூல் அல்ல வாழும் நெறியாமே\n28.1.2012 தினமணி நாளிதழில் பின்வரும் செய்தி வெளி வந்துள்ளது.\nபகவத் கீதை மதநூல் அல்ல; அது வாழும் நெறி என்ற தலைப்பில் செய்தி வந்துள்ளது.\nபகவத் கீதை மதநூல் அல்ல; அதுவாழும் நெறி எனவும்; சமூகநீதி தாக்கும் நூல்; நன்னெறியைப் போதிக் கிறது என மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.\nபள்ளிகளில் பகவத் கீதையைக் கற்பிக்கும் மாநில அரசின் முடிவை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள வழக் கில் உயர்நீதிமன்றம் ஜனவரி 27 வெள் ளிக்கிழமை இவ்வாறு கூறியுள்ளது.\nதீர்ப்புப்பற்றித் திறனாய்வு அல்லது மதிப்பீடு செய்வது என்றில்லாமல், அந்தத் தீர்ப்பில் கூறப்பட்ட கருத்து அடிப்படையில் ஆய்வு செய்வது தேவை என்ற நிலையில் இங்கே கருத்து கூறப்படுகிறது.\nமுதலில், பகவத் கீதை மதநூலா அல்லவா\nபொதுவாக, நாம் கீதை எனக் குறிப்பிடுவது மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும் என்று சொல்லப்படும் பகவத் கீதையைத்தான்.\nஇதனை வழங்கியவர் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா எனப்படும் கண்ணன் ஆவான்.\nமுதலில் நமது வினா இதுதான்:\nமகாபாரதமும் கீதையும் எந்த மதநூல் இந்துமத நூல் அல்லவா இது\nகண்ணன் எந்த மதத்தின் கடவுள் இஸ்லாமிய மதக் கடவுளா\nதிருமாலின் தசாவதாரங்களுக்குள் ஓர் அவதாரக் கடவுளல்லவா\nபக்தி, ஞானம், யோகம், தத்துவம், ஆத்மிகம் என்ற பெயரால் கீதை பன்னிப்பன்னி, வலை பின்னிப் பின்னிக் கூறுவதெல்லாம் வர்ண தர்மத்தைத் தானே\nகடவுகளாகிய தன்னால்தான் பிராமண, சத்திரிய வைசிய, சூத்திர என்னும் நான்கு வர்ணங்களும் படைக்கப் பட்டன என்கிறான் கண்ணன்.\nசதுர் வர்ணம் மயாசிருஷ்டம் (அத்.4. சுலோ:13)\nநான்கு வர்ணங்களும் என்னால் படைக்கப்பட்டவை என்கிறான் கண்ணன்.\nநான்கு வர்ண ஜாதி அமைப்பு உலகிலுள்ள எந்த மதத்தில் உள்ளது\nஇஸ்லாமியம், கிறித்துவம், யூதம், முதலான பெருமதங்களில் உள்ளனவா இவை\nவேறு எம்மதங்களிலும் இந்த அமைப்பு இல்லையே\nவர்ண -- ஜாதி அமைப்பு இல்லை என்றால் இந்து மதமே இல்லையே\nபிறப்பினாலேயே வேறுபாடு கற்பிப்பதும் குலதர்மக் கோட்பாட்டை அப்படியே அணுவளவும் பிசகாது பேணிக் காப்பதும் தானே பகவத் கீதை\nஇது எப்படி மத நூல் அல்ல என்று ஆகும்\nவேறு வர்ண - ஜாதிக்காரன் தொழிலைக் கற்றுக் கொண்டு ஒருவன் அதனை நன்றாகச் செம்மையாகச் செய்தாலும் அதுகூடாது.\nதன் வர்ண-ஜாதிக்காரன் தொழிலைக் கற்றுக் கொண்டு ஒருவன் அதனை நன்றாகச் செம்மையாகச் செய்தாலும் அது கூடாது.\nதன் வர்ண_ ஜாதி சுயதர்மத்தை _ தொழிலை அரைகுறையாகச் செய்து செத்துப் போனாலும் அதுதான் சிறந்தது\nகர்ம குர்வந்நாப் நோதி கில்பிஷம்\n(அத்: 18 சுலோகம்: 44)\nவர்ண - ஜாதி _ சுயதர்மத்தைப் பிசகாது செய்தே தீர வேண்டும் என்கிற குலதர்மம் பேணும் ஏற்பாடு இந்து மதத்தில்தானே உள்ளது இப்படியிருக்க,கீதை மதநூல் அல்ல என்றால் அது எப்படி இப்படியிருக்க,கீதை மதநூல் அல்ல என்றால் அது எப்படி\nவைதிகச் சடங்கான கேள்வி - அதாவது யாகத்திற்குக் கீதையில் மிகவும் முதன்மை கொடுக்கப்பட்டுள்ளதே\nயக்ஞம் (வேள்வி) செய்யாதவர் களுக்கு இவ்வுலகில் நல் வாழ்க்கை இல்லை அத்.4 : சுலோ: 32)\nயாகம் செய்வது இந்து மதத்துக் குரியதல்லவா இதை வலியுறுத்தும் கீதை எப்படி மத நூல் அல்ல என்று ஆகும்\nபகவத் கீதை ஒரு (இந்து) மத நூலா அல்லவா - என்பதற்கு விடையாக இந்து மதப் பரப்புரையாளராக இருந்த ஒரு பெரியவர் கூறியிருக்கும் வலிமையான வாக்குமூலத்தினைக் கீழே பார்ப்போமா\nஇந்தநூல் (பகவத்கீதை) எல்லா ஹிந்துக்களுக்கும், சம்பிரதாய வித்தியாசமில்லாமல் வேதம் போலவும், உபநிஷத்துக்கள் போலவும் ஒப்புக் கொண்டிருக்கும். ஒரு சாஸ்திரமாக முடிந்து, பல ஆயிர வருஷங்களாக அங்கீகரிக்கப்பட்டு வந்திருக்கிறது.\nஇப்படிச் சொன்னவர் யார் தெரி யுமா சாட்சாத் சக்கரவர்த்தி சி. இராஜ கோபாலாச்சாரியார் அவர்கள்தான்\nகண்ணன் காட்டிய வழி என்னும் நூலில் தான் இவ்வண்ணம் வாக்கு மூலம் வழங்கியிருக்கிறார்.\nஇந்து மதத்தின் சாஸ்திரம் ஆக, இன்று நேற்றல்ல, பல ஆயிரம் ஆண்டு களாக பகவத் கீதை அங்கீகரிக்கப்பட்டு வந்துள்ளதாம்\nபகவத்கீதை ஒரு மதநூல் அல்ல என்று ம.பி. நீதிமன்றம் தீர்ப்புரை வழங்கியிருப்பது எப்படி என்றுதான் எம் சிற்றறிவுக்கு எட்டவில்லை\nசமூகத்தில் உள்ள பல்வேறு பிரிவினர்க்கும் ஏற்படுத்தப்பட்ட சமூக அநீதியை (Social injustice)க்களைந்து அனைத்துப் பிரிவினர்க்கும் முறையான இயல்பான நீதியை வழங்குவதுதானே சமூகநீதி (Social Justice) ஆக இருக்க முடியும் அத்தகைய சமூக நீதி காக்கும் நூலாமே கீதை அத்தகைய சமூக நீதி காக்கும் நூலாமே கீதை\nவர்ண தர்மக் கட்டளையைப் பின்பற்றித்தான் வாழ வேண்டும்.\nஅதை நிறைவேற்றுவதைக் காட்டிலும் உயர்ந்தது எதுவுமில்லை.\nஅவற்றை மீறுவதைவிடத் தாழ்ந்தது எதுவும் இல்லை என்றுதானே கீதை பறைசாற்றுகிறது\nபணிவான தொண்டூழியம் செய்வது தான் சூத்திரர்களின் இயல்பான கர்ம மாகும் கடமையாகும் (அத்:18: சுலோ: 44)\nஇதன்படி தொண்டூழியம் _ அடிமைத்தனம் மட்டும்தான் சூத்தி ரனின் கடமை.\nஅவன் படித்தல் கூடாது; பதவியில் அமர்தல் கூடாது; உயர் அலுவல் பார்த் தல் கூடாது. இதுதான் சமூகநீதியா இப்படிக் கூறும் கீதைதான் சமூகநீதி காக்கும் நூலா இப்படிக் கூறும் கீதைதான் சமூகநீதி காக்கும் நூலா இந்த நூற்றாண்டின் இணை யற்ற நகைச் சுவையல்லவா இது\nமங்கையர் - உழவர் மாபாவியராமே\nபெருமைக்குரிய பெண்ணினத்தையும் உயர்வுக்குரிய உழவன் இனத்தையும்; பாட்டாளிகளையும், தொழிலாளத் தோழர்களையும் பாவப்பட்ட பிறப்பு உறுப்பினின்றும் (பாய யோனி) பிறந்தவர்கள் என்று இழித்துரைக்கிறது கீதை.\nமாம்ஹி பார்த்த வ்யபாச்ரித்ய யேபிஸ்யு பாப யோனிய: ஸ்திரியோ வைச்யாஸ் -_ ததா சூத்ராஸ்தே\nபெண்களும் வைசியர்களும் சூத்திரர்களும் பாவ யோனியினின்றும் பிறந்தவர்கள் (அத்:9 -_ சுலோ_ 32)\nவைசியர், சூத்திரர், பெண்டிர் பாவிகள் என்று கூடச் சொல்லவில்லை. அவர்கள் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் என்கிறது கீதை\nஇவர்களைப் பெற்ற பெண்களின் பிறப்புறுப்பே(யோனியே) பாவப் பட்டதாமே\nஇதுவா சமூக நீதி காக்கும் நூல்\nகடமையைச் செய்; பயனை எதிர் பாராதே\nஇதனை, நிஷ்காம்ய கர்மம் என் கிறது கீதை.\nஉழைப்பினால்தான் ஒரு சமுதாயம் உயர முடியும். அதிக உழைப்புக்கு இருக்கும் அடிப்படை ஊக்கமே அதில் உண்டாகும் பலன் _ பயன் விளைவுதானே/\n ஊதியத்தை (கூலியை)ப் பற்றிக் கவலைப்படாதே என்ற வகையிலான கீதையின் தத்துவம் _ கீதோபதேசம் முதலாளித்துவத்தின் பாதுகாப்புக் கோட்பாடு அல்லவா\nஎதுவும் செய்யாமலேயே பலனை எதிர்பார்க்கும் ஏமாற்றுச் சுரண்டும் வர்க்கம் உழைப்பாளிகளை _ பாட்டாளிகளைப் பார்த்து பலனை எதிர்பார்க்காதே என்று கூறுவது கீதை காட்டும் சுரண்டல் கோட்பாடு அல்லவா\nஎடுத்த செயலை நிறைவேற்றும் வகையில் செயலாற்றும் போது, இடையில் உண்டாகும் தடை; முடியும் போது உண்டாகும் என்பனவற்றை முன்னரே எண்ணிப் பார்த்து எதிர் பார்த்துச் செயலிலாற்றுக என்று கருத்தமைந்த,\nமுடிவும், இடையூறும், முற்றி ஆங்(கு) எய்தும் படுபயனும் பார்த்துச் செயல் (குறள் : 676)\nபயனை எதிர்பார்த்தே செயல்புரிதல் வேண்டும் என்று கூறும் குறள் நெறி வாழும் நெறியா\nபலனை எதிர்பாராமல் பணி செய் என்று கீதை உரைப்பது வாழும் நெறியா என்று கீதை உரைப்பது வாழும் நெறியா எண்ணிப் பார்க்க வேண் டாமா\nசெய்யத் தக்கது, செய்யத்தகாதது என்பதை முடிவு செய்வதில் சாஸ் திரம்தான் உனக்குப் பிரமாணம்.\nசாஸ்திரங்களில் சொல்லிய முறையை அறிந்து செயல்களைப் புரிக\nதஸ்மாச் -_ சாஸ்திரப் ப்ரமாணம்தே கார்யாகார்ய வய்வஸ்தி தவ்ஜ்ஞாத்வா சாஸ்த்ர _ விதானோக்தம் கர்மகர்த்து மிஹார்ஹஸி (அத்.16. சுலோ: 24)\nஎதையும் சாஸ்திரம் கூறுவதை ஒட்டியே செய் உன் அறிவைக் கொண்டு ஆராய்ந்து உன்பகுத்தறிவு கூறுவதன் படி செய்யாதே உன் அறிவைக் கொண்டு ஆராய்ந்து உன்பகுத்தறிவு கூறுவதன் படி செய்யாதே என்பது கீதை (கண்ணனின்)யின் கருத்து.\nஎல்லாத் தருமங்களையும் விட்டு விட்டு என் ஒருவனையே சரணமாக அடைவாயாக\nநான் உன்னைச் சகல பாபங்களி லிருந்தும் விடுவிக்கின்றேன் அத்:18 சுலோ:65)\nஎத்துணை ஒழுக்கக்கேடாக -_ தீயொழுக்கத்தில் திளைத்தவனாக இருந்தாலும் கவலைப்படாதே\nஉன்பாபம் எல்லாம் பறந்து போகும்\nதீவினை, ஒழுக்கக் கேட்டினை ஊக்குவிப்பதாக இல்லையா\nஇதுதான் கீதை காட்டும் வாழ்வியல் பாதையா வாழும் நெறியா\nபக்தி இருந்தால் போதும்; அறச் செயல்; அறநெறி வேண்டியதில்லை; பாவங்கள் ஓடியே போய்விடும்_ என்று அறிவுறுத்தும் மிக மோச மான வாழ்க்கை வழிதான் வாழும் நெறியா\nநீதிமன்றத் தீர்ப்பின் கருத்துப்படி, (இந்து) மத நூல் பகவத் கீதை, மக்களுக்கு நல்ல பாதைகாட்டவில்லை\nஅது சமூக நீதியைக் காக்கவில்லை\nஅது, வாழும் நெறியாகவும் திகழவில்லை என்ற உண்மைகளை ஒவ்வொருவரும் உணர்வோம் என்ற உண்மைகளை ஒவ்வொருவரும் உணர்வோம் உலகுக்கு உணர்த்துவோம் நீதிமன்றத் தீர்ப்புகள் எல்லாம் நிலையானவை அல்ல\n--------------------- பேராசிரியர் ந. வெற்றியழகன் அவர்கள் 25-2-2012 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nபூணூல்கள் புலம்பல்; நல்ல துவக்கம்\nமாணவர்கள் பொது தொண்டில் ஈடுபடலாமா\nபகவத் கீதை மத நூலா\nகம்யூனிஸ்டு தலைவர்கள் பின்னால் ஜாதிப் பட்டம்\nபெரியார் தந்த சமதர்ம வேலைத் திட்டம்\nஅபிமன்யு, பிரகலாதன் கதையில் அறிவியலா\nசமதர்மமும் நாஸ்திகமும் - பெரியார்\nராமர் அப்படி என்ன ஒழுக்கத்தைப் போதித்து விட்டார்\nஇதுதான் மகா சிவராத்திரியின் இரகசியம்\nபூணூலை அறுத்து எறியும் காட்சி -இயக்குநருக்கு மிரட...\nநான் அசல் பிராமணன் அல்ல சோ ஒப்புதல் \nஜெயேந்திர சங்கராச்சாரியார் சட்டத்துக்கு மேலானவரா\nஉண்மையில் தமிழ்ப் புத்தாண்டு எது\nஇந்து முன்னணியினர் காதலர் தினத்தை எதிர்ப்பது ஏன்\nகாதலர் தினத்தை கேலி செய்யலாமா\nமோடி ஆட்சி வளர்ச்சியா - தளர்ச்சியா\nஇழிவு போக்க வழி - பெரியார்\nபுரோக்கர் சோ மீண்டும் பேசுகிறார்\nபில்லி, பேய், சூன்யம் பற்றி விஞ்ஞானம் என்ன கூறுகிற...\nகுண்டலினி நமது உடலில் இருக்கிறதாதி நியூ இந்தியன் ...\nமனித உடலில் மனம் எங்கு உள்ளது\nதியாகத்துக்கு சொந்தக்காரர்கள் திராவிடர் கழகத்துக்க...\nதினமலருக்கு ஏன் தேள் கொட்டுது\nபகுத்தறிவுப் பிரச்சாரம் ஒன்றே பரிகாரம்\nஇந்துமத வேதநூல்களில் அறிவியல் இருகிறதா\nபாவத்தைப் போக்க வந்த பரமபிதா -பைபிள் கூறும் உண்மைக...\nகாதல் திருமணங்கள் வளரட்டும் - பெரியார்\nபெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனையும் சமுதாய மாற்றமு...\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://unearthcom.blogspot.com/2013/01/paristamil-tamil-news_1747.html", "date_download": "2018-07-19T13:17:46Z", "digest": "sha1:OQEDTHKCHCICK56DANQ2FYK75JTE2HVN", "length": 4968, "nlines": 80, "source_domain": "unearthcom.blogspot.com", "title": "unearth.com: Paristamil Tamil News - இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போர் தொடுக்கும் பிரான்ஸ்!!! (தாக்குதல் காணொளி)", "raw_content": "\nParistamil Tamil News - இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போர் தொடுக்கும் பிரான்ஸ்\nParistamil Tamil News - இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போர் தொடுக்கும் பிரான்ஸ்\nஉங்கள் பத்திரிகையில் நேர்மை, நடுநிலை இல்லை.\nமுஸ்லிம்களைப் பற்றித் தவறாக எழுதுவதற்கு அனுமதிக்கும் நீங்கள் அதற்கு நியாயமான, உண்மையான பதிலை எழுதினால் அதனை அழித்து விடுகிறீர்கள்.\nஎங்கே நான் எழுதிய மறுப்பு அதில் என்ன பிழையைக் கண்டீர்கள் அதில் என்ன பிழையைக் கண்டீர்கள் இதுதான் ஊடக பயங்கரவாதம் என்கிறேன்\nParistamil Tamil News - இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்...\nParistamil Tamil News - விண்ணுக்கு வெற்றிகரமாக குர...\nParistamil Tamil News - அமெரிக்க உயர்மட்ட குழுவின்...\nகலிமா இஸ்லாத்தின் நுழைவாயில், ஈமானின...\nParistamil Tamil News - உயிரை பறிக்கும் விபரீத சாக...\nParistamil Tamil News - பிரான்ஸ் மேற்கொண்டுள்ள பயங...\nParistamil Tamil News - இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்...\nParistamil Tamil News - பத்ம பூஷன் விருதினை பிரபல ...\nParistamil Tamil News - முஸ்லீம்கள் மீது பெரும் தா...\nParistamil Tamil News - எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட...\nParistamil Tamil News - முஸ்லீம்கள் மீது பெரும் தா...\nநபிகளாரின் ஜனன தினத்தை ஒட்டிப் பிரசுரிக்கப்படுகின...\nParistamil Tamil News - முஸ்லீம்கள் மீது பெரும் தா...\nParistamil Tamil News - முஸ்லீம்கள் மீது பெரும் தா...\nParistamil Tamil News - முகத்தில் உள்ள ரோமங்கள் நீ...\nஅதி சிரேஷ்ட சங்கைக்குரிய அனைத்து மகாநாயக்க பீட தேர...\nParistamil Tamil News - சுமந்திரனின் இரட்டைமுகம்\nParistamil Tamil News - மஹிந்த சகோதரர்களுக்கு எதிர...\nஹலால் சான்றிதழும் இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும...\nParistamil Tamil News - உலகப் பணக்காரர்கள் பட்டியல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.tamiltech.in/blog.php?blog=%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82_X2_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D:_%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=1833", "date_download": "2018-07-19T13:04:51Z", "digest": "sha1:EVVRBGNODDA3DTIAZC3FET7KSPDPRFM2", "length": 6976, "nlines": 58, "source_domain": "www.tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nபி.எம்.டபுள்யூ X2 கிராஸ்ஓவர்: டீசரில் வெளியாகியுள்ள தகவல்கள்\nபி.எம்.டபுள்யூ X2 கிராஸ்ஓவர்: டீசரில் வெளியாகியுள்ள தகவல்கள்\nகடந்த ஆண்டு நடைபெற்ற பாரிஸ் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட பி.எம்.டபுள்யூ கான்சப்ட் X2 மாடல் அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் இந்த கான்செப்ட் உருவாக்கப்பட்டு முழு பணிகளும் நிறைவடையும் தருவாயில் இருப்பது தெரியவந்துள்ளது.\nபி.எம்.டபுள்யூ நிறுவனம் வெளியாக இருக்கும் X2 மாடலின் சில படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளது. எனினும் சிறிய ட்விஸ்ட் சேர்த்து கார் டெஸ்டிங் செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்களை பி.எம்.டபுள்யூ வெளியிட்டுள்ளது. புதிய படங்கள் பி.எம்.டபுள்யூ தளத்தில் பதிவிடாமல் மற்றொரு தளத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.\nஆங்காங்கே மூடப்பட்டு இருந்தாலும் புதிய X2 கிராஸ்ஓவர் சார்ந்த தகவல்கள் கணிக்கும் படி அமைந்துள்ளது. பெயருக்கு ஏற்றார்போல் புதிய பி.எம்.டபுள்யூ. X2 அந்நிறுவனத்தின் X1 மற்றும் X3 மாடல்களைத் தொடர்ந்து வெளியாக இருக்கிறது. கான்செப்ட் மாடலில் காணப்பட்ட பல்வேறு அம்சங்கள் புதிய X2 மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.\nபி.எம்.டபுள்யூ X2 அசென்ட்யூட்டெட் வீல் ஆர்ச், ராப் அரவுண்டு எல்இடி டெயில் லைட் காரின் தோற்றத்தை பிரம்மாண்டமாக வெளிப்படுத்தியுள்ளது. மேலும் X-வடிவிலான எல்இடிக்களும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வழக்கமான சன்ரூஃபஅ மற்றும் பானாரோமிக் விஷன் வழங்கப்படுவது தெரியவந்துள்ளது.\nபுதிய மாடல்களிலும் UKL நுட்பம் பயன்படுத்தப்படுவதால் ஆல்-வீல் டிரைவ், பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்ற நுட்பம் மினி கூப்பர் மற்றும் கன்ட்ரிமேன் உள்ளிட்ட மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது.\nதயாரிப்பிற்கு தயாராகியுள்ள பி.எம்.டபுள்யூ X2 செப்டம்பர் மாதம் ஃபிரான்க்ஃப்ரூட் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் இதன் விற்பனை இந்த ஆண்டு இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் புதிய பி.எம்.டபுள்யூ X2 வெளியாவது குறித்து இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.\nவிரைவில் வெளியாகும் மாருதி சுசுகி எஸ்-கி...\nசருமத்தை பொலிவாக்கும் இயற்கை வழிகள்...\nடி.எஸ்.கே. பென்லி ABS வசதி கொண்ட TNT 300 மாடலை இந்...\nஎல்ஜி ஸ்டைலஸ் 3 அறிமுகம்: சிறப்பம்சங்கள் �...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://blog.scribblers.in/2015/05/29/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-19T13:55:46Z", "digest": "sha1:M3MHCO7NWHGFCMDMBPHU4KAMZOX3BLTT", "length": 9025, "nlines": 397, "source_domain": "blog.scribblers.in", "title": "நேர்மை இல்லாதவர்க்கு இன்பம் கிடையாது – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nநேர்மை இல்லாதவர்க்கு இன்பம் கிடையாது\n» திருமந்திரம் » நேர்மை இல்லாதவர்க்கு இன்பம் கிடையாது\nநேர்மை இல்லாதவர்க்கு இன்பம் கிடையாது\nகெடுவதும் ஆவதும் கேடில் புகழோன்\nநடுவல்ல செய்து இன்பம் நாடவும் ஒட்டான்\nஇடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம்\nபடுவது செய்யின் பசுவது வாமே. – (திருமந்திரம் – 268)\nநேர்மை இல்லாத செயல்களைச் செய்து நம்மால் இன்பம் அடைய முடியாது. அழிவில்லாத புகழை உடைய நம் இறைவன் நேர்மை இல்லாதவர்க்கு இன்பத்தை அனுமதிக்க மாட்டான். நாம் நல்ல நிலையை அடைவதும், நிலைபெற முடியாமல் கெடுவதும் நம் வினைகளினாலே அதனால் இல்லாதவர்க்கு அன்னம் இடுவது பற்றியும், உதவி செய்வது பற்றியும் எண்ணுவோம். அவ்வாறு இல்லாமல் பிறருக்கு கெடுதல் செய்ய நினைப்பது விலங்குத்தன்மை ஆகும்.\nLeave a comment திருமந்திரம் அறம், ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ அன்பிலார் அறம் அறியார்\nஅற்பர்களைப் போற்ற வேண்டாம் ›\nதனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று\nசித்தம் திரிந்து சிவமயம் ஆகியே\nதினமும் அதிகாலையில் தியானம் செய்ய வேண்டும்\nசித்தியை விட முக்தியே சிறந்தது\nதனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று – TamilBlogs on தனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று\nசித்தம் திரிந்து சிவமயம் ஆகியே – TamilBlogs on சித்தம் திரிந்து சிவமயம் ஆகியே\n – TamilBlogs on அறிவால் அட்டமாசித்தி கிடைக்காது\nதினமும் அதிகாலையில் தியானம் செய்ய வேண்டும் – TamilBlogs on தினமும் அதிகாலையில் தியானம் செய்ய வேண்டும்\nசித்தியை விட முக்தியே சிறந்தது – TamilBlogs on சித்தியை விட முக்தியே சிறந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} {"url": "http://booksandcinema.blogspot.com/2015/12/", "date_download": "2018-07-19T13:46:31Z", "digest": "sha1:4W5E3TOHCLLBMUWBZWK357CBFXFQETWQ", "length": 28696, "nlines": 154, "source_domain": "booksandcinema.blogspot.com", "title": "இயற்கையின் மொழி: December 2015", "raw_content": "\n(46) சொல்லொணாப்பேறு - நரசய்யா\nநரசய்யா ஒரிசாவில் பிறந்தவர். இந்திய கடற்படையில் வேலை செய்தவர். இந்திய துறைமுகச் சங்கத்தின் ஆலோசகராக இருந்தவர். இப்போது சென்னையில் வசித்து வருகிறார். ஆலவாய் , கடலோடி என்பன அவரது சில முக்கிய நூல்கள் ஆகும்.\n\"சொல்லொணாப்பேறு\" என்ற புத்தகமே நான் வாசித்த இவரது முதல் புத்தகம். இது ஒரு சிறுகதைத் தொகுப்பு. 21 சிறுகதைகள் உள்ளன. கதைகளுக்கு வரையப்பட்ட கோட்டோவியங்கள் கதையை மேலும் அழகாக்குகின்றன‌. அவரது சிறு வயது அனுபவங்கள் , வேலை அனுபவங்கள் என்பவற்றை இவரது சிறுகதைகளில் காணக்கூடியதாக இருக்கிறது. காந்தி மீது அதிக ஈடுபாடு அவருக்கு இருக்க வேண்டும். அவரது கதைகளில் காந்திய சிந்தனைகளை அதிகம் காணக்கூடியதாக இருக்கின்றன. ஒரு சில கதைகள் bore ஆக இருந்தாலும் ஏனையவை வாசித்து ருசிக்க வேண்டியவை. ஒளியின் வழியில், பற்றற்று , வாழ்க நீ எம்மான் , சொல்லொணாப்பேறு ஆகிய கதைகள் மிக சிறப்பானவை.\n(45) பெய்தலும் ஓய்தலும் - வண்ணதாசன்\nவண்ணதாசன் கதைகள் அழகியல் உடையவை. அவரது கதை மாந்தர்கள் கதைக்கும் வசனங்கள் அழகுணர்ச்சியுடன் அமைக்கப்பட்டிருக்கும். அப்படிக் கதைப்பவர்கள் உண்மையிலேயே இருக்கிறார்களா எனத் தெரியவில்லை. அப்படியானவர்கள் ஒரு வேளை எங்காவது இருந்தால் அவர்களுடன் பழகக் கிடைத்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்த அவசர உலகில் இப்படி ரசித்து ரசித்துக் கதைப்பவர்கள் , வாழ்பவர்கள் இருந்தால் அவர்கள் தான் உண்மையிலேயே அதிஷ்டசாலிகள்.\nவண்ணதாசன் சிறுகதை எங்கு தொடங்கும் , எங்கு முடியும் என்று என்னால் சரியாகக் கணிக்க முடிவதில்லை. ஏதோ தலைப்பு இருப்பதால் அங்கு தானே தொடங்க வேண்டும். திடீரென்று முடிந்தது போல இருக்கும். ஆனால் இந்த இடத்தில் கதை முடிவது தான் சரியாக இருக்கும் என்றும் தோன்றும்.\nசிதம்பரம் சில ரகசியங்கள் , ஒரு ஞானி ஒரு முட்டாள், பெய்தலும் ஓய்தலும் , ஒரு முயல் குட்டி இரு தேநீர் க் கோப்பைகள், அணில் நிறம் அல்லது நிறங்கள், மிகவும் முக்கியமான பார்வையாளர்கள் , தத்தளிப்பு , கூடு விட்டு , ஒருவர் இன்னொருவர் , உப்புக் கரிக்கிற சிறகுகள் , உயரம் , சிநேகிதிகள் என கதைகள் உள்ளன.\nஇப்புத்தகத்தில் உள்ள கதைகள் உயிரெழுத்து, விகடன் , கல்கி , புதிய பார்வை போன்ற இதழ்களில் எழுதியவை. அனைத்துமே சிறப்பானவை.\n(44) இலக்கற்ற பயணி - எஸ். ராமகிருஷ்ணன்\nதமிழில் பயணக் கட்டுரைகளை சிறப்பாக\nஎழுதுபவர்களாக எஸ்.ரா, ஜெயமோகனை சொல்லலாம். ஜெயமோகன் அவரது இணையத்தளத்தில் எழுதியுள்ள பயணக்கட்டுரைகள் பலராலும் விரும்பி வாசிக்கப்படுபவை. அதே போல எஸ். ராமகிருஷ்ணனும் பயணம் தொடர்பாக நிறைய எழுதியிருக்கிறார். பயணத்தில் மிகுந்த விருப்பம் உடையவர். அவரது தேசாந்த்திரி அவ்வாறான ஒரு புத்தகம். அது மட்டும் அல்லாது அவரது கட்டுரைகளில் அவரது பயண அனுபவங்களை யும் பல வேளைகளில் இணைத்திருப்பார். அவரது பயண அனுபவங்களை கூறும் இன்னொரு புத்தகம் \"இலக்கற்ற பயணி\" .\nகனடாவில் ஒன்டாரியோ, சிம்கோ ஏரிகளையும் நயகரா நீர்வீழ்ச்சியையும் பார்த்த அனுபவங்களை சுவைபட எழுதியுள்ளார். தனியாக பயண அனுபவங்களை மட்டும் எழுதாமல் அதனுடன் தொடர்பான கதைகள், சம்பவங்களை எழுதும் போது அக்கட்டுரைகள் இன்னும் அழகுறுகின்றன. திருக்கோகர்ணத்து ரதி என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் முக்கிய ரதி, மன்மதன் சிலைகளைப் பற்றி எழுதியுள்ளார். நானும் இந்தியக்கோயில்களில் ரதி மன்மதன் சிலைகளைப் பார்த்திருந்தாலும் எஸ். ராமகிருஷ்ணனைப் போல இவ்வளவு நுணுக்கமாக எல்லாம் பார்க்கவில்லை. இந்த புத்தகம் வாசித்த பின் இனி நான் பார்க்கப் போகும் சிலைகளை அணுகும் முறை நிச்சயமாக வேறாகத்தான் இருக்கும்.\nபோர்ஹே சொற்பொழிவாற்றிய இடத்திற்கு சென்றதையும் ,ஷேக்ஸ்பியரின் காலத்தில் இருந்தது போலவே விசேட அரங்கு அமைத்து நடாத்தப்படும் அவரது நாடக‌த்தை கனடாவில் பார்த்ததையும் பற்றிய இரு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. எஸ்.ராவுக்கு சிலப்பதிகாரத்தில் நிறைய ஈடுபாடு இருக்கிறது .கண்ணகி நடந்த பாதையில் நடந்த அனுபவத்தை \"கொற்கையில் கடல் இல்லை\" என்ற கட்டுரையில் எழுதியுள்ளார். கபிலர் , மருதனார் பற்றிய கட்டுரை அருமையான ஒன்று. அடுத்த தடவை இந்தியா போகும் போது கபிலர் குன்று பார்க்க வேண்டும்.\nபழையகாலத்தில் தமிழ் மரபில் இருந்த நவகண்டம் என்ற முறை பற்றி ஒரு கட்டுரை உள்ளது. நவகண்டம் என்பது தன் தலையை தானே அறுத்து பலி கொடுக்கும் நிகழ்வு ஆகும். ஜெயமோகனும் இது பற்றி எழுதியுள்ளார்.\nதனுஷ்கோடி , கோடைக்கானல் , ஸ்ரீரங்கப்பட்டின ஆறு, தயா ஆறு, ஹம்பி பற்றிய கட்டுரைகளும் வாசிக்க இன்பம் தருவன. கூட்ஸ் வண்டிப் பயண அனுபவமும் லொறியில் (3000 km ) பயணம் செய்த அனுபவங்களும் நாமும் அவருடன் கூடவே பயணம் செய்த அனுபவத்தை தருகின்றன. மீண்டும் ஒரு தடவை வாசிக்க வேண்டும்.\nLabels: book, எஸ்.ராமகிருஷ்ணன், புத்தகம்\n(43) உயரப்பறத்தல் - வண்ணதாசன்\nவண்ணதாசனின் சிறுகதைத் தொகுப்பு. இதுவே நான் வாசித்த முதல் வண்ணதாசன் புத்தகம். அவரை மேலும் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி விட்டது இந்த புத்தகம். \"சிறுகதை என்றாலே கதை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்\" என்று அண்மையில் வாசித்த வரி எனக்கு வாசிப்பின் புதிய கோணத்தைக் காட்டியிருக்கிறது. நானும் சிறுகதை என்றால் அதில் கதை என்ன என்று தேடியே வாசித்திருக்கிறேன். கதை என்று பெரிதாக எதுவும் இல்லாமல் மனதில் நெகிழ்ச்சியூட்டும் விதமாக சிறுகதை இருக்க முடியும் என்று இப்புத்தகத்தை வாசிக்கும் போது தெரிந்தது. என்ன ஒரு நுணுக்கமான சித்தரிப்புகள். அப்படியே மனதில் பதிந்து போகக்கூடியவை.\nநாம் வாழ்க்கையை இப்படியெல்லாம் ரசிக்கவில்லையே என எண்ண வைக்கும் படி வர்ணனைகளை அமைத்திருக்கிறார். கதைகளை வாசிக்கும்போது நானும் மாறிவிடுவது போல தோன்றுகிறது. அவர் வாழை மரத்தை தொட்டு பார்க்க வேண்டும் என்று எழுதியதை வாசிக்கும் போது எமக்கும் தொட வேண்டும் என்ற ஆசையை அவர் எழுத்துக்கள் கொண்டுவந்துவிடுகின்றன. மொத்தமாக 17 கதைகள். எல்லாமே சிறப்பானவை தான்.\n(42) அபிதா - லா.ச.ரா\nஇலக்கிய வாசிப்பினுள் நுழைந்த ஆரம்ப நாட்களிலேயே \"அபிதா\" என்ற பெயர் அறிமுகமாகிவிட்டிருந்தது. இருந்த போதும் இப்போது தான் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அபிதகுசாம்பாள் என்றால் உண்ணாமுலையம்மன். அபிதா - உண்ணா, அதிலிருந்து அபிதா என்றால் ஸ்பரிசிக்க இயலாத என்ற அர்த்தத்தை தானே எடுத்ததாக லா.ச.ரா (லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம்) குறிப்பிடுகிறார். ஒரு ஆணின் (அம்பி) வாழ்க்கையில் ஒன்றித்துப்போன மூன்று பெண்களைப் பற்றியே நாவல் பேசுகிறது.\nசாவித்திரி-மனைவி, பணக்கார வீட்டு பெண். பணத்தையும் கொடுத்து பெண்ணையும் கொடுக்கிறார் சாவித்திரியின் அப்பா.\nசகுந்தலை - சிறுவயது சிநேகிதி , கரடி மலையில், அவனது ஊரில் வாழ்ந்த காலத்தில் சகுந்தலையின் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்திருக்கிறான்.\nஅபிதா - சகுந்தலையின் மகள். நீண்ட நாட்களுக்கு பின் கரடி மலைக்கு வரும் அவன் சகுந்தலை இறந்துவிட்டதை அறிகிறான். அபிதாவில் சகுந்தலையை காண முயல்கிறான்.\nபலரும் சொல்வது போல லா.ச.ராவின் நடை கவித்துவம் உள்ளது என்பதை வாசிக்கும் போது உணரக்கூடியதாக இருந்தது. மீள் வாசிப்பின் போது வேறுவிதமான அனுபவத்தை தரக்கூடியது என்றும் சொல்கிறார்கள். எனது முதல் வாசிப்பில் சில இடங்கள் வாசிக்க அயர்ச்சி தருவதாக இருந்தது. சில இடங்கள் கவித்துவம் மிக்கவையாக இருந்தது. அம்பி என்ற பாத்திரத்தை மையப்படுத்தியே கதை நகர்கிறது. மகள் போன்ற உறவுமுறை உடைய அபிதாவை சக்கு என்னும் சகுந்தலையாகவே அம்பி பார்க்கிறான். அம்பியின் மனவோட்டத்தையே நாவல் சித்தரிக்கிறது.\nநாவல் அபிதா இறப்பதுடன் முடிவடைகிறது .\n‘‘அர்ச்சனையில், அர்ச்சகன் கையினின்று ஆண்டவன் பாதகமலங்களை நோக்கிப் புறப்பட்ட மலர்போல் அபிதா மலைமேல் திருவேலநாதர் சன்னதி நோக்கி ஏறும் படிக்கட்டின் - ஒன்று, இரண்டு, மூன்றாவது படிமேல் உதிர்ந்து மலர்ந்தாள்.\nஇப்போ கூட அவளைத் தொட ஏன் தோன்றவில்லை.\nமரத்திலிருந்து பொன்ன‌ரளி ஒன்று நேரே அவள் மார் மேல் உதிர்ந்தது.\nசற்று எட்ட மோட்டார் சைக்கிள் பற்றி எரிந்து கொண்டிருந்தது\".\nLabels: book, நாவல், புத்தகம்\n(41) நண்டு - சிவசங்கரி\nமணலில் குறித்த ஒரு இடத்தினூடாக தலையை நீட்டும் நண்டைப் பிடிக்க முயல்கையில் அது உட் சென்று வேறு ஒரு இடத்தினூடாக எட்டிப்பார்க்கும். அதைப்பிடிக்க சுற்றியுள்ள பிரதேசத்தை அப்படியே அகழ்ந்து எடுக்க வேண்டும். சில வேளைகளில் அப்போது கூட அகப்படாமல் போய்விடும். அதன் வளையானது சிக்கல் தன்மையுடையது. நண்டு எவ்வாறு மணலில் வளைகளை உருவாக்கி அகப்பட முடியாமல் வாழ்கிறதோ அதே தன்மையைப் புற்று நோயும் கொண்டுள்ளது. இதனால் தான் புற்று நோய்க்கான சின்னமாக நண்டு வைக்கப்பட்டுள்ளது. நண்டு இலத்தின் மொழியில் cancer என்று குறிப்பிடப்படுகிறது.\nதற்காலத்தில் இலங்கையில் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. கிருமி நாசினி அதிகம் பாவிக்கப்பட்ட மரக்கறிகள் , யுத்தத்தின் போது பாவிக்கப்பட்ட த‌டை செய்யப்பட்ட ஆயுதங்கள் என பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.\n\"நண்டு\" நாவலும் அவ்வாறான நோயின் கொடூரத்தை விபரிக்கும் ஒரு நாவல். சீதா என்ற பெண்ணின் வாழ்க்கையைப் பற்றியும் அவளது வட நாட்டு கணவன் ராம்குமாரின் அன்பு, அன்பான நண்பி சுமித்திரா , சுய நலம் மிக்க அக்கா கணவர் மூர்த்திக்கு இடையில் கதை பின்னப்பட்டுள்ளது. மார்பகப்புற்று நோயால் பாதிக்கப்படும் சீதாவின் கதையூடாக நோயின் கொடூரம் , சுற்றியுள்ளவர்கள் அதனால் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள், அதற்கான சிகிச்சை என்பன பற்றி எழுதப்பட்டுள்ளது. நோயைப்பற்றி ஒருவிதமான பயத்தை, சிறிய விழிப்புணர்வை உருவாக்குமாறு நாவல் எழுதப்பட்டுள்ளது.\n(40) நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று - நாஞ்சில் நாடன்\nநாஞ்சில் நாடனுக்கு சுந்தர ராமசாமி, நகுலன் போன்றவர்களுடன் இருந்த நெருக்கத்தை பற்றி சிறப்பான இரு கட்டுரைகள் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. சுந்தரராமசாமி தனது நாவலான \"தலைகீழ் விகிதங்கள்\" இற்கு மதிப்புரை எழுதியது பற்றியும் நாஞ்சில் நாடனுக்கும் நீல. பத்மநாபனுக்கும் பொதுவான குணங்களைக் குறிப்பிட்டது பற்றியும் சுவையாக எழுதியுள்ளார். வண்ணதாசன் பற்றிய கட்டுரையில் அவரது கதைகள் அன்பு பற்றியதாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறி அவர் சிறுகதைகளின் சிறப்புக்கள், அவற்றின் மீது கூறப்படும் விமர்சனங்கள் பற்றியும் குறிப்பிட்டுளார்.\nதனது எழுத்துக்கள், சிறுகதைகள், நாவல்கள் என்பவற்றின் பின்புலங்களைப் பற்றி சில கட்டுரைகள் எழுதியுள்ளார். அவரது எழுத்துக்கள் நாஞ்சில் வட்டார வழக்கில் இருப்பதால் வாசிக்க கடினமானது என‌ விமர்சிப்பவர்கள் உண்டு. அது தொடர்பான தனது கருத்துக்களைத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.\nமது தொடர்பாக எழுதப்பட்ட \"நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று\" என்ற கட்டுரை வாசிப்பவர்களுக்கு புன்னகையையும் அதே நேரத்தில் கவலையையும் தரக்கூடியது. அத்துடன் சுவடு, வன்மம், நீலகிரி அடுகுகளில் மூன்று நாட்கள் என மொத்தமாக 17 கட்டுரைகள் உள்ளன.\nLabels: book, கட்டுரை, நாஞ்சில் நாடன், புத்தகம்\n(46) சொல்லொணாப்பேறு - நரசய்யா\n(45) பெய்தலும் ஓய்தலும் - வண்ணதாசன்\n(44) இலக்கற்ற பயணி - எஸ். ராமகிருஷ்ணன்\n(43) உயரப்பறத்தல் - வண்ணதாசன்\n(42) அபிதா - லா.ச.ரா\n(41) நண்டு - சிவசங்கரி\n(40) நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று - நாஞ்சில் நாடன...\nநான் ரசித்த புத்தகங்கள், சினிமா பற்றிய குறிப்புகள். விமர்சனம் அல்ல.\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் (1)\nஎம்.டி. வாசுதேவன் நாயர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/pokkisham/100329-vettaiyaadu-vilaiyaadu-is-the-trump-card-of-police-investigation-movies.html", "date_download": "2018-07-19T13:05:45Z", "digest": "sha1:KHF6PSYAZ4CDALDLWLLWAKNP44SGOWZZ", "length": 26721, "nlines": 416, "source_domain": "cinema.vikatan.com", "title": "செம கெத்து போலீஸ் கதை! #11YearsOfVettaiyaaduVilaiyaadu | Vettaiyaadu Vilaiyaadu is the trump card of police investigation movies", "raw_content": "\nதெற்காசியாவிலேயே குறைந்த எடையுள்ள குழந்தை #SmallestBabyBorn அசத்தல் காம்போவில் உருவாகும் த்ரில்லர் படம் #SmallestBabyBorn அசத்தல் காம்போவில் உருவாகும் த்ரில்லர் படம்- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன் யு/ஏ பெற்றது 'நரகாசூரன்'... விரைவில் கார்த்திக் நரேன் - சிம்பு கூட்டணி\n - கட்சி நிர்வாகிகளைக் கவர விமானப் பயணம் ``அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி அளித்துள்ளோம்’’ - பிரதமர் மோடி `ஒரு கட்சியைக் குறை சொல்வது தவறு' - ஐ.டி ரெய்டு குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nகுஜராத் `ராணி கி வாவ்' படத்துடன் வெளியாகும் வண்ணமயமான 100 ரூபாய் நோட்டு இடுப்பு எலும்பு முறிந்த இளைஞருக்கு சமூகவலைதளங்கள் மூலம் நிதி திரட்டி உதவிய இளைஞர்கள் இடுப்பு எலும்பு முறிந்த இளைஞருக்கு சமூகவலைதளங்கள் மூலம் நிதி திரட்டி உதவிய இளைஞர்கள் அண்ணாநகரும் 25 லட்சம் ரூபாயும்... 50 நாள்கள் கடந்தும் அவிழாத மர்ம முடிச்சு\nசெம கெத்து போலீஸ் கதை\nதிறமையானவர்களுக்கு, மதிப்பும் அங்கீகாரமும் நிச்சயம் கிடைத்துவிடும். விளையாட்டு, அரசியல், சினிமா என எந்தத் துறையானாலும் எந்த இடமானாலும் திறமைக்குரிய மரியாதை அவர்களைத் தேடி வருவதில் சற்று காலதாமதம் ஆனாலும், கட்டாயம் வந்தே தீரும். இதற்கு சிறந்த உதாரணமாகத் திகழ்பவர், திரைப்பட இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன்.\nஇவரின் முதல் திரைப்படம் `மின்னலே'. அதை அவரே இந்தியிலும் இயக்கினார். இரண்டாவது திரைப்படம் `காக்க காக்க' தமிழ் சினிமாவில் எத்தனையோ போலீஸ் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், `காக்க காக்க' திரைப்படம் தனி இடத்தைப் பெற்றது. காரணம், கதாநாயகனுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்ததோ, அதற்கு ஈடாக வில்லனின் பாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். அதனாலேயே ரசிகர்களை அந்தப் படம் பெரிதாகக் கவர்ந்தது. `காக்க காக்க' திரைப்படம் தந்த வெற்றி, தனக்கு உலகநாயகன் கமல் ஹாசனை இயக்கும் வாய்ப்பைக் கொடுக்கும் என கெளதம் வாசுதேவ் மேனனே அறிந்திருக்க வாய்ப்பில்லை.\nகாவல்துறை அதிகாரியின் மகள் கடத்தப்பட்டு, கொலைசெய்யப்பட்ட வழக்குதான் கதை. அதை நோக்கி விரியும் திருப்பங்கள்தான் திரைக்கதை. தமிழ் சினிமாவில் பலமுறை பார்த்து ரசித்த போலீஸ் கதைதான் என்றாலும், கெளதம் வாசுதேவ் மேனன் திரைப்படத்தை நமக்கு வழங்கியவிதம் இன்றளவும் பேசப்படுகிறது. `ஹாலிவுட் ஸ்டைல் திரைப்படம்' எனப் பலரும் சொல்வதுண்டு. அப்படியொரு ஹாலிவுட் ஸ்டைலில் போலீஸ் திரைப்படத்தை, தமிழ் ரசிகர்களின் ரசனைக்கேற்ப கொடுத்ததின் மூலம் கெளதம் வாசுதேவ் மேனன் தனக்கென தனி முத்திரையைப் பதித்தார்.\nதான் எந்தக் கதாபாத்திரத்தில் நடித்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே கமல் ஹாசன் ஆகிவிடுவார் என்பது உலகறிந்த உண்மை. இளம் தலைமுறையினர் பலரையும் `வேட்டையாடு விளையாடு' திரைப்படத்தின் மூலம் கமல்ஹாசன் தன் ரசிகர்களாக மாற்றினார். ஆம், உண்மையிலே `வேட்டையாடு விளையாடு' திரைப்படம் வாயிலாக அஜித், விஜய், விக்ரம், சூர்யா என இளம் நடிகர்களுக்கு மிகுந்த டஃப் கொடுத்தார் என்பதுதான் உண்மை. காரணம், கமல்ஹாசன் கதாபாத்திரத்தை கெளதம் வாசுதேவ் மேனன் நமக்குக் காண்பித்த விதம் அப்படி.\nபடத்தின் ஆரம்ப காட்சியிலேயே “என் கண்ணு வேணும்னு கேட்டியாமே... இப்போ நானே வந்திருக்கேன் எடுடா பாப்போம்” என கர்ஜித்ததில் தொடங்கி, இறந்துபோன தன் மனைவியின் அருகில் கண்ணீர்விட்டு கதறியதாகட்டும் படத்தின் இறுதிக்காட்சியில் வில்லன்களில் ஒருவரை அடித்து வீழ்த்திவிட்டு “சின்னப் பசங்களா யார்கிட்டடா விளையாடுறீங்க” என வசனம் பேசுவதாகட்டும் அனைத்திலுமே இதுவரை பார்த்திராத கமல் ஹாசனைத்தான் நம் பார்த்தோம். அவ்வளவு ஏன், இன்றும்கூட கமல் ஹாசனின் ட்வீட்களின் தொகுப்பாகப் பரவப்படும் மீம்ஸ்களுக்கு `வேட்டையாடு விளையாடு' திரைப்படத்தின் காட்சிகளைத்தான் நெட்டிசன்கள் அதிகமாகவே உபயோகிக்கிறார்கள். கமல் ஹாசன் பாத்திரத்தை அந்த அளவுக்கு பார்த்துப் பார்த்து வடிவமைத்திருப்பார் கெளதம் வாசுதேவ் மேனன்.\nஒரு குழந்தையின் தாயாகவும் விவாகரத்தான மனைவியாகவும் ஆராதனாவாகவே ஜோதிகா நமக்குக் காட்சியளித்தார். கமல் ஹாசன் தன் காதலைச் சொல்லுமிடத்தில் தயக்கத்துடன்கூடிய முகபாவங்களின்மூலம் தன் முதிர்ச்சியான நடிப்பை ஜோதிகா தந்திருந்தார். மிகச்சில காட்சிகளிலேயே வந்திருந்தாலும் அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்தது கமலினி முகர்ஜியின் கதாபாத்திரம்.\nவலுவான திரைக்கதைக்குக் கூடுதல் வலுசேர்ப்பதாக அமைந்தது, ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசை. தாமரையின் பாடல் வரிகளை நிச்சயம் பாராட்டாமல் இருக்க முடியாது. `மாவீரமும் ஒரு நேர்மையும் கைகோத்துக்கொள்ள, அகராதியோ அதை ராகவன் என அர்த்தம் சொல்ல' என தனித் தமிழிலேயே அமைந்த பாடல் வரிகள், அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி இருந்தன. சென்னை, மதுரை, கோவா, நியூயார்க் என அனைத்து நகரங்களையும் அதன் அழகியலோடு படம்பிடித்துக் காண்பித்தது ரவிவர்மனின் கேமரா.\nபொதுவாகவே, கெளதம் வாசுதேவ் மேனனின் திரைப்படங்கள் A சென்டர் ரசிகர்களைக் கவரும் வகையில் இருக்கும் எனப் பரவலான ஒரு கண்ணோட்டம் உண்டு. ஆனால், அவை அனைத்தையும் உடைக்கும்விதமாக அனைத்து தரப்பு ரசிகர்-ரசிகைகளுக்கும் பிடித்தமான திரைப்படமாக அமைந்தது `வேட்டையாடு விளையாடு'. எனினும் படத்தில் அமுதன், இளமாறன், ஆராதனா என அழகு தமிழில் பெயர்கொண்ட கதாபாத்திரங்கள் திரைப்படத்தில் உச்சரித்தது ஆங்கில வசனங்களைத்தான்.\nஎப்படியிருந்தாலும் தமிழ் சினிமாவில் போலீஸ் வகையிலான திரைப்படங்களுக்கு வித்தியாசமான திரைக்கதை அமையுமாறு வழிவகுத்த திரைப்படம் `வேட்டையாடு விளையாடு'.\nநண்பன் அஜித்துக்கு ஒரு வேண்டுகோள்\nஎட்.விஸ்வநாத் பிரதாப் சிங் Follow Following\nடெவலப்பர்களே... டெஸ்டர்களே... உங்க கஷ்டத்தையெல்லாம் சிரிச்சிக்கிட்டே பாருங\n\" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTa\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\nஅசத்தல் காம்போவில் உருவாகும் த்ரில்லர் படம்- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளி\nமேட்டூர் அணை... காவிரி காப்பானின் ஆச்சரியக் குறிப்புகள்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\n - கமிஷனரிடம் புகார் அளித்த திருப்பூர் வழக்கறிஞர்\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nசெம கெத்து போலீஸ் கதை\n⁠⁠⁠⁠⁠ப்ளீஸ் பிக்பாஸ்.... முடியலை.... வலிக்குது (60-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன (60-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன\nநண்பன் அஜித்துக்கு ஒரு வேண்டுகோள்\n“விஜய் சேதுபதி எனக்கு அண்ணன் மாதிரி... சூரி எனக்கு லவ்வர் மாதிரி” - கலகல சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gopu1949.blogspot.com/2014/03/vgk-08-02-03-second-prize-winners.html", "date_download": "2018-07-19T13:51:08Z", "digest": "sha1:5SP7EGRUYHMTDUOF6TB2HR2SU77HRT5W", "length": 53344, "nlines": 387, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: VGK 08 / 02 / 03 - SECOND PRIZE WINNERS - \"அமுதைப் பொழியும் நிலவே”", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nVGK 08 - ” அமுதைப் பொழியும் நிலவே ”\nமிக அதிக எண்ணிக்கையில் பலரும்,\nமனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇந்தப் பரிசுகளை வென்றுள்ள ஐவருக்கும்\nநம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த\nவெ ன் று ள் ள வ ர் க ள்\nகாதல்ரசம் பொங்க கனவுலகத்தில் சஞ்சாரிக்கும் கதாநாயகனுக்கு நடப்புலகில் வெற்றிலைச்சாற்று அபிஷேகம் நடவாமல் தப்பித்தது அதிர்ஷ்டம்தான். அழகு தேவதையொருத்தியைக் கண்டதும் காதலாகி, கனிந்துருகி, கரிசனத்துடன் உதவிபுரிந்து, கைபேசி எண் பரிமாற்றமும் முடிந்து அவளிடம் தன் காதல் மனத்தை வெளிப்படுத்த சிந்திக்கும் தருவாயில்… அடடா… என்னவொரு பரிதாபம்\nதொடர் பேருந்து பற்றிய வித்தியாசமான வர்ணனையும், கற்பனைக் கதாநாயகியின் பெயரும் யதார்த்த வாழ்க்கையில் பக்கத்து இருக்கையில் அமரும் கிழவியின் பெயரும் ’அமுதா’ என்று அமைந்திருப்பதும், பேருந்தில் சூழ்நிலைக்கேற்ற பாடல்கள் ஒலிபரப்பும் கதாசிரியரின் ரசனைகளுக்கு எடுத்துக்காட்டுகள்.\nமேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு நகைச்சுவைக் கதை. ஆனால் இந்தத் தொடர்பேருந்து பயணத்தின் வாயிலாய் கதாசிரியர் நம்மை அழைத்துப் போவது எங்கே பொதுவாகவே வை.கோபாலகிருஷ்ணன் சாரின் நகைச்சுவைக்கதைகளை ஊன்றிக் கவனித்தால் ஒரு விஷயம் நன்றாகப் புரிகிறது.\nஒரு கதையில் மேம்போக்காய் நகைச்சுவைத் தூவல்களைத் தூவியிருந்தாலும் சரி , அல்லது நகைச்சுவையிலேயே முக்கித் தோய்த்திருந்தாலும் சரி , நகைச்சுவையை மீறிய ஒரு கனமான செய்தி அந்தக் கதையினூடே நம் கவன ஈர்ப்புக்காகக் காத்துக்கிடக்கிறது.\nஇதுவரை பொழுதுபோக்காகவும் சுவாரசியத்துக்காகவும் கதைகளை வாசித்து ரசித்தது போக, இப்போது விமர்சன நோக்கில் வாசிக்கும்போது வேறு பல பரிமாணங்கள் தென்படுவது வியக்கவைக்கிறது. இந்தக் கதையிலும் அப்படித்தான்.\nதொடர்பேருந்தைப் பார்க்குந்தோறும் ஒரு குழந்தையைப் போல் குதூகலிக்கும் மனசின் ஆசையை நிறைவேற்ற, ஒருநாள் பயணம் செய்ய முடிவெடுக்கிறான் கதாநாயகன். குறிக்கோளற்றப் பயணம்தான் எவ்வளவு சுகானுபவம் மடியில் கனமில்லை. அதனால் கவலை கொள்ளத் தேவையில்லை. சன்னலோரத்தில் அமர்ந்து, தலை கோதும், கழுத்து வருடும் காற்றை அனுபவித்தபடியே கண்மூடிக் கிறங்கிக் கிடக்கலாம்.\nநாம் இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டதா என்று அடிக்கடி சஞ்சலப்படவேண்டாம். இறங்கவேண்டிய இடத்தைத் தவற விட்டுவிடுவோமோ என்று சங்கடப்படவேண்டாம். இந்தக் கூட்டத்தில் நீந்தி எப்படி இறங்கப் போகிறோம் என்று மலைக்கவேண்டாம். எந்த அவசரத்துக்கும் இடங்கொடாமல் பொறுமையாய் செல்லலாம். எங்கு இறங்கத் தோன்றுகிறதோ அங்கு இறங்கலாம், ஒரு ஞானியைப் போல.\nஆம். வாழ்க்கைப் பயணத்துக்கும் இந்தப் பேருந்துப் பயணத்துக்கும்தான் எவ்வளவு ஒற்றுமை. வாழ்க்கையின் தாத்பர்யத்தை இதைவிடவும் அழகாய் நேர்த்தியாய் சொல்லமுடியுமா, என்ன\nபேருந்துப் பயணத்தை வாழ்க்கைப் பயணத்துக்கான ஒரு குறியீடாகக் காட்டுவதாகத்தான் நான் எடுத்துக் கொள்கிறேன். இந்தப் பயணத்தில் நம் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனால் அடுத்தப் பயணத்தில் அது கிட்டக்கூடும் என்று ஆசுவாசம் கொள்ளலாம். சக பயணியால் சங்கடமெனில் இருக்கை மாறி அமரலாம். ஆனால் வாழ்க்கைப் பயணத்தில் நமக்கென்று நிரந்தரமாய் ஒதுக்கப்பட்டுவிட்ட இருக்கையில் இறுதிவரை நாம் பயணித்தே ஆகவேண்டும். அதை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு நம் கையில் இல்லை.\nஇந்தக் கதையின் நாயகன் போலத்தான் நாமும் நமது வாழ்க்கைப் பயணத்தில் எல்லாமே சுமுகமாய் சுகமாய் அமையவேண்டுமென்ற எதிர்பார்ப்பிலிருக்கிறோம். அதீத எதிர்பார்ப்பின் காரணமாகவோ என்னவோ நம்மால் நடைமுறை யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள இயலாமல் போகிறது.\nபேருந்தில் பக்கத்து இருக்கையில் பயணிக்கும் ஒரு சக பயணிக்கான எதிர்பார்ப்பே இப்படியென்றால் வாழ்க்கை முழுவதும் நம்முடன் பயணிக்கும் சக உறவுகள் பற்றிய எதிர்பார்ப்பு நம்முள் எப்படியிருக்கும்\nகனவுகளிலிருந்து கலைந்து நடைமுறை வாழ்க்கைக்குத் திரும்பும்போதுதான் வாழ்க்கை மிகவும் சுவாரசியமுள்ளதாகிறது.\nசிலருக்கு கனவு நனவாகிறது. பலருக்கு கனவு கனவாகவே போகிறது. ஒரு சாமான்யனின் கனவுக்கும் நனவுக்குமான இடைவெளியைக் காட்டி கதையை முடித்தவிதம் சிறப்பு. நகைச்சுவையோடு கூடிய வெகு அழமான வாழ்வியல் அம்சம் கொண்ட அற்புதக் கதை இது. பாராட்டுகள் கோபு சார்.\nமனம் நிறைந்த பாராட்டுக்கள் +\nஒரு இளைஞனின் கற்பனை அதுவும் கல்யாணம் ஆகாத இளைஞனின் கற்பனை எவ்வளவு தூரத்துக்குப் போகும் என்பது தான் கதையின் முக்கியக் கரு. ஆண், பெண்ணின் ஈர்ப்புச் சக்தி இயல்பான ஒன்று. சிறு வயதில் இருந்தே ஒருவரை ஒருவர் ஈர்க்கின்றனர். பருவ வயது வந்து விட்டால் கேட்கவே வேண்டாம். ஆணுக்குத் தான் முற்றிலும் அறியாத ஒரு பெண் மனைவியாக வரப் போகிறாள் என நினைக்கையிலேயே மனம் ஒரு வகையான பதட்டத்தில் ஆழ்கிறது. அதோடு கற்பனையில் அந்தப் பெண்ணைக் குறித்துப் பற்பல கனவுகள் காண்பான். பெண்ணைக் குறித்தும், அவள் அழகைக் குறித்தும் எதிர்பார்ப்புகள், கற்பனைகள் இருக்கும். உண்மையிலேயே தான் கனவில் கண்ட அந்தப் பெண் தன் பக்கத்தில் இருந்தால் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்ற கற்பனையிலும் ஆழ்ந்து போவான். இப்படிப் பட்ட எண்ணங்களோடு கூடிய ஒரு ஆண்மகன் தான் கனவு காண்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் பேருந்தில் கண்டதொரு கனவே இங்கே கதையாகப் பரிமளித்துள்ளது.\nஅலுவலகத்தின் விடுமுறை நாளில், மின் வெட்டு தினத்தில் வீட்டில் இருக்கும் வெப்பமான சூழ்நிலையிலிருந்து தப்பிக்க நினைக்கும் கதாநாயகன் பொழுது போக்கச் செல்ல நினைப்பது ஒரு தொடர் பேருந்தில் பயணம். அந்தப் பேருந்தும் நகரில் புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட தொடர் பேருந்து. ஆகவே ஒரே கல்லில் இரண்டு மாங்காய். பொழுதுபோக்கும் ஆச்சு; தொடர் பேருந்தில் பயணம் செய்தாப்போலவும் ஆகிவிட்டது. மனித மனத்தின் சராசரி ஆசைகள் பேருந்திலோ, ரயிலிலோ ஜன்னலோரம் அமர்வது. இங்கே அது இவன் கேட்காமலே கிடைக்கிறது. செல்லும் தூரம் வரை சுகமான காற்றும் வீசுகிறது. கூடவே மல்லிகை மணமும் கமழ, மனம் பெண்களை எதிர்பார்க்கப்பக்கத்தில் வந்து அமர்கிறாள் ஓர் அழகி. பாலக்காட்டு ராணி. அமுதா என்ற இனிமையான பெயரைச்சொல்லும் போதே நாக்கும், மனமும் இனிக்கிறது.\nஅவளோ உதவி நாடுகிறாள். செல்ல வேண்டிய பயிற்சி நிலையம் செல்ல வழி கேட்கிறாள். இங்கேயும் சாதாரணமாக எல்லா ஆண்களும் சொல்வது போலவே தானே கூட வந்து வழிகாட்டி அழைத்துச் செல்வதாக ஒப்புக் கொள்கிறான் கதாநாயகன். இதோடு கற்பனை முடிந்ததா என்றால் இல்லை. இவள் எத்தனை நாட்கள் இருப்பாள் எனக் கணக்குப் போட்டுப்பார்த்து அதற்குள் இவளையும் தன் பக்கம் கவர்ந்திழுக்க வேண்டும் என்ற நீண்ட காலத் திட்டம் ஒன்றும் மனதுள் தோன்றுகிறது. உடனே மனதில் காதலும் தோன்றுகிறது. இதென்ன கண்டதும் காதலா என்றெல்லாம் கேட்காதீர்கள். இது எதிர்பாலினம் ஒன்றை ஒன்று ஈர்ப்பதின் விளைவு தான். அது மட்டுமே. ஆனால் நம் கதாநாயகர் சொப்பன உலகில் மிதக்கிறாரே அது அவருக்கே தெரியவில்லை. இப்படி எல்லாம் கனவு கண்டு கொண்டு அவளிடம் செல்போன் நம்பர் கூட வாங்கிக் கொள்கிறார் சொப்பனத்திலேயே. நல்லவேளையாக தன்னுடைய செல்போனை எடுத்துக் கீழே போட்டு உடைக்கலை. அந்த அமுதாவுக்காக ஆட்டோவுக்குச் செலவு செய்து பயிற்சி நிலையம் கூட்டிச் செல்லவும், அவளுக்குத் தங்குமிடம் பார்த்துக் கொடுக்கவும் கூடத் தயாராகிவிடுகிறான். எல்லாம் திருச்சி சுப்ரமண்யபுரம் டோல் கேட்டில் இருந்து துவாக்குடி போகும் நேரத்துக்குள்ளாக.\nஅப்போது தான் பேருந்து பயணம் முடிந்து நிற்கிறது போலும். இவருக்கு வியர்க்கிறது. தன் காதலில் வெற்றி கிட்டுமா என்னும் கலக்கத்தில் இருப்பவரைத் தட்டி எழுப்புவது பேருந்தின் நடத்துநர். இறங்க வேண்டிய இடம் வந்தாகிவிட்டது என எழுப்புகிறார். அப்போது தான் நம் கதாநாயகருக்குத்தான் கண்டது இனிமையான கனவு எனப் புரிந்து நிகழ்காலத்துக்கு வருகிறார். ஆனால் பாருங்க, அவர் மனதில் அமுதாவின் பெயரே ஓடிக் கொண்டிருக்கிறதா அப்போப் பேருந்தில் போடப்படும் பாடலும், \"அமுதைப் பொழியும் நிலவா\"க அமைய சோகப் பெருமூச்சு விடும் கதாநாயகனின் சோகத்தை அதிகப்படும் வகையில் அடுத்த இரண்டாவது நிறுத்தத்தில் ஒரு பெண்மணி ஏறி கதாநாயகர் அருகே அமர்கிறாள்.அமர்வதோடு கதாநாயகரைக் கட்டி அணைக்காத குறையாக ஜன்னல் வழியே தலையையும் நீட்டுகிறாள். ஹாஹாஹா, இங்கே தான் இருக்கு நம் எழுத்தாளரின் நகைச்சுவையான கேலி.\nவந்தவள் ஒரு காய்கறி விற்கும்கிழவி. கட்டி அணைத்தாற்போல் ஜன்னல் வழி தலையை நீட்டியது வெற்றிலைச் சாறைத் துப்ப. இது போதாதா நம் கதாநாயகரின் அசடு வழிதலுக்கு. பத்தாக் குறையாக அந்தக் கிழவியை \"அமுதாம்மா\" என இன்னொரு கிழவி கூப்பிடவே. ஆஹா, நிஜமான இளம் அமுதாவுக்கு பதில் இப்படி ஒரு கிழட்டு அமுதா பக்கம் அமர்ந்து பயணம் செய்யும்படி ஆயிற்றே எனத் தன் தலைவிதியை நொந்து கொண்டு பயணம் செய்கிறான் கதாநாயகன்.\nதிருமணம் ஆகாத ஆணின் மனதில் தோன்றும் ஆசைகளும், சபலங்களும், இளம்பெண்ணிடம் பேசத் துடிக்கும் முனைப்பும், அவளுக்கு உதவிகள் செய்வதன் மூலம் தான் நல்லவன் எனக்காட்டிக் கொள்ளத் துடிக்கும் துடிப்பும் இந்தக் கதையில் அருமையாகப் படம் பிடித்துக் காட்டி இருக்கிறார். எப்படியேனும் இந்தப்பெண் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆவல் மீதூற அவன் நினைப்பதெல்லாம் படிக்கையில் நமக்கு நிஜம் போலவே தோன்றுகிறது. கடைசியில் தான் ஆசிரியர் இவை அனைத்தும் கனவு எனப் புதிரை உடைக்கிறார். அதன் பின்னர் கதாநாயகனின் ஏமாற்றமும், சராசரிப் பெண்களே பேருந்தில் ஏறும் நிலைமையும், அதிலும் ஒரு கிழவி வந்து பக்கம் அமர்வதை வேறு வழியில்லாமல் சகிக்க வேண்டி இருப்பதையும் மறைமுகமாகச் சொல்லி விடுகிறார்.\nஇது நம் பக்கத்து விட்டுக் கிச்சாவோ, கோபுவோ, ரமணியோ, சுந்தரோ தாங்கள் பட்ட சொந்த அனுபவத்தை நம்மிடம் சொல்வது போல் அமைந்து விட்டது இன்னும் சிறப்பு. இப்படி ஒருத்தரை நாம் ஏற்கெனவே பார்த்திருக்கோமே என்ற நினைப்பு நம்மிடம் வந்தே தீரும். ஏனெனில் அது வேறு யாருமல்ல. நம் வீட்டிலேயே இருக்கும் நம் வீட்டுக் கல்யாணமாகாத பிரமசாரிப் பிள்ளைகளே.\nமனம் நிறைந்த பாராட்டுக்கள் +\nநடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.\nசரிசமமாக பிரித்து வழங்கப்பட உள்ளது.\nஇந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள\nபல மணி நேர இடைவெளிகளில்\n” மறக்க மனம் கூடுதில்லையே ”\nவிமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 10:03 AM\nலேபிள்கள்: ’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்\nஇரண்டு விமர்சனங்களுமே மிக நன்றாக இருந்தன. இரண்டாம் பரிசு பெற்ற திருமதி கீதமஞ்சரி மற்றும் திருமதி கீதா சாம்பசிவம் ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.\nஇரண்டாம் பரிசு பெற்ற திருமதி. கீதா மதிவாணன் -\nதிருமதி கீதா சாம்பசிவம் இருவருக்கும் இனிய வாழ்த்துகள்..\nஅவர்களின் அருமையான ,சுவையான -\nமற்ற விமரிசனங்களைப் படிக்கையில் தான் என்னோட விமரிசனம் எவ்வளவு சாதாரணம்னு புரியுது. பரிசு பெற்ற கீத மஞ்சரிக்கு என் வாழ்த்துகள். அவரோடு மீண்டும் பரிசைப் பகிர்ந்து கொண்டது இனிய ஆச்சரியம். தொடர்ந்து ஊக்குவிக்கும் வைகோ சாருக்கும் என் நன்றி.\n//மற்ற விமரிசனங்களைப் படிக்கையில் தான் என்னோட விமரிசனம் எவ்வளவு சாதாரணம்னு புரியுது.//\nஆஹா, தங்களுடைய தன்னடக்கம் என்னை மெய்சிலிர்க்க\nசிலர் என்னை அவ்வப்போது தங்கள் பின்னூட்டங்களிலும், பிற சில இடங்களிலும் கூட ’அசாதாரணமானவர்’ என்றும்\nஅசாதாரணமான திறமைகள் படைத்தவர் என்றும் சொல்லி\nமகிழ்கிறார்கள். அதேசமயம் என்னை மகிழ்விப்பதாகவும் நினைக்கிறார்கள்.\nஎனக்குத் தெரியாதா என்னைப்பற்றி ..... பிறர் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன, என நான் அடிக்கடி எனக்குள் நினைத்துக் கொள்வதும் உண்டு.\nஆனால் உங்கள் விஷயம் வேறு. தங்களின் விமர்சனங்கள்\nசாதாரணமானவைகளே அல்ல என நிரூபித்து விட்டீர்கள்.\nஇதுவரை அறிவிக்கப்பட்டுள்ள எட்டு முடிவுகளில் சுளையாக நான்கு முறை வெற்றி பெற்றுள்ளீர்கள். அதுவும் அவற்றில் இரண்டு ‘முதல் பரிசுகள் + இரண்டு இரண்டாம் பரிசுகள்’. ;))))\nஇதற்கெல்லாம் என்ன காரணம் என்று நானும் சற்றே யோசித்து சில விஷயங்களை ஆராய்ந்து பார்த்துள்ளேனாக்கும்.\n//தொடர்ந்து ஊக்குவிக்கும் வைகோ சாருக்கும் என் நன்றி.//\nநான் தொடர்ந்து தங்களை ஊக்குவிப்பதெல்லாம் ஒருபுறம் தனியாக இருக்கட்டும். நான் தங்களை மட்டுமல்லாது, வேறு பலரையும் தான் அவ்வப்போது ஊக்குவித்து வருகிறேன்.\nநான் ஒரு ஊக்கு விற்கும் வியாபாரி .... SAFETY PIN SELLER ;)\nஇப்போது நான் விஷயத்துக்கு வருகிறேன்.\nhttp://sivamgss.blogspot.in/2014/03/blog-post_19.html என்ற இணைப்பினில், “முதல் பரிசை வாங்கிக் கொடுத்த ஆப்பிள்கன்னங்களும், அபூர்வ எண்ணங்களும் விமரிசனம்” என்று ஓர் பதிவினை வெளியிட்டுள்ளீர்கள்.\nஅதில் ஏராளமான V I Ps வருகை தந்து பின்னூட்டமிட்டுள்ளனர்.\nகுறிப்பாக திருமதி. வல்லிசிம்ஹன், திருமதி கோமதி அரசு, திரு. ஸ்ரீராம், திரு. வெங்கட் நாகராஜ், திரு. ஜீவி ஐயா போன்றவர்களின் கருத்துக்கள் மிகவும் அழகாக உள்ளன.\nஇவ்வளவு தூரம் தங்களைப் பாராட்டி எழுதும் இவர்கள் ஐவரும் ஏன் இந்த என் ‘சிறுகதை விமர்சனப்போட்டி’ பக்கமே தலைகாட்டாமலும், கலந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள் என்பதும் எனக்குப்புரியாத புதிராகவே உள்ளது.\nஅவர்களையும் இந்தப்போட்டியில் கலந்துகொள்ளுங்கள் என தாங்களாவது தயவுசெய்து எடுத்துச் சொல்லக்கூடாதா \nஎப்படி அழகாக விமர்சனம் எழுதி எப்படிப் வெற்றியையும் பரிசையும் சுலபமாகப் பெறுவது என தாங்கள் ஒரு வகுப்பே நடத்தலாம் என நான் நினைக்கிறேன். இவ்வாறு தாங்கள் CLASS எடுக்க FEES கூட வாங்கிக்கொள்ளலாம் என்றும் தோன்றுகிறது.\nகுறிப்பாக அந்தத்தங்களின் பதிவில் திரு. ஜீவி ஐயா அவர்கள், மீண்டும் மீண்டும் வருகை தந்து எழுதியுள்ள பல விஷயங்கள் என்னை மிகவும் ஆச்சர்யப்பட வைத்தன.\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான அடக்கமான கருத்துக்களுக்கும் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nபரிசுபெற்ற இருவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் March 23, 2014 at 9:59 PM\nபுதிய பரிமாணங்களுடன் விமர்சனங்கள் எழுதி, பரிசுகள் பெறும்\nகீதா + கீதாம்மா இருவருக்கும்\nபரிசு பெற்ற திருமதி கீதமனசரிக்கும், திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.\nபாராட்டிய அனைவருக்கும், இனி பாராட்டப்போகும் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. வைகோ சார் சொன்னது போல் ஶ்ரீராம், வெங்கட், திருமதி கோமதி அரசு, திருமதி வல்லிசிம்ஹன், திரு ஜீவி சார் ஆகியோரையும் விமரிசனப் போட்டியில் பங்கு பெற அழைக்கிறேன்.\nபரிசுப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற திருமதி. கீதா மதிவாணன் மற்றும் திருமதி கீதா சாம்பசிவம் இருவருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்..\nஇரண்டாம் பரிசுக்குரியதாய் என் விமர்சனமும் தேர்ந்தெடுக்கப்பட்டதில் அளவிலா மகிழ்ச்சி அடைகிறேன். இப்படியொரு வாய்ப்பினை வழங்கிய தங்களுக்கு மிகவும் நன்றி கோபு சார். மறுபடியும் பரிசு பெற்றதோடு மறுபடியும் அதை மறுபடியும் கீதா சாம்பசிவம் மேடம் அவர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சி. அவர்களுக்கும் என் பாராட்டுகள்.\nஅருமையாக விமர்சனம் எழுதி இரண்டாம் பரிசு பெறும் இரு கீதாக்களுக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் கோபு சார் சொல்வது போல் தேர்தல் சமயத்தில் சரியான கூட்டணி தான்\nஇந்த வெற்றியாளர், தாங்கள் பரிசுபெற்ற மகிழ்ச்சியினை தங்களின் வலைத்தளத்தில் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.\nஅவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nதிருமதி கீதா சாம்பசிவம் அவர்கள்\nஇது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nபரிசு பெற்ற திருமதி. கீதா மதிவாணன்\nதிருமதி கீதா சாம்பசிவம் இருவருக்கும் இனிய வாழ்த்துகள்..\nதிருமதி கீதா மதிவாணன் அவர்கள் [கீதமஞ்சரி]\nஇந்த வெற்றியாளர், தாங்கள் பரிசுபெற்ற மகிழ்ச்சியினை தங்களின் வலைத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.\nஅவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nஇது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nஇந்த வெற்றியாளர் ’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்கள் தான் பெற்றுள்ள இந்த வெற்றியினைத் தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.\nதனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.\nதிருமதிகள் கீதா மதிவாணன் மற்றும் கீதா சாம்பசிவம் அவர்கள் இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.\nபரிசு பெற்ற இரு கீதா மேடம் அவர்களுக்கு வாழ்த்துகள்\nபரிசு பெற்ற திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\n//பரிசு பெற்ற திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//\n:) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)\nபரிசு வென்ற திருமதிங்க கீதா சாம்பசிவம் கீதா மதிவாணன் மேடமவங்களுக்கு வாழ்த்துகள்\nதிருமதி கீதாசாம்பசிவம் திருமதி கீதாமதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துகள். இருவரின் விமரிசனமும் நல்லா இருக்கு\nசிலருக்கு கனவு நனவாகிறது. பலருக்கு கனவு கனவாகவே போகிறது. ஒரு சாமான்யனின் கனவுக்கும் நனவுக்குமான இடைவெளியைக் காட்டி கதையை முடித்தவிதம் சிறப்பு. நகைச்சுவையோடு கூடிய வெகு அழமான வாழ்வியல் அம்சம் கொண்ட அற்புதக் கதை இது. பாராட்டுகள் கோபு சார்.// :-)))))\n//இது நம் பக்கத்து விட்டுக் கிச்சாவோ, கோபுவோ, ரமணியோ, சுந்தரோ தாங்கள் பட்ட சொந்த அனுபவத்தை நம்மிடம் சொல்வது போல் அமைந்து விட்டது இன்னும் சிறப்பு. இப்படி ஒருத்தரை நாம் ஏற்கெனவே பார்த்திருக்கோமே என்ற நினைப்பு நம்மிடம் வந்தே தீரும். ஏனெனில் அது வேறு யாருமல்ல. நம் வீட்டிலேயே இருக்கும் நம் வீட்டுக் கல்யாணமாகாத பிரமசாரிப் பிள்ளைகளே.// :-))))\nபரிசுபெற்ற இருவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள்\nயானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே \n அனைவருக்கும் வணக்கம். வரும் ஞாயிறு 01/01/2017 ஆங்கிலப்புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டு பிறப்பதற்கு ஒ...\nசாதனையாளர் விருது ... முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் [மன அலைகள்]\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - நிறைவுப்பகுதி’ என்ற தலைப்ப...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n70] குங்குமப் பொட்டின் மங்கலம் ....... \n2 ஸ்ரீராமஜயம் பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவதற்கு பல காரணங்கள் உண்டு. குங்குமம் மங்கலப்பொருள்களில் ஒன்று என்பதால் அதை நெற்...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\n2 ஸ்ரீராமஜயம் ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது மனதைச் சாந்தமாக வைத்துக்கொண்டு, வேறு நினைவுகளை மனத்தில் செலுத்தாமல். கடவுளது தியானத...\n53] வில்வம், துளஸி, வேம்பு மஹிமைகள்\n2 ஸ்ரீராமஜயம் பரமேஸ்வரனுக்குரிய வில்ப பத்ரம், பெருமாளுக்குரிய துளஸி, அம்பாளுக்கு [முக்யமாக மாரியம்மனுக்கு] விசேஷமான வேம்பு - இந்த...\n2 ஸ்ரீராமஜயம் நமது மனம் நமக்கு வசமாக வேண்டும். எவ்வளவோ காலமாகத் தன்னிஷ்டப்படியே தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்த இந்த மனத்தை, ...\nVGK 11 ] நாவினால் சுட்ட வடு\nVGK 10 ] மறக்க மனம் கூடுதில்லையே \nVGK 08 - அமுதைப் பொழியும் நிலவே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://shrigags.wordpress.com/2011/09/03/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-strictly-adults-only/", "date_download": "2018-07-19T13:10:29Z", "digest": "sha1:64Q3QSB6O4XA5RM75E6UNCQIK4ZRQ2OF", "length": 7683, "nlines": 85, "source_domain": "shrigags.wordpress.com", "title": "மங்காத்தா = மொக்கை [ ” Strictly Adults Only ” ] | Srinivas Parthasarathy", "raw_content": "\nRT @mayavarathaan: அதிமுக நாளிதழ் ‘நமது அம்மா’வில் இன்று... மக்கள் தலைவர்... மக்களுக்கான தலைவர்... @rajinikanth https://t.co/XEqAR1DfbO 2 days ago\nRT @mayavarathaan: ரஜினி மக்கள் மன்ற மாநில மகளிர் அணிச் செயலாளர் திருமதி காயத்ரி துரைசாமி இன்று காலை தலைவர் @rajinikanth அவர்களைச் சந்தித்… 3 days ago\nRT @mayavarathaan: கல்வியில் தமிழகம் சிறப்பாக உள்ளது என்று பாராட்டிய ரஜினிக்கு அமைச்சர் செங்கோட்டையன் நன்றி. “ரஜினி 8 வழிச் சாலைக்கு ஆதரவு… 3 days ago\nRT @BrightAmt: சில சைத்தான் #ரஜினி பெயர கெடுக்க பலகோடி செலவு செய்து ஒரு படி கீழ இறக்குறான்க ஆனா கடவுள் 50000 ருபாயை கீழ போட்டு 100 படி மேல… 3 days ago\nவெறும் கையை மூடிக்கொண்டு குழந்தையிடம் காமிச்சு என்ன இருக்குன்னு hype Create பண்ணி ஏமாத்தும் அதே விளையாட்டு தான் – இந்த படம் பார்த்த பொழுதும்\nஒரே தெம்பு – அஜித்\nஇது அஜித்தின் படம் இல்லை . வெங்கட் பிரபுவின் பழைய படங்களின் எடிட்டிங் மீதி.\n” தலைக்காக ” அவர் தனியாக யோசிக்க வில்லை .\n50 தாவது படம் . எப்படி யோசிக்கவேணும். பணம் வீனகியிருக்க வாய்ப்பில்லை . ஆனால் அனைவரின் நேரம் வீணாகிவிட்டது .[ நம் நேரமும் தான் ]\n5 வயது முதல் 15 வயது வரை உள்ளவர்கள் கண்டிப்பாக பார்க்ககூடாது .\nஓர் விஷயத்தை இயக்குனரக்கு தெரியபடுத்த விரும்புகிறேன்.\nசிகரட் , தண்ணி ,பொண்ணு, துப்பாக்கி , கொலை, பொய் ,சண்டை ,தமிழ் கெட்ட வார்த்தை, English Bad Words – இவைகளோடு உறவாடுவதால் அஜித் வில்லனாகி விட முடியாது .மக்களும் ரசிகர்களும் எதிர் பார்ப்பது வேறு .\nஒரு நல்ல விறுவிறுப்பான பொழுதுபோக்கு படம். ” கோ ” மாதிரி .\nஅஜித்தை வைத்து காமெடி படம் எடுக்க சொன்னால் ” அவரை வைத்து காமெடி பண்ணி இருக்கிறீர்கள் .\nபடத்தில் மொத்தமே முப்பது நிமிடம் தான் அவசியமான ,எதார்த்தமான தேவையான ,ரசிக்கும் படியான , [ கடைசியில் வரும் ஷூட்டிங் கிளிபிங்க்ஸ் உள்ளபட ] தருணங்கள் .\ntrisha குடிப்பது போன்ற எதார்த்தமான காட்சிகள் இன்னும் நெருடுகிறது .\nஅஜித் விளையாடும் chess ஆட்டத்தில் இருந்து படம் ஆட்டம் ஆட ஆரம்பிக்கிறது .\nபாடல் போட வேண்டும் என்பதற்காக situation. create செய்தது இன்னும் அபத்தம் .\nபடம் முடிந்த பின் காட்டப்படும் ஷூட்டிங் காட்சிகள் ,\nஇரண்டு பாடல்கள் அதுவும் அதன் வரிகளுக்காக\nஅஜித் சொல்லும் டயலாக் ” நான் என்ன சந்தானமா ” பாவம் அவருக்கு தெரிய வில்லை .\nஞாயமாக அஜித் guest role என்று போட்டிருக்க வேண்டும்\nபடத்தில் வரும் ஒரு வசனத்தை உங்களுக்கு ஞாபக படுத்த விரும்புகிறேன் .\nOVER CONFIDENCE உடம்புக்கு [உழைப்புக்கும் தான் ] நல்லதல்ல\nஉங்க கிட்ட இன்னும் நெறைய எதிர்பார்கிறோம் சார் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://booksandcinema.blogspot.com/2016/12/", "date_download": "2018-07-19T13:42:29Z", "digest": "sha1:3YQP6M3U37YZ7QP5KEXOK3DS5P2XVT2I", "length": 8227, "nlines": 108, "source_domain": "booksandcinema.blogspot.com", "title": "இயற்கையின் மொழி: December 2016", "raw_content": "\n(65) இவை என் உரைகள் - சுந்தர ராமசாமி\nஎழுத்தாளர் சுந்தர ராமசாமியின் உரைகளின் தொகுப்பு. கல்லூரிகளில், இலக்கியக் கூட்டங்களில் பேசியவை. நின்று நிதானமாக வாசித்தால் மட்டுமே உள்வாங்கிக் கொள்ள முடியும். நாவல்கள், சிறுகதைகள், எழுத்தாளர்கள் பற்றிய அவரது விமர்சனங்களை அறிந்து கொள்ள முடிகிறது. 20 வருடங்களுக்கு முன்பான உரையில் நம்பிக்கைக்குரிய எழுத்தாளர்களாக ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரைக் குறிப்பிட்டு இருக்கிறார்(தொண்ணூறுகளில் தமிழ் இலக்கியம்).\n(64) நதியின் கரையில் - பாவண்ணன்\nபாவண்ணன் கதைகளில் அன்பு மட்டுமே அடி நாதமாக இருக்கும். பாவண்ணன் என்றதும் ஜோக் அருவியும் துங்கபத்திரையும் யட்ச கானமும் தான் எப்போதும் எனக்கு ஞாபகம் வரும். ' நதியின் கரையில்' 17 கதைகளைக் கொண்ட தொகுப்பு. பாவண்ணன் , வண்ணதாசன் கதைகளைப் படிக்கும் போது தான் வாழ்க்கையிலேயே ஒரு பிடிப்பு வருகிறது.\nLabels: book, பாவண்ணன், புத்தகம்\n(63) ஒன்றுக்கும் உதவாதவன் - அ.முத்துலிங்கம்\nஅ.முத்துலிங்கம் எப்போதும் என் பிரியத்துக்கு உரிய எழுத்தாளர். அவரது 'ஒன்றுக்கும் உதவாதவன்' 58 கதைகளைக் கொண்ட தொகுப்பு. வழமை போல் இனிமையான மனதை நெகிழ வைக்கும் கதைகளே இவை. மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டுபவை.\nவியட்நாம் போர் உக்கிரத்தை உலகத்திற்கு காட்டிய புகைப்படத்தில் இருந்த சிறுமியை அவர் கனடாவில் சந்தித்த அனுபவங்களை எரிந்த சிறுமி என்ற கதையில் எழுதியுள்ளார். போலந்து நாட்டைச் சேர்ந்த நண்பரைப் பற்றிய ஆறாத்துயரம் கதை என்னை மிகவும் பாதித்த கதைகளில் ஒன்று.\nLabels: book, அ.முத்துலிங்கம், புத்தகம்\n(62) வாழும் கணங்கள் - சுந்தர ராமசாமி\nசு.ரா 2003 - 2005 காலப்பகுதியில் எழுதிய கட்டுரைகள், சிறுகதைகள், உரைகளின் தொகுப்பு. ராமச்சந்திரன் எழுதிய 'பிரபஞ்சம் ஒரு புதிர்' , குணசேகரனின் 'வடு', 'பாரதியின் கடிதங்கள்' ஏ.கே செட்டியாரின் 'அண்ணல் அடிச்சுவட்டில்' என முக்கிய நூல்களைப் பற்றி எழுதியவை தொகுக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பாளர் நா. தர்மராஜனின் மொழிபெயர்ப்புப் பணி தொடர்பான கட்டுரை தமிழர்களுக்கு அவர் மொழிபெயர்த்துக் கொடுத்த புத்தகங்களைப் பற்றி குறிப்பிடுகிறது. சு.ரா வின் நண்பர் சேதுராமன் பற்றிய கட்டுரை மிக நெகிழ்ச்சியானது.\n(65) இவை என் உரைகள் - சுந்தர ராமசாமி\n(64) நதியின் கரையில் - பாவண்ணன்\n(63) ஒன்றுக்கும் உதவாதவன் - அ.முத்துலிங்கம்\n(62) வாழும் கணங்கள் - சுந்தர ராமசாமி\nநான் ரசித்த புத்தகங்கள், சினிமா பற்றிய குறிப்புகள். விமர்சனம் அல்ல.\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் (1)\nஎம்.டி. வாசுதேவன் நாயர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kudanthaiyur.blogspot.com/2014/07/blog-post_13.html", "date_download": "2018-07-19T13:05:17Z", "digest": "sha1:PO54UJUXYGIGFAYD5HSGTVEFTZJVX2J6", "length": 29648, "nlines": 243, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: ஸ்வீட் காரம் காபி", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஞாயிறு, ஜூலை 13, 2014\nபோட்டோ பிடிச்சால் இறந்துடுவோம் என்ற (மூட) நம்பிக்கை கொண்டு வாழும் ஊரில், இறக்கும் ஒருவரை போட்டோ எடுக்க செல்லும்\nவிஷ்ணுவும் அவர் நண்பர் காளியும் எடுத்த போட்டோ சரியாக விழாமல் போக அவர்கள் செய்யும் குளறுபடியால்,அதை தொடர்ந்த சிக்கல்களில் இருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதை சிரிக்கும் விதத்தில் படம் பிடித்திருக்கிறார் இயக்குனர்.\nமுதலில் இந்த படத்தில் எனை ஈர்த்தது முனிஸ் காந்த் என்ற பெயரில் வரும் ராமதாஸ் தான். படத்தில் அவர் வரும் நேரமெல்லாம் கை தட்டல்களை அள்ளுகிறார். அவர் உடல் மொழி வசனங்களை உச்சரிக்கும் விதம் எல்லாம் அசத்தல் ரகம். அடுத்து விஷ்ணு வின் நண்பராக வரும் காளி கவனம் ஈர்க்கிறார். நந்திதாவை கண்களாலேயே பேச வைத்திருப்பது குட் பீல் கொடுக்குது நமக்கு.இருந்தும் விஷ்ணு நந்திதா காதலில் அவ்வளவாக ஆழம் இல்லை. (விஷ்ணு தண்டனை ஏற்று வெட்டும் கிணற்றின் ஆழமாவது இருந்திருக்கலாம்). கிணறு வெட்டும் தண்டனை அவ்வளவாக செட் ஆகவில்லை (போனா போகுது போ என்று கஷ்டமில்லாமல் கொடுத்த தண்டனை போல் இருக்கிறது) படத்தில் வரும் கதாபத்திரங்கள் காட்சிகளை ரசிக்கும் விதம் கொடுத்திருப்பதை பாராட்ட வேண்டும். (ஆனந்தராஜ் சீரியசாக துப்பாக்கியை பிடித்திருக்க அதை விலக்கி டேபிளில் சூப் வைப்பார் வேலையாள். ) சின்ன சின்ன வசனங்கள் (ஒரு ஸ்டாருக்கு சோறு இல்லியா, படம் மட்டும் என்னுது. ரத்த பொரியல் எனக்கில்லையா) சிரிப்பை அள்ளி கொள்கிறது. ராஜா மகாராஜா பாடலில் இசையமைப்பாளரும் அந்த காலத்தை நம் கண் முன் நிறுத்துவதில் கலை இயக்குனர் கவனம் பெறுகிறார்கள். ராஜா மகாராஜா பாடலில் வரும் நந்திதாவின் முக பாவங்களும் மனதை அள்ளுகிறது. படம் பிடிக்க பயப்படும் ஊரை பிடிக்கும் விதம் இயக்குனர் ராம்குமார் தந்திருப்பதில் முண்டாசுபட்டி (கொஞ்சம்) கெட்டி\n(இந்த படம் முதல் முறை பார்த்ததை விட இரண்டாம் முறை பார்க்கும் போது தான் நல்லா ரசிச்சு சிரிச்சேன் )\nஆனந்த விகடனில் (02-07-2014 ) சமுத்திர கனியின் கட்டுரை படித்த போது திக்கென்றது. சினிமாவில் இயக்குனராக ஆசைப்பட்டு போராடிய தன் நண்பன் மன நோயாளியாகி இறந்து போய் விட்டதை பற்றியும் அவரது குடும்பத்தை சந்தித்தது பற்றியும் சொல்லியிருந்தார். அதிலும் அந்த நண்பரின் தாய் தந்தை தன் மகனை பற்றி சொல்லும் வரிகள் நெஞ்சை தொட்டது. (நியூ தமிழ் சினிமா அந்தணன் சினிமா பற்றி எழுதும் தொடர் பதிவில் 2000 உதவி இயக்குனர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள் என்று சொல்லியிருப்பது நினைவுக்கு வந்து சென்றது)\nஅதே இதழில் பிரியா தம்பி எழுதும் பேசாத பேச்செல்லாம் கட்டுரையில் சென்னைக்கு வருபவர்கள் தன்னை நிலை நிறுத்தி கொள்ள படும் பாட்டை விவரித்ததை படித்தவுடன் எனக்கு நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன. நான் சென்னை வந்து பட்ட கஷ்டங்கள் முன்னோக்கி வந்தன. அந்த கட்டுரையில் அவர் குறிப்பிடிருந்த சிறுகதை நெஞ்சை உருக்கும் கதைகளின் வகையில் சேர்ந்து கொண்டது\nசென்னை மவுலி வாக்கத்தில் இடிந்து விழுந்த பல மாடி கட்டிட இடிபாடுகளுக்கு பலியான உயிர்கள் உள்ளே சிக்கியவர்கள் எந்த நேரம் வெளி வருவோம் என்று தெரியாமல் முடங்கி கிடக்க, வெளியில் இருக்கும் உறவினர்கள் உள்ளே எந்த நிலையில் அவர்கள் இருக்கிறார்கள் என்று தெரியாமலே பதறி கிடந்த நிலை எவ்வளவு கொடியது. நான் இப்படி\nநினைத்து பார்த்தேன்.ஒரு வேலை நான் இப்படி உள்ளே மாட்டியிருந்தால் என் குடும்பம் வெளியே எப்படி கஷ்டபடுவார்கள் என்பதை நினைத்த போது மனது வலித்தது. இந்த வலி அனைவருக்கும் இருக்க வேண்டியது அவசியமாகிறது.\nவண்டிக்கு பெட்ரோல் போடும் போது பெட்ரோல் பங்கில் ஊழியர்கள்\nகாட்டும் அவசரம் இருக்கே சொல்லி மாளாது. என்னமோ பிளைட் பிடிக்க போறவங்க மாதிரி தான் பறக்கிறாங்க. ஒரு முறை இப்படி தான் என் வண்டிக்கு பெட்ரோல் ஒருவர் போட்டு கொண்டிருக்க இன்னொருவர் பணம் கொடுங்க சார் என்று கை நீட்டினார். நானும் ரெடியாக வைத்திருந்த பணத்தை நீட்டினேன்.அவர் சில்லறையை என் கையில் திணிக்க நான் அதை வாங்கி கொண்டு திரும்புவதற்குள் பெட்ரோல் போட்டு முடிக்கபட்டிருந்தது.சரி என்று நான் வண்டி சீட்டை மூடி லாக் செய்வதற்குள் சீக்கிரம் எடுங்க சார் என்று அவர்கள் அவசரபடுத்தியவுடன் எனக்கு கோபம் வந்துடுச்சு.\n\"எதுக்கு இப்படி அவசரபடுத்துறீங்க. இதனால் பெட்ரோல் மீட்டர் எவ்வளவு ஓடுச்சு னு கூட என்னால் பார்க்க கூட முடியல\" என்றேன்.\n\"நீங்க பார்க்க வேண்டியது தானே \"\n\"எங்கே பார்க்க விடறே அந்த நேரத்தில் தான் காசை கொடுங்க னு வாங்கறே மீதி சில்லறை கொடுக்கறே நான் பார்க்க கூடாது னு தானே நீ இப்படி\nஎல்லாம் செய்யறே . கரெக்டா பெட்ரோல் போட்டியா னு நான் இப்ப எப்படி செக் பண்றது சொல்லு\"என்று கத்தினேன்.பின்னால் இருந்தவர்கள் சரி சரி விடுங்க என்று சமாதானபடுத்தும் நோக்கில் தங்கள் அவசரத்தை எனக்கு உணர்த்தினார்கள். உங்களுக்கும் சேர்த்து தான் நான் கத்தறேன் என்பதை அவர்களுக்கு எப்படி உணர்த்துவது (இப்பலாம் டிரையின் பஸ் அவ்வளவு ஏன் பெட்ரோல் பிடிக்க போறதே பிளைட் பிடிக்க போற மாதிரி தான் இருக்கு)\nவலைபதிவ நண்பர் நாஞ்சில் மனோ கமலின் அந்த ஒரு நிமிடம் படம்\nபார்த்து முகநூலில் எழுதியிருந்தார். உலக சினிமா ரசிகனும் படம் பற்றிய தகவல்களை சொல்லியிருந்தார். என் பங்குக்கு அந்த படம் பற்றிய ஒரு பிளாஷ் பேக் இருக்கு. அதாவது அந்த படம் மே மாதம் வெளியானது இந்த படம் பார்த்து அடுத்த நாள் 12 ஆம் வகுப்பு முதல் நாள் பள்ளிக்கு சென்றேன். வகுப்பு வாத்தியார் உயிரியல் ஆசிரியர்.(11 ஆம் வகுப்புக்கும் அவர் தான்) யாரையாவது கிண்டலடித்து பேச ஆரம்பித்தால் எல்லோரும் நன்கு சிரித்து என்ஜாய் பண்ணலாம். கிண்டலடிக்கபடுபவர் தவிர. அன்றும் அவர் இப்படி ஆரம்பித்தார்\n\"நேத்து ஒரு படம் போனேன் அந்த படத்துல கமல் டான்ஸ் ஆடினால் இங்க ஒரு பையன் டான்ஸ் ஆடறான் அவர் அழுதா இங்க அழுகை அங்க அவர் சண்டை போட்டால் இங்க பக்கத்தில உள்ளவங்க முகத்தை இவன் பதம் பாத்திருவான் போலிருக்கு\" என்று நக்கல் அடிக்க எல்லோருடனும் சேர்ந்து நானும் சிரிக்க, \"அவன் நமக்கு தெரிஞ்ச பய தான். அது நம்ம சரவணன் தான்\" என்று என்னை கை காண்பித்தார். கோ எஜுகேசன் வேறு. எல்லோரும் என்னை சிரித்த படி பார்த்த பார்வையில் அவ்வளவு தான் நான் நொந்து இடியாப்பம் ஆனேன். நான் அப்படியெல்லாம் செய்யவில்லை சில காட்சிகளில் வேண்டுமானால் கை தட்டியிருப்பேன் அதுக்கே நம்மை இப்படி பில்டப் கொடுத்து அன்றைய ஜாலிக்கு என்னை நாயகனாக்கி விட்டார்.\nபடத்தை பற்றி ஒன்றும் நியூஸ் இல்லியா என்று கேட்பவர்களுக்கு அந்த படத்தில் இளையராஜா இசையில் பாடல்கள் எல்லாம் சூப்பர் ராகம். கமலின் மாறுவேடங்கள் டான்ஸ் பைட் என்று அவருக்கு சரியான தீனி இருந்தும் கதை இன்னும் நன்றக இருந்திருக்கலாமே என்று நினைக்க வைத்த படம். அந்த ஆண்டு மட்டும் கமல் ரசிகர்களுக்கு ஒரு கைதியின் டைரி, காக்கி சட்டை ஜப்பானில் கல்யாணராமன் என்று சூப்பர் விருந்து. மேஜர் சுந்தராஜன் வில்லனாக நடித்து இயக்கி தயாரித்து இருந்தார். சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே பாடல் எப்போது கேட்டாலும் என் சந்தோசத்திற்கு\nமுகநூலில் எனை கவர்ந்த படம் ஒன்று\nஒரு கிண்டல் என்பது கிண்டலடிக்கபடுபவரும் வயிறு வலிக்க சிரிக்குமாறு இருக்க வேண்டும். தப்பி தவறி கூட அவர் மனது வலிப்பதாக இருந்து விட கூடாது.\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் ஞாயிறு, ஜூலை 13, 2014\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று ஜூலை 13, 2014 7:46 முற்பகல்\nFinal punch உண்மையில் பின்பற்றப் படவேண்டிய ஒன்று\nசே. குமார் ஜூலை 13, 2014 11:59 முற்பகல்\nசுவீட் காரம் காபி அருமை அண்ணா...\nஅந்த ஒரு நிமிடம்... ஹா... ஹா...\nதிண்டுக்கல் தனபாலன் ஜூலை 13, 2014 7:52 பிற்பகல்\nசமுத்திர கனி அவர்கள் அந்த விபரீதத்தை வைத்து ஒரு படமே எடுக்கலாம்...\nஅந்த ஒரு நிமிடம் பாடல்கள் மறக்க முடியாதவை...\nகோவை ஆவி ஜூலை 13, 2014 9:36 பிற்பகல்\nமற்றவர் வேதனைகளை உங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் எண்ணமே பெரியது.. கீப் இட் அப் பாஸ்\nராஜி ஜூலை 13, 2014 10:51 பிற்பகல்\n‘தளிர்’ சுரேஷ் ஜூலை 14, 2014 4:31 முற்பகல்\nசிறிய பறவை சிறகை விரித்து பாடல் எனக்கும் பிடிக்கும் உதவி இயக்குனர்கள் நிலை வேதனைக்குரியது. பைனல் பஞ்சும் முகநூல் இடுகையும் ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்தன உதவி இயக்குனர்கள் நிலை வேதனைக்குரியது. பைனல் பஞ்சும் முகநூல் இடுகையும் ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்தன\nகரந்தை ஜெயக்குமார் ஜூலை 14, 2014 8:05 முற்பகல்\nபடம் அருமை நானும் ரசித்து மகிழ்ந்தேன். ப்ரியா தம்பியின் கட்டுரை குறித்து எனக்கும் வலி இருந்தது. சமுத்திரக்கனியின் கட்டுரையும் படித்தேன். எல்லாம் இருந்தும் ஏனோ அந்தப் படம் கமலின் ஹிட் லிஸ்டில் வரலைன்னு நினைக்கிறேன்.\nஸ்வீட், காரம் காப்பி எல்லாமே நல்லாருந்துச்சு சார் அதுல முக நூல் படம் செம ஸ்வீட் அதுல முக நூல் படம் செம ஸ்வீட் ரொம்ப ரசிச்சோம். சமுத்ரகனி எழுதியிருக்கும் அனுபவம் நிஜமாகவே மனதை நெகிழவைத்த ஒன்று சார் ரொம்ப ரசிச்சோம். சமுத்ரகனி எழுதியிருக்கும் அனுபவம் நிஜமாகவே மனதை நெகிழவைத்த ஒன்று சார் எத்தனைபேர் சினிமா கனவுகளுடன் அதன் வாயிலில் நிற்கின்றார்கள் எத்தனைபேர் சினிமா கனவுகளுடன் அதன் வாயிலில் நிற்கின்றார்கள் நாமும் தான்...இல்லையா சார் ஃபைனல் பஞ்ச் மிக அருமை\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nபாண்டியன் தஞ்சாவூர் டு திருச்சி செல்லும் பேருந்தில் பாண்டியனுக்கு கிடைத்திருந்த ஜன்னலோர சீட்டை அபகரிக்க வந்தவர...\nகுங்குமச்சிமிழ் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, அதாவது படம் ரீலீசான போது பார்த்த படம். இது . இப் படத்தின் பாடல்கள் கேட்கிறப்பெல்லாம...\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஇது எனது 350 வது பதிவு தளம் ஆரம்பித்த இந்த 5 வருடங்களில் இது குறைவு தான் என்றாலும் மனதுக்கு நிறைவாக இருக்கிறது தங்களின் ஊக்கத்தா...\nஹலோ நான் ரஜினிகாந்த் பேசறேன்....\nஹலோ நான் ரஜினிகாந்த் பேசறேன்.... எனது செல் போன் ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ .... என்று அழைக்க ஆரம்பிக்க (எனது செல் ர...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nநகைச்சுவை நானூறு பாட்டிலை உருட்டி கொண்டிருக்கும் பையனை பார்த்து அம்மா சொல்கிறார் \"அந்த பாட்டிலுக்கு இப்ப தலைவலி தா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nமக்கள் ஜனாதிபதி அய்யா அப்துல் கலாம்\nமக்கள் ஜனாதிபதி அய்யா அப்துல் கலாம் எந்த ஒரு நிகழ்வுக்கும், ஒரு நண்பர்கள் குழுவாக இருந்தாலும் சரி குடும்ப அங்கத்தினர்களாக இருந்த...\nகேபிள் சங்கரின் தொட்டால் தொடரும்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://meenavinthuligal.blogspot.com/2014/01/blog-post_11.html", "date_download": "2018-07-19T13:35:47Z", "digest": "sha1:GCIYXH4VQEP6K3XGSBMYV6FGWKCC2ZR5", "length": 6007, "nlines": 128, "source_domain": "meenavinthuligal.blogspot.com", "title": "Meenavin Then thuligal : எனக்கே எனக்காக,", "raw_content": "\nமனதிற் க்கு உவந்ததை எழுதுகிறேன்\nமனத்தால் எண்ண ப்படுவதை பகிர்கிறேன்\nதெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக\nதெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் .\nயார் காதிலும் எ ன் பாட்டு விழுவதில்லை\nயார் மனதிலும் என்னுடைய கவி தைகள் பதிவதில்லை\nஇருந்தும் எழுதுகிறேன் யாருக்காகவும் அல்ல\nஎழுதி எழுதி நிரப்புகிறேன் எனக்கே எனக்காக,\nவாய் பேசுபவனும் ,வாய் பேசாதவையும்\nகழுதை தேய்ந்து கட்டெ றும்பு ஆனது\nநான் ஊருக்குச் செல்கிறேன் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://sengovi.blogspot.com/2011/11/5_17.html", "date_download": "2018-07-19T13:17:25Z", "digest": "sha1:D4CJWFG6HOIU4RC45CO6HTPRMVXWCEAX", "length": 140249, "nlines": 737, "source_domain": "sengovi.blogspot.com", "title": "பிராமண நண்பருக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_5 | செங்கோவி", "raw_content": "\nபிராமண நண்பருக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_5\n//எனவே இனி உடலால் உழைக்கும் அனைவரும் சூத்திரர்களே. அதுவே இன்றைய யதார்த்தம். கீழ்மட்டத் தொழில்களாக கருதப்பட்ட கழிவறையை சுத்தம் செய்வது, சவரம் செய்வது போன்ற வேலைகளை இன்று எல்லா சாதியினரும் தன் வீட்டில் செய்துகொண்டிருக்கிறார்கள். //\nஇது முழுக்க முழுக்க உண்மை. தனது வேலைகளை தானே செய்துகொள்வது வரவேற்கத்தக்கதே.\nபிராமணர்கள் மற்ற ஜாதியினருக்கு இழைத்த கொடுமைகளை நானும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் மேல் தவறில்லை என்று கண்டிப்பாக நான் சொல்லமாட்டேன். நான் தஞ்சையில் மூன்றாவது - நான்காவது படித்துக்கொண்டிருந்தபோது சுவரெங்கும் 'பாப்பான் குடுமியை / பூணலை பிடுங்கி எறி' போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருக்கும்.\nஅதற்கு ஒருமுறை என் தாத்தா (கோயிலில் குருக்களாக இருந்தவர்) சொன்னது இன்னும் என் நினைவில் உள்ளது. 'எப்போதும் தலைகால் புரியாமல் ஆடக்கூடாது. அடுத்தவனைத் துச்சமாக நினைப்பதும் / நாம் எதோ சிறந்த பிறவிகள் என்ற நினைப்பு கூடாது.\nபிராமணர்கள் முன்னர் செய்த வினை, எதுவுமே நிலையில்லை என்பதை உணராமல் ஆட்டம் போட்டதற்கு இப்போது இதையும் பொறுமையாக அனுபவித்துதான் தீரவேண்டும்' என்று. மேலும் அவர் சொன்னது ' அவன் மேல என்ன தப்பு இருக்கு, இத்தனை நாளாக மனதில் இருந்த வெறுப்பு இப்போது வெளியேறுகிறது' என்றார்.\n//இங்கே திறமைக்கும் தகுதிக்கும் மதிப்பில்லை. அதிக மார்க எடுத்த எனக்குத் தானே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் - இந்த வாதம் பலவிதங்களில் திரும்பத் திரும்ப உங்களால் வைக்கப்படுகின்றது. //\nஇங்கே நான் மாறுபடுகிறேன் செங்கோவி நானும் மார்க் அடிப்படையில் முன்னுரிமை கொடுப்பதை ஆதரிக்கவில்லை. என்னோடு படித்த நிறைய பெண்கள் மனப்பாடம் செய்தே (சில சமயம் கணிதத்தைக்கூட) நிறைய மார்க் வாங்கிவிடுவார்கள் (இது எல்லா ஜாதியினருக்கும் பொருந்தும்).\nஆனால் ஏதாவது நுணுக்கமான கேள்வி ஆசிரியர்கள் கேட்டால் பதில் சொல்லத் திணறுவார்கள். முதலில் இந்த மனப்பாடம் செய்து பாஸ் ஆகும் முறையை ஒழித்துக்கட்டவேண்டும். (என் கனவுகளில் ஒன்று ஒரு பள்ளி ஆரம்பிப்பது, கண்டிப்பாக வியாபார நோக்குடன் அல்ல, அதில் என்னென்ன செய்யவேண்டும் என்று கூட நிறைய யோசித்து வைத்திருக்கிறேன். அதை ஆரம்பிக்க பணம் தேவை, மேலும் வேலையை விடவேண்டும். இப்போது அந்த ரிஸ்க் எடுக்கும் நிலையில் நான் இல்லாததால் பொறுமையாக இருக்கிறேன், ஆனால் எப்படியும் இன்னும் சில வருடங்கள் கழித்தாவது நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது).\nநான் சொல்வது ஒருவருக்கு எதில் விருப்பம் இருக்கிறதோ, அதை ஜாதி/மத வித்தியாசம் பார்க்காமல் செய்யவிடலாமே நான் மற்ற ஜாதியினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை கண்டிப்பாக எதிர்க்கவில்லை. அவர்களுக்கு இது நீங்கள் எழுதியது போல் அவசியம் தேவை என்ற புரிதல் எனக்கு இருக்கிறது.\nஉதாரணமாக எனக்கு கணிதம் நன்றாக வரும். ஆசிரியை ஒரு கணக்கு போட்டு புரிய வைத்தவுடனேயே, மீதி எல்லாம் நானே போட்டு விடுவேன். (இதை பெருமைக்காக நான் சொல்லவில்லை). ஒருவருக்கு எதில் திறமை இருக்கிறதோ அதில் மேலே வளர இடம் கொடுக்கலாமே என்பதுதான் என் வாதம். ஒருவருக்கு படிப்பில் சுத்தமாக ஆர்வம் இல்லாமல் ஓவியம் வரைவதில் இருக்கலாம். அவரை அதில் ஊக்குவிக்கலாமே வரலாற்று வகுப்பு என்றாலே தூங்கி வழியும் எனக்கு அதைக்கொடுத்தது எந்த விதத்தில் நியாயம்\nநான் இட ஒதுக்கீட்டை தவறு என்று சொல்லவில்லை. அதில் உள்ள அபத்தங்களைத்தான் தவறு என்கிறேன். என் சக தோழிகள் college முதல்வரை சந்தித்து வேண்டுகோள் விடுக்குமாறு சொன்னார்கள். நானும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு உள்ளே போனேன்.\nபிரின்சிபால் என்னிடம் சொன்னது 'என்னம்மா பண்ண முடியும் வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் இப்படித்தான் நாம் நினைப்பது போல் நடக்காது. எது நமக்கு கிடைத்திருக்கிறதோ அதிலேயே ஆர்வத்துடன் ஈடுபடு. நானும்தான் law படித்தேன். ஆனால் இங்கே கல்லூரி முதல்வராக அமர்ந்திருக்கிறேன்' என்றார். இன்னொரு விஷயமும் சொல்லவேண்டும்.\nஇந்த விஷயத்தில் எனக்கு ஒரு மறக்க முடியாத வாழ்க்கைப்பாடம் கிடைத்தது. அப்போது அந்த வயதில் ரொம்ப பீல் செய்தாலும் போகப்போக இந்த விதி/ஜோதிடம் பற்றி படிக்க ஆரம்பித்ததும் 'எல்லாம் நல்லதிற்கே' என்ற ஒரு மனோபாவம் இப்போதெல்லாம் வந்துவிட்டது. அதன்பின் அதே வரலாறைப்படித்து பி ஏ முழுமைக்கும் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றது எல்லாம் தனிக்கதை.\nமுன்பே சொன்னதுபோல் தனியார் கல்லூரியில் (அ) அஞ்சல்வழியிலோ நினைத்ததைப்படிக்க முடியாத குடும்ப சூழல். அப்படி எல்லாருடைய ஆவலையும் ஒரு கல்லூரியில் நிறைவேற்ற நடைமுறை சாத்தியம் இல்லை என்றால் அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்யவேண்டியது யார் அரசாங்கம்தானே\nஎன்னுடன் முதல் க்ரூப்பில் படித்த அனைத்து மாணவிகளும் அதே தொடர்புடைய படிப்பைத் தொடர்ந்தபோது (மருத்துவம், பொறியியல், இயற்பியல் என) நானும் இன்னும் சில மாணவிகளும் வேறு வழியில்லாம வரலாறு, பூகோளம், எகோநோமிக்ஸ் எனப்படித்தோம்.\nஇங்கே கல்வியை வியாபாரமாக்க வழி அமைத்ததும் இந்த அரசாங்கம்தானே\n//அவர்களின் வழிகாட்டலால் அந்த குரூப் வேணும், இந்த குரூப் வேணும் என்று கேட்கும் அளவிற்கு உனக்கு அறிவிருக்கிறது. எங்களுக்கு என்னென்னெ குரூப் இருக்கிறதென்று சொல்லவே ஆள் இல்லை.//\nஇதை ஒத்துக்கொள்ளலாம். ஆனால் எல்லா பிராமணரது குடும்ப நிலையும் நீங்கள் சொல்வது போல் இல்லை என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். எனது பெற்றோர்களும் அதிகம் படிக்கவில்லை. எனது மாமா இரண்டு பேர்கள் படித்து நல்ல வேலையில் இருந்தனர்.\nசித்தப்பா கல்லூரி பேராசிரியராக இருந்தார். ஆனாலும் எனக்கு வழிகாட்ட யாரும் இல்லை என்பதுதான் உண்மை. சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் எதெதற்கோ apply செய்தேன். அதில் ஒன்று polytechnic . அதில் எனக்கு சீட்டும் கிடைத்து வந்து சேருமாறு அழைப்பு வந்தது. அப்போது என்னவென்றே தெரியாது. உறவினர்களைக்கேட்டபோதும் அவர்களுக்கும் அதைப்படித்தால் என்ன வேலைக்குப்போகலாம் என்று தெரியவில்லை.\nஆனால் எல்லாரும் ஒருமித்த குரலில் ஒன்று சொன்னார்கள். பெண்களுக்கு அது சரிப்பட்டுவராது என்று. அதைக்கேட்ட நானும் அதே முடிவுக்கு வந்துவிட்டேன். பிறகு வேலைக்கெல்லாம் போனபிறகுதான் அதைப்பற்றி புரிந்தது. என் கணவரின் அனுபவம் வேறுவிதமானது. அவருக்கு போலிசாக வேண்டும் என்ற ஆசையில் CRPF ல் (அவர் இருந்தது டெல்லியில்) தேர்வு பெற்றுவிட்டார்.\nஆனால் அவர்கள் லஞ்சமாக பத்தாயிரம் ரூபாய் கேட்டதால் (அப்போதைய அவரின் பொருளாதார நிலையில் இதெல்லாம் நடக்காத விஷயம்) வந்த வாய்ப்பை விட்டுவிட்டார். நீங்கள் சொல்லும் அதே டயலாக் என் வீட்டிலும் கேட்கும் வேறுவிதமாக. டிகிரி படிச்சு என்ன பண்ணப்போறா, பேசாம கல்யாணம் செய்துவை. (யாரையாவது இழுத்துக்கொண்டு ஓடிவிட்டால் என்பது போன்ற கீழ்த்தரமான டயலாக் வரை).\n//அவர்களின் வழிகாட்டலால் அந்த குரூப் வேணும், இந்த குரூப் வேணும் என்று கேட்கும் அளவிற்கு உனக்கு அறிவிருக்கிறது. எங்களுக்கு என்னென்னெ குரூப் இருக்கிறதென்று சொல்லவே ஆள் இல்லை.//\nநீங்கள் இங்கே குறிப்பிட்டிருப்பதை நான் முழுமையாக மறுக்கவில்லை என்பதையும் சொல்ல விரும்புகிறேன்.\n//இந்தச் சூழ்நிலையில் படித்து 70% மார்க் வாங்குபவன் புத்திசாலியா அனைத்து வசதிகளோடும், படிக்க தனியறை, வழிகாட்ட சொந்தபந்தங்கள், சுற்றிலும் படிப்பில் போட்டி போடும் சொந்தங்கள், டியூசன்கள் -//\nஇந்த பொருளாதார வசதிகள் எல்லா குடும்பத்திலும் இல்லை என்பதையும் குறிப்பிடவேண்டும்.\nஇன்னொரு விஷயம், பிராமணர்கள் என்றாலே நல்ல குடும்ப சூழல் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். என் வீட்டிலேயே சாராயத்துக்கு அடிமையாகி உயிரை இழந்த இரண்டு சித்தப்பாக்கள் (அம்மா/அப்பா வழியில்) உண்டு. அதில் ஒரு சித்தப்பா இறந்தபோது பையனும் / பெண்ணும் குழந்தைகள். அவர்களை வளர்க்க என் சித்திதான் மிகவும் சிரமப்பட்டார். அவரது முப்பதாவது வயதிலிருந்து இன்னமும்.\nஅப்படி இருக்க எல்லா பிராமணர்களுமே நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்று சொல்லமுடியாது. என் அப்பாவுக்கும் குடிப்பழக்கம் உண்டு, ஆனால் அது எங்களைப்பாதிக்காத வரையில் வெளியோடு நின்றது. என் தாத்தா (அப்பா வழி) ஏகப்பட்ட தனது சொத்துகளை சீட்டாட்டம்/சூதாட்டத்திற்கு அடிமையாகி இழந்தவர்.\n//எனவே தான் மார்க் மட்டுமே பார்க்கப்படாமல், அவனது பின்புலமும் பார்க்கப்படவேண்டிய அவசியம். அதைச் செய்வதே இட ஒதுக்கீடு.//\nஇதை நான் முன்பே குறிப்பிட்டபடி எதிர்க்கவில்லை. ஆனாலும் இப்போதுள்ள முறையில் மாறுதல்கள் தேவை. எல்லா சாதியினரது பொருளாதார நிலையையும் கணக்கில் கொள்ளவேண்டும்.\n----------------------- நேற்று பஞ்சாங்கத்தை எடுத்து மாமியார் திவசம் எப்போது வருகிறது என பார்த்துக்கொண்டிருந்தேன். அதன்மேலே ஒரு வரி (இத்தனை நாளாக கவனிக்கவில்லை) 'இந்த உலகத்தில் பிராமணனாக பிறக்க செய்ததற்கு கடவுளே உனக்கு நன்றி' அப்படின்னு.\nபடிச்சதும் சிரிப்பு வந்தது. சும்மா இதை பகிர்ந்துக்கதான் எழுதினேன்.\n//இங்கே நான் மாறுபடுகிறேன் செங்கோவி\nஇடையில் நீங்கள் மாறுபட்டுச் சொல்லியுள்ள விஷயம் கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் வருவது இல்லையா அது ஜாதி சம்பந்தப்பட்ட பிரச்சினையல்ல..அனைத்து சாதிகளுக்கும் உள்ள பிரச்சினை தானே அது.\nமற்றபடி நீங்கள் சொல்லிய அனைத்து உண்மைகளையும் நான் உணர்ந்தே இருக்கின்றேன்...\nநண்பர் செங்கோவி சொன்னது போல்... பிராமணர்கள் கல்வியால் ஓரளவு தப்பிக்க முடிந்தது... வைசியர்கள் அவர்களும் தங்களிடம் இருந்த சொத்துக்களை கொண்டும்.. வர்த்தகத்தைக் கொண்டும் தப்பித்தார்கள்... அதிலே சத்திரியர்கள் தாம் பாவம்.. இதிலே நண்பர் சொல்லக் கூச்சப் பட்டுக் கொண்டும் ஒரு விஷயத்தை விட்டுவிட்டார் என்று நினைக்கிறேன்..\nஅது தென் மாவட்டங்களிலே குறிப்பாக மதுரை மாவட்டத்திலே பரமலைக் கள்ளர்கள் என்று ஒருப் பிரிவினர் இருக்கிறார்கள் அவர்களின் நிலை தான் மிகவும் கொடுமை.. உண்மையில் அவர்கள் வேறு வழயில்லாமல் அதிலும் வானமும் பொய்த்துப் போக கரிசல் நிலங்களிலே வருமானமும் இல்லாமல்.. திருடவே செய்து (குடும்பமே திருடும்) ஜீவனம் செய்தார்கள்.. வீரத்திற்கு பேர் போன பரம்பரை அவர்கள் உண்மையில் பாவம்...\nஅவர்களை சுதந்திரத்திற்கு பின்பும் பல அடக்கு முறையிலே அரசாங்கமே கட்டிப் போட்டிருந்தது என்றும் அறிகிறேன்... யாரும் அவர்களை நம்புவதில்லை.... ஊரைவிட்டு வெழியே சென்றால் போலீசிடம் சொல்லிவிட்டுத் தான் போக வேண்டும் என்று இன்னும் பல அடக்கு முறைகள்..\nஇவைகள் யாவும் சரி தான் அதனாலே தான்.. பொருளாதார ரீதியில் சமூகத்தை அரசாங்கம் அணுக வேண்டும்.. சாதி தேவையில்லை.. என்று காலகாலமாக சமுதாய அக்கறை கொண்டவர்கள் சொல்லி வருகிறார்கள்... யார் கேட்பா\nஅது தான் இன்றைய அரசியலின் ஆணி வேர் அது போனால் அவர்கள் பிழைப்பில் மண் விழும்...\nதொடர்புடைய பதிவுகள்: , ,\nLabels: சமூகம், தொடர்கள், பிராமணீயம்\nஒரு சமுகத்தின் உள்ளக்குமுறலை வெளியீட்டதுடன் எதிர்கால சமுகமாற்றத்தை வேண்டியும் அரசின் செயல்களையும் முழுமையாக விமர்சிக்கும் வாதம் தொடரட்டும்\nஎந்த ஒரு வழக்கிலும் இருதரப்பு வாதங்களிலும் ஓரளவாவது நியாயம் இருக்கும். இடஒதுக்கீடும இதற்கு ஒரு விலக்கல்ல. காலத்திற்கு தகுந்த மாற்றங்கள் இடஒதுக்கீட்டில் கண்டிப்பாக தேவை\nHi செங்கோவி,சும்மா தமிழ் டைப் பண்ணி பாத்தேன். :)\nபோன பதிவு போலவே விவாதம் சாதியை விட்டு இட ஒதுக்கீட்டுக்கு முன்னேறி விட்டது... அதற்க்கு பதிலை போன பதிவிலேயே சொல்லி விட்டதாலும்... அதன் அடி நாதமாக இந்த பதிவும் இருப்பதாலும் அடுத்த தொடர்ச்சிக்கு காத்திருக்கிறேன் விடு ஜூட்\n//எனவே இனி உடலால் உழைக்கும் அனைவரும் சூத்திரர்களே. அதுவே இன்றைய யதார்த்தம். கீழ்மட்டத் தொழில்களாக கருதப்பட்ட கழிவறையை சுத்தம் செய்வது, சவரம் செய்வது போன்ற வேலைகளை இன்று எல்லா சாதியினரும் தன் வீட்டில் செய்துகொண்டிருக்கிறார்கள். //\nசரி ஒரு பேச்சுக்கு ஒப்புக் கொள்வோம்.\nஉடலால் உழைக்காதவன் அப்போ என்ன அதாவது வெள்ளைக் கால்ர் வேலைக்காரன் எல்லோரும் பிராமணனா அதாவது வெள்ளைக் கால்ர் வேலைக்காரன் எல்லோரும் பிராமணனா அதாவது அறிவு சார்ந்த தொழில் செய்பவர் பிராமண‌னா \nமறுபடியும் ஒரு 'சைக்கிள்' வர்ண அமைப்பு வரப்போகிறதோ\n//அதற்கு ஒருமுறை என் தாத்தா (கோயிலில் குருக்களாக இருந்தவர்) சொன்னது இன்னும் என் நினைவில் உள்ளது. 'எப்போதும் தலைகால் புரியாமல் ஆடக்கூடாது. அடுத்தவனைத் துச்சமாக நினைப்பதும் / நாம் எதோ சிறந்த பிறவிகள் என்ற நினைப்பு கூடாது.\nபிராமணர்கள் முன்னர் செய்த வினை, எதுவுமே நிலையில்லை என்பதை உணராமல் ஆட்டம் போட்டதற்கு இப்போது இதையும் பொறுமையாக அனுபவித்துதான் தீரவேண்டும்' என்று. மேலும் அவர் சொன்னது ' அவன் மேல என்ன தப்பு இருக்கு, இத்தனை நாளாக மனதில் இருந்த வெறுப்பு இப்போது வெளியேறுகிறது' என்றார்.//\n\"வேலையில் போட்டிக்கு வரும் உலகாயதப் பிராமண‌னே நமது எதிரி வைதீகப் பிராமண‌ன் அல்ல\" என்று பெரியார் சொன்னதாகக் கூறுவர்.அதேபோல பெரியாரின் கடுமையான விமர்சனத்தை தமது மனசாட்சியின் குரலாக எடுத்துக்கொண்டு, த‌னது ஆசார அநுஷ்டானங்களைச் மேலும் சரியானபடி ஒழுங்குபடுத்திக் கடைப்பிடிக்கத் தொடங்கிய பிராமணர்கள் ஏராளம்.\nஅர்ச்சகரான தாத்தா பிராமணன் செய்த அக்கிரமங்களையும் பட்டியலிட்டால்\n// பிராமணர்கள் மற்ற ஜாதியினருக்கு இழைத்த கொடுமைகளை நானும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்//\n'கொடுமை' என்று கடுமையாகச் சொல்லி இருக்கிறீர்கள். தங்களுடைய கேள்வி ஞானத்தினை விரிவாகச் சொல்லணும்.\nதாத்தாவும் பேத்தியும் சொல்லும் அக்கிரமங்கள், கொடுமைகள் பிற ஜாதியார் செய்துள்ள‌ அளவா , இல்லை அதற்கும் அதிகமா ஏதோ ஹிட்லரைப் போல பிராமணன் லட்சக்கணக்கான‌ பேரைக்கொன்று விட்டதைப் போல அல்லவா தொனிக்கிறது உங்கள் குரல்\n\"முன்னால பாத்தா செட்டியர் குதிரை, பின்னால‌ பாத்தா ராவுத்தர் குதிரை\"\nஎன்று சாட்சி சொன்னால் என்ன தீர்வு கிடைக்கும்\n//எனது பெற்றோர்களும் அதிகம் படிக்கவில்லை. எனது மாமா இரண்டு பேர்கள் படித்து நல்ல வேலையில் இருந்தனர்.\nசித்தப்பா கல்லூரி பேராசிரியராக இருந்தார். ஆனாலும் எனக்கு வழிகாட்ட யாரும் இல்லை என்பதுதான் உண்மை.//\nபிராமண‌ ஒற்றுமை இன்மைக்கு நல்ல எடுத்துக் காட்டு இது நம்மிடம் மட்டும் இல்லை.எல்லோரிடமும் உள்ளது.\nஒரு தலித் ஆபீசர் தன்னுடைய கிராமத்து சித்தப்பா பைனை, அவனுடைய\nபி ஏவை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்று விரட்டிவிட்டு முணு முணுத்தார்:\"நீ யெல்லாம் டவுனுக்கு வந்துட்டா எங்க‌ நிலத்தை யார் பாத்துக்கிறது\nவெளிக்குப் பிறகு எங்கள் கம்பியூட்டர் இயங்கத் தொடங்கியிருக்கிறதுஒரு வேளை அதற்கும் குளிர் பீடித்ததோ தெரியவில்லை.தேடிய,மற்றும் தேடாத அத்தனை உறவுகளுக்கும் நன்றிஒரு வேளை அதற்கும் குளிர் பீடித்ததோ தெரியவில்லை.தேடிய,மற்றும் தேடாத அத்தனை உறவுகளுக்கும் நன்றி\n//அடுத்தவனைத் துச்சமாக நினைப்பதும் நாம் எதோ சிறந்த பிறவிகள் என்ற நினைப்பு கூடாது.//\nகுருக்கள் சொன்னது தப்பு என்று நீங்களாக முடிவு கட்டிக் கொண்டு அவரின் அக்கிரமங்களை பட்டியிலடச் சொல்வதே\nஒரு பெரிய அக்கிரமம். இது எப்படி இருக்குன்னா , \"பெருசா நியாயம் பேச வந்துட்டான் , உன் யோக்யத எனக்குத் தெரியாதா\" என்று வம்பளக்கும்\nஉங்கள் ப்ரோபைலில் நீங்கள் போட்ட 'பெருமை' படும் விஷயம் என்னவோ\nஇதிலிருந்தே தெரிகிறது குருக்கள் சொன்னது எவ்வளவு உண்மை என்று.\nநான் முதன் முதலில் இந்த தொடருக்கு போட்ட பின்னூட்டம் சரி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிப்பது கண்கூடு.\nபர்சனல் அட்டாக்காக இது தோன்றினாலும் , உண்மை அது தான்.\nஉங்கள் ப்ரோபைலில் நீங்கள் போட்ட 'பெருமை' படும் விஷயம் என்னவோ\nஇதிலிருந்தே தெரிகிறது குருக்கள் சொன்னது எவ்வளவு உண்மை என்று.//\nஎன்னுடைய பிளாக்'பார்ப்பு ' என்னுடைய சமூகத்தாருக்கு திருமண வரன்களுக்கான ஜாதகப் பரிமாற்றத்திற்காகத்தான் துவங்க‌ப்பட்டது. ஆகவே நான் என் கிளை சாதி அடையாளத்தை அங்கே தெரிவித்து உள்ளேன்.\nமேலும் நான் ஒன்றும் சாதியை எல்லோரும் மறைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவனல்ல. சென்னையில் \"கிருஷ்ண பறையனார் பேசுகிறார்\" என்று சுவர் விளம்பரம் செய்து இருந்தது. ஆம்அவர் அப்படித் தலை நிமிர்ந்து பெருமையுடன் சொல்லிக் கொள்வதையே விரும்புகிறேன்.\nசாதியை ஒழிப்பதற்கு சாதிபெயரை போட்டுகொள்ளாமல் இருப்பது ஒன்றும் பெரிதாக உதவி விடாது.\nஇந்த விவாதத்திலும் நான் ஒன்றும் என் சாதிப்பற்றை மறைக்கவில்லையே. என் சாதியை தாங்கிப் பிடிக்க எனக்கு எல்லா உரிமையும் உண்டு.\nஅந்த‌ அம்மாளுடைய தாத்தா குருக்களே கிடையாது. வைதீகர். அவர் கோவில் பூசை செய்தவர்தான். ஆனால் குருக்கள் கிளைப் பிரிவு கிடையாது.இந்த விவரம் கூட அந்தப் பெண்மணி அறிந்து இருக்கவில்லை.நான் இதனை அவர் தெரிந்துகொள்ள வேண்டும் என்றே விரும்புகிறேன்.\nஎன்னைப்போல ப்ரொஃபிலில் சொல்லிக் கொள்ளாத தாங்கள் முற்றிலும் சாதி உணர்வே அற்றவரா\nமனதில் சாதி வித்தியாசம் பார்ப்பவர்கள்,வெளியில் வேற்றுமையைக் காண்பிப்பவர்களை விட மோசமானவர்கள்.\nசெங்கோவியைப்போலவே எனக்கும் மின் அஞ்சல் அனுப்பக் கூடியவர் அப் பெண்மணி. அவருடைய மனப்போக்கு ஓரளவு அறிவேன்.\nமேலே காண்பது என் முழு ப்ரொஃபைல். இதில் உங்கள் தேவைக்கு, என்னைக் காலை வார என்று நினைத்து ஒரு சிலதை எடுத்துக் கொடுத்துள்ளீர்கள்.அது சரியா\nயாராக இருந்தாலும், சரியான ஆதாரங்கள் இல்லாமல் பொதுவாகப் பேசுவதை எதிர்ப்பேன்.தாத்தாவும் பேத்தியும் கட்டாயம் அவர்களுக்குத்தெரிந்த தகவல்களைச் சொன்னால் அவை உண்மையெனத் தெரிந்தால் ஏற்றுக் கொள்ளத் தயங்க மாட்டேன்.\n என்ற கட்டுரையை செங்கோவிக்கு அனுப்பியவர் பெரும்பாலும் இந்தப் பெண்மணிதான் என்று நினைக்கிறேன்.அதனை எழுதியவர் பிராமண அகுப்பைச் சேர்ந்தவர் அல்ல.\nஇது போல பிராமணரல்லாத‌வர்கள் தங்களுடைய சாதியின் பெரைப் போட்டு யார் முதலியார் யார் நாயகர் என்று எழுதுவதனை விட்டு, ஏன் பிராமணன் பற்றி எழுத வேண்டும் கீதை முதலிய எடுத்துக் காட்டுக்களைக் காட்டி நீ பிராமணனே அல்ல் என்று எஙளை சுட்டிக் காட்டுவதை முதலில் ஏனயோர் நிறுத்த வேண்டும்.\n//குருக்கள் சொன்னது தப்பு என்று நீங்களாக முடிவு கட்டிக் கொண்டு அவரின் அக்கிரமங்களை பட்டியிலடச் சொல்வதே\nஒரு பெரிய அக்கிரமம். இது எப்படி இருக்குன்னா , \"பெருசா நியாயம் பேச வந்துட்டான் , உன் யோக்யத எனக்குத் தெரியாதா\" என்று வம்பளக்கும்\nநானாக முடிவு கட்டவில்லை.'அவருடைய அக்கிரமங்கள்'அல்ல.அவர் மற்ற பிராமணர்கள் செய்த அக்கிரமங்கள் பற்றி என்ன சொல்கிறார் என்று கேட்டு\nஅதில் உண்மையிருப்பின் ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்திலேயே கேட்டுள்ளேன்.ஆதாரம் காட்டாமல் பொதுவாகச்சொல்லக்கூடாது.\nபல செய்திகளையும் ஆதாரத்துடன் திறந்த மனத்துடன் இங்கே பல மணி நேரம் செலவு செய்து பதிவு செய்துள்ளேன். இதெல்லாம் வெறும் வம்பு என்று உங்களுக்குத் தோன்றினால்......\nசெங்கோவி இப்படி ஒரு விவாதம் துவங்கப் போவதாகவும் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று மின் அஞ்சல் அனுப்பியிருந்தார். ஆகவே கலந்துகொண்டேன்.நான் பிறப்பால் பிராமணன் ஆதலால் என் தரப்புக்குத்தான் பேச முடியும்.இது ஒரு வக்கீலின் வேலை போன்றதுதான் . எனவே ஏனையோர் பக்கத்தை அவர்கள் தான் பேச வேண்டும் நான் அவர்கள் பக்கத்தை பேச வேண்டும் என்று எப்படி எதிர் பார்க்க முடியும்\nஇந்தக் குற்றசாட்டுக்கள் என்னுடைய பிராமணர்கள் மீது வைக்கப்படும் போது அதனை டிஃபெண்ட் பண்ண எனக்கு சுதந்திரம் இல்லையா\nதீண்டாமையும்.சாதிக் கொடுமையும் கிராமங்களில் பிறர் செய்து கொண்டிருக்க‌\nதன் வயிற்றுப் பிழைப்புக்காகக் கடல் கடந்து ஓடிக்கொண்டு இருக்கும் பிராமணைனை ஏன் காய்கிறீர்கள்\n//நான் முதன் முதலில் இந்த தொடருக்கு போட்ட பின்னூட்டம் சரி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிப்பது கண்கூடு.\nபர்சனல் அட்டாக்காக இது தோன்றினாலும் , உண்மை அது தான்.//\nஅது என்ன என்று சொன்னால் அதற்கு பதில் சொல்ல‌ வேண்டுமானால்/தேவை என்றால் சொல்கிறேன்.\nபர்சனல் அட்டாக் என்று உங்களுக்கே தெரிந்துள்ளது. ஓகே\nஎன் முழு ப்ரொஃபைலையும் எடுத்துப் போட்டு இருந்தால் உங்களை உண்மையானவர் என்று பாராட்டியிருப்பேன். இப்போது....\n//பெரியாரின் கடுமையான விமர்சனத்தை தமது மனசாட்சியின் குரலாக எடுத்துக்கொண்டு, த‌னது ஆசார அநுஷ்டானங்களைச் மேலும் சரியானபடி ஒழுங்குபடுத்திக் கடைப்பிடிக்கத் தொடங்கிய பிராமணர்கள் ஏராளம்.//\nஅர்ச்சகரின் கூற்றுக்கு என்னுடைய ரியாக்ஷன் இது.\nஅர்சகர்கள், குருக்கள், வேத பண்டிதர்கள் இறைவன் பால் நம்மை கவனம் செலுத்தச் செய்பவர்கள்.நமது பாவங்களை சுட்டிக் காட்டுபவர்கள்.அதே போல் பெரியாரையும் கொண்டு அவர் கிரிடிசிஸதால் திருந்திய ஆஷாட பூதி பிராமணன் நிறைய.\nபதிலில் நல்ல மெட்சுரிட்டி பாஸ்...ஆனா லேசுல ஒப்புக்கொள்ள மாட்டாங்க நாம எவளவு நியாயமா பேசினாலும்...\nஇன்னும் ஒரு இரு நூறு வருசமாவது ஆகணும் அதுக்கு...\nதைரியம் இருந்தா கை வச்சிப் பாருடா\nஇதுதான் நீங்கள் முதலில் சொன்ன பின்னூட்டம்.\nஇந்த தலைப்பு \"பிராண நண்பர்களுக்கு வர்ணம், சாதி, இட ஒதுக்கீடு...\"\nதலைப்பே பிராமணர்களுக்கு என்று சொல்லியாகிவிட்டது. 'உங்கள் மீது இந்த இந்தக் காரணங்களால் நாங்கள் வெறுப்பு அல்லது வருத்தம் கொண்டுள்ளோம். அவற்றை இங்கு தொகுத்துக் கூறுகிறோம் அவற்றிற்கு எதேனும் பதில்/சமாதானம் இருந்தால் சொல்லலாம்' என்று அழைத்த பின்னரே இங்கு நான் மறுமொழி கூறி வருகிறேன்.\nஇந்த விவாதத்தின் போது எதிர் தரப்பு தரம் தாழ்ந்து விமர்சித்தபோது நான் விலகினேன்.அப்போது செங்கோவி,\n@kmr.krishnan ஐயா, விவாதத்தில் எதிர்தரப்பு கொஞ்சம் சூடாகப் பேசி விட்டது தான்..ஆனாலும் நீங்கள் தொடர்ந்து விவாதிக்க வேண்டும் என்பதே எமது விருப்பம். படிப்போரும் அதையே விரும்புவர் என்று நம்புகிறேன்..தொடர்ந்து கருத்திடுங்கள்.\nநான் லேசில் ஒப்புக் கொண்டு விட்டால் அப்புறம் எதற்கு விவாதம்\nநாங்கள் சொல்கிறோம் அவ்வளவுதான். விவாதம் கிடையாது என்று சொன்னால் அது சர்வாதிகரம்.\nசெங்கோவி ஒரு ஜனநாயக வாதி. காந்திய சிந்தனையாளர்.\nவெளிக்குப் பிறகு எங்கள் கம்பியூட்டர் இயங்கத் தொடங்கியிருக்கிறதுஒரு வேளை அதற்கும் குளிர் பீடித்ததோ தெரியவில்லை.தேடிய,மற்றும் தேடாத அத்தனை உறவுகளுக்கும் நன்றிஒரு வேளை அதற்கும் குளிர் பீடித்ததோ தெரியவில்லை.தேடிய,மற்றும் தேடாத அத்தனை உறவுகளுக்கும் நன்றி\nவணக்கம் ஐயா..மீண்டு(ம்) வந்ததில் சந்தோசம்.\n//அர்ச்சகரான தாத்தா பிராமணன் செய்த அக்கிரமங்களையும் பட்டியலிட்டால் மேற்கொண்டு பேசலாம்..தாத்தாவும் பேத்தியும் கட்டாயம் அவர்களுக்குத்தெரிந்த தகவல்களைச் சொன்னால் அவை உண்மையெனத் தெரிந்தால் ஏற்றுக் கொள்ளத் தயங்க மாட்டேன். //\nஐயா, உங்களுக்கு பிராமணர் செய்த அக்கிரமங்கள் அவர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டுமா இதுவரை தெரியாதா அப்படித் தெரியாதெனில், தெரியாமலேயே போகட்டும், அதுவே நல்லது.\n//செங்கோவியைப்போலவே எனக்கும் மின் அஞ்சல் அனுப்பக் கூடியவர் அப் பெண்மணி. அவருடைய மனப்போக்கு ஓரளவு அறிவேன்.//\nஎன்னுடன் மின்னஞ்சலில் விவாதித்த அனைவரின் பெயரும் மறைக்கப்பட்ட காரணம், விவாதத்தின் கவனம் விவாதப் பொருளில் மட்டுமே இருக்க வேண்டும் என்பது தான். அதையும் மீறி நீங்கள் தொடர்ந்து அதையே கிண்டுவது ஏன் என்று தெரியவில்லை. உங்களுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்துப் பிராமணப் பெண்மணிகளையும் தெரியும் என்றால், அவரையும் தெரிந்திருக்கும், தெரியாவிட்டாலும் பரவாயில்லை.\n//இது போல பிராமணரல்லாத‌வர்கள் தங்களுடைய சாதியின் பெரைப் போட்டு யார் முதலியார் யார் நாயகர் என்று எழுதுவதனை விட்டு, ஏன் பிராமணன் பற்றி எழுத வேண்டும் கீதை முதலிய எடுத்துக் காட்டுக்களைக் காட்டி நீ பிராமணனே அல்ல் என்று எஙளை சுட்டிக் காட்டுவதை முதலில் ஏனயோர் நிறுத்த வேண்டும்.//\nஉங்கள் வாதம் வேடிக்கையாக உள்ளது. ’அய்யர் என்பவர் யார்’ என்றோ ‘அய்யங்கார் என்பவர் யார்’ என்றோ ‘அய்யங்கார் என்பவர் யார்’ என்றோ விவாதம் நடந்தால் நீங்கள் இப்படிக் கேட்கலாம். நான்கு வர்ணத்தின் பெயர்களில் ஒன்றை தனக்கு மட்டுமே சொந்தமென திரிப்பதால்தான் இந்த விவாதம் ஆரம்பித்தது. மேலும், இங்கே வணிக ஜாதியில் பிறந்த அனைவரும் வைசியர் அல்ல, போரிட்ட ஜாதியில் பிறந்த அனைவரும் ஷத்ரியர் அல்ல என்றும் பேசியிருக்கிறோம். அதுபோன்றே அய்யர்-அய்யங்கார் போன்ற ஜாதிகளில் பிறந்த அனைவரும் பிராமண வர்ணத்தவர் அல்ல என்று சொல்கிறோம். எனவே இது பிராமணர்களை மட்டுமே குறிவைத்து எழுப்பப்படும் விவாதம் அல்ல. கீதையை ஆதாரமாகக் காட்டக்கூடாதென்றால், அதைவிடப் பொருத்தமான நூல் ஏதாவது இருக்கிறதா\nஉங்களுக்கு அதில் மாற்றுக்கருத்து இருந்தால், தாராளமாகச் சொல்லலாம். அதைவிடுத்து ‘யாரும் விவாதிக்கவே கூடாது’ என்பதும் பாசிசம் தான் ஐயா.\n//ஐயா, உங்களுக்கு பிராமணர் செய்த அக்கிரமங்கள் அவர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டுமா இதுவரை தெரியாதா அப்படித் தெரியாதெனில், தெரியாமலேயே போகட்டும், அதுவே நல்லது.//\nவிவாதம் தேங்கி நின்றபோது நீங்களே வந்து பின்னூட்டம் இட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.\nசாதாரணமகவே பிராமணர்கள் இயல் இசை நாடகங்களில் பிரியம் உள்ளவர்கள். இது நான் சொல்வது உலகாயதப் பிராமணர்களைப்பற்றி. கூறியது கூறல் என்ற குற்றத்திற்கு ஆளாகியும் மீண்டும் சொல்கிறேன்.பிராமணர்களில் உலகாயதர்கள், வைதீகர்கள் என்று எப்போதும் இரு பிரிவுகள் உண்டு. இதை அய்யர், அய்யங்கார் ராவ்,குருக்கள் இவர்களுடன் குழப்பிக்கொள்ள்க்கூடாது.\nஇலக்கிய ரசனை, கலை ரசனை பிராமணர்களுக்கு அதிகம்.பத்திரிகைத் துறை வருவதற்கும் முன்னர் மேடை நாடகங்கள் போன்ற்வற்றினை நடத்தி வந்ததில்\nஉலகாயதப் பிராமணர்களுக்குப் பெரும் பங்கு உண்டு.அந்த நாடகங்களிலும் சரி,பத்திரிகைகள் வந்த பின்னரும் சரி பிராமணர்கள் அவர்களுக்கு மிகவும் பரிச்சயமான தங்களுடைய சாதிப் பழக்க வழக்கங்கள்,\nபேச்சு வழக்குகள்,வீட்டுப் பிரச்சனைகள், மனோதத்துவங்கள் இவற்றையே\nபொதுவில் வைத்தனர். தங்களுடைய கோமாளித்தனங்களைத் தாங்களே\nவேடிக்கை,பகடி செய்வதில் பிராமணர்களுக்கு நிகர் அவர்களே.\nநல்ல புனைவு எழுத்தாளரான தங்க‌ளுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை, புனைவில் மிகைப் படக் கூறல் என்பது இருந்தாலே அக்கதை ரசிக்கும் அல்லவா அப்படித்தான் தங்களுடைய‌ வாழ்வியலைத் தாங்களே மிகை கூறிக் கேலி செய்து கொண்டனர்.சினிமா வந்த பிறகு அது மேலும் பரவலாக்கப்பட்டது.சினிமா, வெகு ஜனப்பத்திரிகை ஒரு வியாபாரம்தான். எனவே எது விலை போகுமோ அது விற்கப்பட்டது.\nஅப்படி செய்யும் போது தங்களை முற்போக்காகக் காட்டிக்கொள்ளும் எழுத்தாளர்கள்,ரியலிசம் சர்ரியலிசம் அது இது என்றும் பிராய்டியன் தியரி என்றும் ஐரோப்பாவில் என்னென்ன இலக்கிய பாணி உண்டோ அதையெல்லாம்\nஅப்போது பிராமண‌ர்களின் செக்ஸ் வக்கிரங்கள்,அற்ப ஆசைகள், விதவைகளின் விர‌கங்கள்,இன்னும் என்னென்னவோ கதை பொருளாக்கப்பட்டன.அதனையெல்லாம் உயர்ந்த இலக்கியம் என்று பிராமணனும் ரசித்தான்.ஏனையொரும் ரசித்தனர்.\nபாலச்சந்தர் 'அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா...'பாடவைத்து, தமிழகம் முழுவதற்கும் பிராமண‌ வழக்கு மொழியை அறிமுகப்படுத்தி இழிவுபடுத்தினார்.யாரும் கேட்பாரில்லை.\nதீண்டாமை ஒழிப்புப் பிராசாரமாக கல்கி போன்ற‌வர்கள் எழுதிய கதைகள் கூட‌\nநிலவரம் மிக மோசம் என்ற உணர்வை ஏற்படுத்தின.\nஅக்காலத்தில் கோபால கிருஷ்ண‌ பாரதியார் நந்தன் சரித்திரக் கீர்த்தனைகளை சங்கீத உபன்யாசத்திற்காகப் புனைவாக‌ எழுதினார்.அதுவே தலித்துக்களுக்கு எதிராக பிராமண நிலச்சுவாந்தார்கள் செய்த கொடுமைகளுக்குப் பெரிய\nஅது புனைவு என்பதையே எல்லோரும் மறந்தனர்.\nஇதுபோல தங்களுக்கு வார, மாதப் பத்திரிகைகள் ஊடகங்கள் மூலம் கிடைத்த\nசெய்திகளினை வைத்துக்கொண்டு பிராமணக் கொடுமைகள், அக்கிரமங்கள்\nபற்றி பிராமணர்கள் தாங்களும் தங்களைப்பற்றியே ஒரு கற்பனையான‌ அபிப்பிராயத்திற்கு வரவும்,அதுபோலவே மற்றவர்களின் மனதில் பிராமண‌ன்\nஅற்பன், தீயகுணமுடையவன், நயவஞ்சகன் என்ற அபிப்பிராயங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.\nதாத்தாவும் ,பேத்தியும் இது போன்ற ஊடகத்தில் குமுதம், விகடன் போன்றவற்றில் படித்த புனைக் கதை அடிப்படையில் தான் பெரும்பாலும் சொல்வர்கள்.அவர்கள் உண்மையிலேயே மற்ற இனத்தவருக்கு பிராமணன் செய்த கொடுமையைக் கூறினால் அதற்கான பரிகாரத்தை என்னல் இயன்ற‌ அளவு செய்யக் காத்திருக்கிறேன்.\n//பிராமணர் செய்த அக்கிரமங்கள் அவர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டுமா\nமுற்றும் முதலுமான குற்றச்சாட்டு பிராமணன் தீண்டாமை பார்த்தான் என்பதே\nஇன்றைய தலித் ஆய்வுகளின் படி ஆதி பவுத்தர்களான பஞ்சமர்கள் பவுத்தம்\nஇங்கே புகழினை இழந்தபோது, சாதி அமைப்பற்ற பவுத்தர்களான தலித் மக்கள் சாதிய அமைப்பான இந்து சமூகத்தாருடன் பகைத்து ஊரைவிட்டு வெளியேறித் தள்ளி வசிததனர்.\n(தற்போது கூட ஒரு கிராமத்து மக்கள் அப்படிப்பட்ட போராட்டம் நடத்தினர்)\nபிராம‌ண‌ர்கள் தான் இந்து மதத்தினை தலைமை ஏற்று நடத்தியதால் அவர்கள்\nமீது மத ரீதியில் தோல்விய‌டைந்த பவுத்த மதத்தினரான தலித்கள் தீராத பகை கொண்டனர். பிராமணாக‌ளைக் காண்பதும் தீட்டு என்று நினைத்தன்ர்.அப்படி ஒரு பிராமணன் சேரியின் பக்கம் போய்விட்டால் அவன் நின்ற‌ இடத்தினை\nசாண‌ம் கொண்டு சுத்தம் செய்த்னர். அவர்கள் உபயோகத்தில் இருந்த மண் பானைகளைப் போட்டு உடைத்தனர்.\nஇது அயோத்திதாச பண்டிதர் எழுதியுள்ள நூல்களில் காணக்கிடக்கிறது.ஆக பிராமணன் அல்ல தீண்டாமையைத் துவக்கியது என்று ஆகிறது.\nஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் தனது மனதில் இருந்து பிராமணன் என்ற உயர் மன நிலையைப்போக்கிக் கொள்ள, தலித் காலனிகளுக்குச் சென்று அவர்களுடைய மலங்களைக் கழுவி விடுவாராம். பகல் நேரத்தில் சென்றால்\n\"ஐயோ பிராமணன் வந்துவிட்டான்\" என்று அலறி பானைகளை முச்சந்தியில் போட்டு உடைப்பார்களாம். சாணத்தைத்தெளிப்பார்களாம். இது வங்கத்திலும் நடந்துள்ளது.தினமும் அவர்களுக்குப் பானை நட்டமாகிறதே என்று இரவு நேரத்தில் அங்கே சென்று தன் ஜடா முடியால் சுத்தம் செய்வாராம்.\nஆகத் தாங்களாகவே மற்றவர்களிடமிருந்து விலகி வாழ்ந்ததாக இப்போது வந்துள்ள் தலித் ஆய்வுகள் கூறுகின்றன.பாபாசாஹேப் அம்பேத்கரும் இதனை ஓரிடத்தில் குறிப்பிடுகிறார்.\nதந்தைப் பெரியார் ஒருமுறை 'தலித் பெண்கள் எல்லாம் ரவிக்கை போடுவதால்தான் துணிவிலை உயர்ந்து விட்டதா'க பொதுக்கூட்டத்தில் கூறினார்.தலித் சமூகம் கண்டித்தது பெரியாரை.\nஇரண்டாவதாகப் பிராமணன் ஏனையோருக்குக் கல்வியினை அளிக்காமல் தடுத்தான் என்பது.\nநான் ஏற்கனவே கூறியபடி அனைவருக்குமான ஆரம்பக் கல்வியும், பிராமணனுக்கே உரிய வேதக் கல்வியும் இருந்துள்ளது.திண்ணைப் பள்ளியில் வேண்டுபவர்கள் எல்லாம் எழுதப்படிகவும் அன்றைய அரித்மெடிக் படிக்கவும் வாய்ப்பு எல்லோருக்கும் இருந்துள்ளது.\n1822ல் ஆங்கிலேயன் எடுத்தப் பள்ளிக் கணக்குப்படி பிராமணர்களைக் காட்டிலும் ஏனையோர் அதிக எண்ணிக்கையில் ஆரம்பக்கல்வி பெற்றுள்ளனர்.காண்க தர்ம்பாலின் 'பியூடிஃபுல் ட்ரீ'ஆய்வு நூல். ஏற்கனவே சுட்டியுள்ளேன்.\nவேதம் பிராமணன் படித்தாலும் 1890க்குப் பிறகு எல்லோரும் படிக்கும் படி புத்தகங்கள் வந்து விட்டன. வர்ண முறைப்படி முதல் மூன்று வர்ணமும் வேதம் படிக்க உரிமை உடையவர்களே.\nதலித்துக்களுக்கான படிப்பு பற்றி ஓரிரு செய்தி கூறுகிறேன்.\nமுதல் முதலில் ஆங்கிலத்தினைக் கற்க வாய்ப்புக் கிடைத்தவர்கள் தலித்துக்களேஅது எவ்வாறு என்றால், இங்கே வந்த ஆங்கிலேயர்களுக்கு பீஃப் என்ற மாட்டுக்கறி தேவை இருந்துள்ளது.அதனை அவர்களுக்கு சப்பிளை செய்யக்கூடிய நிலையில் இருந்தவர்கள் தலித்கள் அல்லது முஸ்லிம்கள்.அப்போது பல ஊர்களில் முஸ்லிம் சிற்றரசர்கள் இருந்ததால், கும்பனியாருக்கு தேவையானதை அளிப்பது ஆங்காங்கு உள்ள அரசர்களின் அனுமதியுடனேயே செய்தல் வேண்டும்.\nஆகவே முஸ்லிம்கள் சற்றே தயங்கிய சமயம் ஆங்கிலேயருடன் நல்ல‌ உறவினை தலித்துக்கள் ஏற்படுத்திக் கொண்டனர்.ஏவலர், பட்லர் ,குதிரை பராமிப்பாளர், தோட்டக்காரர் போன்ற வேலைகளில் அமர்ந்தனர். கிராமங்களில் இருந்து நகரத்திற்குக் குடி பெயர்ந்த்னர்.ஆங்கில பாணி உடைகள் அணிந்தனர்.\nஆங்கிலேயரின் உள் விஷயங்கள் தெரிந்தவராகவே இருந்தனர்.அரசியலில் ஏற்படப்போகும் மாற்றங்களை உடனுக்குடன் முன்கூட்டியே அறியும் இட்ங்களில் இருந்தனர்.\n1908ல் அரசுக்கு அளித்த மகஜரில் பல்வேறு பணிகளில் இருந்த தலித்கள் 2173 பேர் கையெழுத்து இட்டுள்ளனர்.\nகாந்திஜி தென் ஆப்பிரிக்காவில் போராட்டத்தில் இறந்த சில தமிழர்களின் குடும்பத்தினரை சந்திக்க மயிலாடுதுறைக்கு வந்துள்ளார். அப்போது அவர் இந்திய சுதந்திரப் போரில் தெரியாத பெயர். அவருக்கு மயிலடுதுறையில் ஒரு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அதில் அவரிடம் தலித்துக்கள் முறையிட்டுள்ள‌னர்,அங்குள்ள கருப்பர், இந்திய வம்சாவளியினரைப் போலவே தாங்களும் இங்கே துன்புறுத்தப்படுவதாக. அந்தக் கூட்டத்திலேயே காந்திஜி 'அவர்கள் கூறுவது உண்மையானால் அதற்கான மாற்றுக்களை யோசிக்க வேண்டும்'என்று பேசுகிறார்.\nகாந்திஜியின் தென் ஆப்பிரிக்கப் பணி பற்றி அறிந்து,அவரிடம் மகஜர் அளிக்கும் அளவுக்கு அர்சியல் விழிப்புணர்வு, படிப்பு ஆகியவை அப்போதே இருந்துள்ளது தலித் சமூகத்தில்.\nதலித்தில் ஒரு பிரிவினர் வள்ளுவர்கள்.இவர்கள்தான் சோதிடம் வானசாஸ்திரம்,கணித‌ம் அறிந்தவர்கள். பாடல்களாக உள்ள சோதிட சூத்திரங்களை மனப்பாடம் செய்து கூறுவர்.வள்ளுவர் வாக்கு பலிக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. திருவள்ளுவர் இந்த இனத்தைச்சேர்ந்தவ்ர் என்பது தலித்துக்களின் துணிபு.கணக்கிட முடிய காலந் தொட்டே இவர்கள் எழுத்து அறிவு உள்ளவர்கள்.\nஆங்கிலேயரின் நிர்வாக, க‌ல்விக் கொள்கை பல குழப்பங்களை ஏற்படுத்திவிட்டன.\nஆர்ய சமாஜமும், தியாசபிச்ல் சங்கமும் தலித்துக்களுக்கெனவே பிரத்யேகப்பள்ளிகளைத் துவங்கினர்.கர்னல் ஆல்காட் அவர்களைப்பயிற்றுவிக்க\nஒரு எளிய பாடத்திட்டத்தி வகுத்தார்.\nராணுவப் பணியும், காவல்துறைப் பணியும் கிடைத்தன.\nமற்றவர்களுக்கு கிடைக்கு முன்னரே தலித்துக்களுக்கு நல்ல வளர்ச்சிக்கான சூழல் ஏற்பட்டது.\n1920 துவங்கி இட ஒதுக்கீடும் வந்து விட்டது.\n\"மூன்றாவது குற்றச்சாட்டு அரசுப் பணிகளில் தங்களுடைய ஜனத்தொகை விகிதாசாரத்துக்கு மிக அதிகமாகப் பிராமணர் பதவியில் இருந்தனர்.இட ஒதுக்கீட்டை சரியாகக் கடைப்பிடிக்காமல் பிற சாதியினரை வஞ்சித்துவிட்டனர்\":\nமுன்னரே 1967ல் திமுக அமைச்சரவையில் இருந்த மறைந்த சத்தியவாணிமுத்து கூறியதைக் கூறியுள்ளேன். \"பிராமண அதிகாரிகளே இட ஒதுக்கீடு விதிகளை நாண‌யமாகக் கடைப்பிடிப்பர்\"\nபலரும் பிராம‌ண அதிகாரிகளின் நேர்மையைப் பாராட்டியுள்ளனர்.\nஅன்றைய சூழலில் அரசு வேலையை விட்டால் பிராமண‌னுக்கு வேறு கதியில்லை. வைதீகப் பிராமணனுக்கு வேதம் சோறு போட்டது. கைத்தொழில் எதுவும் கற்பிக்கப்படாத பிராம்ம‌ண‌ இளைஞன்(அன்றைய சூழலில் தொழிற்கல்வி அவனுக்கு மறுக்கப்பட்டது) அரசு வேலைகளில் ஆர்வம் காட்டினான். அவனுடைய அளவுக்கு அதிகமான இருப்பை 1870களிலேயே கண்டறிந்து மற்ற சமுதாயத்தினர் குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.\nபடிப்படியாக வெளியேற்றப்பட்டு இப்போது தமிழகத்தைப் பொறுத்தவரை இல்லை என்ற அளவுக்கு ஆகிவிட்டது.\nபிற ஜாதியினர் அரசு வேலை, தங்களுடைய பாரம்பரிய வேலை இரண்டையும் செய்ய வாய்ப்புப் பெற்றனர்.\nநான்காவது குற்றச்சாட்டு ராஜாஜி முதலமைச்சர் ஆன போது 'குலக்கல்வித் திட்டதை'க்கொண்டு வந்து மற்றவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கி விட்டார்.\nஅத் திட்டத்திற்கு குலக் கல்வித் திட்டம் என்று பெயர் கொடுத்தது ராஜாஜி அல்ல.எதிர்கட்சியினரே. அன்று இருந்த சூழலில்,காந்திய வழியில் வந்தவர்கள் கஞ்சன் என்று பெயர் எடுக்கும் அளவு சிக்கன‌ம் ஆனவர்கள். இருக்கும் பள்ளிக் கட்டிடத்தினையும் தளவாடச் சாமான்களையும் பயன் படுத்தி, ஷிஃப்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தினார் ராஜாஜி. அதன் மூலம் பல குழந்தைகளைச்\nசேர்க்க‌ வழியுண்டாகும். அரை நாள் பள்ளி. மீதி நேரம் என்ன செய்வார்கள் என்று கேட்டபோது 'தொழிற்பயிற்சி பெறட்டும்' என்றார்.எங்கே என்ற போது அருகில் உள்ள சிறிய தொழிற்கூடங்களில் என்றார்.\nஏற்கனவே பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்பாததற்குப் பெற்றோர் கூறிய காரணம் தங்களுடைய வேலைக்கு ஒரு ஆள் குறைந்து போகிறது.அரை நாள் அந்தப் பிள்ளைகள் குடும்ப வேலையில் ஈடுபடலாம் என்பது பெற்றொருக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்று அனுமானிக்கப்பட்டது.இது திட்டத்தில் ஒன்றும் சொல்லப்படவில்லை.நிருபர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு ஒரு பதிலாக பெற்றொருக்கு உதவி செய்யலாமே என்று சொன்னார்.\nஇதனை அரசியலாக்கி அவர் வெளியேற்றப்பட்டார்.\nநிறை வேறாத அந்த திட்ட வரைவை இங்கே படியுங்கள்.\nஐந்தாவது குற்றச்சாட்டு இந்துக் கோவில்களுக்குள் அனுமதி மறுப்பு.\nஇதில் கோவில் பணியாளர் ஆன குருக்கள் ஒன்றும் செய்ய முடியாது.அப்போதிருந்த கிராம நிர்வாக அலுவலர்,தாசில்தார், கோவில் தர்மகர்தா ஆகியோர் எடுக்கும் முடிவை நிறைவேற்றும் பொறுப்பு அர்சகர் கையில்\nஅர்சகர்தான் அந்த அமைப்பின் நேரடி பிரத்நிதியானதால் அவ்ர் சிலரை கோவில்ளூக்குள் அனுமதிக்கவில்லை போன்ற தோற்றம்.\nகோவில் நுழைவு சட்டமானதும் நிம்மதிப் பெருமூச்சு விட்டவன் குருக்கள்தான். அதுவரை உள்ளூர் பெரியவர்கள் சொற்கேட்டு நடக்க வேண்டிய சூழல்.காந்தியின் தொடர் போராடங்களால் அவர்களுக்கும்(both) நல்ல நேரம் வந்தது.\nகோவில்களில் இருந்த தேவதாசி முறையை பிராமண‌ன் தோற்றுவித்து விபச்சாரத்திற்கு வித்திட்டான்.இது ஆறாவது குற்றச்சாட்டு.\nகணிகையர் ,பரத்தையர் போன்ற சமூதயத்தில் சீரழிந்த பெண்கள் தமிழ்நாட்டில் சங்க காலத்திலேயே உண்டு.அகம் ,புறம் ஆதாரம். பேரரசன் ராஜராஜன் கூட தஞ்சைப் பெரிய கோவிலில்\n400 தளிச்சேறுப் பெண்டிரான ஆடல் அழகிகளைக் குடியேற்றிக் கலை வளர்த்தான்.\nஇந்த உன்னதமான ஆடல் கலை இழிந்த நிலையை அடைந்தது.அம்ம்மகளிர்\nபோகப்பொருள் ஆயினர்.அவர்களை உடலாசைக்குப் பயன் படுத்தியவர்கள்\nபெருந்தனக்காரர்களே. அவர்களை அண்டிப்பிழைக்கும் ஏழை பிராமணன் மெள்ன சாட்சியே\nநரகம் சொர்க்கம் போன்ற பயங்களையும்,பாவங்களைப் பற்றி மிகைப்படுத்திப் பயமுண்டாக்கி மக்களிடம் பணம் பறிக்கிறான் பிராமணன்.இது ஏழாவது குற்றசாட்டு.\nநரகம், சொர்க்கம் புராணங்களில் வருவனவே. வேதம் இதனைப் பற்றி அதிகம் சொன்னதாகத் தகவல் இல்லை. நான் வேதம் பயிலாத லெளகீகன். ஆகவே அதில் என்ன உள்ளது என்பது எனக்குத் தெரியாது.கேள்வி ஞானப்படி வேதம் சொர்க்கம் நரகம் பற்றிப் பேசவில்லை.புராணங்களில் கூறப்படுவது வேதம் கூறுவதோடு ஒத்துப்போகவில்லை எனில் அதனை நாம் சீரியசாக எடுக்க வேண்டாம்.\nநமது இந்து மதத்தில் எந்த வலியுயுறுத்தும் கட்டுப்பாடும் கிடையாது.கட்டுப்பாடுகளை நிறைவேற்றுவதை கண்காணிக்கும் நிர்வாக அமைப்பும் கிடையாது. எனவே பணம் பறிக்கும் நோக்கத்துடன் ஏமாற்றும் பேர்வழிகளிடமிருந்து உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ள எதுவும் தடை அல்ல.\nசமஸ்கிருத மொழிக்கு ஏற்றமும் தமிழ் மொழிக்குத் தாழ்வும் அளிக்கிறான்\nஅறிவு சார்ந்த தொழிலையே பிராமணன் செய்கிறான். எனவே பன்மொழி அறிவு அவனுக்கு அவசியம்.\nதமிழகப் பிராமண‌னுக்குத் தமிழ் தாய் மொழி. சமஸ்கிருதம் தந்தை மொழி.\nஆகவே இரண்டையுமே மதிக்கிறான்.லெளகீகப் பிராமணர்களுக்கு சமஸ்கிருதம் சுத்தமாகத் தெரியாது.வைதிகர்களிலும் சிலருக்குத்தான் தெரியும். எல்லோருக்கும் தெரியாது.\nகோவில்களில் புரியாத பாஷைகளில் வழிபாடு செய்வது எல்லா நாடுகளிலும்\nஉள்ளது.பொருள் புரியாத மொழியும், ஒலியும் ஒரு தெய்வீகக் கிறுகிறுப்பினை பக்தர்களுக்குக் கொடுக்கிறது.தமிழகக் கிருத்துவர்கள் நிறையப்பேர் சமஸ்கிருதச் சொற்கள் மலிந்துள்ள பைபிளயே அனுசரிகின்றனர்.கர்த்தர்,பரமபிதா, பரலோகம்,ஆத்துமா, ஜீவன், போன்றவை.ஆமென் என்ற ஹீப்ரு மொழிசொல்\nஅவர்களுக்கு 'ஓம்' போல மன நெகிழ்வைக் கொடுக்கிறது.முஸ்லிம்கள் தமிழ் பக்கமே வருவதில்லை. பொருள் புரிந்தாலும் புரியாவிட்டலும் அரபுதான்.\nஇன்று தமிழ் செம்மொழி ஆவதற்கு அதன் தொன்மங்களை வெளிக்கொண்டு வந்ததில் பிராமணர்களுக்குப் பெரும் பங்கு உண்டு.\nகலை இலக்கிய சினிமா மூலம் தமிழ் மொழியை வளப்படுத்தியதில் பிராமணனுக்குப் பெரும் பங்கு உண்டு.\n//உங்கள் வாதம் வேடிக்கையாக உள்ளது. ’அய்யர் என்பவர் யார்’ என்றோ ‘அய்யங்கார் என்பவர் யார்’ என்றோ ‘அய்யங்கார் என்பவர் யார்’ என்றோ விவாதம் நடந்தால் நீங்கள் இப்படிக் கேட்கலாம். நான்கு வர்ணத்தின் பெயர்களில் ஒன்றை தனக்கு மட்டுமே சொந்தமென திரிப்பதால்தான் இந்த விவாதம் ஆரம்பித்தது. மேலும், இங்கே வணிக ஜாதியில் பிறந்த அனைவரும் வைசியர் அல்ல, போரிட்ட ஜாதியில் பிறந்த அனைவரும் ஷத்ரியர் அல்ல என்றும் பேசியிருக்கிறோம். அதுபோன்றே அய்யர்-அய்யங்கார் போன்ற ஜாதிகளில் பிறந்த அனைவரும் பிராமண வர்ணத்தவர் அல்ல என்று சொல்கிறோம். எனவே இது பிராமணர்களை மட்டுமே குறிவைத்து எழுப்பப்படும் விவாதம் அல்ல. கீதையை ஆதாரமாகக் காட்டக்கூடாதென்றால், அதைவிடப் பொருத்தமான நூல் ஏதாவது இருக்கிறதா’ என்றோ விவாதம் நடந்தால் நீங்கள் இப்படிக் கேட்கலாம். நான்கு வர்ணத்தின் பெயர்களில் ஒன்றை தனக்கு மட்டுமே சொந்தமென திரிப்பதால்தான் இந்த விவாதம் ஆரம்பித்தது. மேலும், இங்கே வணிக ஜாதியில் பிறந்த அனைவரும் வைசியர் அல்ல, போரிட்ட ஜாதியில் பிறந்த அனைவரும் ஷத்ரியர் அல்ல என்றும் பேசியிருக்கிறோம். அதுபோன்றே அய்யர்-அய்யங்கார் போன்ற ஜாதிகளில் பிறந்த அனைவரும் பிராமண வர்ணத்தவர் அல்ல என்று சொல்கிறோம். எனவே இது பிராமணர்களை மட்டுமே குறிவைத்து எழுப்பப்படும் விவாதம் அல்ல. கீதையை ஆதாரமாகக் காட்டக்கூடாதென்றால், அதைவிடப் பொருத்தமான நூல் ஏதாவது இருக்கிறதா\nபிராமணன் என்று பள்ளிக்கூட பதிவில் யார் யாரை சேர்க்க வேண்டும் என்று\nஅரசு ஆணை இருக்கிறது.ஹிந்து=பிராமின்=அய்யர், அய்யங்கார், ராவ், குருக்கள் என்று திட்டவட்டமாகச் சொல்ல வேண்டும் என்று பலமுறை விளக்கம் சொல்லிய சுற்றறிக்கைகள் உள்ளன. இது நாங்கள் எவ்வகையிலும் ஒதுக்கீட்டுக் கொள்கையின் பயன்களுக்குள் வந்துவிடக்கூடாது என்பதற்காக\nபிராமணர்களிடம் காழ்ப்புக் கொண்டவர்கள் செய்த சதித் திட்டமே.\nஆகவே பிராமணன் என்றபெயர் நாங்களே இந்தக் கலாச்சாரக் குழப்பக் காலத்தில் சூட்டிக்கொண்ட பெயரல்ல.உள் நோக்கத்துடன் எங்க‌ளுக்குச் சூட்டப்பட்ட பெயர்.\nஒரு உயர்சாதிக் கள்ளர், ரிகார்டுக்காக பிரான்மலைக் கள்ளர் ஆகிவிடுகிறார்.\nஒரு உயர்சாதி நாயக்கர் அதுபோலவே காட்டு நாயக்கர் ஆகிவிடுகிறார்.\nர்'' 'ன்' ஆகிய சிறிய மாற்றத்தால் தங்களுடைய சாதியை கிழே, கீழுக்கும் கீழே கொண்டு சென்று இட ஒதுக்கீடு பெற்று விடுகின்ற‌னர்.\nஅனால் பிராமணனுக்கு மட்டும் வர்ணப் பெயரால் மட்டுமே அறியப்பட வேண்டும் என்று சட்டம்\nஎன் முன் பின்னூடங்களில் கோவில் பணியாளர்கள், சமையற்காரன், சவுண்டி பிராமணன் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தேன்.\nயாராவது ஓர் ஆத்மா, ஒரே ஒரு சொல் ஆதரித்து இங்கே பின்னூட்டம் இட்டதா\nபிராமணர்களின் 'அக்கிரமங்க'ளை பகிரங்கப் படுத்திய அர்ச்சகர் தாத்தா பேத்தியாவது ஆதரவுக் குரல் கொடுத்தார்களா\nபிராமண‌ர்களில் வேதம் மட்டும் பயின்று கொண்டு வர்ணக் கொள்கையில்\nகூறியபடி வாழ்ந்து வரும் பிராமணர்கள் ஆயிரத்தில் ஒருவர் உண்டு.அவர்களால் பூவோடு சேர்ந்து நாறும் மணக்கும் என்று லெள‌கீகப் பிராமண‌னையும் பிராமணன் என்று ஊர் சொல்கிறது. என் வீட்டில் ஒருவர் வேதம் படித்துவிட்டு கீதை இலக்கணப்படி பிராமண வாழ்க்கை வாழ்ந்தாலும்\nஎங்கள் குடும்பத்திற்கே அந்த நல்ல பெயர் கிடைத்து விடுகிறது.\nகீதையில் சொல்லப்பட்ட க்ஷத்ரிய தர்மப்படி , வைஸ்ய தர்மப்படி,சூத்திர தர்மப்படி இவர் வாழ்கிறார் என்று ஒரு ஆளைச் சுட்டுங்கள், சொல்லுங்கள் பர்க்கலாம்.\nபிராமணன் யார் என்ற விளக்கததினை வேண்டும் அளவு அபிராமணர்கள் சொல்லி எங்களுக்குக் காது புளித்துவிட்டது. நாங்களும் 'வர்ண‌ பிராமணன் நாங்களில்லை. இப்போது அரசாங்கம் சொல்லும் சாதிப்பிராமணன் தான் நாங்கள்' என்று மீண்டும் மீண்டும் சொல்லி விட்டோம்.\nஅதன் பின்னரும் செத்த பாம்பினிடம் வீரம் காண்பிக்கும் மறத் தமிழர்களுக்கு ஒரு தமிழ் வணக்கம்.\nபிராமணன் பிறசாதியினருக்குச் செய்த நனமைகள்:\n1.தான் கல்வியில் நாட்டம் கொண்டு அதனால் விளையும் நன்மைகளை ஊர் அறியும் படி வாழ்ந்ததால் பிற சாதியினருக்கும் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ண்ம் தோன்ற எடுத்துக்காட்டாக‌ இருந்தான்.\n2.இறை வழிப்பாட்டு முறைகளை எல்லோருக்குமாகச் செழுமைப்படுத்தினான்.\n3.கோவில்களைக் கட்டிக் காத்து வருகிறான். கோவில் என்பது பொது இடம். அதனைப் புழங்குவது நிறுத்தப்பட்டால் நமது கலைப்பொக்கிஷங்கள், வரலாற்று அடையாளங்கள் காசுக்கு ஏற்றுமதியாகிவிடும்\n4.ஆங்கிலேயர் கல்வி சீர்திருத்தம் கொண்டு வந்த‌வுடன் ஆசிரியப் பணியினை\nவிரும்பி ஏற்று பல நல்ல மாணவர்களை, எல்லா சாதியிலும், உருவாக்கினார்கள்.\n5.தன்னுடைய முன்னோக்கிப் பார்க்கும் அறிவால் வரப்போகும் மாறுதல்களைக்\nகணித்துத் தன் வருங்காலத்தைச் சீரமைத்துக்கொள்ளும் லாவகம்; இதனைப் பிறர் பார்த்துத் தாங்களும் அவனைப் பின்தொடர்வர்.\n6.அரசியல் அளவில் பெருந்தலைவர் காமராஜருடன் தொழிற்துறை அமைச்சராக இருந்து பல கனரகத் தொழிற்சாலைகளை தமிழகத்திற்குக் கொண்டு வந்தவர் ஆர். வெங்கடராமன் பிராமணரே.\n7.மதுவால் விவசாயக் கூலிகளும், தலித்துக்களும் சீரழிவதைப் பார்த்து,காந்திஜியின் செயல் திட்டத்தைத் தன் ஆட்சி காலத்தில் அமல் படுத்தி\n30 ஆண்டு காலம் மது அரக்கனை தமிழகத்தில் வலுவிழக்கச் செய்தவர் ராஜாஜி என்ற பிராமணரே.(அண்ணா காலம் வரை அமலில் இருந்தது.தமிழ் இனக் காவலர் சாராய சாம்ராஜ்யத்தினிடம் அன்பளிப்புப் பெற்று மீண்டும் விவசாயிகளையும், தலித்துக்களையும் பின்னடைவுச் செய்ய பேர் உதவி செய்தார். வாழ்க பகுத்தறிவு. ஒழிக பார்ப்பனீயம்\n8.விவசாயத்தில் நிலச்சொந்தக்காரனை விட உழைப்பவனுக்கு பலன் கூட இருக்கும் படி சட்டம் இயற்றியது ராஜாஜி என்ற பிராமணனே.குத்தகையாள் 60ம், நில உடஒமையாளனுக்கு 40ம் என்று சட்டம் போட்டது ராஜாஜியே.\n9.1967 முதல் இங்கு திராவிட ஆட்சி நடை பெற அடித்தளம் அமைத்தது\nராஜாஜியே. இது காங்கிரசின் பிறகட்சிகளை உடைத்து வலுவிழக்கச்செய்யும் தந்திரத்தை முறியடிக்க தேர்தல் கூட்டணி முறையினைக் கொண்டு வந்தவர்\nராஜாஜியே.மேடை தோறும் ஏறி பிரச்சாரம் செய்ததும் அவரே.\n10. விவசாயிகளின் கழுத்தை நெருக்கிய கந்து வட்டிக் கடன் நிவாரண சட்டம் கொண்டு வந்து அவர்கள் நலம் காத்தது பிராமண ராஜாஜியே.\nபொதுவாகப் பார்ப்பனீயம் பற்றிப் பேசும் எவரும் குறிப்பிடத்தக்க குற்றச்சாட்டுகளை வைப்பதில்லை.பொத்தாம்பொதுவாகப் பேசுவதே வழக்கமாக உள்ளது. அவற்றில் பெரும்பாலான குற்றச்சாட்டுகளுக்கு கிருஷ்ணன் அவர்கள் பதில் சொல்லியிருக்கிறார்.\nமிஞ்சி மிஞ்சிப் போனால் பார்ப்பனன் ஆங்கிலேயர் ஆட்சியில் அதிக பதவிகளில் இருந்ததைச் சொல்வார்கள். அதற்கும் பதில் சொல்லப்பட்டது. பிற்படுத்தப்பட்ட சமுதாயம் என்று சொல்லிக் கொள்வோரிடம் நிலம் மற்றும் விவசாயம் சார்ந்த வேலைகள் இருந்தன. பெரும்பாலான பார்ப்பனர்களுக்கு அந்த வசதி இல்லாதததால் கல்வியில் கவனம் செலுத்தினர். விடயம் அவ்வளவுதான். விவசாய சமூகத்தில் இருந்தவர்களுக்கு கல்வியைப் பரவலாக்கிய அரசாங்கம் கல்வியை வாழ்வாதாரமாக வைத்திருந்த பார்ப்பனர்களுக்கு மாற்று வழி எதையும் காட்டாமல் பழி வாங்கியது என்பதை ஒப்புக் கொள்ளும் நேர்மை கூட பலருக்குக் கிடையாது.\nஇன்றைய நிலையில் தமிழகப் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் பிற்படுத்திக் கொண்ட சமுதாயம் அளவுக்கு மீறி இடம் பெறுகிறது. இதை எதிர்த்து குரல் கொடுக்க எந்த பெரியாரும் வருவதில்லை.\nஒட்டுமொத்தமாகப் பார்த்தால் சமூக நீதி, சமுதாய மேம்பாடு என்று பூசி மெழுகுவதெல்லாம் பார்ப்பன துவேஷத்தின் காரணமாக எடுக்கப்பட்டப் பழி வாங்கும் நடவடிக்கையே.\nபார்ப்பான் செய்த குற்றம் என்று ஒன்றே ஒன்றை மட்டும் சொல்வேன். மருத்துவக் கல்லூரியில் நுழைய சமஸ்க்ருதம் தெரிந்திருக்க வேண்டுமென்று 1932 வரை விதி இருந்தது கண்டிக்கத்தக்கது.\nபார்ப்பனீயம் பற்றிப் பேசும் எவரும் தன் சாதிப் பழக்க வழக்கங்களிருந்து வெளியே வரத் தயாராக இல்லை. இப்படி இரட்டை வேடம் போடுவதற்குப் பதிலாக \" பார்ப்பனர்கள் இந்த நாட்டில் இருக்கத் தேவையில்லை.நாங்களாக இன அழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கும் முன் நீங்களே வெளியேறி விடுங்கள்\" என்று சொல்லி விடலாம். பெரியார் சிலையை பிற்படுத்தப்பட்டவர் தாக்கினால் கூட உடைவது பார்ப்பான் மண்டைதானே.\nநீங்கள் இப்படி ஒரு பாசிச வாதியாக இருப்பீர்கள் என்று நினைக்கவில்லை. என் பின்னூட்டத்தை நீக்கியதைக் கண்டித்து இந்த விவாதத்திலிருந்து விலகுகிறேன்.\nஎனக்கு வழக்கமா கமெண்ட் போடற பன்னிக்குட்டி ராம்சாமி, விளங்காதவன் போன்றோரின் சில கமெண்ட்ஸ்கூட ஸ்பேமில் போய் உட்கார்ந்து விடுகிறது..அவர்கள் (கமெண்ட்டிலேயே) சொன்ன பின் தேடி எடுத்து வெளியிடுவது வழக்கம்..அது மொக்கைப் பதிவுகள் என்பதால் அவர்கள் சீரியசாய் எடுத்துக்கொள்வதில்லை..இது சீரியஸ் பதிவு என்பதால் பொங்கிவிட்டீர்கள்\n@Jagannath நீக்கினால் காரணம் சொல்லிவிட்டே நீக்குவேன் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்\nஉங்களைத் தவறாக நினைத்ததற்காக வருந்துகிறேன். என் அவசர புத்தியை மன்னிக்கவும்.\n//பார்ப்பான் செய்த குற்றம் என்று ஒன்றே ஒன்றை மட்டும் சொல்வேன். மருத்துவக் கல்லூரியில் நுழைய சமஸ்க்ருதம் தெரிந்திருக்க வேண்டுமென்று 1932 வரை விதி இருந்தது கண்டிக்கத்தக்கது.//\nதங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ஜகன்னாத்.ஏதோ ஒரு ஓல்டு மேனின் ஒற்றைப் புலம்பல் என்று விலகி விடாமல் நீங்கள் ஒருவரவது உங்கள் இருப்பைக் காட்டிக் கொள்கிறீர்களே.நன்றி\nஏற்கனவே சமஸ்கிருதம் பற்றிய செய்தியில் நான் பிற சாதியினரும் சமஸ்கிருத அறிவு பெற்று இருந்ததைக் குறிப்பிட்டு இருந்தேன்.உதாரணமாக ராமசாமி கவுண்டர் பற்றிக் கூறியிருந்தேன்.ஸ்ரீநாராயண குரு ஈழவர். அவருக்கு சமஸ்கிருத அறிவு இருந்துள்ளது. சுவாமி விவேகானந்தர் காயஸ்த என்ற வகுப்பினர். அவர் சமஸ்கிருத அறிவு பெற்றுள்ளார். இப்போது ஓரியனடல் பள்ளிகளில் படிக்கும் மணவர்கள் பிராமணர்கள் கிடையாது.அவர்களுக்கு சமஸ்கிருதம் ஒரு பாடம்.டாக்டர் அம்பேதகர் நல்ல சமஸ்கிருத ஸ்காலர்.\nஆங்கிலேயன் நமது பாரம்பரிய தொழில் நுட்பங்களை ஸ்வீகாரம் செய்தது பல துறைகளில்.ஆரம்பக் கல்வித்துறையில் மாஸ் எஜுகேஷன‌க்கு நமது திண்ண்ணைப் பள்ளி மாடலே காப்பி அடிக்கப்பட்டது.\nமருத்துவத்தில் இங்குள்ள ஆயுர்வேதம், சித்தா ஆகியவையும்,ஆங்கில மருத்துவம் நேசன்ட் ஸ்டேஜில் இருக்கும் நிலையில், அவற்றினைப் புறக்கணிப்பது சரியல்லா என்பதால், ஆங்கிலேயனே ஆயுர்வேதம் பயில சமஸ்கிருத அறிவினை வலியுறுத்தினான்.\nஅயோத்திதாச பண்டிதர், அப்பிரகாம் பண்டிதர் ஆகியோர் பரம்பரிய வைத்திய குலம். அவர்கள் பிராமணர் அல்லர். ஆனால் அவர்களுக்கு சமஸ்கிருத அறிவு இருந்ததால்தான் ஆயுர்வேத வைத்தியம் செய்தனர். இது போன்ற பாரம்பரிய வைத்தியர்களையே ஆயுர்வேதத்திற்கு ஆசிரியப் பணியையும் செய்ய ஆங்கிலேயன் பணித்துள்ளான்.அவர்களைக் கல‌ந்து கொண்டுதான் வைத்தியப் படிப்புக்கு சமஸ்கிருதம் என்ற விதி வந்திருக்க வேண்டும்.ஏனெனெனில் இப்படிப்பு குலத்தொழில் என்பதிலிருந்து எல்லோருக்கும் என்று திறந்து விட வேண்டும் என்ற போது, குலத்தொழில் செய்வோர் தமது பிழைப்பு கெடுகிறது என்று கூக்குரல் எழுப்பியிருப்பர். அவர்களுடைய அபிப்ராயமும் கேட்டுத்தான் வைத்தியம் பொதுக்கல்வி ஆகியிருக்க வேண்டும்.அவர்களே சமஸ்கிருதம் வைத்தியப் படிப்புக்குத் தேவை என்பதை ஏற்றுக்கொண்டு இருக்கக்கூடும்.இதில் பிராமண் சதி ஒன்றும் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.\nஅந்த விதி இருந்தும் கூட பல அபிராமணர்களும் டாக்டர் ஆகியுள்ளனர் அல்ல‌வா\nஎல்லாத் துறைகளிலும் முன்னோடி பிராமணன்.கனரகத் தொழிலிலும் அவனே.\nடி வி எஸ், ராயல் என்ஃபீல்டு, ஈசுன்,சிம்சன் ஆகியவை சிறப்பாகப் பணியாற்றி நல்ல பெயருடன் விளங்கு கின்றன. அதில் பணிபுரியும் ஊழியர் அனைவரும் பிராமணர் அல்ல. எல்லா சாதியினருமே.பெரும்பாலன அடிப்படை ஊழியர்கள் ஏழை பிற சாதியினரே.\nகழக ஆட்சியில் பெருகிய தொழில் சாராயமே.அது சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளே விருத்தி ஆயிற்று. கார்த் தொழிற்சாலைகள்\nவெளி நாட்டவர் வந்து அமைத்தவை. நமது ஊக்கம் அல்ல.\n//பெரியார் சிலையை பிற்படுத்தப்பட்டவர் தாக்கினால் கூட உடைவது பார்ப்பான் மண்டைதானே.//\nசாதாரணமாகப் பெரியார் சிலையை யாரும் தாக்குவது இல்லை. ராமனாதபுரம்,\nமதுரை நெல்லை பகுதிகளில் முக்குலத்தோரும் தலித்துக்களும் அடிக்கடி சலசலப்புச் செய்வர். அவர்கள் தலைவர்கள் சிலைதான் உடைபடும். அதற்கு பிராமணன் புருஷ சுக்தத்தில் ஏதோ சொன்னதுதான் காரணம் என்று தி.க அறிக்கை வெளியாகும். கஷ்டமடா சாமி.\n\"இந்துக்களிடையேயும் சமூகத் தீமைகள், தீங்கும் இருந்துவரவே செய்கின்றன. ஆனால் இவற்றில் ஓர் ஆறுதல் அளிக்கும் அம்சம் இருக்கிறது. அது என்ன\nஇந்துக்களில் சிலர் இத்தீமைகள் இருந்துவருவதை உணர்ந்துள்ளனர், தேர்ந்து தெளிந்துள்ளனர், சிலர் இவற்றை ஒழித்துக்கட்டுவதற்கு முன்னின்று பாடுபட்டும் வருகின்றனர்.\"\n“நம்முடைய கருத்தை எதுவும் தடைசெய்யவோ, கட்டுப்படுத்தவோ கூடாது. பழைய காலங்களிலே கருத்துச் சுதந்திரம் எந்த அளவு இருந்தது என்பதற்கு நம்முடைய சாஸ்திரங்களே சாட்சி.\nநாஸ்திக வாதத்திற்கும் தத்துவ அந்தஸ்து கொடுத்து, அதை ஒரு a system of logic, a system of philosophy என்று வகுத்துக் கொடுத்திருக்கிறோம்.\nஉலகத்திலேயே “லோகாயாத வாதம்” என்பதை நாம்தான் செய்திருக்கிறோம். அதைச் சொன்ன “ஜாபாலி” என்பவரும் ரிஷியாக நம்மால் அங்கீகரிக்கப் பட்டிருக்கிறார்.\nநம்முடைய உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் ஆகியவற்றுக்கு வாக்கியங்கள் தோறும் உரை சொல்லுவார்கள்.\nஅதற்கு ஒருவர் மறுப்புச் சொல்லுவார்.\nமறுப்புக்கு உரையாசிரியர் மறுபடியும் பதில் சொல்வார்.\nமறுப்புக்குப் “பூர்வபட்சம்” என்றும், அதற்கு அளிக்கப்படும் பதில் விளக்கத்திற்கு “சித்தாந்தம்” என்றும் பெயர்.\nசூத்திரத்திலே என்ன சந்தேகங்கள் வரும், அதை எப்படி விளக்க வேண்டும் என்று சூத்திர பாஷ்யத்திலேயே கூறுவார்கள்.\nஇது நம் ஹிந்துப் பண்பாட்டில் உள்ள சிந்தனா சுதந்திரம்.\nஎனவே, சிந்தனா சுதந்திரம் இல்லாமல் எந்த அமைப்பும் சரிவராது. சிந்தனா சுதந்திரம் இல்லாமல் ஒரு அமைப்பு வந்தால், அது சிறிது காலம் நன்றாக இருப்பது போலத் தெரியும். பின்பு, அது உடைந்து போய் விடும்”\nமயக்கம் என்ன - திரை விமர்சனம்\nபிராமண நண்பர்களுக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு...\nமழலை உலகம் மகத்தானது...(தொடர் பதிவு)\nஅதிமுக ஆட்சியில் சந்தோசமாய் இருப்பது எப்படி\nபிராமண நண்பருக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_5...\nபிராமண நண்பருக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_4...\nலெமன் சாதம் செய்வது எப்படி (நானா யோசிச்சேன்)\nபிராமண நண்பர்களுக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு...\nஎனக்குப் பிடித்த கமலஹாசனும், டாப் 5 படங்களும்\nஅடிப்படைக் குழாயியல் (Basics of Piping) - அறிமுகமு...\nஹன்சிகா நமக்குத் தான்..நமக்கே தான் (நானா யோசிச்சேன...\nமுருக பக்தரின் வாழ்வில் நடந்த அதிசயம்..(கந்த சஷ்டி...\nஇறைவனின் கருணை - நீங்கள் காண வேண்டிய காணொளி\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://therinjikko.blogspot.com/2012/11/blog-post_19.html", "date_download": "2018-07-19T13:18:08Z", "digest": "sha1:VNM2PG6UUGEGG4KFS4HGP2VCTN6IACXK", "length": 9003, "nlines": 146, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "இந்தியாவில் ஸ்கைப் வழி வைரஸ்", "raw_content": "\nஇந்தியாவில் ஸ்கைப் வழி வைரஸ்\nதகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கம்ப்யூட்டர் அவசர கால உதவிக் குழு (Computer Emergency Response Team (CERTIn)), இந்தியாவில் ஸ்கைப் பயன்படுத்துவோர் பெற்று வரும், கெடுதல் விளைவிக்கும் ஸ்பாம் மெயில் குறித்து எச்சரிக்கை கொடுத்து வந்தது. தற்போது இந்த ஸ்பாம் வேகமாகப் பரவி வருவதாக அறிவித்துள்ளது.\nஇந்தியாவில் மட்டுமே இது வேகமாக இயங்கி வருகிறது. ஸ்கைப் பயன்படுத்துவோரின் காண்டாக்ட் முகவரிகளிலிருந்து மெசேஜ் கிடைப்பது போல செய்தி வருகிறது.\nஇதில் ஏதேனும் ஒரு லிங்க் தரப்பட்டிருக்கும். இதில் கிளிக் செய்தால், கெடுதல் விளைவிக்கும் வைரஸ் புரோகிராம், கம்ப்யூட்டரில் வந்தமர்ந்து கொள்கிறது.\nபின்னர் இந்த புரோகிராம், கம்ப்யூட்டரில் தரப்படும் பெர்சனல் தகவல்களை, இணையம் மற்றும் வங்கி அக்கவுண்ட்களுக்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களை, தொலைவில் உள்ள இன்னொரு சர்வருக்கு அனுப்புகிறது.\nஅதனை இயக்குபவர், அங்கிருந்தே, பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டரைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் இந்த வைரஸ் புரோகிராம் செயல்படுகிறது.\nஇதனைத் தவிர்க்க, அண்மைக் காலத்தில் வெளியிடப்பட்டுள்ள ஸ்கைப் புரோகிராமினை டவுண்லோட் செய்து பயன்படுத்தவும். ஸ்கைப் காண்டாக்ட் முகவரியில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து வரும் இன்ஸ்டண்ட் மெசேஜில் உள்ள லிங்க்கில் கிளிக் செய்திடக் கூடாது.\nஇன்ஸ்டண்ட் மெசேஜில் அனுப்பப்படும் பைல்களை டவுண்லோட் செய்திடக் கூடாது.\nஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை அப்டேட் செய்து, எப்போதும் இயக்கியபடி வைக்கவும் என தகவல் தொடர்பு அமைச்சகத்தின் மேற்சொல்லப்பட்ட அமைப்பு எச்சரிக்கை தந்துள்ளது.\nஇந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 5\nவிண்டோஸ் 7க்கான இன்டர்நெட் எக்ஸ்புரோரர் 10\nஇந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா\nதங்கம் விலை வரலாறு காணாத உயர்வு\nஎல்.ஜி. தரும் இரண்டு சிம் போன் டி 375\nகூகுள் விளம்பர இலக்கு ரூ.2500 கோடி\nதண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் ஆண்ட்ராய்ட் 3ஜி மொப...\nவிண்டோஸ் 7 சர்வீஸ் பேக் இனி இல்லை\nஇந்தியாவில் ஸ்கைப் வழி வைரஸ்\nமுப்பரிமாண காட்சிகளை ஐபோனில் எடுக்க ஓர் புதிய சாதன...\nலெனோவா தரும் ஸ்மார்ட் போன்கள்\nகூகுள் தரும் கூடுதல் மெயில் வசதி\n7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள்\nஓராண்டில் 40 கோடி விண்டோஸ் 8\nஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை\nமைக்ரோமேக்ஸ் ஏ 110 சூப்பர் போன் கேன்வாஸ் 2\nஐ பால் வழங்கும் டூயல் சிம் டேப்ளட் பிசி\nஸ்கைப் இயக்க தனிக் கணக்கு தேவையில்லை\nமொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க\nகட்டணம் செலுத்தி வீடியோ - யு-டியூப்\nவிண்டோஸ் 7 இன்னும் எத்தனை நாள்\nவிண்டோஸ் 8 சில சிறப்புகள்\nஎக்ஸ்புளோரரில் நாம் விரும்பும் போல்டர்\nஆப்பிள் ஐபோன் 5 - யுனிவர்செல் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் மைக்ரோமேக்ஸ் எக்ஸ் 335 (Micromax ...\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTY2MjQzNjk1Ng==.htm", "date_download": "2018-07-19T13:19:06Z", "digest": "sha1:ODF4NS4CYWW667IVYUKY6Z5J74BLHOZI", "length": 18186, "nlines": 165, "source_domain": "www.paristamil.com", "title": "இந்தியாவுக்கு எதிரான 2வது டி20போட்டியில் நியூசிலாந்து வெற்றி!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nமாத வாடகை : 1000€\nவில்நெவ் சென் ஜோர்ஜில் ( Villeneuve Saint George ) அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician - பெண் ) தேவை.\nLA COURNEUVEஇல் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது:\nகுறுகிய காலத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற, அனுபவம்மிக்க ஆண், பெண் பயிற்றுவிப்பாளர்களினால் பயிற்றுவிக்கப்படும்.\n50 பேருக்கான இடத்துடன், வாரம் 3000€ வியாபாரம் நடக்ககூடிய இந்திய உணவகம்\nஉல்லாசப்பயணிகள் அதிகம் வந்து செல்லும் Niceக்கு அருகாமையில் Vence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை.\nஐரோப்பிய வதிவுரிமையுள்ள 30 மற்றும் 35 வயதுடைய மணமகன்களுக்கு மணமகள் தேவை ஜாதகம் மற்றும் விபரங்களை கீழ்க் காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் 70m2 அளவுடைய F3 வீடு விற்பனைக்கு\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nஇந்தியாவுக்கு எதிரான 2வது டி20போட்டியில் நியூசிலாந்து வெற்றி\nராஜ்கோட்டில் நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது.\nஇந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் முகம்மது சிராஜ் புதுமுகமாக களமிறங்கினார். கப்தில் மற்றும் முன்ரோ தொடக்க ஆட்டக்காரர்களாக பேட்டிங் செய்தனர்.\nஇருவரது அதிரடியை கட்டுபடுத்த முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர். 11 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை கடந்தது. 12வது ஓவரை வீசிய சாகல் கப்திலை வெளியேற்றினார்.\nஇதனையடுத்து களமிறங்கிய வில்லியம்சன் 12 ரன்களில் புதுமுக பவுலர் சிராஜ் பந்தில் ரோகித் வசம் கேட்ச் கொடுத்தார். ஆனாலும் முன்ரோ சிக்சர்கள், பவுண்டரிகளுடன் 54 பந்துகளில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 196 ரன்கள் குவித்தது. முன்ரோ 109 ரன்களுடனும், ப்ரூஸ் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில் சாகல், சிராஜ் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nஇதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் இறங்கினர். ஆனால் நியூசிலாந்து பவுலர்கள் 2-வது ஓவரிலேயே இருவரையும் வெளியேற்றி அதிர்ச்சி அளித்தனர். ரோகித் 5 ரன்னுடனும், தவான் ஒரு ரன்னுடனும் வெளியேறினர். 11 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்தது.\nஅதன்பின் களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயரும், விராட் கோலியும் ஓரளவு தாக்குப் பிடித்தனர். இந்த ஜோடி 53 ரன்கள் சேர்த்தது. ஷ்ரேயஸ் ஐயர் 23 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரை தொடர்ந்து இறங்கிய ஹர்திக் பாண்ட்யா ஒரு ரன்னில் வெளியேறினார். விராட் கோலி மட்டும் அதிரடியாக ஆடி 42 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தோனியுடன் இணைந்து 56 ரன்கள் சேர்த்தார்.\nஅவரை தொடர்ந்து களமிறங்கிய அக்சர் படேல் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோனி 37 பந்துகளில் 3 சிக்சர், 2 பவுண்டரியுடன் 49 ரன்களில் அவுட்டானார். இதையடுத்து 40 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. 20 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. புவனேஷ்வர் குமார் 2 ரன்னுடனும், பும்ரா ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து தரப்பில் போல்ட் அற்புதமாக பந்து வீசி 34 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார்.\nஇதன்மூலம் நியூசிலாந்து தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. மூன்றாவது போட்டி திருவனந்தபுரத்தில் வரும் 7-ம் தேதி நடைபெறுகிறது.\nகாற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் டோனி\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்த ஆட்டத்தில் டோனி பந்தை வாங்கி சென்றதால் அவர்\nஇந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள்\nஇலங்கை அணி தலைவருக்கு விளையாட தடை\nஇலங்கை அணி கேப்டன் தினேஷ் சண்டிமலுக்கு இரண்டு டெஸ்ட் மற்றும் நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாட\nசாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார் ஜோகோவிச்\nகெவின் ஆண்டர்சனை நேர்செட் கணக்கில் வீழ்த்தி விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்.\n20 வருடங்களின் பின்னர் உலகக் கிண்ண சம்பியனான பிரான்ஸ் அணி\nஉலகக் கிண்ண காற்பந்தாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அபார வெற்றி வெற்றியை பதிவு\n« முன்னய பக்கம்123456789...323324அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/horoscopes/639", "date_download": "2018-07-19T13:23:15Z", "digest": "sha1:VEAKI7C5MZJZQLJTELRKHMBMHJ5KS76Z", "length": 6483, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscope", "raw_content": "\nதன்னை பாதுகாக்க 675 சிறுவர்களை நரபலி கொடுத்த மத போதகர்\n\"மஹிந்த தெரிவித்ததாக வெளியான அறிக்கை போலியானது\"\nகோத்தா பயத்தில் அரசாங்கம்- மகிந்தானந்த\n2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மடிக்கணினி பாவனை\nசிவப்பு யானைகள் சுய கொள்கை பற்றி பேச வெட்க்கப்பட வேண்டும் - விமல்\nகிண்டலுக்கு பயந்து குழந்தையை கொன்று குளத்தில் வீசிய பெற்றோர்\nஅலோசியஸின் சிறை அறையிலிருந்து மீட்கப்பட்ட “ சிம் ” அட்டைகள் குறித்து புதிய தகவல்\nஅர்ஜூன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு\nஇலங்கை அணியின் முன்னாள் வீரர் பங்களாதேஷில் பயிற்சியாளராகிறார்\nசென்னை சிறுமிக்கு போதை மருந்து ஏற்றப்பட்டதா\n“கர்வம் பிடித்த புத்திசாலியை விட அன்பான முட்டாளே மேல்”\n“கர்வம் பிடித்த புத்திசாலியை விட அன்பான முட்டாளே மேல்”\n23.10.2017 ஏவிளம்பி வருடம் ஐப்பசி மாதம் 6 ஆம் நாள் திங்கட்கிழமை.\nசுக்கில பட்ச சதுர்த்தி திதி நாள் முழுவதும். திதி திரிதியை பிருக்கு. அனுஷம் நட்சத்திரம் மாலை 3.18 வரை. பின்னர் கேட்டை நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை, சதுர்த்தி. சித்தயோகம் கரிநாள் (சுபம் விலக்குக) சமநோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் அஸ்வினி, பரணி. சுபநேரங்கள் காலை 6.15 – 7.15, 9.15 – 1015, மாலை 4.45 – 5.15, ராகு காலம் 7.30 – 9.00, எமகண்டம் 10.30 – 12.00, குளிகை காலம் 1.30 – 3.00, வாரசூலம் – கிழக்கு (பரிகாரம் – தயிர்)\nமேடம் : அமைதி, நிம்மதி\nஇடபம் : திறமை, முன்னேற்றம்\nமிதுனம் : முயற்சி, முன்னேற்றம்\nகடகம் : அன்பு, பாசம்\nசிம்மம் : தனம், லாபம்\nகன்னி : வெற்றி, யோகம்\nதுலாம் : நன்மை, முன்னேற்றம்\nவிருச்சிகம் : செலவு, விரயம்\nதனுசு : லாபம், லக்ஷ்மீகரம்\nமகரம் : காரியசித்தி, அனுகூலம்\nகும்பம் : தனம், சம்பத்து\nமீனம் : அனுகூலம், காரியசித்தி\nசுக்கில பட்ச சதுர்த்தி விரதம் பூசலார் நாயனார் குருபூஜை ஸ்கந்த சஷ்டி விரதம். சகல சுப்பிரமணிய ஸ்தலங்களிலும் ஸ்ரீ முருகப் பெருமான் கஜமுக சூரனுக்கு பெருவாழ்வு தந்தருளல், நாக சதுர்த்தி துர்வா கணபதி விரதம்.\n(“கர்வம் பிடித்த புத்திசாலியை விட அன்பான முட்டாளே மேல்”)\nபுதன், கேது கிரகங்களின் ஆதிக்க நாளின்று.\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 1, 5\nபொருந்தா எண்கள்: 8, 7\nஅதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிரான நிறங்கள்\n(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)\n\"மஹிந்த தெரிவித்ததாக வெளியான அறிக்கை போலியானது\"\n2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மடிக்கணினி பாவனை\nசிவப்பு யானைகள் சுய கொள்கை பற்றி பேச வெட்க்கப்பட வேண்டும் - விமல்\nஅலோசியஸின் சிறை அறையிலிருந்து மீட்கப்பட்ட “ சிம் ” அட்டைகள் குறித்து புதிய தகவல்\n\"விஜயகலா மகேஸ்வரன் விவகாரம் ; முடிவுகள் இவ்வாரத்துக்குள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE", "date_download": "2018-07-19T13:01:45Z", "digest": "sha1:YTKK3JVUH6USHXH7HL4PWV6LC3WSGKUC", "length": 4169, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பூர்வோத்திரம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பூர்வோத்திரம் யின் அர்த்தம்\nஅருகிவரும் வழக்கு (ஒருவருடைய) கடந்த கால வாழ்க்கை.\n‘அவர் இந்த ஊருக்கு வந்து முப்பது ஆண்டுகள் ஆகின்றன. இருந்தாலும் அவருடைய பூர்வோத்திரம்பற்றி யாருக்கும் தெரியாது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilkothu.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2018-07-19T13:42:31Z", "digest": "sha1:3IQ43PMSZ7YOOGPVO7SRILLV3OMQUAAB", "length": 16140, "nlines": 276, "source_domain": "tamilkothu.blogspot.com", "title": "கொத்து பரோட்டா: ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது..?", "raw_content": "\nசினிமா, புத்தகங்கள், அறிவியல் புனைவுகள், இன்னும் சில..\nஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது..\nஏன் எனக்கு மட்டும் இப்படி ஆகுது என்று தோன்ற வைக்கும் சம்பவம் எல்லாருக்குமே நடந்திருக்கும். எப்போது நினைத்தாலும் கடுப்பை ஏற்றும், அப்படிப்பட்ட, எனக்கு நடந்த (அடிக்கடி), இப்போது நினைவில் இருப்பவை சில (பல நடக்கும்..இங்கு சில மட்டும்)\nபேருந்தில் எனக்கு அருகில் இருக்கும் சீட்டில் இருப்பவரை தவிர, மத்த அனைவரும் இறங்குவது.. என் அருகில் இருப்பவர் இறங்கும் போது, பேருந்தே காலியாகி விடுவது..\n'முக்கியமான' வேலை ஏதாச்சும் செய்ய வேண்டி இருக்கும் போது (பிளாக் அல்ல)/வேர்த்து விறுவிறுத்து வெளிய போயிட்டு வரும்போது பவர் கட் ஆவது..\nகக்கூஸில் இருக்கும் போது, அனைவரும் கங்கனம் கட்டிக் கொண்டு கால் பண்ணுவது.. (இவ்ளோ நேரம் சும்மா தான இருந்தேன்.. அப்போ பண்ண வேண்டீதான). அப்புறம், ஏண்டா எப்போ ஃபோன் பன்னாலும் எடுக்க மாட்டிங்கற). அப்புறம், ஏண்டா எப்போ ஃபோன் பன்னாலும் எடுக்க மாட்டிங்கற\n24/7 இயங்கி வரும் ஒரு கடை, நான் அவசரமாக ஏதாவது வாங்க போகும் போது மூடி இருப்பது.. அன்றைக்கு என்று சுற்று வட்டாரத்தில் அனைத்து கடைகளுமே சாத்தி இருப்பது (பந்த்)\nஎங்கு சென்றாலும், நான் இருக்கும் இடத்திற்கு, 1 கி.மீ சுற்றளவில், பெண்களின் சுவடே இல்லாமல் இருப்பது (நீ ஒரு ராசி கெட்டவன், எங்க கூட வராத என்று திட்ட துவங்கி விட்டார்கள் சக சிடிசன்ஸ். லேடீஸ் ஸ்பெஷல் பஸ்ஸில் டிரைவராக போய் விடாதே.. கலெக்ஷனே ஆகாது என்று கிண்டல் வேறு)\nகழுத்தில் கத்தி இருக்கும் போது முதுகில் பயங்கரமாக அரிப்பது (ரவுடி எல்லாம் இல்ல.. சலூன் கடையில சொன்னேன்)\nமிகவும் எதிர் பார்த்து காத்திருக்கும் கிரிக்கெட் தொடர். ஆவலோடு அந்த நேரத்திற்கு போட்டால், தூர்தர்ஷனில் ஒரு சேட்டு ஷெனாய் வாசித்து கொண்டு இருப்பார் (இது சின்ன வயசில்.. அடிக்கடி நடக்கும்)\nஅப்படியே உங்களுக்கு நடந்ததையும் சொல்லிட்டு போலாம்.. ஒன்னும் தப்பில்ல :)\nசார்.. இப்படி எல்லோர்கும் நடக்காது..\nஅனேகமா , உங்களுக்கு ஏதோ சக்தி இருக்குனு நினைக்கிறேன்..\nநீங்க ,ஏன் ஆசிரமம் ஆரம்பிக்ககூடாது..\n( கண்டிப்பா, எனக்கு ஒரு போஸ்ட் வேணும்.. சொல்லிட்டேன்...)\nநானும் அப்டி தான் நினைக்கிறேன் (அப்போ வரணும்ன்ற எண்ணம் இருந்துச்சா உனக்கு-வடிவேலு).. ஆனா அவ்ளோ (வரப்போகும்) பணத்த வச்சிக்கிட்டு என்ன செய்றது\nஅந்த \"போன் கால்\" மேட்டர்\nவெஜ் (செல்ல பேர்), நம்ப ரெண்டு பேருக்கும் நிறைய ஒற்றுமை..\nநாம பணம் எடுக்கப்போகும்போது மட்டும் ATM - ல கூட்டம் இருக்கும். இல்லேன்னா \"OUT OF SERVICE\" - ஆ இருக்கும்.\n//சேட்டு ஷெனாய் வாசித்து கொண்டு இருப்பார்.//\nஇன்னொன்னும் நடக்கும். ஒளியும் ஒலியும் போயிட்ருக்கும்போது திடீர்னு நிறுத்தி \" ஒளியும ஒலியும் சில நொடிகளில் தொடரும்\" னு ஒரு அட்டை. பின்னால ஒரு மொக்கை மியூசிக்.\nபுதுசா சொல்ல என்ன இருக்கு :)\n ஆமா ஆமா ஆமா நீங்கள் சொல்வது எனக்கும் நடந்துருக்கு :)\nLike to watch, hear, read (and write occasionally).. ஏதாச்சும் செய்யனுங்க என்று யோசித்து (மட்டும்) கொண்டிருப்பவன்\nதி மேட்ரிக்ஸ் (The Matrix) - எளிய அறிமுகம்\nநண்பர்களை குத்த வேண்டும் என்று தோன்றும் தருணங்கள்..\nபார்த்த படங்கள் - 2016\nபிடித்த படம் - அன்பே சிவம்\nபரிந்துரை - ஒரு சீரிஸ், ஒரு திரைப்படம்\nபிட்காயின் – பரிணாமமா, பரிநாமமா\nபிடித்த படம் - Shawshank Redemption (ஷாஷன்க் ரிடம்...\nஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது..\nசினிமா அனுபவம் புனைவு நகைச்சுவை சமூகம் சிறந்த படங்கள் சிந்தனைகள் சிறுகதை திரைவிமர்சனம் புத்தகங்கள் நூல்அறிமுகம் நிமிடக்கதைகள் Sci Fi அறிவியல் அறிவியல் புனைவு இணையம் பதிவுலகம் நினைவுகள் விண்வெளி கல்லூரிக் காலங்கள் ட்விட்டர் பாடல்கள் யூத்ஃபுல் விகடன்\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nTamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஎன் இனிய தமிழ் மக்களே...\nநிலா அது வானத்து மேல\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nதிரை கடல் ஓடி திரவியம் தேடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://avargal-unmaigal.blogspot.com/2015/06/my-nation-my-people.html", "date_download": "2018-07-19T13:31:25Z", "digest": "sha1:3T7RIIPT6Z7LZKQQUDI7WYLD4WQ2CTZN", "length": 24984, "nlines": 218, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: என் தேசம்! என் மக்கள்! நான் !", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nஎனது கடந்த பதிவான இந்தியர்கள் இப்போதுதான் இப்படியா அல்லது எப்போதுமே இப்படியதானா என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதி வெளியிட்டு இருந்தேன். அதைப்படித்த ஒரு நண்பர் சார் நீங்கள் வெளிநாட்டில் வசிப்பதால் இந்தியாவை பற்றி இப்படி குறைகளை சொல்லி பதிவு இட்டு இருக்கிறீர்கள் என்று சொல்லி ஆதங்கப்பட்டார். மேலும் இது போன்ற இந்தியாவில்தானே நீங்கள் படித்து வளர்ந்தீர்கள் ஆனால் இப்ப குறை சொல்லி பதிவு இடுகிறீர்களே இது நியாமா என்று கேட்டார். அதற்கு நான் சொன்னது நம் நாட்டில் வசிக்கும் போது அது குறைகளாக என் கண்ணிற்கு தெரியவில்லை ஆனால் மேலை நாட்டிற்கு வந்த பின் இங்குள்ள சூழலை பார்த்த பின்தான் நாம் செய்பவைகளில் எந்த அளவிற்கு தவறுகள் இருக்கின்றன என்பது நம் கண்களுக்கு தெரிகின்றது அதனால் என்னுள் எழுந்த ஆதங்கமே அந்த பதிவிற்கு காரணம் அதை தவிர இந்தியாவை எந்த வகையிலும் தரம் தாழ்த்தி பேசுவதில்லை காரணம் இன்னும் இந்தியா என் பிறந்த தேசமே என்று அவருக்கு விளக்கம் அளித்தேன் அதன் பின் என் பதிவிற்கு கருத்து சொன்ன விமல் ராஜ் தானும் அது போல ஒரு பதிவிட்டு இருப்பதாக சொன்னார் . அதுதான் என் தேசம் என் மக்கள் அதை எழுதிய விமல் இந்தியாவில்தான் வசிக்கிறார்.வெளிநாட்டில் அல்ல. இவரின் பதிவிற்கு என்ன பதில் சொல்லப் போகிறீங்க நண்பரே அவருக்கும் என்னைப் போலவே இந்தியாவைப் பற்றிய ஆதங்கம்தான்... அதை அவரின் அனுமதியுடன் இங்கே பதிகிறேன்... படித்து கருத்து சொல்லுங்கள்\nஎன் தேசத்தில் படித்தால் வேலை கிடைக்காது - ஆனால் நடித்தால் நாடே கிடைக்கும்.\nஎன் தேசத்தில் வீட்டில் கொள்ளையடித்தால் ஆயுள் தண்டனை கொடுப்பார்கள் - ஆனால் லட்சம் கோடி ஊழல் செய்தவனை மூன்று ஆண்டுகளில் விடுவித்து விடுவார்கள்.\nஎன் தேசத்தில் கொலை பாதகம் செய்தால் ஆயுள் தண்டனை கொடுப்பார்கள் - ஆனால் பிரதமரை கொல்ல உதவினால் 20 வருடங்களில் விடுதலை செய்யபடுவார்கள்.\nஎன் தேசத்தில் ஒரு மணி நேரம் வரிசையில் நின்று ஓட்டு போட தயங்குவார்கள்- ஆனால் ஐந்து மணி நேரம் வரிசையில் நின்று இலவச தொலைக்காட்சி, விலையில்லா கிரைண்டர், மிக்சி வாங்குவார்கள்.\nஎன் தேசத்தில் தேர்தலில் யாரை தேர்ந்த்தெடுக்க வேண்டும் என்று யோசிக்க மாட்டார்கள்- ஆனால் சூப்பர் சிங்கரில் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று யோசிப்பார்கள்.\nஎன் தேசத்தில் ஒவ்வொரு வனத்தையும் செல்வமாக பார்ப்பார்கள்-ஆனால் அந்த வனங்களை அழித்து கட்டிடம் கட்டுவார்கள்.\nஎன் தேசத்தில் விவசாயத்தை நாட்டின் முதுகெலும்பு என சொல்வார்கள் - ஆனால் விவசாய நிலங்களை பிளாட் போட்டு விற்றுவிடும்படி செய்வார்கள்.\nஎன் தேசத்தில் இன ஓற்றுமை பற்றி பெருமையாக பேசுவார்கள்-ஆனால் ஒரே மொழி பேசும் மக்களின் தேசத்தை இரண்டாக பிரிப்பார்கள்.\nஎன் தேசத்தில் மத ஒற்றுமை பற்றி மேடையில் பேசுவார்கள் -ஆனால் அடுத்த மதத்து கோவிலை இடிப்பார்கள்.\nஎன் தேசத்தில் அரசியல் சரியில்லை, அரசியல்வாதிகள் சரியில்லை என குறை கூறுவார்கள்- ஆனால் காசு வாங்கி ஓட்டை விற்று, கர்மவீரர் போன்றோரை தோற்க்கடிப்பார்கள்.\nஎன் தேசத்தில் கருத்து சுதந்திரம் பற்றி வாய்கிழிய பேசுவார்கள் - ஆனால் ஃபேஸ்புக்கில் லைக் போட்டால் உள்ளே தள்ளி விடுவார்கள்.\nஎன் தேசத்தில் ஜனநாயகம் பற்றி பெருமைப்பட பேசுவார்கள் - ஆனால் ஒரே குடும்பத்தினரிடம் தலைமை ஆட்சியை ஒப்படைப்பார்கள்.\nஎன் தேசத்தில் பெண்ணியம் பற்றி பக்கம் பக்கமாக பேசுவார்கள்- ஆனால் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடு எனப் பேர் வாங்கி கொடுப்பார்கள்.\nஎன் தேசத்தில் சாதி மத பேதம் இல்லாமல் ஒன்றுபடுவோம் என சொல்வார்கள்- ஆனால் படிப்பிலும், வேலைவாய்ப்பிலும் முதலில் சாதிக்கு தான் முன்னுரிமை தருவார்கள்.\nஎன் தேசத்தில் காவல் துறை லஞ்சம் வாங்குகிறார்கள் என குறை சொல்வார்கள்- ஆனால் முந்நூறு ரூபாய் ஃபைன் கட்ட வேண்டிய இடத்தில், போக்கு காட்டி நூறு ரூபாய் அன்பளிப்பு கொடுத்து தப்பிப்பார்கள்.\nஎன் தேசத்தில் அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்கள் என குறை சொல்வார்கள்- ஆனால் பத்தாவது படிக்கும் பெண்ணுக்கு காசு கொடுத்து டிரைவிங் லைசென்ஸ் எடுத்து கொடுப்பார்கள்.\nஎன் தேசத்தில் சினிமாவில் அரைத்ததையே அரைக்கிறார்கள் என விமர்சிப்பார்கள்- ஆனால் நல்ல படங்களை வீட்டில் டவுன்லோட் செய்து பார்ப்பார்கள்.\nஎன் தேசத்தில் முன்னால் ஜனாதிபதியை அவமதித்தால் விட்டு விடுவார்கள்-ஆனால் சினிமாவில் ஒரு மத தீவிரவாதியை காட்டினால் படத்தை தடை செய்ய கோருவார்கள்.\nஎன் தேசத்தில் சமூக கருத்துகளையும், தேச பற்றினையும், நல ஒழுக்கதினையும் பற்றி நிறைய பதிவு செய்வார்கள் -ஆனால் அதை அவர்கள் மனதில் பதிய வைக்காமல், சமூக வலைதளங்களிலும், இணைய தளத்திலும் மட்டும் பதிந்து விடுவார்கள்... நம்மை போல\n-பி .விமல் ராஜ் அவரது இணையதளம் பழையபேப்பர்\nLabels: இந்தியா , சமுகம்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nதிண்டுக்கல் தனபாலன் June 29, 2015 at 10:51 PM\nயார் சொன்னாலும் வருத்தப்பட வேண்டிய உண்மை மாறாது...\nவருத்தப் பட வேண்டியது என்றாலும் மாற்றப்பட வேண்டியது\nஉண்மை சுடுகிறது. சரி.. அடுத்தவன் முதலில் பூனைக்கு மணி கட்டட்டும் என்று எப்போதும்போல் விட்டுவிட வேண்டியதுதான். இந்தியாவில் இருந்தால் என்ன.. வெளினாட்டில் வசித்தால் என்ன.. சொல்வது என்னவோ உண்மைதான். தெரியாமலா சொன்னார்கள், 'உண்மை சுடும்' என்று.\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 405 ) அரசியல் ( 269 ) கேள்விகள் ( 19 ) கேள்வி பதில் ( 14 ) கார்டூன் ( 7 ) கேள்வி பதில்கள் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஎட்டு வழிச்சாலைத் திட்டம்: அமெரிக்கா, சிங்கப்பூரில் எப்படி செயல்படுத்தப்படுகிறது\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nபிரிட்டிஷார் பாணியில் செயல்படுகிறதா மோடி அரசாங்கம்...\nபுதிய மனிதாபிமான கொள்கையும் அதன் ஆதரவு நோக்கி எதிர...\nஎந்த டிவி நல்ல டிவி\nபடுக்கை அறையில் வெற்றி பெற படுக்கை அறை ரகசியங்கள் ...\nதந்தையர் தினவாழ்த்துகள் பேஸ்புக் லைக்குகளுக்காக மட...\nஅமெரிக்க மக்களுக்கு மிக குழப்பமான நாள் எது தெரியும...\nநவீனகால திருவிளையாடல் (சிவபெருமானேயே கலாய்த்த மதுர...\nரொட்டி சுடக் கத்துக்குங்க மோடி அழைக்க போகிறார் ரொட...\nஇந்தியர்கள் இப்போதுதான் இப்படியா அல்லது எப்போதுமே ...\nகருக்கலைப்பு : கருவறையை கல்லறையாக்கலாமா\nலலித் மோடி விவகாரமும் குற்றவாளி கூண்டில் நிற்கும் ...\nஅட இந்தியாவில் இப்படி எல்லாமா நடக்குது \nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kisukisu.lk/?p=10686", "date_download": "2018-07-19T13:45:53Z", "digest": "sha1:2NTICJ7KYITI4ZAARG3QJVMLOGQMXIJA", "length": 7497, "nlines": 119, "source_domain": "kisukisu.lk", "title": "» திரிஷா நடித்ததிலையே மிகவும் கவர்ச்சியான பாடல்..!!", "raw_content": "\nஇவர் தான் ஜூலியின் காதலரா \nபிக்பாஸ் 2 இல் பிரபல கவர்ச்சி நடிகை\nதொகுப்பாளினி பாவனா ஆடி பாடிய புதிய பாடல்\n← Previous Story சிவப்பு கொய்யா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nNext Story → விழா மேடையில் அஜித் குமாரின் நடனம்\nதிரிஷா நடித்ததிலையே மிகவும் கவர்ச்சியான பாடல்..\nதிரிஷா நடித்ததிலையே மிகவும் கவர்ச்சியான பாடல்..\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nமுதுமை தோற்றத்தை போக்கி சருமத்தை பொலிவடைய செய்யும் தேன் ஃபேஸ் பேக்\nஅமிர்கானை விட நான் அதிகமாகவே செய்திருக்கிறேன்\nசினி செய்திகள்\tMay 26, 2017\nபெண்ணை பாலியல் தொல்லை செய்த நாய்\nஉயிரினங்கள் வாழ தகுதியுள்ள புதிய பூமி கண்டுபிடிப்பு\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcheithi.com/ladiesfinger-fry/", "date_download": "2018-07-19T13:46:16Z", "digest": "sha1:U4FHP5OYKYBFPVNJN2EINCX2Q4V74K3N", "length": 8120, "nlines": 165, "source_domain": "tamilcheithi.com", "title": "வெண்டைக்காய் பொரியல் - tamilcheithi", "raw_content": "\nசனீஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்\nHome veg food வெண்டைக்காய் பொரியல்\nவெண்டைக்காய் = அரை கிலோ\nபச்சை மிளகாய் = 5\nதக்காளி[/wikipop] = கால் கிலோ\nகடுகு = அரை ஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு = 2 ஸ்பூன்\nகடலை பருப்பு = 2 ஸ்பூன்\nஎண்ணெய் = 4 ஸ்பூன்\nஉப்பு = தேவையான அளவு\nவெண்டைக்காயை அலம்பி நீரை வடித்து விட்டு காம்பு பகுதியையும், முனையையும் நறுக்கி விட்ட பின் வட்டமாக நறுக்கவும். இதனோடு சிறிது உப்பு கலந்து தட்டில் சாய்வாக வைக்கவும்.\nசிறிது நேரத்தில் இதிலிருந்து தண்ணீர் வெளியேறும். இதை வடித்து எடுத்து விடவும். பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, இஞ்சி பொடியாக நறுக்கவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொண்டு பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, இஞ்சி சேர்த்து கிளறவும்.\nபின் இதில் வெண்டைக்காயை போட்டுப் புரட்டிக் கொள்ளவும்.\nசுவையான வெண்டைக்காய் பொரியல் தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பரோட்டாவோடு பரிமாறலாம்.\nதயிர்-20 அற்புத மருத்துவ பயன்கள்\nபிரச்சனை ஆனதும்…PRO வை கைகாட்டிய மாவட்ட ஆட்சியர்..\nதேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nஅரக்கோணம் நகராட்சி ஆபீசில் தீக்குளித்த துப்புரவு தொழிலாளி பலி\nகோவை மீன்மார்கெட்டில் அதிரடி சோதனை\nதீர்ப்பு தேதி வரப்போகுது டும்…டும்….\nஉள்ளாட்சி தேர்தல் …அதிமுகவிற்கு அக்னீ பரீட்சை\nஅம்மா பிறந்த நாளில் குழப்பம் தீருமா-தொண்டர்கள் ஏக்கம்\nதிருப்பதி தேவஸ்தானம் சார்பில் வேலூரில் கல்லூரி தொடங்க பரிசீலனை\nபிரச்சனை ஆனதும்…PRO வை கைகாட்டிய மாவட்ட ஆட்சியர்..\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\nநாம் மறந்துபோன நம்ம நாட்டு மருந்து பகுதி – 37…\n சாதனை தம்பதிகள்.. ரேகா .. பார்த்தா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thesamnet.co.uk/?p=90008", "date_download": "2018-07-19T13:23:59Z", "digest": "sha1:3R6RVYI7YJGD4QAGUHFOUELBP6WNUIOO", "length": 16011, "nlines": 83, "source_domain": "thesamnet.co.uk", "title": "தமிழர்கள் குழந்தைகளைக் குறைவாகப் பெற்றுக்கொள்வது எதிர்காலத்தில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் – பொ.ஐங்கரநேசன்", "raw_content": "\nதமிழர்கள் குழந்தைகளைக் குறைவாகப் பெற்றுக்கொள்வது எதிர்காலத்தில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் – பொ.ஐங்கரநேசன்\nதமிழ்க்குடும்பங்கள் பல வருடங்களுக்கு முன்னர் சராசரியாக ஐந்து பிள்ளைகளைக் கொண்டிருந்தன. ஆனால், இப்போது தமிழ்க்குடும்பங்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை. தமிழர்கள் குழந்தைகளைக் குறைவாகப் பெற்றுக் கொள்வது எதிர்காலத்தில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று வடக்கின் முன்னாள் விவசாய அமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.\nகோண்டாவில் றோமன் கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் பாடசாலையின் பரிசளிப்பு நிகழ்சி இன்று வெள்ளிக்கிழமை (10.11.2017) நடைபெற்றது. அதிபர் க.நித்தியானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,\nபல நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்ற பல பாடசாலைகளில் இன்று முப்பது, நாற்பது மாணவர்கள் மாத்திரமே பயின்று கொண்டிருக்கின்றனர். மாணவர்களின் எண்ணிக்கைக் குறைவால் பல பாடசாலைகளை மூடிவிடலாம் என்ற கருத்துகள்கூட முன்வைக்கப்படுகின்றன. இதற்கு நகரங்களில் உள்ள பிரபலமான பாடசாலைகளில் மாணவர்கள் பயில விரும்புவதையே பலரும் காரணமாகக் கூறி வருகின்றனர். கிராமப் பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்து வருவதற்கு இது ஒரு காரணமாக இருந்தாலும் இதுவே பிரதான காரணம் அல்ல.\nயுத்தத்தினால் ஒருபுறம் பெருந்தொகையான தமிழ்மக்கள் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து போக, இன்னொருபுறம் இனப்பெருக்க வீரியம் உள்ள ஒரு தலைமுறை இளம்சந்ததியும் போரில் அழிந்து போயுள்ளது. இதனால், எங்களது சனத்தொகை குறைந்து வருகிறது. இருக்கின்ற குடும்பங்கள்கூட பல்வேறு காரணங்களால் இரண்டுக்கு மேல் குழந்தைகளைப் பெற விரும்பவில்லை. இதுவே பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து செல்வதற்கான பிரதான காரணமாக உள்ளது.\nஇன்று எண்ணிக்கையே சகல விடயங்களையும் தீர்மானிக்கும் பிரதான சக்தியாக உள்ளது. உண்மையானதா, நீதியானதா, சரியானதா, பிழையானதா என்று பார்க்காமல் பொய்க்கும், அநீதிக்கும், பிழையான விடயங்களுக்கும் பெரும்பான்மைப் பலம் இருந்தால் அது பெரு வெற்றி பெற்று விடுகிறது. தமிழ்மக்கள் குழந்தைகளை அதிகளவில் பெற்றுக் கொள்வதில் அக்கறை காட்டாது விட்டால் விரைவில் இலங்கைத் தீவில் சிறுபான்மையிலும் சிறுபான்மையாகத் தமிழினம் மாற வேண்டிய அவலநிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\n“எனது அருமை மகளை கொன்று விட்டீர்கள் நன்றி” புடினுக்கு ஒரு தந்தையின் கடிதம்\nவடக்கு லண்டனில் இரு பிள்ளைகளைக் கொலை செய்துவிடடு தாய் தற்கொலை\nவவுனியா நகரசபைத் தலைவர் சில தினங்களில் பதவி விலகவுள்ளதாக அறிவிப்பு.\nவடபகுதி ரயில் பாதைகள் புனரமைப்பு மார்ச் 15 இல் ஆரம்பம்.\nஇந்திய மீனவர் அத்துமீறல் ஒரு தேசியப் பிரச்சினை என தெரிவிப்பு.\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3591) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32896) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://viduthalai.in/component/content/article/35-india-news/161632-2018-05-16-07-16-58.html", "date_download": "2018-07-19T13:15:55Z", "digest": "sha1:XCQN3TTY4QFJVPM6A4HXPCCTNY3VHSFV", "length": 7275, "nlines": 56, "source_domain": "viduthalai.in", "title": "நீரவ் மோடி எப்படி ஓடினார்?", "raw_content": "\nஅய்யப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சென்று வழிபட எந்தவிதத் தடையும் இல்லை'' » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது- கேரள முற்போக்கு (சி.பி.எம்.) அரசு இதனை செயல்படுத்தட்டும்'' » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது- கேரள முற்போக்கு (சி.பி.எம்.) அரசு இதனை செயல்படுத்தட்டும் அய்யப்பன் கோவிலுக்குள் சென்று வழிபட 10 வயது முதல் 50 வயதுவரை உள்ள பெண்களுக்கு இருந்து வ...\nபசு பாதுகாப்பு உள்பட பல பிரச்சினைகளில் கும்பலாக சேர்ந்து படுகொலை செய்வோர்மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை பசுவதைத் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை களைக் கையில் எடுத்துக்கொண்டு கும்பலாக...\nதகுதி திறமைப் பேசுவோர் பதில் சொல்லுவார்களா » நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள கொடுமை » நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள கொடுமை புள்ளி விவரங்களுடன் திடைம்ஸ் ஆஃப் இந்தியா அம்பலப்படுத்துகிறது புதுடில்லி, ஜூலை 17 மருத்துவக்...\nமத்திய மோடி ஆட்சி அம்பானி - அதானி ஆட்சி என்பதற்கு இன்னொரு சான்று » இல்லாத பல்கலைக் கழகத்திற்கு வேந்தர் - துணைவேந்தர் நியமனம் மும்பை, ஜூலை 16 அம்பானியின் கனவில் ஒருபல்கலைக்கழகம்உருவாக்கினால்எப்படி இருக்கும் என்ற நினைப்பு வர அதை அவர் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்...\nபச்சைத் தமிழர் காமராசர் அவர்களின் 116ஆம் ஆண்டு பிறந்த நாள் » காமராசர் தேசியத்தில் பூத்த மலர்; திராவிடத்தில் காய்த்த கனி பெரியார் என்ற ஜீவ நதியின் நீர்ப்பாசனத்தால் விளைந்த விளைச்சல் தமிழர் தலைவர் புகழாரம் காமராசரை வற்புறுத்தி முதல் அமைச்சர் பொறுப...\nவியாழன், 19 ஜூலை 2018\nநீரவ் மோடி எப்படி ஓடினார்\nபிரதமர் பதவியில் மோடி, குஜராத்தி - அவருக்கு நெருங்கிய நண்பர் அமித்ஷா கடன்வழங்கும் வங்கிகளின் கூட்டமைப்பில் இவரும் முக்கிய நபர்; குஜராத்தி, ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தலைவர் உர்ஜித் படேல் குஜராத்தி, இவரும் மோடியின் நண்பர், சிபிஅய் இயக்குநர் ரஞ்சித் சின்கா மோடியின் நெருங்கிய நண்பர், சட்டமும் தற்போது மோடியின் கைகளுக்கு வளைந்து கொடுக்கிறது.\nவெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஏற்கெனவே லலித் மோடி வெளிநாடு தப்பிச்செல்ல உறுதுணையாக இருந்தவர்.\nநீரவ்மோடி எப்படி ரூ.1300 கோடியுடன் வெளிநாடு சென்றார் என்று, இப்போது புரிந்திருக்கும்.\nமோடியின் நண்பர்கள் பட்டியலும் அதனால் கிடைத்த நன்மைகளும் என்ற பெயரில் சமூகவலைதளங்களில் வலம் வரும் பட்டியல் இது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8396.5310", "date_download": "2018-07-19T13:48:32Z", "digest": "sha1:WODL26DJACAXW2N6TZH5FBMYRQPNB2BI", "length": 17780, "nlines": 387, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Tevaram - Some select verses.", "raw_content": "\nஅழுக்கு மெய்கொடென் றெடுத்தசொற் பதிகம்\nஆதி நீள்புரி யண்ணலை யோதி\nவழுத்து நெஞ்சொடு தாழ்ந்துநின் றுரைப்பார்\nமாதொர் பாகனார் மலர்ப்பதம் உன்னி\nஇழுக்கு நீக்கிட வேண்டும்என் றிரந்தே\nஎய்து வெந்துயர்க் கையற வினுக்கும்\nபழிக்கும் வெள்கிநல் லிசைகொடு பரவிப்\nபணிந்து சாலவும் பலபல நினைவார்.\nஅங்கு நாதர்செய் அருளது வாக\nஅங்கை கூப்பியா ரூர்தொழ நினைந்தே\nபொங்கு காதன்மீ ளாநிலை மையினால்\nபோது வார்வழி காட்டமுன் போந்து\nதிங்கள் வேணியார் திருமுல்லை வாயில்\nசென்றி றைஞ்சிநீ டிய திருப் பதிகம்\nசங்கிலிக் காகஎன் கண்களை மறைத்தீர்\nஎன்று சாற்றிய தன்மையிற் பாடி.\nதொண்டை மானுக்கன் றருள்கொடுத் தருளுந்\nதொல்லை வண்புகழ் முல்லை நாயகரைக்\nகொண்ட வெந்துயர் களைகெனப் பரவிக்\nகுறித்த காதலின் நெறிக்கொள வருவார்\nவண்டுலா மலர்ச் சோலைகள் சூழ்ந்து\nமாட மாளிகை நீடுவெண் பாக்கம்\nகண்ட தொண்டர்கள் எதிர்கொள வணங்கி\nகாயும்நா கத்தர் கோயிலை யடைந்தார்.\nஅணைந்த தொண்டர்க ளுடன்வல மாக\nஅங்கண் நாயகர் கோயில்முன் னெய்திக்\nகுணங்க ளேத்தியே பரவியஞ் சலியால்\nகுவித்த கைதலை மேற்கொண்டு நின்று\nவணங்கி நீர்மகிழ் கோயிலு ளீரே\nஎன்ற வன்தொண்டர்க் கூன்றுகோ லருளி\nஇணங்கி லாமொழி யால்உளோம் போகீர்\nஎன்றி யம்பினார் ஏதிலார் போல.\nஅணைந்த தொண்டர்க ளுடன்வல மாக\nஅங்கண் நாயகர் கோயில்முன் னெய்திக்\nகுணங்க ளேத்தியே பரவியஞ் சலியால்\nகுவித்த கைதலை மேற்கொண்டு நின்று\nவணங்கி நீர்மகிழ் கோயிலு ளீரே\nஎன்ற வன்தொண்டர்க் கூன்றுகோ லருளி\nஇணங்கி லாமொழி யால்உளோம் போகீர்\nஎன்றி யம்பினார் ஏதிலார் போல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/sep/21/18-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2776749.html", "date_download": "2018-07-19T13:52:51Z", "digest": "sha1:IQ4LPIP54SMZ7FSMG3JNRIT4FBG23O2B", "length": 6773, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "18 தொகுதிகள் காலி என்பது முறைப்படியே அறிவிப்பு- Dinamani", "raw_content": "\n18 தொகுதிகள் காலி என்பது முறைப்படியே அறிவிப்பு\nசட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு 18 தொகுதிகளும் காலி என முறைப்படியே அறிவிக்கப்பட்டது என்றார் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர். வைத்திலிங்கம்.\nதஞ்சாவூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது:\nசட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், அத்தொகுதி தானாகவே காலியாகிவிடும். அதுகுறித்து உடனடியாக அரசிதழில் வெளியிடப்படும்.\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் பேரவைக்குள் நுழைய முடியாது. அதற்கு சட்டத்தில் இடமும் இல்லை.\nஎம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது பெரியார் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. பெரியார் முதல்வராக இல்லாவிட்டாலும், அவர் மிகப் பெரிய சமூகப் போராளியாக இருந்து சமுதாய தொண்டு செய்தார். எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்து சத்துணவு உள்ளிட்ட ஏழைகள் பயன்படும் நல்ல பல திட்டங்களை அளித்துள்ளார். இதனால் அவரது நூற்றாண்டு விழாவை அரசு கொண்டாடுவதில் தவறு இல்லை என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-ODY0NTU0OTE2.htm", "date_download": "2018-07-19T13:30:54Z", "digest": "sha1:2L4YPV2QNFCQD5JIIIQEV6GRM2MTKHWJ", "length": 15633, "nlines": 161, "source_domain": "www.paristamil.com", "title": "குடியிருப்பு வரி - 2018 இல் 80% நீக்கப்படும் - அரசாங்கத்தின் வாக்குறுதி!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nமாத வாடகை : 1000€\nவில்நெவ் சென் ஜோர்ஜில் ( Villeneuve Saint George ) அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician - பெண் ) தேவை.\nLA COURNEUVEஇல் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது:\nகுறுகிய காலத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற, அனுபவம்மிக்க ஆண், பெண் பயிற்றுவிப்பாளர்களினால் பயிற்றுவிக்கப்படும்.\n50 பேருக்கான இடத்துடன், வாரம் 3000€ வியாபாரம் நடக்ககூடிய இந்திய உணவகம்\nஉல்லாசப்பயணிகள் அதிகம் வந்து செல்லும் Niceக்கு அருகாமையில் Vence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை.\nஐரோப்பிய வதிவுரிமையுள்ள 30 மற்றும் 35 வயதுடைய மணமகன்களுக்கு மணமகள் தேவை ஜாதகம் மற்றும் விபரங்களை கீழ்க் காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் 70m2 அளவுடைய F3 வீடு விற்பனைக்கு\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nகுடியிருப்பு வரி - 2018 இல் 80% நீக்கப்படும் - அரசாங்கத்தின் வாக்குறுதி\nவருமானவரி (impot sur le revenu), சொந்த வீட்டிற்குரிய சோலைவரி (taxe fonciere), வதிவிடவரி அல்லது குடியிரப்புவரி (taxe d'habitation) என வருடாவருடம் பிரான்சின் வரிகள், வருமானம் குறைந்தவர்கள் முதுகிலும் வரிகளாகச் சுமையைத் தருகின்றது. தான் ஆட்சிக்கு வந்தால் குடியிருப்பு வரியை இரத்துச் செய்வேன் என எமானுவல் மக்ரோன், தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தார்.\nஅதன்படி, வருமானம் குறைந்த வீடுகளிற்கு, முதற்கட்டமாக, 2018ஆம் ஆண்டின் குடியிருபபு வரியில் (taxe d'habitation), வருமானம் குறைந்த 80மூ வீடுகளிற்கு, வருமானவரி குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளில் முற்றாக நீக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவருடத்திற்கு, ஆளிற்கு, 20.000€ விற்கு உட்பட்டு வருமானம் எடுக்கும் குடும்பங்களிற்கு, 2018 இல் ஆண்டில் 35 வீதமும், 2019 இல் ஆண்டில் 35 வீதமும், 2020 ஆண்டில் முழுமையாகவும் வருமான வரி நீக்கப்படும். இது பிராந்தியத்திற்குப் பிராந்தியம் தொகையில் மாறுபடும்.\nஇதன் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்படும் இழப்புகளைச் சமாளிக்கும் திட்டங்கள், உருவாக்கப்பட்டு உள்ளதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார்.\n* உலகிலேயே மிகப் பெரிய பாலைவனம் எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nபெண்ணை கடத்திய ஐவர் கைது - €700,000 பணம் கேட்டு மிரட்டல்\nChevilly-Larue பகுதியில் வசித்த பெண் ஒருவர் ஐந்து நபர்களால் கடத்தப்ப\nசிறுவர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து - A7 வீதியில் விபத்துக்குள்ளானது - 14 பேர் காயம்\nசிறுவர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து ஒன்றும் ட்ரக் வகை கனரக வாகனம் ஒன்றும் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 14 பே\n€200,000 மதிப்புள்ள கைக்கடிகாரம் திருட்டு - தோல்வியில் முடிந்த காவல்துறையினரின் தேடுதல் வேட்டை\nநேற்று புதன்கிழமை பரிசில் €200,000 யூரோக்கள் மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் சில திருட்டுப்போயுள்ளது. காவல்துறையினரின் திருடனை\n20 ஆம் வட்டாரத்தில் தீ விபத்து\nபரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் உள்ள கட்டிடம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த சம்பவத்தில் 82 வயதுடைய எண்மணி ஒருவர் உயிரி\nஇறுதிப்போட்டியை தவற விடாமல் இருக்க 182 கி.மீ வேகத்தில் பயணித்த நபர்\nபிரான்ஸ் குரோசியா அணிகளுக்கு இடையே இடம்பெற்ற இறுதிப்போட்டியை தவறவிடக்கூடாது என்பதற்காக, மணிக்கு 182 கி.மீ வேக\n« முன்னய பக்கம்123456789...12391240அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-nayanthara-dhanush-24-04-1737369.htm", "date_download": "2018-07-19T13:38:38Z", "digest": "sha1:Y6LBJNF6CD7FL2ADVPSCILZNC2PQXUE5", "length": 7607, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "தனுஷை அடுத்து தோழி நயன்தாராவுக்கும் புரமோஷன் - NayantharaDhanush - நயன்தாரா | Tamilstar.com |", "raw_content": "\nதனுஷை அடுத்து தோழி நயன்தாராவுக்கும் புரமோஷன்\nஅறம் படத்தின் உதவி இயக்குனராக நயன்தாரா செயல்பட்டதாக இயக்குனர் கோபி தெரிவித்துள்ளார்.\nஅறிமுக இயக்குனர் கோபி நயினார் இயக்கியுள்ள த்ரில்லர் படம் அறம். இந்த படத்தில் நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடித்துள்ளார். ஜிப்ரான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.\nநயன்தாராவிடம் வேலை வாங்கியது கடினம் இல்லை என்கிறார் கோபி.\nஅறம் படத்தில் நயன்தாரா உதவி இயக்குனராக பணியாற்றினார். தனது காட்சிகள் முடிந்த உடன் கேரவனுக்குள் சென்று உட்கார மாட்டார். மாறாக செட்டில் தான் இருப்பார் என்கிறார் கோபி.\nநயன்தாரா தனது ஷாட் முடிந்த பிறகு பிற நடிகர்கள் நடிப்பதை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார். தனது அடுத்த காட்சி வரும் வரை செட்டில் தான் இருப்பார் என்று கோபி தெரிவித்துள்ளார்.\nஅறம் படத்தை வெறும் 25 நாட்களில் நடித்துக் கொடுத்தார் நயன்தாரா. இந்த படத்தை நயன்தாரா தனது மேனேஜரின் பெயரில் தயாரிப்பதாக முன்பு கூறப்பட்டது.\nமண்டையை பிளக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது நடிகர், நடிகைகள் போராட்டக் காட்சிகளில் நடித்தனர். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி என தெரிவித்துள்ளார் கோபி. தனுஷ் இயக்குனராகியுள்ள நேரத்தில் அவரின் தோழி நயன்தாரா உதவி இயக்குனராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ பிலிம்பேர் விருதில் நயன்தாராவை கண்டு கொள்ளாத தனுஷ்\n▪ தனுஷ், நயன்தாரா இடையே சண்டை: இது சமந்தாவுக்கு ரொம்ப நல்லதாப் போச்சு\n▪ தூய்மையாக இருங்கள், உண்மையையே பாருங்கள் : நயன்தாரா\n▪ நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்தது மகிழ்ச்சி, தனுஷ் சாருக்கு நன்றி- விஜய்சேதுபதி\n▪ விஜயசேதுபதியுடன் ஜோடி சேருகிறார் நயன்தாரா\n• உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்\n• இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..\" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்\n• சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - கண்ணீர் வடித்த விஜய்சேதுபதி\n• சிக்கலான நேரத்தில் விஜய்க்கு ஆதரவாக இறங்கிய பிரபல நடிகர்\n• பிரபல நடிகரின் படத்தில் இணைந்த கலக்கப்போவது யாரு காமெடி பிரபலம் இந்த ஹீரோவின் தீவிர ரசிகராம்\n• புகார் தெரிவித்தால் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை: முன்னணி நடிகர் பேட்டி\n• பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நாகினி சீரியல் கவர்ச்சி நடிகை\n• பிக்பாஸ் வீட்டில் Alcohol தருகிறார்களா வெளியில் வந்த போட்டியாளர் கூறிய தகவல்\n• ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்\n• இந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnguru.com/2015/12/blog-post_76.html", "date_download": "2018-07-19T13:51:20Z", "digest": "sha1:Z2A2T7FY3MX47DGT7T7UWJA2TTNYXR54", "length": 8133, "nlines": 143, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: புத்தகங்கள் இழந்தோருக்கு 'டிஜிட்டல்' பாடம்", "raw_content": "\nபுத்தகங்கள் இழந்தோருக்கு 'டிஜிட்டல்' பாடம்\nசமீபத்திய மழை, வெள்ளத்தால், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட மாணவ,மாணவியர், தங்களின் பாட புத்தகம், நோட்டு போன்றவற்றை இழந்துள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும், இலவசமாக புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.ஆனால், தனியார் பள்ளி மாணவர்களுக்கு, புத்தகம் கிடைக்காத நிலை உள்ளது.\nஇந்நிலையில், 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையிலானகணிதம், அறிவியல் மற்றும் ஆங்கில பாடப் புத்தகங்களை, 'நம்ம ஊரு அறக்கட்டளை' அமைப்பு சார்பில், 'நம்ம கல்வி' என்ற பெயரில், இலவசமாக கணினியில் வெளியிடப்பட்டுள்ளது.அறக்கட்டளைநம்ம ஊரு அறக்கட்டளையின், http://clsl.cu/ என்ற இணையதள இணைப்பில், இந்த புத்தகங்களை, ஆன் - லைனில் பார்க்க முடியும்.\nஇதுகுறித்து, அறக்கட்டளை நிறுவனர் நடராஜன் கூறியதாவது:\nவெறும் வாசித்தல் என்ற முறைக்கு கூடுதலாக, மாணவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும் வகையில், பாடங்களை விளக்கும் பின்னணி குரலுடன், பாட வரிகள் மற்றும் படங்களை, 'வீடியோ' மூலம் திரையில் விளக்கும் வகையில், கணினி வழியில் வெளியிட்டுள்ளோம்.எளிதில் படிக்கலாம்பாடம் முடிந்ததும், பாடம் குறித்து மாணவர்கள் புரிந்து கொண்டது குறித்த கேள்விகளும், விடைகளும், கணினி திரையில் இடம் பெறுகிறது.சமச்சீர் பாட புத்தகத்தின் அம்சங்களில், எந்த மாற்றமும் இன்றி, இந்த கணினி வழி பாடங்களை பதிவேற்றம் செய்து உள்ளதால், புத்தகம் உள்ளவர்களும், இல்லாதவர்களும் எளிதில் படிக்கலாம்.தமிழ் மற்றும் ஆங்கில வழியில், 6 முதல் 8ம் வகுப்பு வரை, புத்தகங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. கணினி இல்லாதவர்கள், எங்கள் சிறப்பு அப்ளி கேஷனை மொபைல் போனில், பதிவிறக்கம் செய்து, பாடங்களைபடிக்கலாம். விரைவில், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரையிலான பாடங்களை வெளியிட உள்ளோம். எங்கள் தளத்தை பயன்படுத்த, எந்த கட்டணமும் கிடையாது.இவ்வாறு அவர் கூறினார்\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/bollywood-news/60726-msdhoni-the-untold-story-teaser.html", "date_download": "2018-07-19T13:06:44Z", "digest": "sha1:2NV2VCHECJ4KVM5FCNID65VWUVFEY42I", "length": 18366, "nlines": 407, "source_domain": "cinema.vikatan.com", "title": "வைரலாகும் தோனி பட டீஸர்! | M.S.Dhoni - The Untold Story teaser", "raw_content": "\nதெற்காசியாவிலேயே குறைந்த எடையுள்ள குழந்தை #SmallestBabyBorn அசத்தல் காம்போவில் உருவாகும் த்ரில்லர் படம் #SmallestBabyBorn அசத்தல் காம்போவில் உருவாகும் த்ரில்லர் படம்- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன் யு/ஏ பெற்றது 'நரகாசூரன்'... விரைவில் கார்த்திக் நரேன் - சிம்பு கூட்டணி\n - கட்சி நிர்வாகிகளைக் கவர விமானப் பயணம் ``அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி அளித்துள்ளோம்’’ - பிரதமர் மோடி `ஒரு கட்சியைக் குறை சொல்வது தவறு' - ஐ.டி ரெய்டு குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nகுஜராத் `ராணி கி வாவ்' படத்துடன் வெளியாகும் வண்ணமயமான 100 ரூபாய் நோட்டு இடுப்பு எலும்பு முறிந்த இளைஞருக்கு சமூகவலைதளங்கள் மூலம் நிதி திரட்டி உதவிய இளைஞர்கள் இடுப்பு எலும்பு முறிந்த இளைஞருக்கு சமூகவலைதளங்கள் மூலம் நிதி திரட்டி உதவிய இளைஞர்கள் அண்ணாநகரும் 25 லட்சம் ரூபாயும்... 50 நாள்கள் கடந்தும் அவிழாத மர்ம முடிச்சு\nவைரலாகும் தோனி பட டீஸர்\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு தயாராகவுள்ள 'தோனி அன்டோல்ட் ஸ்டோரி' என்ற திரைப்படத்தில் ஏராளமான இந்திய மற்றும் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் நடிக்க உள்ளனர்.\nசாதாரண குடும்பத்தில் பிறந்து, உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக வலம் வரும் இந்திய அணியின் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு, சினிமாவாக வெளிவர உள்ளது. நீரஜ் பாண்டே இயக்கத்தில் வெளிவரவுள்ள இந்த படத்தில், தோனி வேடத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிக்கிறார்.\nதோனியின் கிரிக்கெட் சாதனைகள், அவர் சந்தித்த சோதனைகள்,தோனியின் தனிப்பட்ட வாழ்க்கையில் இடம் பெற்ற முக்கிய சம்பவங்கள், என இதுவரை தெரியாத சில ரகசியங்களாக மேலும் தோனியின் நெருங்கிய நண்பர்களை மையமாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது.\nஇப்படத்தின் டீஸர் சரியாக டி20 ஆரம்ப நாளில் வெளியாகியானது. வெளியாகி ஒரே நாளில் 10 லட்சத்தைக் கடந்து வைரலாகியுள்ளது. மேலும் தோனியை ஒரு கிரிக்கெட் வீரராக, கேப்டனாக தெரிந்த நமக்கு இன்னும் பல விஷயங்கள் தெரிய வரும் என நம்பப் படுகிறது பார்க்கலாம்.\nடெவலப்பர்களே... டெஸ்டர்களே... உங்க கஷ்டத்தையெல்லாம் சிரிச்சிக்கிட்டே பாருங\n\" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTa\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\nஅசத்தல் காம்போவில் உருவாகும் த்ரில்லர் படம்- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளி\nமேட்டூர் அணை... காவிரி காப்பானின் ஆச்சரியக் குறிப்புகள்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\n - கமிஷனரிடம் புகார் அளித்த திருப்பூர் வழக்கறிஞர்\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nவைரலாகும் தோனி பட டீஸர்\nஅஜித் கண்டிப்பாக வரவேண்டும் - நடிகர்சங்கம் கோரிக்கை\nமனிதர்களுக்காகவும் பேசுங்கள் - சினிமாக்காரர்களுக்கு ரசிகர்கள் வேண்டுகோள்\nதிருட்டு விசிடியில் இவ்வளவு விசயங்கள் இருக்கின்றனவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/83728-real-life-hunger-games-theme-reality-show.html", "date_download": "2018-07-19T13:36:10Z", "digest": "sha1:M74D4MIP6QEZKVGGNWAUCASFJ4V2C2AR", "length": 25974, "nlines": 415, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘முடிஞ்சா உயிரோட வா!’ காட்டுக்குள் ஒரு விபரீத ரியாலிட்டி ஷோ..! #Game2Winter | Real life 'Hunger games theme' Reality show", "raw_content": "\n’ - அங்கமாலி டைரீஸ் பட இயக்குநரின் அடுத்த படைப்பு #Jallikattu தெற்காசியாவிலேயே குறைந்த எடையுள்ள குழந்தை #SmallestBabyBorn அசத்தல் காம்போவில் உருவாகும் த்ரில்லர் படம் #SmallestBabyBorn அசத்தல் காம்போவில் உருவாகும் த்ரில்லர் படம்- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\nயு/ஏ பெற்றது 'நரகாசூரன்'... விரைவில் கார்த்திக் நரேன் - சிம்பு கூட்டணி விஜயபாஸ்கரைத் தொடர்ந்து தம்பிதுரை - கட்சி நிர்வாகிகளைக் கவர விமானப் பயணம் ``அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி அளித்துள்ளோம்’’ - பிரதமர் மோடி\n`ஒரு கட்சியைக் குறை சொல்வது தவறு' - ஐ.டி ரெய்டு குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேட்டி குஜராத் `ராணி கி வாவ்' படத்துடன் வெளியாகும் வண்ணமயமான 100 ரூபாய் நோட்டு `எங்கள் கிராமத்தில் வாழ்ந்து பாருங்கள்; கஷ்டம் தெரியும்'‍ - கண்ணீர்விடும் மக்கள்\n’ காட்டுக்குள் ஒரு விபரீத ரியாலிட்டி ஷோ..\n2007 -ஆம் ஆண்டு மல்யுத்த வீரர் `ஸ்டோன் கோல்டு' ஸ்டீவ் ஆஸ்டின் நடிப்பில் 'தி கண்டம்ன்' என்ற ஹாலிவுட் திரைப்படம் வெளியானது. அந்தத் திரைப்படத்தில், தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ தயாரிப்பாளர் ஒருவர் வெவ்வேறு நாட்டை சேர்ந்த சிறைக் கைதிகளை விலைக்கு வாங்கி, தென் பசிபிக் பெருங்கடலிலுள்ள தீவுக்குக் கடத்திவிடுவார். அவர்களுள் யார் ஒருவர் கடைசிவரை உயிருடன் இருக்கின்றாரோ அவரை விடுதலை செய்வதாக வாக்கும் கொடுப்பார். எனவே, சிறைக் கைதிகள் ஒருவரை ஒருவர் கொலை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். அவற்றைப் படம்பிடித்து இணையத்தில் ஒளிபரப்பி லாபம் சம்பாதிப்பார் அந்தத் தொலைக்காட்சி தயாரிப்பாளர். கதையாக கேட்கும்போதே `பகீர்' என இருக்கும் இந்த கான்செப்ட் இப்போது நிஜத்திலும் நடக்கப்போகிறது.\nஹாலிவுட் படக்கதைகளை மிஞ்சும் வகையில் திட்டம் தீட்டப்பட்டுள்ள இந்த கேம்ஷோ ரஷ்யாவிலுள்ள சைபீரியன் வனப்பகுதிகளில் நடக்கவிருக்கிறது. இந்த ரியாலிட்டி ஷோவிற்கு 'கேம் 2 : விண்டர் ஷோ ' என பெயர் சூட்டியிருக்கிறார் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர். விதிகள் இவைதான். 30 பேர்கள் அந்த வனப்பகுதியில் விடப்படுவார்கள். 9 மாதங்கள் காலம். யார், தைரியமாக உள்ளேயே இருந்து உயிரோடு வெளியே வருவார்களோ அவர்களுக்குப் பரிசுத்தொகை. முடியவில்லை என்றால்.. பாதியில் பை பை சொல்லிவிடலாம். அந்த 9 மாதகாலத்தில், சின்னச் சின்னப் போட்டிகளும் நடக்குமாம்.\nரஷ்யாவின் தொலைக்காட்சித் தயாரிப்பாளரான யெவ்கேனி பிட்டோவ்ஸ்கிதான் இதற்கும் மூளை. 15 பெண்கள் மற்றும் 15 ஆண்கள் கலந்துக் கொள்ளவிருக்கும் இந்த ரியாலிட்டி ஷோவில் வெற்றி பெறுபவருக்கு 1.7 மில்லியன் டாலர்கள் பரிசாக வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்.மேலும், இது எடிட்டிங் எல்லாம் முடிந்து, எபிசோடுகளாக டிவியில் வரும் வரைக் காத்திருக்கப் பொறுமையில்லாத பார்வையாளர்கள் இணையத்தில் பணம் கட்டி நேரலையாக இந்த நிகழ்ச்சியை பார்க்கலாம், நேரலையாகப் பார்க்காதவர்களுக்கு எடிட்டட் வெர்ஷன்தான் கிடைக்கும் எனவும் போட்டியாளர்களுக்கு பணம் கொடுத்தும் உதவலாம் எனவும் கூறியிருக்கிறார் யெவ்கேனி.\nமேலும் அவர் கூறுகையில், \" சைபீரிய வனப்பகுதியிலுள்ள டாம்ஸ்க் பகுதியில் இந்த ஷோ நடத்த திட்டமிட்டுள்ளோம். தொடர்ந்து ஒன்பது மாதங்கள் இரவுப்பகலாக ஒளிபரப்பாகவுள்ள இந்த ஷோ ஜூலை மாதம் முதல் துவங்குகிறது. வெறும் 3.5 சதுர கிலோ மீட்டர் அளவு கொண்ட டாம்ஸ் பகுதியில் கோடை காலத்தில் 35 டிகிரி வெயிலும், குளிர் காலத்தில் மைனஸ் 50 டிகிரி குளிரும் வாட்டி எடுக்கும். போட்டியாளர்களுக்கு இவை கடும் சவாலாக இருக்கும். அதேபோல், அங்கு வாழும் பழுப்பு நிறக்கரடி, ஓநாய் மற்ற வனவிலங்குகளும் பெறும் அச்சுறுத்தலாக இருக்கும். கரடிகளிடம் இருந்து தப்பிக்க போட்டி தொடங்கும் முன் போட்டியாளர்களுக்கு சில பயிற்சிகளும் வழங்குவோம்\" என கிலி கிளப்புகிறார்.\n\"போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒரு கத்தி மட்டும் வழங்கப்படும். துப்பாக்கி உபயோகிக்க அனுமதி கிடையாது. குளிரை சமாளிக்க ஒரு செட் கம்பிளி ஆடை கொடுப்போம். அந்தப் பகுதியில் நாங்கள் பொருத்தவுள்ள 2,000 கேமராக்கள் அங்கு நடக்கும் ஒவ்வொரு சின்ன அசைவையும் கூட பதிவு செய்யும். போட்டியாளர்களுக்கு இடையே வன்முறை ஏதும் நிகழ்ந்தால், நாங்கள் அதை தடுத்து நிறுத்த மாட்டோம். போட்டியாளர்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டாலும், கொலையே செய்யபட்டாலும் நாங்கள் தடுக்க மாட்டோம். ஆனால், அவர்கள் சட்டத்தின் முன் பதில் சொல்லியே ஆக வேண்டும்\" என்கிறார். அடப்பாவிங்களா...\nஇந்தப் போட்டியில் கலந்துக்கொள்ள வேண்டி வந்த பல்வேறு விண்ணப்பங்களில் இருந்து சிலரை மட்டும் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் குழு தேர்வு செய்துள்ளது. மாடல், நீச்சல் பயிற்சியாளர், நடிகை, ரியல் எஸ்டேட் தரகர், விமானி , ஆசிரியர், பாதுகாப்பு அதிகாரி, பொருளாதார நிபுணர் என பல துறையை சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஷோ இணையத்தில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பாகவுள்ளதாம். இதைக் கேள்விபட்ட பலரும் கடுமையாக திட்டித் தீர்த்து, நிகழ்ச்சி நடத்துபவர்களை கழுவி ஊற்றி வருகிறார்கள். மறுபுறம் `ஷோ எப்போ சார் ஸ்டார்ட் பண்ணுவீங்க' என சிலர் ஸ்டேட்டஸ் போட்டு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஎதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஹாலிவுட் படங்கள் #Welcome2017\nடெவலப்பர்களே... டெஸ்டர்களே... உங்க கஷ்டத்தையெல்லாம் சிரிச்சிக்கிட்டே பாருங\n``அவரை நேர்ல பார்த்தா அழுதுருவேன்\" - `அழகு' ஸ்ருதி\n\" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTa\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\n\"ரஜினி தன் போயஸ் வீட்டிலும் களை எடுப்பாரா\" - மன்றத்தினர் ஆவேசம்\" - மன்றத்தினர் ஆவேசம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி\nமேட்டூர் அணை... காவிரி காப்பானின் ஆச்சரியக் குறிப்புகள்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\n - கமிஷனரிடம் புகார் அளித்த திருப்பூர் வழக்கறிஞர்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\n’ காட்டுக்குள் ஒரு விபரீத ரியாலிட்டி ஷோ..\nஅலமாரியை மையமாக வைத்து ஒரு படமா வந்தா மிஸ் பண்ணிடாதீங்க\n“பேயைப் பார்த்து சிரிக்கிறவங்க, ‘நயன்தாரா’வைப் பார்த்து பயப்படுவாங்க..\nஎல்லா ஹீரோயிஸமும் காட்டும் ‘காங்’ தப்பிக்கிறதா Kong: Skull Island\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/07/12192824/1176103/Nutrient-egg-sales-in-villages-authorities-are-investigating.vpf", "date_download": "2018-07-19T13:13:15Z", "digest": "sha1:7FDUJTDSFQTASKFAYWPR2V4CWQQTNS2L", "length": 15214, "nlines": 172, "source_domain": "www.maalaimalar.com", "title": "கிராமங்களில் சத்துணவு முட்டை விற்பனை: அதிகாரிகள் விசாரணை || Nutrient egg sales in villages authorities are investigating near arakkonam", "raw_content": "\nசென்னை 19-07-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகிராமங்களில் சத்துணவு முட்டை விற்பனை: அதிகாரிகள் விசாரணை\nஅரக்கோணம் அருகே திருத்தணியில் இருந்து கொண்டு வரப்பட்ட சத்துணவு முட்டை விற்கப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅரக்கோணம் அருகே திருத்தணியில் இருந்து கொண்டு வரப்பட்ட சத்துணவு முட்டை விற்கப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅரக்கோணம் அருகே காவனூர், நரசிங்கபுரம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் சத்துணவு முட்டை விற்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து வேலூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பிச்சாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, மேலாளர் சாந்தி ஆகியோர் நரசிங்கபுரம் பகுதியில் நேரடியாக சென்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார்கள்.\nபொதுமக்கள் எங்கள் பகுதியில் மூதாட்டி ஒருவர் முட்டை விற்பதாக தெரிவித்தனர். அந்த மூதாட்டியிடம் விசாரணை நடத்தியபோது நான் முட்டை விற்கவில்லை என்றார். இதையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே தாழவேடு கிராமத்தில் இருந்து சிலர் சத்துணவு முட்டைகளை வாங்கி வந்து விற்பனை செய்வது தெரிய வந்தது.\nஇதுகுறித்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிச்சாண்டி கூறியதாவது:-\nஅரக்கோணம் அருகே கிராமங்களில் சத்துணவு முட்டை விற்கப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம். அரக்கோணம் தாலுகா பகுதியில் இருந்து சத்துணவு முட்டை எதுவும் விற்கப்படவில்லை.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் இருந்துதான் சத்துணவு முட்டைகளை சிலர் வாங்கி வந்து விற்பதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அரக்கோணம் ஒன்றியத்தில் உள்ள 81 சத்துணவு மையங்கள், நகராட்சியில் உள்ள 10 மையங்களில் சத்துணவு முட்டை இருப்பு விவரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தருமாறு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅறிக்கையில் சத்துணவு முட்டை இருப்பில் தவறு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nமேலும் அரக்கோணம் பகுதியில் சத்துணவு முட்டையை யாராவது கொண்டு வந்து விற்பனை செய்தால் உடனடியாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். #tamilnews\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்துக்கு எதிராக துணை குற்றப்பத்திரிகை தாக்கல்\nலாவண்டர் வண்ணத்தில் புதிய 100 ரூபாய் நோட்டுக்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது - தேவசம் போர்டு வாதம்\nபுதுச்சேரியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் பேரவை ஒத்திவைப்பு\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ செவிலியர் சாமுண்டீஸ்வரி ஆஜர்\nநீட் தேர்வுகளை அந்தந்த மாநிலங்களிலேயே மாணவர்கள் எழுத ஏற்பாடு - பிரகாஷ் ஜவடேகர்\nபுதுச்சேரியில் 3 நியமன எம்எல்ஏக்கள் பேரவைக்கு செல்ல இடைக்கால அனுமதி -உச்ச நீதிமன்றம்\nதிருக்கோவிலூர் அருகே கர்ப்பிணி பெண்ணை கொன்ற கொலையாளி சிக்கினான்\nவேப்பூர் அருகே இன்று குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் மறியல்\nமதுரையில் காதல் திருமணம் செய்த புதுமண தம்பதிக்கு வெட்டு: பெண்ணின் சகோதரர் ஆத்திரம்\nமுதுகுளத்தூரில் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி வாலிபர் பலி\nபேரணாம்பட்டு பகுதியில் 7 காட்டு யானைகள் அட்டகாசம்\nசீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை செய்ய இதுதான் காரணமா\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nமேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியை தாண்டியது - டெல்டா பாசனத்திற்காக நாளை திறப்பு\nவருமான வரி சோதனை நீடிப்பு - பணக்குவியல்கள் குறித்து செய்யாத்துரையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\nகற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு போதை ஊசி போட்டது பற்றி அதிரடி விசாரணை\nதிருமணமான 5 நாளில் கணவரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன் உச்ச நீதிமன்றத்தில் தேவசம் போர்டு விளக்கம்\nசென்னையில் 11 வயது மாணவிக்கு போதை ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் - வக்கீல்கள் ஆஜராக மறுப்பு\nஅணி தேர்வில் முன்னேற்றம் தேவை - விராட் கோலி\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்- சர்துல் தாகூர், முகமது ஷமி, ரிஷப் பந்த், குல்தீப் யாதவிற்கு இடம்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/cinema/130323-bahubali-villain-in-prabhudevas-film.html", "date_download": "2018-07-19T13:25:59Z", "digest": "sha1:UODLK2KUFTCSCYPORXSB2UXSVGZBP6FI", "length": 16807, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "பிரபுதேவாவுக்கு வில்லனாகும் `பாகுபலி' காலக்கேயன்! | bahubali villain in prabhudeva's film", "raw_content": "\nதெற்காசியாவிலேயே குறைந்த எடையுள்ள குழந்தை #SmallestBabyBorn அசத்தல் காம்போவில் உருவாகும் த்ரில்லர் படம் #SmallestBabyBorn அசத்தல் காம்போவில் உருவாகும் த்ரில்லர் படம்- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன் யு/ஏ பெற்றது 'நரகாசூரன்'... விரைவில் கார்த்திக் நரேன் - சிம்பு கூட்டணி\n - கட்சி நிர்வாகிகளைக் கவர விமானப் பயணம் ``அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி அளித்துள்ளோம்’’ - பிரதமர் மோடி `ஒரு கட்சியைக் குறை சொல்வது தவறு' - ஐ.டி ரெய்டு குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nகுஜராத் `ராணி கி வாவ்' படத்துடன் வெளியாகும் வண்ணமயமான 100 ரூபாய் நோட்டு இடுப்பு எலும்பு முறிந்த இளைஞருக்கு சமூகவலைதளங்கள் மூலம் நிதி திரட்டி உதவிய இளைஞர்கள் இடுப்பு எலும்பு முறிந்த இளைஞருக்கு சமூகவலைதளங்கள் மூலம் நிதி திரட்டி உதவிய இளைஞர்கள் அண்ணாநகரும் 25 லட்சம் ரூபாயும்... 50 நாள்கள் கடந்தும் அவிழாத மர்ம முடிச்சு\nபிரபுதேவாவுக்கு வில்லனாகும் `பாகுபலி' காலக்கேயன்\nபிரபுதேவா முதன்முதலில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படத்தை, அவரிடம் `வில்லு’, `போக்கிரி’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக இருந்த ஏ.சி முகில் இயக்க இமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். இவரைத் தொடர்ந்து, இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன் ஆகியோர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.\nமேலும், இந்தப் படத்தில் பிரபுதேவாவுக்கு வில்லனாக 'பாகுபலி' படத்தில் காலக்கேயன் வேடத்தில் நடித்த பிரபாகர் நடிக்கிறார் என்ற செய்திகள் வெளியாகி உள்ளது. எப்போதும் தாடியுடனே இருக்கும் பிரபுதேவா இந்தப் படத்துக்கு க்ளீன் ஷேவ் லுக்குக்கு மாறியிருக்கிறார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஜானரில் உருவாகி வரும் இந்தப் படத்தின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபுதேவா நடிப்பில் உருவாகி 'சார்லி சாப்ளின் 2', 'லக்ஷ்மி' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉ.சுதர்சன் காந்தி Follow Following\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\n - கமிஷனரிடம் புகார் அளித்த திருப்பூர் வழக்கறிஞர்\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nபிரபுதேவாவுக்கு வில்லனாகும் `பாகுபலி' காலக்கேயன்\nமு.க.ஸ்டாலின் திடீர் லண்டன் பயணம்..\nஜப்பானைப் புரட்டிப் போட்ட மழை வெள்ளம்.. 120 பேர் பலி; தொடரும் மீட்புப் பணி\n`சண்டக்கோழி 2' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://2.daytamil.com/2013/12/dinamani-tamil-cinema-news_25.html", "date_download": "2018-07-19T13:55:10Z", "digest": "sha1:RP54SMZEH7WKFSL3JKUTBVMOD7W2HLDQ", "length": 6790, "nlines": 63, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : Dinamani Tamil Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\nஅட்டகத்தி நாயகனை பாராட்டிய விஜய்சேதுபதி\nபீட்சா ரீமேக்கில் அஜித் பட நாயகி\nஇரண்டாவது முறையாக ‘சிக்ஸ்பேக்’ வைத்த நடிகர்\nஉத்தம வில்லன் படத்தில் காஜல் அகர்வாலின் சம்பளம் எவ்வளவு\n‘வீரம்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்\nசென்னை திருவையாறு இசை நிறைவு விழாவில் ஷோபா சந்திரசேகரன் பாடுகிறார்\n60 பேர் சேர்ந்து தயாரிக்கும் ‘மறுமுகம்’ -இது ஒரு லவ் த்ரில்லர்\nநடிகர் குள்ளமணி (61) உடல் நலக்குறைவால் சென்னையில் புதன்கிழமை (டிச.25) காலமானார்.\n'கடல்' படத்தில் இடம்பெற்ற 'ஏலே கீச்சான்', 'அடியே', 'சேட்டை' படத்தில் இடம்பெற்ற 'அகலாதே', 'வணக்கம் சென்னை'யில் இடம்பெற்ற 'ஐலசா', 'ஒசக்க', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா'\nஅட்டகத்தி நாயகனை பாராட்டிய விஜய்சேதுபதி\nஇந்த படத்தில் ஸ்டைலிஷ் தினேஷ் ஆக மாரிடீங்க என்று தினேஷையும் இயக்குனர் சசிதரனையும் பாராட்டி இருக்கிறார்.\nபீட்சா ரீமேக்கில் அஜித் பட நாயகி\nபில்லா-2வில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர்தான் இந்த பார்வதி ஓமனக்குட்டன்.\nஇரண்டாவது முறையாக ‘சிக்ஸ்பேக்’ வைத்த நடிகர்\nஆனால் இப்போது தனுஷ் இரண்டாவது முறையாக 'சிக்ஸ்பேக்' வைத்திருக்கிறார்.\nஉத்தம வில்லன் படத்தில் காஜல் அகர்வாலின் சம்பளம் எவ்வளவு\nஆரம்பத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் சம்மதம் கேட்டபோது நடிக்க மறுத்துவிட்டார்.\n‘வீரம்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்\nவீரம் படம் 1800 பிரிண்டுகளில் ரிலீஸ் செய்யப்படுகிறது. அஜித்குமார் நடித்த படங்களிலேயே மிக அதிக அளவில் பிரிண்ட் போடப்படும் படம் இதுதான்.\nஇது லேட்டஸ்டாக தொடங்கியிருக்கும் காதல். தமிழ் பையனுக்கும் வடக்கத்திய பெண்ணுக்கும் ஏற்படும் காதல். இதை மையப்படுத்தி வடக்கும் தெற்கும் என்ற பெயரில் ஒரு சினிமா தயாராகிக்கொண்டிருக்கிறது.\nசென்னை திருவையாறு இசை நிறைவு விழாவில் ஷோபா சந்திரசேகரன் பாடுகிறார்\nஆண்டும் நடைபெறும் சென்னை திருவையாறு நிகழ்ச்சியில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இன்று பிரபல பாடகி ஷோபா சந்திரசேகரகன் பாடுகிறார்.\n60 பேர் சேர்ந்து தயாரிக்கும் ‘மறுமுகம்’ -இது ஒரு லவ் த்ரில்லர்\n'மறுமுகம்' என்னவோ காதல் கதைதான். ஆனால் கமலிடம் ஒரு நல்ல நட்பின் கதை இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://angusam.com/2015/11/30/bel-company/", "date_download": "2018-07-19T13:32:23Z", "digest": "sha1:D7AAZ5F3JJKTJEGFPCBVYF642X5PRBMF", "length": 6567, "nlines": 58, "source_domain": "angusam.com", "title": "பெல் நிறுவனத்தில் லேப் டெக்னீசியன், கிளார்க், பொறியாளர் பணி – அங்குசம்", "raw_content": "\nபெல் நிறுவனத்தில் லேப் டெக்னீசியன், கிளார்க், பொறியாளர் பணி\nபெல் நிறுவனத்தில் லேப் டெக்னீசியன், கிளார்க், பொறியாளர் பணி\nமத்திய அரசின்கீழ் மகாராஷ்டிரா புனேவில் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பெல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள லேப் டெக்னீசியன், கிளார்க், தொழில்நுட்பவியலாளர் மற்றும் பொறியியல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்னப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன் போன்ற பொறியியல் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.\nலேப் டெக்னீசியன்-சி பணிக்கு இயற்பியல், ஒளியியல் பிரிவில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.\nடெக்னீசியன்-சி பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்து 1 ஆண்டு அப்ரண்டீஸ் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.\nகிளார்க் பணிக்கு பி.காம் முடித்திருக்க வேண்டும். கணினி துறையில் MSCIT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.\nபொறியியல் உதவியாளர் பணிக்கு பொறியியல் படிப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.\nவயது வரம்பு: 01.11.2015 தேதியின்படி பொது பிரிவினருக்கு 28-க்குள்ளும், பிற்பட்டோருக்கு 31-க்குள்ளும், SC / ST பிரிவினருக்கு 33-க்குள் இருக்க வேண்டும். மாற்றுதிறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.\nவிண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500, மற்ற பிரிவினருக்கு ரூ.300. இதனை Bharat Electronics Limited என்ற பெயருக்கு புனேவில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:09.12.2015\nவிஜயதாரணியை கட்சியை விட்டு நீக்கு காங்கிரஸில் அடுத்த தடாலடி\nஇளைஞர்களின் உழைப்பில் நிரம்பி வழியும் தண்ணீர் பந்தல் ஏரி-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://guhankatturai.blogspot.com/2009/11/blog-post_17.html", "date_download": "2018-07-19T13:24:18Z", "digest": "sha1:PKLEGHQMI5QH6544XWDOTJ7CC23YGCGE", "length": 13402, "nlines": 254, "source_domain": "guhankatturai.blogspot.com", "title": "குகன் பக்கங்கள்: நான் ரசித்த தமிழ் குறும்படங்கள்", "raw_content": "\nவீடு நெடுந்தூரம் - Short film\nநான் ரசித்த தமிழ் குறும்படங்கள்\nஇனிமையான பெண்ணில் குரலில் தொடங்கிறது. எதை பற்றி இந்த குறும்படம் என்று குறும்படம் முடியும் வரை யுகிக்க முடியாது. இறுதியாக காட்டப்படும் செய்திதாள் தான் உணர்த்துகிறது. கண்டிப்பாக இதை இரண்டாவது முறை பார்க்காமல் இருக்க முடியாது.\nபின்னனியில் வரும் அந்த பெண்ணின் குரலும், இசையும் இந்த குறுப்படத்தின் மிக பெரிய பலமே 'குப்பை' என்று தொடங்கப்பட்ட குறும்ப்படம் 'குப்பை 'குப்பை' என்று தொடங்கப்பட்ட குறும்ப்படம் 'குப்பை ' என்று முடித்திருப்பது கூட நம்மை சிந்திக்க வைக்கிறது.\nநிஜங்கள் - ஒரு இளைஞனின் கனவு\nநல்ல நகைச்சுவையான குறுப்படம். ஒப்பனிங்கே பெரிய ஹீரோக்கான பில்டப் கொடுத்திருக்கிறார்கள். அடுத்த ஜே.கே.ரித்தீஷ் என்று பயப்படும் சமயத்தில் குறுப்படத்திற்கான உண்மையான நோக்கத்தை காட்டியுள்ளனர்.\nஇந்த படம் மட்டும் அப்துல் காலம் பார்த்தால், தன் கருத்தை மாற்றிக் கொள்வது உறுதி.\nபடம் பார்த்து முடித்த பிறகு, விவேக் நகைச்சுவை ஞாபகம் வந்தால் நான் நிர்வாகம் பொறுப்பல்ல....\nசிகப்பு - விபச்சாரியுடன் ஒரு நாள்\nடி.வி நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட குறும்படம். அப்பா, அம்மா வீட்டில் இல்லாத சமயம் மனதில் தட்டும் சபல புத்தி கொண்ட இளைஞன் தன் நண்பன் மூலம் ஒரு விபச்சாரியை வீட்டுக்கு வரவழைக்கிறான். அவளிடம் முதலில் தயங்கியப்படி பேச்ச தொடங்குகிறான். தன் அறையை தயார் செய்து விட்டு, வெளியே வர அந்த பெண் அங்கு இல்லை. புட்டிய கதவு புட்டியப்படி தான் இருக்கிறது. தன் வீட்டுக்குள் எங்கோ தான் இருக்கிறாள். திடீர் என்று அந்த பெண்ணின் சத்தம் கேட்கிறது.அடுத்து...\nஎதோ பொழுது போகவில்லை என்று இணையதளத்தை மெய்ந்த போது பார்த்த படம். இனி வாரம் ஒரு முறை இப்படி ஒரு குறுப்படத்தை பற்றி விமர்சனம் எழுத வேண்டும் என்று இருக்கிறேன். நல்ல குறும்படத்தை வாசகர்கள் பரிந்துரை செய்யுங்கள்.\nவரும் ஞாயிறு ( 22.11.2009) காலை 10.30, மூன்று குறும்படம் திரையீட இருக்கிறார்கள்.\nஇடம் : ஸ்ரீனிவாச சாஸ்திரி அரங்கம்,\n( லஸ் கார்னர், அமிர்தாஞ்சன் அருகில்)\nமயிலாப்பூர், சென்னை - 4\nகுறும்படத்தை மதிப்பீடு செய்பவர் : \"வண்ணத்துபூச்சி\" புகழ் அழகப்பன் சி.\nபார்க்க விரும்பும் நண்பர்கள் வரலாம்.\nLabels: அனுபவம், குறும்படம், சினிமா\nகுப்பை & நிஜங்கள் - ரொம்ப நெகட்டிவ். பிடிக்கலை\nஅடுத்தது - சொல்ல நினைத்தது; சொல்லியது, நடிப்பு எல்லாமே நல்லா இருந்திச்சு\nஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையில் வாழ்ந்தவனின் கதை.\nநாகரத்னா புத்தகங்கள் தபால் இலவசம் \nரூ.100 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம். ('Online fund Transfer' / M.O /D.D வாங்குபவர்களுக்கு மட்டும் )\nஎப்படி தான் இப்படி படம் எடுக்குறாங்களோ \nயுவன் சந்திரசேகர் : ஏற்கனவே\nநான் ரசித்த தமிழ் குறும்படங்கள்\nஹைக்கூ கவிதைகள் - 1\nகிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், க...\nஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சண...\nபொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் குழந்தையின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக...\nஅதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தான். ஒருவருக்கு கொடுக்கும் மரணம் மற்றொரு போராட்டத்த...\nபிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\n19ஆம் நூற்றாண்டில் துருக்கி மொழியில் ஐந்து தொகுதிகளாக வந்த நூலின் சுருக்கம். அச்சில் வெளிவந்தது பத்தொம்பதாம் நூற்றாண்டாக இருந்தாலும் எந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/cinema_detail.php?id=65072", "date_download": "2018-07-19T13:55:31Z", "digest": "sha1:BGBXIPNACILIETRJMOOKS3E7WRMULTRR", "length": 6786, "nlines": 54, "source_domain": "m.dinamalar.com", "title": "விஜய் கொடுக்க போகும் கிறிஸ்துமஸ் பரிசு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nவிஜய் கொடுக்க போகும் கிறிஸ்துமஸ் பரிசு\nபதிவு செய்த நாள்: டிச 07,2017 17:50\nதுப்பாக்கி, கத்தி படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார். முந்தைய படங்களை விட இப்படத்தை இன்னும் அருமையாக கொடுக்க வேண்டும் என்று முருகதாஸ் கருதுகிறார். விஜய் ரசிகர்கள் மத்தியிலும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு உள்ளது.\nஇந்நிலையில் இப்படத்தை சன் பிக்சர்ஸ் மட்டுமே தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற விபரம் வெளியாகநிலையில், கிறிஸ்துமஸ் தினத்தன்று விஜய் படம் குறித்த மற்ற தகவல் வெளியாக உள்ளதாம். அப்போது படத்தின் டைட்டீல் அல்லது பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது.\nஇப்படம் அடுத்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸாகிறது. அன்றைய தினம் தான் அஜித்தின் விசுவாசமும் ரிலீஸாக இருக்கிறது. இதனால் விஜய் - அஜித் ரசிகர்களுக்கு அடுத்தாண்டு டபுள் கொண்டாட்டமான தீபாவளியாக அமைய போகிறது.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nநரகாசூரனை விட்டு விலகிய கவுதம் மேனன் - படத்திற்கு யு/ஏ சான்று\nகார் டிரைவராக நடிக்கும் சமந்தா \nபலவீனமானவர்களுக்கு சினிமா செட்டாகாது : அமலாபால்\nபிக்பாஸ் பாணியில் சல்மான்கான் நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pathavi.com/story.php?title=%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-07-19T13:21:52Z", "digest": "sha1:4N7CR3JZLA27FTSTULTLOECIRR6NIJC6", "length": 7634, "nlines": 70, "source_domain": "pathavi.com", "title": " ஆரம்பம் - வலைமனை •et; Best tamil websites & blogs", "raw_content": "\nகாதல், டூயட் எனும் வழக்கமான ஃபார்முலாக்களை ஒரு மாஸ் ஹீரோ தவிர்த்து வருவது பொதுவான சினிமா ரசிகர்களுக்கு நல்ல ஆரம்பம்\nமங்காத்தாவிற்கு பிறகு தவுசன்ட் வாலாவாக வெடிப்பதால் அஜித் ரசிகர்களுக்கு 'தல' தீபாவளி ஆரம்பம்\nமங்காத்தா சாயலில் ரஃப் அண்ட் டஃப் ஆக முதல் பாதி முழுக்க அஜித் பின்னியெடுக்கிறார். இரண்டாம் பாதியில் கிளீன் ஷேவ் உடன் கிளீன் ஆபிசராக வரும்பொழுதும் தனது கரீஷ்மாவினால் கவர்ந்திழுக்கிறார்.\nஆர்யாவின் கதாபாத்திரம் படத்திற்கு நல்ல பலம். அஜித்திடம் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்படும் முதல் பாதி முழுக்க மனிதர் ரசிக்க வைக்கிறார். நயன், டாப்ஸி இருவரும் மற்ற படங்களைப் போல் லூஸு கதாநாயகியாகவோ, வெறும் மானாட மயிலாட கன்டஸ்டன்டாகவோ பயன்படுத்தப்படாமல் படத்தின் கன்டன்ட்டிற்கு பயன்படுத்தப்பட்டிருப்பது மிகப்பெரிய ஆறுதல்.ராணா, அதுல் குல்கர்னி, கிஷோர் என காஸ்டிங் கதைக்கேற்றவாறு வெகு நேர்த்தியாக இருக்கிறது.\nஇணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]\nஆரம்பம் - அஜீத்துக்கு அசத்தல் ஆரம்பமா 100 கோடியை தாண்டும் ஆரம்பம் வசூல் ஆரம்பம் வெளிநாடுகளில் அதிக தியேட்டர்களில்… முதல் ஷோ என் ரசிகர்களுக்குதான்... அஜீத் உத்தரவால் சிறப்பு காட்சி ரத்து 100 கோடியை தாண்டும் ஆரம்பம் வசூல் ஆரம்பம் வெளிநாடுகளில் அதிக தியேட்டர்களில்… முதல் ஷோ என் ரசிகர்களுக்குதான்... அஜீத் உத்தரவால் சிறப்பு காட்சி ரத்து 60கோடி பட்ஜெட் படம் ஆரம்பம் 6 நாளில் 50 கோடி வசூல் தாண்டியது அஜித்தின் ஆட்ட ஆரம்பம் (தெலுங்கு) ஆரம்பம் பார்த்த விரக்தியில் அஜித் ரசிகர் தற்கொலை 60கோடி பட்ஜெட் படம் ஆரம்பம் 6 நாளில் 50 கோடி வசூல் தாண்டியது அஜித்தின் ஆட்ட ஆரம்பம் (தெலுங்கு) ஆரம்பம் பார்த்த விரக்தியில் அஜித் ரசிகர் தற்கொலை ஆரம்பம் - அட்டகாசம் அதிகாலையிலேயே போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய அஜித் ஆரம்பம் - அட்டகாசம் அதிகாலையிலேயே போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய அஜித்\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://sengovi.blogspot.com/2017/05/blog-post.html", "date_download": "2018-07-19T13:29:00Z", "digest": "sha1:UFB2K3BCIRBGBXCXEIGNWQGNGL6Z7WCY", "length": 37150, "nlines": 356, "source_domain": "sengovi.blogspot.com", "title": "பிரம்ம ராட்சஷர் - சிறுகதை | செங்கோவி", "raw_content": "\nபிரம்ம ராட்சஷர் - சிறுகதை\nஅவன் கட்டிலின் அருகே வெறித்த பார்வையுடன் நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. தூங்கிக்கொண்டிருந்தாலும் தன்னால் உணர முடிகிறதே என்று இன்ஸ்பெக்டர் சங்கரன் ஆச்சரியப்பட்டார். ஆச்சரியம் பயமாய் மாறி, கையில் ஆயுதம் ஏதும் வைத்திருக்கிறானா என்று பார்க்க முயற்சித்தார். இல்லையென்று கண்ணைத் திறக்காமலேயே முடிவுக்கு வந்தார். நாம் தான் கண்ணையே திறக்கவில்லையே, பின்னே எப்படி என்று குழப்பமாகவும் இருந்தது. தான் இப்போது தூங்குகிறோமா, விழித்திருக்கிறோமா என்று தூங்கிக்கொண்டே யோசித்தார். தூக்கம் தான் என்று புத்தி சொன்னது.\nஅடுப்புக்குழல் ஊதுவது போன்ற சீரான, மெல்லிய குறட்டை ஒலி லட்சுமியிடமிருந்து வருவது தெரிந்தது. லட்சுமி அவன் அவளையுமா பார்த்துக்கொண்டிருக்கிறான் என்று திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தார். வேர்த்திருந்தது. அவன் அங்கே இல்லை. லட்சுமி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவன் இங்கே தான் இருக்கிறான் என்று உள்ளுணர்வு சொன்னது. பயப்படுகிறாயா என்று மனம் கேலி செய்தது. எழுந்து ஜன்னல் திரையை விலக்கி, கீழ் தளத்தையும் ரோட்டையும் பார்த்தார். அங்கே அவன் நின்றிருந்தான்.\nசங்கரன் ஓடிச்சென்று மொபைலை எடுத்தார். செக்யூரிட்டிக்கு கால் செய்தார். கீழே ரிங் போகும் சத்தம் கேட்டது. கையில் மொபைலுடன் கீழே ஓடினார். அங்கே அவன் இல்லை. செக்யூரிட்டி தூங்கிய சுவடுகளை மறைத்தவராக ‘என்ன சார்’ என்றார். காலியான தெருவைப் பார்த்த சங்கரன் ஒன்றும் சொல்லாமல் முறைத்தபடி திரும்பினார்.\n என்ன தான் அவனுக்கு வேண்டும் ஏறக்குறைய ஒரு மாதமாக இதே டார்ச்சர் தான். எங்கு சென்றாலும் பின் தொடர்கிறான். ஸ்டேசனுக்கு வெளியே நிற்கிறான். தியேட்டருக்குப் போனால் அங்கேயும் வருகிறான். பத்தடி தொலைவில், எப்போதும் பதுங்கத் தயாராகவிருக்கும் வேட்டை நாய் போல ஏறக்குறைய ஒரு மாதமாக இதே டார்ச்சர் தான். எங்கு சென்றாலும் பின் தொடர்கிறான். ஸ்டேசனுக்கு வெளியே நிற்கிறான். தியேட்டருக்குப் போனால் அங்கேயும் வருகிறான். பத்தடி தொலைவில், எப்போதும் பதுங்கத் தயாராகவிருக்கும் வேட்டை நாய் போல இதுவரை வெளியில் சொல்லவில்லை. வெளியே சொல்ல கொஞ்சம் வெட்கமாகவும் இருக்கிறது. என்னவென்று சொல்வது இதுவரை வெளியில் சொல்லவில்லை. வெளியே சொல்ல கொஞ்சம் வெட்கமாகவும் இருக்கிறது. என்னவென்று சொல்வது\nஆஜானுபாகுவான, ஸ்டேசனையே நடுங்க வைக்கும் இன்ஸ்பெக்டர், தன் பின்னால் தொடர்ந்து வரும் ஒருவனை பிடிக்க முடியாமல் பயந்துபோய் கம்ப்ளைண்ட் கொடுத்தார் என்றால் உள்ளுக்குள் சிரிக்க மாட்டார்களா ஸ்டேசனிலேயே தான் இல்லாத நேரம் கேலிப்பேச்சு ஓடும். ஆனால் இப்போது வேறு வழியும் இருப்பதாகத் தெரியவில்லை. கெத்து குறையாமல் சொல்வது எப்படி என்ற யோசனையுடன் சங்கரன் படுக்கையில் சாய்ந்தார்.\nஸ்டேசனில் நுழையும்போதே ஏட்டு ஓடிவந்தார்.\n“சார், இன்னைக்கு கோர்ட்டுக்குப் போகணும். வித்யா ஆசிட் கேஸ். டைம் ஆகிடுச்சு சார்\nஅவன் கொடுத்த தொல்லையில் இந்த முக்கியமான விஷயத்தை மறந்தது உறைத்தது. ஸ்டேசனுக்குள் போகாமல் ஏட்டுடன் ஜீப்பை நோக்கி நடந்தார்.\n“நம்ம சைடு ஸ்ட்ராங்காத் தானே இருக்கு\n“ஆமா சார். நக்கீரன், ஜூ.வி.ன்னு எல்லாத்திலயும் ஆர்டிக்கிள் வந்திருக்கு சார்.”\nசங்கரன் பெருமிதத்துடன் சிரித்துக்கொண்டார். வழக்கமான ஆசிட் வீச்சு தான். காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீச்சு என்று ஒருநாள் செய்தியுடன் முடிந்திருக்க வேண்டிய விஷயம். ஆனால் சங்கரன் விடவில்லை. அந்த பெண்ணிடம் மரண வாக்குமூலம் வாங்கினார். ஒரே நாளில் குற்றவாளிகளை கைது செய்தார்.\nமுதலில் ஒருவன் மட்டும் அவளை பின் தொடர்ந்திருக்கிறான். பிறகு நண்பர்களை கூட்டிவந்து ‘இவள் தான் என் ஆளு’ என்று காடியிருக்கிறான். பலமுறை பின் தொடராதே என்று வித்யா சொல்லியும் கேட்கவில்லை. திடீரென ‘ஒருநாள் தான் டைம்..நாளைக்கு உன் முடிவைச் சொல்லு’ என்று மிரட்டியிருக்கிறான். மறுநாளும் அவள் மறுக்க, ஆசிட்டை எடுத்து முகத்தில் வீசிவிட்டான். கொடூரம்.\nவாக்குமூலம் வாங்கி, இரண்டு நாள் சங்கரனால் சாப்பிடவே முடியவில்லை. அங்கே முகமே இல்லை. இப்போது நினைத்தாலும் சங்கரனுக்கு கையெல்லாம் நடுக்கம் எடுத்தது. கோபத்துடன் ஏட்டிடம் சொன்னார், “கோர்ட் மட்டும் அவனுகளை விட்டுச்சு..ஏதாவது ஒரு கேஸ்ல பிடிச்சு, நானே என்கவுண்டர்ல போடுவேன்யா”\nஏட்டு அதை ஆமோதிப்பவராக தலையாட்டினார்.\nகோர்ட் வழக்கம்போல் வாய்தா கொடுத்தது. ஆதாரங்களும் சாட்சிகளும் இருப்பதால், கேஸை இழுக்க முடியுமே ஒழிய தப்பிக்க முடியாது என்று பப்ளிக் பிராசிக்யூட்டர் ஆறுதல் சொன்னார். அப்போது தான் சங்கரன் அவனை அங்கே பார்த்தார். அதே வெறித்த பார்வையுடன் கோர்ட் வளாகத்துக்குள் நின்றிருந்தான்.\nசங்கரன் ஏட்டை லேசாக இடித்து, “அங்கே நிற்கிறவனைப் பாரும்” என்றார்.\nஏட்டு நிமிர்ந்து பார்த்துவிட்டு “அங்கே யாருமே இல்லையே சார்” என்றார்.\n ஒருமணி நேரம் கழிச்சு பார்க்க வேண்டியது தானே” என்று பல்லைக் கடித்தார் சங்கரன்.\nஇருவரும் வெளியே வந்து ஜீப்பில் அமர்ந்ததும், அவனைப் பற்றி எல்லாவற்றையும் சொன்னார்.\n“நிம்மதியா தூங்க முடியலை. ஸ்டேசன் வேலைகள்ல கவனம் போக மாட்டேங்குது. இன்னைக்குப் பாரும், கோர்ட்டுல் எவ்வளவு முக்கியமான கேஸு. அதை விட்டுட்டு, அவனையே நினைச்சுக்கிட்டு வர்றேன். நாம ஓரளவுக்காவது நியாயமத்தானே நடந்துக்கறோம். பெரிய யோக்கியன் லிஸ்ட்லயும் நம்மை வைக்க முடியாது, அயோக்கியன் லிஸ்ட்லயும் வைக்க முடியாது. என்மேல யாருக்குய்யா கோபம்\nஇன்ஸ்பெக்டர் தன்னிடம் ஆலோசனை கேட்பதே ஏட்டுக்குப் பெருமையாக இருந்தது. நன்றாக பயந்து போயிருக்கிறார் என்பதைப் பார்க்க வேடிக்கையாகவும் இருந்தது. வீட்டுக்குப் போனதும் சம்சாரத்திடம் சொல்ல வேண்டும். சிரிப்பாள்.\n” என்ற சங்கரன் குரலில் பீதியடைந்தவராக “இல்லை சார்...யோக்கியன் - அயோக்கியன்னு பேசுனீங்களா..அதான். சார், ஒருவேளை இப்படி இருக்குமோ “ என்று சீரியஸ் மோடுக்கு வந்தார். ‘எப்படி’ என்று இன்ஸ்பெக்டர் கேட்பதற்குள் ஏதாவது பாயிண்ட் பிடித்து தப்பித்துவிடவேண்டும் என்று மைக்ரோசெகண்டில் சிந்தனை ஓடியது.\nசங்கரன் நல்லவர். நிதானமாகவே “எப்படி இருக்குமோ\n“சமீபத்துல நீங்க உருப்படியா...அதாவது தீவிரமா வேலை பார்த்தது இந்த வித்யா கேஸ்ல தானே சார். பேப்பர் வரைக்கும் பேர் வந்து நல்ல பப்ளிசிட்டி. அதனால இந்த அக்யூஸ்ட்டுக்கு வேண்டப்பட்டவங்க யாராவது இருக்குமோ” என்று கேட்டுவிட்டு, ஏட்டு ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.\n“ஆமாய்யா...இருக்கும். அப்படி மட்டும் இருந்துச்சு..இவனுகளை பெர்மனெண்ட்டா உள்ளே வச்சிடலாம்”\nஏட்டு இந்த விஷயத்தில் கான்ஸ்டபிள் யாரையும் உள்ளே விடாமல், தானே முடிப்பது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்தார். மூத்தவன் சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கு தயாராகிக்கொண்டிருக்கிறான். சின்னவன் தறுதலை. எப்படியும் அவனுக்கும் காக்கியை மாட்டிவிட வேண்டும். சங்கரன் முசுடு என்றாலும், பிடித்துப்போனால் நன்றாகச் செய்வார்.\n“இரண்டு கான்ஸ்டபிளை மஃப்டில என்னை ஃபாலோ பண்ணச் சொல்லும்” என்றார் சங்கரன்.\n“சார். சிரிப்பாங்க சார். உங்களுக்கு ஒரு டெரர் இமேஜ் இருக்கு. நீங்க தான் ஸ்டேசனுக்கே காவல்தெய்வம் மாதிரி. நீங்க போய் அவங்க பாதுகாப்பை கேட்கலாமா மஃப்டின்னாலும் போலீஸ்ன்னு கண்டுபிடிச்சிருக்கிறது ஈஸி சார். என் பசங்க ரெண்டுபேரும் கெட்டிக்காரங்க சார். ராத்திரி பகல் பார்க்காமல் உங்களை ஃபாலோ பண்ணி, அவனை இன்னும் ரெண்டே நாளில் தூக்குறோம் சார்”\nசொன்னபடியே ஏட்டுவின் பிள்ளைகள் செய்தார்கள். இன்ஸ்பெக்டரை பின் தொடர்ந்தவனை உடனே பிடிக்காமல், அவன் தங்கியிருக்கும் லாட்ஜ்வரை கண்டுபிடித்துவிட்டு, மடக்கிப் பிடித்தார்கள். தூக்கிக்கொண்டு வந்து ஸ்டேசனில் போட்டார்கள். சங்கரன் ஆவேசம் கொண்டவராக, அவன் மேல் பாய்ந்தார். என்னவென்றே தெரியாமல், கான்ஸ்டபிள்களும் அடித்தார்கள். முன்பல் ஒன்று உடைந்து வாயில் இருந்து ரத்தம் கொட்டியது. அதைப் பார்த்தபிறகே சங்கரன் திருப்தியாகி, நிதானத்துக்கு வந்தார்.\nஅவனைத் தூக்கி உட்கார வைத்தார்கள். ஏட்டுவின் இளைய மகன் ஓடிப்போய் தண்ணீர் எடுத்துவந்து கொடுத்தான். அவன், தண்ணீரும் ரத்தமுமாய் சட்டை நனையக் குடித்தான்.\nஏட்டு அவனை நெருங்கி “யாருடா நீ\n“வித்யா லவ்வர்” என்றான் அவன்.\nஸ்டேசனே ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது. ஏட்டு உறுதிப்படுத்திக்கொள்ள மீண்டும் கேட்டார் “ஆசிட் கேஸ்..வித்யா லவ்வரா நீ\nஇன்ஸ்பெக்டர் அவன் அருகே மண்டியிட்டு அமர்ந்தார்.\n“அந்த கேஸ்ல அக்யூஸ்ட்களை ஒரேநாள்ல பிடிச்சவண்டா நான். என்னை ஏண்டா \nஅவன் நிதானமாக “என்னை ஏன் சார் பிடிச்சு, அடிக்கிறீங்க\nசங்கரனுக்கு சுர்ரென்று கோபம் தலைக்கேறியது. ஏட்டு உள்ளே வந்து “உன்னை வேற என்னப்பா செய்யணும்\nஅவன் மீண்டும் “என்னை ஏன் அடிக்கிறீங்க\nஏட்டு “நீ சாரை டெய்லி ஃபாலோ பண்ணியிருக்கிறே..நைட்டுகூட அவர் வீட்டுப்பக்கம் போய் நின்னிருக்கிறே. ரைட்டா\n“ஆமாம்..ஃபாலோ பண்றது தப்புன்னு சட்டம் சொல்லுதா\nஅவன் கேள்வியில் கேலி ஏதும் இல்லை. மிக சீரியஸாகத் தான் பேசுவதாக ஏட்டுக்கு தெரிந்தது.\n“இப்போ நான் ஃபாலோ பண்ணதால என்ன ஆச்சு\nசங்கரன் கடுப்பாகி “என்ன ஆச்சா டேய்...”என்று ஆரம்பித்தவர் கையைப் பிடித்து ஏட்டு நிறுத்தினார். சங்கரன் கௌரவத்திற்கு பங்கம் வராதவகையில் “ஒரு அரசாங்க அதிகாரியை பின் தொடர்ந்து, கடும் மன உளைச்சலை கொடுத்திருக்கிறே நீ.” என்றார்.\nஅவன் ரத்த வாயுடன் சிரித்தான். “மன உளைச்சல்..இதைத் தானே சார் நாங்களும் சொன்னோம்” என்றான்.\nஅவன் கண்கள் கலங்கி, கண்ணீர் வடிந்தது.\n“வந்தோமே சார்...நானும் வித்யாவும் ரெண்டு மாசம் முன்னே வந்தோமே சார். ‘என்னை ஒருத்தன் டெய்லி ஃபாலோ பண்றான். கம்ப்ளைண்ட் கொடுக்கணும்’னு அவ உங்ககிட்டே வாசல்ல வச்சு சொன்னா. நீங்க நின்னுகூட என்னன்னு கேட்கலியே சார். ‘இதெல்லாம் ஒரு கேஸாம்மா..இனிமே வராதடான்னு சொல்லு..போ’ன்னுட்டு ஜீப்ல ஏறிப் போய்ட்டீங்க. “\nசங்கரனுக்கு லேசாகத் தான் அது நினைவில் இருந்தது. அவன் தொடர்ந்து பேசினான்.\n“நீங்க போலீஸ். கவர்மெண்ட்டே உங்களுக்குப் பின்னால இருக்கு. உங்க மேல் கைவைச்சா, மொத்த போலீஸும் வேட்டையாடும். அவ்வளவு பாதுகாப்பு உங்களுக்கு இருக்கு. ஆனாலும் சும்மா உங்க பின்னால வந்த என்னைப் பார்த்து எப்படிப் பயந்தீங்க நிம்மதியா தூங்குனீங்களா வேலைல கான்செண்ட்ரேட் பண்ண முடிஞ்சதா இவ்வளவு அதிகாரம் இருக்கிற உங்களுக்கே இதை தாங்க முடியலியே...பாவம் சார், அவ. ஒரு ஃபேன்ஸி ஸ்டோர்ல வேலை செய்ற கூலிக்காரப் பொண்ணு. அவ எப்படி சார் தாங்குவா இவ்வளவு அதிகாரம் இருக்கிற உங்களுக்கே இதை தாங்க முடியலியே...பாவம் சார், அவ. ஒரு ஃபேன்ஸி ஸ்டோர்ல வேலை செய்ற கூலிக்காரப் பொண்ணு. அவ எப்படி சார் தாங்குவா\nகுற்றவுணர்ச்சியில் கனத்த மௌனத்துடன் ஸ்டேசன் நின்றது. அவன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு தொடர்ந்து பேசினான்.\n“இங்க ஒரு இன்ஸ்பெக்டரை ஃபாலோ பண்ண முடியாது..ஒரு கான்ஸ்டபிளை ஃபாலோ பண்ண முடியாது. ஆனால் வேலைக்குப் போற பொண்ணுங்களை ஃபாலோ பண்ணலாம். படிக்கப்போற பொண்ணுங்களை ஃபாலோ பண்ணலாம். அவங்க எப்படி சார் நிம்மதியா படிப்பாங்க வேலை பார்ப்பாங்க ஒருநாள் நீங்க வந்து அந்தப் பையனை சத்தம் போட்டிருந்தாலே போதுமே...ஒருத்தன் டெய்லி ஃபாலோ பண்றான். இவ தான் என் லவ்வர்னு ஃப்ரெண்ட்ஸை கூட்டிட்டு வந்து காட்டறான். எல்லார்கிட்டயும் அப்படியே சொல்றான். கடைசியில் அவ ஒத்துக்கலேன்னதும், ஈகோ பிரச்சினையா எடுத்துக்கறான். ஃப்ரெண்ட்ஸ் முன்னாடி அவமானமாப் போய்டுது. கடைசியில் ஆசிட் அடிக்கிறான். வீட்டை விட்டு வெளில வந்ததைத் தவிர, என் வித்யா பண்ண தப்பு என்ன சார் அவ வீட்ல இருக்க முடியாது சார். அவ வேலை பார்த்தாத்தான் சாப்பாடே..கொன்னுட்டீங்க சார்..எல்லாருமாச் சேர்ந்து என் வித்யாவைக் கொன்னுட்டீங்க சார். ஒரு நிமிசன் நின்னு கேட்டிருந்தீங்கன்னா, இது நடந்திருக்காதே சார்”\nஅழுதபடியே எழுந்தான். சங்கரனும் ஏட்டும் எழுந்தார்கள்.\n“நீங்க பெரிய ஆபீசரா இருக்கலாம் சார். பெரிய கேஸைத் தான் டீல் பண்ணுவேன்னு இருக்கலாம். ஆனாலும் இன்னொரு வித்யா இங்கே வந்தான்னா, கொஞ்சம் நின்னு என்னனு கேளுங்க சார். உங்களுக்கு புண்ணியமாப் போகும்”\nகையெடுத்து கும்பிட்டுவிட்டு, விந்தியபடியே அவன் ஸ்டேசனை விட்டு வெளியேறினான்.\nகடுகு - சினிமா விமர்சனம்\nபிரம்ம ராட்சஷர் - சிறுகதை\nஇறைவனின் கருணை - நீங்கள் காண வேண்டிய காணொளி\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2017/07/21-31.html", "date_download": "2018-07-19T13:30:48Z", "digest": "sha1:BBSYH47NK5P7BCT7W5CQRUPQ6MLNXYZC", "length": 12805, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் சென்னை புத்தகத் திருவிழா ஜூலை 21 முதல் 31 வரை நடைபெறுகிறது", "raw_content": "\nராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் சென்னை புத்தகத் திருவிழா ஜூலை 21 முதல் 31 வரை நடைபெறுகிறது\nராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் சென்னை புத்தகத் திருவிழா ஜூலை 21 முதல் 31 வரை நடைபெறுகிறது | சென்னை புத்தகத் திருவிழா ராயப் பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் ஜூலை 21-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற் பனை மேம்பாட்டுக் குழுமத்தின் அறங்காவலர் ஆர்.எஸ்.சண்முகம் சென்னையில் நேற்று செய்தியாளர் களிடம் கூறியதாவது: தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமத்தின் சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் ஜூலை 21-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை 'சென்னை புத்தகத் திருவிழா-ஜூலை 2017' நடைபெற உள்ளது. 250-க்கும் மேற்பட்ட அரங்குகள் இதில், 250-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, 200-க்கும் மேற்பட்ட பதிப்பகத்தினர் கோடிக்கணக்கான புத்தகங்களை பார்வைக்கு வைக்க உள்ளனர். வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் கண்காட்சி நடைபெறும். இந்த புத்தகக் கண்காட்சியை பார்வையிட அனுமதி இலவசம். கடந்த பல ஆண்டுகளாக அரசு நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்காத நிலையில், தமிழ் பதிப்புலகம் நலிந்த நிலையில் உள்ளது. இத்துறையின் வளர்ச்சி தற்போது வாசகர்களை மட்டுமே நம்பி உள்ளது. எனவே, அதனை மேம்படுத்தவும், தமிழ் எழுத்தா ளர்கள், பதிப்பாளர்கள், வாசகர் களிடையே நெருக்கமான தொடர்பை ஏற்படுத்துவதற்காகவும் சென்னை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. ராமானுஜர் கருத்தரங்கம் இந்த புத்தகத் திருவிழாவில், ஒவ்வொரு நாளும் இலக்கிய நிகழ்வுகளாக கவிதை வாசித்தல், ராமானுஜர் 1000-வது ஆண்டு சிறப்பு கருத்தரங்கம், சினிமா 100-ஐ சிறப்பிக்கும் சினிமாத் துறை பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்வு, மார்க்ஸ் 200-ஐ சிறப் பிக்கும் கருத்தரங்கம் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும். குலுக்கல் முறையில் தினந் தோறும் வாசகர்களுக்கு நூல்கள் பரிசுகளாக வழங்கப்பட உள்ளன. சென்னை குறித்த பிரத்யேக புகைப்படக் கண்காட்சியும் நடை பெற உள்ளது. வாசகர்கள் வாங்கும் புத்தகங்களுக்கு 10 சதவீத கழிவு அளிக்கப்படும். வாசகர்கள் தங்கள் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி புத்தகங்களை வாங்குவதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள் பங்கேற்பு புத்தகக் கண்காட்சியின் தொடக்க விழா ஜூலை 21-ம் தேதி காலை 10 மணியளவில் நடை பெற உள்ளது. இதில், தமிழக நிதியமைச்சர் டி.ஜெயக்குமார், பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற் பனை மேம்பாட்டுக் குழுமத்தின் அறங்காவலர் ஆர்.எஸ்.சண்முகம் கூறினார். 250-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, 200-க்கும் மேற்பட்ட பதிப்பகத்தினர் கோடிக்கணக்காண புத்தகங்களை பார்வைக்கு வைக்க உள்ளனர். வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், சனி, ஞாயிறுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் கண்காட்சி நடைபெறும்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/coimbatore-girl-death-minister-k-p-anbazhagan-directed-the-special-investigation-324767.html", "date_download": "2018-07-19T13:44:47Z", "digest": "sha1:GKZEBZAF4D6TFBSAHZZZKDPIVQ65LYOC", "length": 10419, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவை கல்லூரி மாணவி பலி: உடனடி விசாரணைக்கு உத்தரவு - அமைச்சர் கே.பி. அன்பழகன் | Coimbatore Girl Death: Minister K P Anbazhagan directed for the special investigation - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கோவை கல்லூரி மாணவி பலி: உடனடி விசாரணைக்கு உத்தரவு - அமைச்சர் கே.பி. அன்பழகன்\nகோவை கல்லூரி மாணவி பலி: உடனடி விசாரணைக்கு உத்தரவு - அமைச்சர் கே.பி. அன்பழகன்\nஊதா கலர் புதிய ரூ.100 நோட்டுகள் விரைவில் அறிமுகம்\nவந்துவிட்டது சிலிண்டர் சலவை பெட்டி.. சலவை தொழிலாளர்களே.. இனி \"வெளுத்துக் கட்டுங்கள்\"\nகோயில் வாசலில் கணவரை அடித்து துவம்சம் செய்த கோவை \"சரளா\".. காரணத்தை கேட்டா வெட்கக் கேடு\nசுரா, பாரை, ஊளி, கெழுத்தி.. கேட்டாலே வாய் ஊறும்.. கோவையை கலக்கிய கடல் உணவு திருவிழா\nகோவை மாணவி பலி விசாரணைக்கு உத்தரவு - அமைச்சர் கே.பி. அன்பழகன்\nகோவை: கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் மாணவி பலியானது குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.பி. அன்பழகன் பேட்டியளித்துள்ளார்.\nதொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள கலைமகள் கல்லூரி என்றதனியார் கல்லூரியில் நேற்று பேரிடர் மேலாண்மை பயிற்சியில் மோசமான சம்பவம் நடந்துள்ளது. பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது லோகேஸ்வரி என்ற மாணவி பரிதாபமாக பலியாகி உள்ளார்.\nமாடியில் இருந்து கீழ் குதிக்கும் போது மாணவியின் தலை மாடியின் விளிம்பில் மோசமாக அடிபட்டு சம்பவ இடத்திலே மரணம் அடைந்துள்ளார். கவனக்குறைவாக செயல்பட்ட பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. இதனால் கல்லூரி மாணவி உயிரிழப்பு பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பேட்டி அளித்துள்ளார்.\nஅதில், கல்லூரி மாணவி லோகேஸ்வரி பலியானது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.விசாரணை முடிவில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் இதில் விரைவாக செயல்பட்டு பயிற்சியாளரை கைது செய்துள்ளது.\nபொதுவாக பள்ளி, கல்லூரிகளில் பேரிடர் பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம்.உரிய பாதுகாப்புடன் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்க வேண்டும். மாணவி உயிரிழந்த சம்பவம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய செயல். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\n(கோயம்புத்தூர்) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t75308-5-mercury", "date_download": "2018-07-19T13:37:43Z", "digest": "sha1:R3MNSQ7FV3NKQDMKHSSUBHOXP4BXZ3Z5", "length": 52242, "nlines": 268, "source_domain": "eegarai.darkbb.com", "title": "எண் 5 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - புதன் (Mercury)", "raw_content": "\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nஎண் 5 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - புதன் (Mercury)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nஎண் 5 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - புதன் (Mercury)\nஎண் 5 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - புதன் (Mercury)\nஎண் 5 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - புதன் (Mercury) :\nஇந்த எண் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் எண்ணாகும். அனைத்து எண்களுக்கும் இந்த எண் பொதுவாக உள்ளது. மிக நன்மையும், அதிர்ஷ்டமும் தருவது இந்த எண்ணாகும். புதனின் ஆதிக்கம் வலுத்து இருப்பவர்களுக்குப் பெருத்த யோகங்களைக் கொடுக்கும். புதனின் எண் இல்லாதவர்களுக்கும்கூட இந்த ஆதிக்கமானது, நல்ல பலன்களைத் தரவல்லது இதனாலேயே பெரும்பாலான எண் சோதிடர்கள், பெயர் எண் 5 ஆக வரும்படி அமைத்துக் கொடுக்கிறார்கள். மற்ற அதிர்ஷ்ட எண்களான 1, 3, 6, 9 ஆகியவைகள் (அந்தக் குறிப்பிட்ட எண்ணானது) நல்ல அமைப்புடனும், வலுவுடனும் அன்பர்களுக்கு இருந்தால் தான் நன்மை புரியும். இல்லையெனில் தீய பலன்களைக் கண்டிப்பாக கொடுத்துவிடும். உதாரணமாக 3 ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு 24, 33, 42, 51 ஆகிய 6 எண்ணின் வர்க்கங்கள் எந்த ஒரு பலனையும் கொடுக்காது. அதுமட்டுமன்று, அவர்களை நிச்சயம் பல தோல்விகளையும் வேதனைகளையும் ஆழ்த்திவிடும்.\nஆனால் 5 மட்டும் யாருக்கும் தீமை புரியாது சோதிட சாத்திரத்தல் நவக்கிரகங்களில் சந்திரனுக்கு மட்டும் எல்லா இராசி வீடுகளிலும் சமமாகவும், நட்பாகவும் (விருச்சிகம் தவிர) சொல்லப்பட்டுள்ளது சோதிட சாத்திரத்தல் நவக்கிரகங்களில் சந்திரனுக்கு மட்டும் எல்லா இராசி வீடுகளிலும் சமமாகவும், நட்பாகவும் (விருச்சிகம் தவிர) சொல்லப்பட்டுள்ளது அதனால்தான் சந்திரனின் ஆதிக்கம் ஜாதகத்தில் பொதுவாக எல்லா இராசிகளுக்கு நன்மையான பலன்களையே கொடுக்கும். கோசார பலன்களும் சந்திரனின் நிலையையே அடிப்படையாகக் கொண்டுள்ளது.\nஆனால் எண்கணிதத்தில் 5ம் எண்ணே அத்தகைய ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ஆகிய எண் வரிசையில் 5ம் எண்ணே மற்ற எண்களுக்கும் நடுவில் அமைந்துள்ளது என்பதே இதன் சிறப்புக்கும், நற்பலன்களுக்கும் காரணம். மற்ற எண்காரர்கள் தங்களது துன்பங்களையும், துயரங்களையும் கண்டு கலங்கும்போது இவர்கள் மட்டும், அவைகளைச் சவால்களாக எடுத்துக் கொள்வார்கள். 5ஆம் எண்காரர்களின் புத்தி அதாவது அறிவு மிகவும் அற்புதமானது\nஒவ்வொரு நிமிடமும் புதுப்புது யோசனைகள் () பிரஞ்சத்திலிருந்து இவர்களுக்குத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். தேவர்களில் அறிவுக்கும், புத்திக்கும், செயல்திறனுக்கும் பெயர் பெற்றவர் விஷ்ணு பகவான்தான்) பிரஞ்சத்திலிருந்து இவர்களுக்குத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். தேவர்களில் அறிவுக்கும், புத்திக்கும், செயல்திறனுக்கும் பெயர் பெற்றவர் விஷ்ணு பகவான்தான் அவரின் முழுக்கடாட்சமும் பொருந்திய எண் இதுதான் (5 எண்).\nமற்ற எண்காரர்களைக் காப்பதற்காகவே (விஷ்ணுவின் தொழில் மக்களைக் காத்தல் அல்லவா), 5ம் எண்ணின் பலம் உதவுகிறது 9 எண்கள் வரிசையில் எந்த ஒரு கிரகத்தினருக்கும் இல்லாத ஒரு கவர்ச்சி (காந்த சக்தி) இந்த 5ம் எண் நபர்களுக்கு உண்டு 9 எண்கள் வரிசையில் எந்த ஒரு கிரகத்தினருக்கும் இல்லாத ஒரு கவர்ச்சி (காந்த சக்தி) இந்த 5ம் எண் நபர்களுக்கு உண்டு எனவேதான் இந்த எண்ணைக் காந்த எண் அல்லது ஜனவசியம் நிறைந்த எண் என்று கூறவாக்£ள். காந்தமானது, எந்த அளவு இரும்பினையும், எளிதாக இழுத்து விடும் தன்மை உடையது. அதேபோன்றே, மக்களைக் கவர்வதில் இவர்களுக்கு நிகர் எவரும் இலர். இவர்களுக்கு அடுத்த நிலையில்தான் 6ம் எண்காரர்கள் உள்ளனர். ஏனெனில் அவர்களுக்கும் ஜனவசியம் இயற்கையாக உண்டு\nஇவர்களது பேச்சில் கேலியும் (அடுத்தவ¬ப் புண்படுத்தாமல்) கிண்டலும், சிரிப்பும் கலந்திருக்கும். எத்தகைய நபர்களைச் சந்தித்தாலும், தங்களது தனித்தன்மையை (Presence) அவர்களுக்குச் சீக்கிரம் உணர்த்திவிடுவார்கள். பல வருடகாலம் நண்பர்களாக நீடித்துத் தொடர்பு கொள்ளும் தன்மையும், கவர்ச்சியும், நட்புப் பலமும் இந்த 5 எண்காரர்களுக்கு உண்டு. மேலும் இவர்களுக்கு காரில், ரயிலில், விமானத்தில், அடுத்த ஊரில், அடுத்த நாட்டில் எதிர்பாராத நண்பர்களும், அவர்களின் மூலம் நட்பு மற்றும் பரஸ்பர உதவியும் எளிதில் இவர்களுக்குக் கிடைத்துவிடும். எப்போதும் எடுப்பாகவும், அழகாகவும், ஆடைகளையும், அழகு சாதனங்களையும் அணிந்து கொள்ளும் விருப்பம் கொண்டவர்கள். இவர்கள் தாங்கள் எடுத்துக் கொண்ட எந்தத் துறையிலும், தங்களது திறமையின் மூலம் விரைந்து உச்சியை அடைந்துவிட வேண்டும் என்று துடிப்பார்கள். இவர்கள் சாப்பிடுவதில் வேகமாக இருப்பார்கள். பேச்சிலும் நடையிலும் வேகம் உண்டு பார்வைக்கு எளிமையாக இருந்தாலும் அரசர்களையும் கவர்ந்து விடுவார்கள்.\nபிறர் முறையாகக் கணக்குகள் எழுதி வைத்துக் கொள்ள நினைக்கும் விபரங்களையும்கூட இவர்கள் மனதிலேயே நிலையாக வைத்துக் கொள்ளவும். விரும்பிய போது அவைகளை சரியாக எடுத்துக்காட்டியும் சொல்லுவார்கள். எப்போதுமே பெரிய மனிதர்களின் ஆதரவு இவருக்கு உண்டு.\nதங்களது சொந்தப் படைப்புக்களைவிட அடுத்தவர்களின் கருத்துக்களையும், விஷயங்களையும் தொகுத்து அவைகளை ஆராய்ந்து முடிவுக்கு வரும் அறிவுத் துறைகளில் இவர்கள் சிறப்பாக விளங்குவார்கள். ஒரே சமயத்தில் பல காரியங்களில் கவனம் செலுத்துவம் அஷ்டாவதானிகள் இவர்கள்தான். புகழ்பெற்ற உலகக் கவிஞர் ஷேக்ஸ்பியர், மெஸ்மரிசம் கண்டுபிடித்த மெஸ்மர் போன்றவர்களெல்லாம் இந்த எண்ணில் பிறந்தவர்களே\nஎழுத்தாளர் பணியில் இவர்கள் நன்கு பிரகாசிப்பார்கள். பேனா நண்பர்கள் அதிகம் உடையவர்கள். அரசியல்துறையிலும், அதிர்-ஷ்டம் உடையவர்கள். இவர்களது பேச்சிலும் விவாதங்களிலும் அரசியல் கலப்பு அதிகமாக இருக்கும். அறிவியல் துறைப் பணிக்கும் (Science), கலைத்துறை, சோதிடம், கணிதம் போன்ற துறைகளும் ஏற்றவை நடிகர்கள், நடிகைகள், கலைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் போன்றவர்களாக புகழ்பெறுவார்கள்.\nஇவர்கள் எந்த வியாபாரமும் செய்யலாம். (Any Business) ஜனவசியம் நிறைந்தவர்கள். இவர்கள் இருக்கும் இடத்திற்குக் கூட்டம் அதிகம் வரும். தரகர்களாகவும் (Brokers) கமிஷன் முகவர்களாகவும் மிகவும் புகழ் பெறுவார்கள். பிரயாண முகவர்களாகவும் (Travel Agents) நன்கு சம்பாதிப்பார்கள். இருப்பினும் ஒரு தொழிலை நன்கு செய்து கொண்டிருக்கிற போது, இன்னொரு தொழில் செய்தால் இதைவிட நன்றாக இருக்குமே என்று யோசிப்பார்கள். பின்பு இதை நடுவில் விட்டுவிட்டு, புதிய தொழிலில் துணிந்து இறங்கி விடுவார்கள் இதைப்போன்று அடிக்கடி செய்யும் தொழில்களை, வியாபாரங்களை மாற்றக்கூடாது. ஆனால் தாங்கள் செய்து கொண்டிருக்கும் தொழில்களில் புதுமையைப் புகுத்தி வெற்றி அடையலாம்.\nஉலகத்தின் நாடுகளுக்கிடையே அமைதியை ஏற்படுத்தும் தூதுவர்களாக (Ambassadors) நன்கு விளங்குவார்கள். வான ஆராய்ச்சி, செய்தி பரப்புத் துறைகள் ஆகியவையும் இவர்களுக்கு வெற்றி தரும். பொது மக்கள் தொடர்பு சம்பந்தமான (P.R.O) தொழில்களிலும் நன்கு பிரகாசிப்பார்கள்.\nஇவர்களுக்குக் காதல் மீது மோகம் அதிகம். துணிந்து காதல்களில் ஈடுபடுவார்கள். அதுவும் 5, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களால் மிகவும் ஈர்க்கப்படுவார்கள். 1, 3, 6 பிறந்தவர்களையும் மணக்கலாம். 9, 18, 27, 1, 10, 19, 28 ஆகிய தேதிகளும் கூட்டு எண் 1, 9 வரும் தேதிகளும் திருமணத்திற்கு உகந்தவை. மேலும் 6, 15, 24 தேதிகளும், கூட்டு எண் 6 வரும் தேதிகளும் ஓரளவுக்குச் சாதகமானவையே. குழந்தை பாக்கியம் இவர்களுக்குக் குறைவு. எனவே 2, 6 ஆகிய எண்களில் பிறந்தோரைத் திருமணம் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டு.\nஇவர்களது நண்பர்கள் / கூட்டாளிகள்\nபொதுவாக மற்ற எண்காரர்கள் அனைவரும் இவர்களுக்கு நண்பர்களே குறிப்பாக 9, 1, 6 தேதிகளில் பிறந்தவர்கள் இவர்களுடன் மிகவும் அதிகமாகப் பழகுவார்கள். இவர்கள் யாருடனும் கூட்டுத் தொழில் சேர்ந்து செய்யலாம். மற்ற எண்காரர்களை, அனுசரித்துச் சென்று, வெற்றி பெற்று விடுவார்கள்.\nபொதுவாக இவர்கள் அதிகமாகச் சிந்தனைகளில் ஈடுபடுவதால் மன அமைதிக் குறைவு, மனஇறுக்கம் (டென்ஷன்) மனச்சோர்வு ஆகியவற்றால் பாதிக்கப்படுவார்கள். நரம்பு பலவீனமே அதிகமாகப் பாதிக்கும். அடிக்கடி ஏதாவது நரம்புகளில் வலி ஏற்படும். சிறுவயதுகளில் காக்கை வலிப்புப் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.\nஎனவே இவர்கள் முன்பு சொன்னபடி நல்ல தூக்கம் நல்ல உணவு ஆகியவைகளைக் கடைப்பிடித்தால், பல நோய்களைத் தவிர்த்துவிடலாம். சிற்றின்ப இச்சைகளை ஓரளவு குறைத்துக் கொண்டால், நரம்பு பலம் கூடும். கடுமையான நிலைகளில் நரம்புகளின் பாதிப்பால் பக்கவாதம், ஒருபுறம் நரம்புகள் சுருக்கிக் கொள்ளும் நிலை ஏற்படும்.\nஎனவே இவர்கள் உணவில் அதிகமாகப் பருப்பு வகைகள் தானியங்கள் ஆகியவைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nபுதன் யந்திரம் & புதன் & 24\nபுதன் மந்திரம் & புதன் & 24\nஎண் 5. சிறப்புப் பலன்கள்\n9 எண்களிலும் 5 தான் அனைவராலும் விரும்பப்படுகிறது காரணம் 5ம் எண்தான் மற்ற 9 எண்களுக்கும் நடுவில் உள்ளது காரணம் 5ம் எண்தான் மற்ற 9 எண்களுக்கும் நடுவில் உள்ளது இந்த எண்ணே மற்ற அனைத்து மக்களையும் (எண்களையும்) ஈர்க்கும் சக்தி மிகுந்த எண்ணாகும்.\nஎனவே, இவர்கள் எளிதில் அனைவரிடமும் நட்புக் கொண்டு விடுவார்கள். அனைவரையும் அனுசரித்துச் செல்லும் இயல்பினர். அறிவு என்கிற அற்புதத்தின் விளக்கம் இவர்கள் தான். புதியதாக எதையும் அறிந்து கொள்ளும் ஆர்வமும், அதை வாழ்வில் உடனடியாக பயன்படுத்தி கொள்ளும் திறமையும் உண்டு. எந்த வகையான சோதனைகளையும், சிரித்துக் கொண்டே சமாளித்து விடுவார்கள். தன்னம்பிக்கை மிகுந்தவர்கள்.\nமற்றவர்களைவிட அறிவுத் திறனும், திறமையும் உண்டு இவர்கள் நெளிவு, சுழிவுகள் மிகத் தெரிந்தவர்கள். சீக்கிரமாக, அதுவும் அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற முயற்சியிடன்தான் எந்தத் தொழிலிலும் ஈடுபடுவார்கள். அதே போன்று இலாபங்களையும் அடைவார்கள். புதிய முயற்சிகளிலும் துணிந்து இறங்கி விடுவார்கள். நணடம் வந்தபோதும் இவர்கள் கலங்கமாட்டார்கள். மிகுந்த சிந்தனைகள் செய்பவர்களாதலால் நரம்பு பலவீனம் அடையும். எனவே, சில சமயங்களில் அதிகமான வேலை செய்யும் போது, எளிதில் எரிச்சலும் கோபமும் கொள்வார்கள். எத்துறையிலும் வேகம், வேகம் என்று செயலாற்றுபவர்கள் இவர்கள்தான். பிறரைத் தூண்டி விட்டு வேகமாக எந்த வேலையையும் மிரட்டி வாங்கி விடுவார்கள். உடல் உழைப்பில் நாட்டம் குறைவு இவர்கள் நெளிவு, சுழிவுகள் மிகத் தெரிந்தவர்கள். சீக்கிரமாக, அதுவும் அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற முயற்சியிடன்தான் எந்தத் தொழிலிலும் ஈடுபடுவார்கள். அதே போன்று இலாபங்களையும் அடைவார்கள். புதிய முயற்சிகளிலும் துணிந்து இறங்கி விடுவார்கள். நணடம் வந்தபோதும் இவர்கள் கலங்கமாட்டார்கள். மிகுந்த சிந்தனைகள் செய்பவர்களாதலால் நரம்பு பலவீனம் அடையும். எனவே, சில சமயங்களில் அதிகமான வேலை செய்யும் போது, எளிதில் எரிச்சலும் கோபமும் கொள்வார்கள். எத்துறையிலும் வேகம், வேகம் என்று செயலாற்றுபவர்கள் இவர்கள்தான். பிறரைத் தூண்டி விட்டு வேகமாக எந்த வேலையையும் மிரட்டி வாங்கி விடுவார்கள். உடல் உழைப்பில் நாட்டம் குறைவு ஆனால் மூளை உழைப்பில் சிறந்த விளங்குவார்கள். மகாவிஷ்ணுவைப் (புராணங்களில்) போன்ற திறமையும், புத்திசாலித்தனமும் உண்டு\nநிறையப் பணம் கிடைப்பதென்றால், தீய வழிகளிலும் துணிந்து இறங்கி விடுவார்கள். ஆனால் எப்படியாவது தண்டனையிலிருந்து தங்களது புத்தியால் தப்பித்துக் கொள்வார்கள். இவர்களைப் புகழ்ந்தால் அப்படியே மயங்கி விடுவார்கள். எனவே, இவர்களைப் புகழ்ந்தே மற்றவர்கள் தங்களது செயல்களை இவர்களிடம் செய்து கொள்ளலாம். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மிக எளிதில் தீர்வு சொல்லி விட்டுவார்கள். டாக்டர், வியாபாரிகள், பொருள் ஏஜெண்டுகள் போன்று பணம் சம்பாதிக்கும் தொழில்களிலேயே இவர்களது எண்ணம் செல்லும். வெளிநாடு, வெளியூர் செல்வதென்றால், உடனே புறப்பட்டு விடுவார்கள். தங்களது பேச்சிலும், முடிவு எடுப்பதிலும் வேகமாகச் செயல்படுவார்கள். மற்றவர்களுக்குப் புரியவில்லையென்றால் கோபம் எளிதில் வந்துவிடும். அதிக உழைப்பும் ஓயாத அலைச்சலு ஆற்றலும், புத்தி சாதுர்யமும் அதிகம். சூதாட்டம், பந்தயம், புரோக்கர் தொழில் மூலம் பொருள் பணம் குவிக்கும் யோகம் உண்டு.\nகாதல் விஷயங்களில் ஈடுபாடு உண்டு. காதலிப்பவரையே மணக்கும் தைரியமும், பிடிவாதமும் உண்டு. வசதியான மனைவியையே தேடுவார்கள். எவ்வளவு பெரிய காரியமானாலும் பயமோ, தயக்கமோ இன்றித் துணிந்து ஈடுபட்டு அதை வெற்றியாக மாற்றிக் காட்டுவார்கள்.\n5 எண்ணின் பலம் குறைந்தவர்கள் தீய காரியங்களில் துணிந்து இறங்குவார்கள். பிறரை வஞ்சித்தல், பொய் சாட்சி சொல்லுதல், ஏமாற்றிப் பிழைத்தல், போர்ஜரி போன்றவற்றில் ஈடுபட்டுக் குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பார்கள். அரசாங்கப் பணிணைவிடச் சொந்தத் தொழிலே சிறப்புத் தரும். கூட்டு எண்கள் ஒத்து வந்தால் மட்டுமே அரசாங்கப் பணி சிறப்புத் தரும். இந்த எண்காரர்களை வேலைக்கு வைத்து முதலாளிகள் லாபம் சம்பாதித்து விடுவார்கள். இவர்கள் ஜனவஸ்யம் நிறைந்தவர்கள். எனவே, இவரைச் சுற்றிலும் எப்போதும் மக்கள் இருந்த கொண்டே இருப்பார்கள்.\nஒருவிதக் குருட்டுத் தைரியம் இவர்களுக்கு மனதில் இருந்து கொண்டே இருக்கும். புதிய சாதனைகளை விரைந்து செய்ய வேண்டும் என்ற விருப்பம் நிறைந்தவர்கள். அடுத்தவர்களின் கருத்துப்படி இவர்கள் நடந்தால் தோல்விகள்தான் அதிகமாகும். இவர்களுக்கு இறைவனின் அருளால், திடீர் யோசனைகள் அல்லது ஞானோதயம் ஏற்படும். அதன்படி இவர்கள் செயலாற்றினால் வெற்றி நிச்சயம். இவர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டுத் தாங்கள் செய்யும தொழிலை அடிக்கடி மாற்றிக் கொள்ளக்கூடாது. நிரந்தரமான ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து, அதில் புதிய வழிமுறைகளையும், புதுமையையும் புகுத்தி வெற்றி பெற வேண்டும். ஆழம் தெரியாமல், ஒன்றில் இறங்கக் கூடாது. செய்யும் தொழிலைப் பிடிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டு, அடுத்த தொழிலில் இறங்கக்கூடாது.\nஇவர்கள் இரவில் நெடுநேரம் சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். இதனால் இரவில் தூக்கம் குறையும். மனச்சோர்வுகள், நரம்புக் கோளாறுகள் ஏற்படும். எனவே, தினமும் 6 முதல் 8 மணி நேரம் தூங்குவதைப் பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். தியானம், உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டு, மனதைச் சலனமில்லாமல் வைத்துக் கொள்ளப் பழக வேண்டும். பின்பு உடல் நலம் தானே வரும். சுறுசுறுப்பும், வேகமும், இலாப நோக்கும் இவர்கள் கூடப்பிறந்தவை. எனவே, வியாபாரம், கமிஷன் தொழில். டிராவல் ஏஜெண்ட்ஸ் விற்பனைப் பிரதிநிதிகள், அரசியல் போன்ற மக்கள் தொடர்புத் தொழில்கள் மிக்க நன்மை தரும்.\nஉடல் அமைப்பு/ உடல் நலம்\nசற்றுச் சதைப்பிடிப்பான உடல் அமைப்பு அமையும். நடுத்தரமான உயரமும், மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் கவர்ச்சியான முகமும், கண்களும் உண்டு. நிமிர்ந்த பார்வையும், வேகமான நடையும் உண்டு.\nஅதிர்ஷ்ட தினங்கள் Lucky Dates\nஒவ்வொரு மாதமும் 5, 14, 23 ஆகிய தேதிகளும் 9, 18, 27 ஆகிய தேதிகளும் மிக அதிர்ஷ்டமானவை. தே போன்று கூட்டு எண் 5 அல்லது 9 வரும் தினங்களும் அதிர்ஷ்டமானவையே\nஇவர்களுக்கு மற்ற அனைத்து எண்காரர்களும் உதவுவார்கள். இருப்பினும் 5, 9 எண்காரர்கள் இவர்களுக்கு மிகவும் நன்மை செய்வார்கள்.\nஇவர்களுக்கு அதிர்ஷ்ட இரத்தினம் வைரம் எனப்படும். DIAMOND ஆகும். இந்தக் கற்களில் தரமான கற்கள் (ORIGINAL) கிடைப்பது அரிதாக உள்ளது. ZIRCON எனப்படும் கற்களும் இவர்களுக்குச் சிறந்த பலன்களையே அளிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறங்கள் Lucky colours சாம்பல் நிறம் (GREY) மிகவும் ஏற்றது. அனைத்து இலேசான வண்ணங்களும் ஏற்றவையே. (LIGHT COLOURS) மினுமினுக்கும் உடைகளும், மினுமினுக்கும் வண்ணங்களும் நன்மையே புரியும்.\nகறுப்பு, சிவப்பு, பச்சை போன்ற ஆழந்த (DARK) வண்ணங்களை நீக்கிக் கொள்ளவும்.\nஇவர்களுக்கு நரம்புச் சக்தி குறைவு. எனவே குழந்தைச் செல்வம் தடைப்படும். மனைவியின் எண்களில் 5 எண் வந்தால் குழந்தைச் செல்வத்தைக் குறைத்து விடும். எனவே மனைவியைத் தேர்வு செய்வதில், குழந்தைச் செல்வம் உள்ள எண்களாகத் தேர்வு செய்து கொள்ளவும். குடும்பத்தில் தங்களது வேகமான பேச்சையும், செயல்களையும் குறைத்துக் கொண்டால், இன்ப வாழ்க்கை அமையும். உடல் உழைப்பிலும் சற்று ஈடுபட வேண்டும். அதுவே உடல் நலத்திற்கு உகந்ததாகும்.\n5&ஆம் தேதி பிறந்தவர்கள்: புதன் கிரகத்தின் முழு அம்சம் பெற்றவர்கள். நல்ல தெய்வீக வாழ்க்கை அமையும். அறிவும், தெளிவும் உண்டு. இவர்கள் மற்றவர்களை மதிப்பவர்கள். அழகான தோற்றம் உடையவர்கள். இவர்களின் பேச்சிலும் நடத்தையிலும் ஒருவித ஈர்ப்புச் சத்தி உண்டு. சிறு வயது முதலே குறிப்பிட்ட இலட்சியத்துடன் வாழ்க்கையை நடத்துவார்கள். மற்றவர்களை ஏமாற்றத் தெரியாது.\n14&ஆம் தேதி பிறந்தவர்கள் :\nஇவர்கள் மிகுந்த அதிர்ஷ்டம் உடையவர்கள். பயணத்தில் சலிக்காத நாட்டம் இவர்களுக்கு இருக்கும். பலர் புகழ்பெற்ற வியாபாரிகளாக இருப்பார்கள். இருந்தாலும் இவர்களது வாழ்க்கையில் அடிக்கடி விபத்துகள், சரிவுகள் ஏற்படும். இறைவனின் அருளால் இவர்களுக்கு துன்பங்களைச் சமாளிப்பதற்கான சூழ்நிலையும், அறிவும் உருவாகும். காதல் விஷயங்களில் கவனமாக இல்லாவிட்டால், பின்பு வாழ்க்கையே கசந்துவிடும். மக்களைக் கவர்கின்ற சிறந்த எண் இது. எனவே எப்போதும் இவரைச் சூழ்ந்து 10 பேர் இருப்பார்கள். அரசியலிலும் இவர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டு\nஇவர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகள். குருச்சந்திர யோகம் நிறைந்தவர்கள். அரசாங்கத்தாரால் எப்போதும் ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் உயர்ந்த பதவிகள் கிடைக்கும். ஓர் அரசனைப் போன்று அனைத்து வசதிகளுடனும் வாழ்வார்கள். பண்பாடும், ஒழுக்கமும் நிறைந்தவர்கள். இவர்கள் உலகத்தில் சாதனை புரியப் பிறந்தவர்கள். மக்களைக் கவர்கின்ற சக்தி நிறைந்தவர்கள். புன்னகை புரிந்தே மற்றவர்களை வென்று விடுவார்கள். இவர்கள் சொல்லும் வார்த்தைகளுக்கு மறுப்பு இருக்காது. அனைத்து மக்களின் அன்பும், ஆதரவும் கிடைப்பதால் பெரும் வியாபாரிகளாகவும் ஆன்மிகம் மற்றும் அரசியல் துறைகளில் புகழ் பெற்றதும் விளங்குவார்கள்.\nஎண் 5க்கான (புதன்) தொழில்கள்\nஇவர்கள் கதை, கவிதை, நாடகம் எழுதல், சிற்பம் செதுக்குதல், ஜோதிடம் பார்த்தல், காகிதம், மொச்சை, பயிறு, மஞ்சள், முத்து, வெற்றிலைப் பாக்கு கொடி வகைகள் போன்ற வியாபாரங்கள்/ தொழில்கள் நன்மை பயக்கும். கல்வித் துறை, கணக்குத் துறை, தபால் துறை போன்றவற்றில் பணி செய்தல், Accountants, சொற்பொழிவாற்றுதல், புரோகிதம் செய்தல் போன்றவையும் ஒத்து வரும். ஜோதிடம் போன்ற சாஸ்திர ஆராய்ச்சியிலும் ஈடுபடுவார்கள். சிலர் நாட்டின் தூதுவர்களாகவும் இருப்பார்கள்.\nபொதுவாக அனைத்து வியாபாரங்களும் இவர்களுக்கு நன்மை தரும். ஆனால் பொருட்கள், கருவிகள் உற்பத்தித் துறைகளில் இறங்கக்கூடாது Marketing மற்றும் Broker போன்ற தொழில்கள் நன்மை தரும். சொந்தத் தொழில் செய்யவே இவர்கள் விரும்புவார்கள். இவர்கள் மற்றவர்களிடம் வேலை செய்யும்போது, முதலாளிகளுக்கு பல ஆலோசனைகளையும், பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளையும் கூறுவார்கள். அதனால் முதலாளிகளால் மிக விரும்பப்படுவார்கள். பொதுவாக தனியார் நிறுவனங்களில் வேலை செய்வார்கள் Marketing மற்றும் Broker போன்ற தொழில்கள் நன்மை தரும். சொந்தத் தொழில் செய்யவே இவர்கள் விரும்புவார்கள். இவர்கள் மற்றவர்களிடம் வேலை செய்யும்போது, முதலாளிகளுக்கு பல ஆலோசனைகளையும், பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளையும் கூறுவார்கள். அதனால் முதலாளிகளால் மிக விரும்பப்படுவார்கள். பொதுவாக தனியார் நிறுவனங்களில் வேலை செய்வார்கள் அடிக்கடி தொழிலை மாற்றும் இயல்பினர். சம்பள உயர்வே இவர்களது நோக்கம்\nஏதாவது உபதொழில் .. செய்து வருமானத்தை பெருக்குவதில் நாட்டமாக இருப்பார்கள். ... விற்பனைப் பிரதிநிதிகள் போன்றவற்றிலும் நன்கு பிரகாசிப்பார்கள்.\nஅறிவியல் துறைப் பணிகள், கலைத்துறை, பேச்சாளர்கள் போன்ற துறைகளும் நன்கு அமையும். இவர்கள் அறிவினால் உழைப்பவர்கள் மற்றவர்களை வசியம் செய்து தங்களின் காரியங்களை சாதித்துக் கொள்வார்கள். நடிகர்கள், நடிகைகள், எழுத்தாளர்கள், வியாபாரிகள் இந்த எண்ணில் பிறந்திருப்பார்கள். Business Management கணிதம், செய்தி சேகரிப்பாளர்களாகவும் வெற்றி பெறுவார்கள்\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்\nRe: எண் 5 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - புதன் (Mercury)\nRe: எண் 5 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - புதன் (Mercury)\nRe: எண் 5 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - புதன் (Mercury)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://malaikakitham.blogspot.com/2012/06/blog-post_01.html", "date_download": "2018-07-19T13:36:58Z", "digest": "sha1:MHK7XJPRTU5NYDW6S6NXQYMI6IPL6OKC", "length": 8576, "nlines": 142, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: \"கோண வகிடு!\"", "raw_content": "\nஅந்தத் தம்பதிகளுக்கு வாழ்வில் சந்தோஷத்தைத் தவிர வேறேதுமில்லை. ஆனால், ஒரே ஒரு குறை மட்டும் தீராமல் இருந்தது. தஸரதன் அனுபவித்த அதே குறைதான் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் மட்டும் இன்னனும் கிட்டவில்லை. ராமேச்வரம் சென்று சொல்லியிருக்கும் அத்தனை பரிகாரங்களையும் பண்ணியாயிற்று. பலன்தான் கிட்டவில்லை. இன்னும் ஏதேனும் வழி உண்டா எனத் தவித்தனர்.\nபெரியவாளிடம் வந்தனர். பெரியவாளுக்கு மிகவும் நெருக்கமான அடியாராக இருந்த வித்யார்த்தி நாராயண சாஸ்திரி என்பவரிடம் முறையிட, அவரும் இவர்கள் சார்பாகப் பெரியவாளிடம் \" சாஸ்திரத்தில் சொல்லியிருக்கும் அத்தனைப் பரிகாரங்களையும் இவா பண்ணிட்டா. ஆனா, பலன்தான் இல்லைன்னு வருத்தப்படறா\" என வேண்டினார்.\nதொலைவில் நின்றுகொண்டிருந்த அந்தப் பெண்ணை நோக்கினார் பெரியவா. \" ஏண்டா அம்பி, அந்தப் பொண்ணு தலையுல கோண வகிடா எடுதுண்டிருக்கா\n\"ஆமாம், பெரியவா\" என்றார் வித்யார்த்தி.\n\"தலைமயிரை நடுவகிடாத்தான் எடுக்கணும்.இதுக்கு 'ஸீமந்த'ன்னு\nஸம்ஸ்க்ருதத்துல பேரு. அவளுக்கு ஸீமந்தம் நடக்கணும்னா, அவ நடுவகிடு\nஎடுத்துக்கணும். கோணவகிடு எடுத்துண்டா எல்லாமே கோணலாத்தான் போயிடும். அவளை நடுவகிடு எடுத்து வாரிக்கச் சொல்லு\" என்றார் பெரியவா.\nஅந்தப் பெண்ணும் அப்படியே செய்தாள். அடுத்த வருஷமே அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.\nபெண்கள் நேர்வகிடு எடுத்துக்கொண்டால் அவர்களது வாழ்க்கை நேராக அமையும் எனச் சொல்லாமல் சொன்னாரோ பெரியவா\n---- \"தெய்வத்தின் முன்\" - 'மஹா பெரியவாளுடனான நேரடி அனுபவங்கள்' முதல் தொகுதியில் வெளிவந்த ஒரு நிகழ்வு.\nமெய்ப்புலக் கூவலர் அறையிலிருந்து..., ஓ பக்கங்கள் -...\nகொசு விரட்டிகள்: எது பெஸ்ட்\nஃப்ரிட்ஜ் - இயங்குவது எப்படி\nமுதலுதவி - எரிச்சல் குறைய என்ன செய்யலாம்\nசமையல் அறையில் உள்ள வலி நிவாரணிகள்\nமீடியா என்ற கத்தி (அ) ரியாலிட்டி ஷோ\nதங்கம் - ஆண்டுக்கு ஆயிரம் டன்\n (வணிகர்களின் கடற்கொள்ளை ) - எஸ். ரா...\nபுதன் கிரகத்தின் அசுர வேகம்\nஆயிரம் பொய் சொல்லி அணு உலை கட்டவோ - ஓ பக்கங்கள், ...\n (இந்தியாவின் டிராகுலா) - எஸ். ராமகிர...\nகல்விக் கடன்: எப்படி வாங்கலாம்\nஅருள்வாக்கு - தனித்து நிற்கும் ஆத்மா\nஓ பக்கங்கள் - குப்பை மேட்டர், ஞாநி\n (ஆஷ் கொலை வழக்கு ) - எஸ். ராமகிருஷ்ண...\nஇந்தியா பொருளாதாரக் கொள்கை சரிகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://shankaranar.blogspot.com/2017/05/blog-post.html", "date_download": "2018-07-19T13:18:20Z", "digest": "sha1:MKPNLDU3KJXXCTE3UUFHJ5G5OQYIIODY", "length": 13443, "nlines": 128, "source_domain": "shankaranar.blogspot.com", "title": "shankaranar: ஆசௌசம் – வ்ருத்தி,சீதகம் நாட்கள்ஆசௌச காண்டம்", "raw_content": "\nஆசௌசம் – வ்ருத்தி,சீதகம் நாட்கள்ஆசௌச காண்டம்\nஆசௌசம் – வ்ருத்தி,சீதகம் நாட்கள்\nஆசௌச காண்டம் – ஆசௌசம் என்றால் ஜ்ஞாதிகள் முதலானவர்கள் பிறந்த போதாவது இறந்த போதாவது அசுசியாக இருப்பது. தானம் முதலான கர்மங்களில் யோக்கியமில்லாமையைத் தெரிவிப்பதும், புண்யாதி கர்மாக்களைச் செய்யக்கூடாமல் விசேஷமான பாபரூபமாகவும் இருப்பதற்கு ஆசௌசம் என்று சொல்லப்படுகிறது.\nஸ்நானத்தால் போகக்கூடிய ஆசௌசம் எதுவெனில் அறிந்த சம்பந்தத்தையுடைய பந்துக்களின் மரணம் முதலானவைகளால் ஏற்பட்ட ஆசௌசங்கள்.\nகாலம்,ஸ்நானம் இவ்விரண்டிலும் போக்கக்கூடிய ஆசௌசம் எதுவெனில் ஜ்ஞாதிகளின் பிறப்பு,இறப்பு இவைகளால் ஏற்பட்ட ஆசௌசங்கள்.\nஎது ப்ரேத பிண்டதானம் முதலானவைகளைச் செய்யக் காரணமாயும், அசுசியாக இருத்தலைச் செய்வதாயும் இருந்து கொண்டு,ஒருவனை அண்டிக்கொண்டு காலம்,ஸ்நானம் இவைகளால் போகக்கூடியதாக இருக்கிறதோ அதுவே ஆசௌசம் என்று சொல்லப்படுகிறது.\n1.ஜ்ஞாதிகள் – ஜ்ஞாதிகள் இருவகைப்படும். முதலாவது ஸபிண்டர்கள், அதாவது பத்து நாள் தாயாதர்கள். 2வது ஸமானோதகர்கள்,அதாவது மூன்று நாள் தாயாதர்கள். அவர்களுள் ஸபிண்டர்கள் என்பது கூடஸ்தனிலிருந்து ஏழு தலைமுறை வரையில் உள்ளவர்கள். ஸமானோதகர்கள் எட்டாவது தலைமுறை முதல் பதினான்காவது தலைமுறை வரையிலுள்ளவர்கள்.\n2.ஒருவனுக்கு பிதா,பிதாமஹன்,ப்ரபிதாமஹன்,புத்ரன்,பௌத்ரன்,ப்ரபௌத்ரன், இவன் உள்பட ஏழுதலைமுறை.\n3.தகப்பன் பிள்ளைகளும்,அண்ணன் தம்பிகளும் தாயாதர்களே.\n1. நாலாவது மாசத்தில், கர்ப்பத்தின் விச்சித்தி உண்டானால் பிதாவுக்கு ஸ்நானம், மாதாவுக்கு 4 நாள் தீட்டு.\n5,6 மாசங்களில் விச்சித்தியுண்டானால் பிதாவுக்கும் ஸபிண்டர்களுக்கும் ஸ்நானம். பிண்டம் போல் விழுந்தால் மேற்சொன்னவர்களுக்கு 3 நாள் தீட்டு. மாதாவுக்கு 5வது மாசத்தில் 5 நாள், 6வது மாசத்தில் 6 நாள் தீட்டு.\n2. ஏழாவது மாசம் முதல் பிறந்தது பிள்ளையானால் மாதாபிதாக்களுக்கும் ஸபிண்டர்களுக்கும் பத்து நாள் தீட்டும், ஸமானோதகர்களுக்கு 3 நாள் தீட்டுமுண்டு.\n3. புருஷ சிசுவானால் 30 தினங்களுக்குப் பிறகும், ஸ்த்ரீ சிசுவானால் 40 தினங்களுக்குப் பிறகும் மாதாவுக்கு பாண்டஸ்பர்ச யோக்யதை உண்டாகும்.\n4. ஜனனத்தில் பிதாவுக்கு 2 நாழிகை சுத்தி. வெகுதூரத்தில் இருந்தால் ஒருநாள் சுத்தி. அல்பதூரத்திலிருந்தால் ஒரு பகல் சுத்தி.\n1. பத்து நாள் தீட்டு\n2.பிறந்து பத்து நாட்களுக்கு மேல் புருஷசிசுவின் மரணத்திலும், விவாஹம் வரையில் ஸ்த்ரீப்ரஜையின் மரணத்திலும், தாய்,பிதா,பின்னோதரப்ராதா,ஸஹோதரப்ராதா இவர்களுக்கு 10 நாள் தீட்டு.\n3. 7 வயதிற்குட்பட்டு உபநயனமான தசராத்ரஜ்ஞாதிகளின் பிள்ளைகள் இறந்தால் 10 நாள் தீட்டு.\n4. 7 வயது முதல் உபநயனமானாலும், ஆகாமலிருந்தாலும் புருஷப்ரஜையின் மரணத்தில் 10 நாள் தீட்டு.\n2. புருஷர்களுக்கு மூன்றுநாள் தீட்டு\n1.மாதாமஹன், 2.மாதாமஹீ, 3. அம்மான், 4.அம்மாமி, 5.மாமனார், 6.மாமியார், 7.தாயின் ஸஹோதரி, 8.தகப்பனின் ஸஹோதரி. 9.உபநீதனான மருமான், 10.உபநீதனான தௌஹித்ரன், 11.உபநீதனான ஸமானோதகன், 12.விவாஹமான பெண், 13.ஸஹோதரி, 14.ஜனகமாதா,\n17. 25வது மாசம் முதல் 6 வருஷம் முடிய அனுபநீதனான தசராத்ரஜ்ஞாதிகளின் பிள்ளை,\n18. 24 மாசங்களுக்குட்பட்டு சௌளமாகிவிட்ட ஜ்ஞாதிகளின் பிள்ளை,\n19. 7 வது வருஷம் முதல் விவாஹம் வரையில் தசராத்ரஜ்ஞாதிகளின் பெண் ( ஸ்த்ரீ சிசு விஷயத்தில் 3 தலைமுறை வரையில் தான் ஸாபிண்ட்யமென்பதை கவனிக்கவும். )>\n1.ஏழு வயதிற்குட்பட்டு உபநயமான ஜ்ஞாதிகளின் பிள்ளை.\n2.ஏழு வயது முதல் உபநயனமானாலும் ஆகாவிட்டாலும் ஜ்ஞாதிகளின் பிள்ளை.\nஇவர்களின் மரணத்தில் 3 நாள் தீட்டு.\n(பக்ஷிணி என்பது இரண்டு இரவும் ஒருபகலும் அல்லது ஒரு இரவும் இரண்டு பகலும் உள்ள் காலம்)\n9. 3 வயதிற்கு மேல் உபநயனமில்லாத மருமான்,தௌஹித்ரன்\n4.புருஷர்களுக்கு 1 நாள் தீட்டு\n4.பின்னோதரர்களான சிறியதகப்பன்,பெரிய தகப்பன் இவர்களின் பெண்\n9. 25வது மாசம் முதல் 6 வருஷம் முடிவு வரையில் விவாஹமாகாத ஜ்ஞாதியின் பெண்\n12.பத்னீ,அவள் ஸந்ததி இரண்டுமில்லாத விஷயத்தில் மாமனார்,மாமியார்\n13. 6 மாசத்திற்கு மேல் 24 மாசத்திற்குட்பட்ட சௌளமாகாத ஜ்ஞாதியின் பிள்ளை\n4.ஸ்த்ரீகளுக்குப் பர்த்தாவுடன் ஏற்படும் தீட்டைத்தவிர தனிமையாக ஏற்படும் தீட்டுகள்\n1.ஸ்த்ரீகளுக்கு 3 நாள் தீட்டு\n3.ஸ்த்ரீகளுக்கு 1 நாள் தீட்டு\nஆசௌசம் – வ்ருத்தி,சீதகம் நாட்கள்ஆசௌச காண்டம்\nபூஜைகள், ஹோமங்களுக்கும் அணுகலாம். தெரிந்த அளவு எல்லாவித காரியங்களும் நடத்தித் தரப்படும். தொடர்புக்குஅலைபேசி எண்கள் 9444452873,9444061374\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thamilislam.blogspot.com/2010/03/", "date_download": "2018-07-19T13:51:59Z", "digest": "sha1:HOLPTDG4H3UF5VEZ2NI5TSPDV2TV5O4L", "length": 92846, "nlines": 1634, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "March 2010 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nதிருப்பதி உண்டியலில் 5 லட்சம் கள்ளநோட்\nஏழு இந்திய அதிசயங்கள்-Seven Wonders Of India\nமெட்ரோ ரயில்களில் பயங்கர குண்டு வெடிப்பு: பலி 37:ர...\nஎம்.எஸ்.ஆபீஸ் 2010: இயக்க என்ன தேவை\n303 ரன்கள்: சச்சின் அதிரடி\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nதிருப்பதி உண்டியலில் 5 லட்சம் கள்ளநோட்\nதிருப்பதி உண்டியலில் நேற்று உள்ள பணத்தை எண்ணுவதற்காக கோவில் ஊழியர்கள் திறந்தனர். அப்போது, சுமார் ரூ.5 லட்சத்துக்கும் மேலாக 500 ரூபாய் கள்ள நோட்டுகள் உண்டியலில் இருந்தன.\nதிருப்பதி கோவில் உண்டியலிலும் கள்ள நோட்டுகள் கிடப்பதைப் பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஇதுகுறித்து திருப்பதி கோவில் அதிகாரி ஒருவர், 'கோவில் உண்டியலில் ஒரே நேரத்தில் இவ்வளவு அதிக அளவில் கள்ளநோட்டு போடப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை' என்று தெரிவித்தார்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:26 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:29 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nமைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளது. மைக்ரோசாப்ட் விண்டோஸ் 2000, எக்ஸ்பி சிஸ்டங்களில் ஒன்றை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7 அல்லது 8 சேர்த்துப்பயன்படுத்துபவர்கள் எப்1 கீ எனப்படும் ஹெல்ப் கீயை அழுத்தினால், ஹேக்கர்கள் எளிதாக கம்ப்யூட்டர்களில் புகும் வாய்ப்பு உண்டு என்று அறிவித்துள்ளது.\nஇந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் உள்ள, விசுவல் பேசிக் கோடில் அமைந்த வரிகளில் உள்ள சிறு பிழையை ஹேக்கர்கள் பயன்படுத்த முடியும். ஏதேனும் ஒரு பாப் அப் விண்டோவினைத் திறந்து, உதவிக்கு எப்1 கீயினை அழுத்துமாறு ஹேக்கர்கள் வடிவமைத்திருப்பார்கள். அவ்வாறு அழுத்துகையில், அவர்கள் வேறு ஒரு இணையப் பக்கத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மோசமான புரோகிராம் வரிகள் வழியாக, கம்ப்யூட்டரின் கட்டுப்பாடு ஹேக்கர்களின் கைகளுக்குச் சென்றுவிடும். இவ்வளவும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்புகளில் உள்ள பிழைஉள்ள தொகுப்பு வரிகளே காரணமாகும். இது குறித்த எச்சரிக்கையை மைக்ரோசாப்ட் வழங்கியுள்ளது. யாரும் இது போல பாப் அப் விண்டோ எச்சரிக்கையைத் தொடர்ந்து எப்1 கீயை அழுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கான பேட்ச் பைல் ஒன்றைத் தரும் முயற்சியிலும் இறங்கியுள்ளது. அநேகமாக இந்த செய்தியை எழுதும் நாளை அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை அன்று வெளியாகும் பேட்ச் பைலில் இது கிடைக்கலாம். இந்த எச்சரிக்கையைப் படித்த பலர், நமக்கு எதுக்கு வம்பு, பிரவுசரையே மாற்றிவிடுவோம் என இன்டர்நெட் எக்ஸ்புளோரரை விடுத்து மற்றவற்றிற்கு மாறி வருகின்றனர்.\nஎக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றைத் தயாரித்துள்ளீர்கள். அதில் நீங்கள் அமைத்த சார்ட் மிகச் சிறப்பான வண்ணங்களில், அழகான தேர்ந்தெடுத்த எழுத்துக்களால் அமைந்த சொற்களில், வெவ்வேறு அம்சங்கள் அழகாகப் பொருத்தப்பட்டு அமைக்கப்பட்டுவிட்டது. அதனைப் பார்த்து நீங்களே உங்கள் வேலைத்திறன் குறித்து ஆச்சரியப்படுகிறீர்கள். ஏனென்றால் பல மணித்துளிகள் செலவழித்துச் செய்த அமைப்பு அது. அதே அமைப்பில் மற்ற சார்ட்களும் அமைய வேண்டும் என்பதே உங்கள் விருப்பம். அதற்காக ஒவ்வொரு சார்ட்டிற்கும் இதே நேரத்தினை நீங்கள் செலவழிக்க வேண்டியதில்லை. இந்த பார்மட் விஷயங்கள் அனைத்தையும் நீங்கள் தயாரிக்கும் புதிய சார்ட்டிலும் அப்படியே அமைக்கப்பட எளிய வழி ஒன்றை எக்ஸெல் தருகிறது.\n1. முதலில் எந்த சார்ட்டின் பார்மட் உங்களுக்குப் பிடித்திருக்கிறதோ, அதனைத் திறக்கவும். அந்த சார்ட்டை காப்பி செய்திடவும்.\n2. அடுத்து எந்த சார்ட்டில் இந்த பார்மட் வழிகள் அனைத்தும் அமைக்கப்பட வேண்டுமோ, அதனைத் திறக்கவும். இனி Edit மெனு திறக்கவும். அதில் Paste Special பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பின்Format பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். பின் OK கிளிக் செய்திடவும்.\n3. இரண்டாவது சார்ட்டில், முதல் சார்ட்டில் இருந்த அனைத்து பார்மட் வழிகளும் பின்பற்றப்பட்டு, நீங்கள் விரும்பும் வகையிலான தோற்றத்தினைக் காட்டும்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:52 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஏழு இந்திய அதிசயங்கள்-Seven Wonders Of India\nஉலக அதிசயங்கள் நமக்கு தெரியும் ஆனால் இந்தியாவில் உள்ள ஏழு அதிசயங்களை பற்றி நாம் அறியலாம்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:32 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nமெட்ரோ ரயில்களில் பயங்கர குண்டு வெடிப்பு: பலி 37:ரஷ்யாவில் பெண் தற்கொலைப்படை கைவரிசை\nமாஸ்கோ:மாஸ்கோவில் மெட்ரோ ரயில்களில் பெண் தற்கொலைப் படையினர் நேற்று நடத்திய இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களில், 37 பேர் உயிரிழந்தனர். ரஷ்யாவில் ஆறு ஆண்டுகளுக்கு பின் நடந்த பெரிய தாக்குதல் இது என்பதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பயணிகள் போக்குவரத்தின் உயிர் நாடியாக இருப்பது மெட்ரோ ரயில் போக்குவரத்து. சுரங்கப் பாதைகள் வழியாக இயங்கும் இந்த ரயில் போக்குவரத்தின் மூலம், தினமும் 50 லட்சம் பேர் பயணிக்கின்றனர். உலகின் மிகவும், 'பிசி'யான போக்குவரத்தில் ரஷ்ய மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கு முக்கிய இடம் உண்டு.\nஉள்நாட்டு பாதுகாப்பு மையமாக விளங்கும் ரஷ்யாவின் பெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் உள்ளிட்ட பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள், மெட்ரோ ரயில் வழித்தடத்தின் அருகில் தான் உள்ளன.இங்குள்ள லுப்யங்கா என்ற மெட்ரோ ரயில் நிலையத்தில், நேற்று ஒரு ரயில் நின்றுக் கொண்டிருந்தது. மிகவும், 'பிசி'யான நேரம் என்பதால், ஏராளமான மக்கள் ரயிலிலும், நடைபாதையிலும் நின்றுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த ரயிலின் இரண்டாவது பெட்டியில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.அங்கு நின்றுக் கொண்டிருந்த மக்கள், அலறியடித்துக் கொண்டு ஓடினர். ரயில்வே ஸ்டேஷன் முழுவதும், ஒரே கூச்சலும், குழப்பமுமாக இருந்தது. குண்டு வெடிப்பில் தூக்கி வீசப்பட்ட உடல்கள், ஆங்காங்கே ரத்த வெள்ளத்தில், சிதறிப் போய் கிடந்தன.\nரயில் பெட்டிக்குள்ளும், நடைபாதையிலும் உடல்கள் கிடந்தன. இந்த குண்டு வெடிப்பில் 25 பேர் பலியாயினர்; 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தோர், ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இச்சம்பவம் நடந்த 40 நிமிடங்கள் கழித்து, அடுத்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. முதல் குண்டு வெடிப்பு நடந்த ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, நான்கு ரயில்வே ஸ்டேஷன்களுக்கு அடுத்து உள்ள பார்க் குல்ட்ரி என்ற ஸ்டேஷனில் தான், இரண்டாவது குண்டு வெடிப்பு நடந்தது.\nரஷ்யாவின் சிட்டி சென்டரை நோக்கி சென்றுக் கொண்டிருந்த ஒரு ரயில், இந்த ஸ்டேஷனில் நின்றபோது, ரயிலின் மூன்றாவது பெட்டியில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பிலும் ஏராளமானோர் தூக்கி வீசப்பட்டனர்.இதில் 12 பேர் பலியாயினர்; மேலும் பலர் காயமடைந்தனர். 40 நிமிட இடைவெளியில், அடுத்தடுத்து நடந்த இந்த பயங்கர குண்டு வெடிப்புகளில் மொத்தம் 37 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக் கப்பட்டுள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என, அஞ்சப்படுகிறது.\nபெண் மனித வெடிகுண்டு: குண்டு வெடிப்பு குறித்து மாஸ்கோ மாநகர மேயர் யுரி லுஸ்கோவ் கூறியதாவது:குண்டு வெடிப்பு நடந்த லுப்யங்கா ரயில் நிலையத்தில், சிதறிய நிலையில் ஏராளமான உடல்கள் கிடந்தன. இதில் ஒரு பெண்ணின் உடல் மட்டும் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்தது. அதை சோதனையிட்டபோது, அந்த உடலுடன் வெடி குண்டுகள் நிரப்பப்பட்ட, 'பேக்' இணைக்கப் பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.பார்க் குல்ட்ரி ரயில் நிலையத்திலும் இதேபோல் ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட் டது. மனித வெடிகுண்டுகளான இந்த பெண்கள் தான், இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களையும் நிகழ்த்தியுள் ளனர் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இவர்கள் டி.என்.டி., ரக வெடிமருந்தை பயன்படுத்தி இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின் றன. ரயில் நிலையங்களில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளையும் ஆய்வு செய்ய உள்ளோம். பிரதமர் விளாடிமிர் புடினுக்கு, இதுகுறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிவித்து வருகிறோம்.இவ்வாறு யுரி லுஸ்கோவ் கூறினார்.\n ரஷ்யாவின் வடக்கு பகுதியில் செயல்பட்டு வரும் செசன்யா பயங்கரவாதிகள் இத்தாக்குதலுக்கு காரணம் என்று தெரியவந்திருக்கிறது. ரஷ்ய குடியரசில் தென்மேற்கில் உள்ளது செசன்யா. இது காகசஸ் மலைப் பகுதியில் உள்ளது.இதன் மக்கள் தொகை எட்டு லட்சம் பேர். இதில் சன்னி முஸ்லிம்களும் ரஷ்ய பாரம்பரிய கிறிஸ்தவர்களும் வாழ்கின்றனர். இவர்களுக்கு எதிராக ரஷ்ய ராணுவம் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது.கடந்த பிப்ரவரியில் இன்குஷெடியா என்ற இடத்தில் நடந்த தாக்குதலில் 20 பயங்கரவாதிகள், ரஷ்ய படையினரால் கொல்லப்பட்டனர். இங்கு வாழும் பயங்கரவாத அமைப்பு தலைவர் டொகு உமரோவ் அப்போது, 'எங்கள் தாக்குதல் இனி ரஷ்ய நகரங்கள் பலவற்றில் இருக்கும்' என்று கோபமாக பேட்டியளித்தார். தற்போது இந்த பயங்கரவாத அமைப்பின் இணையதளத்தில் இரட்டை குண்டு வெடிப்பில் தங்களுக்கு தொடர்பு இருப்பதாக அறிவித்திருக்கிறது.\nஇந்தியா கடும் அதிர்ச்சி:ரஷ்யாவில் நடந்த குண்டு வெடிப்புக்கு, இந்தியா கடும் அதிர்ச்சி தெரிவித்ததுடன் கண்டனமும் தெரிவித்துள்ளது.ரஷ்ய குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ரஷ்ய அதிபர் மெட்வதேவுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் எழுதியுள்ள கடிதம்:மாஸ்கோவில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது கேட்டு பெரும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். இந்த தாக்குதலில் ஏராளமான அப்பாவி மக்கள் பலியானது, அதிர்ச்சி அளிக்கிறது. இது, மிகவும் மோசமான தாக்குதல். இது போன்ற வன்முறை சம்பவங்கள், மிகவும் கண்டனத்துக்குரியவை. விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு, இந்திய மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவும், ரஷ்ய குண்டு வெடிப்பை கண்டித்துள்ளார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 3:36 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஎம்.எஸ்.ஆபீஸ் 2010: இயக்க என்ன தேவை\nவரும் ஜூன் மாதம் வெளியிடப்பட இருக்கும் எம்.எஸ். ஆபீஸ் 2010 தொகுப்பினைக் கம்ப்யூட்டர் ஒன்றில் பதிந்து இயக்க, கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் திறன் என்னவாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்ப ட்டுள்ளது. உங்களுடைய பெர்சனல் கம்ப்யூட்டரில் ஏற்கனவே ஆபீஸ் 2007 இயங்கிக் கொண்டிருந்தால், அந்த கம்ப்யூட்டரில் ஆபீஸ் 2010 தொகுப்பினையும் இயக்கலாம். இப்போது கம்ப்யூட்டர் சந்தையில் விற்பனை செய்யப்படும் புதிய கம்ப்யூட்டர் ஒன்றினைத் தகுதியான நிறுவனத்திடமிருந்து பெற்றால், அந்த கம்ப்யூட்டரிலும் ஆபீஸ் 2010 இயக்கலாம். ஆனால் ஆபீஸ் 2003 மட்டுமே இதுவரை இயக்கிக் கொண்டிருந்தால், அந்தக் கம்ப்யூட்டரில் ஆபீஸ் 2007 தொகுப்பு இயங்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.\nஆபீஸ் 2010 – 32 பிட் பதிப்பு கீழ்க்காணும் 32 பிட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டரில் இயங்கும். விண்டோஸ் எக்ஸ்பி + சர்வீஸ் பேக் எஸ்.பி.3., விஸ்டா எஸ்.பி.1., விண்டோஸ் 7, விண்டோஸ் சர்வர் 2008, விண்டோஸ் சர்வர் 2003 ஆர் 2 (எம்.எஸ். எக்ஸ்.எம்.எல். உடன்)\nஆபீஸ் 2010 –64 பிட் பதிப்பு 64 பிட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அனைத்திலும் இயங்கும். விண்டோஸ் சர்வர் 2003 ஆர்2 சிஸ்டத்தில் மட்டும் இயங்காது.\nஆபீஸ் 2010 இயங்க குறைந்த பட்ச மற்ற தேவைகளாவன. 500 ஏத் ப்ராசசர் 256 எம்பி ராம் மெமரியுடன் இருக்க வேண்டும். ஹார்ட் டிஸ்க் 1 அல்லது 1.5 ஜிபி தேவைப்படும்.\nஆபீஸ் 2010 பதிப்பு ஆபீஸ் 2007 போல் இல்லாமல், கிராபிக்ஸ் கார்ட் திறன் தேவையிலும் வேறுபட்டு உள்ளது. எக்ஸெல் சார்ட், பிரசன்டேஷன் காட்சிகள் போல பைல்களுக்கு இந்த தேவை அவசியமாகிறது. குறைந்த பட்சம் மைக்ரோசாப்ட் DirectX 9.0c கிராபிக்ஸ் ப்ராசசர் 64 எம்பி வீடியோ மெமரியுடன் தேவைப்படும். ஆனால் பொதுவாக வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின்படி, பெரும்பாலா னவர்கள் ஒவ்வொரு முறை ஆபீஸ் தொகுப்பு வெளியாகும் போதும், புதிய திறன் கொண்ட ஹார்ட்வேர் இணைந்த கம்ப்யூட்டர் வாங்க வேண்டுமா என்று கேட்கின்றனர். இதை மனதில் வைத்து, கூடுமானவரை ஆபீஸ் 2007 இயங்கிய அதே ஹார்ட்வேர் தேவைகளுடன், ஆபீஸ் 2010 தொகுப்பும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று மைக்ரோசாப்ட் நிர்வாகி குறிப்பிட்டுள்ளார்.\nஇது அடிக்கடி நாம் கேட்கும் ஒரு சொல் தொடர். அது என்ன கம்ப்யூட்டர் கிராஷ் ஆவது உங்கள் மீது மோதி நின்னு போச்சா உங்கள் மீது மோதி நின்னு போச்சா என்று சிலர் கேலி செய்வார்கள். கம்ப்யூட்டர் கிராஷ் ஆவது என்பது வேறு ஒன்றைக் குறிப்பிட்டாலும், நாம் எதிலாவது மோதி நின்றால், கவலைப்படுவதனைக் காட்டிலும் கம்ப்யூட்டர் கிராஷ் ஆனால் கவலைப்படுவோம். இல்லையா\nஅடிப்படையில் கம்ப்யூட்டர் கிராஷ் என்பது ஏதேனும் ஒரு அப்ளிகேஷன் புரோகிராம் அல்லது உங்கள் சிஸ்டம் புரோகிராமில் ஏதேனும் ஒரு பகுதி தன் வழக்கமான செயல்பாட்டினை மேற்கொள்ள முடியாமல் போவதுதான். இதனால் மற்ற புரோகிராம் அல்லது கம்ப்யூட்டரின் மற்ற செயல்பாடுகளும் முடங்கிப் போவதுதான். குறிப்பாக கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் முக்கிய பகுதி இயங்காமல் முடங்குவது, கம்ப்யூட்டரின் செயல்பாடு முழுவதையும் நிறுத்தி விடும். எது காரணமாக இருந்தாலும், கம்ப்யூட்டர் கிராஷ் என்பது அடிக்கடி நடைபெறக் கூடிய ஒன்றாக இருக்கக் கூடாது. கம்ப்யூட்டர் கிராஷ் என்பதனை சிலர் சிஸ்டம் கிராஷ் என்றும் கூறுவார்கள்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:38 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\n303 ரன்கள்: சச்சின் அதிரடி\nடெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பல்வேறு உலக சாதனைகளை படைத்த தெண்டுல்கர் தற்போது ஐ.பி.எல். போட்டியில் அபாரமாக விளையாடி வருகிறார். 20 ஓவர் போட்டிக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு அதிரடியாக அவர் விளையாடி வருகிறார்.\nதெண்டுல்கர் 6 ஆட்டத்தில் விளையாடி 303 ரன்கள் (208 பந்து) குவித்து 2-வது இடத்தில் உள்ளார். இதில் 4 அரைசதம் அடங்கும். அதிகபட்சமாக 72 ரன் எடுத்து உள்ளார். ஒரு ஆட்டத்தில் அவுட்இல்லை என்பதால் சராசரி 60.60 ஆகும். ஸ்டிரைக் ரேட் 145.67.\nபெங்களூர் ராயல்சேலஞ்சர்ஸ் வீரர் காலிஸ் 6 ஆட்டத்தில் 310 ரன்கள் (242 பந்து) குவித்து முதலிடத்தில் உள்ளார். 3 அரை சதம் அடித்துள்ளார். அதிகபட்ச ரன் 89. 4 ஆட்டத்தில் அவுட் ஆகாததால் சராசரி 155 ஆகும். ஸ்டிரைக் ரேட் 128.09.\nராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் யூசுப்பதான் 7 ஆட்டத்தில் விளையாடி (139 பந்து) 250 ரன் எடுத்து 3-வது இடத்தில் உள்ளார். அவர் ஒருவரே சதம் அடித்து உள்ளார். ஸ்டிரைக் ரேட் 179.85 ஆகும்.\nஹைடன் (சென்னை சூப்பர்கிங்ஸ்) 215 ரன்னும், ஷேவாக் (டெல்லி) 198 ரன்னும், ரவி போபரா (பஞ்சாப்) 197 ரன்னும், ரெய்னா (சென்னை) 194 ரன்னும் எடுத்துள்ளனர்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:03 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஇங்கு விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கான பொதுவான சில டிப்ஸ்கள் பட்டியலிடப்படுகின்றன.\n1. ஒரு பைலின் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Send Toதேர்ந்தெடுத்து, அது எங்கே செல்ல வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கையில், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டால், தேர்ந்தெடுக்கப்படும் டிரைவில், அந்த பைலுக்கான ஷார்ட் கட் கீ அமைக்கப்படும்.\n2. ரெஜிஸ்ட்ரி எடிட்டரைத் திறக்க regeditஎன்ற கட்டளை தருகிறோம். இந்த கட்டளையுடன் ஒரு முறை தான் ரெஜிஸ்ட்ரியைத் திறக்க முடியும். ரெஜிஸ்ட்ரியை நன்றாக ஒத்துப் பார்த்து, அதன் வரிகளைக் கையாள ரெஜிஸ்ட்ரியினை இரண்டு பதிப்புகளில் திறக்க வேண்டும் என்றால், regedit /m என்ற கட்டளையைக் கொடுக்கவும்.\n3. ஒரு பைலின் ப்ராப்பர்ட்டீஸ் தெரிய, பைலைத் தேர்ந்தெடுத்த பின், ஆல்ட் + என்டர் அழுத்தவும். ப்ராப்பர்ட்டீஸ் உடனே கிடைக்கும்.\n4. மை கம்ப்யூட்டர் திறக்க வேண்டுமா விண்டோஸ் கீயுடன் E கீயும் சேர்த்து அழுத்தவும்.\nவிண்டோஸ் 7 புது போல்டர்\nவிண்டோஸ் 7 பெற்று அதில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்களா புதிய போல்டர்களை உருவாக்கி அவற்றில் பைல்களை இட்டு நிரப்பிக் கொண்டிருக் கிறீர்களா புதிய போல்டர்களை உருவாக்கி அவற்றில் பைல்களை இட்டு நிரப்பிக் கொண்டிருக் கிறீர்களா எப்படி புதிய போல்டர்களை உருவாக்கினீர்கள் எப்படி புதிய போல்டர்களை உருவாக்கினீர்கள் குறிப்பிட்ட டைரக்டரி சென்று அதில் ரைட் கிளிக் செய்து,கிடைக்கும் கீழ்விரி மெனுவில் நியூ (New) கிளிக் செய்து, பின் போல்டர் தேர்ந்தெடுத்து பெயர் சூட்டினீர்களா குறிப்பிட்ட டைரக்டரி சென்று அதில் ரைட் கிளிக் செய்து,கிடைக்கும் கீழ்விரி மெனுவில் நியூ (New) கிளிக் செய்து, பின் போல்டர் தேர்ந்தெடுத்து பெயர் சூட்டினீர்களா இனிமேல் அதெல்லாம் வேண்டாம். எங்கு புதிய போல்டர் உருவாக்கப்பட வேண்டுமோ, அங்கு செல்லவும். பின் கண்ட்ரோல் + ஷிப்ட் + என் கீகளை அழுத்தவும். புதிய போல்டர் உருவாகும். அதற்குப் பெயர் ஒன்று சூட்ட வேண்டுவதுதான் உங்களின் வேலை. இந்த ஷார்ட் கட் கீயைப் பயன்படுத்தி, டெஸ்க்டாப் பிலும் போல்டரை உருவாக்கலாம்.\nவேர்ட்: சில எடிட் வசதிகள்\nவேர்ட் டாகுமெண்ட் தயாரிப்பில் சில நேரங்களில் நாம் முன்பு மேற்கொண்ட எடிட்டிங் வேலைகளை மாற்றி அமைக்க எண்ணுவோம். எடுத்துக் காட்டாக சில தலைப்புகளில், புதிய வகை எழுத்துரு ஒன்றில் அமைத்திருப்போம். அல்லது சில குறிப்பிட்ட சொற்களை போல்ட் செய்திருப்போம். பின்னர் அவற்றை அவ்வாறு மாற்றியிருக்க வேண்டாமே என்று எண்ணுவோம். எப்படி இவற்றைத் திருத்தலாம். முதலில் மாற்றிய இடங்களுக்கு எப்படி செல்வது\nஒன்றும் கவலைப்பட வேண்டாம். ஷிப்ட் பட்டனை அழுத்திக் கொண்டு எப்5 (Shft+F5) அழுத்துங்கள். நீங்கள் இறுதியாக மேற்கொண்ட எடிட் இடத்திற்குக் கர்சர் செல்லும். விரும்பும் மாற்றத்தை மேற்கொள்ளலாம். இன்னும் அதற்கு முன்னால் எடிட் செய்த இடத்திற்குச் செல்ல வேண்டுமா தொடர்ந்து அப்படியே அழுத்த அழுத்த கர்சர் நீங்கள் எடிட் செய்த இடத்திற்குப் பின்னோக்கிச் சென்று கொண்டே இருக்கும்.\nவேர்ட் டாகுமெண்ட்டில் Find & Replace வசதியை நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம். இதில் உள்ள ஒரு வசதியைப் பார்ப்போம்.\nபைண்ட் (Find) கட்டம் மூலம் ஒரு சொல்லைத் தேடிக் கண்டுபிடிக்கிறீர்கள். அதனை எடிட் செய்கிறீர்கள். பின் சர்ச் கட்டத்தை மூடிவிட்டு வேறு செயல்களில் ஈடுபடுகிறீர்கள். பின் மீண்டும் அதே சொல்லை வேறு இடங்களில் இருக்கிறதா எனத் தேட விரும்புகிறீர்கள். மீண்டும் சர்ச் செயல்பாட்டிற்கான கீகளை அழுத்தி தேடுதல் கட்டம் வரவழைத்து சொல்லை டைப் செய்து என்டர் அழுத்தியெல்லாம் தேட வேண்டாம். ஷிப்ட் கீயை அழுத்தி எப்4(Shft+F4) அழுத்துங்கள். இறுதியாகத் தேடிய சொல்லை மீண்டும் டைப் செய்யாமலே வேர்ட் உங்களுக்குத் தேடிக் கொடுக்கும்.\nஎக்ஸெல் தொகுப்பில் செயல்படுகையில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய சில ஷார்ட் கட் வழிகள்.\nCTRL+SPACEBAR – கர்சர் இருக்கும் நெட்டு வரிசை தேர்ந்தெடுக்கப்படும்.\nSHIFT+SPACEBAR : கர்சர் இருக்கும் படுக்கை வரிசை தேர்ந்தெடுக்கப்படும்.\nCTRL+HOME : ஒர்க் ஷீட்டின் தொடக்கத்திற்கு செல்ல\nCTRL+END: ஒர்க்ஷீட்டின் இறுதிக்குச் செல்ல\nSHIFT+F3 : பார்முலாவில் ஒரு பங்ஷனை ஒட்ட\nCTRL+A: பார்முலா என்டர் செய்கையில் பங்ஷன் பெயர் டைப் செய்தவுடன் பார்முலா பேலட்டைக் காட்டும்\nCTRL+A: பார்முலா என்டர் அல்லது எடிட் செய்யாதபோது அனைத்தையும் தேர்ந்தெடுக்கும்.\nCTRL+' : (சிங்கிள் லெப்ட் கொட்டேஷன் மார்க்) செல் வேல்யூ மற்றும் செல் பார்முலாவை அடுத்தடுத்துக் காணலாம்.\nF11 or ALT+F1: அப்போது உள்ள ரேஞ்ச் சார்ந்து சார்ட் தயார் செய்யப்படும்.\nCTRL+; –– (செமிகோலன்) தேதியை இடைச் செருக\nCTRL+: (கோலன்) நேரத்தை இடைச் செருக\nCTRL+ENTER: தேர்ந்தெடுக்கப்பட்ட செல் ரேஞ்சில் அப்போதைய என்ட்ரி உருவாக்க\nF5: Go To டயலாக் பாக்ஸ் காட்ட\nCTRL+1: Format Cells டயலாக் பாக்ஸ் காட்ட\nCTRL+P : பிரிண்ட் செய்திட\nCTRL+O : புதிய பைல் திறக்க போல்டரைக் காட்டும்\nவிண்டோஸ்-7 9 கோடி விற்பனை\nவிண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொகுப்பு வெளியாகி நான்கு மாதங்களும் சில நாட்களுமே ஆகியுள்ள நிலையில், 9 கோடி தொகுப்புகளுக்கு மேல் விற்பனையாகி உள்ளதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இதுவரை வெளியான விண்டோஸ் தொகுப்புகளில் மக்களின் ஆதரவைப் பெற்ற சிறந்த தொகுப்பாக விண்டோஸ் 7 உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள வசதிகள் குறித்து இதனைப் பயன்படுத்து பவர்கள் அனைவரும் திருப்தி அடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 7:55 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.devanga.tk/2013/11/", "date_download": "2018-07-19T13:37:39Z", "digest": "sha1:XIZ7EPDIUDJZGFOLQI327NPEKCILKLD6", "length": 53345, "nlines": 679, "source_domain": "www.devanga.tk", "title": "தேவாங்க: November 2013", "raw_content": "\nதேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.\nஇந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.\nஉறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.\nதங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)\nஒலி / ஒளி தொகுப்பு\nதிருப்பூர்- தேவாங்க எழுச்சி மாநாடு\nதிருப்பூர்- தேவாங்க எழுச்சி மாநாடு\nதிருப்பூரில் 2011ல் நடைபெற்ற தேவாங்க எழுச்சி மாநாட்டில் முக்கிய தலைவர்கள் பேசிய உரைகளின் சுருக்கம்.\nதிரு. கவிஞர். சிவதாசன் அவர்கள்\nதிராவிடம் என்ற வார்த்தையை அனைத்து கட்சிகளும் கெட்டியாக பிடித்து கொண்டுள்ளன. அந்த திராவிடம் என்ற வார்த்தையை கண்டுபிடித்தது நம் தேவாங்கர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.\nதமிழ்நாடு, ஆந்ரா, கர்நாடகா, கேரளா இவைகள் அனைத்து ஒன்றாக ராஜதானி என்ற பெயரில் இருந்த 1920 ல் முதல் முதலாக பொது தேர்தலும், மேயர் தேர்தலும் வந்தது. தென்னிந்திய நல உரிமை சங்கத்திலிருந்து வந்த நீதி கட்சி அதில் வெற்றி பெற்றது. அதன் ஸ்தாபகர் தேவாங்கர் குலத்தில் பிறந்த திரு தியாகராஜ செட்டியார் ஆவார்.\nநம் குலத்தில் பிறந்தவர் தான் முதல் மேயர். 1920, 1921,1922, 1923 என்று நான்கு வருடம் மேயராக பதவி வகித்தார். இப்பொழுதும் சென்னையில் உள்ள ரிப்பன் பில்டிங்கில் அவர் படம் அலங்கரித்து கொண்டிருக்கிறது. இது நமக்கு பெருமை அல்லவா.\nமேலும் அந்த நேரத்தில் திராவிடம் என்ற பத்திரிக்கையை திரு தியாகராஜ செட்டியார் நடத்தினார். அந்த பெயரில் இருந்துதான் திராவிடர் கழகம் என்ற பெயர் பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்டது.\nதிருமதி. உமா ஸ்ரீ Ex MLC அவர்கள்\nஇவர் கர்நாடக மாநிலத்தில் தேவாங்கர் குலத்தில் பிறந்தவர். இது வரை 400 திரை படங்களில். நடித்து சிறந்த நடிகைக்கான சர்வ தேச விருது, தேசிய விருது, சிறந்த நடிப்புக்கான விருது, மற்றும் மாநில விருது 7 முறை. என்று நடிப்பிற்காக பல விருதுகளை பெற்றவர். தற்பொழுது, அரசியலில் நுழைந்து ஆல் இந்தியா காங்கிரஸ் கமிட்டி யில் ASS உறுப்பினராகவும், OBC STATE PRESIDENT ஆகவும். காங்கிரஸ் கட்சியில் பல பதவிகளில் உள்ளார்.\nநானும் உங்கள் மகள் தான் என்று ஆரம்பித்த\nநாம் எந்த காரியத்தை செய்தாலும் ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும்.\nஒவ்வொரு ஜாதியினரும் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள். ஆனால் நமது ஜாதியினர் ஒன்று சேர்வது இல்லை.\nஏன் ஒன்று சேர்வது இல்லை\nநவிய எதுக்கப்ப இதெல்லா. நாவு நம்மு ஜோலின நோடானு\nஅதில் நுழைந்தால் தான் நமது உரிமையை பெற முடியும்.\nமுதலில் 5 MLA இருந்தார்கள்\nஅப்புறம் 4 அப்புறம் 3…….2\nஒன்றுக்கு பக்கத்தில் 0 சேர்த்து 10 ஆக இருக்க வேண்டாமா. ஏன் முடியாதா\nஅனைவரிடமும் ஒற்றுமை இருந்தால் இது நடக்கும்.\n10 பேராவது MLA ஆக இருந்தால் தான் நமது சமுதாயத்திற்கான உரிமையை கேட்க முடியும். தேவையானதை பெற முடியும்.\nசமுதாயத்தில் நமது சமுதாயம் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்களாக இருக்கிறோம்.\nஉங்களை முன்னேற்ற வேண்டும் என்றால் நீங்கள் தான் முயற்சிக்க வேண்டும்.\nமற்றவர்கள் உங்களை முன்னேற்றுவார்கள் என்று நினத்தால். அது நடக்காது.\nபாவம். இவர்களுக்கு ஒரு சீட் கொடுக்கலாம் என்று எந்த கட்சி கொடுத்தாலும், அதை ஏற்று தக்க வைத்து கொள்ள வேண்டும். அவர்களை ஜெயிக்க வைக்க வேண்டும். அப்படி செய்தால் தான் நாம் முன்னேற முடியும்.\nநமக்கு என்று குரல் கொடுக்க ஒரு அரசியல் பிரதிநிதி வேண்டும். ஏன் என்றால், பொருளாதாரத்தில் நாம் பின் தங்கியவர்கள்.\nஒவ்வொருவருக்குள்ளும், ஒருவருக்கு கருணாநிதி அவர்களை பிடிக்கும், ஒருவருக்கு ஜெயலலிதா அவர்களை பிடிக்கும், ஒருவருக்கு சோனியா அவர்களை பிடிக்கும். ஒருவருக்கு வாஜ்பாய் அவர்களை பிடிக்கும். மற்றவர்களையும் கூட பிடிக்கலாம்.\nஅந்த அபிமானத்தை எல்லாம் மீறி நாம் நம் குலத்தவரை ஜெயிக்க வைக்க வேண்டும்.\nஇந்த மாதிரி செய்தால். இப்பொழுது 1 ஆக இருப்பது 0 வையும் சேர்த்து 10 ஆக மாறும். இல்லையென்றால் இந்த 1 ம் 0 ஆகி விடும்.\nதிரு. S. பத்பனாபன் அவர்கள்\nஜாதிகள் இல்லையடி பாப்பா என்று முன்டாசு கவிஞன் பாரதி பாடினான்.\nஆனால் நம்மை ஆளுகின்ற அரசுகள் எல்லாமே ஜாதியைதான் முதன்மை படுத்துகிறது. பாதுகாப்பு கொடுக்கிறது.\nநமக்குள் ஒற்றுமை இருக்க வேண்டும். ஒற்றுமை இருந்தால் தான் 169 தொகுதியில் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாம் மதிப்பு மரியாதையை பெற முடியும்.\nநம்மவர்களில் பல அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால் கன்னடத்தில் பேசுவதற்கே பயபடுகிறார்கள்.\nஅவர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால். நமது சமுதாயம் அவர்கள் பின் நிற்க வேண்டும்.\nகாந்திஜி சொல்லி இருக்கிறார் எனக்கு ஏதாவது பிரச்சினை என்றால் எனக்கு பின் என் சமுதாயம் நிற்கும். என்று சொல்லி இருக்கிறார்.\nஅதேபோல் நாம் அதிகாரத்தில் இருப்பவர்கள் பின் நின்றால் அவர்களும் பயமில்லாமல் நமக்கு உதவிகள் செய்வார்கள்.\nதிரு K.K. மதிவாணான் அவர்கள்\nபகுத்தறிவு கலந்த ஆன்மீகம் வளரும். யாரும் யாரையும் ஏமாற்ற முடியாது. நாம் ஒரு காரியத்தை நல்ல படியாக செய்து முடிக்க கங்கணம் கட்டி கொள்கிறோம். அது போல அனைவரும் கங்கணம் கட்டிக்கொண்டு நம்மவரை ஜெயிக்க வைக்க வேண்டும்.\nதிரு. நல்லி சுப்பிரமணிய செட்டியார் அவர்கள்\nமாதா பிதா குரு தெய்வம்- நான் வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் போது என் அம்மாவை கும்மிடாமல் வெளியில் வர மாட்டேன். அது இரவு 2 மணியானாலும் சரி 5 மணியானாலும் சரி.\nஅடுத்து குரு அதன் பின்தான் தெய்வம். நமது ஜெகத்குரு வந்த பின்னால் தான் அவரின் பட்டாபிஷேகத்திற்கு பின்புதான் நாம் அனைவரும் முன்னேற்றம் அடைந்து கொண்டு இருக்கிறோம். அனைவரும் இதை நினைத்து பார்க்க வேண்டும். நமது குருவை மதிக்க வேண்டும். குருவை மதித்தால் தான் தெய்வ கடாட்சம் கிடைக்கும். இதை நினைவில் வையுங்கள்.\nநாம் நமக்காக ஆளை தெரிவு செய்யும் போது நமக்கு 10,000 த்தை 15,000 மாக ஆக்குபவர்களை கொண்டு வர வேண்டும். அவர்களை பாரட்ட வேண்டும். 10,000 த்தை 9,000 மாக ஆக்குவது பெரிய விஷயமல்ல.\nஅனைவரும் அன்புடன் ஒற்றுமையாக இருந்து சாதிக்க வேண்டும்.\nதிரு. S.S.M.P. இளங்கோ அவர்கள்\nM.G.R. அவர்கள் 8 முறை முதல் அமைச்சராக இருந்த போது 8 முறையும் எங்களின் காரில் தான் போய் வேற்புமனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த காரில் போய்தான் முதல் அமைச்சர் பதவியும் ஏற்றிருக்கிறார்.\nநான் பெரிய போராட்டங்களில் ஈடுபட்டிருந்திருக்கிறேன்.\nஅந்தியூரில் நம் குலத்தவரின் விழாவில் வேறு ஜாதியினர் புகுந்து பிளேடால் அருத்து விட்டு பயமுறுத்தி இருக்கிறார்கள்.\nஊர்வலம் ஏற்பாடு செய்ய சொன்னேன். ஊர்வலம் நடந்தது. ஊரின் ஒதுக்கு புரத்தில் மீட்டிங் ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த மீட்டிங்கை எவ்வளவு நேரம் ஆனாலும் சரி ஊரின் நடுவே போடுங்கள், மற்றவர்கள் கேட்க வேண்டும். என்று சொன்னேன். ஒரு மணி நேரத்தில் அதே போல் ஏற்பாடு செய்தார்கள்.\nஇனி மேல் நம் இனத்திற்கு பிரச்சினை ஏற்படுத்தினால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நான் 1000 பேரோடு இங்கு வருவேன் நீங்களா நானா என்று பார்த்து விடலாம் என்று பேசினேன். 18 வருடம் ஆகி விட்டது. இது வரை எந்த பிரச்சனையும் வர வில்லை.\nஅதே போல் சேலத்தில் நம்மவர்களின் சினிமா தியேட்டர்களின் கண்ணாடியை உடைப்பதும், திரை சீலையை கிழித்து விடுவதுமாக பிரச்சனை இருந்தது. பிளைப்பிற்காக வந்தவர்கள் இப்பொழுது சேலத்தில் 90% சினிமா தியேட்டர் வைத்து நடத்துகிறார்கள் அவர்களை வெளியேற்ற வேண்டும். என்று எழுதிய நோட்டிஸ் ஒருவர் பெயரில் வினியோகிக்க பட்டது.\nநான் கலைக்டர், D S P இவர்களை போய் பார்த்து அடுத்த 1 மணி நேரத்தில் நோட்டீஸ் எழுதி வினியோகித்தவர் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டார்.\nஅடுத்து மாலையில் D S P யிடமிருந்து போன் வந்தது. கம்பிளைன்ட் வாங்காமல் நோட்டிஸை வைத்து அரெஸ்ட் செய்து விட்டோம். ஒரு கம்பிளைன்ட் எழுதி கொடுத்து விடுங்கள் என்று சொன்னார்.\nபோன் செய்து கம்பிளைன்ட் ஒன்று எழுதி கொடுங்கள் என்று தியேட்டர் காரர்களிடம் சொன்னேன்.\nஅவர்கள் நமக்கு எதுக்கு வம்பு. நீங்களே சங்கத்திலிருந்து கொடுத்து விடுங்கள். என்று சொன்னார்கள்.\nநான் உங்கள் ஊரில்தான் பிரச்சனை நீங்கள் தான் கொடுக்க வேண்டும். ஒரு நான்கு வரி எழுதி கொடுத்தால் போதும். என்று சொன்னேன்.\nஅப்படி யென்றால் கைது செய்தவரை விட்டு விட சொல்கிறேன். நேராக உங்கள் தியேட்டருக்குத்தான் வந்து கல் விட்டெரிந்து கண்ணாடியை உடைப்பான். பராவாயில்லையா. நான் இனி வரமாட்டேன். நீங்களே தான் பார்த்து கொள்ள வேண்டும். என்று சொன்னவுடன் கம்பிளைண்ட் எழுதி கொடுத்தார்கள்.\nஇப்படி பயபடுபவர்கள் தான் நம் ஜாதி மக்கள்.\nகன்னட தேவாங்க செட்டியார்களும், தெலுங்கு தேவாங்க செட்டியார்களும் இனைந்து செயல்படலாம் என்பதையும் தீர்மானத்தில் சேர்க்கும்படி கேட்டு கொள்கின்றேன்\nஅனைவரும் ஒற்றுமையுடன் இருந்தால் இப்படியெல்லாம் நடைபெறாது.\nஹம்பி ஹேமகூட காயத்ரி பீடாதிபதி தேவாங்கர் குல ஜெகத்குரு\nஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தயானந்தபுரி சுவாமிகள்\nநாமெல்லாம் தேவாங்கர்கள் என்று சொல்லுகிறோம். தேவாங்கர் என்றால் தேவர் மனசு உள்ளவர்கள் என்று அர்த்தம். எந்த சண்டை சச்சரவுகளுக்கும் போகாதாவர்கள்\nநாமெல்லாம் பண்டிகை சமயங்களில் ஆடுகளையோ, கோழியையோ எந்த உயிரனங்களையும் பலி கொடுப்பது கிடையாது. அம்மனை அழைக்க நமது இரத்தத்தை சிந்தி நம்மையே பலி கொடுத்து கொள்வது நமது தேவாங்கர் குலம் மட்டுமே\nஅதுவும் இல்லாமல் தேவாங்கர்களுக்கு ஜேண்டர்கள் என்ற பெயர் உண்டு. அது உங்களுக்கு எல்லாம் தெரியும். ஜேண்டர்கள் என்றால் பூர்வீக கன்னடத்தில் சூட்சும புத்தி உள்ளவர்கள் என்று அர்த்தம். புத்திசாலிகள் என்று அர்த்தம்.\nதமிழ் நாட்டில் நமது சமுதாய மக்கள் 25 லட்சம் மக்கள் இருக்கிறோம். மிகவும் பிற்படுத்த பட்ட வகுப்பில் சேர்க்க நாங்களும் கேட்டு கொண்டே இருக்கிறோம். இதுவரை கிடைக்க வில்லை. தட்டி கேட்க வேண்டிய சூழ்நிலை வரவேண்டும். தேவாங்கர்கள் தமிழ், கன்னடம், தெலுங்கு, கேரளம், என்று பிரித்து பார்க்க கூடாது. கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை உள்ள தேவங்கர்கள் அனைவரும் ஒன்றுத்தான் என்ற எண்ணம் வர வேண்டும்.\nபோட்டிகள் நிறைந்த காலம். இந்த இன்டர்நெட் உலகத்தில் சூட்சுமமாக யோசிக்க வேண்டும். நம் மக்கள் நன்றாக இருக்க வேண்டும். அனைத்து சலுகைகளும் கிடைக்க வேண்டும்.\nநாம் நம் குழந்தையை பள்ளியில் சேர்க்கும் பொழுது என்ன ஜாதி. பிற்படுத்தபட்டவரா மிகவும் பிற்படுத்த பட்டவரா என்றுதான் கேட்பார்கள். அதனால் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.\nநமது தமிழ்நாட்டில் கன்னட தேவாங்கர், தெலுங்கு தேவாங்கர் என்ற பிரிவினை உள்ளது.\nபெரியவர்கள் சொல்லுகிறார்கள், கன்னட தேவாங்கர்களும் தெலுங்கு தேவாங்கர்களும் ஒன்று சேர்ந்தால் மிகவும் பிற்படுத்த பட்டவர் என்ற பிரிவில் பதிவு செய்ய முடியும் என்று\nஅதனால் நாம் முன்னேற வேண்டும் என்றால் நாம் விட்டு கொடுத்து ஆக வேண்டும்.\nஅனைவரும் ஒற்றுமையாக இருப்போம். இனிதே அனைத்தும் நடக்கும்\nதீர்மான குழுத் தலைவர் திரு. சுப்புராயன் அவர்கள்\nமாநாட்டில் எடுக்கபட்ட முக்கிய தீர்மானங்கள்:-\n1. தேவாங்கர் முன்னேற்ற பேரவை என்ற பெயரில் புதிய அமைப்பு ஏற்படுத்த படுகிறது. அனைத்து தேவாங்கர்களின் நலனுக்காகவும் இது செயல்படும்\n2. பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள நமது ஜாதியை, மிகவும் பிற்படுத்தபட்ட வகுப்பில் நமது ஜாதியை அரசு அங்கீகரிக்க வேண்டும்.\n3. மற்ற சிறுபான்மை வகுப்பினருக்கு கிடைகின்ற பல சலுகைகள் நமக்கு கிடைக்க வில்லை. ஆகவே மற்ற சிறுபான்மை மக்களுக்கு அளிக்கின்ற அனைத்து சலுகைகளையும் நம் ஜாதியினருக்கும் அரசு கொடுக்க வேண்டும். என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது.\n4. அரசு நியமன பதவிகளில் குறிப்பாக MLC, கல்வியில் TNPC, சட்ட துறையில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் போன்ற நியமன பதவிகள் மற்ற ஜாதிகளுக்கு இனையாக நமது ஜாதிக்கும் கொடுக்க வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.\n5. பட்டுநூல்கள், கோரா பட்டு விலைகள் அதிக ஏற்ற தாழ்வுகள் இருப்பதால் மானிய விலையில் சொசைடிகள் மூலமாக கொடுக்க வேண்டும்.\n6. கைதறி பட்டு சீலைகளுக்கு அனைத்து விலையுள்ள சீலைகளுக்கும் ரூ100/- என்று சீலிங் முறையில் மானியம் இருக்கிறது. 300 ரூபாய் சீலைக்கும் 100 ரூபாய் 1000 ரூபாய் சீலைக்கும் 100 ரூபாய் என்று இருப்பதை சதவீத அடிபடையில் 20% முதல் 30% வரை அரசு மானியம் நிர்ணயிக்க வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது.\n7. மாதம் 50 யூனிட் மின்சாரம் இலவசம் எனறு இருக்கிறது. இதை விவசாயிகளுக்கு வழங்குவதை போல் நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.\n8. நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிருந்து பெற்ற பிராவிடண்ட் பண்ட் என்று சொல்லபடுகிற பொது நிதி சேவை நிதி தொகையிலிருந்து நமது சமூகத்தினருக்கு கல்லூரி தொடங்கவும், மருத்துவ மனைகள் கட்டவும் கடன்கள் வழங்க வேண்டும் எனவும் அதற்கு தமிழக அரசு உத்தரவு இட வேண்டும் என மாநாட்டின் மூலம் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.\n9. மேலும் இந்த மாநாட்டில் நமது சமுதாய மக்கள் தொகை விகிதாசாரபடி சட்டமன்ற பதவிகளில் நமது சமுதாயம் இருக்க வேண்டும் என்ற நிலைபாட்டை கொண்டுவர சூழுறை எடுத்து கொள்ள வேண்டும் என்று நமது சமுதாய மக்களிடம் கேட்டு கொள்கிறது.\nமாநாட்டில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள்\nC.D கொடுத்து உதவிய திரு . நித்திஸ் செந்தூர் . சிங்கப்பூர் அவர்களுக்கு நன்றி\nஎழுத்தாக்கம் :- S. V. ராஜ ரத்தினம். கரூர்.\nசிங்கப்பூர் வாழ் தேவாங்கர் செல்வன் நிதிஷ் செந்தூர் அவர்கள் இயக்கிய \"ஆடிடும் சூலம் \" எனும் சௌண்டம்மன் பாடல்கள் அடங்கிய இசை வட்டு மிகவும் வெற்றிகரமாக தனது முதலாவது ஆண்டை நிறைவு செய்துள்ளது. இந்த தருணத்தில் அன்னை சௌடேஸ்வரி யின் அருள் உலகெங்கும் பரவவும் வண்ணம் இந்த இசை தொகுப்பை நமக்காக நிதிஷ் வழங்கியுள்ளார்கள் .\nஅனைவரும் கேட்டு மகிழுங்கள் ..............................\nநன்றி நிதிஷ் செந்தூர் , சிங்கப்பூர்\nசேலம் களரம்பட்டி ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் மூன்று ஸ்தல திருவிழா (ஹப்ப) 2014 அழைப்பிதழ்\nசேலம் களரம்பட்டி ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் மூன்று ஸ்தல திருவிழா (ஹப்ப) 2014 அழைப்பிதழ்\nLabels: அழைப்பிதழ்கள், சேலம் மாவட்டம்\nசேலம் குகை புலிகுத்தி தெரு ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் பெருவிழா- 2014 அழைபிதழ்\nசேலம் குகை புலிகுத்தி தெரு ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் பெருவிழா- 2014 அழைபிதழ்\nLabels: அழைப்பிதழ்கள், சேலம் மாவட்டம்\n2014 ஆண்டு ராசி பலன்\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\nஸ்ரீ சௌடேஸ்வரி மங்களப் பாடல்கள்\nதிருப்பூர்- தேவாங்க எழுச்சி மாநாடு\nசேலம் களரம்பட்டி ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் ம...\nசேலம் குகை புலிகுத்தி தெரு ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வர...\nமகாபாரதம் வெண்முரசு அறிமுகம் (2)\nவெண்முரசு – நூல் ஒன்று – முதற்கனல் (50)\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\n1.அகத்திய மகரிஷி கோத்ரம் (5)\n10.அமர மகரிஷி கோத்ரம் (1)\n100 .துவைபாயன மகரிஷி கோத்ரம் (1)\n101. துர்வாச மகரிஷி கோத்ரம் (1)\n102 .துர்மபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n103 .தேவ மகரிஷி கோத்ரம் (1)\n104 .தேவதத்த மகரிஷி கோத்ரம் (1)\n105 .தேவல தேவ மகரிஷி கோத்ரம் (1)\n106 .தேவராத மகரிஷி கோத்ரம் (1)\n107 .தைவக்ய மகரிஷி கோத்ரம் (1)\n108 .தைவராத மகரிஷி கோத்ரம் (1)\n109 .தௌபாய மகரிஷி கோத்ரம் (1)\n11.அரித்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n110 .த்ரயம்பக மகரிஷி கோத்ரம் (1)\n111 .நாமதேவ மகரிஷி கோத்ரம் (1)\n112 .நாகரதேவ மகரிஷி கோத்ரம் (1)\n113 .நாரத மகரிஷி கோத்ரம் (1)\n114 .நைக்கியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n115 . பகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n116 .பகதால்ப்பிய மகரிஷி கோத்ரம் (1)\n117 .பத்ம மகரிஷி கோத்ரம் (1)\n118 .பதஞ்சலி மகரிஷி கோத்ரம் (4)\n119 .பராசர மகரிஷி கோத்ரம் (1)\n12.அஸ்ர மகரிஷி கோத்ரம் (1)\n120 .பரத்வாஜ மகரிஷி கோத்ரம் (1)\n121 .பர்வத மகரிஷி கோத்ரம் : (1)\n122 .பாக மகரிஷி கோத்ரம் : (1)\n123 .பாபால மகரிஷி கோத்ரம் : (1)\n124 .பாவஜ மகரிஷி கோத்ரம் (1)\n125 .பாஸ்கர மகரிஷி கோத்ரம் (1)\n126 .பிகி மகரிஷி கோத்ரம் (1)\n127 .பிப்பல மகரிஷி கோத்ரம் (1)\n128 .பிரதாப மகரிஷி கோத்ரம் (1)\n129 .பிருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n13.ஆத்ரேய மகரிஷி கோத்ரம் (1)\n130 .பிருங்க தேவ மகரிஷி கோத்ரம் (1)\n131 .பிருகு மகரிஷி கோத்ரம் (1)\n132 .பீமக மகரிஷி கோத்ரம் (1)\n133 .புச மகரிஷி கோத்ரம் (1)\n134 .புண்டரீக மகரிஷி கோத்ரம் (1)\n135 .புரட்ச மகரிஷி கோத்ரம் (1)\n136 .புருகூத மகரிஷி கோத்ரம் (1)\n137 .புலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n138 .போக மகரிஷி கோத்ரம் (1)\n139 .பெளலஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n14.ஆனந்த பைரவி மகரிஷி கோத்ரம் (1)\n140 .பிரம்மாண்ட மகரிஷி கோத்ரம் (1)\n141 .ப்ருகு மகரிஷி கோத்ரம் (1)\n142 .ப்ருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n147 .மநு மகரிஷி கோத்ரம் (5)\n15.ஆஸ்ரித மகரிஷி கோத்ரம் (1)\n16.ஆசுவலாயன மகரிஷி கோத்ரம் (1)\n17 . இந்திரமனு இந்திரத்தூய்ம்ம தேவ மகரிஷி கோத்ரம் (1)\n18 .உபமன்யு மகரிஷி கோத்ரம் (1)\n182 .வரதந்து வரதந்திர மகரிஷி கோத்ரம் (11)\n19 .உஷன மகரிஷி கோத்ரம் (1)\n2. அகர்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n20 .கண்வ மகரிஷி கோத்ரம் (1)\n2014 ஆண்டு பலன்கள் (13)\n21 .கபில மகரிஷி கோத்ரம் (1)\n22 .கரசக மகரிஷி கோத்ரம் (1)\n23 .கவுச மகரிஷி கோத்ரம் (1)\n24 . காங்கேய மகரிஷி கோத்ரம் (1)\n25.காத்ய காத்யாயன தேவ மகரிஷி கோத்ரம் (1)\n26 .காபால மகரிஷி கோத்ரம் (1)\n27 .காமுக மகரிஷி கோத்ரம் (1)\n28 .கார்க்கேய மகரிஷி கோத்ரம் (1)\n29 .கார்த்திகேய மகரிஷி கோத்ரம் (1)\n3. அசிதேவ மகரிஷி கோத்ரம் (1)\n30 .காலவ மகரிஷி கோத்ரம் (1)\n31 .கான மகரிஷி கோத்ரம் (1)\n32 .காசியப மகரிஷி கோத்ரம் (1)\n33 .கிந்தம மகரிஷி கோத்ரம் (1)\n34 .கிருது மகரிஷி கோத்ரம் (1)\n35 .கிரௌஞ்ச மகரிஷி கோத்ரம் (1)\n36 .குச மகரிஷி கோத்ரம் (1)\n37 .குடும்ப மகரிஷி கோத்ரம் (1)\n38 .குத்ஸக மகரிஷி கோத்ரம் (1)\n39 .குத்தால மகரிஷி கோத்ரம் (1)\n4. அச்சுத மகரிஷி கோத்ரம் (1)\n40 .கும்ப சம்பவ மகரிஷி கோத்ரம் (1)\n41 .கெளசிக மகரிஷி கோத்ரம் (1)\n42 .கௌண்டல்ய கௌண்டின்ய மகரிஷி கோத்ரம் (1)\n43 .கௌதம மகரிஷி கோத்ரம் (1)\n44 .கௌத்ஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n45 .க்ரௌஞ்சல்ய மகரிஷி கோத்ரம் (1)\n46 .சகுனி மகரிஷி கோத்ரம் (1)\n47 .சங்கர்ஷண மகரிஷி கோத்ரம் (1)\n48 .சதுமுக மகரிஷி கோத்ரம் (1)\n49 .சதாநந்த மகரிஷி கோத்ரம் (3)\n5.அஞ்சன தேவரிஷி கோத்ரம் (1)\n50 .சங்கு மகரிஷி கோத்ரம் (1)\n51 .சச்சிதானந்த மகரிஷி கோத்ரம் (1)\n52 .சந்தன (அ) சத்தன மகரிஷி கோத்ரம் (1)\n53 .சநாதனதேவ மகரிஷி கோத்ரம் (1)\n54 .சந்திரகுல மகரிஷி கோத்ரம் (1)\n55 .சம்பு மகரிஷி கோத்ரம் (1)\n56 .சரசுஜாத மகரிஷி கோத்ரம் (1)\n57 .சரஸதம்ப மகரிஷி கோத்ரம் (1)\n58 .சர்வ மகரிஷி கோத்ரம் (1)\n59 .சவித்திர மகரிஷி கோத்ரம் (1)\n6.அட்சய தேவரிஷி கோத்ரம் (1)\n60. சனக சனந்த மகரிஷி கோத்ரம் (1)\n61 .சனத்குமார மகரிஷி கோத்ரம் (1)\n62 .சனத்ஜாத மகரிஷி கோத்ரம் (1)\n63 .சாங்கிய மகரிஷி கோத்ரம் (1)\n64 .சாங்கியாயன மகரிஷி கோத்ரம் (1)\n65 .சாண்டில்ய மகரிஷி கோத்ரம் (1)\n66 .சாந்திராயண மகரிஷி கோத்ரம் (1)\n67 .சாரத்வந்து மகரிஷி கோத்ரம் (1)\n68 .சாரரத மகரிஷி கோத்ரம் (1)\n69 .சாலிஹோத்ர மகரிஷி கோத்ரம் (1)\n7.அதித மகரிஷி கோத்ரம் (1)\n70 .சானக மகரிஷி கோத்ரம் (1)\n71 .சித்ரவர்க்க மகரிஷி கோத்ரம் (1)\n72 .சிருக்க மகரிஷி கோத்ரம் (1)\n73 .சிருங்கி மகரிஷி கோத்ரம் (3)\n74 .சிவ சிவக்ஞான மகரிஷி கோத்ரம் (1)\n75 .சுக மகரிஷி கோத்ரம் (1)\n76 .சுகோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n77 .சுத்மல மகரிஷி கோத்ரம் (1)\n78 .சுக்ரீவ மகரிஷி கோத்ரம் (1)\n79 .ஸ்வயம்புதேவ ஸாத்விகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n8.அதிவி மகரிஷி கோத்ரம் (1)\n80 .சூர்ய குல மகரிஷி கோத்ரம் (1)\n81 .சோமக மகரிஷி கோத்ரம் (1)\n82 .சோமகுல மகரிஷி கோத்ரம் (1)\n83 .சோமேந்திர மகரிஷி கோத்ரம் (1)\n84 .சோமோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n85 .சோமகல்ய மகரிஷி கோத்ரம் (1)\n86 .சௌக்கிய மகரிஷி கோத்ரம் (1)\n87 .சௌநக மகரிஷி கோத்ரம் (1)\n88 .சௌலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n89 .தத மகரிஷி கோத்ரம் (1)\n9.அத்திரி மகரிஷி கோத்ரம் (1)\n90 .தசீத மகரிஷி கோத்ரம் (1)\n91 .ததீசி மகரிஷி கோத்ரம் (1)\n92 .தம்ப மகரிஷி கோத்ரம் (1)\n93 .தாம்ரவர்ண மகரிஷி கோத்ரம் (1)\n94 .தாலப்பியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n95 .தால்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n96 .தால்ப்ய மகரிஷி கோத்ரம் (1)\n97 .திருணபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n98 .துத்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n99 .துவந்ததேவ மகரிஷி கோத்ரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_149.html", "date_download": "2018-07-19T13:11:17Z", "digest": "sha1:2OVVKUKS22S2XWBDSQOIS6QEOZQ2WHRH", "length": 37498, "nlines": 159, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்களை ஒதுக்குமளவு, பௌத்தர்கள் காட்டுமிராண்டிகள் அல்லர் - சுமங்கள தேரர் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்களை ஒதுக்குமளவு, பௌத்தர்கள் காட்டுமிராண்டிகள் அல்லர் - சுமங்கள தேரர்\nகண்டி, தெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தை இரு சமூகங்களுக்கிடையிலான வன்முறைச் சம்பவமாக சித்தரிப்பது தவறானது என மல்வத்து பிரிவின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் தெரிவித்தார்.\nஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு தூதுவர்கள் குழுவொன்று இன்று (27) மகாநாயக்க தேரரைச் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.\nதெல்தெனிய சம்பவம் ஒரு நிகழ்வை அடிப்படையாக வைத்து நடந்து முடிந்த ஒன்றாகும் எனவும் தேரர் சுட்டிக்காட்டினார்.\nபௌத்தர்கள் வன்முறையற்ற எண்ணக்கருவை ஏற்றவர்கள். அவர்கள் முஸ்லிம்களை ஒதுக்கும் அளவுக்கு காட்டுமிராண்டிகள் அல்லர் எனவும் தேரர் சுட்டிக்காட்டினார்.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nறிசாத் பதியுதீனை, தூக்கில் போட வேண்டும் - ஆனந்த சாகர தேரர்\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ந...\nசவூதி நாட்டவரின், புதிய கண்டுபிடிப்பு\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித்துக்கொள்ளும...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nமுஸ்லிம்களோடு பழகிப் பார்த்தால்தான், அவர்களின் 'ஈகை' குணம் தெரியவரும் - டாக்டர் அனுரத்னா\nஒருமுறை மருத்துவ கல்லூரியில் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த நேரம், ஒரு 25வயது பெண் கர்ப்பம் கலைந்து இரத்த போக்கோடு அவரது உடை அன...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} {"url": "https://blog.scribblers.in/2017/10/", "date_download": "2018-07-19T13:50:46Z", "digest": "sha1:KAMOWYTIJRBLGUZ7YJ22GHGYIX4DLCXJ", "length": 9964, "nlines": 390, "source_domain": "blog.scribblers.in", "title": "October 2017 – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nதாழ்சடை யான்தன் தமராய் உலகினில்\nபோர் புகழால் எந்தை பொன்னடி சேருவர்\nவாயடை யாவுள்ளம் தேர்வார்க்கு அருள்செய்யும்\nகோவடைந்து அந்நெறி கூடலு மாமே. – (திருமந்திரம் – 546)\nநீண்ட சடை கொண்ட சிவபெருமானை தம் உறவினனாய் பாவித்து வாழும் பெரியவர்கள் நிறைந்த புகழைப் பெறுவார்கள். அவர்கள் இறுதியில் தாம் விரும்பிய சிவனடியை அடைவார்கள். நாம் அந்தப் பெரியவர்களைத் தேடிச் சென்று அவர்களுடன் பழகி நம் உள்ளம் தெளியப் பெற வேண்டும். தெளிவடையும் உள்ளத்தை சிவபெருமான் வந்தடைவான். அதனால் நாம் பெரியவர்களின் துணையைப் பெற்று அவர்கள் காட்டும் நன்னெறியில் நடப்போம்.\nபோர் புகழால் – போர்த்த புகழால்\nLeave a comment திருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nநன்னெறி தான் அருள் தரும்\nஅறிவார் அமரர் தலைவனை நாடிச்\nசெறிவார் பெறுவர் சிலர்தத் துவத்தை\nநெறிதான் மிகமிக நின்றருள் செய்யும்\nபெரியார் உடன்கூடல் பேரின்ப மாமே. – (திருமந்திரம் – 545)\nவிஷயம் தெரிந்தவர்கள் தேவர்களுக்கெல்லாம் தலைவனான சிவபெருமானை நாடிச் சென்று அவனுடன் நெருக்கமாக இருப்பார்கள். நன்னெறி தான் அருள் பெறுவதற்கு சிறந்த வழியாகும். அப்படி நன்னெறியில் நின்று சிவபெருமானை நாடி நிற்பவர்கள் பரமான்மா பற்றிய உண்மையை உணர்வார்கள். அப்படிப்பட்ட பெரியவர்களை நாம் தேடிச்சென்று அவர்கள் காட்டும் வழியில் நடப்போம். அதுவே பேரின்பமாகும்.\nLeave a comment திருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், மந்திரமாலை\nதனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று\nசித்தம் திரிந்து சிவமயம் ஆகியே\nதினமும் அதிகாலையில் தியானம் செய்ய வேண்டும்\nசித்தியை விட முக்தியே சிறந்தது\nதனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று – TamilBlogs on தனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று\nசித்தம் திரிந்து சிவமயம் ஆகியே – TamilBlogs on சித்தம் திரிந்து சிவமயம் ஆகியே\n – TamilBlogs on அறிவால் அட்டமாசித்தி கிடைக்காது\nதினமும் அதிகாலையில் தியானம் செய்ய வேண்டும் – TamilBlogs on தினமும் அதிகாலையில் தியானம் செய்ய வேண்டும்\nசித்தியை விட முக்தியே சிறந்தது – TamilBlogs on சித்தியை விட முக்தியே சிறந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "https://suzhimunai.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-07-19T13:10:53Z", "digest": "sha1:MK3VR4EVUQRQZY7IKHGRNKDFT5TMITVT", "length": 9956, "nlines": 179, "source_domain": "suzhimunai.wordpress.com", "title": "வாசி | மூன்றாம் கண்-SUZHIMUNAI", "raw_content": "\nசெயலில் செயலின்மையையும், செயலின்மையில் செயலையும் யார் காண்கிறானோ அவனே மனிதருள் ஞானி, அவனே யோகி. அவன் எதைச் செய்தாலும் அதை தவம் போல் செய்து முடிக்கிறான்\nஸ்ரீ சௌந்திர முனி சுவாமிகளின் ஆன்மீக விளக்கங்கள்\nயோகி பூஜியம் ஸ்ரீ சௌந்தரா முனிசுவாமி\nயோகி பூஜியம் ஸ்ரீ சௌந்தரா முனிசுவாமி வில்லயரவேந்தால் திருப்புவனம் அருகில் மதுரை அரசு பள்ளி மாணவா மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்குதல்4-03-2014\nபூஜ்ய ஸ்ரீ சௌந்திரபாண்டியன் சுவாமிகள்\nவாழும் சித்தர்/ தவ யோகி Live siddar in Madurai\nவாசி யோகம் பற்றி சித்தர்கள் பாடல்கள்\nசொற்பனமாம் சாத்தியங்கள் சுழுத்தியிலேகொண்�- �ு\nஅப்பனே சிராவண பதத்தில் நின்று\nவாலையைக் கண்டு வணங்கி நீ மைந்தா\nகாலையு மாலையுங் கருத்தாய் வணங்கினால்\nஆலைய மாகு மவனுருத் தானுந்\nதவமது வாக சாத்துவோங் கேளு\nஉவமான மில்லை யோங்கார வட்டத்துள்i\nசிவமான விந்துவைச் ம்மென்று பூசைசெய்\nநவமாந் திரேகம் நலச்சிவ யோகமே\nமுத்திக் கொழுந்து முனைகொண்ட தீபம்\nநித்திப் பிடிக்கும் பதிவான வாசியை\nநித்தமும் நோக்கி நேர்நிலைக் கண்டால்\nசித்தம் பெருகி சிவனவ னாமே.\nவையடா பூரணத்தைக் கும்பகத்தில் வைத்து\nவளமான வாசியைத் தானொரு மனதாய்க் கட்டி\nகையடா பிங்கலையால் கும்பகத்தில் வைத்துக்\nகண்மணியே யிடைகலை வாங்கு வாங்கு\nஅய்யடா விடைகலையிற் பூரகத்தில் நாட்டி\nஅப்பனே பிங்கலையால் மெதுவாய் வாங்கே\nபுழலாதே வாசிகொண்டு ஊதி ஊதி\nThis entry was posted on January 22, 2015, in வாசி and tagged - நந்தீசர், அகஸ்தியர், காக புசுண்டர், மச்சமுனி, வாசி யோகம் பற்றி சித்தர்கள் பாடல்கள்.\tLeave a comment\nஉடலில் உள்ள சக்கராஸ் மற்றும் மந்திரங்கள் (17)\nஎனது ஆன்மீக பயணம் (5)\nகாயத்ரி மஹா மந்திரம் (4)\nசுவாமி சிவானந்தரின் பொன்னுரைகள் (1)\nபஞ்ச பட்சி சாஸ்திரம் (2)\nபூஜியம் ஸ்ரீ சௌந்தரா முனிசுவாமி (2)\nஸ்ரீ சௌந்திர முனி சுவாமிகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-07-19T13:36:45Z", "digest": "sha1:HRQVNZOPAWRSRFFN5ON2HUN7HUOS67TB", "length": 13020, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "அமாவாசை பௌர்ணமிக்கு இடையே காதல்", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip அமாவாசை பௌர்ணமிக்கு இடையே காதல்\nஅமாவாசை பௌர்ணமிக்கு இடையே காதல்\nஅமாவாசை பௌர்ணமிக்கு இடையே காதல்.\nஐ டாக்கிஸ் என்ற பட நிறுவனம் சார்பாக சதீஷ் சந்திரா பாலேட் தயாரிக்கும் திரைப்படம் “143”\n“I LOVE YOU” என்கிற வார்த்தைகளின் சுருக்கமே 143 ஆகும்.\nஅமாவாசை அன்று பிறந்த நாயகனுக்கும், பெளர்ணமி அன்று பிறந்த நாயகிக்கும் இடையே காதலை சொல்லும் திரைப்படமே “143”\nஇந்த தலைப்பை இது வரை இன்றைய தலைமுறை இயக்குனர்களால் கண்டு கொள்ளப்படாமல் விட்டிருப்பது ஆச்சர்யம் தான்.\nஅனால் அந்த தலைப்பை பயன்படுத்திக் கொண்டார் இயக்குனர் ரிஷி.\nஇந்த திரைப்படத்திற்கு இயக்குனர் ரிஷியே கதாநாயகனாக நடித்து எழுதி இயக்கி இருக்கிறார்.\nகதாநாயகிகளாக பிரியங்கா ஷர்மா, நட்சத்திரா இருவரும் அறிமுகமாகிறார்கள். அனுபவ நடிகர்களான விஜயகுமார், கே.ஆர்.விஜயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்கள்.\nமேலும் சுதா, ராஜசிம்மன் பிதாமகன் மகாதேவன், நெல்லைசிவா இவர்களுடன் சதீஷ் சந்திரா பாலேட் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார்.\nஇந்த திரைப்படத்தைப் பற்றி இயக்குனர் ரிஷி கூறும்போது, “காதல், காமெடி, பேமிலி சென்டிமென்ட் கலந்த ஒரு கலவைதான் இந்த 143. இது ஒரு காதல் கதை.கிராமத்து பின்னணியிலும், நகரத்து பின்னணியிலும் திரைக்கதை நகரும். எனக்கு அப்பாவாக விஜயகுமார் நடித்திருக்கிறார். அந்த அப்பா சென்டிமென்ட் காட்சிகள் அனைத்து இளைஞர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்.” என்கிறார்.\n“143” திரைப்படமானது இம்மாதம் 10ம் திகதி வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுவரை யாரிடமும் சொல்லாத ரகசியத்தை போட்டுடைத்த ஸ்ரீரெட்டி\nசர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டி தற்போது சென்னை வந்து தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்ப கொடுப்பதாக கூறி, ஏமாற்றியவர்கள் மீது புகார்கள் கூறி வருகிறார். இது குறித்த கருத்து மற்றும் யாரை அவர் எங்கு சென்று சந்தித்தார்..அப்போது அவர்கள் என்ன செய்தார்கள்..\nஉச்சி முதல் பாதம் வரை மேனியை ஜொலி ஜொலிக்க இதோ சூப்பர் டிப்ஸ்\nகூந்தல், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு தரும் சக்தி ஆரஞ்சு பழத்திற்கு உள்ளது. இன்று ஆரஞ்சு பழத்தை வைத்து சருமம், கூந்தலை பராமரிக்கும் முறைகளை பார்க்கலாம். தலை முதல் கால் வரை ஆரஞ்சு...\nகல்குடாவில் தமது முச்சக்கரவண்டியை முச்சக்கரவண்டியை சேதப்படுத்திவிட்டு இளைஞன் தூக்கிட்டு தற்கொலை\nகல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழையில் 21 வயதுடைய இளைஞன் தனது சகோதரியின் மீது கூரிய ஆயுதமொன்றினால் தாக்கிவிட்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வாழைச்சேனை கண்ணகிபுரத்தினை சேர்ந்த துரைராசா பிரதீபன்...\nமனைவியை நிர்வாணமாக்கி சரமாரியாக தாக்கிய கணவன்- களுத்துறை பகுதியில் சம்பவம்\nகளுத்துறை பகுதியில் வசிக்கும் சுற்றுலா பயணிகளுக்கான வழிகாட்டியாக செயற்பட்டு வந்த நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் மனைவியின் தாய் ஆகியோருடன் தொடர்ச்சியாக சண்டை பிடித்து வந்துள்ளார். குறித்த நபருக்கு மதுபாவனை பழக்கமும் காணப்படுகின்றது.....\nரிப்பர் வாகனம் மோதியதில் மூதாட்டி ஸ்தலத்திலேயே மரணம்- சாரதி தப்பியோட்டம்\nமட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள மரப்பாலம் எனுமிடத்தில் கட்டுப்பாட்டை இழந்து அதி வேகமாகச் சென்ற ரிப்பர் வாகனமொன்று மூதாட்டி மீது மோதியதில் அம்மூதாட்டி ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். வியாழக்கிழமை 19.07.2018...\nபடுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – புகைப்படம் உள்ளே\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக்...\nஸ்ரீரெட்டி வலையில் சிக்கிய இளம் நடிகரும் பிரபல இயக்குனரும்\nஉங்கள் ராசிக்கு காதல் சரிப்பட்டு வருமானு தெரியுமா மிதுன ராசிக்காரர்களே கொஞ்சம் உஷார்\nரசிகர்களை கிறங்கடிக்கும் எமி – கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோ உள்ளே\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\nஸ்ரீகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸை தொடர்ந்து தமிழ் லீக்ஸில் சிக்கிய பிரபல நடிகர்- பெரும்...\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாமா சிக்கந்தர்- புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dubukku.blogspot.com/2005/09/blog-post_02.html", "date_download": "2018-07-19T13:36:20Z", "digest": "sha1:XJCTJFZNWDH4L4G2INSRF52ACQVPOEPE", "length": 6407, "nlines": 168, "source_domain": "dubukku.blogspot.com", "title": "Dubukku- The Think Tank: சிறுவர் பூங்கா", "raw_content": "\nஅம்புலிமாமா, பூந்தளிர், பாலமித்ரா, கோகுலம் - இந்த புத்தகங்களையெல்லாம் படித்திருக்கிறீர்களா நான் சின்ன வயதில் ரொம்பவும் விரும்பிப் படித்த புத்தகங்கள். வளர்ந்தாலும் இந்த புத்தகங்கள் எங்கேயாவது கிடைத்தால் படிப்பேன். இந்த புத்தகங்கள் இன்னமும் என்மனதில் பசுமையாக இருக்கின்றன. இது போக ஸ்பைடர்மேன், ஆர்ச்சி, இரும்புக்கை மாயாவி போன்ற புத்தகங்களும் மிகவும் பிடித்தவை. என் குழந்தைகளுக்கு தமிழ் படிக்கச் கற்றுக் கொடுத்து இவற்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறேன்.\nசமீபத்தில் தான் சிறுவர் பூங்கா என்ற இந்த வலைப்பதிவை படிக்க நேர்ந்தது. மிகவும் நேர்த்தியாக சிறப்பாக செய்து வருகிறார் பரஞ்சோதி. இவரின் பணி மிகவும் பாராட்டுக்குரியது. நான் மிகவும் ரசித்துப் படிக்க ஆரம்பித்திருக்கும் பதிவுகளில் இதுவும் ஒன்று. நேரம் கிடைக்கும் போது படித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் உங்கள் பாராட்டுக்களையும் மறக்காமல் சொல்லுங்கள்.\nபாரதியார் ஓணம் அவியல் சென்னை தோசா\nலோகோ நன்றி- அண்ணன் பஸ்பாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} {"url": "http://enganeshan.blogspot.com/2015/03/37.html", "date_download": "2018-07-19T13:33:34Z", "digest": "sha1:GWEEUIUMQ4XVNIGK3VV7JIDNOB34BIMT", "length": 38760, "nlines": 301, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: புத்தம் சரணம் கச்சாமி! – 37", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nமைத்ரேயன் பேரமைதியுடன் இருந்ததை அந்தக் கிழ திபெத்தியர் ரசிக்கவில்லை என்பது அக்‌ஷய்க்குத் தெளிவாகத் தெரிந்தது. ஏதோ ஒரு உணர்ச்சியாவது தெரியும் என்று அந்தக் கிழவர் எதிர்பார்த்தது போல இருந்தது. எதிர்பார்த்த எதையும் முகத்தில் காண்பிக்க மாட்டேன் என்பது போல மைத்ரேயன் இருந்தான். அபூர்வமாகத் தெரியும் அவனது மந்தஹாசப் புன்னகை கூட அவன் முகத்தில் தெரியவில்லை.\nகிழவர் மறுபடி முன்பக்கம் திரும்பிக் கொண்டார். பின் அவர் திரும்பிப் பார்க்கவில்லை. சிறிது தூரம் போன பிறகு இரண்டு சாலைகள் தொடங்கிய ஒரு வளைவில் கிழவர் வண்டியை நிறுத்தும்படி டிரைவரிடம் சமிக்ஞை செய்தார். டிரைவர் நிறுத்தினான். ஒரு வார்த்தை கூடப் பேசாமல் கிழவர் இறங்கிக் கொண்டார். டிரைவரும் எதுவும் சொல்லாமல் ஜீப்பைக் கிளப்பினான்.\nகிழவர் ஜீப்பில் இருந்த மைத்ரேயனையே பார்த்தபடி நின்றார். மைத்ரேயன் தன் பார்வையை அவர் மேல் திருப்பவில்லை. அக்‌ஷய் தான் கண்ணிலிருந்து அவர் மறையும் வரை அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.\nஜீப் சிறிது தூரம் போன பின் டிரைவரிடம் அக்‌ஷய் கேட்டான். “யார் அந்தக் கிழவர்\nடிரைவர் உடனடியாகப் பதில் சொல்லவில்லை. எப்படிச் சொல்வது என்றூ அவன் யோசித்தது போலத் தெரிந்தது. பிறகு சொன்னான். “திபெத்தில் சில வித்தியாசமான மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ரகசியக்கலைகளில் ஆர்வம் உடையவர்கள். ஆபத்தானவர்கள். சித்து வித்தைகளில் கைதேர்ந்தவர்கள். நாம் வாழும் பகுதிகளில் வாழ மாட்டார்கள். காட்டிலும், குகைகளிலும் தான் அதிகம் வாழ்வார்கள். இந்த ஆள் அவர்களில் ஒருவர்....”\nஜெர்மானியப் பெண்மணிக்கு அவன் சொன்னது ஆர்வத்தைக் கூட்டியது. அவள் கேட்டாள். “உங்களுக்கு எப்படி அந்த மாதிரி ஆள்களை அடையாளம் தெரியும்\n”அதிகம் வாய் திறந்து பேச மாட்டார்கள். நாம் ஆர்வம் காட்டும் விஷயங்களில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். நம்முடன் சேர மாட்டார்கள். நாம் பேச்சுக் கொடுத்தாலும் பேச மாட்டார்கள். நம்மை அனாவசியமாக நேராகப் பார்க்கக் கூட மாட்டார்கள்....”\n“ஆபத்தானவர்கள் என்று ஏன் சொன்னீர்கள்\n“அவர்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்\nஜெர்மானியர்களுக்கும் அக்‌ஷய்க்கும் ஆர்வம் கூடியது. மைத்ரேயன் அந்தக் கிழவரை விட தூரத்து மலைமுகடு சுவாரசியமானது என்பது போல் இந்தப் பக்கம் திரும்பவில்லை.\nடிரைவர் சொன்னான். “அவர்கள் அதிகம் நம்மிடம் உதவி எதுவும் எதிர்பார்க்க மாட்டார்கள். அப்படி எதிர்பார்த்து நாம் செய்யா விட்டால் நமக்கு பிரச்னை ஏற்படுத்தி விடுவார்கள். ஆறு மாதத்துக்கு முன்னால் ஒரு நாள் என் நண்பன் ஜீப்பில் போய்க் கொண்டிருந்தான். வழியில் இந்தக் கிழவர் ரக ஆள் ஒருவர் தன்னையும் ஏற்றிக் கொள்ள கை காட்டி இருக்கிறார். இவர்கள் காசு எல்லாம் தர மாட்டார்கள் என்பதால் அவன் வண்டியை நிறுத்தாமல் போயிருக்கிறான். ஐம்பது அடி கூடப் போயிருக்க மாட்டான். அவன் ஜீப் டயர் வெடித்து விட்டது. இதில் அவனுக்கு ஆச்சரியம் என்ன என்றால் வெடித்த டயர் ஒரு மாதத்திற்கு முன் மாட்டிய புதிய டயர்....” பின்னால் திரும்பிப் பார்த்து ஜெர்மானியத் தம்பதியரிடம் சொன்னான். “அதனால் தான் இன்று அந்த ஆள் கை காட்டியவுடன் உங்களிடம் கேட்டுக் கொள்ளாமல் கூட ஜீப்பில் ஏற்றிக் கொண்டேன்.”\nஜெர்மானியன் அக்‌ஷயிடம் கேட்டான். “நீங்கள் இது போன்ற ஆட்களை முன்பு பார்த்திருக்கிறீர்களா\nஅக்‌ஷய் தன் முந்தைய திபெத்திய நாட்களில் இது போன்ற ஆட்கள் ஓரிருவரைச் சந்தித்திருக்கிறான். அவர்களை மறந்தும் இருக்கிறான். அதனால் தான் இந்த திடீர் சூழ்நிலையில் பார்க்கக் கிடைத்த இந்தக் கிழவர் அந்த வகை மனிதர் என்று ஆரம்பத்திலேயே அவனுக்கு உறைக்கவில்லை.\nஅக்‌ஷய் சொன்னான். “பார்த்திருக்கிறேன். இவர்கள் பெரும்பாலும் உணவுக்கும், பயணத்துக்கும் மட்டும் தான் அடுத்தவர்கள் உதவியைக் கேட்பார்கள். மற்றபடி தேவையில்லாமல் நம் பார்வைக்கு சிக்க மாட்டார்கள்”\nஜெர்மானியப் பெண்மணி கேட்டாள். “இவர்களும் உங்கள் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் தானா\nஅக்‌ஷயை முந்திக் கொண்டு டிரைவர் சொன்னான். “இவர்கள் சைத்தானை வணங்குபவர்கள் என்று எங்கள் ஊர் மடாலய தலைமை பிக்கு சொல்லி இருக்கிறார்”\nஜெர்மானியப் பெண்மணி அக்‌ஷயை “இவன் சொல்வது சரிதானா” என்பது போலப் பார்த்தாள். அக்‌ஷய் நடுநிலையாகச் சொன்னான். “இவர்கள் எப்போதுமே கோயில்களுக்கோ, மடாலயங்களுக்கோ வருவதில்லை என்பது மட்டும் நிச்சயம். சைத்தானை வணங்குபவர்களா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. காரணம் தங்களுடைய எல்லா செயல்களையும் ரகசியமாய் வைத்திருப்பவர்கள் அவர்கள்.”\nசிறிது நேர மௌனத்திற்குப் பிறகு டிரைவர் அக்‌ஷயிடம் சொன்னான். ”அந்த ஆள் உங்கள் சீடனையே அதிக நேரம் பார்த்தார். உங்கள் சீடன் எதற்கும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.”\nஅக்‌ஷய் மைத்ரேயனைப் பார்த்தான். மைத்ரேயன் காதில் அது விழுந்ததாகத் தெரியவில்லை. இந்தச் சிறுவன் மகா அழுத்தக்காரன் தான் என்று அக்‌ஷய்க்குத் தோன்றியது. அவன் மனம் நடந்ததை எல்லாம் மறுபடி ஒரு முறை அசை போட்டது. டிரைவர் சம்யே மடாலயத்தில் முடக்கப்பட்டு இருந்த தீயசக்திகள் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாகப் பழைய பலம் பெற்று வருகின்றன என்று சொன்ன போது தான் அந்தக் கிழவரின் கண்கள் ஜொலித்தன என்பதை அக்‌ஷய் நினைவு கூர்ந்தான். அந்தச் செய்திக்கு மைத்ரேயனின் எதிர்வினை என்ன என்று தெரிந்து கொள்ளத் தான் அந்தக் கிழவர் திரும்பி பார்த்திருக்கிறார்.\nஒரு சாதாரண புத்தபிக்குச் சிறுவனின் எதிர்வினை என்ன என்று அந்தக் கிழவர் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. அப்படியானால் அவர் இவன் மைத்ரேயன் என்று தெரிந்து கொண்டே பார்த்திருக்க வேண்டும்.\n‘இது என்ன புதிய தலைவலி’ என்று அக்‌ஷய்க்குத் தோன்றியது. உடனே இவனை மைத்ரேயன் என்று அந்தக் கிழவர் எப்படிக் கண்டுபிடித்தார் என்ற கேள்வி அவனுக்குள் எழுந்தது. இத்தனைக்கும் முதல் பார்வையிலேயே இவன் மைத்ரேயன் என்று அவர் கண்டுபிடித்து விட்டார் என்றால் ’எது காட்டிக் கொடுத்திருக்க முடியும்’ என்று அக்‌ஷய் யோசிக்க ஆரம்பித்தான். அதற்கு உடனடியாக விடை கிடைக்கவில்லை.\nஅடுத்த கேள்வி மனதில் எழுந்தது. அவர்கள் வந்த சாலை இரண்டாகப் பிரியும் இடத்தில் அந்தக் கிழவர் இறங்கிக் கொண்டதற்கு அர்த்தம் அந்த ஜீப் போகப் போகும் சாலையில் போக வேண்டியவரல்ல, பிரிந்த இன்னொரு சாலையில் போகப் போகிறார் என்பதாகத் தான் இருக்க முடியும். அந்த இன்னொரு சாலை எங்கே போகிறது அந்தக் கேள்வியை அவன் மெல்ல டிரைவரிடம் கேட்டான்.\nடிரைவர் சொன்னான். “அது பெரிய நகரங்களுக்குப் போகிற சாலை அல்ல. சில கிராமங்களுக்குப் போய் கடைசியில் மலைப்பகுதியோடு முடிகிறது. அந்தக் கிழவர் அந்த மலைப்பகுதிக்குப் போகிறவராகத் தான் இருக்க வேண்டும்....”\nஅக்‌ஷய் தலையசைத்தான். ஒவ்வொருவரும் தனித்தனி சிந்தனைகளில் மூழ்கி இருக்க, ஜீப் சம்யே மடாலயத்தை நெருங்க ஆரம்பித்தது.\nதர்மசாலாவில் தன் மாளிகையில் அமர்ந்திருந்த தலாய் லாமா சொடென்னிற்கு சில கடிதங்கள் அனுப்ப குறிப்புகள் தந்து அப்போது தான் முடித்திருந்தார். சோடென் எழுந்து போகும் போது டிவியில் செய்திகள் சேனலைப் போட்டு விட்டுப் போகும்படி கட்டளை இட்டார். சோடென் அப்படியே செய்த போது தான் டிவியில் வழுக்கைத் தலையர் தெரிந்தார். தலாய் லாமா அதிர்ந்து போனார்.\nவழுக்கைத் தலையரின் புகைப்படத்தைக் காட்டி விட்டு, இந்திய வரலாற்று ஆசிரியர்களில் ஒருவரான சந்திரகாந்த் முகர்ஜியை பணத்திற்காகவும், நகைகளுக்காகவும் யாரோ கொன்று விட்டதாக செய்தி வாசிக்கப்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த மனிதரை சில வினாடிகள் காட்டினார்கள். கொல்லப்பட்டது நகைக்காகவோ, பணத்திற்காகவோ அல்ல என்பதை அறிந்திருந்த தலாய் லாமாவிற்கு நடந்ததை ஜீரணிக்க சிறிது நேரம் தேவைப்பட்டது.\nசோடென் அவரையே திகைப்புடன் பார்த்துக் கொண்டு நின்றான். தலாய் லாமா சமாளித்துக் கொண்டு வருத்தத்துடன் சொன்னார். ”வெறும் சில ஆயிரம் ரூபாய்களுக்காக விலை மதிக்க முடியாத மனித உயிரை எடுப்பது கொடுமையிலும் கொடுமை”\nபணத்திற்காக கீழ்த்தரமாய் சோரம் போயிருந்த சோடென் தலையசைத்து ஆமோதித்து விட்டு அவரது அதிர்ச்சியை பீஜிங் ஆசாமிக்குத் தெரிவிக்க விரைந்தான். அவன் போய் ஒரு நிமிடம் கண்களை மூடி அமர்ந்திருந்த அவர் தன் தனியறைக்குப் போய் தன் ரகசிய அலைபேசியில் ஆசானை அழைத்தார்.\n“ஹலோ” ஆசான் குரல் கேட்டது. “சொல்லு டென்சின்”\nதலாய் லாமா சந்திரகாந்த் முகர்ஜி கொல்லப்பட்டதைத் தெரிவித்தார். ஆசானும் அதிர்ச்சியில் சில வினாடிகள் பேச்சிழந்தார். பின் மெல்ல சொன்னார். “மைத்ரேயர் கண்டுபிடிக்கப்படுவதை லீ க்யாங்கும் விரும்பவில்லை....”\nநோக்கம் வேறு வேறாக இருந்த போதும் இரண்டு அணியினருமே மைத்ரேயன் கண்டுபிடிக்கப்படுவதை விரும்பாததில் ஒன்றுபடும் வினோதத்தை எண்ணுகையில் ஆசானுக்கு வேடிக்கையாக இருந்தது. அதே நேரத்தில் மிக நெருங்கியிருந்த ஆபத்தையும் அவரால் உணர முடிந்தது.\nஅதைத் தலாய் லாமா வாய் விட்டுச் சொன்னார். “இறப்பதற்கு முன் மைத்ரேயர் பற்றி தனக்குத் தெரிந்ததை எல்லாம் முகர்ஜி சொல்லி இருப்பார். இன்னேரம் மைத்ரேயர் யார் என்பதை லீ க்யாங் கண்டுபிடித்திருப்பான் அல்லவா ஆசானே”\n”ஆமாம்” ஆசான் சொன்னார். ஒரு சின்ன தகவல் கிடைத்தால் அதை வைத்து பல நூறு தகவல்களைக் கண்டுபிடிக்கவும் அனுமானிக்கவும் முடிந்த அதிபுத்திசாலி லீ க்யாங்.... அவன் கண்டிப்பாகக் கண்டுபிடித்திருப்பான்....\n“இன்னொரு போன் கால் வருகிறது ஆசானே. முக்கியமானது போலத் தெரிகிறது. பேசி விட்டு மறுபடி தொடர்பு கொள்கிறேன்” என்று இணைப்பைத் துண்டித்த தலாய்லாமா இரண்டு நிமிடங்களில் மறுபடி ஆசானைத் தொடர்பு கொண்டார்.\n“ஆசானே, அமானுஷ்யனின் பாஸ்போர்ட் போலி என்பதைக் கண்டுபிடித்து அதை முடக்கி வைத்திருக்கிறார்களாம்.... “ தலாய் லாமாவின் குரலில் பரபரப்பும் கவலையும் இருந்தது.\nஆசான் அதிர்ச்சியில் சிலையானார். ஆசானின் மௌனம் தலாய் லாமாவை என்னவோ செய்தது. தன் மனதில் இமயமாய் எழுந்த கேள்வியை அவர் வாய் விட்டுக் கேட்டார். “லீ க்யாங்கை அமானுஷ்யன் சமாளிப்பானா ஆசானே நம் மைத்ரேயரைப் பாதுகாப்பாக அழைத்து வருவானா அவன் நம் மைத்ரேயரைப் பாதுகாப்பாக அழைத்து வருவானா அவன்\nஆசான் சுதாரித்துக் கொண்டு தைரியம் சொன்னார். “லீ க்யாங்குக்கு இணையான புத்திசாலி ஒருவன் இருக்க முடியும் என்றால் அது அமானுஷ்யன் தான் டென்சின். அவன் இதை விடப் பெரிய ஆபத்துகளை சந்தித்து தாண்டி வந்திருப்பவன்.....”\nஅதற்கு மேல் பேச அவராலும் முடியவில்லை.\nபிரார்த்தனை செய்வதைத் தவிர அவர்களால் வேறெந்த வகையிலும் அமானுஷ்யனுக்கு உதவ முடியாது என்பதால் அன்று இருவரும் நீண்ட நேரம் பிரார்த்தித்தார்கள்.\nLabels: நாவல், புத்தம் சரணம் கச்சாமி\nமணதை வசிகரிக்கும் அற்புதமான தொடர்..\nநாங்களும் திக் திக் மனதுடன் வியாழன் வரை காத்திருக்கிறோம் அண்ணா. . .\nபகிர்வுக்கு நன்றி அண்ணா. . .\nசுவாரசியம் கூடிக்கொண்டே போகிறது. கதையோடு நாங்கள் இணைந்து விட்டோம்.\nடிவி தொடர் மாதிரி ரொம்ப ஆவலாக இதையையும் எதிர் பார்த்து கொண்டே இருக்கிறோம்...\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆன்மிகம்”\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். தினத்தந்தியில் வாரா வாரம் வெளிவந்த என் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரை தினத்தந்தி பதிப்பகம் தற்போது நூலாக ...\nதினமலரில் “இங்கே நிம்மதி” நூல் விமர்சனம்\nஉணவின்றி நீரின்றி எழுபது ஆண்டுகள்\nஅமெரிக்காவில் மழை வர வைத்த யோகி\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள் நூலை தினத்தந்தி 2016ல் வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13 ப்ரண்டன் வியந்த இஸ்லாம் ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்த...\nஎனது புதிய நூல்-ஜாதகம் பயன்படுத்துவது எப்படி\nகல்லூரி நாட்களில் ஆரம்பித்த என் ஜோதிட (குறிப்பாக ஜாதக) ஆராய்ச்சியும் அனுபவமும் நீண்ட காலம் தொடர்ந்தது. பிறகு கதைகள் எழுதும் ஆர்வம் ஆழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sambarvadai.blogspot.com/2008/06/blog-post_11.html", "date_download": "2018-07-19T13:34:29Z", "digest": "sha1:PIWMGFF2F2AFAYPELYCJ2CVYJMNCJMUA", "length": 11365, "nlines": 135, "source_domain": "sambarvadai.blogspot.com", "title": "Sambar Vadai - சாம்பார் வடை: யாரு ஸ்மார்ட் லுக்கிங் - ரஜினியா ? கமலா ?", "raw_content": "\nSambar Vadai - சாம்பார் வடை\nயாரு ஸ்மார்ட் லுக்கிங் - ரஜினியா \nஇன்றைய 'ஹிண்டு'வின் கடைசிப் பக்கத்தில் வந்துள்ள இந்த போட்டோவைப் பார்த்துவிட்டு சொல்லவும். யார் ஸ்மார்ட் ரஜினியா \nசெய்தி: படம்: நன்றி: த ஹிண்டு\nபி.கு: நீங்கள் கூகிள் ரீடர் அல்லது அது போன்ற செயலிகளால் பதிவுகளைப் படிப்பவரா வலைப்பதிவின் புதிய பகுதிகளான ' சொன்னாங்க..சொன்னாங்க,, வலைப்பதிவின் புதிய பகுதிகளான ' சொன்னாங்க..சொன்னாங்க,,' மற்றும் 'படம்..பப்படம்' பகுதியைக் காண வலைப்பதிவு முகவரிக்கு செல்லவும்.\nLabels: The Hindu, கமல்ஹாசன், தசாவதாரம், ரஜினிகாந்த்\nஇதுல என்ன சந்தேகம் Ofcourse தலைவர் தான் Smart.\nயாரு அழகுன்னு கேட்ட வேனா கொஞ்ஞம் யோசிக்கலாம்\n கமல்ஹாசன் விட ஸ்மார்ட் யாரு இருக்க முடியும் (மேக்கப் இருந்தாலும் இல்லா விட்டாலும் :)) )\nரெண்டு பேருமே சூப்பர் தானுங்க...1\nஸ்மார்ட் னா எப்போதும் அது தலைவர் தான்\nஅழகுன்னா முன்பு ரஜினி கமல், இப்பொழுது கமல் மட்டுமே :-)\nதலைவர் இதுல போட்டி போட முடியாது கமலோட, கமல் பராமரிப்பு அதிகம்.\nஅதெல்லாம் சரி பக்கத்துல காத்த்ரினா படத்த போடுட்டு என்னா கேள்வி இதெல்லாம் ...இதுல வேற படத்து மேல சொடுக்க சொல்லிபுட்டிங்க ....சொடுக்குனா.........இப்பவே கன்ன கட்ட ஆர்ம்பிசுருசு.......இதுல கமலா ரஜினியன்னு கேட்டா இன்னனு பதில் சொல்லறது......\nஎங்கேருந்து புடிகிரிங்கப்பா ஒக்காந்து ரூம் போட்டு யோசிபிங்களோ...........\n உலகநாயகன் தான்...(நல்ல வேளை என் போட்டோ பக்கத்திலே வரலே...எனக்குதான் பப்ளிசிட்டி பிடிக்காதுன்னு தெரியும்ல.)\nஅட போங்க நீங்க, இவங்க இப்போ அந்த இடத்திலையா இருக்காங்க. இவங்க அதையெல்லாம் தாண்டி புனிதமான எடத்துல இருக்காங்க.\nகத்ரீனா போட்டோ சூப்பரப்பு. ரஜினியாவதூ, கமலாவது, கொத்தவரங்காயாவது\nப்ளீச்சிங் பவுடர் (யாருங்க நீங்க), விக்னேஸ்வரன், ஸ்ரீ, சினிமா நிருபர், கிரி, வெண்ணை, நாஞ்சில் பிரதாப், ராப், உதயகுமார்,\nரஜினி சரியாக டிரெஸ் செய்தால் நிச்சயம் அவர் தான் ஸ்மார்ட். முதன் முறையாக அவரது பின் தலை வழுக்கை தெரிய வந்த புகைப்படம் இதுவாகத்தான் இருக்கும். இதுவரை எந்த புகைப்படத்திலும் இந்த பின் தலை வழுக்கை தெரிந்து நான் பார்த்ததில்லை.\nஒலகத்துலேயே செக்ஸியான பெண் என காத்ரீனாவுக்கு பேரு கெடைச்சிருக்கும்போது நாம விட்டுக் கொடுக்கலாமா :-) அதவிட சோக்கு அந்த படத்த க்ளிக் பண்ணி நல்லா பாத்தாதான் பலருக்கும் அவரோட அருமை புரியும்.\n\"8.7.2010 அன்று மாலையில் நான் எழுதிய கடிதத்திற்கு, 9.7.2010 அன்று மதியத்திற்குள் மத்திய அரசின் சார்பில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இப்பிரச்சினை குறித்து பிரதமரோடு பேசியதோடு உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை எனக்கு கடிதம் மூலமாகவும் தெரிவித்துள்ளார்.\"\n(தமிழக மீனவர் செல்லப்பன், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு கொலையுண்ட பிரச்சினை)\n1 செ.மீ சிறுத்த ஆனந்த விகடன்\nவிஜய் கொடி + சன் டிடிஎச்\nமன்னிப்பு கேட்க மாட்டோம்- ராமதாஸ்\nதேர்தலில் தி.மு.க. தோற்கும்: வைகோ\nகுசேலன் - ஸ்பெஷல் ஸ்டில்ஸ்\nலட்சுமணன் கோடு இனி இல்லை - ராமதாஸ்\nதிமுக கூட்டணி: பாமக நீக்கம் \n'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் இறுதியி...\nயாரு ஸ்மார்ட் லுக்கிங் - ரஜினியா \nநாமக்கட்சி - தொடங்கினார் கார்த்திக்\nகலைஞர் கருணாநிதி - 85\nசேது-ராம்: கருணாநிதி பிறந்த நாள் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://stkunran.blogspot.com/2004/08/blog-post.html", "date_download": "2018-07-19T12:58:18Z", "digest": "sha1:TSFOSG4TZL2XZNF7MLYS4JOH43DOHTKL", "length": 3138, "nlines": 43, "source_domain": "stkunran.blogspot.com", "title": "குன்றனின் தமிழ்க் கவிதைகள்: பாரதி p>", "raw_content": "\nஇந்திய நாடுமிக்க இழிநிலை அடைந்தபோது\nவந்தவன் வீரம்மிக்க பாரதி சுதந்திரத் தீ(ப்)\nபந்தினை ஏந்திநின்று பலருமே வியக்கும் வண்ணம்\nசிந்துகள் பாடிச்சென்ற சிறந்தவோர் கவிஞனாவான்\nஇந்திய மக்களேதும் இலட்சிய மின்றிவாழ்ந்த\nவிந்தையைக் கண்டுவுள்ளம் வேதனை யடைந்தஞானி\nசந்ததம் தமிழுக்காக தன்னையே தந்ததூயன்\nஎந்தையாம் பாரதிக்கு இணையில்லை யாருமென்போம்\nதாழ்வுற்று வறுமைமிஞ்சி விடுதலைத் தவறிக்கேட்டு\nபாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசம்தன்னை\nவாழ்விக்க வந்ததூயன் வண்தமிழ்ப் பாரதிதான்\nஆழ்துயர் தனிலேவாழ்ந்த அன்னையாம் தமிழை(ப்)\nபாரெலாம் போற்றவைத்த பாவலன் இவனேயாவான்\nசீரெலாம் புகழும்வண்ணம் தேசத்தின் சிறுமைகண்டு\nகூரியபேனா கொண்டு குறிக்கோளை எடுத்துச்சொன்ன\nவீரனை சுப்பிரமணிய வேந்தனைப் போற்றுவோமே\nநன்றிகள் இந்த நல்ல கவிதைக்கு.\nநல்ல கவிதைகள் பல தங்கள் பக்கத்தில் காண முடிகிறது. வாழ்த்துக்கள்\nName: சுந்தரம்பிள்ளை திருப்பரங்குன்றன் SUNTHARAMPILLAI THIRUPPARANKUNRAN\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://therinjikko.blogspot.com/2012/02/blog-post_28.html", "date_download": "2018-07-19T13:20:03Z", "digest": "sha1:E2XQKTWCD5JO5O4DDCDIRP4V3LTRMVMA", "length": 9294, "nlines": 143, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "புரோகிராமிங் கற்றுக்கொள்ள இலவச இணைய தளம்", "raw_content": "\nபுரோகிராமிங் கற்றுக்கொள்ள இலவச இணைய தளம்\nஎப்படியாவது கம்ப்யூட்டர் புரோகிராமிங் மொழிகளைக் கற்று, பல்வேறு வகையான திட்டங்களுக்கென புரோகிராமிங் செய்திட வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக உள்ளது. வேலை வாய்ப்பு, அதிக சம்பளம், பதவி உயர்வு, வெளிநாட்டில் பணி எனப் பல ஈர்ப்புகள் இதன் அடிப்படையாய் உள்ளன.\nஇவை தவிர, புரோகிராமிங் செயல்பாடு தரும் சவாலும் ஒரு காரணம். பலர் இதில் மனநிறைவு பெறுவதற்காகவே, புரோ கிராமிங் பாடங்களைக் கற்றுக் கொள்ளத் திட்டமிடுகின்றனர். இவர்களுக்காக, இணையத்தில் ஓர் இலவச தளம் இயங்குகிறது.\nஇதன் பெயர் கோட் அகடமி(Code Academy). புரோகிராம் எழுதுவதனை கோடிங் (coding)எனக் கூறுவார்கள். எனவே அந்தப் பெயரிலேயே இந்த தளம் அமைக்கப் பட்டுள்ளது. இதன் இணைய தள முகவரிwww.codeacademy.com\nஇதில் தரப்படும் பாட திட்டங்களுக்கென இதில் அக்கவுண்ட் திறக்கும் முன்னர், புரோகிராமிங் எப்படி இருக்கும் என நமக்கு மிக, மிக எளிதான முறையில் பயிற்சி முறையில் விளக்கப்படுகிறது.\nநம் பெயரை எழுதச் சொல்லி தொடங்கும்பாடம், அப்படியேகொஞ்சம் கொஞ்சமாகநம்மை புரோகிராமிங் என்றால் இவ்வளவு எளிதானது என்று உணர வைக்கிறது. அதன் பின்னரே, நம்மை தளத்தில் பதியச் சொல்லி கேட்கிறது.\nஇது இலவசம். ஒரு மின்னஞ்சல் முகவரி, பேஸ்புக் தளத்தில் அதன் தொடர்பு என ஏதாவது ஒன்று இருந்தால் போதும். பதிந்த பின்னர் தான் பாடங்கள் விறுவிறுப்பாகக் கற்றுத்தரப் படுகின்றன. பாடங்களும் கற்றுத் தரும் முறையும் மிகவும் வியப்பாக உள்ளன.\nபுரோகிராமிங் செய்திடும் பயிற்சியில் நமக்கு டிப்ஸ் தரப்பட்டு வழி காட்டப்படுகிறது. பாடங்களைக் கற்றுக் கொள்வதில் முன்னேற்றம் ஏற்படுகையில், நாம் பெறும் மதிப்பெண்கள், அதற்கான பதக்க அட்டைகள் காட்டப்படுவது, நம் கற்றுக் கொள்ளும் செயல் பாட்டினத் தூண்டுகிறது. ஆர்வம் இருந்தால் அனைவரும் புரோகிராமிங் கற்றுக் கொள்ளலாம்.\nஎதற்கும் ஒரு முறை இந்த தளத்தைப் பார்த்துவிடுங்கள்.\nமின்னஞ்சல் மூலம் பைல் பார்மட் மாற்ற\nபுரோகிராமிங் கற்றுக்கொள்ள இலவச இணைய தளம்\nமார்ச் 8ல் இணையம் முடக்கப்படுமா\nயுனிநார் தரும் பட்ஜெட் பந்தா\nவேர்ட் டேபிள் - செல்கள் இடையே இடைவெளி அமைக்க\nஎக்ஸெல்-சில அவசிய ஷார்ட்கட் கீகள்\nகடைசிப் பைலுடன் வேர்ட் திறக்க\nமெயில் சர்வர்களில் அனுப்பிய மெயிலை நிறுத்த\nவிண்டோஸ் 7 சிஸ்டர் - வரையறை மாற்ற\nSpice MI 350 N டூயல் சிம் மொபைல்\nபேஸ்புக் பயனாளர் எண்ணிக்கை 100 கோடியை எட்டும்\nசெப்டம்பர் 1 முதல் அலைக் கதிர் விதிகள் அமல்\nவிண்டோஸ் 7 யூசர் படம் மாற்ற\nபேஸ்புக்கில் இந்தியாவிற்கு இரண்டாவது இடம்\nவிண்டோஸ் 7 ஸ்டார்ட் மெனுவில் உள்ள கேம்ஸ் நீக்க\nசூடு பிடிக்கும் மொபைல் கதிர்வீச்சு\nGoogle Vs Facebook - சபாஷ் சரியான போட்டி\nவிண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் புரோகிராம்களை மு...\nவே2 எஸ்.எம்.எஸ். (Way2Sms) விரிவாக்கம்\nஇந்திய மொழிகளில் யாஹூ (YAHOO)\nகிராஃபிக்ஸ் வசதியுடன் ஃபயர்ஃபாக்ஸ் 10 வெர்ஷன்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://varunanpakkam.blogspot.com/2011/02/", "date_download": "2018-07-19T13:47:45Z", "digest": "sha1:IPGGRTC2Q3K633QJBOB36KDHOGCH4O4Q", "length": 17579, "nlines": 321, "source_domain": "varunanpakkam.blogspot.com", "title": "February 2011", "raw_content": "\nசொற்கள் வெற்றுக் குடுவைகள். மானுட சிந்தனை தளும்பும் நீர். சொற்களின் நிலத்தில் அலைந்து வாழ்வின் அர்த்தம் தேடும் நாடோடி நான்.\nசீவ நதியின் ஊடே கரைதனில்\nதிருப்பித் தர வேண்டிய கடன்களைப்\nவரள ஆரம்பிக்கிறதொரு சீவ நதி.\nஇக்கவிதையை வெளியிட்ட திண்ணை (20.02.11) இணைய தளத்திற்கு நன்றி.\nLabels: Tamil Poems, சலனம், தமிழ் கவிதைகள், திண்ணை\nகாலம் நிறுத்தி அருகே ஓய்ந்திருக்கிறது.\nகாலில் கட்டப்பட்ட சல்லாபப் பாறை\nசருகான உடம்பு உதிர்கிறது முகட்டினின்று\nகீழிருக்கும் பச்சை அடர்வனத்தில் முடியும்\nவானெழுகிறது முகிலோடு காதல் கொண்ட\nஇக்கவிதை பிப்’2011 \"உயிர் எழுத்து\" இலக்கிய இதழில்\nLabels: Tamil Poems, உயிர் எழுத்து, ஒரு சொல், தமிழ் கவிதைகள்\nமூன்றாம் உலகின் பசி தீர்க்க\nமதிய உணவு முடித்துக் கொள்கிறீர்கள்.\nவீடில்லா கூட்டத்தின் குறைகள் களைய\nகருணை கோரி வழிபட்டு கிடக்கிறது\nதோழர்களே காலியான கடையின் முன்\nபொருள் வேண்டி நிற்பது புரியவில்லையா\nஇக்கவிதை பிப்’2011 \"உயிர் எழுத்து\" இலக்கிய இதழில்\nLabels: Tamil Poems, உயிர் எழுத்து, சலனம், தமிழ் கவிதைகள்\nவீசும் காற்றின் இசை கோவைக்கேற்ப\nஅணி சேர்ந்து ஒன்றுமற்ற மையத்தை\nஇக்கவிதை பிப்’2011 \"உயிர் எழுத்து\" இலக்கிய இதழில்\nLabels: Tamil Poems, உயிர் எழுத்து, ஒரு சொல், தமிழ் கவிதைகள்\nஅழுத்தி அழுத்திச் சோர்ந்த விரல்களும்\nபார்த்துப் பார்த்து களைத்த விழிகளும்\nLabels: Tamil Poems, தமிழ் கவிதைகள், ஸ்பரிசம்\nஇக்கவிதையை வெளியிட்ட திண்ணை (06-02-11) இணைய தளத்திற்கு நன்றி.\nLabels: Tamil Poems, சலனம், தமிழ் கவிதைகள், திண்ணை\nமுடி விழுது பற்றியேறி வர\nLabels: Tamil Poems, தமிழ் கவிதைகள், ரணம்\nஉன்னைப் பார்த்துக் கொள்ள ஒரு\nபுகைப்படம் கூட வைத்துக் கொள்ளவில்லையே\nஉறைந்த அந்த ஒற்றை கணம்\nஅறிமுகம் தானே செய்ய முடிகிறது...\nLabels: Tamil Poems, தமிழ் கவிதைகள், ரணம்\nநங்கையர் கண்டால் அவயம் தேடுவதுமான\nபசித்த கண்கள் ஒரு ஒழுங்கமைவுக்குள்\nமிணுக்கி எரிகிறது மிக அருகிலிருக்கும்\nஇக்கவிதையை வெளியிட்ட திண்ணை (30.01.11) இணைய தளத்திற்கு நன்றி.\nLabels: Tamil Poems, ஒரு சொல், தமிழ் கவிதைகள், திண்ணை\nஎன் உணவு கனவு பானம் கவிதை jolaphysics@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://unearthcom.blogspot.com/2013/06/blog-post_12.html", "date_download": "2018-07-19T13:30:52Z", "digest": "sha1:RW3CCWQB5FRNT6AGZG6PNP7Z2EBDJJGI", "length": 11332, "nlines": 94, "source_domain": "unearthcom.blogspot.com", "title": "unearth.com: மிருகவதையை தடுக்க கோரி பாதையாத்திரை", "raw_content": "\nமிருகவதையை தடுக்க கோரி பாதையாத்திரை\nமிருகவதையை தடுக்க கோரி பாதையாத்திரை\nகோழி, வாத்துக்கள், மற்றும் பறவைகள் உயிரினங்கள் இல்லையா கடலில் வாழும் மீன், கனவா, இறால், நண்டு போன்றவை சுருக்கமாகக் கூறின், மீன்பிடித் தொழில் முற்றாகக் கைவிடப்படுமா கடலில் வாழும் மீன், கனவா, இறால், நண்டு போன்றவை சுருக்கமாகக் கூறின், மீன்பிடித் தொழில் முற்றாகக் கைவிடப்படுமா அலங்கார மீன் பிடித்தல்தடை செய்யப்படுமா\nபசுப்பால் தொடர்பான தொழில், இறப்பர் தொழில், தோல் பதனிடும் தொழில், பாதணித் தொழில், கருவாட்டுத் தொழில், அரிசி ஆலைகள், சீனி ஆலைகள், அதனோடு ஒட்டிய தொழில்,தேயிலைத் தொழில்,கோப்பித் தொழில், இறப்பர் சம்பந்தமான தொழில், தேங்காய் தொடர்பான தொழில், பனந்தொழில், தும்புத் தொழில், கடதாசி ஆலைகள், சாக்லெட் தொழில், இன்னும் பல்வேறு தொழிற்சாலைகள் இழுத்து மூடப்படுமா அவற்றில் வேலை செய்வோர் தெருவில் விடப்படுவரா\nமேலும், மிருக வதை என்ற பெயரில் மாடு, ஆடு, பன்றி, கோழி. வாத்து வளர்ப்பு முற்றாகக் கைவிடப்படுமா அம்மாடுகள் அனைத்தும் கட்டாக்காலிகளாக விடப்படுமா அம்மாடுகள் அனைத்தும் கட்டாக்காலிகளாக விடப்படுமா அவைகளும் தற்போது தெருநாய்கள் போல் திரியுமா\nபெரஹரவில் பயன்படுத்தப்படும் யானைகள் மீண்டும் காட்டுக்குள் விடப்படுமா தோலினால், இறப்பரினால் செய்யப்படும் இசைக்கருவிகளின் பாவனை நிறுத்தப்படுமா தோலினால், இறப்பரினால் செய்யப்படும் இசைக்கருவிகளின் பாவனை நிறுத்தப்படுமா மிருகக் காட்சிச் சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து மிருகங்களும் பறவைகளும் கூட திற்நது விடப்படுமா\nதண்ணீரில் காணப்படும் கிருமிகள் கொல்லப்படாமல் அப்படியே குடிக்கும்படி ஆர்ப்பாட்டம் தொடருமா தொற்று வியாதிகளைத் தோற்றுவிக்கும் உயிரினங்களை அழிக்கும் அ னைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்படுமா தொற்று வியாதிகளைத் தோற்றுவிக்கும் உயிரினங்களை அழிக்கும் அ னைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்படுமா சமைக்கும் வேலை முற்றாக நிறுத்தப்படுமா சமைக்கும் வேலை முற்றாக நிறுத்தப்படுமா ‌ஹோட்டல்கள் மூடப்படுமா மனிதன் தண்ணீரை மட்டும் அதுவும் சுத்தம் செய்யாது குடிக்க வேண்டுமா நோய் வந்தால் அவை கிருமிகளால் ஏற்படுவதாயின் அவற்றைக் கொன்று சுகப்படுத்தலாமா நோய் வந்தால் அவை கிருமிகளால் ஏற்படுவதாயின் அவற்றைக் கொன்று சுகப்படுத்தலாமா\nமரங்களை வெட்டி இறப்பர் பால் பெறுதல், தளபாடங்கள் செய்தல், தேயிலைக்காக கொழுந்து பறித்தல், நெல் மற்றும் தாவரங்களின் உண்ணுதல் கைவிடப்படுமா, பழம் பறித்து செய்யப்படும் வதை நிறுத்தப்படுமா, பூக்களைக் கொய்தல், தென்னை, பனை, கித்துல் முதலியவற்றைச் சீவி கள் எடுத்தல், மதுபானம் தயாரித்தல் கைவிடப்படுமர் கொக்கோச் செய்கையின் நிலை என்ன கொக்கோச் செய்கையின் நிலை என்ன பட்டுத் தொழில், பருத்தித் தொழில் கைவிடப்படுமா பட்டுத் தொழில், பருத்தித் தொழில் கைவிடப்படுமா புகையிலைச் செய்கை நிறுத்தப்டுமா, மொத்தத்தில் மனிதன் ஆடையின்றி திரிந்த நிலைதானா அன்று அவர்களாவது எதையும் உண்பதற்கு தடை இருக்க வில்லை.\nமாடு, ஆடு மட்டும்ல்ல உயிரினங்கள், பறவைகள், ஊர்வன, நீர்வாழ்வன, மரங்களும் கூட உயிரினங்களே இதனை உணர வேண்டும் மிருக வதை பற்றிப் பேசுவோர். ஒரு மாட்டை, ஆட்டை உணவுக்காகக் கொல்வதை மிருக வதைஎன்றால், தாவரங்கள், பால், தயிர், பறவைகள், முட்டை கள், கடலுணவுகள் போன்றவைகளில் உள்ள உயிரினங்கள், ஒருவரின் உணவுக்காக எத்தனை கொல்லப்படுகின்றன\nமுஸ்லிம் பெண்களில் ”கோணிபில்லா” (புர்கா / நிகாப்) ...\nதமிழ் அழிந்து கொண்டிருக்கும் பொறுப்பைத் தமிழரே ஏற்...\nபுற்று நோயைக் குணப்படுத்த, தடுக்க மாற்றுவழி\nநாயகத்தின் தியாகம் வையகத்தில் இஸ்லாம்\nவட்டி – ஓர் சிறப்புப் பார்வை...\nகுர்ஆன் வழியில் ... நல்லொழுக்கமுள்ள பெண்கள் பணிந்த...\nஇறை இருப்பை அறிவிக்கும் அறிவியல் உண்மைகளும்; இறைவெ...\nயார் எதிர்த்தாலும் எனது செயற்பாடுகளை விட மாட்டேன்\nபெண்ணியம் புன்னியமல்ல, உயர் கண்ணியம், பெரும் புண...\nஈமானற்ற தொழுகை ஈடேற்றம் தருமா\nமுஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு பாதை செப்பணிடவே வருகை ...\n“பந்தாடப்படும் மாகாணசபை அதிகாரங்களை முன்நிறுத்தி ம...\nகுர்ஆனை அறிவதற்கு மனிதனாக இருப்பதே அவசியம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 13 வது திருத்தம் தொடர்ப...\nமலிக் அப்துல்லாஹ்: ஒப்பந்தம் கைச்சாத்து -4 வருடங்க...\nஒரு அமுக்க குழுவாக தேசிய ஷூறா சபை அமையவேண்டிய தேவை...\nஉயரிய நோக்குடனேயே முஸ்லிம்கள் ஒருங்கிணைப்பு பொறிமு...\nமிருகவதையை தடுக்க கோரி பாதையாத்திரை\nதாமும் வீதியில் இறங்க நேரிடும் – உடுகம ஸ்ரீ புத்தி...\n13வது திருத்தச் சட்டதை நீர்த்துப்போக செய்யும் முயற...\nமாகாண அதிகாரங்களும் முஸ்லிம் மக்களும் முஸ்லிம் அரச...\nதேசிய பிரச்சினைக்கான தீர்வு ராஜபக்ஷ- சம்பந்தன் ஒப்...\nமாகாண சபை முறையில் புதிய மாற்றம் கொண்டுவர அரசாங்கம...\nதொண்டமான், ஹக்கீம் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர...\nஇன ரீதியாக பாடசாலைகளை உருவாக்கும் முறைக்கு முற்றுப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamiltech.in/blog.php?blog=%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%87%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3_%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE&id=1304", "date_download": "2018-07-19T13:28:58Z", "digest": "sha1:DN4LL2YOOU5J4SODSD6QXOFQX7LQCIZK", "length": 6832, "nlines": 79, "source_domain": "www.tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nசத்தான காலை டிபன் கேழ்வரகு சோள உப்புமா\nசத்தான காலை டிபன் கேழ்வரகு சோள உப்புமா\nராகி மாவு - 50 கிராம்\nசோளம் - 50 கிராம்\nஉப்பு - தேவையான அளவு\nநல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்\nதண்ணீர் - 50 மில்லி\nதுருவிய தேங்காய் - 3 டேபிள்ஸ்பூன்\nபெரிய வெங்காயம் - 3 டேபிள்ஸ்பூன்\nபச்சை மிளகாய் - 2\nஉளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்\nகடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்\nதுருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nகடுகு - 1 டீஸ்பூன்\nஎண்ணெய் - 2 டீஸ்பூன்\n* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* அடுப்பில் வாணலியை வைத்து சோளத்தைச் சேர்த்து வாசனை வரும் அளவு கருகாமல் வறுத்து ஆற வைக்கவும்.\n* ஆறியதும் அதை மிக்ஸியில் சேர்த்து பொடி செய்து வைக்கவும்.\n* ஒரு பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி, தண்ணீர், ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு லேசாக சூடாக்கவும். சூடானதும் அதில் சோள மாவு, ராகி மாவு, உப்பு, சேர்த்து, ஸ்பூனால் நன்கு கிளறி விடவும். மாவுக் கலவை தண்ணீர் பட்டு ஈரமாக இருக்க வேண்டும். மாவைப் பிசைய வேண்டாம். மாவை நாம் என்ன வடிவத்தில் வேண்டுமானாலும், பிடிக்கலாம் என்கிற பதத்துக்குக் கிளறி எடுக்க வேண்டும்.\n* புட்டு ஸ்டீமரில் முதலில் ஒரு பங்கு துருவிய தேங்காய், மேலே ஒரு பங்கு புட்டு மாவு சேர்த்து மூடி போடவும். அடுப்பில் குக்கரை வைத்து தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். குக்கரை மூடி போட்டு விசில் போடும் இடத்தில் புட்டு ஸ்டீமரை வைத்து விடவும். குக்கரில் உள்ள தண்ணீர் சூடாக ஆரம்பிக்கும் போது தீயைக் குறைத்து பத்து நிமிடம் கழித்து புட்டு ஸ்டீமரை எடுத்துத் தனியாக வைக்கவும்.\n* புட்டு ஸ்டீமரில் இருந்து புட்டை எடுத்து ஒரு தட்டில் போட்டு ஆற விடவும்.\n* அடுப்பில் கடாயை வைத்து இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்துத் தாளித்த பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, வெங்காயம் வதங்கியதும் உப்பு சேர்த்து புட்டில் கொட்டி கிளறிப் பரிமாறவும்.\n* சூப்பரான சத்தான கேழ்வரகு சோள உப்புமா ரெடி.\nகேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத்...\nஉதட்டின் வறட்சியை தடுக்க இரவில் வெண்ணெய�...\nஹேர் டை இல்லாம வீட்டிலேயே முடியை எப்படி �...\nபெண்களின் வளைகரங்களுக்கேற்ற பலவிதமான வ�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilvaasi.com/2014/02/madurai-news-2.html", "date_download": "2018-07-19T13:26:25Z", "digest": "sha1:G5Y3YFWRYRHJ2HZ56GRSMEAP4F73J3MW", "length": 28269, "nlines": 354, "source_domain": "www.tamilvaasi.com", "title": "மதுரையும், மதுரை சார்ந்த இடங்களும் (madurai city news) - பகுதி இரண்டு! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அனுபவம், மதுரை, மதுரை சிக்னல், மதுரை செய்திகள், விஷால் த மால், வைகை\nமதுரையும், மதுரை சார்ந்த இடங்களும் (madurai city news) - பகுதி இரண்டு\nமதுரையும் மதுரை சார்ந்த இடங்களும் என்ற தலைப்பில் மதுரை பற்றிய செய்திகளை பார்த்து வருகிறோம். இனி இந்த பதிவில் என்னென்ன\nகள்ளழகர் இறங்கும் இடம் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது\nஇந்த வருடம் மே மாதம் இரண்டாவது, மூன்றாவது வாரங்களில் மீனாட்சியம்மன் திருக்கல்யாணம், எதிர்சேவை மற்றும் கள்ளழகர் வைகையில் இறங்குதல் போன்ற விழாக்கள் நடைபெற உள்ளன. கள்ளழகர் வைகையில் இறங்கும் விழா கோடை காலத்தில் இருப்பதாலும், போதிய மழை இல்லாததாலும், சில வருடங்களாக தண்ணீர் லாரி மூலம் ஒரு பெரிய தொட்டியில் தண்ணீர் நிரப்பி அதில் கள்ளழகர் இறங்கி வருகிறார். போன வருடம் வைகை அணையில் கொஞ்சம் தண்ணீர் இருந்ததால் தமிழக முதல்வர் அவர்களின் சிறப்பு கவனத்தால் வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு கள்ளழகர் இறங்கினார். இந்த வருடம் குடிநீருக்கே அணையில் தண்ணீர் பற்றாக்குறையாகி விட்டபடியால் கள்ளழகர் தொட்டி தண்ணீரில் இறங்குவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மீனாட்சி, அழகர் கருணையால் ஏதேனும் மாயாஜாலம் நிகழ்ந்தால் மட்டுமே வைகை ஆற்றில் தண்ணீர் பாயும்... பொறுத்திருந்து பாப்போம் மாயாஜாலம் நிகழுமா என....\nமதுரை அவுட்போஸ்ட் அருகே சின்ன சொக்கிகுளத்தில் விஷால் த மால் உள்ளது. மாலின் வெளியே சிறு குழந்தைகள் விளையாட தண்ணீரில் மிதக்கும் பலூன் விளையாட்டு உள்ளது.\nரிலையன்ஸ் நிறுவன ஷாப்பிங் கடைகள் பெரும்பாலான தளங்களை ஆக்கிரமித்து உள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பேஷன் கடைகளே பெரும்பாலும் உள்ளது.\nஇந்த மாலில் சமீபத்தில் ஐநாக்ஸ் மல்டிப்ளக்ஸ் தியேட்டர் திறக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் தமிழ் படங்களை விட ஆங்கிலம் மற்றும் மற்ற இந்திய மொழிப் படங்கள் அதிக அளவில் திரையிடப்படுகிறது. மாலின் வெளிப்புறத்தில் இருபுறமும் இரும்பாலான படிக்கட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது தளத்தில் தியேட்டர்கள் இருப்பதால் அவசர வழிக்காக இந்த படிக்கட்டுகள் வைக்கப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.\nகடந்த மாதம் குடியரசு நாளன்று தென்திசை அமைப்பினர் நடத்திய சிறுவர் சிறுமியர்களுக்கான கலை நிகழ்ச்சியில், குழந்தைகள் இந்திய தலைவர்கள் போல வேடமிட்டிருந்தார்கள். நிகழ்ச்சிகள் ஆரம்பிக்க சற்று நேரமாகும் என அறிந்ததால் குழந்தைகளை மட்டும் புகைப்படம் எடுத்துவிட்டு வீட்டுக்கு கிளம்ப வேண்டியதாயிற்று. (இது சற்று தாமத பதிவு)\nட்ராபிக் சிக்னல் உங்களுக்கு புரியுமா\nமதுரையில் பெரும்பாலான சாலை சந்திப்புகள் சிக்னல் இருந்தாலும் நடைமுறையில் குழப்பமான சிக்னலாக/சந்திப்பாக உள்ளது. உதாரணம் என சொன்னால் மதுரையில் உள்ள முக்கால்வாசி சிக்னல்களை பட்டியலிடலாம். என் பார்வையில் முதல் இடத்தில் உள்ளது யானைக்கல் அருகே உள்ள சிக்னல் ஆகும். இந்த இடத்தில் சிம்மக்கலில் இருந்து கோரிப்பாளையம் செல்ல இடது புறம் திரும்ப வேண்டும். இது பிரச்னை இல்லை. ஆனால், வலது புறம் திரும்பி அடுத்து இணையாக உள்ள வக்கீல் புது சாலைக்கும், கீழ மாசி வீதிக்கு செல்லலாம். அதே போல கோரிப்பாளையத்தில் இருந்து மேம்பாலம் ஏறி அண்ணா சிலைக்கு அருகில் வலது புறம் திரும்பி மீண்டும் இடது திரும்பினால் வக்கீல் புது சாலைக்கும், கீழ மாசி வீதிக்கு செல்லலாம். அதே போல அங்கிருந்து வலது புறம் திரும்பினால் யானைக்கல் அருகே மீண்டும் MM லாட்ஜ், கோரிப்பாளையம் மேம்பாலம் ஏறலாம்.\nமேற்சொன்ன எல்லா திருபங்களுக்கும் சிக்னல் என்பதே இல்லை. இங்கே பகிர்ந்துள்ள மேப்பில் பாருங்கள். X குறியீடு வடிவில் வாகனங்கள் செல்ல வேண்டும். வாகன ஓட்டுனர்கள் அவர்களாக தங்கள் திறமையை முதலீடு செய்து தேவையான சாலைக்கு செல்ல வேண்டும். இந்த இடத்தில் காலை மாலை அலுவலக நேரங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கும். வேறு வழியே இல்லை.\nஇதே போல மதுரையில் பல இடங்களில் X வடிவ குறுக்கு சாலை சிக்னல் உள்ளது. இவைகளுக்கு சிக்னல் விளக்கு செயல்படாது. வாகன ஓட்டிகள் இந்த சிக்னலை கடக்க பெரும் சிரமமாக உள்ளது. இவ்வாறான சிக்னலை முறைப்படுத்தி விபத்துக்கள் நடக்காத வண்ணம் ஏற்பாடு செய்ய வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அனுபவம், மதுரை, மதுரை சிக்னல், மதுரை செய்திகள், விஷால் த மால், வைகை\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nகள்ளழகருக்கு எப்படியும் தண்ணி லாரிகளிலாவது தண்ணி வந்துடும்.நம்மைப் போன்ற சாமனியர்களுக்கு\nமாயாஜாலம் நிகழ வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை... இங்கு இப்போதே தண்ணீர் திண்டாட்டம் ஆரம்பித்து விட்டது...\nவரவர மதுரை ட்ராபிக் (+சிக்னல்) சிரமம் தான்...\nதங்கள் வலைப்பூவை வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் (Directory) இல் http://tamilsites.doomby.com/ இணைத்து உதவுங்கள். இதனைத் தங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்து உதவுங்கள்.\nஎன் மதுரை நாட்களை நினைவு படுத்தியது..\nMANO நாஞ்சில் மனோ said...\nஇதென்னடா மதுரைக்கு வந்த சோதனை மொத்த மணலும் கேரளாவுக்கு போயிட்டு இருக்கு \nபல இடங்களையும் குறிப்பிட்டுச் சொல்லியவிதம் அருமை சகோ..\nசிக்னல் இருந்தாலும் மக்கள் மதிப்பதில்லை..இது எங்கு போய் முடியுமோ தெரியவில்லை..\nஎனக்கும் இந்த சிக்னல் குழப்பம் இருந்தது ,சரியாக சுட்டிக் காட்டி விட்டீர்கள்\nஇப்படியும் சில போக்குவரத்துச் சாலைகளா \nபின் விபத்து உண்டாகமால் இருக்க வழி ஏது இந்தியாவுக்கு ஒரு முறை நான்\nவந்திருந்த போது பெரும் அவஸ்த்தைப் பட்டேன் வீதிகளைக் கடப்பதற்கு அதை\nஇப்போதும் மறக்க இயலாது .ஒவ்வொரு இடமாக சென்று அங்கு உள்ள குறை\nநிறைகளைச் சுட்டிக் காட்டும் தங்களின் சமூக சேவை மனப்பான்மையைப் பெரிதும்\nபோற்றுகின்றேன் சகோதரா .வாழ்த்துக்கள் தங்கள் பயணம் தொடரட்டும் .\nஇந்த வருடம் தண்ணிர்ப்பஞ்சம் அதிகமிருக்கும் போலத்தான் தெரிகிறது.\nமதுரை ,பற்றிய சில குறிப்புகள்\nமதுரையைப் பற்றி பயனுள்ள பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் பிரகாஷ்.\nஇந்த ஐடியில் தொடர்பு கொள்ளவும்.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nமதுரையும், மதுரை சார்ந்த இடங்களும் (madurai city n...\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சுகாதார கேடு - அதிகா...\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஅன்று அனிதா….இன்று கிருஷ்ணசாமி: தொடரும் நீட் சோகம்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://blog.scribblers.in/2015/01/10/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B2/", "date_download": "2018-07-19T13:55:38Z", "digest": "sha1:3F6TGVUD4GSVYOGWCJDQT7RW5W3RJ52W", "length": 9019, "nlines": 397, "source_domain": "blog.scribblers.in", "title": "அட்டாங்கயோகத்தால் வானுலகில் வரவேற்பு கிடைக்கும் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nஅட்டாங்கயோகத்தால் வானுலகில் வரவேற்பு கிடைக்கும்\n» அட்டாங்க யோகம் » அட்டாங்கயோகத்தால் வானுலகில் வரவேற்பு கிடைக்கும்\nஅட்டாங்கயோகத்தால் வானுலகில் வரவேற்பு கிடைக்கும்\nசெம்பொற் சிவகதி சென்றெய்துங் காலத்துக்\nகும்பத் தமரர் குழாம்வந் தெதிர்கொள்ள\nஎம்பொற் றலைவன் இவனா மெனச்சொல்ல\nஇன்பக் கலவி இருக்கலு மாமே. – (திருமந்திரம் – 635)\nஅட்டாங்கயோகத்தில் தொடர்ந்து நின்று யோகப் பயிற்சிகளைச் செய்பவர்கள், செம்பொன் ஒளியுடைய சிவகதியை அடையும் காலத்தில் வானவர்கள் பூரண கும்பத்துடன் வந்து எதிர்கொண்டு ‘நம் தங்கத் தலைவன் இவன்’ என வாழ்த்தி வரவேற்பார்கள். அந்த வானவர்களின் சேர்க்கை கிடைக்கப் பெற்று அவ்வுலத்தில் இன்பமாய் இருக்கலாம்.\nLeave a comment அட்டாங்க யோகம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ தவத்தினால் தேவருலகின் செல்வன் ஆகலாம்\nஇவனும் சிவனே என தேவர்கள் வாழ்த்துவார்கள் ›\nதனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று\nசித்தம் திரிந்து சிவமயம் ஆகியே\nதினமும் அதிகாலையில் தியானம் செய்ய வேண்டும்\nசித்தியை விட முக்தியே சிறந்தது\nதனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று – TamilBlogs on தனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று\nசித்தம் திரிந்து சிவமயம் ஆகியே – TamilBlogs on சித்தம் திரிந்து சிவமயம் ஆகியே\n – TamilBlogs on அறிவால் அட்டமாசித்தி கிடைக்காது\nதினமும் அதிகாலையில் தியானம் செய்ய வேண்டும் – TamilBlogs on தினமும் அதிகாலையில் தியானம் செய்ய வேண்டும்\nசித்தியை விட முக்தியே சிறந்தது – TamilBlogs on சித்தியை விட முக்தியே சிறந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/pokkisham/79795-its-five-years-for-sivakarthikeyan-in-tamil-cinema.html", "date_download": "2018-07-19T13:15:15Z", "digest": "sha1:HNEFCJWQTKKSZOOGK7Y5LUWG4XUEKPQ2", "length": 33712, "nlines": 420, "source_domain": "cinema.vikatan.com", "title": "5 வருடங்கள்.. 10 படங்கள்... செல்லமகன் சிவகார்த்திகேயன்! #5YearsOfSivaKarthikeyan | Its five years for Sivakarthikeyan in Tamil Cinema", "raw_content": "\nதெற்காசியாவிலேயே குறைந்த எடையுள்ள குழந்தை #SmallestBabyBorn அசத்தல் காம்போவில் உருவாகும் த்ரில்லர் படம் #SmallestBabyBorn அசத்தல் காம்போவில் உருவாகும் த்ரில்லர் படம்- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன் யு/ஏ பெற்றது 'நரகாசூரன்'... விரைவில் கார்த்திக் நரேன் - சிம்பு கூட்டணி\n - கட்சி நிர்வாகிகளைக் கவர விமானப் பயணம் ``அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி அளித்துள்ளோம்’’ - பிரதமர் மோடி `ஒரு கட்சியைக் குறை சொல்வது தவறு' - ஐ.டி ரெய்டு குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nகுஜராத் `ராணி கி வாவ்' படத்துடன் வெளியாகும் வண்ணமயமான 100 ரூபாய் நோட்டு இடுப்பு எலும்பு முறிந்த இளைஞருக்கு சமூகவலைதளங்கள் மூலம் நிதி திரட்டி உதவிய இளைஞர்கள் இடுப்பு எலும்பு முறிந்த இளைஞருக்கு சமூகவலைதளங்கள் மூலம் நிதி திரட்டி உதவிய இளைஞர்கள் அண்ணாநகரும் 25 லட்சம் ரூபாயும்... 50 நாள்கள் கடந்தும் அவிழாத மர்ம முடிச்சு\n5 வருடங்கள்.. 10 படங்கள்... செல்லமகன் சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன்..`அட நம்ம ஊரு பையன்` என்று சிவகங்கை மாவட்ட மக்கள் சொல்ல ஆரம்பித்து, திரைத்துறையில் காலடி எடுத்து வைத்த சில மாதங்களிலேயே ‘ஐ... இது நம்ம வீட்டுப் பிள்ளை` என்று தமிழகமே கொண்டாடி இன்றைக்கு உலகெங்கும் ரசிகர்களைக் கொண்டிருக்கிற ஃப்ரெண்ட்லி பாய்\n``வாய் உள்ள பிள்ளை பொழச்சிக்கும்`` என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டு கேட்டால், அந்த லிஸ்ட்டில் முதல் வரிசையில் சிவா கண்டிப்பாக இருப்பார். ஹ்யூமர் சென்ஸ், ப்ரசன்ஸ் ஆஃப் மைண்ட் என்று ஒரு துறுதுறு இளைஞனுக்குரிய அத்தனை குணங்களையும் தனக்குள்ளே வைத்திருந்த சிவா, முதன்முதலில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ``டைட்டில் வின்னர்`` ஆனார். அதன்பிறகு, ``அது இது எது`` நிகழ்ச்சிக்கு தொகுப்பாளர் ஆனார். அதுவே, தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் இவர் முகத்தை கொண்டுபோய் சேர்த்தது. இந்த நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தனர். இன்றைக்கும் இணையத்தில் சிவகார்த்திகேயன் தொகுத்த அது இது எது நிகழ்ச்சிகளைத் தேடித்தேடி பார்க்கும் ரசிகர்கள் இருக்கின்றனர்.\nஇவரின் ஸ்டாண்ட் அப் காமெடி, டைமிங்கில் கவுண்டர் கொடுப்பது, அவ்வப்போது ரோபோ சங்கருடன் இணைந்து காமெடி பண்ணுவது ஆகிய அட்ராசிட்டிகள் மூலமாக சின்னக் குழந்தைகள் மத்தியில் சிவா சினிமாவிற்கு வரும் முன்னரே ஹீரோவாகிவிட்டார் என்பது நிதர்சனம்.\n’அது இது எது’ நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கும் போதே இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் ஒப்பந்தமானார். அதுதான் `மெரினா` கடந்த 2012 பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியானது. நேற்றோடு ஐந்து வருடங்கள். ஹீரோவாக முதல் படத்தில் நடித்த சிவா, அதே வருடத்தில் தனுஷுடன் இணைந்து `3` படத்தில் துணை நடிகராக காமெடி வசனத்தின் மூலமும் தனது ட்ரேட்மார்க்கான கலாய்த்தலில் ஜொலித்தார். அந்தப் படத்தில் குமரனாக சிறிது நேரம் மட்டுமே தோன்றினாலும் இவரது காட்சிகள் என்றும் இனிக்கக்கூடியவை.\nஅதே வருடத்தின் இன்னொரு படம் `மனம் கொத்திப் பறவை`. இப்படத்தில் கிராமத்து இளைஞனாக வலம் வந்த இவரின் மீது வெகுஜனங்களின் பார்வை விழ ஆரம்பித்தது. 2013ல் இவரது க்ராஃப் கொஞ்சம் அடுத்த படிக்குச் சென்றது. விமலுடன் சேர்ந்து ``கேடி பில்லா கில்லாடி ரங்கா`` படத்தில் வரும் பட்டை முருகனை யாரும் மறக்கமாட்டார்கள். பட்டைக்கு ஒரு ஹிஸ்டரி சொல்லி அசத்தினார். அப்பாவிடம் திட்டுவாங்கி, நண்பர்களுடன் வெட்டியாய் பொழுதுபோக்கும் நடுத்தர வர்க்க இளைஞனாக வந்து இறுதியில் அப்பாவை இழந்து தன் பொறுப்பை உணரும்போது இவரது சென்டிமெண்ட் காட்சிகளும், நா.முத்துக்குமாரின் அப்பா பாடல் வரிகளும் மாணவர்கள் மத்தியில் பாப்புலர் ஆனது.\nஅதே வருடம் மே மாதம் வெளிவந்தது எதிர்நீச்சல். அதுவரை அஞ்சாவது வரிசையில் இறங்கி சொற்ப ரன்களே அடித்துக் கொண்டிருந்த பேட்ஸ்மேன், ஓபனிங் இறங்கி செஞ்சுரி அடித்து நாட் அவுட்டாக வந்ததுபோல சிவாவுக்கு இந்தப் படம். விரசம் கொஞ்சமும் இல்லாத டைமிங் சென்ஸ் காமெடியில் கலக்கியதும் இல்லாமல், தான் ஒரு ஹீரோ மெட்டீரியல்தான் என்று தெள்ளத் தெளிவாகப் புரியவைத்தார். இறுதியில் இவர் ஓடிய மராத்தான் ஓட்டம் இளைஞர்களுக்கு நல்ல எழுச்சி என்றே சொல்லலாம்.\nஅதே வருடத்தின், செப்டம்பரில் வெளியானது VVS. வருத்தப்படாத வாலிபர் சங்கம். தியேட்டர் முதலாளிகள் இதன் ஓபனிங்கைப் பார்த்து வியந்தது கண்கூடாகத் தெரிந்தது. ‘போன படத்தோட ஹிட். அவ்வளவுதான். படம் சாதாரணமாகத்தான் இருக்கும்’ என்ற சிலருக்கு அதன் ஹிட் பதில் சொல்லியது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் மூலமாக, எல்லா சென்டரிலும் தனக்கென ஒரு இடம் பிடித்தார். இது இவரது இன்னொரு சினிமா அத்தியாயமாய் அமைந்தது. சிவனாண்டியை சீண்டி விளையாடுவதும், சூரியுடன் இவர் செய்த அட்ராசிட்டியும் வேற லெவல். `மாப்பிள்ளை ரெடியாகி நாலு மாசம் ஆச்சு` என்று லதாபாண்டியிடம் செய்த ரொமான்ஸ் கிராமத்து இளைஞர்கள் ப்ரப்போஸ் செய்ய புது டிப்ஸ். திண்டுக்கல் ரீட்டாவுடன் நடனம், சூரியுடன் டயலாக் டெலிவரி, இவரும் ஆண்டனி தாசனும் சேர்ந்து பாடிய பாடல் ஆகியவற்றிற்கு கிடைத்த லைக்ஸ் ஒரு கோடிப்பு...ஒரு கோடி..\n2014 ஏப்ரலில் வெளியானது மான் கராத்தே. அதற்கு முன் ட்ரெய்லர் வெளியானதும் கொண்டாடித் தீர்த்தார்கள் ரசிகர்கள். காரணம் சிவாவின் நடனம். வேற லெவலில் இருந்தது இந்தப் படத்தில் இவரது நடனம். ஹீரோயின் ஹன்சிகாவுடனான ரொமாண்டிக் காட்சிகளில் ஒரு தேர்ந்த நடிப்பு இருந்தது. ராயபுரம் பீட்டர், பாக்ஸர் பீட்டராக மாறியதை நம்ப வைக்கிற உடல்மொழியை படம்முழுவதும் வெளிப்படுத்தியிருந்தார். இவரது வசனம் ஒருவரைக்கூட கைத்தட்டாமால் வைக்கவில்லை. அந்த மான் கராத்தே ஸ்டெப், இவரது ட்ரேட் மார்க் ஸ்டில் ஆனது.\nமூன்று முகம் ரஜினி, வேட்டையாடு விளையாடு கமல், சாமி விக்ரம், மங்காத்தா அஜித், சிங்கம் சூர்யா என பட்டியல் நீண்டு கொண்டே போக, `இதோ நானும் வரேன்` என்று காக்கிச்சட்டை அணிந்தார் நம்ம சிவா.. சமூக பொறுப்புள்ள கான்ஸ்டபிளாய் இவரது நடிப்பு, படத்திலும் நிஜத்திலும் இவருக்கு ப்ரமோஷன் கொடுத்தது.\n2016 ல் பல தடைகளுக்கு பிறகு, களமிறங்கினார் ரஜினி முருகன். இதில் மாமனாரிடம் ``முருகன்கறது உன் பேரு ரஜினிங்கறது நீ படிச்சு வாங்குன பட்டமா னு கேக்குறாங்க பதில் சொல்லுங்க...``என்று தகராறு செய்து அதகளப்படுத்தினார். சமுத்திக்கனிக்கு எதிராக, ராஜ்கிரணிற்கு பேரனாக, சூரிக்கு நண்பனாக இவரது ரியாக்சன், டயலாக், முகபாவனைகள் என்று எல்லாரையும் கவர்ந்து, ‘கம்ப்ளீட் எண்டர்டெய்னர்’ ஆனார்.\nஇறுதியாக நம்மை பிரமிக்க வைத்தாள் ரெஜினா மோத்வானி.. ரெமோ வாக இவரது நளினம், பேச்சு, முகபாவம் எல்லாம் அடி தூள்ள்ள்ள்...`ஒய் செல்ஃபி எப்போ ஓகே சொல்லப்போற` என்ற வரி இன்று பல வயசு பசங்களின் காலர் ட்யூன்..ஒரு நிகழ்ச்சியில் விஜய் ``இவர் குட்டீஸ்க்கு எல்லாம் ரொம்ப க்ளோஸ் ஆயிட்டார்`` என்றார். விஜய் சொன்னது உண்மைதான். குழந்தைகள் கார்ட்டூன் பார்க்கிறார்களோ இல்லையோ சிவகார்த்திகேயனின் படத்தை கண்டிப்பாக பார்த்துவிடுகிறார்கள்.\nஇவர் அடைந்த உயரத்திற்கு ஓர் உதாரணம் சொல்லலாம். ஐந்து வருடங்களுக்கு முன் ரஜினியை சந்திக்க, ஷுட்டிங்கிற்கு இடையே பர்மிஷன் எல்லாம் வாங்கிக் கொண்டு அரக்கப் பரக்கச் சென்றதை பல பேட்டிகளில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அந்த அளவு சூப்பர் ஸ்டாரின் ரசிகர் இவர். சென்ற மாதம் (ஜனவரி) 13ம்தேதி. ஆனந்த விகடன் சினிமா விருதுகள் மேடை. மேடையில் விஜய் ரஜினி இருவரும் நின்று கொண்டிருக்க, பவ்யமாகவே நின்று கொண்டிருந்தார் சிவா. தொகுப்பாளர் ஆர்.ஜே.பாலாஜி ‘எங்க ரஜினி ஸ்டைல்ல பேசுங்க பார்ப்போம்’ என்று சொல்ல, நொடியில் தயாராகி தூள் கிளப்பினார். பேசும்போது விஜயும், ரஜினியும் வியந்து போய் சிவாவைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஐந்தே வருடங்களில், ஆல் ஏரியா ஹீரோ ஆகி, தனது ஆதர்ச நாயகனுடன் ஒரே மேடையைப் பகிர்ந்து கொள்ளுமளவு இவர் அடைந்த உயரம், எளிமையும் உழைப்பும் இவருக்குத் தந்த பரிசு.\nஇன்று எல்லா ஃபார்மெட்டிலும் செஞ்சுரி அடித்து வருகிறார். ஐந்து வருடங்களில் 10 வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். நேற்றைக்கு அவர் தன் முகநூலிலும் ட்விட்டர் பக்கத்திலும் ``இந்த ஐந்து வருட பயணத்திற்கு உறுதுணையாக இருந்த மக்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ஊடகங்கள் ஆகியோர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இன்னும் நாம் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.. என்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் பாண்டிராஜ் சாருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். என் முயற்சியால் இன்னும் மக்களை மகிழ்விப்பதற்காக படங்கள் பண்ணுவேன்.. தேங்க் யூ அன்ட் லவ் யூ ஆல்`` என்று பதிவு செய்திருந்தார்.\nஉங்கள் எண்ணம் போல் எல்லாம் நடக்கும் ப்ரோ.. இன்னும் பல வெற்றிக்கனிகளை சுவைத்து வெற்றியின் உச்சத்தை அடைய வாழ்த்துகள்.. ஆல் தி பெஸ்ட் சிவகார்த்திகேயன்.\n15 ஆண்டுகளுக்குப் பின்னும் இந்திய ஊழியரை மறக்காத அமீரக பிரதமர்\nடெவலப்பர்களே... டெஸ்டர்களே... உங்க கஷ்டத்தையெல்லாம் சிரிச்சிக்கிட்டே பாருங\n\" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTa\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\nஅசத்தல் காம்போவில் உருவாகும் த்ரில்லர் படம்- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளி\nமேட்டூர் அணை... காவிரி காப்பானின் ஆச்சரியக் குறிப்புகள்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\n - கமிஷனரிடம் புகார் அளித்த திருப்பூர் வழக்கறிஞர்\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\n5 வருடங்கள்.. 10 படங்கள்... செல்லமகன் சிவகார்த்திகேயன்\nஇந்தக் கொடுமை எல்லாம் இல்லாத சண்டைக் காட்சிகள் எப்ப வரும்\nரெசிடெண்ட் ஈவிலுக்கும் நரசிம்மா படத்துக்கும் என்ன சம்பந்தம்\nநானிக்கு இதெல்லாம் சாதாரணம், ஆனால்... - நேனு லோக்கல் படம் எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-07-19T13:39:19Z", "digest": "sha1:YDOVSYAQ4U3EHFM2XGHXWLEIBOT4SGZF", "length": 15233, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "டைகர் ஏர்வேஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம்\nகோயே பெங் யென் (மு.செ.அ)(9 ஆகத்து 2012 முதல்)[1][2]\nசிங்கப்பூரின் சாங்கி வானூர்தி நிலையத்திலிருந்து எழும்பும் டைகர் ஏர்வேசின் வானூர்தி ஒன்று.\nடைகர் ஏர்வேசு சிங்கப்பூர் (Tiger Airways Singapore)எனச் சேவை புரியும் டைகர் ஏர்வேசு சிங்கப்பூர் பிரைவேட் லிமிடெட் (Tiger Airways Singapore Pte Ltd) நிறுவனம் ஓர் குறைந்த கட்டணச்சேவை வான்பயணச் சேவையாளராகும். இதன் தலைமையகம் சிங்கப்பூரில் உள்ளது. இது தென்கிழக்கு ஆசியா, ஆத்திரேலியா, சீனா, இந்தியா ஆகியவற்றில் உள்ள மண்டல சேரிடங்களுக்கு வான்பயணச் சேவைகளை வழங்குகிறது. இதன் முதன்மை விமானத்தளமாக சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம் உள்ளது.\nஇதன் தலைமை அலுவலகம் சாங்கி வணிகப் பூங்கா சென்ட்ரல் 1இல் ஹனிவெல் கட்டிடத்தில் அமைந்துள்ளது.[3] சிறந்த குறைந்த கட்டண சேவையாளராக 2006இலும் 2010இலும் விருதுகள் பெற்றுள்ளது.\nடைகர் ஏர் சிங்கப்பூர் தற்போது சிங்கப்பூரினைச் சுற்றி ஐந்து மணிநேரத்திற்குள் செல்லக்கூடிய 38 இலக்குகளைக் கொண்டுள்ளது. இந்த 38 இலக்குகள் சிங்கப்பூரைச் சுற்றியுள்ள 9 நாடுகளில் உள்ளன.சீனா டைகர் ஏர் நிறுவனத்தின் பெரிய சந்தையாக விளங்கிவருகிறது. இங்கு மட்டும் ஒன்பது நகரங்களுக்கான விமானச் சேவையினை டைகர் ஏர் செயல்படுத்துகிறது.[4]\nபயணிகள் வான்வழிப் போக்குவரத்து ஒருங்கிணைப்பு\nபன்டங்க் இந்தோனேசியா BDO WICC ஹுசைன்\nசாஸ்ட் ராங்கரா சர்வதேச விமான நிலையம்\nபெங்களூர் இந்தியா BLR VOBL பெங்களூர்\nடைகர் ஏர்வேசு கீழ்காணும் இடங்களுக்கு தனது சேவையை வழங்குகிறது :\nஆத்திரேலியா : அடிலெயிட், அலைசு இசுபிரிங்சு, கான்பரா, கோல்டு கோஸ்ட்டு, ஹோபார்ட், லான்செசுடன், ராக்காம்ப்டன், குயின்சுலாந்து|ராக்காம்ப்டன், சன்சைன் கோஸ்ட்டு, பேர்த், மேக்கே, மெல்பேர்ண்\nசீனா : சென்சென், குவான்சூ, ஹைக்கூ, ஆங்காங்\nதென் கொரியா : இங்கியோன்\nஇந்தியா : பெங்களூரு, சென்னை\nஇந்தோனேசியா : ஜகார்த்தா, மெடான்\nமலேசியா : கோட்டா கினபாலு, கோலாலம்பூர், குசிங்\nதாய்லாந்து : பேங்காக், பூகெத்\nவியட்நாம் : ஹனோய், ஹோ சி மின் நகரம்\nமார்ச்சு 31, 2013நிலவரப்படி டைகர் ஏர்வேசின் தொகுதியில் கீழ்வரும் வானூர்திகள் உள்ளன:[5]\nடைகர் ஏர்வேசு சிங்கப்பூர் தொகுதி\nஅனைத்து வானூர்திகளும் ஒரே கட்டணவகை கொண்ட 180 குறைந்த கட்டண இருக்கைகள் கொண்டவை. இருக்கைகளுக்கிடையேயான இடைவெளி சீர்தர இருக்கைகளிடையே 72.5 செமீயாகவும் கூடுதல் கால்வெளி உள்ள இருக்கைகள் மற்றும் வெளிவாயில் வரிசை இருக்கைகளுக்கு 97.5 செமீயாகவும் உள்ளது.[7]\nசூன் 21, 2007இல் அமெரிக்க டாலர்2.2 பில்லியன் பெறுமானமுள்ள மேலும் 30 வானூர்திகளை வாங்கவும் வேண்டுமானால் மேலும் 20 வானூர்திகளைப் பெறவும் உள்ளடக்கிய தீர்மான மடலை கையெழுத்திட்டிருப்பதாக அறிவித்தது. இவை 2011இலிருந்து 2014க்குள் வழங்கப்பட வேண்டியவை.[8] இத்தீர்மானத்தை அக்டோபர் 10 அன்று டைகர் ஏர்வேசு உறுதி செய்தது. இவை ஆசிய பசுபிக் பகுதிகளுக்கான சேவைகளிலும் ஆத்திரேலியாவின் உள்ளூர் சேவைகளுக்கும் பயன்படுத்தப்போவதாக அறிவித்தது.[9] 2007ஆம் ஆண்டின் திசம்பரில் தனது விருப்பத்தேர்வாக இருந்த கூடுதல் வானூர்திகளையும் வாங்கப்போவதாகவும் இதனால் தனது மொத்த ஏர்பஸ் ஏ320 வானூர்தித் தொகுதி 70ஆக உயரும் எனவும் அறிவித்தது [10]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் டைகர் ஏர்வேசு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nடைகர் டேல்ஸ் ஊர்தியுள் இதழ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 நவம்பர் 2015, 10:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/113857-lalapettai-farmers-has-an-unique-problem.html", "date_download": "2018-07-19T13:14:15Z", "digest": "sha1:IQ77TUFPWU6C4LMHU3T6ZWS4OPII2I67", "length": 18980, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "``வடி வாய்க்காலைக் காணோம்!'' - புலம்பும் லாலாப்பேட்டை விவசாயிகள்! | Lalapettai farmers has an unique problem", "raw_content": "\nதெற்காசியாவிலேயே குறைந்த எடையுள்ள குழந்தை #SmallestBabyBorn அசத்தல் காம்போவில் உருவாகும் த்ரில்லர் படம் #SmallestBabyBorn அசத்தல் காம்போவில் உருவாகும் த்ரில்லர் படம்- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன் யு/ஏ பெற்றது 'நரகாசூரன்'... விரைவில் கார்த்திக் நரேன் - சிம்பு கூட்டணி\n - கட்சி நிர்வாகிகளைக் கவர விமானப் பயணம் ``அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி அளித்துள்ளோம்’’ - பிரதமர் மோடி `ஒரு கட்சியைக் குறை சொல்வது தவறு' - ஐ.டி ரெய்டு குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nகுஜராத் `ராணி கி வாவ்' படத்துடன் வெளியாகும் வண்ணமயமான 100 ரூபாய் நோட்டு இடுப்பு எலும்பு முறிந்த இளைஞருக்கு சமூகவலைதளங்கள் மூலம் நிதி திரட்டி உதவிய இளைஞர்கள் இடுப்பு எலும்பு முறிந்த இளைஞருக்கு சமூகவலைதளங்கள் மூலம் நிதி திரட்டி உதவிய இளைஞர்கள் அண்ணாநகரும் 25 லட்சம் ரூபாயும்... 50 நாள்கள் கடந்தும் அவிழாத மர்ம முடிச்சு\n'' - புலம்பும் லாலாப்பேட்டை விவசாயிகள்\nநடிகர் வடிவேல், 'கிணத்தைக் காணோம்' என்று ஒரு படத்தில் அதிரிபுதிரி புகார் கொடுப்பதைப் போல, லாலாப்பேட்டை பகுதி விவசாயிகள், '500 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு வடிகாலா இருந்த வடிகாலை தூர்வாராததால, அந்த வடிகாலைக் காணோம். அதைத் தூர்வாரி மீட்டுத்தாங்க என்று கோரிக்கை வைக்கிறார்கள்.\nகரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் இருக்கிறது லாலாப்பேட்டை. இந்தப் பகுதியில் இருக்கும் மேம்பாலத்துக்குக் கீழே, வடக்குப் பக்கம் 500 ஏக்கர் நிலங்களுக்கு வடிகாலாக இருந்த வாய்க்கால் தூர்ந்து போய், இருந்த இடம் தெரியாமல் போனதாக விவசாயிகள் அல்லாடுகிறார்கள்.\nஇதுபற்றி நம்மிடம் பேசிய அவர்கள், ``இந்தப் பகுதியில் இருக்கும் 500 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு வடிகாலா இந்த வடிவாய்க்கால்தான் இருந்துச்சு. எவ்வளவு மழை பெய்தாலும், வயலில் தங்காமல் இந்த வடிவாய்க்காலில் மழைநீர் ஓடி வடிந்துவிடும். ஆனால், இந்த வடி வாய்க்கால் கடந்த சில வருடங்களாக சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டும், பல இடங்களில் தூர்ந்தும் போயும்விட்டது. இந்தமுறை வரலாறு காணாத மழை பெய்ததால், இந்த 500 ஏக்கர் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி, விவசாயத்தைப் பாழாக்கியது. அப்பவே, 'இந்த வடி வாய்க்காலை முறையாகத் தூர் வாரி, விவசாயத்துக்கு உதவுங்கள்'னு பலர்கிட்டயும் கோரிக்கை வெச்சோம். 'இந்தா அந்தான்னு பந்தா காட்டுனாங்களேயொழிய, யாரும் இந்த வடி வாய்க்காலைத் தூர் வார நடவடிக்கை எடுக்கலை. இதனால், இப்போ அந்த வடிவாய்க்கால் இருந்த இடமே தெரியாமப்போயிட்டு. அதனால், எங்களுக்கு உதவக்கூடிய இந்த வடிவாய்க்காலை உடனே கண்டறிந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, முறையாகத் தூர் வார நடவடிக்கை எடுக்கணும். இல்லைனா, கரூர் டூ திருச்சி சாலையில் மறியல் போராட்டம் நடத்துவோம்\" என்று எச்சரித்தார்கள்.\nஅருண் ஜெட்லி தலைமையில் இன்று ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்: ஓ.பி.எஸ் பங்கேற்பு\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\n - கமிஷனரிடம் புகார் அளித்த திருப்பூர் வழக்கறிஞர்\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\n'' - புலம்பும் லாலாப்பேட்டை விவசாயிகள்\n' - இந்திய அணியைத் தவிடுபொடியாக்கிய லுங்கி எங்கினி நெகிழ்ச்சி\nஅருண் ஜெட்லி தலைமையில் இன்று ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்: ஓ.பி.எஸ் பங்கேற்பு\nபோராட்டத்துக்கு மீண்டும் தயாராகும் நெடுவாசல் - அலர்ட் ஆகும் அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kisukisu.lk/?p=2515", "date_download": "2018-07-19T13:44:40Z", "digest": "sha1:P52VC6XIWOVNCFO64VPUXTKY2Z5QELCI", "length": 17870, "nlines": 135, "source_domain": "kisukisu.lk", "title": "» மாரி", "raw_content": "\nகடைக்குட்டி சிங்கம் – திரைவிமர்சனம்\nதமிழ்ப்படம் 2 – திரைவிமர்சனம்\nசெம போத ஆகாதே – திரைவிமர்சனம்\n← Previous Story திருட்டுப்பூனை..\nNext Story → முக‌‌த்தை அழகா‌க்கு‌ம் முறை..\nசென்னையின் திருவல்லிக்கேணி பகுதியில் குடிசை மாற்று வாரியத்தில் தனுஷ், தனது நண்பர்களான ரோபோ சங்கர், கல்லூரி வினோவுடன் சேர்ந்து பந்தய புறாக்களை வளர்த்து வருகிறார்.\nஅதே ஏரியாவில் தாதாவாக இருக்கும் சண்முகராஜனுக்கும் இன்னொரு ரவுடிக்கும் நீண்டகாலமாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில், ஒருநாள் சண்முகராஜனுக்கு எதிரான ரவுடியை தனுஷ் தீர்த்து கட்டுகிறார்.\nஅன்றுமுதல், தனுஷை தனது கைக்குள் போட்டுக்கொண்டு, திருவல்லிக்கேணி பகுதியையும் அவருக்கு தாரை வார்த்துக் கொடுக்கிறார் சண்முகராஜன்.\nஏரியாவுக்குள் பெரிய தாதாவாகிவிட்ட தனுஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து, ஏரியாவுக்குள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் கலாட்டா செய்கிறார். இதனால், அந்த ஏரியாவில் உள்ள அனைவரும் தனுஷை வெறுக்கிறார்கள்.\nஇந்நிலையில், திருவல்லிக்கேணி பகுதிக்கு புதிய சப்-இன்ஸ்பெக்டராக விஜய் யேசுதாஸ் பதவியேற்கிறார். அந்த ஏரியாவில் ரவுடித்தனம் செய்யும் தனுஷ் பற்றி, போலீஸ் ஏட்டான காளியிடம் கேட்டு அறிந்துகொள்கிறார். தனுஷ் ஒரு கொலை செய்தது உறுதி என்றாலும், அவர்தான் கொலை செய்தார் என்பதற்கும் சாட்சியும், ஆதாரமும் இல்லாததால் அவரை கைது செய்யமுடியாமல் தவிக்கிறார் விஜய் யேசுதாஸ்.\nஇந்நிலையில், தனுஷ் ஏரியாவுக்கு தனது அப்பா, அம்மாவுடன் குடிவருகிறார் காஜல். பேஷன் டிசைனரான காஜல், அந்த ஏரியாவிலேயே ஒரு துணிக்கடையையும் ஆரம்பிக்கிறார். தனது ஏரியாவுக்குள் தன்னுடைய அனுமதி இல்லாமல் கடையை ஆரம்பித்த காஜலுடைய கடைக்கு சென்று தனுஷ் கலாட்டா செய்கிறார். இதனால், தனுஷ் மீது காஜல் வெறுப்படைகிறார்.\nஒருகட்டத்தில் தனுஷ் அவளுடைய கடைக்கு தானும் பங்குதாரார் என்று சொன்னதும், காஜல் அதிர்ச்சியாகிறார். ஒருநாள், காஜலின் கடைக்கு பைனான்ஸ் உதவி செய்த, கோபி தான் கொடுத்த கடனை திருப்பி கொடுக்குமாறு காஜலிடம் கலாட்டா செய்கிறார். இந்த பிரச்சினையில் தனுஷ் தலையிட்டு, காஜலுக்கு உதவி செய்கிறார். அன்றிலிருந்து தனுஷ் மீது காஜலுக்கு தனி மரியாதை வருகிறது.\nஅதன்பின்னர் தனுஷ் பின்னாலேயே சுற்றி வருகிறார் காஜல். தன்னுடன் நெருங்கி பழகும் காஜலிடம், ஒருநாள் தனுஷ் குடித்துவிட்டு போதையில் தான் கொலை செய்ததை உளற, அதை அவள் தனது செல்போனில் பதிவு செய்து போலீசிடம் ஒப்படைக்கிறாள்.\nபோலீஸ், தனுஷை கைது செய்வதற்கு சரியான ஆதாரம் கிடைத்ததும் அவரை கைது செய்து ஜெயிலில் அடைக்கிறது. தனுஷ் ஜெயிலுக்குள் போனதை கண்டு அந்த ஏரியாவே பட்டாசு வெடித்து கொண்டாடுகிறது.\n என்பது காஜல் மற்றும் அந்த ஏரியா மக்களுக்கு புரிந்ததா நட்புடன் பழகிய காஜல் தனுஷை போலீசில் மாட்டிவிட காரணம் என்ன நட்புடன் பழகிய காஜல் தனுஷை போலீசில் மாட்டிவிட காரணம் என்ன\nதனுஷ் படம் முழுக்க கழுத்து நிறைய தங்க சங்கிலியுடனும், வேஷ்டி, கலர் சட்டையுடனும், ஒரு ரவுடிபோல் வலம் வந்திருக்கிறார். முறுக்கு மீசையும், காதோரத்தில் பெரிய கிர்தாவுடனும் பார்க்க அச்சு அசல் ரவுடியாகவே நமக்கு தெரிகிறார். அதேபோல், நடிப்பிலும் எதார்த்தம் மீறாமல் நடித்திருக்கிறார். நடனத்திலும் தனித்துவத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆரம்ப பாடலில் இவர் ஆடும் நடனம் ரசிகர்களை தியேட்டர்களில் ஆட வைத்திருக்கிறது.\nகாஜல், படத்தில் ஒரு பேஷன் டிசைனராக அழகாக வலம் வந்திருக்கிறார். இவருடைய நடிப்பும் பிரமாதம். தமிழில் முதன்முதலாக நடிகராக அறிமுகமாகியிருக்கும் விஜய் யேசுதாஸ், வில்லத்தனம், போலீஸ் என இரண்டிலும் சம பங்குடன் நடித்து கைதட்டல் பெருகிறார். முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு இவருடைய நடிப்பு அற்புதம்.\nதனுஷ் நண்பர்களாக வரும் ரோபோ சங்கரும், கல்லூரி வினோவும் படத்தின் காமெடிக்கு கியாரண்டி. படத்தில் தனுஷைவிட இவர்களுக்குத்தான் அதிக வசனங்கள் உள்ளது. தனுஷ் பேசும் ஒவ்வொரு பேச்சுக்கும் இவர்கள் கொடுக்கும் கவுண்டர் வசனங்கள் தியேட்டரில் சிரிப்பலையை வரவழைத்திருக்கிறது. மற்றபடி, படத்தில் நடித்திருக்கும் காளி, சண்முகராஜன், ‘மெட்ராஸ்’ கோபி ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள்.\nஇதுவரை காதல் கதைகளை எடுத்துவந்த பாலாஜி மோகன், முதன்முதலாக ஒரு ரவுடியிசம் சார்ந்த ஒரு கதையை படமாக்கியிருக்கிறார். முதல் முயற்சியே அவருக்கு வெற்றியைக் கொடுத்திருக்கிறது.\nகதையில் ரவுடியிசம் இருந்தாலும், படத்தில் பெரும்பாலான காட்சிகளில் அரிவாள், கத்தி என்று எதுவும் இல்லாமல் படமாக்கியிருப்பது சிறப்பு. இப்படத்தில் தனுஷ் பேசும் வசனங்கள் எல்லாம் ரசிகர்களை கவரும்படி வைத்திருப்பது மேலும் சிறப்பு. படம் ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்புடன் செல்கிறது.\nஅனிருத் இசையில் அனைத்து பாடல்களும் செம ஹிட். அவற்றை திரையில் பார்க்கும்போது இன்னும் அழகாக இருக்கிறது. பின்னணியும் இசையும் தர லோக்கலாக இருக்கிறது. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவும் அருமை.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nமுதுமை தோற்றத்தை போக்கி சருமத்தை பொலிவடைய செய்யும் தேன் ஃபேஸ் பேக்\nஅமிர்கானை விட நான் அதிகமாகவே செய்திருக்கிறேன்\nசினி செய்திகள்\tMay 26, 2017\nபெண்ணை பாலியல் தொல்லை செய்த நாய்\nஉயிரினங்கள் வாழ தகுதியுள்ள புதிய பூமி கண்டுபிடிப்பு\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://shankaranar.blogspot.com/2010/08/blog-post_3365.html", "date_download": "2018-07-19T13:43:14Z", "digest": "sha1:Z4ZGD7ZCNOIVMCDXLTNXPHAZFK6QLEPX", "length": 2258, "nlines": 64, "source_domain": "shankaranar.blogspot.com", "title": "shankaranar: மானா!", "raw_content": "\nஇந்திய நாட்டின் இந்த எல்லையில் உள்ள கடைசி இடம் மானா. இது பத்ரி நாத்தின் அருகில் உள்ளது. இங்கு வேத வியாசர் குகை, கணேச குகை உள்ளன. வியாசர் மகாபாரதத்தை இந்த குகையிலிருந்து சொல்ல விநாயகர் கணேச குகையிலிருந்து எழுதினாராம். மற்றும் சரஸ்வதி உற்பத்தி ஆகும் இடத்தையும் தரிசித்து மகிழ்ந்தோம்.\nயமுனோத்ரி கங்கோத்ரி கேதார்நாத் பத்ரிநாத் -1\nபூஜைகள், ஹோமங்களுக்கும் அணுகலாம். தெரிந்த அளவு எல்லாவித காரியங்களும் நடத்தித் தரப்படும். தொடர்புக்குஅலைபேசி எண்கள் 9444452873,9444061374\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://theyn.blogspot.com/2007/04/", "date_download": "2018-07-19T13:32:30Z", "digest": "sha1:P4SYCRMQU7NU3E3LH3R53QXOGDJDSNZV", "length": 5321, "nlines": 130, "source_domain": "theyn.blogspot.com", "title": "தேன்: April 2007", "raw_content": "\nமின்னஞ்சலில் தமிழ் செய்தி - மின்னஞ்சலை உள்ளிடவும்\nசற்றுமுன்:இந்தியா பாக்கிஸ்தான் மீண்டும் உலகக்கோப்ப...\nசென்னையில் வெயிலோடு உறவாடி வெயிலோடு விளையாடி வெயிலோடு மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறேன். விடுமுறைன்னுதான் பேரு ஆனா ஆஃபீசைவிட பிசியாக ஓடிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை.\nசிலர் என்னைத் தொடர்புகொண்டபோதும் பேச இயலவில்லை. மீண்டும் முயலுங்கள் (பெப்சி உமா மாதிரி ஆயிடுச்சுல்ல\nஎண். 9444846025 - இப்ப அவுட்கோயிங்கும் இருக்குதுங்க்கோ.\nசற்றுமுன்:இந்தியா பாக்கிஸ்தான் மீண்டும் உலகக்கோப்பையில்\nகோடி கணக்கில் நஷ்டம் அடைந்ததை அடுத்து ஸ்பான்சர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்திய, பாக்கிஸ்தான் அணிகள் மீண்டும் உலகக் கோப்பை ஆட்டங்களில் ஆட உள்ளன. இதற்கென புதிய விதிமுறைகள் மாற்றியமைக்கப்படவுள்ளன.\nதொடர்புள்ள செய்தி: இன்று ஏப்ரல் 1.\nமின்னஞ்சலில் தமிழ் செய்தி - மின்னஞ்சலை உள்ளிடவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://therinjikko.blogspot.com/2012/03/8.html", "date_download": "2018-07-19T13:22:24Z", "digest": "sha1:WVIQZZ5CE6OS2PU64B63NPTQBPRUEGR2", "length": 22393, "nlines": 164, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "வியப்பைத் தரும் விண்டோஸ் 8", "raw_content": "\nவியப்பைத் தரும் விண்டோஸ் 8\nமைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடுத்த பதிப்பின் சோதனைத் தொகுப்பினை, சென்ற பிப்ரவரி 29 அன்று, நுகர்வோர்களுக்கு வெளியிட்டுள்ளது.\nவெளியான முதல் நாளே, பத்து லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் இத்தொகுப்பு தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.\nஇதனைப் பெற விரும்புபவர்கள் http://windows.microsoft.com/ enUS/windows8/download என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.\nதங்களிடம் உள்ள கம்ப்யூட்டரில் இந்த சோதனைப் பதிப்பினைப் பதிந்து இயக்க முடியுமா என்று அறிந்துகொள்ள விரும்புபவர் களுக்குப் பல இணைய தளங்கள் பதில் அளித்துள்ளன. அவற்றில் http://news.cnet.com/830110805_35738793375/canmypcrunthewindows8betatestbuild/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் தெளிவாகத் தகவல்கள் உள்ளன.\nசென்ற செப்டம்பரில், இந்த சிஸ்டத்தின் சோதனை பதிப்பு, விண்டோஸ் இயக்கத்திற்கென அப்ளிகேஷன் புரோகிராம்களைத் தயாரிப்பவர்களுக்கென தரப்பட்டது. இருப்பினும், விரும்பும் யார் வேண்டுமானாலும், இறக்கிக் கொள்ளும் வகையில் இந்த பதிப்பு கிடைத்தது.\nவிண்டோஸ் 8 சிஸ்டம் தரும் புதிய வசதிகள் எவை என இங்கு பார்க்கலாம்.\nஒரு முற்றிலும் புதிய கம்ப்யூட்டிங் அனுபவத்தினைத் தருவதாக விண்டோஸ் 8 இருக்கும் என மைக்ரோசாப்ட் அறிவித்தது போலவே அனைத்தும் புதிய, எதிர்பாராத அனுபவங்களே இந்த சிஸ்டம் மூலம் நமக்குக் கிடைக்கின்றன. கடந்த இருபது ஆண்டுகளில் விண்டோஸ் சிஸ்டத்தில் நாம் கற்பனையில் கூட பார்க்க இயலாத விஷயங்கள் இப்போது கிடைக்கின்றன.\nஸ்டார்ட் பட்டனுடன் ஸ்கிரீன், வால் பேப்பர், பைல்களுக்கான ஐகான் என இருந்து வரும் டெஸ்க்டாப் முற்றிலும் மாற்றம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதனை மெட்ரோ (Metro) என மைக்ரோசாப்ட் அழைக்கிறது. சிறிய ஓடுகள் அடுக்கி வைக்கப்பட்டது போல தோற்றத்திரை கிடைக்கிறது. இதனை கீ போர்ட், மவுஸ் வழியாக மட்டுமின்றி, தொடுதிரையாகவும் இயக்கலாம்.\nஇதனால் இந்த இன்டர்பேஸ் வகையை, டெஸ்க்டாப் பெர்சனல் கம்ப்யூட்டர் மட்டுமின்றி, மொபைல் சாதனங்களிலும் பயன்படுத்தலாம். இதுவரை கீ போர்ட், மவுஸ் இயக்கியவர்கள், இனி படிப்படியாக தொடுதிரைக்கு மாறிவிடு வார்கள். ஸ்டார்ட் பட்டனுக்குப் பதிலாக, ஸ்டார்ட் ஸ்கிரீன் கிடைக்கிறது.\nஇடது கீழாக முன்பு ஸ்டார்ட் பட்டன் இருந்த இடத்தில், மவுஸின் கர்சரைக் கொண்டு சென்றால், சிறிய ஸ்டார்ட் ஸ்கிரீன் பாப் அப் ஆகிறது. அல்லது அந்த இடத்தில் ரைட் கிளிக் செய்தால், ஏற்கனவே நாம் பழகிப் போன Programs and Features, Network Connections, Device Manager, Command Prompt, Task Manager, Control Panel, Windows Explorer, Search, மற்றும் Run ஆகிய பிரிவுகள் கிடைக்கின்றன.\nசார்ம்ஸ் பார் (Charms Bar):\nவிண்டோஸ் 8 இயக்கத்தின் அடிப்படைக் கட்டமைப்பில் ஒன்று சார்ம்ஸ். சிஸ்டம் கமாண்ட்ஸ் மற்றும் செட்டிங்ஸ் அண்ட் சர்ச் (Settings, Search, Devices) என முக்கிய கட்டளைப் பெட்டிகள் இங்கு கிடைக்கின்றன. உங்கள் விரலை அல்லது மவுஸ் கர்சரை, திரையின் மேல் வலது மூலைக்குக் கொண்டு சென்றால், சர்ச் மற்றும் ஷேர் வசதியுடன், மற்ற சாதனங்கள் மற்றும் செட்டிங்ஸ் மேற்கொள்ள வழி கிடைக்கிறது.\nஇவை உங்கள் அப்ளிகேஷன்களை இணைத்தும் இயக்குகிறது. எடுத்துக்காட்டாக, நீங்கள் இணையத்தில் உலா வந்து கொண்டி ருந்தால், அதில் கிடைக்கும் லிங்க் ஒன்றை உங்கள் நண்பர்களுக்குத் தெரிவிக்க எண்ணினால், இந்த சார்ம்ஸ் மீது தடவினால் போதும். உடனே உங்கள் இமெயில் கிளையண்ட் புரோகிராம் திறக்கப்படும். அல்லது பேஸ்புக், ட்விட்டர் போன்ற புரோகிராம்கள் இயக்கப்படும். வழக்கமான இடது புறம் கீழாக உள்ள ஸ்டார்ட் பட்டன் இல்லை.\nஇதுவரை இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையில் நமக்கு பலவகை யான செட்டிங்ஸ் வழிகள் கிடைக்கின்றன. குறிப்பாக டேப்ளட் பிசிக்களில் கிடைப்பது போல இவை தரப்பட்டுள்ளன.\nஇரண்டு கேம்ஸ் இணைந்து தரப்படுகின்றன. பின்பால் (Pinball FX 2) மற்றும் சாலிடேர் கிடைக்கின்றன. சாலிடேர் விளையாட்டை திரையைத் தொட்டு விளையாட முடிகிறது. ஆனால் பலரும் விரும்பும் மைன்ஸ்வீப்பர் (Minesweeper) இல்லை.\nபழைய வகை டெஸ்க்டாப் இன்னும் கிடைக்கிறது. குறிப்பாக எக்ஸ்புளோரர் மிக வேகமாக இயங்குகிறது.\nசில எக்ஸ்பாக்ஸ் கேம்ஸ், லைவ் ஹப் என நம்மை இழுக்கும் விஷயங்கள் இதில் கிடைக்கின்றன. முழுமையாக வெளியிடப்படுகையில் இன்னும் அதிகமாக இதில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.\nஅன்றைய சீதோஷ்ண நிலை காட்டும் வசதி, சிஸ்டத்தில் இணைந்து கிடைக்கிறது. சீதோஷ்ண நிலை வரும் நேரத்தில் எப்படி இருக்கும் மற்றும் சீதோஷ்ண நிலைக்கான மேப் ஆகியவையும் அழகாகக் காட்டப்படுகின்றன. இதே போல மேப்ஸ் வசதியும் தரப்பட்டுள்ளது. இதில் இன்னும் முன்னேற்றம் தேவை.\nபி.டி.எப். மற்றும் எக்ஸ்.பி.எஸ். பைல்களைக் கையாள, இதனுடன் ஒரு ரீடர் தரப்படுகிறது. சில அடிப்படை வசதிகளை மட்டுமே கொண்டி ருந்தாலும், சிஸ்டத்தில் இணைத்துத் தரப்படுவது குறிப்பிடத்தக்கது.\nஅப்ளிகேஷன்களுக்கான டைல்ஸ் திரையை ஆக்ரமித்துக் கொண்டிருந்தால், நாம் இயக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களை எங்கு பார்ப்பது ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன் புரோகிராம் களை இயக்குகிறீர்களா ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன் புரோகிராம் களை இயக்குகிறீர்களா அவற்றைப் பார்க்க வேண்டுமா சிலவற்றின் இயக்கத்தினை நிறுத்த வேண்டுமா\nஉங்கள் விரலை அல்லது கர்சரை திரையின் இடது மேல் மூலைக்குக் கொண்டு செல்லுங்கள். கிளிக் செய்தவுடன், அப்போது நீங்கள் இயக்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் புரோகிராம் கள் காட்டப்படும். எந்த புரோகிராமினை நிறுத்த வேண்டுமோ, அதனை இழுத்து வந்து கீழாக விட்டுவிட்டால் போதும். நிறுத்தப்படும்.\nசெமாண்டிக் ஸூம் (Semantic Zoom):\nநீங்கள் இயக்கும் புரோகிராம்கள் குறித்து இன்னும் அறிய வேண்டுமா கண்ட்ரோல் பட்டனை அழுத்திக் கொண்டு, மவுஸ் வீலைச் சுழற்றுங்கள். உங்களுக்கு செமாண்டிக் ஸூம் கிடைக்கும். உங்கள் அனைத்து அப்ளிகேஷன்கள் குறித்தும் ஒரு மேம்போக்கான தோற்றம் கிடைக்கும். இவற்றைக் குழுவாக அமைக்கலாம்; அவற்றின் பெயரை மாற்றலாம்.\nஉங்களுடைய அப்ளிகேஷன்கள் குறித்த அண்மைக் காலத்திய மாற்றங்கள் குறித்த அறிவிப்புகள் Toast notifications எனத் தரப்படுகின்றன. இதில் கிளிக் செய்தால், நேரடியாக அவற்றிற்குச் செல்லலாம். அல்லது கவனிக்காமல் விட்டுவிட்டால், சிறிது நேரத்தில் தானாகவே மறைந்துவிடும்.\nபோட்டோஸ் அப்ளிகேஷனில் கிளிக் செய்தால், பிரபலமான பேஸ்புக் மற்றும் பிளிக்கர் (Facebook and Flickr) தொடர்பு ஏற்படுகிறது. ஸ்கை ட்ரைவும் இதில் காட்டப்படுகிறது. எங்கு உங்கள் போட்டோக்கள் இருக்கின்றன வோ, அங்கு சென்று தொட்டு தடவி, அல்லது மவுஸ் கிளிக் செய்து, தேவைப்பட்ட மாற்றஙக்ளை மேற்கொள்ளலாம்.\nவிண்டோஸ் 8 சிஸ்டம் காட்டும் பைல் ட்ரான்ஸ்பர் டயலாக் பாக்ஸ் சிறப்பான மாற்றங்களைக்\nகொண்டுள்ளது. பைல் மாற்றப்படும் வேகம், மாற்றுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நேரம் எனக் காட்டுவதோடு, டூப்ளிகேட் பைல்களைக் கண்டறிய சிறப்பான வசதிகளையும் கொண்டுள்ளது.\nவிண்டோஸ் 8 சிஸ்டத்துடன் கிடைக்கும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10, முற்றிலும் புதிய தோற்றம் மற்றும் பயன்பாட்டுடன் உள்ளது. திரையின் முழு இடமும் நம் இணைய தளப் பக்கங்களுக்கே தரப்பட்டுள்ளது. டேப்களும் மற்ற கண்ட்ரோல் ஸ்விட்ச்களும் நமக்குத் தேவைப்படும் போது தலையைக் காட்டிப் பின்னர், பின்னணியில் சென்று விடுகின்றன. பிரவுசரின் இயங்கும் வேகம் இதுவரை இல்லாத அளவில் உள்ளது. புதிய பிரவுசர்களுக்கான தரம் மற்றும் வரையறைகளுடன், எச்.டி.எம்.எல்.5 சப்போர்ட் செய்திடும் வகையில், இது இயங்குகிறது.\nகம்ப்யூட்டர் இயக்கத்தில் பிரச்னை ஏற்பட்டு, விண்டோஸ் புதியதாகப் பதிந்து இயக்கப்பட வேண்டும் என்றால், சிஸ்டம் சிடி தேடி அலைய வேண்டியதில்லை. எந்த பைலையும் இழக்காமல், மீண்டும் இன்ஸ்டால் செய்திட, இந்த சிஸ்டத்திலேயே வசதி தரப்பட்டுள்ளது.\nஇதில் தரப்பட்டிருக்கும் விண்டோஸ் டிபன்டர் (Windows Defender) கெடுதல் விளைவிக்கும் புரோகிராம் எது நுழைந்தாலும், உடனே அதனை அறிந்து நீக்கிடும் வேலையை மேற்கொள்கிறது. நம்மிடம் வேறு ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு இருந்து, நாம் அதனை இயக்கினால், விண்டோஸ் டிபன்டர் பின்னணிக்குச் சென்று அமைதியாக இருந்து விடுகிறது. இப்போது நமக்குக் கிடைத்திருக்கும் விண்டோஸ் 8 ஒரு சோதனைப் பதிப்புதான். இறுதி வெளியீட்டிற்கு முன்னர், நிச்சயம் பயன் தரும் மாற்றங்கள் சில இருக்கும்.\nபுளூடூத் (Bluetooth) என்ற பெயர் ஏன்\nஜிமெயிலில் முகவரியை நீக்குவது எப்படி\nமாற்றப்பட வேண்டிய சில மோசமான பழக்கங்கள்\nபுதிய ஐ-பேட் வழங்க முடியாமல் ஆப்பிள் திண்டாட்டம்\nபடங்களைக் கையாள புதிய தளம்\nகூகுள் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய 7 இன்ச் டேப்...\nதொடர்ந்து நோக்கியா முதல் இடத்தில்\nகூகுள் தேடலுக்கு சில டிப்ஸ்\nவாழ்க்கையை மாற்றப் போகும் புளூடூத் 4\nவிண்டோஸ் 8 இயக்க என்ன தேவை\nவியப்பைத் தரும் விண்டோஸ் 8\nதிருடு போன மொபைலைத் திரும்பப் பெற\nமாறா நிலையில் பிரவுசர் எதற்காக\nகூகுள் வெப் ஹிஸ்ட்ரியை அழிக்க\nஇன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன\nVLC மீடியா பிளேயர் புதிய பதிப்பு\nமவுஸ் தூக்கித் தரும் பைல்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thesamnet.co.uk/?m=201711&paged=20", "date_download": "2018-07-19T13:26:28Z", "digest": "sha1:EUBPHQMB6SEVOQMEC44FVHJ5TVMO5EPN", "length": 14101, "nlines": 98, "source_domain": "thesamnet.co.uk", "title": "2017 November — தேசம்", "raw_content": "\nகல்வி அமைச்சில் எனக்கு எந்த அதிகாரமும் இல்லை, தமிழர் என்பதால் இந்த வேறுபாடா\nநாட்டில் அதிகார பகிர்வு தொடர்பாக பல மட்டத்திலும் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. ஆனால் எங்களுடைய … Read more….\nகல்லடி பிரதேசத்தை காத்தான்குடியுடன் இணைப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு காத்தான்குடி நகரசபையுடன் கல்லடி பிரதேசத்தை இணைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் … Read more….\nகீதாவின் இடத்திற்கு பியசேன பதவியேற்பு\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்ட உறுப்பினர் பியசேன கமகே நாடாளுமன்ற … Read more….\nஎதிர்­வரும் 2018 ஆம் ஆண்­டுக்­காக கூட்­ட­மைப்­பி­டத்­தி­லி­ருந்து பெறப்­பட்ட கருத்­துக்கள் வரவு–செல­வுத்­திட்­டத்தில் உள்­வாங்­கப்­பட்­டுள்ள நிலையில் … Read more….\nதமிழர்கள் குழந்தைகளைக் குறைவாகப் பெற்றுக்கொள்வது எதிர்காலத்தில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் – பொ.ஐங்கரநேசன்\nதமிழ்க்குடும்பங்கள் பல வருடங்களுக்கு முன்னர் சராசரியாக ஐந்து பிள்ளைகளைக் கொண்டிருந்தன. ஆனால், இப்போது … Read more….\nமக்களின் நலனில் அக்கறை இல்லை: அரசாங்கத்தை பாதுகாக்கின்றது கூட்டமைப்பு\nகடந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட காரணத்தால் எம்மால் 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை … Read more….\n2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஒரே பார்வையில்\nஎதிர்வரும் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று … Read more….\nபொலித்தீன் பாவனை இன்றி தேர்தலை நடத்தத் தீர்மானம்\nஎதிர்வரும் தேர்தலின்போது கேகாலை மாவட்டத்தில் பொலித்தீன் பாவனை இன்றி தேர்தலை நடத்துவதற்கு தீர்மானம் … Read more….\nநாடாளுமன்றத்திற்கு துவிச்சக்கர வண்டியில் வந்த முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர்\nபெற்றோல் தட்டுப்பாடுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த … Read more….\nவடக்கு கிழக்கு இணைந்தால் கிழக்கில் இரத்த ஆறே ஓடும்\nவடக்கு – கிழக்கு இணைப்பு இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது. வடக்கும் கிழக்கும் இணையும் … Read more….\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3591) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32896) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=262990&name=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF", "date_download": "2018-07-19T13:39:09Z", "digest": "sha1:UDA72ZIAOSANKNWPOMATNPFL2BRS4E4O", "length": 12408, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: விஜி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Viji அவரது கருத்துக்கள்\nViji : கருத்துக்கள் ( 32 )\nசினிமா மீண்டும் விஜய் அட்லீ கூட்டணி உண்மையா\nபொதுவாக யோசித்துப்பார்த்தால்.. ஜோசப் விஜய் அவர்கள் ஏ ஆர் முருகதாஸ், அட்லீ, எஸ் ஜே சூர்யா, வின்சென்ட் செல்வா, ஜான் மகேந்திரன், எஸ் ஏ சந்திரசேகரன் போன்ற அவர் மதம் சார்ந்த இயக்குனர்களுக்கு 22 படங்களில் நடித்துள்ளார்.. இது வழக்கமான ஒன்று தான்..பெருசா யோசிக்க வேணாம்., 18-ஜூலை-2018 14:57:09 IST\nசம்பவம் குழந்தைகள் காப்பகங்களில் சோதனை மத்திய அரசு உத்தரவு\nஅவங்க என்ன பண்ணுவாங்க பாவம்.. இவங்கள எல்லாம் கிறிஸ்துவராகளாக மதம் மாற்ற வந்துட்டு இருந்த நிதி உதவி எல்லாம் இந்த அரசு நிறுத்தி விட்டது.. அல்லேலூயா.. அல்லேலூயா 17-ஜூலை-2018 10:23:18 IST\nசினிமா இயக்குநர்கள் நடிக்க வந்து சாகடிக்கிறார்கள் : சித்தார்த்...\nஅருமையான கருத்து.. சேரன் மிஷ்கின் சுந்தர் சி சசிகுமார் சமுத்திகனி டி ராஜேந்தர் இவங்க நடிச்சு ரெண்டு மூன்று படங்கள் மட்டும் தான் நல்லா இருந்துச்சு..அப்புறம் எல்லாம் சகடிச்சுட்டாங்க.. காமெடி நாடிகங்கர்ளும் இதே மாதிரி தான் 16-ஜூலை-2018 19:53:09 IST\nஉங்கள மாதிரி குடும்பத்தை விட்டு போறவங்க கண்டிப்பா பார்க்கணும்.. ஆனா நா பார்க்கல.. 15-ஜூலை-2018 16:16:20 IST\nஅரசியல் எட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை ரஜினி\nநீ துபாய் ல வண்டி ஓட்டிட்டு இருக்க... இங்க என்ன நடக்குதுன்னு தெரியுமா உனக்கு.... 15-ஜூலை-2018 14:01:17 IST\nஉலகம் ஓட்டுக்காகவே என்னை இந்தியா அழைத்து வர நினைக்கிறார்கள்\nஅப்புறம் என்ன ...க்கு இந்தியா ல ஏமாத்தி ஓடுன... இங்க திருடிட்டு அங்க போய் சொத்து வாங்குனா கேட்க கூடாதா... 09-ஜூலை-2018 11:38:06 IST\nசினிமா விஜய்யை மட்டும் குறிவைப்பது ஏன்\nஆம்பளையா இருந்தா எதுக்கு அந்த காட்சியை நீக்கணும்... 07-ஜூலை-2018 16:29:28 IST\nபொது சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்க சட்ட ஆணையம் பரிந்துரை\nஆன் லைன் ல ace2three website இருக்கு... ஆந்திரா ல இயங்குது.. போய் பாருங்க. நீங்க இப்போ தான் பரிந்துரை பண்றீங்க.. அது ரொம்ப வருசமா இருக்கு 05-ஜூலை-2018 21:59:00 IST\nசினிமா காலா தோல்வி, சம்பளத்தைக் குறைப்பாரா ஹூமா குரேஷி \nகாலா தோல்வி படம் னு யார் சொன்னாங்க... பொதுவாக படம் நன்றாக தான் உள்ளது.... 03-ஜூலை-2018 17:49:27 IST\nசினிமா ஜாதி, மதத்தை ஒழிக்க ஒரே வழி இது தான் : கமல்...\nஓஹோ.. அதனால் தான் வேற ஜாதில நிறைய பேரை கல்யாணம் பண்ணுனீங்களா 01-ஜூலை-2018 08:43:58 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/junction/kaiyil-alliya-neer/2017/may/28/4-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2709794.html", "date_download": "2018-07-19T13:55:47Z", "digest": "sha1:EBABVCWGBKA6EGFL6EOOSILOUTN2HLO5", "length": 30157, "nlines": 153, "source_domain": "www.dinamani.com", "title": "4. அருவக் கரைதல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஜங்ஷன் கையில் அள்ளிய நீர்\nகுறும்படப் பிரிவில் 2013-ஆம் ஆண்டின் கான்ஸ் விருதை பெற்றிருக்கும் இக்குறும்படம் சினிமேட்டோகிராபிக் எக்ஸ்பிரஷன் (cinematographic expression) என்கிற தளத்தில் வெகுவாக பாராட்டப்பட்டது.\nஇரண்டு சகோதரர்களுக்கிடையிலான அன்பை அவர்களின் தற்கொலை முயற்சியை முன் வைத்து மனதில் உறையும்படி காட்சி படிமங்களால் கோர்த்திருக்கிறார் இயக்குனர் குட்மன்ட்சன். பதினைந்து நிமிடங்களில் நம் மனதில் நிறப்பிரிகைகளாக உணர்ச்சி அலைகளை பொங்கிப் பெறுகும் ஒரு இசைப் பிரவாகமாக நிகழ்த்தியிருக்கிறார் இந்தத் திரைக்கலைஞன்.\nஐஸ்லாந்தின் ஒரு முகமறியா கிராமம். ஃப்ஜோர்ட் எனப்படுகிற கடலும் நிலமும் முயங்கி உப்புப்பனி உறைந்த பள்ளத்தாக்கு. அறிமுகமில்லா மனிதர்கள். இரு சகோதரர்கள் தங்கள் தாய் தந்தையுடன் வசித்து வருகின்றனர். நிச்சயமாக அவர்கள் ‘வாழ்ந்து’ வரவில்லை.\nபச்சை பார்க்காத மன நிலம் வெறுமையை உழுது கொண்டிருக்கிறது. நீண்ட பகலும் இரவும் கொண்ட பருவங்கள் கரிய மலை நிழல்களை உருவாக்கிய வண்ணம் உள்ளது. உடலை மட்டுமல்ல ஆன்மாவையும் சேர்த்தே பிழிந்தெடுக்கும் ஒரு கடினமான மீன்பிடித்தல் மட்டுமே அங்கு வாழ்வாதாரம்.\nஆழ் துயர்க் குறியீட்டைப் போல பெரும் வேல் மீன்கள் துக்கத்தையும் வாழ்வையும் ஒரு சேரக் கொண்டு வருகின்றன. தனிமை சூல்கொள்ளும் அந்த இருண்மையில் மன ஈரம் வறட்சியைத் தீண்டுகிறது.\nஒரு நாள் விவசாய தானிய கால்நடைக் கொட்டில் கிடங்கின் உத்திரத்தில் பதின் வயது அண்ணன் தூக்கு மாட்டிக்கொண்டு நிற்கும் காட்சியை விளையாடிக் கொண்டிருக்கும் தம்பி பார்த்துவிடுகிறான். இந்த நிலையில் தன்னைப் பார்த்துவிட்டானே என்று வேலியை மீறி தப்பி ஓடும் தம்பியை விரட்டிப் பிடிக்கிறான் அண்ணன்.\nசெம்மறிகள் வறண்ட நிலத்தை கரண்டுகொண்டிருக்கின்றன. அண்ணனின் பிடிக்குள் சிக்கிய தம்பி வறண்ட புற்களின் நடுவே உருண்டு புரள்கிறான். கரு மேகங்கள் சூழ்ந்த மந்தமான அந்த மந்தைவெளியில் பகலவன் மென் சூடு காட்டிக்கொண்டிருக்க அண்ணன் பதற்றமான மனநிலையில் ஒரு சிகரெட்டை பற்ற வைக்க முயற்சிக்கிறான். அருகில் அதிர்ச்சியில் உறைந்த தம்பி அமைதியாக அமர்ந்திருக்கிறான்.\nஅம்மா அப்பாவிடம் இந்த சம்பவத்தைப் பற்றி மூச்சுவிடாதே; அவர்களுக்கு ஒன்றும் புரியாது என்று தாழ்வு மனப்பான்மையில் அரற்றுகிறான் அண்ணன். சிகரெட்டை ஒரு இழுப்பு இழுத்துவிட்டு தம்பியிடம் அதைக் கொடுக்க அவனும் புகையை இழுக்கிறான். கைப்புள்ளைகளை கட்டுப்படுத்தும் சூட்சுமம் அண்ணன்களுக்கு சாகிற தருவாயிலும் கைகூடி வருகிறது. மனமில்லாமல் இழுத்துவிட்டு அண்ணனிடம் சிகரெட்டைக் கொடுத்துவிட்டு வறப்புற்களை அளைந்துகொண்டிருக்கிறான்.\nஇரவு உணவு. உணவு மேஜையில் அம்மா அப்பாவுடன் அமர்ந்து அண்ணன் தம்பி இருவரும் அமைதியாக உணவருந்திக் கொண்டிருக்கிறார்கள். அப்பா அமைதியாக காரியத்தில் ஆழ்ந்திருக்க மனமில்லாமல் உணவை துழாவிக் கொண்டிருக்கும் இளையவனை அம்மா கண்ணுறுகிறாள். இன்னிக்கு காலையிலிருந்து எங்கே இருந்தாய் என்னும் அம்மையின் கேள்விக்கு அண்ணனைப் பார்க்க அவனோ நீண்ட கடற்கரையில் என்று சுருங்கப் பதில் சொல்கிறான். அப்படின்னா அந்த தனித்து கரையொதுங்கிய வேல் மீனை பார்த்திருப்பாய் என்று அம்மை விளிக்க அமைதியாக ஆமோதிக்கிறான் மூத்தவன். இளையவன் அண்ணனின் பராக்கிரமத்தை மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் தத்தளிக்கிறான்.\nபடுக்கை அறை. நள்ளிரவு. தூக்கம் வராமல் தத்தளிக்கும் தம்பி எழுந்துபோய் தூங்கிக்கொண்டிருக்கும் தன் அண்ணனின் மூச்சை நாசியில் வருகிறதா என்று தொட்டுணர்கிறான்.\nஅடுத்த நாள் உழும் இரும்பு இயந்திரம் தனிமையில் நின்றுகொண்டிருக்க நம் தம்பி மனபாரத்துடன் காய்ந்த செடிகள் ஒவ்வொன்றாக அடித்துக்கொண்டு வருகிறான். அண்ணங்காரன் அவன் அறையில் தனிமையில் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறான். பிறகு அரிவாளை பதம் பார்த்துக்கொண்டிருக்கும் தகப்பனை நோக்கி நகர்ந்து போகிறான். அப்பா திரும்பவும் அண்ணன் ஆர்னர் சோகமாகிவிட்டான் என்று தகப்பனிடம் முறையிடுகிறான். அவரோ இளையவனை உற்றுப் பார்த்துவிட்டு அமைதியாக தனது அரிவாளை மூங்கில் கழியில் கட்டிக்கொண்டிருக்கிறார். இவன் மென்று முழுங்குவதை அவர் கண்டுகொள்ளாமல் இருப்பதால் இளையவன் சுரத்தில்லாமல் ஆகிவிடுகிறான்.\nகால்வாய் மலைகளில் வழிந்தோடிக்கொண்டிருக்கிறது. எதிர்க்காற்று சாமரம் வீச தார்ச்சாலையில் தன் இரு மகன்களையும் வண்டியில் ஏற்றிக்கொண்டு சிட்டாய்ப் பறக்கிறார் தகப்பன். வண்டியில் பாடலை ஒலிக்கவிட்டு காற்றில் கேசம் அலைபாய சந்தோஷமாக பின் பகுதியில் உட்கார்ந்து வரும் சின்ன மகனை ஓட்டுனர் இருக்கையின் பின் பகுதியிலிருக்கும் சிறிய கண்ணாடி ஜன்னலைத் திறந்து சந்தோஷமாகப் பார்க்கிறார். இளையவனின் குதூகலம் காற்றோடு உறவாடுவதைக் காண்கிறார். முன்புறத்தில் தகப்பனோடு அமர்ந்து வரும் மூத்தவனோ சோகமாய் இருப்பதை அல்லைக்கண்ணாடி பிரதிபலிக்கிறது.\nகடலோரம் இறந்து தனித்துக் கிடக்கும் வேல் மீனை வாஞ்சையாக தொட்டுணரும் இளையவன் அதன் நெஞ்சாக்கூட்டில் காது வைத்துக் கேட்கிறான். அப்பா என்றவனழைக்கும் குரலுக்கு ஒதுங்கிபோ என்று மறுதலிக்கிறார் தகப்பன். உடன் அழைத்து வரப்பட்ட நண்பரோடு தகப்பன் அந்த மீனை வெட்டியெடுத்துக் கொண்டிருக்க இளையவனோ இரைச்சலிடும் கரையின் பின்னனியில் மரத்துப்போய் நிற்கிறான்.\nமுகம் கழுவும் குழாயில் தண்ணீர் வழிந்துகொண்டிருக்க தன் முகத்தை கண்ணாடியில் பிரதிபலித்துக்கொண்டே தான் அணிந்திருக்கும் ஸ்வெட்டரின் நூலை உருவிக்கொண்டிருக்கிறான் இளையவன். கதவைத் திறந்து வெளியேறும் அண்ணனை கண்ணாடி ஜன்னல் வழியாக உற்றுப் பார்த்துவிட்டு வெகு வேகமாகப் பின் தொடர்கிறான். பின் தொடர்ந்து வருபவனை தடுத்து நிறுத்தும் விதத்தில் பெருமூச்சொன்றை உதிர்த்துவிட்டு ஆவேசமாக தம்பியை நோக்கிப் போகிறான் அண்ணன் ஆர்னர்.\nஇப்ப நீ ஒழுங்கு மரியாதையா வீட்டுக்கு திரும்பி போகலைன்னா அடி வெளுக்கப்போறேன் பாரு என்று கோபாவேசமாக கத்திவிட்டு தம்பியை தூக்கி தரையில் போடுகிறான். விழுந்து அடிபடும் தம்பி கல்லொன்றை எடுத்து அண்ணனை அடிக்க கையை ஓங்குகிறான். அவனோ இவனைத் திரும்பிப் பார்க்காமல் கடலை நோக்கி வேகவேகமாகப் போகிறான்.\nகடல் இரைந்துகொண்டிருக்க தம்பியின் குரல் பாசமும் பதற்றமுமாக ஆர்னர் என்று கூவுகிறது. பெரும் மலை ஒன்று கடலடியில் வேல் மீனைப் போலவே படுத்துக் கிடக்க அதைத் தொடர்ந்து அண்ணனைத் தேடி அலைகிறான் தம்பி.\nமீண்டும் அதே கூவல் ஆர்னர் ஒற்றைக் கல்லின் மீது தனிமையில் குத்துக்காலிட்டு அமர்ந்திருக்கிறான் தம்பி கவலையுடன். மலை சூழ் தனிமையில் அமர்ந்திருப்பவனை காட்டுக் குதிரைகள் முகர வருகின்றன. மன அழுத்தம் அதிகமாகி எரிச்சலில் தன்னைச் சூழ்ந்திருக்கும் குதிரைகளை விரட்டுகிறான். கனைத்துக்கொண்டே தெறித்து ஓடுகின்றன அவை.\nகன்னங்களில் கண்ணீர் வழிய திரும்பிப் பார்க்கிறான் அவனுடைய அண்ணன் தூரத்தில் நிழலாட நடந்து வருகிறான். தம்பியோ வேக வேகமாக விவசாய தானிய கால்நடைக்கொட்டில் கிடங்கை நோக்கி ஓடுகிறான். அதே உத்திரத்தில் கயிறு போட்டு கட்டுகிறான். அண்ணன் வருகிறானா என்று எட்டிப் பார்க்கிறான். தூரத்தில் அவன் கடலை விட்டகன்று குன்றேறி வந்து கொண்டிருக்கிறான். இவனோ கழுத்தில் சுருக்கு கயிறை மாட்டி தயாராக நிற்கிறான்.\nகாலடியில் வைக்கப்பட்ட முக்காலிப் பலகை திடீரென்று உடைந்து நொறுங்க கயிறு இறுகி மூச்சுத் திணறுகிறான் தம்பி. குரல்வளையை இறுக்கும் கயிறை தளர்த்த முடியாமல் உத்திரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறான் தம்பி. அங்கு வரும் அண்னன் ஆர்னர் துடித்துக்கொண்டிருக்கும் தம்பியை கண்டவுடன் இவார் என்று அதிர்ச்சியில் கத்திக்கொண்டே ஓடி வந்து தூக்குகிறான். சுருக்கு கயிற்றை கத்தியால் அறுத்தெடுக்கிறான். தம்பியை மரணத்திலிருந்து மீட்கிறான்.\nஅக்கணத்தில் வெளியேகும் தம்பியின் மனமும் அண்ணனின் மனமும் அவர்கள் விடும் மூச்சுக் காற்றில் பெரும் பாசத்தை எழுதிச் செல்கிறது. என்ன பண்ணுகிறாய் நீ என்று ஆவேசப்படுகிறான் அண்ணன் ஆர்னர். அவ்வளவு மூச்சுத் திணறலிலும் அண்ணனை இறுக்கி கட்டிக் கொள்கிறான் தம்பி. அவனை உச்சி மோந்து ஆரத்தழுவுகிறான் தழுதழுப்புடன் அண்ணன். பிறகு வெட்டுண்ட சுருக்கு கயிறையும் உடைந்துபோன முக்காலி மரப் பெட்டியையும் தூக்கி ஓரமாக எறிந்துவிட்டு ‘சீக்கிரம் ரெடியாகு; எதையும் சொல்லாதே’ என்று தம்பியை தைரியமூட்டி சகஜ நிலைக்கு கொண்டு வருகிறான் அண்ணன்.\nஅமைதியாக வெளியே வரும் இருவரும் அவ்விடத்திற்கு தகப்பன் ட்ரக்கில் வந்து சேர்வதை எதிர்கொள்கிறார்கள். இங்கதான் ஒளிஞ்சிருக்கியா என்று மகனை அதட்டும் தகப்பனோடு சேர்ந்து மூட்டைகளை இருவரும் கொட்டிலினுள் இறக்கிக் கொண்டுபோய் வைக்கிறார்கள். வேடிக்கை பார்க்கும் தம்பிக்கோ மூச்சுத் திணறல் சகஜத்திற்கு திரும்புகிறது. வேலையை முடித்த அண்ணன் கனிவோடு தம்பியை தோளில் தட்டி கூட்டிச் செல்கிறான்.\nஇரவு. அண்ணன் தம்பி இருவரும் அவரவர் படுக்கைகளில். இவார் தூங்கிட்டியா- இது அண்ணனின் குரல். அமைதியாக திரும்பி பார்க்கிற தம்பி அண்ணனை நோக்கிப் போகிறான். வாத்சல்யமான அண்ணனின் அம்மை அரவணைப்பில் ஒரு குழந்தையைப் போல் கிடந்து உறங்க ஆரம்பிக்கிறான் தம்பி இவார். அந்தர வெளியில் மெல்ல தாலாட்டுத் தூளி புத்துயிர்ப்பை மீட்டுகிறது.\nஏனோ இக்கணம் இக்கவிதை மனதில் மேலெழுகிறது;\nசிரிப்புடன் தொங்கும் நான் அறையில்\nஒரு மேசை கூனல் முதுகு\nமனிதன் பண்டமாகிவிட்டான், உதட்டில் பதுங்குகின்றது பல்லி, அழாதே,\nஎனது சிரிப்பு உனது இரை\nவர்ண வர்ண மாத்திரைகள் குழந்தைத்தனமானவை உனக்கு, ஆறிய தேநீரில் தத்தளிக்கும் அறையை மூடிவிடு\nகடன்பட்ட பணத்தில் இரு முழக் கயிறு,\nபேரம் பேசி வாங்கியிருக்கிறேன் தற்கொலையின் முடிவில் \nஇறந்த பின் என்னிடம் கேளுங்கள் ஏன்\nஇலை நுனியில், இறுதி மழைத் துளி ஈரத்தில் கரைகிறது வானவில்லின் தசைத் துண்டு\nதூக்கு கயிற்றின் கீழிருக்கும் நாற்காலி,\nசிரிக்காதே, அது எனக்கு விளையாட்டு மாத்திரமே,\nஉள்ளங் கை மின் மினிப் பூச்சியே நின் சிரம் பணிந்து மன்றாடுகின்றேன்,\nமனம் இரவின் 103 வது பக்கம்\n‘கனவும் கவித்துவ படிமமுமாக சூல்கொண்டது இக்குறும்படத்தின் திரைக்கதை. நீண்ட குளிர்கால இரவுகள் மற்றும் வெளிப்படுத்த முடியாத தாங்கவொணவியலாத நுண் பிரக்ஞைகள் ஐஸ்லாந்தின் தற்கொலை மனோபாவத்திற்கு காரணம். இக்குறும்படத்தின் நிலவியல் சகோதரர்களின் மனதை கண்ணாடி போல பிரதி பலிக்கின்றன.” போன்ற வாக்கியங்களை மனம் விட்டு பேசும் வேல் வேலியின் (whale valley) இயக்குனர் ஒரு தேர்ந்த நுண்ணுணர்வாளர். இவருடைய அர்ட்டன் (Ártún) என்ற குறும்படத்திற்கு பிறகு தற்போது முழு நீளத் திரைப்படமான ஹார்ட்ஸ்டோன் (Heartstone) வெளிவரவிருக்கிறது. குழந்தைகளையும் பருவத்தினரையும் புரிந்துகொள்ளாத வாலிப உலகை விமர்சனம் செய்வதில் அடங்கியிருக்கிறது குட்மன்ட்சன்னின் கதைக் கருக்கள்.\n1982-ஆம் ஆண்டு ஐஸ்லாந்தில் ரெய்க்ஜவிக் என்னுமிடத்தில் பிறந்த குட்மன்டர் அமர் குட்மன்ட்சன் ஐஸ்லாந்து ஆர்ட் அகாடமியில் நுண்கலைப் படிப்பில் பட்டம் பெற்ற பிறகு திரைக்கதை எழுத்தாளராக டென்மார்க்கில் பயிற்சி பெற்றிருக்கிறார். திரைப்படங்களை இயக்குவதோடு மட்டுமில்லாமல் பகுதி நேர ஆசிரியராக திரைக்கதை, இயக்கம் மற்றும் வீடியோக் கலையை பயிற்றுவிக்கிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maddunews.com/2016/12/blog-post.html", "date_download": "2018-07-19T13:39:47Z", "digest": "sha1:KTNJ5W7MB3JKDM7QHVIJDTP5LTXYPUCN", "length": 6038, "nlines": 64, "source_domain": "www.maddunews.com", "title": "நாளை வேட்பு மனுத்தாக்கல், நண்பகல் வரை கால அவகாசம். - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » நாளை வேட்பு மனுத்தாக்கல், நண்பகல் வரை கால அவகாசம்.\nநாளை வேட்பு மனுத்தாக்கல், நண்பகல் வரை கால அவகாசம்.\nநாடளாவிய ரீதியில் நான்காவது இளைஞர் பாராளுமன்றத்துக்கான தேர்தல் டிசம்பர் 18ல் நடைபெறவுள்ளது.\nஅதற்க்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை வெள்ளிக்கிழமை காலை 08.30 மணி தொடக்கம் நண்பகல் 12.30 மணி வரை பிரதேச செயலாளர் காரியாலயத்தில் தாக்கல் செய்ய முடியும் என தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் MLMN.நைறூஸ் தெரிவித்தார்.\nமாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வேட்பு மனுக்களை ஏற்கும் நிகழ்வுகளுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், பிரதேச செயலாளர் முன்னிலையில் பிரதேசங்களுக்கு பொறுப்பான இளைஞர் சேவை அலுவலர்களின் தலைமையில் வேட்பு மனுத்தாக்கல் நிகழ்வுகள் இடம் பெறுமென்றும் மேலும் அவர் குறிப்பிட்டார்.\nஇம்முறை தேர்தல் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://www.tamilnetwork.info/2009/09/blog-post_12.html", "date_download": "2018-07-19T13:35:56Z", "digest": "sha1:6XW3VANHEUVRYIUM7GTYXJT7L7U3WFRC", "length": 12440, "nlines": 85, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ரஜினியுடன் புகைப்படம் நடிகைகள் தள்ளுமுள்ளு | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > ரஜினியுடன் புகைப்படம் நடிகைகள் தள்ளுமுள்ளு\n> ரஜினியுடன் புகைப்படம் நடிகைகள் தள்ளுமுள்ளு\nநிஜமானாலும் நிழலானாலும் ‘ஆட்டோகிராப்’ சமாச்சாரத்திற்கு தனி கிக் தான் 80 களில் நடித்த ஹீரோ ஹீரோயின்கள் ஒன்று சேர்ந்து ஒரு விருந்தில் கலந்து கொண்டால் எப்படியிருக்கும் 80 களில் நடித்த ஹீரோ ஹீரோயின்கள் ஒன்று சேர்ந்து ஒரு விருந்தில் கலந்து கொண்டால் எப்படியிருக்கும் தென்னக திரைவானில் மட்டுமல்ல, வடக்கிலேயும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஸ்ரீதேவி போன்றோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாம். ஆனால் வந்தவர்கள் அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்களும், தமிழகத்தை சேர்ந்தவர்களும்தான்.\nநதியா, ராதிகா, ஷோபனா, பூர்ணிமா பாக்யராஜ், லிசி, அம்பிகா, ராதா தெலுங்கு கன்னடத்திலிருந்து பார்வதி உள்ளிட்ட முக்கிய முன்னாள் ஹீரோயின்களும், பிரபு, கார்த்திக், மோகன், பிரதாப்போத்தன், சுமன், சுரேஷ், பானுசந்தர், உள்ளிட்ட ஹீரோக்களும் கலந்து கொண்டார்கள். இதில் கன்னட சூப்பர் ஸ்டார் விஷ்ணுவர்த்தன் மனைவியுடன் வந்திருந்தார். ஆச்சர்யம் என்னவென்றால் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள இங்கேயும் ஒரே தள்ளுமுள்ளு.\nசற்று தாமதமாக வந்த ரஜினியை அரங்கமே அதிரும்படி உற்சாக கைதட்டி வரவேற்றார்கள் அனைவரும். எல்லாருடனும் சகஜமாக பேசிக் கொண்டிருந்தார் ரஜினி. தன்னுடன் நடித்த ஒவ்வொரு ஹீரோயின்களையும் அழைத்து அவர்களிடம் குடும்பம் குழந்தைகள் குறித்து பேசிக் கொண்டிருந்தவர், எல்லாருடனும் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்பு பெரிய கேக் வரவழைக்கப்பட்டது. அதை வெட்டியது நம்ம சூப்பர் ஸ்டார்தான். தனது கையாலேயே எல்லாருக்கும் கேக் ஊட்டிவிட்டார் ரஜினி.\nஇத்தனை பெரிய கோலாகல விழா ‘கொண்டாட்டம்’ இல்லாமலா முடியும் பிரதாப்போத்தனின் ஃபேஸ்புக்குடன் தொடர்புள்ளவர்கள் அங்கே போய் பார்த்தால் தெரியும், அத்தனை கொண்டாட்டமும் எத்தனை நிதானத்தோடு நடந்தது என்று\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> அனுஷ்கா தமிழ் டர்ட்டி பிக்ச‌ரில் \nதென்னக நடிகை சில்க் ஸ்மிதாவின் கதையை நியாயமாக தமிழில் எடுத்திருக்க வேண்டும். நல்லவேளையாக இந்தியில் எடுத்ததால் இன்னொரு நடிகையின் வாக்குமூலத்த...\nஎந்திரன் 2 இல் ரோபோவாக எமி ஜாக்ஸன் சிட்டிக்குப் போட்டியா அல்லது சிட்டியுடன் லூட்டியா \nதமிழ் சினிமாவில் ஐ படத்தினால் முன்னணி நடிகையானார் எமி ஜாக்ஸன். தற்போது இவர் விஜய், தனுஷ், உதயநிதி என அனைவரின் படங்களிலும் நாயகியாக நடித்த...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-07-19T13:18:58Z", "digest": "sha1:OMCEEFBHVN4L4XICO3KYFORNNI7SC4OH", "length": 5061, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உள்வாங்கு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உள்வாங்கு யின் அர்த்தம்\n(ஒன்றை எல்லையாக வைத்துக்கொண்டு பார்க்கும்போது அந்த எல்லையிலிருந்து ஒன்று) தள்ளி அமைதல்.\n‘அந்தச் சின்ன அறையை ஒட்டி உள்வாங்கியிருந்தது சமையல் அறை’\n(ஒருவருடைய கண், உதடு முதலியவை) உள்ளே அமுங்கிக் காணப்படுதல்.\n‘உடல் மெலிந்து, கண்கள் உள்வாங்கி, பார்க்கவே அவன் பரிதாபமாக இருந்தான்’\n(மெத்தை போன்றவை அழுத்தத்தால்) உள்ளே அமுங்குதல்.\n‘அவன் உட்கார்ந்ததும் அந்த மெத்தை உள்வாங்கியது’\n‘இருத்தலியல் தத்துவத்தை முழுமையாக உள்வாங்கியிருந்தால் மட்டுமே இந்த நாவலைப் புரிந்துகொள்ள முடியும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://authoor.blogspot.com/2008/03/blog-post_20.html", "date_download": "2018-07-19T13:17:25Z", "digest": "sha1:GGGJE5OFLNWCMIIRYTDO2FNW5B6KOQYC", "length": 27207, "nlines": 347, "source_domain": "authoor.blogspot.com", "title": "வடிகால்: சொனாட்டா கோல்டும் மாம்பலம் குறுக்குச்சந்தும்.", "raw_content": "\nஎன் மெளனங்களுடனான உரையாடல்களின் .....\nசொனாட்டா கோல்டும் மாம்பலம் குறுக்குச்சந்தும்.\n11 கி.மீ துரத்தை 20 நிமிஷத்தில் சென்னை வாகன நெரிசலில் கடந்து செல்ல முடியுமா முடியும் 11 கி.மீ 14 கி.மீ ஆவதை பொருட்படுத்தாமல் பிரதான சாலை சிக்னல்களை விலக்கிவிட்டு தட்டு முட்டு சந்துகளில் புகுந்து புறப்பட்டால் உங்களால் வெகு எளிதில் 20 நிமிடங்களில் கடந்து விடலாம்.\nஎன் ஆபிஸ் மாறினப்புறம் மொதல்ல கொஞ்ச நாளைக்கு ரொம்ப பொறுப்பா என்னோட 2 வீலர்ல என் வீட்டில் இருந்து புறப்பட்டு பிரதான சாலை வழியாக (ஏன்னா மத்த வழி எல்லாம் தெரியாது) எல்லா சிக்னலிலும் நின்று ஒரு 40 நிமிஷ நேரத்தில் அலுவலகத்திற்கும். பின் அலுவலகத்தில் இருந்து 50+ நிமிஷத்தில் வீட்டிற்கும் போவது வழக்கம். சில சமயம் இரங்கமணி கொண்டு விடுவது வழக்கம் அது போன்ற சமயங்களில் காரில் ஏறியவுடன் ஒரு முடிவு செய்து கொள்வேன் “இவர் போகும் வழிகளை நன்கு பார்த்து வைத்துக்கொள்ளவேண்டும்”(ஏன்னா எப்படியோ சிக்னலே இல்லாத ரோட்டுல போயி வேகமா கொண்டு விடுவது வழக்கம்) பின் நாமும் அது போல போகலாம் என்று முடிவு செய்து கொள்வேன். ஆனால் வழக்கம் போல் ஏதாவது பேச ஆரம்பிப்பேன் இல்லேன்னா அவர் ஏதாவது பாட ஆரம்பிப்பார் (எங்க வீட்டு இரங்கமணி அவ்ளோ நல்லா பாடுவாரு) நான் என் பிரதிஞ்ஞைகளையெல்லாம் மறந்து பேச்சு/பாட்டில் மும்மராமாகி ஆபிஸ் வாசல் வந்ததையே அவர்தான் சொல்லித் தெரிஞ்சுக்கரமாதிரி ஆயிடும்.\nஆனால் இப்பெல்லாம் (அதான் 3 வருஷம் ஆயிடுச்சே) தி.நகருக்குப்போகும் அத்தனை குறுக்குச்சந்தும் எனக்கு மனப்பாடம். நான் திருப்ப வேண்டிய அவசியமே இல்லாம என் வண்டி தானே திரும்பி போற அளவுக்கு பழக்கம் ஆயிடுச்சு. எங்க ஹார்ண் அடிக்கணும் எங்க மெதுவா போகணும் இது போன்ற இன்னபிற நுணுக்கங்களுக்கு கூட என் மூளையின் கட்டளைகளை என் வண்டியோ என் கைகளோ எதிர்பார்பதேயில்லை ஒரு தானியங்கி சாதனம் மாதிரி போயிகிட்டே இருக்கும். ஆனா இதுல இருக்கற ஒரு பெரிய தொல்லை பத்திதான் இந்த பதிவே (தலைப்புக்கு வரவேண்டாமா அட்லீஸ்ட் தமிழ் சினிமா மாதிரி கடைசிலயாவது சொல்லித்தானே ஆகணும்.)\nஇப்படி வர முட்டுச்சந்துகளின் மொத்த அகலத்தில்\n01. இரண்டு இரு சக்கர வாகனங்கள் எதிரும் புதிருமா ரொம்ப வசதியா போகலாம், (ஏன்னா எல்ல சந்திலேயும் அடுக்குமாடி குடியிருப்பு இருக்கும் அது வாசல்ல அவங்கவங்க 2 வீலர் இருக்கும்)\n02. ஒரு நான்கு சக்கர வாகனம் ஒரு புறமாக போக மட்டுமெ செய்யலாம். (அதுவும் மாருதி ஆல்டோ, 800, பழைய மாருதி ஜென், மாருதி ஆம்னி போன்றவைகள் மட்டுமே , ப்ரிமியர் பத்மினிய இதுல சேர்க்க மாட்டேன் ஏன்னா திடீர்னு திருப்பணும்னா ஓட்டுநர் ஒரு ஹெவி வெகிக்கிள் லைசன்ஸ் வைச்சிருந்தார்னாத்தான் முடியும்)\n03. ஒரே ஒரு மீன்பாடி வண்டி (சென்னை நகரவாசிகளுக்கு இதன் மகத்துவம் நல்லாவே தெரியும்) ஒரு புறமாக போக மட்டுமே முடியும்.\n04. ஒரு ஆட்டோ போகலாம்( இவங்களுக்கு ஒரு/மறு புறமெல்லாம் கிடையாது எங்க வேணா எப்ப வேணா திரும்புவாங்க பின்னாடி வர்ரவங்க அதை அனுசரித்து ஒட்டினா அவங்கவங்களுக்கு நல்லது).\nஒரு முக்கியமான் விஷயத்தை விட்டுட்டேன், ஒவ்வொரு சந்துலேயும் ஒரு மாநகராட்சி குடிதண்ணீர் தொட்டி இருக்கும் அதற்கு தண்ணி வினியோகம் செய்ய எப்ப வேணா மாநகராட்சி வாகனங்கள் வரும் அந்த நேரங்களில் எந்தப்பக்கமும் வாகன போக்கு வரத்து இருக்காது (ஏன்னா மொத்த தெருவையும் அந்த வாகனம் தான் அடைச்சு நிக்குமே).\nஇந்த அழகில பல 4 சக்கர வாகன ஓட்டிகளும் இந்த தெருக்களை தாண்டிச்செல்வதையே குறிக்கோள்களாகக்கொண்டு வருவது வழக்கம் அப்பெல்லாம் எனக்கென்னமோ அவங்கள பார்த்த கோட்டு சூட்டு போட்டு கிட்டு பஞ்சுமிட்டாய் சாப்பிடர மாதிரியும், மடிசார் புடவை கட்டிகிட்டு மீன் வாங்கற மாதியும் தோணும். இன்னக்கி எல்லாத்தையும் தூக்கி சாப்டுவது போல இது போன்ற ஒரு குறுக்குச்சந்தில் ஒரு நல்ல ஹுண்டாய் சொனாட்டா கோல்ட் கார ஒட்டிகிட்டு வந்தார் ஒரு கனவான். கரெக்டா இவரு நடு தெருவுக்கு வரவும் மாநகராட்சி தண்ணி வாகனம் வரவும் ரொம்ப சரியா இருந்தது. பின்னாடி வந்த எங்களைப்போன்றவங்க ரொம்ப சமயோசிதமா இந்த சொனட்டா கோல்டை தாண்டி போகலாம்னு முயற்சி பண்ணினா இதையெல்லாம் முன்னமே உணர்ந்த ஆட்டோ எங்களை முந்திகிட்டு தாண்டிப்போக முயற்சித்து அந்த அடுக்குமாடி குடியிருப்புக்காரரின் 2 வீலரை இடிச்சு ஒரே ரகளை டிராபிக் நின்னாச்சு, சரி பின்னாடி போயிடலாம்னு பார்த்தா , ஆட்டோ, ஒரு காரு, நிறைய 2 வீலர், அப்புறம் ஒரு மினிலாரி, எங்க திரும்பறது ஒரு 15 நிமிஷம் எந்த வழியும் இல்லாம நின்னு மாநகராட்சி வண்டிக்காரனை கெஞ்சி கூத்தாடி பின்னாடி போக வெச்சு (அதுக்குள்ள அது பின்னாடி ஒரு 10 /25 வண்டி வந்தாச்சு – ஆனா இந்த மாதிரி சமயத்தில சில திடீர் பரோபகாரிகள் வந்துருவாங்களே) நாங்க அந்த இடத்தவிட்டு வர்ரதுக்குள்ளே வந்த எரிச்சல்ல தமிழ்மணத்துக்கு ஒரு பத்து பக்க மொக்க போடனும்போல ஆச்சு.\nதி மாரல் ஆப் தி ஸ்டோரி இஸ்… இதனால் யாவருக்கும் சொல்லவருவது என்னவென்றால் இவ்வளவு பெரிய காரையெல்லாம் எந்த காரணத்துக்காகவும் இந்த மாதிரி சின்ன சந்துக்கு கொண்டு வராதீங்க அது உங்க காருக்கும் மரியாதை இல்ல எங்க மாதிரி பொது ஜனத்துக்கும் நல்லதில்ல.\nஆகா, போக்குவரத்துகளில் என்னென்ன பிரச்சனை போக்குவரத்துன்னு புட்டு புட்டு\nவச்சு இருக்கீங்க. சிங்காரச் சென்னையின் எழில், கூவம் நதிக்கரை வழியாகச் சென்ற அனுபவம் உண்டா\n//கோட்டு சூட்டு போட்டு கிட்டு பஞ்சுமிட்டாய் சாப்பிடர மாதிரியும்//\nநானும் மூன்றரை வருடங்கள் நங்கநல்லூர்-இல் இருந்து கதீட்ரல் ரோடு போய் கொண்டிருந்தேன். இதற்கு பல வழிகளில் போன அனுபவம் உண்டு. சைதாபேட்டை தண்டியவுடம் இடது திரும்பி நந்தி சிலையை சுற்றி தி-நகர் வந்து பல குறுக்கு சந்துகளில் புகுந்து பாண்டி பஜார் வழியே ஜி. என். செட்டியை பிடித்து அண்ணா மேம்பாலம் கீழே வலது திரும்பி அலுவலகம் போவது தான் நார்மல் ரூட். இதில் பல முறை நீங்கள் சொன்ன கார் அல்லது தண்ணி லாரி அடைத்துக் கொண்டு நின்று விடும். அப்போதெல்லாம் இதற்கு அண்ணா சாலையிலேயே போயிருக்கலாமோ என்று ஒரு எண்ணம் தப்பாமல் வரும். அடுத்த நாள் அண்ணா சாலையில் போனால் நந்தனம், தேனாம்பேட்டை சிக்னல்களில் மாட்டிக் கொண்டு உயிர் போய் விடும்.\nகார் வாங்கிய பிறகு தானே அந்த பிரச்சனை...\nகிருத்திகா..மொக்கைன்னு சொல்லியிருந்தாலும் மிகவும் சுவாரசியாமாக இருந்தது...கோட்டு சூட்டு பஞ்சு மிட்டாய், மடிசார் மீன்...அமர்க்களம்..அழகான அங்கலாய்ப்பு என்றே சொல்ல வேண்டும்.\nவாங்க ஜோதி என்னசெய்ய நம்மக்குத்தான் புலம்ப ஒரு இடம் கிடைச்சிருக்கில்ல விட்டுடலாமா.....\nவந்தியத்தேவன் - நீங்க சொல்வது சரிதான் இன்று இப்படி இருக்கே நாளைக்கி வேற வழியா போனா அங்க மாட்டிப்போம் (எல்லாரும் நம்மளப்போலத்தான் புத்திசாலின்னு நம்க்கு கொஞ்சம் லேட்டத்தான் புரியுது)\nவடுவூராரே இப்பெல்லாம் கார் வங்கறது என்ன அவ்வளவு பெரிய விஷயமா வாழ்த்துக்கள் சீக்கரமே ஒரு பெரிய கார் வாங்க\nமலர் நீங்க வந்தாத்தான் பதிவு நிறைவுற்றமாதிரி ஒரு பீலிங். நன்றி\nமுதலில் இதைச் சொல்லிவிட வேண்டும்: ஒரு சிறுகதைக்கு கொடுக்க வேண்டிய நல்ல தலைப்பு.\nதி.நகருக்குப் போகும் மாம்பலம் குறுக்கு தெருதானே..நீங்கள் சொல்லாமலே, அடிக்கடி தண்ணீர் லாரிகள் அடைத்துக் கொள்ளும் அந்தத் தெரு எதுவென்று தெரிகிறது.\nதி.நக்ரிலிருது, மேட்லி மேம்பாலம் தாண்டி, அந்த சின்னத்தெருவிற்குள் நுழைய எத்தனிக்கையிலேயே எனக்கும் தண்ணீர் லாரிகள் நினைவுதான் வரும்.\nஆஹா ஜீவி எப்படி இவ்வளவு சரியா சொல்லியிருக்கீங்க.. உண்மையில் நான் அந்த தெருவைப்பற்றித்தான் சொல்லியிருக்கேன். அதெப்படி கூடவே இருந்த மாதிரி.. இனிமே அந்த தெரு வழியா போகும்போது கூடவே உங்க ஞாபகமும் வந்தாலும் வரும்....\nதலைப்பு பற்றிய கமெண்ட்.. பாசிட்டிவாவே எடுத்துக்கறேன். நன்றி\nபகிர்ந்து கொள்வதற்காகவே பத்திரப்படுத்தப்பட்ட உணர்வுகள்\nஎழுது என்று ஒரு குரலும், எதற்கென்று மறு குரலும், என்னுள் நான் நடத்திய விவாதங்களுக்கான முடிவைத் தேடிய பயணம் இது. இலக்கில்லை, ஆனலும், வழித்தடமுள்ள முடிவில்லா பயணமிது.\nகைகளில் சுவாசித்த புத்தகம் – குள்ளச்சித்தன் சரித்த...\nதே.மு.தி.க – தேயும் நம்பிக்கை – அதனால் உதயம் வ.மு....\nசொனாட்டா கோல்டும் மாம்பலம் குறுக்குச்சந்தும்.\nஇலக்கியவாதியின் இலக்குகள் எதுவாயிருக்க முடியும்\nகைகளில் சுவாசித்த புத்தகம் – குள்ளச்சித்தன் சரித்த...\nதே.மு.தி.க – தேயும் நம்பிக்கை – அதனால் உதயம் வ.மு....\nசொனாட்டா கோல்டும் மாம்பலம் குறுக்குச்சந்தும்.\nஇலக்கியவாதியின் இலக்குகள் எதுவாயிருக்க முடியும்\nமனஓட்டம் எண்ணங்கள் பத்தி (6)\nஅனுபம் - நிகழ்வுகள் (2)\nகவிதை - அனுபவங்கள் (2)\nதேடல் - கேள்விகள் (2)\nகேள்வி - தேடல் (1)\nகேள்விகள் - ஒரு ச\nகேள்விகள் - தேடல் (1)\nகோணங்கி - வாசக அனுபவம் (1)\nசிறுகதை - நச்சுனு ஒரு கதை - போட்டிக்காக (1)\nசிறுகதை - முயற்சி (1)\nதேடல் - கேள்விகள் - முன்னுரை (1)\nநெருப்பு - வாழ்வியல் (1)\nபட்டாம்பூச்சி - தொடர் ஓட்டம் (1)\nபுத்தகம் - விகசிப்பு (1)\nபுனைவு - சிறுகதை (1)\nமொக்கை - அரசியல் (1)\nமொக்கை - விடுப்பு வேண்டி விண்ணப்பம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chellakirukkalgal.blogspot.com/2012/11/blog-post_29.html", "date_download": "2018-07-19T13:23:43Z", "digest": "sha1:B4QUM67RRUXP4TXP577E34SUC2KMTXZO", "length": 13235, "nlines": 265, "source_domain": "chellakirukkalgal.blogspot.com", "title": "சுஜாதாவின் “மீண்டும் ஜீனோ“ – என் பார்வையில்..", "raw_content": "\nசுஜாதாவின் “மீண்டும் ஜீனோ“ – என் பார்வையில்..\n“என் இனிய இயந்திரா“ 1986லேயே எழுதப்பட்டிருந்தாலும் இன்றை சூழலுக்கான டெக்னாலஜி பற்றி குறிப்பிட்டிருந்தது அதிஅற்புதமான விஷயம். அதைத்தொடர்ந்து இந்தக் கதையிலும் டெக்னாலஜியின் ஆக்கிரமிப்புகள் அதிகம். ஜீனோ என்ற ரோபாட் நாயைப் பற்றிய கதையமைப்பு என்பதாலோ என்னவோ, சுற்றிச்சுற்றி ஹார்டுவேர்.. சாஃப்ட்வேர் பற்றிய வார்த்தைகளாகவே சுழன்று நம்மை மூச்சுத்திணற வைத்திருக்கிறார் எழுத்தாளர்.\nநடுவில் ஒரு பத்து பக்கங்களை அடல்ட்ஸ் ஒன்லி ஆக்கினாற்போல தோன்றியது. கதாநாயகி சிபி, நிலா, காமா மூவருக்கும் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கும் மருந்தைக் கொடுத்து உடலுறவு மூலம் சூழ்ச்சியில் ஆழ்த்துவது தொடர்பான அத்தியாயம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா டோஸ்.\nஜீனோ என்ற ஒரு மடிநாய் பலமடங்கு புத்திசாலி என்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனா அந்த அளவிற்கு பலசாலியாய் (வரிசையாய் எதிரிகளை நொடிப்பொழுதில் கடித்து, பற்களின் மூலம் விஷம் செலுத்திக் கொன்று விடுவது போல) வடிவமைத்திருப்பது கொஞ்சம் மிகையே.\nசுவற்றில் அந்த நாயை வீசி எறியும்போது, எதிர்விசை பயன்படுத்தி மிருதுவாய் மோதும் வித்தையை ப்ரயோகிப்பது ரசிப்பிற்குரியது. ஆன்டி லேசர் வைத்திருப்பது, டேட்டா பேஸை அலசி ஆராய்வது, டிஸ்க்கில் அலாதியான மெமரி.. என ஜீனோவை ஒரு சூப்பர்மேன்... ஸாரி.. சூப்பர்டாக் போல உருவமைத்திருக்கிறார் சுஜாதா. பறக்கும் சக்தி ஒன்று தான் மிஸ்ஸிங்.\nமுடிவிற்கு சற்றுமுன், திடீரென புரட்சிப் படை உருவாவதும், டாக்டர் ரா மற்றும் உதவி இருவர் மூலம் அது வளருவதும், அவ்வப்போது விவி திரையில் உரையாடல்களும்.. என கொட்டாவி வருவதைத் தவிர்க்க முடியவில்லை.\nகடைசியில் வில்லன்களில் ஒருவன் தப்பியோடியபின், இயந்திரங்களுக்கே உரிய இயந்திரக்கோளாறு காரணமாக ஜீனோ ஸ்தம்பித்துப்போவதும், பின் மியூசியத்தில் காட்சிப்பொருளாய் நின்றுவிடுவதும் வழக்கமான எண்டிங்.\n“என் இனிய இயந்திரா“வில் புத்தகங்கள் பற்றிய நிறைய தகவலை ஜீனோ பகிர்ந்திருக்கும். ஆனால் “மீண்டும் ஜீனோ“வில் புத்தகங்களின் தலைப்பு மட்டும்.. அதுவும் அரிதாக சொல்லுகிறது.\n“மீண்டும் ஜீனோ“ சிறப்பான கற்பனை, ஆனாலும் “என் இனிய இயந்திரா“ அளவிற்குப் பாராட்ட முடியவில்லை.\nஎன் பார்வையில் சுஜாதா புத்தகங்கள்\nஎனக்கு மிகவும் பிடிதிருந்த்தது...என்பத்தி ஆறில் இவ்வளவு அற்புதமாக எழுதி இருப்பது எவ்வளவு அருமை... இந்து நமக்கு பரிச்சியமான வார்த்தைகள் அன்று தமிழுக்கு புதிது.. இருந்து சில இடங்களில் போர் அடிப்பது போல் இருந்தாலும் எனக்கு அப்படி தோன்றவில்லை....\nநானும் வாசித்திருக்கிறேன்.. உங்கள் பார்வை சிறப்பு..\nபதிவு அருமை நானும் வாசித்திருக்கிறேன் நல்ல விமர்சனங்கள்\nரை பண்ணுகிறேன் படிப்பதற்கும் ரசிப்பதற்கும்\nபடிக்க வேண்டுமென்று ரொம்ப நாட்களாக ஆசைப்பட்டு வந்த புத்தகம் இது..விரைவில் படிப்பேன்..விமர்சனம் அருமை..நன்றி/\nஉங்கள் பார்வையில் விமர்சனத்தை ரசித்தேன்....\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nவலைச்சரத் தகவலுக்கு (தாமதமான) நன்றி தனபாலன்.\nகணவன்-மனைவி உறவு பலப்பட சில ஆலோசனைகள்..\nமின்சாரம் எப்படி உருவாகிறது – ஒரு அறிவியல் தகவல்.. (வீட்ல தான் கரெண்ட் இல்ல.. பதிவுலயாவது இருக்கட்டுமே..)\nசுஜாதாவின் “மீண்டும் ஜீனோ“ – என் பார்வையில்..\nசிகரம் – என் பார்வையில்..\nஉனக்கான தேடல் – எனக்கான தொலைதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kisukisu.lk/?m=201712", "date_download": "2018-07-19T13:33:55Z", "digest": "sha1:UED5EJ6HZGCGQOY56WM2EIIH5KV2HDNR", "length": 21341, "nlines": 245, "source_domain": "kisukisu.lk", "title": "» 2017 » December", "raw_content": "\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி\nமருத்துவ முத்தம் ஆரவ் உடன் யாஷிகா…\nசினி செய்திகள்\tJuly 19, 2018\nமனித தலையை வேட்டையாடும் மக்கள்\nபாலியல் தொல்லையில் சிக்கிய 6 கதாநாயகிகள்\nசினி செய்திகள்\tJuly 19, 2018\nவிஜய், அஜித், சூர்யா, விக்ரமின் படங்கள் இறுதிகட்ட படப்பிடிப்பில்…\nசினி செய்திகள்\tJuly 19, 2018\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nசினி செய்திகள்\tDecember 15, 2015\nபடத்தில் நடிக்க ஆறு மாதம் விரதம் இருந்த நடிகர்\nசினி செய்திகள்\tOctober 29, 2015\nடெஸ்ட் கிரிக்கெட் சீசன் டிக்கெட் – ஒருவருக்கு 2 மட்டுமே\nகுடிபோதையில் தள்ளாடும் நடிகர் விஜய் (Video)\nசினி செய்திகள்\tSeptember 1, 2015\nகண் கலங்கி அழுத ஒபாமா\nகடைக்குட்டி சிங்கம் – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tJuly 16, 2018\nதமிழ்ப்படம் 2 – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tJuly 13, 2018\nதிரைபார்வை\tJuly 9, 2018\nசெம போத ஆகாதே – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tJuly 1, 2018\nதிரைபார்வை\tJune 30, 2018\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nபாலிவுட் சினிமா சர்ச்சைகள் நிறைந்தது என சில நடிகைகள் சொல்வார்கள். பல நடிகைகள் இருக்கும் அந்த பெரிய திரையுலகில் நடிகைகள் படங்களில் கவனமாக இருந்து வருகிறார்கள். சிலர் நடிப்பது போக சொந்தமாக பிசினஸ் செய்கிறார்கள். சினிமாவில் பிரபலமாக இருக்கும் போதே\nகமலின் முன்னாள் மனைவிக்கு இப்படியொரு பிரச்சனை…\nநடிகர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசன் தனது காதலருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடியதோடு அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு சந்தோஷமடைந்து வர வந்தார். ஸ்ருதியின் அம்மாவும், கமலின் முன்னாள் மனைவியுமான சரிகா பெரிய பிரச்சினையில் சிக்கியுள்ள தகவல்\n‘புரட்சி தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை..\nதிரை உலகில் வெற்றிக்கொடி நாட்டியவர் ஜெயலலிதா. பின்னர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக உயர்ந்தார். திரை உலகிலும், அரசியலிலும் தனி அடையாளமாக இருந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழியில் தயாராக இருக்கும் இந்த\nசிறந்த நடிப்புக்காக விஷால்-அமலா பாலுக்கு விருது\n2017ம் ஆண்டிற்கான பிலிம்டுடே விருது விழா சென்னை வடபழனி ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நாளை (வெள்ளி) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. விழாவில் இந்த வருடத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த\nகாலம் வரும் போது அரசியலிலும் மாற்றம் வரும்…\nசென்னை கோடம்பாக்த்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் 4-வது நாளாக அவரது ரசிகர்களுடன் சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். இன்று கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர் மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இன்று\n12 ஆண்டுகளாக ஊமையாக நடித்த கொலையாளி – நிரந்தர ஊமையான சம்பவம்\nசீனாவின் ஜீஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த செங் என்ற வாலிபர் 2005 ம் ஆண்டு தனது மனைவியின் உறவினரை கொலை செய்து விட்டு அப்பகுதியை விட்டு தப்பிச் சென்று விட்டார். சொத்து தகராறினால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. செங்கின் பெற்றோர்கள் அவரை காணவில்லை என\nஉலகிலேயே மிகவும் கவர்ச்சியான நடனம்\nஉலகிலேயே மிகவும் கவர்ச்சியான நடனம் என்று அழைக்கப்படும் இந்த ‘கிசோம்பா’ நடனம் ஆஃபிரிக்காவில் தோன்றியது. இந்நடனம் எந்தத் தருணங்களில் ஆடப்படும் தெரியுமா\nமூங்கில் மிதிவண்டியில் உலகை வலம் வரும் இளைஞர்\nஜெர்மனில் இளைஞர் ஒருவர் சுயமாக வடிவமைத்த மூங்கில் மிதிவண்டியில் உலகை வலம் வந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.\nஅவருக்கு என்னை விட வயது குறைவு…\nநடிகை சமந்தா நேற்று இரும்புத்திரை படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவில் பேசினார். அப்போது நடிகர் விஜய் சூர்யாவோடு நடிப்பதற்கும் விஷாலோடு நடிப்பதற்கும் என்ன வித்யாசம் என கூறினார். “விஜய் அல்லது சூர்யா என்றால் காலையில் முதல் முறை பார்க்கும்\nடாஸ்மாக்கில் பீர் குடித்த நடிகை..\nநடிகர் சரத்குமாரின் மகளான வரலக்ஷ்மி தனக்கு செட்டாகும் ரோல்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். கடைசியாக விக்ரம் வேதா படத்தில் அவரின் ரோல் பாராட்டப்பட்டது. தற்போது அவர் நடிகர் விமலுடன் காதல் மன்னன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஅஜித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு\nசினி செய்திகள்\tDecember 19, 2015\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 18, 2018\nபிரபலங்கள் கலந்து கொண்ட திருமண விழா புகைப்படங்கள்..\nநித்யா மேனனின் ஆபாச வீடியோ காட்சிகள் \nஒரு குப்பைக் கதை – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 26, 2018\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/cinema_detail.php?id=65076", "date_download": "2018-07-19T13:48:49Z", "digest": "sha1:LP7T3EL6GQPTMETW6DQPGPU7KPFJJUJ2", "length": 6209, "nlines": 52, "source_domain": "m.dinamalar.com", "title": "நாங்களும் அழகாகத் தானே இருக்கோம்! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nநாங்களும் அழகாகத் தானே இருக்கோம்\nபதிவு செய்த நாள்: டிச 08,2017 02:33\n'நானும் அழகாகத் தானே இருக்கிறேன்; எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது' என, புலம்புகிறாராம், பிரணிதா. சகுனி, ஜெமினி கணேசனும், சுருளி ராஜனும் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், அவ்வப்போது, தெலுங்கு படங்களிலும் தலைகாட்டி வருகிறார். ஆனால், கன்னட திரையுலகிலிருந்து தான், இவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வருகின்றன. தமிழ், தெலுங்கு திரையுலகம், தன் மீது ஓரவஞ்சனை காட்டுவதாக நினைக்கிறார், பிரணிதா. இப்போது, மாஸ் லீடர் என்ற கன்னட படத்திலும், ஒரு மலையாள படத்திலும் மட்டுமே நடித்து வருகிறார். தமிழில் சுத்தமாக வாய்ப்பில்லை. 'எனக்கான காலம் வராமலா போய் விடும்' என்கிறார், பிரணிதா.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nநரகாசூரனை விட்டு விலகிய கவுதம் மேனன் - படத்திற்கு யு/ஏ சான்று\nகார் டிரைவராக நடிக்கும் சமந்தா \nபலவீனமானவர்களுக்கு சினிமா செட்டாகாது : அமலாபால்\nபிக்பாஸ் பாணியில் சல்மான்கான் நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puratchithamizan.blogspot.com/2013/04/100.html", "date_download": "2018-07-19T13:39:03Z", "digest": "sha1:A4QD5OVMZCDWYHAFHHKYSKNFZOJEDST3", "length": 6528, "nlines": 82, "source_domain": "puratchithamizan.blogspot.com", "title": "தமிழர்களின் சுதந்திர ஆட்சி: மகாத்மா காந்தியின் திருமணம் காதல் திருமனமாக இருப்பதற்க்கான வாய்புகள் 100%", "raw_content": "\nசமூகத்தின் வளர்ச்சியை நீதியை முன்னிறுத்தும் ஒரு வலைக் களம் ________________________________ சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை\nமகாத்மா காந்தியின் திருமணம் காதல் திருமனமாக இருப்பதற்க்கான வாய்புகள் 100%\nகடந்த செவ்வாய்க்கிழமை கீர்த்தி மந்திர் சென்றிருந்தேன் அப்போது சிலவற்றை நன்றாக கவனித்தேன். மகாத்மா காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் அவர்களின் வீடு மகாத்மாவின் வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள அவரது படிக்கும் அறையின் அருகில் இருந்து பார்த்தால் கஸ்தூரிபாய் அவர்களின் வீடு முழதும் நன்றாக தெரிகிறது மேலும் மகாத்மாவின் வீட்டில் இருந்து கஸ்தூரிபாய் வீட்டிற்கு வழியும் உள்ளது.\nஎனக்கென்னவோ வரலாற்றில் பிழை இருப்பதாக தோன்றுகிறது சிறுவயதிலேயே காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்று சொன்னால் நன்றாய் இருக்காது என்று என்னி பழியை அவரது தாயார்மேல் போட்டுவிட்டார்களோ என்ற சந்தேகம் உள்ளது.\nLabels: மகாத்மா காந்தியின் திருமணம்\nஇது என்ன புதுக் கதையா இருக்கு.\nஇது என்ன புதுக் கதையா இருக்கு.\nதங்களின் சந்தேகம் சரியாக இருக்க வாய்ப்புகள் அதிகம்\nபா ம க வும் அதன் மீதான குற்றச்சாட்டுகளும்.\nகொள்ளைக்கு போனாலும் கூட்டு உதவாது\nடையு விற்கு போர்த்துகீசியர்களால் கிளையுள்ள பணைமரங்...\nமிக அரிதான புகைப்படம் கிளைகளுல்ல பணைமரங்கள்\nதமிழ் வலை உலக நன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய புத...\nகைப்பேசி நிறுவனங்கள் சோலார் பேனல்களை பயன்படுத்துவத...\nசோலார் பேனல்களை பயன்படுத்த சில முக்கிய குறிப்புகள்...\nமகாத்மா காந்தியின் திருமணம் காதல் திருமனமாக இருப்ப...\nமகாத்மா காந்தியின் அரிய புகைப்படங்கள்\nமனம் கூறுவதை தவிர்த்து மனிதம் கூறுவதை எழுதுபவன். எழுத்து என் தொழில் அல்ல எழுதுவது என் பொழுதுபோக்கும் அல்ல. எனினும் நான் எழுதுவேன் ஏனெனில் அது என் அடிப்படை உரிமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rssairam.blogspot.com/2015/11/blog-post_58.html", "date_download": "2018-07-19T13:30:57Z", "digest": "sha1:4C5WAUP7R2KQANHBDXNTMSQ7GDJFLTZK", "length": 13440, "nlines": 69, "source_domain": "rssairam.blogspot.com", "title": "ஆம் ஆத்மி விமானம் ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nமனிதகுலத்தின் வாழ்க்கையில் ஆதிகாலம் முதல் போக்குவரத்து என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கை யிலும் பின்னிப்பிணைந்ததாக உள்ளது. கால்நடையாகவே எங்கும் சென்றுவந்த மனிதன், தொடர்ந்து மாட்டுவண்டி, குதிரை வண்டியில் சென்று, பின்பு ரெயில், பஸ் என்று\nதன் பயணத்துக்கு பயன்படுத்தி வந்தான். இதுபோல, கடலைத் தாண்டுவதற்கு கப்பலை கண்டுபிடித்தான். எந்த பயணத்தை மேற்கொண்டாலும் வேகம் வேகம் மேஜிக் ஜர்னி என்பதையே குறிக்கோளாக கொண்டவர்களுக்கு, விமானம் கைகொடுத்து வந்தது. ஆனால், விமானக்கட்டணம் என்பது பணக்காரர்களுக்குத்தான் முடியும், சாதாரண ஏழை–எளிய, நடுத்தர மக்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாத எட்டாக்கனியாகவே இருந்தது. வானத்தில் பறக்கும் விமானத்தை பார்க்கத்தான் முடியும், அல்லது உல்லாச பயணமாக நகர்ப்புறங்களுக்கு வரும்போது பார்க்கும் ஒரு இடம் விமான நிலையமாக இருக்கும் பட்சத்தில், அங்கு போய் பார்த்துக்கொள்ளலாம் என்ற நிலைதான் இருந்தது. இப்போது குறைந்த விமான கட்டணம் வந்தபிறகு, நடுத்தர மக்களும் வழக்கமான பயணங்களுக்கு என்று இல்லாமல், ஆத்திர அவசரத்துக்கு பயன்படுத்தும் வாகனமாக விமானப்பயணம் மாறிவிட்டது.\nபா.ஜ.க. அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றதில் இருந்து, பிரதமர் மோடி ‘ஆம் ஆத்மி’ என்று சொல்லப்படும் ஏழை மக்களைச் சுற்றியே திட்டங்கள் செல்லவேண்டும் என்று கூறிவருகிறார். இப்போது ‘ஆம் ஆத்மி’க்களும் விமானப்பயணத்தை மேற்கொள்ளும் வகையில், விமானக் கொள்கையை மத்திய அரசாங்கம் உருவாக்குகிறது. புதிதாக அறிவிக்கப்பட இருக்கும் விமானக் கொள்கைக்காக 15 அம்சங்கள் கொண்ட நகல் கொள்கை அனைவருடைய கருத்துக்களையும் கேட்டு, இறுதியாக்கப்படுவதற்காக வெளியிடப்பட்டுள்ளது. இதில் முக்கிய அம்சம் சாதாரண மக்களுக்கும் விமான கட்டணம் எட்டும் தூரத்தில் இருக்கவேண்டும் என்பதுதான். சிறிய நகரங்களையும் விமானம் மூலம் இணைக்கவேண்டும், அதற்காக மிகக்குறைந்த அளவு தேவையான வசதிகளை மட்டும் கொண்ட விமான நிலையங்களை ஒவ்வொன்றும் ரூ.50 கோடி செலவில் உருவாக்கவேண்டும். ஒரு மணி நேரம் மட்டும் ஆகும் விமானப்பயணங்களின் கட்டணம் அதிகபட்சமாக ரூ.2,500 ஆக மட்டும் இருக்கவேண்டும், சிறிய நகரங்களை இணைக்கும் இந்த டிக்கெட்டுகளுக்கு சேவைவரி வசூலிக்கக்கூடாது என்று வரையறுக்கப் பட்டுள்ளது. இதுபோல, வசதி படைத்தவர்களும்,\nசுற்றுலா பயணிகளும் ஹெலிகாப்டர் சேவையைப் பயன்படுத்த 5 ஆயிரம் அடிக்குகீழாக பறப்பதற்கு ‘ஏர் டிராபிக் கண்ட்ரோல்’ அதாவது, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் அனுமதி வாங்கவேண்டியது இல்லை, தங்கள் பயணத்திட்டத்தை தெரிவித்தால் போதும். இப்படி பல அம்சங்கள் இந்த நகல் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. அடுத்த 3 வாரங்களுக்குள் இது குறித்த கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇதில் எல்லா அம்சங்களும் வரவேற்கப்படத்தக்கது என்றாலும், ஒரு மணி நேர பயணத்துக்கான கட்டணத்தை 2,500 ரூபாயில் இருந்து இன்னும் குறைக்க பரிந்துரைக்கலாம். ஏனெனில், இப்போதே சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, கோயம்புத்தூர், பெங்களூரு போன்ற பல இடங்களுக்கு குறைந்த கட்டண விமானங்களில் சிறிது நாட்களுக்கு முன்போ, கூட்டம் இல்லாத நேரங்களிலோ டிக்கெட்டு பதிவு செய்தால் சில டிக்கெட்டுகள் மட்டும் ரூ.2 ஆயிரத்துக்கு கிடைக்கிறது. ஆனால், இந்த டிக்கெட்டு கட்டணம் தீபாவளி போன்ற நேரங்களில் மதுரைக்கு ரூ.8 ஆயிரம் வரை போய்விடுகிறது. அந்த வகையில் பார்த்தால், இந்த ரூ.2,500 அதிகபட்ச கட்டணம்தான் என்றாலும், ‘ஆம் ஆத்மி’க்கு பயன்தர இன்னும் கொஞ்சம் குறைக்கலாம். இதுபோல, சுகாதாரத்துறையும், காவல்துறையும், ஏர் ஆம்புலன்சு ஹெலிகாப்டர்களை அவசர நேரத்தில் பயன்படுத்த பரிசீலிக்கவேண்டும்.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://varunanpakkam.blogspot.com/2013/02/", "date_download": "2018-07-19T13:47:03Z", "digest": "sha1:3C3IEBDRZILX6CUHIY5G46HBQTTMJH5P", "length": 9816, "nlines": 217, "source_domain": "varunanpakkam.blogspot.com", "title": "February 2013", "raw_content": "\nசொற்கள் வெற்றுக் குடுவைகள். மானுட சிந்தனை தளும்பும் நீர். சொற்களின் நிலத்தில் அலைந்து வாழ்வின் அர்த்தம் தேடும் நாடோடி நான்.\nபிறக்கப் போவதாய் கனாக் கண்டிருக்கும்\nகழிந்த காலத்தில் இதைப் போலவே\nமுன்னொரு நாளில் விழுங்கிய நதியோ\nகுறிப்பு: இக்கவிதையை வெளியிட்ட வல்லமை(18-02-13)\nLabels: Tamil Poems, தமிழ் கவிதைகள், ரணம், வல்லமை\nவாஞ்சையாய் ஒடுங்கிக் கொள்ளுமென் உயிர்\nLabels: Tamil Poems, தமிழ் கவிதைகள், ஸ்பரிசம்\nசப்தித்து வீழ்கிறதோர் கருப்பு அருவி\nகுறிப்பு : இக்கவிதையை வெளியிட்ட வல்லமை (13-02-13)\nLabels: Tamil Poems, தமிழ் கவிதைகள், ரணம், வல்லமை\nசிறியன் நான் என் செய்வேனென\nபூமித் தாயின் மூச்சுக் குழாய்\nகுறிப்பு: இக்கவிதையை வெளியிட்ட வல்லமை (01-02-13)\nLabels: Tamil Poems, ஒரு சொல், தமிழ் கவிதைகள், வல்லமை\nஎன் உணவு கனவு பானம் கவிதை jolaphysics@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_772.html", "date_download": "2018-07-19T12:58:46Z", "digest": "sha1:32JZ7KY5AXDHLGMGS2X4DWW3UT6GZQM4", "length": 43841, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மூதூரிலும், தோப்பூரிலும் அதிகாரத்திற்கான போட்டி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமூதூரிலும், தோப்பூரிலும் அதிகாரத்திற்கான போட்டி\nசட்டத்தரணி S.H முகமட் (நளீமி)\nநடந்து முடிந்த பிரதேச சபைத் தேர்தலில் தோப்பூர் சார்பாக பல கட்சிகளிலிருந்து 6 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டும் தவிசாளரையோ அல்லது உதவி தவிசாலரையோ பெற முடியாத கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.\nஇப்படியான நிலையில் மூதூர் மஜ்லிஸ் ஷுரா சபையானது பல சுற்று பேச்சுவார்த்தை அடிப்படையில் கட்சிகள் மற்றும் பிரதேசங்களை அடிப்படையாக வைத்து ஆரோக்கியமான முடிவினை எடுத்தும் நிறைவேற்றமுடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.\n1.இந்த விடயத்தில் மூதூர் ஷுரா சபை தோப்பூர் ஷுரா சபையை உள்வாங்கியிருக்க வேண்டும்.\n2. தோப்பூரில் ஷுரா சபை இதற்கான ஆரோக்கிமான முடிவினை எடுப்பதற்கு அதன் கட்டமைப்பை வியாபித்து தோப்பூரிற்கு அதிகாரம் கிடைக்கும் விடயத்தில் செயற்பட்டிருக்க வேண்டும்.\n3. தோப்பூர் ஷுரா சபையானது தோப்பூர் சார்பாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை அழைத்து அதிகாரம் பெற்றுக் கொள்வதற்கான பொறிமுறையை சாத்தியப்படுத்துவதற்கான வியூகங்களை வகுத்திருக்க வேண்டும்.\n■ தத்தமது கட்சி தலைமைத்துவங்களுக்கு அழுத்தங்களை வழங்குதல்\n■ மூதூர் தோப்பூர் அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக இரு ஷுரா சபைகள் இணக்கப்பாட்டுடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும்.\n■ மூதூர் தோப்பூர் இணைந்த ஷுரா சபை கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான வழிவகைகளை கையாள வேண்டும்.\n4. மு.பா. உறுப்பினர் திடீர் தொளபீக் அவர்கள் சுமார் 2 வருடங்களுக்கு முன்னர் பூனைக்கு யார் மணிகட்டுவது என்ற தொனிப் பொருளில் நடை பெற்ற கூட்டத்தில் \" மூதூர் மக்களே உங்களுக்கு அரசியல் அதிகாரம் வேண்டுமென்றால் தோப்பூரிற்கு இம்முறை தவிசாளர் பதவியை விட்டு கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் அரசியல் அநாதைகளாக ஆக்கப்படுவீர்கள்\" என்று குறிப்பிட்டார். அவர்சார்ந்த தேசிய தலைமைத்துவம், மாவட்ட தலைமை மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஊடக எமது இலக்கை இலாவகமாக ஆக்கியிருக்கலாம்.\n5. சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் முஸ்லீம் காங்கிரஸினால் மாகாண சபை அதிகாரத்தின் முதல் பகுதி தோப்பூரிற்கு வழங்கப்பட்டிருந்தது, அச்சபையானது துரதிஸ்டவசமாக 1 வருடத்திற்குள் நிறைவுக்கு வந்தது யாவரும் அறிந்ததே\nவழங்கப்பட்ட முதல் பகுதியின் அரைவாசிக் காலங் கூட நிறைவடையாத நிலையில் அதன் மூலம் தோப்பூர் சமூகம் குறிப்பிட்ட காலத்தில் சாத்தியமான பணிகள் பெற்றுக் கொண்டாலும் முழுமையான அபிவிருத்தி கான சந்தர்ப்பம் அற்ற நிலையில் அவ்வாட்சி முடிவுக்கு வந்ததனை அறிந்தும் உங்களுக்கு அதிகாரம் தந்தோம் என்று மூன்று தசாப்தம் கடந்தும் நொண்டிக் காரணம் தேர்தலுக்கு முன்னர் இருந்தே SLMC தலைமையால் சொல்லப்பட்டது.\nஅதுமட்டுமல்ல மாகாணசபை ஆட்சிக்காலம் முழுவதும் தோப்பூர் வைத்திருந்து மூதூருக்கு அவ்வதிகாரத்தை மீண்டும் வழங்கவில்லை என்றால் துரோகம் எனலாம் முதல் பகுதியிலேயே தோப்பூரிற்கு வழங்கப்பட்டு ஒருவருடமே முடியாமல் சபை கலைந்தது எனில் எவ்வாறு துரோகமாகும்\nஇது சம்பந்தமாக அக்கட்சி சார்ந்த தோப்பூர் போராளிகள் அவர்களின் யதார்த்தமே அற்ற நொண்டிச் சாட்டினை உடைத்தெறிந்திருக்க வேண்டும்.\n6. மூதூரில் இருக்கின்ற உலமாக்கள், கல்விமான்கள் மற்றும் பெரும்பாலானோரிடம் தேர்தலுக்கு முன்பிருந்தே இம்முறை மூதூர் பிரதேச சபைக்கான தவிசாளருக்கான பதவியை தோப்பூர் மகனுக்கு வழங்க வேண்டும் என்ற கோசம் எழுப்பப்பட்டிருந்தது என்றாலும் கட்சியின் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக தலைமைத்துவம் தோப்பூர் மக்களின் அபிலாசைகளைப் குழி தோண்டி புதைத்து வரலாற்று தவறை இழைத்திருக்காமல் ஏற்கனவே சாதகமான நிலைமையை கருத்தில் கொண்டு சிறு அதிகார விட்டுக் கொடுப்புடன் தவிசாளர் பதவியை தோப்பூரிற்கு வழங்கி கிட்டிய காலத்தில் முகங்கொடுக்க இருக்கிற இதைவிட அதிகாரம் கூடிய தேர்தல்களில் மூதூருக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தியிருக்கலாம்.\nஇறுதியாக தோப்பூர், மூதூர் அரசியல் பயணத்தில் கைகோர்த்து நடக்கும் கைங்கரியம் கட்சிதமாக இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது, இதனை எப்படி நிவர்த்தி செய்யப்போகின்றார்கள்.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nறிசாத் பதியுதீனை, தூக்கில் போட வேண்டும் - ஆனந்த சாகர தேரர்\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ந...\nசவூதி நாட்டவரின், புதிய கண்டுபிடிப்பு\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித்துக்கொள்ளும...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nமுஸ்லிம்களோடு பழகிப் பார்த்தால்தான், அவர்களின் 'ஈகை' குணம் தெரியவரும் - டாக்டர் அனுரத்னா\nஒருமுறை மருத்துவ கல்லூரியில் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த நேரம், ஒரு 25வயது பெண் கர்ப்பம் கலைந்து இரத்த போக்கோடு அவரது உடை அன...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "http://www.pagetamil.com/10849/", "date_download": "2018-07-19T13:24:40Z", "digest": "sha1:RMKMMSYA7QCQK6QR2NWATLZ4XD32YXW7", "length": 36935, "nlines": 141, "source_domain": "www.pagetamil.com", "title": "இரகசிய ஆவணங்களுடன் கடல்வழியாக வன்னிக்கு வந்த போராளி!- கருணா பற்றிய ஆதாரங்கள் புலிகளிடம் போனது இப்படித்தான் | Tamil Page", "raw_content": "\nஇரகசிய ஆவணங்களுடன் கடல்வழியாக வன்னிக்கு வந்த போராளி- கருணா பற்றிய ஆதாரங்கள் புலிகளிடம் போனது இப்படித்தான்\nமட்டக்களப்பிற்கு விஜயம் செய்த பொட்டம்மானை கஞ்சிகுடிச்சாறு முகாமில் தங்க வைத்து, தமது நம்பிக்கையான ஆட்கள் மூலம் முகாமை கருணா கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என கடந்தவாரம் குறிப்பிட்டிருந்தேன்.\nபொட்டம்மான் கிழக்கிற்கு அனுப்பப்பட்டதன் காரணம்- கருணாவிற்கும், பொட்டம்மானிற்குமிடையிலான சிக்கல்களை பேசித்தீர்ப்பதே. பொட்டம்மானின் புலனாய்வுத்துறை நிர்வாகமும், கருணாவின் நிர்வாகமும் ஒன்றுடன் ஒன்று முட்டிமோதாமல், இணைந்து செயற்படும் விதமான கட்டமைப்பை உருவாக்குவதற்காகத்தான் பொட்டம்மான் அனுப்பப்பட்டார். ஆனால், அவருக்கு வரவேற்பு நன்றாக அமையவில்லை.\nபொதுவாக ஒரு பிரதேசத்திற்கு தளபதியொருவர் சென்றால், அங்குள்ள தளபதியைத்தான் முதலில் சந்தித்து பேசுவார். அதுதான் வழக்கம். ஆனால், மட்டக்களப்பிற்கு சென்ற பொட்டம்மானால் உடனடியாக கருணாவை சந்திக்க முடியவில்லை. கூட்டங்கள், சந்திப்புக்கள் என காரணம் கூறி இரண்டுநாளை இழுத்தடித்து விட்டார்கள். மூன்றாம்நாள்தான் பொட்டம்மான், கருணா சந்திப்பு நடந்தது. அது எங்கே தெரியுமா\nதரவையில் அந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பில் கருணா விடுதலைப்புலிகளிற்கு ஒரு செய்தி சொன்னார். அமைப்பின் நிர்வாகங்களிற்கிடையிலான சிக்கல்களை இரண்டு தரப்பும் பேசி தீர்க்கும் நடவடிக்கை சரிவராது, கிழக்கை எம்மிடமே விட்டு விடுங்கள், வீணாக தலைபோடாதீர்கள் என்பதே அந்த செய்தி. அதை எப்படி சொன்னார் தெரியுமா\nதரவையில் கிழக்கு படையணிகள் மொத்தமாக நிலைகொள்ள வைக்கப்பட்டிருந்தன என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். கிட்டத்தட்ட ஐயாயிரம் போராளிகள் அந்த இராணுவ வலயத்தில் நிலைகொண்டிருந்தனர். அவர்களின் மத்தியிலேயே கருணா தங்கியிருந்தார்.\nதரவையில் பிரமாண்ட இராணுவ அணிவகுப்பொன்றை கருணா ஏற்பாடு செய்தார். அந்த அணிவகுப்பிற்கு பொட்டம்மானும் அழைக்கப்பட்டிருந்தார். கிழக்கிற்கு சென்ற பொட்டம்மான், அங்கு வைத்துதான் கருணாவை சந்திக்க முடிந்தது\nஅந்த அணிவகுப்பிற்கு சென்ற பொட்டம்மானை வரவேற்றது கருணாவிற்கு அடுத்தநிலையில் இருந்த ரமேஷ். நிகழ்விற்கு தாமதமாகவே கருணா வந்தார். பொட்டம்மானுடன் அவ்வளவாக மனம் விட்டும் பேசவில்லை. அந்த நிகழ்வில் எடுத்த புகைப்படத்தையும் பிரசுரித்துள்ளோம். இருவரது உடல்மொழியையும் கவனிப்பவர்களிற்கு, அவர்களிற்கிடையிலான முரண்பாடு நன்றாக புரியும்.\nதரவையில் சுமார் மூவாயிரம் போராளிகளின் பிரமாண்ட இராணுவ அணி வகுப்பு நடந்தது. அன்றிரவு மீனகத்தில் பொட்டம்மானும், கருணாவும் தனிமையில் பேசினார்கள். கிழக்கு புலனாய்வு அமைப்புக்கள் அனைத்தும் தனக்கு பொறுப்புகூறுபவர்களாக இருக்க வேண்டுமென கருணா வலியுறுத்தினார். ரெஜினோல்ட் ஆட்களின் பிரிவின் பின்னர், மட்டக்களப்பு உள்ளக புலனாய்வு விவகாரங்களை கவனித்த நீதன், பிரபா ஆகியோர் தனக்கு எதிராக செயற்படுகிறார்கள் என்றும் முறையிட்டார்.\nகிழக்கில் உள்ள புலனாய்வுத்துறை அணிகள் அனைத்தும் கருணாவின் கீழ் செயற்படுவது சாத்தியமில்லை. தெற்கில் நடவடிக்கையில் ஈடுபடும் புலனாய்வு அணிகள் எவ்வளவு இரகசியமாக உருவாக்கப்படுகின்றன என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். இரகசிய நடவடிக்கையில் ஈடுபடும் ஒருவருக்கு, தன்னுடன் இணைந்து யார் பணியாற்றுகிறார்கள் என்பது தெரியாது. பெரும்பாலான நடவடிக்கைகளை வழிநடத்துபவர்களிற்கு, தம்மால் வழிநடத்தப்படுபவர்களின் முகங்களே தெரியாது. அப்படியாகத்தான் இரகசிய அணிகள் உருவாக்கப்படுகின்றன.\nஇரகசிய அணிகளை கையாளுபவர்களும் கிழக்கில்தான் தங்கியிருந்தனர். அவர்களையெல்லாம் கருணாவின் கீழ் செயற்பட அனுமதிப்பது உண்மையிலேயே புத்திசாலித்தனமல்ல. எந்த புலனாய்வு அமைப்பும் இப்படியொரு முடிவெடுக்காது.\nபொட்டம்மான் கிழக்கில் நின்ற சமயத்தில் ஒரு இரகசிய சந்திப்பொன்றையும் நடத்தினார். கருணா விவகாரத்தில் புலிகளின் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்திய சந்திப்பு அது.\nகிழக்கில் வரி வசூலிப்பதும் கருணாவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. நிதித்துறை கிழக்கில் செயற்பட ஆரம்பித்து, வரி வசூலை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்றபோதுதான் கருணா அதிகமாக சிக்கலை கொடுக்க ஆரம்பித்தார். கிழக்கு படையணிகள் இயங்க வரி வசூலிக்க வேண்டியது அவசியம் என்றார்.\nபுலிகளின் நிதித்துறை பொறுப்பாளர் தமிழேந்தியை பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஒருவருக்கு காலையில் எத்தனை கிராம் சீனி தேவை, மதியம், மாலையில் எத்தனை கிராம் சீனி தேவை, கத்தரிக்காய் எத்தனை கிராம் தேவை என ஒவ்வொரு விடயத்திலும் நுணுக்கமாக கணக்கு பார்த்து, பராமரிப்பு செலவை தீர்மானிப்பார். நிர்ணயிக்கப்படும் பட்ஜெட் படியே அனைத்து போராளிகளிற்குமான பொருட்கள் அனுப்பிவைக்கப்படும். கடும் பயிற்சியெடுக்கும் அணிகளிற்கு விசேட பட்ஜெட் என வேறொரு வழங்கல் இருக்கிறது.\nசாதாரண பட்ஜெட்டின் அடிப்படையில் ஐயாயிரம் போராளிகளிற்கு ஆகும் பராமரிப்பு செலவை கருணாவிற்கு அனுப்பிவைக்கலாமென புலிகள் சொன்னபோது, கருணா அதை ஏற்கவில்லை. இறுதியில் மாதாந்தம் ஒரு கோடி ரூபா அனுப்பிவைக்கலாமென புலிகள் சொன்னார்கள். ஒரு கோடியென்பது அதிக பட்சம். இதற்கும் மறுப்பு சொல்ல முடியாது. ஆனால் கிழக்கிலேயே வரி வசூல் பண்ணினால் இந்த ஒரு கோடி ரூபாவை விட அதிகமாக வரி வசூல் பண்ணுவார்கள். வன்னியிலிருந்து பணம் அனுப்பப்படுவதை கருணா உண்மையில் விரும்பவில்லை. என்றாலும், ஒரு கோடி ரூபாவையும் காணாதென சொல்ல முடியாத நெருக்கடியால் சம்மதித்தார்கள்.\nகருணாவின் நிதி பொறுப்பாளராக இருந்தவர் குகநேசன் (பின்னாளில் இவரை புலிகள் கொழும்பில் சுட்டுக்கொன்றார்கள்). கருணாவிற்கு மிகமிக விசுவாசமானவர். அதனால்தான் கருணா அவரை நிதிப்பொறுப்பாளராக்கினார். ஏனென்றால், மாதாந்தம் சிலபல கோடி ரூபா புரண்டு கொண்டிருந்த சமயம் அது. நம்பிக்கையான ஆளை வைத்திருந்தால்தான், “அனைத்தையும் கச்சிதமாக“ முடிக்கலாம்\nகிழக்கு படையணிகளின் நிதி விசயங்களில் நிறைய சிக்கல் இருக்கிறதென்பதை நிதித்துறை அறிந்து விட்டது. கிழக்கு, கொழும்பில் உள்ள வர்த்தகர்களிடம் வசூலிக்கப்பட்ட வரிப்பணத்தில் கணிசமான பங்கு “குறிப்பிட்ட ஒருவருடைய“ கணக்கில் செல்கிறது, கிழக்கு வரி வசூலிப்பில் மோசடிகள் நடக்கின்றன என்ற முதற்கட்ட தகவல் புலிகளிற்கு கிடைத்தது. ஆனால் அதை உறுதிசெய்ய முடியவில்லை. காரணம், கருணாவின் நிதிப்பிரிவு மிக இறுக்கமாக கண்காணிக்கப்பட்டது. குகநேசன் உள்ளிட்ட ஓரிரண்டு போராளிகளிற்குத்தான் முழு கணக்கு வழக்கும் தெரியும். எப்படியும் ஒரு போராளியை பிடித்து, கணக்கு விசயங்களை வெளியில் எடுக்க புலனாய்வுத்துறை போராளிகள் கடுமையாக முயற்சித்து கொண்டிருந்தனர்.\nஇந்த சமயத்தில்தான் எதிர்பாராத திருப்பமாக, கிழக்கு நிதிப்பிரிவிற்குள் ஊடுருவக்கூடிய சந்தர்ப்பமொன்று புலிகளிற்கு கிடைத்தது\nஇப்பொழுது மட்டக்களப்பு நகரத்தில் இருக்கும் ஓய்வுபெற்ற கணக்காளர் ஒருவர், அப்பொழுது கிழக்கு நிதிப்பிரிவு போராளிகளிற்கு கணக்காய்வு தொடர்பாக சில வகுப்புக்களை எடுத்து வந்தார். அந்த சமயங்களில் கிழக்கு கணக்குகுழுவின் கணக்கறிக்கைகளையும் ஒழுங்குபடுத்தி கொடுத்திருக்கிறார். அதிக வருவாய், குறைந்த செலவு, மிகுதிப்பணம் வைப்பிலிடப்படும் விசயத்தை கவனித்து வைத்தார். அங்கிருந்த பொறுப்பான போராளியொருவருடன் கொஞ்சம் நெருக்கமாக பழகி வந்துள்ளார். அந்த போராளிதான் நிதி விசயங்களில் உள்ள ஓட்டைகளை குறிப்பிட்டு, அதை யாராவது தெரிந்தவர்கள் மூலம் புலிகளிற்கு அறிவிக்குமாறு கூறியிருக்கிறார். வயதான நேரத்தில் கணக்காளர் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. பேசாமல் இருந்துவிட்டார்.\nசில மாதங்கள் கழித்து வேறொரு அலுவலாக மட்டக்களப்பு எம்.பியொருவரை சந்திக்க போயிருக்கிறார். அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது பேச்சோடு பேச்சாக, கிழக்கு நிதி விசயங்களை சொல்லியிருக்கிறார். அவர் சாதாரணமாகத்தான் சொன்னார். ஆனால் அந்த எம்.பி விசயத்தின் முக்கியத்துவத்தை புரிந்து, மட்டக்களப்பில் தங்கியிருந்த புலிகளின் நிதித்துறை போராளிகளிடம் சொன்னார். அவ்வளவுதான். கணக்காளரை புலிகள் தோண்டிம்தோண்டி விசயத்தை கறந்தனர். ஆனால் எதற்கும் எழுத்துபூர்வமான ஆதாரங்கள் கிடையாது\nஅப்படியான ஆதாரம் இல்லாமல், அதை நிரூபிக்க முடியாது. எப்படி ஆதாரத்தை பெறுவது\nகணக்காளரையே பாவித்து அதற்கு முயற்சிப்பதென முடிவெடுத்தார்கள். கணக்காளரும் சம்மதித்தார்.\nதன்னுடன் மனம் விட்டு பேசிய கிழக்கு நிதிப்பிரிவை போராளியை பின்னர் சந்திக்கும்போது, மெல்லமெல்ல விசயங்களை சொல்லி, அவரை தயார்படுத்தினார். அந்த போராளிக்கு இரட்டை மனம். ஆதாரங்களை எடுத்து கொடுத்து, அல்லது ஆதாரங்களுடன் வன்னிக்கு சென்றால் அடுத்ததாக என்ன நடக்குமென தெரியாமல் திண்டாடினார். ஏனென்றால், புலிகள் அமைப்பில் பிளவு வருமென அப்பொழுது யாரும் கற்பனையும் செய்திருக்க மாட்டார்கள். விசயம் வெளியில் கசிந்தால் தனது குடும்பத்திற்கு ஏதும் சிக்கல் வரலாமென நினைத்தார். அதனால் உறுதியான முடிவை சொல்ல முடியாமல் திண்டாடிக்கொண்டிருந்தார்.\nகிழக்கு நிதிப்பிரிவிற்குள் ஒரு சாதாரண பிரச்சனையொன்று வந்தது. அங்கிருந்த போராளியொருவருக்கு- அவரது பெயர் கம்சன்- காதலிருந்தது. அன்பரசி படையணியில் இருந்தார் காதலி. பின்னர் அன்பரசி படையணி தளபதியாக இருந்த நிலாவினியின் மெய்பாதுகாவலராகவும் இருந்தவர்.\nஇந்த காதல் விசயம் நிலாவினிக்கு தெரியவர, அவர் அந்த பெண் போராளியை கடுமையாக திட்டியிருக்கிறார். முகாமைவிட்டு வெளியில் செல்லவே அனுமதிக்க மறுத்துவிட்டார். பின்னாளில் விடுதலைப்புலிகளால் கிழக்கு தலைமைமீது சுமத்தப்பட்ட ஒழுக்கமீறல் குற்றச்சாட்டுக்களிற்கான முதல் ஆதாரத்தை புலிகளிற்கு வழங்கியவர் இந்த பெண் போராளிதான். இந்த விசயத்தில், இப்போதைக்கு அதிகமாக எதையும் எழுத முடியாது. அதனால் இத்துடன் முடித்துக்கொள்கிறோம்.\nகாதல் விசயத்தை நிதிப்பொறுப்பாளர் குகநேசனிடமும் தெரியப்படுத்தினார் நிலாவினி. கிழக்கு நிதி விவகாரங்களில் சிக்கலிருந்ததால், அங்கு பணிபுரியும் போராளிகளை கடுமையான கண்காணிப்பில் வைத்திருந்தார்கள் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். காதல் உறவு, வெளித்தொடர்புகள் வைத்திருக்க அந்த போராளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. கம்சனின் காதல் விவகாரத்தை பெரிய விசயமாக குகநேசன் எடுத்துக்கொண்டார். அதன்பின் கம்சனை வெளியிடங்களிற்கு அனுப்பாமல் திட்டமிட்டு தவிர்த்தார். இது காதலர்களிற்கு பெரிய விரக்தியை ஏற்படுத்தியது.\nகணக்காளருடன் பேசிய, மட்டு நிதிப்பிரிவு முக்கிய போராளியுடன் கம்சன் மனம்விட்டு பேசிய சமயத்தில்தான், கருணா விவகாரத்தில் ஒரு முக்கிய திருப்பம் நடந்தது. கிழக்கு நிதிப்பிரிவின் ஆவணங்களை, விடுதலைப்புலிகள் எடுப்பதற்கு முயற்சிக்கிறார்கள், கிழக்கு நிதி விவகாரங்கள் விடுதலைப்புலிகளிற்கு உவப்பில்லாமல் நடக்கிறதென்ற விடயம் முதன்முதலாக கம்சனிற்கு தெரிய வருகிறது. ஏற்கனவே அதிருப்தியில் இருந்தவர், இந்த சமயத்தை பயன்படுத்த நினைக்கிறார். அவரை பயன்படுத்தி விடயத்தை தலைமைக்கு தெரியப்படுத்தலாம் என, கணக்காளரிடம் பேசிய போராளியும் நினைக்கிறார்.\nகம்சனின் காதலி விடுதலைப்புலிகளை விட்டு தப்பியோடி, செங்கலடியிலுள்ள தனது வீட்டிற்கு சென்றார். அவரை ஆரையம்பதியில் உள்ள தெரிந்த வீடொன்றில் சில வாரங்கள் குடும்பத்தினர் தங்கவைத்தனர்.\nஇந்த சமயத்தில் மட்டக்களப்பில் இருந்த விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவினருக்கு பொட்டம்மானிடமிருந்து ஒரு உத்தரவு வந்தது. அந்த உத்தரவு இதுதான்- “ஆரையம்பதியில் — என்ற முகவரியில் தங்கிருக்கும் பெண்ணுடன் பேசுங்கள். அவர் மூலமாக கம்சனை தொடர்பு கொண்டு, அவரிடமுள்ள ஆவணங்களுடன் அவரை, பாதுகாப்பாக வன்னிக்கு கொண்டு வாருங்கள்“.\nமட்டக்களப்பில், அன்பரசி படையணியில் இருந்து தப்பியோடிய ஒரு பெண் போராளி, ஆரையம்பதியில் எந்த முகவரியில் தங்கியிருக்கிறார் என்பதும், மட்டு நிதிப்பிரிவிற்குள் ஒரு போராளி அதிருப்தியுடன் இருக்கிறார் என்பதும், வன்னியிலிருந்த பொட்டம்மானிற்கு எப்படி தெரிந்தது\nஅதுதான் புலிகளின் புலனாய்வு நெற்வேர்க்\nபொட்டம்மான் மட்டக்களப்பிற்கு வந்தபோது, அவரை ஒருவர் இரகசியமாக சந்தித்தார் என்று சென்னேன் அல்லவா, அவர் யார் தெரியுமா\nகருணாவின் நிதிப்பிரிவிற்கு வகுப்புக்கள் எடுத்த அந்த கணக்காளர்தான். மட்டக்களப்பு எம்.பியுடன் அவர் பேச, அது நிதித்துறைக்கு போய், அங்கிருந்து புலனாய்வுத்துறைக்கு போய், பொட்டம்மான் வரை போனது. கிழக்கில் தங்கியிருக்கும் சமயத்தில், கருணாவின் ஆட்களிற்கு தெரியாமல் அவரை சந்திப்பதென்ற திட்டமும் பொட்டம்மானிடம் இருந்தது. இரகசியமாக அந்த சந்திப்பு நடந்தது.\nஆரையம்பதியில் தங்கியிருந்த கம்சனின் காதலியுடம் புலிகளின் புலனாய்வு பிரிவினர் தொடர்புகொண்டு, கம்சனுடன் தொடர்பை ஏற்படுத்தினர். நிதிபிரிவிலுள்ள அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் வெளியேற தயாராக இருப்பதாக கம்சன் சொன்னார். ஆவணங்களுடன் வெளியேறும்போது சின்ன சிக்கலும் ஏற்படக்கூடாது, அப்படி நடந்தால் கிழக்கு படையணிகள் உசாராகிவிடுவார்கள். அதன்பின்னர் நிதிப்பிரிவு ஆவணங்களை வெளியில் எடுப்பது குதிரைக்கொம்பாகிவிடும்.\nகஞ்சிகுடிச்சாறில் இருந்த முகாமில் இருந்த வெளியேறும் கம்சனை, யாருக்கும் சந்தேகம் இல்லாமல் வன்னிக்கு அனுப்பிவைக்க வேண்டும். இந்த பொறுப்பை மட்டக்களப்பு புலனாய்வு பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட நீலன் ஏற்றுக்கொண்டார்.\nகிழக்கு நிதிப்பிரிவின் அனைத்து ஆவணங்களையும் வசதி கிடைக்கும் தருணங்களில் பென்ட்ரைவ்களில் சேமிக்க தொடங்கினார் கம்சன். உயிரையே பறிக்கும் ரிஸ்க்கான காரியம் இது என்பது அவருக்கு தெரியும். ஆனாலும் துணிந்து செய்தார். ஒரு வாரத்தில் கிழக்கு நிதி பிரிவில் இருந்த அத்தனை ஆவணங்களையும் தனது பென்ட்ரைவில் ஏற்றினார்.\nஒருநாள், ஏதோ அலுவலாக முகாமைவிட்டு வெளியில் வருவதை போல வந்து, புலனாய்வுத்துறை போராளிகளுடன் தொடர்பை ஏற்படுத்தினார். அவரை வன்னிக்கு அழைத்து செல்லும் ஏற்பாடுகள் கச்சிதமாக செய்யப்பட்டிருந்தது. அதன்படி, வாகரைக்கு அண்மையாக படகில் ஏற்றப்பட்டு, செம்மலையில் இறக்கப்பட்டார்.\nவன்னிக்கு வந்து சேர்ந்ததும், பொட்டம்மானிடம் அழைத்து செல்லப்பட்டார் கம்சன். பொட்டம்மான் இத்தனை நாளாக எதிர்பார்த்திருந்த தகவல்கள் அனைத்தையும், ஒரு பென்ட்ரைவிற்குள் அடக்கி, அவரது மேசையில் வைத்தார் கம்சன்.\nஅமெரிக்க பாணி போருத்தியை பாவித்த புலிகள்: இறுதியில் இராணுவம் பாவித்ததும் அதுதான்\nஎன்ன செய்தார்கள் நமது மக்கள் பிரதிநிதிகள்\nஎய்மர் கடாபி சுட்டு விழுத்தியது குருவியை அல்ல; விமானத்தை- பிரபாகரன் பிஸ்டலை கழற்றி கொடுத்ததற்கும் காரணமுண்டு\nமகனுடன் அருண் விஜய்: வைரலாகும் புகைப்படம்\nபாடகரை தாக்கிய வினோத் காம்ப்ளி மனைவி… தொடப் பார்த்தாராம்\nசவூதியில் லைசன்ஸ் எடுத்த முதல்பெண்\nஇரகசியமாக தயாராகும் தமிழரசுக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் இவர்தான்: மாவைக்கு இம்முறையும் அல்வாவா\nதமிழ் நடிகைகளின் டாட்டூக்களும்… அர்த்தங்களும்\nஅமைச்சரிற்கு தெரியாமல் இயங்கும் வடக்கு விவசாய அமைச்சு\nபுலிகளை ஆதரித்த விக்னேஸ்வரனை பதவி நீக்க இலகுவான வழியுள்ளது: ஐடியா கொடுக்கிறார் சிங்கள சட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ttamil.com/2013/04/blog-post_9947.html", "date_download": "2018-07-19T13:44:17Z", "digest": "sha1:MDWYI3BDC76NJIPZH3OZOHYKKUZOWYKN", "length": 16319, "nlines": 214, "source_domain": "www.ttamil.com", "title": "ஞாபக சக்தியின் உண்மைப் பின்னணி ~ Theebam.com", "raw_content": "\nஞாபக சக்தியின் உண்மைப் பின்னணி\nமனிதனுக்கு உள்ள சிறப்பம்சங்களில் ஒன்று அவனது நீளமான,ஆழமான ஞாபகத் திறன். ஆனால் ஓர் உண்மை தெரியுமா மனித மூளையின் செல்களில் 96 சதவிகிதம், ஞாபக சக்தி தொடர்பான பணிகளில் ஈடுபடுவதில்லை.\nமனிதன் தனக்குள்ள மொத்த நினைவாற்றல் திறனில் 4 சதவிகிதத்தைத்தான் பயன்படுத்துகிறான்.\nஉலக மக்களில் ஒரு சதவிகிதத்தினரே தங்களின் ஞாபகசக்தியைத் திறமையுடன் பயன்படுத்துகின்றனர் என்று தெரியவந்திருக்கிறது. அபார ஞாபகத்திறன் கொண்டவர்களும் உள்ளனர். அளப்பரிய உண்மைகளையும், எண்ணிக்கைகளையும் அவர்களால் நினைவில் வைத்திருக்க முடிகிறது.\nஅதேபோல, கால்குலேட்டர் போல விரைவாகக் கணக்குகளைச் செய்து முடிக்கும் நபர்களும் உள்ளனர். அத்தகையவர்கள் தங்களின் நினைவாற்றல் திறனில் ஏறக்குறைய 50& 60 சதவிகிதத்தையே பயன்படுத்துகின்றனர். பல்வேறு வழிகளில், பல்வேறு புலன்களின் மூலம் நாம் பலவற்றை அறிகிறோம்.\nபார்வை, கேள்வி, சுவை, தொடுபுலன், செயல் ஆகிய பல உணர்வுகளின் மூலம் நமக்கு நினைவு பெறப்படுகிறது. பல்வேறு புலன்களின் மூலம் நமது நினைவுக்குப் பல்வேறு விஷயங்கள் கொண்டு வரப்படுகின்றன. சாதாரணமாக, ஒன்றுக்கு மேற்பட்ட புலன்களின் மூலமாகவே நினைவு ஏற்படுகிறது.\nபெருமளவுச் செய்திகள் பார்வையின் மூலமாகவே பெறப்படுகின்றன. இதைச் சரிவரப் பயன்படுத்த வேண்டும். எனினும், பிறபுலன்களை நன்கு தூண்டிவிடுவதும் அவசியமாகும். பல் வேறு புலன்களின் மூலம் பெறப்படும் விவரங்களைத்தான் மனிதனால் நன்கு நினைவு வைத்துக்கொள்ள முடிகிறது.\nஒரு முக்கியமான வாசகத்தைப் படித்துப் புரிந்துகொண்டபின், அதை உரக்க மீண்டும் சொல்வது பயனளிக்கும். அதன் மூலம் கேள்விப் புலனும், செயல் பதிவும் நன்கு வலுப்பெறும்.\nகிடைத்த விவரங்களை நினைவில் கொண்டிருப்பதை பிம்ப நினைவு என்று கூறலாம். அந்த விவரங்கள் அனைத்தையும் பகுத்து ஆராய்ந்து,பழையவற்றுக்கும், புதியவற்றுக்கும் தொடர்புகளை நிறுவுவது தர்க்க நினைவு ஆகும்.\nஅதனால்தான் நாம் சரிவர அறிந்திராதவற்றை விட, நன்கு அறிந்துள்ளவற்றை நினைவில் வைத்திருப்பது எளிதாக உள்ளது. பொருள் புரியும் வார்த்தைகளை நினைவில் கொள்வது, பொருளற்ற சொற்குவியலை நினைவில் வைத்திருப்பதை விட எளிதல்லவாஉணர்ச்சி நினைவும் மக்களுக்கு உண்டு.\nஅறிவு அல்லது தர்க்க நினைவைக் காட்டிலும் உணர்ச்சி நினைவு வலுவானது. அதனால்தான் சுவையான புத்தகங்களை வாசிப்பது,திரைப்படங்களையும், நாடகங்களையும் காண்பது போன்றவை நம் நினைவை விட்டு அகலாதிருக்கிறது.\nஆகவே நாம் கற்றுக்கொள்ள வேண்டியவற்றில் சில சுவையான அம்சங்களைக் கண்டுபிடித்தால் அவற்றை எளிதாகக் கற்றுக் கொள்ள முடியும்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nபுரடியூசர், டைரக்டர்களிடம் உஷாராக இருக்க வேண்டும் ...\nஇந்த உணவுகளால் தலைவலி ஆகலாம்\nமிருக மனிதனாக நடிக்கும் ஐ விக்ரம்\nசிறந்த காமெடி கதை “ஒன்பதுல குரு”\nகண்ணகியில் விழுந்த பழி -03\nகண்ணகியில் விழுந்த பழி -02\nகண்ணகியில் விழுந்த பழி -01\nவரப்போகுது உடம்பை குறைக்கும் 'மைக்ரோ சிப்'\nவிண்டோஸ் 7 இயங்கு தளம் கொண்ட கணினியை எப்படி தமிழில...\nஇரைச்சல்களை நீக்க உதவும் அப்பிளிக்கேஷன்\nநான் கடவுளை நம்ப வேண்டுமா\nஞாபக சக்தியின் உண்மைப் பின்னணி\nமனோரமா ஆச்சி ( நடிகை ) வாழ்க்கையில ஜோசியக்காரன்\nநகுல், சந்தானம் இணையும் நாரதன்\n\"நலமுடன் வாழ வெந்நீர் \"\nஆன்மீகம் - புத்தனின் வழியில்..\nசெயற்கை சிறுநீரகம் சிறுநீர் கழிக்கிறது\nபின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜனுக்கு விருது\nசந்தானம் – காமெடியிலிருந்து குணச்சித்திரத்துக்கு\nGoogle Map வழங்கும் புத்தம் புதிய சேவை\nஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உத...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபேச்சுப்போட்டி-2018 / பண்கலை பண் பாட்டுக் கழகம் :கனடா\nமேற்படி கழக அங்கத்தவர்களாக எமது உறவுகள் மத்தியில் நிகழும் 2018 ம் ஆண்டுக்கானபேச்சுப்போட்டி- { பிள்ளைகள் ஜூன் மாதத்துடன் கற்று முடி...\nஇராமாயணம் / மகாவம்சம் காலங்கள்:\nஉலகத்தமிழ் மக்கள் , குறிப்பாக ஈழத் தமிழ் மக்கள் , இலங்கையின் பூர்வீகக் குடிகள் யாரென்ற ஆராய்வில் , மகாவம்சம் அவர்கள் முன் வை...\nகவி த்துளிகள் [காலையடி அகிலன்]\nசமாதானம் சமாதானம் இன்றி ஆயிரம் சண்டைகள் அத்தனையும் விட்டு கொடுப்பு இன்றி நாமே நமக்கு வெட்டும் குழி விட்டுக்கொடுத்து அன...\nஇ ந்தியாவில் இருந்து வந்த திராவிடர்களே மேசொபோடமியாவை [ மெசெப்பொத்தோமியாவை ] நாகரிகமாக்கினார்கள் என்று டாக்டர் எச் . ஆ...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] நீர்பாசனம் என்பது நிலத்திற்கு நீர் வழங்கும் ஒரு முறை. தமது வேளாண்மையை முன்னேற்ற சுமே...\nஎந்த சமூகத்தில் இருந்து படைப்பாளி வருகிறானோ அந்த சமூகத்தின் பாதிப்பு கண்டிப்பாக அவனிடம் இருக்கும் . இந்த சமூகத்தை இயல்பாக சித...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] மனித இனத்துக்கு முந்தைய இனமாகக் கருதப்படுபவை ஹோமோ எரெக்டஸ் (Homo erect...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://advocatebalakrishnan.blogspot.com/2017/06/3.html", "date_download": "2018-07-19T13:44:20Z", "digest": "sha1:DGBTTAFJ27ZWEODUMQZQHIPAC3CDQNR6", "length": 4530, "nlines": 135, "source_domain": "advocatebalakrishnan.blogspot.com", "title": "கால் போன போக்கில்...: சண்முக கவசம் - பாடல்-3", "raw_content": "\nசண்முக கவசம் - பாடல்-3\nமுருகவேள் காக்க, நா பல்\nமுழுது நல் குமரன் காக்க,\nதுரிசு அறு கதுப்பை யானைத்\n(பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம்) பாடல்-3\nசண்முக கவசம் - பாடல்-10\nசண்முக கவசம் - பாடல்-9\nசண்முக கவசம் - பாடல்-8\nசண்முக கவசம் - பாடல்-7\nசண்முக கவசம் - பாடல்-6\nசண்முக கவசம் - பாடல்-5\nசண்முக கவசம் - பாடல்-4\nசண்முக கவசம் - பாடல்-3\nசண்முக கவசம் - பாடல்-2\nசண்முக கவசம் - பாடல்-1\nசண்முக கவசம் - பாடல்-10\nசண்முக கவசம் - பாடல்-9\nசண்முக கவசம் - பாடல்-8\nசண்முக கவசம் - பாடல்-7\nசண்முக கவசம் - பாடல்-6\nசண்முக கவசம் - பாடல்-5\nசண்முக கவசம் - பாடல்-4\nசண்முக கவசம் - பாடல்-3\nசண்முக கவசம் - பாடல்-2\nசண்முக கவசம் - பாடல்-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://booksandcinema.blogspot.com/2017/06/66.html", "date_download": "2018-07-19T13:47:45Z", "digest": "sha1:AD3F3H3ALDACXSUU7ZPO6SHSZF4M5TGZ", "length": 14298, "nlines": 107, "source_domain": "booksandcinema.blogspot.com", "title": "இயற்கையின் மொழி: (67) இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு(தென்னிந்திய மொழிகள்) - சிவசங்கரி", "raw_content": "\n(67) இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு(தென்னிந்திய மொழிகள்) - சிவசங்கரி\nஇலக்கியம் மூலம் இந்திய இணைப்பு என்ற நூல் நான்கு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. முதல்ப் பாகமான இந்தப் புத்தகத்தில் தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் முக்கிய சில‌ எழுத்தாளர்களைச் சந்தித்து அவர்களைப் பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளார். அவர்களது பேட்டி முடிவில் அவ் எழுத்தாளர்களது படைப்பு ஒன்றும் மொழிபெயர்த்து எழுதப்பட்டுள்ளது. எனவே அந்த எழுத்தாளர்களை அறிந்து கொள்ள ஒரு ஆரம்ப புள்ளியாக அது அமையும். இந்தியா முழுவதும் பயணித்து பேட்டியெடுத்துள்ள சிவசங்கரியின் பணி மிகவும் முக்கியமானது.முக்கிய எழுத்தாளர்களுடன் சந்தித்து உரையாடக் கிடைத்தது எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய வாய்ப்பும் இல்லை.\nமுதலில் மலையாள இலக்கிய அறிமுகத்துடன் புத்தகம் தொடங்குகிறது. கேரளாவைப் பற்றிய அறிமுகக் கட்டுரை கேரளக் கிராமங்களை அழகாக அறிமுகம் செய்கிறது.இயற்கை அன்னையால் ஆசீர்வதிக்கப் பெற்றவர்கள் மட்டுமல்ல இயற்கையைப் போற்றிப் பாதுகாப்பவர்களும் கூட.\nமுதலில் எம்.டி. வாசுதேவன் நாயரின் பேட்டி. மலையாள இலக்கிய உலகை அவர் அறிமுகம் செய்கிறார். மலையாள இலக்கிய உலகின் முக்கியமானவரான துஞ்சத்து எழுத்தச்சன் ராமாயணம், மகாபாரதம், பாகவதத்தை மலையாள மொழியில் எழுதி அது வரையில் இருந்த சமஸ்கிருத ஆதிக்கத்தைக் குறைத்து வைக்கிறார் எனக் கூறும் எம்.டி, ஆரம்பகால மலையாள இலக்கியங்கள் பற்றிய ஒரு அறிமுகத்தைத் தருகிறார். குஞ்சிராமன் நாயர் எழுதிய வாஸனவிக்ருதி மலையாள மொழியின் முதல் சிறுகதை எனவும் சந்துமேனன் எழுதிய இந்துலேகா முதல் நாவல் எனவும் குறிப்பிடுகிறார்.தனது ஊரான கூடலூரினூடாக ஓடும் பரதப்புழா ஆற்றை அதிகமாக நேசிப்பவராக இருக்கிறார்.\nஅடுத்து கமலாதஸ் இன் பேட்டி.மூன்று மொழிகளைப் பேசி இரண்டில் எழுதி ஒன்றில் கனவு காண்பவளாக தன்னைக் கூறும் கமலாதாஸ் கவிதை, கதை என்பவற்றால் புகழ் பெற்றார். பாராட்டுக்களையும் அதே நேரத்தில் பலரின் வசைகளையும் பெற்றுக் கொண்டவர்.அடுத்து தகழி சிவசங்கரன் பிள்ளை. இவர் தமிழ் வாசகர்களுக்கும் நன்கு அறிமுகமானவர்.பேட்டியின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள‌ வெள்ளம் என்ற சிறுகதை முக்கியமானது. அடுத்து மலையாள இலக்கிய மறுமலர்ச்சிக்கு காரணமான ஒருவராக நினைவுகூரப்படும் வைக்கம் முகமது பஷீர் பற்றிய அறிமுகத்துடன் அவரது பேட்டி. இவரது பாத்திமாவின் ஆடு, பால்யகால சகி போன்ற நாவல்கள் முக்கியமானவை. சமூக சேவகியும் கவிதாயினியுமான சுகதகுமாரி, பாண்டவபுரம் என்ற நூலுக்காக கேரள சாகித்ய அக்கடமி விருது பெற்ற சேது மற்றும் நவீன கவிதை மூலம் புகழ் பெற்ற பாலச்சந்திரன் சுள்ளிக்காட் என்பவர்களது பேட்டிகளும் இடம்பெற்றுள்ளன.\nஅடுத்து கர்நாடக மாநிலம் பற்றிய சிறிய அறிமுகத்துடன் கன்னட இலக்கிய ஆளுமைகளின் பேட்டி இடம்பெற்றுள்ளன.மைசூர், ஹம்பி, துங்கபத்ரா நதி, கொல்லூர் மூகம்பிகை கோயில், உடுப்பி கிருஷ்ணர் மற்றும் ஜோக் நீர்வீழ்ச்சி போன்றவற்றால் புகழ் பெற்ற மாநிலம் கர்நாடகா. முதலில் ஸம்ஸ்காரா நாவலின் ஆசிரியரான யூ.ஆர். அனந்தமூர்த்தியின் பேட்டியும் தொடர்ந்து அவரது 'மயில்கள்' சிறுகதையும் இடம்பெற்றுள்ளது.சிவராம் கரந்த், 'பர்வ' (மகாபாரதத்தின் புது ஆக்கம்) என்ற நாவலின் ஆசிரியர் பைரப்பா,தேவநூரு மஹாதேவா, சதுரங்க, எல்.எஸ்.சேஷகிரிராவ் போன்றவர்களின் அறிமுகம் கிடைக்கிறது.\nஅடுத்து ஆந்திர தேசத்தின் தெலுங்கு இலக்கியம். தெலுங்கில் கவிஞர்களுக்கு உரை நடை ஆசிரியர்களை விட மரியாதை அதிகம் என்பது அந்த நில எழுத்தாளர்களின் பேட்டிகளை வாசிக்கும் போது தெரிகிறது. ஸி. நாரயண ரெட்டி , வாஸிரெட்டி சீதாதேவி,ஆருத்ரா, ராவூரி பரத்வாஜா, மாலதி செந்தூர் , சேஷேந்திர சர்மா ஆகியோர் தெலுங்கு இலக்கியத்தை அறிமுகம் செய்கின்றனர். ஆனால் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானவர் என்னவோ வணிக எழுத்தாளரான எண்டமுரி வீரேந்திரநாத் தான்.\nஇறுதியாக தமிழ் இலக்கிய எழுத்தாளர்களது பேட்டி தமிழ் மொழி பற்றிய அறிமுகத்துடன் ஆரம்பமாகிறது. அப்துல்ரகுமான், இந்திரா பார்த்தசாரதி, ஜெயகாந்தன்,ராஜம்கிருஷ்ணன்,சு.சமுத்திரம்,பிரபஞ்சன்,பொன்னீலன்,மு.தமிழ்க்குடிமகன் போன்றவர்களது பேட்டி இடம்பெற்றுள்ளது. ஜெயகாந்தனின் பேட்டியில் அவரது பதில்களும் அதைத்தொடர்ந்து அவரது அக்கினிப்பிரவேசம் என்ற கதையும் ஜெயகாந்தன் என்ற ஆளுமையை முழுமையாக அறிய அவரது படைப்புகளை வாசிக்க வேண்டும் என்ற‌ ஆர்வத்தை அதிகரித்தது.பொன்னீலனின் தேன்சிட்டு என்ற கதை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவரது சிறுகதைகளை வாசிக்க வேண்டும். திராவிட இயக்கம், பெரியார், பெண் எழுத்தாளர்கள் தொடர்பான கேள்விகள் பொதுவாக அனைத்து தமிழ் எழுத்தாளர்களிடமும் கேட்கப்பட்டு, அவர்களது பார்வை வாசகர்களுக்கு முன்வைக்கப்படுகிறது.\nதென் இந்திய இலக்கியம் பற்றி அறிந்து கொள்ள வாசிக்க வேண்டிய புத்தகம்.\n(69) ராஜா வந்திருக்கிறார் - கு.அழகிரிசாமி\n(68)மரங்கள் - நினைவிலும் புனைவிலும்\n(67) இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு(தென்னிந்திய மொ...\nதமிழ்ப் பாடல்கள் - 1\nநான் ரசித்த புத்தகங்கள், சினிமா பற்றிய குறிப்புகள். விமர்சனம் அல்ல.\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் (1)\nஎம்.டி. வாசுதேவன் நாயர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chennaipithan.blogspot.com/2011/10/1.html", "date_download": "2018-07-19T13:04:15Z", "digest": "sha1:7ZMY7UJI2LZ6E5OUTJEFKX7PQSEZ6DHG", "length": 23534, "nlines": 336, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: இதுதான் காதல்!இதுவே காதல்!-----", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nவெள்ளி, அக்டோபர் 07, 2011\n”காதல் என்பது எது வரை,கல்யாண காலம் வரும் வரை “என்று சொல்கிறது ஒரு திரைப்படப் பாடல்.\nகாதலித்து மணம் புரிந்தவர்களின் காதல்,கல்யாணத்துடன் முடிந்து விடுமா\nஒருவேளை பாடல் , யாரையாவது காதலித்துத் திரிவதெல்லாம் ,கல்யாணம் வரைதான்,யாரோ ஒருவரை மணந்தபின்,காதலாவது,கத்தரிக்காயாவது என்று சொல்கிறதா\nதிருமண உறவில் காதல் இல்லாது போய்விடுமா\nகாதல் என்பது வெறும் உடல் சார்ந்த விஷயம் இல்லையே\nகாதல் என்பது,ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ளுதல்,ஒருவருக்காக ஒருவர் விட்டுக் கொடுத்தல்.\nஇதோ அப்படிப் பட்ட ஒரு காதல்.....\nமணி ஒன்பதைத் தொட்டுக் கொண்டிருந்தது.\nவாசலில் அழைப்பு மணி ஒலித்தது.\nஎங்கள் குடியிருப்பின் இரவுக் காவல்காரர் நின்று கொண்டிருந்தார்,நெஞ்சை லேசாக அழுத்திப் பிடித்தபடி.முகத்தில் வேதனை.\nபதறிப் போய்க் கேட்டேன்”.என்ன பெருமாள்,உடம்பு சரியில்லையா\nஅவர் இல்லை என்று தலையசைத்தவாறே கேட்டார்”குடிக்கக் கொஞ்சம் சுடு தண்ணி குடுங்க சார்”\nஃபிளாஸ்க்கில் வெந்நீர் இருந்தது.டம்ளரில் ஊற்றிக் குடிக்கும் சூடாகக் கொடுத்தேன்.\nபடியில் அமர்ந்து வெந்நீரை அருந்தினார்.தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டார்.புறப்படத் தயாரானார்.\nநான் கேட்டேன்”என்ன பெருமாள்,என்ன ஆச்சு\nசிறிது தயங்கினார்.பின் சொன்னார்”என் சம்சாரம் போன வருஷம் காலமாயிட்டா. இன்னிக்குக் காலையிலேதான் வருஷத் திதி கொடுத்தேன்.இப்போ உட்காந்துக் கிட்டு இருக்கும்போது,அவ நெனைப்பு ரொம்ப அதிகமா வந்து.உடம்பெல்லாம் பட படன்னு வந்துடுச்சு.எல்லாமே ஒரே இருட்டான மாதிரி இருந்திச்சு.அதுதான் சார்”\nஅவரது வயது 65 என்பது எனக்கு முன்பே தெரியும்.\nநான் கேட்டேன்”உங்களுக்கு எந்த வயசிலே கல்யாணமாச்சு\n“22 வயசிலியே முடிச்சு வைச்சிட்டாங்க சார்”\nநான் யோசித்தேன்.42 ஆண்டுகள் மண வாழ்க்கைக்குப் பின் பிரிந்து சென்ற மனைவியை நினத்து,அவளது பிரிவின் தாக்கத்தால்,அவர் உள்ள அளவில்,அதன் காரணமாக உடல் அளவில் பாதிக்கப் படுகிறார் என்றால்,அந்த அன்பு, அவர்களிடை இருந்த நெருக்கம்,அவர்களின் பரஸ்பரப் புரிதல் எத்தனை உயர்வானது\nஅவருக்குத் தொப்பியைத் தூக்கி வணக்கம் சொல்கிறேன்.\nஇந்தக் காதலுக்கு அவரின் உணர்வுகளே தாஜ் மஹால்\n”உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன\n(இது ஒரு மீள் பதிவு,,சில சேர்க்கைகளுடன்)\nPosted by சென்னை பித்தன் at 12:20 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: காதல், நிகழ்வு, வயது\nகோகுல் 7 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:38\nஉங்கள் தலைப்பு தான் எனது பின்னூட்டம்\nTamilan 7 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:40\nதலைவரே, அந்த பெருமாள் ஐயாவுக்கு எனது சிரம்தாழ்ந்த வணக்கத்தைச் சொல்லவும்.\nMANO நாஞ்சில் மனோ 7 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:38\nஉண்மையான காதலை பற்றி, ஒரு லைவ் ரிப்போர்ட். நன்றி தல...\nMANO நாஞ்சில் மனோ 7 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:39\nரசிச்சி படிச்சேன், மனதில் வலியும், ஆச்சர்யமாகவும் இருந்தது...\nPowder Star - Dr. ஐடியாமணி 7 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:13\n உண்மைக்காதல் என்றால் என்னவென்று தெரியாமல்தான் நானும் இம்புட்டு நாளா குழம்பிக்கிட்டு இருந்தேன்\nஇன்று என் சந்தேகம் தீர்ந்தது\nநண்டு @நொரண்டு -ஈரோடு 7 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:23\nவிக்கியுலகம் 7 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:29\nஅண்ணே நீங்க சொல்றது உண்மைதான்...அழகா சொல்லி இருக்கீங்க\nசெங்கோவி 7 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:25\nஆம், இதுவே காதல்...உண்மைக் காதல்.\nFOOD 7 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:54\nவே.நடனசபாபதி 7 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:42\nஇது மீள் பதிவு என்றாலும் மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டுகிற பதிவு என்பேன் நான்.\nத. ஜார்ஜ் 7 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:50\nவைரை சதிஷ் 7 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:20\nபெயரில்லா 7 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:01\nகவி அழகன் 7 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:06\nK.s.s.Rajh 7 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:39\nஅவர் மனைவி மீதுவைத்த அன்புக்கு.தலைவணக்குகின்றேன் ஜயா\nவெங்கட் நாகராஜ் 7 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:40\nஅருமையான பகிர்வு.... உண்மையான காதல் இது போல் அன்யோன்யமானது....\nசென்னை பித்தன் 7 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:01\nசென்னை பித்தன் 7 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:01\nசென்னை பித்தன் 7 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:02\nசென்னை பித்தன் 7 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:02\nசென்னை பித்தன் 7 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:03\nசென்னை பித்தன் 7 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:03\nசென்னை பித்தன் 7 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:03\nசென்னை பித்தன் 7 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:04\nசென்னை பித்தன் 7 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:05\nசென்னை பித்தன் 7 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:06\nசென்னை பித்தன் 7 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:06\nசென்னை பித்தன் 7 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:06\nசென்னை பித்தன் 7 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:07\nசென்னை பித்தன் 7 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:08\nசென்னை பித்தன் 7 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:08\nM.R 7 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:46\nM.R 7 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:48\nநான் எடுக்கும் முடிவே சரியானது\nஇவ்வளவுதானா உன்னிடம் ,இன்னும் எதிர் பார்த்தேன் அதிகமாக என்ற எண்ணம்\nஇவைகள் தான் காரணம் ,இன்னும் இருக்கு\nஅம்பலத்தார் 8 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 12:34\nஉண்மையான காதலின் நிதர்சனமாக பெருமாள். சம்பவத்தை அற்புதமாகச் சொல்லியிருக்கிறீர்கள்\nsuryajeeva 8 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 9:06\nஅவ்வளவு அழகான காதலுக்கு, இனிமேலாவது தாஜ்மஹாலை உதாரணத்துக்கு அழைப்பதை விட்டு விடுவோமே..\nசென்னை பித்தன் 8 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:09\nசென்னை பித்தன் 8 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:09\nசென்னை பித்தன் 8 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:10\nRamani 8 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:08\nஉண்மைக் காதலைச் சொல்ல பெரிய பெரிய\nகாப்பியங்களா தேவை .நடமுறை வாழ்வில் காணும் இதுபோன்ற\nஅருமையான பதிவு தொடர வாழ்த்துக்கள்\nசென்னை பித்தன் 9 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 10:18\n// உண்மைக் காதலைச் சொல்ல பெரிய பெரிய\nகாப்பியங்களா தேவை .நடமுறை வாழ்வில் காணும் இதுபோன்ற\nஅருமையான பதிவு தொடர வாழ்த்துக்கள்\nநிரூபன் 10 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 8:04\nபெருமாள் அவர்களின் உள்ளத்தில் நீங்காது நிலைத்திருக்கும் உண்மைக் காதலைச் சொல்லி, காதல் என்பதற்கான பரிபூரண விளக்கத்தினை அனுபவ உதாரணக் குறிப்பினூடாகத் தந்து நிற்கிறது பதிவு.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nஅண்ணாவை முத்தமிட்ட பிரபல நடிகை\nஜாலியா ஒரு வலைப்பூ மாலை--கவுஜ\nசிரித்து , சிந்தித்து ,வாழ வேண்டும்\nவங்கத்திலோடி வரும் நீரின் மிகையால்......\nகனி பற்றிப் புதிய தகவல்\nவரலாறு காணாத பதிவர் சந்திப்பு\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://guhankatturai.blogspot.com/2009/07/2.html", "date_download": "2018-07-19T13:12:04Z", "digest": "sha1:SVF6UU6VHACRKZ7HY5BLZ4GHEV5PJA25", "length": 14743, "nlines": 248, "source_domain": "guhankatturai.blogspot.com", "title": "குகன் பக்கங்கள்: மதி வரைந்த 'அடடே - 2'", "raw_content": "\nவீடு நெடுந்தூரம் - Short film\nமதி வரைந்த 'அடடே - 2'\n\"இல்லாததை ஈடுசெய்ய மனிதனுக்குக் கிடைத்துள்ளது கற்பனை வளம்; இருப்பதை சகித்துக் கொள்ள கிடைத்துள்ளதுய் நகைச்சுவை\"\nபொதுவாக சித்திர புத்தங்கள் என்றால் குழந்தைகளை மனதில் வைத்து தான் வரைவார்கள். அவர்களை கவர்வதை தான் புத்தக வடிவமும் இருக்கும். வயது ஆக ஆக சித்திரம் வரைவது பலருக்கு தூரமான விஷயமாக மாறிவிடுகிறது. Botany, Zoology படிப்பவர்கள் மதிபெண்களுக்காவது வரை வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். மற்றப்படி வளர்ந்த பிறகு சித்திரத்தை ரசிக்கும் மனம் வருவதில்லை.\nஎத்தனை வயதானாலும் நாளிதழில் கேலிகை சித்திரத்தை ( அதாங்க...Cartoon) பார்க்காமல் இருக்க மாட்டார்கள். அரசியல், விளையாட்டு, சட்டம் எதுவாக இருந்தாலும் பார்ப்பவனுக்கு குறுநகை வர வைப்பது போல் சித்திரம் இருக்கும். இப்படி கேலி சித்திரத்தில் தமிழில் நமக்கு மிகவும் பிரபலமானவர் ஒருவர் 'மதன்' அவர்கள். இப்போது அவர் எழுத்தாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். மற்றவர் 'மதி' அவர்கள்.\nமதி 'தினமணி'யில் வரைந்த முதல் பக்க பாக்கெட் கார்ட்டூன்களை ஆறு நூல்களாக தொகுத்துள்ளார். இதில் இரண்டாவது தொகுப்பு நூல் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. மனுஷன் ஒவ்வொரு சமூக நிகழ்வுகளை நையாண்டி செய்திருக்கிறார். யாரை நையாண்டி செய்திருக்கிறாரோ அவர்களே சிரிப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nதி.மு.க ஆட்சி விலகல் பற்றி...\n\" இப்படி அநியாயமா அமைச்சர் பதவியும் போச்சே கட்சி மட்டும் கூட்டனிலேருந்து விலகினா போதாதா, எதுக்கு அமைச்சர்களும் விலகணும் கட்சி மட்டும் கூட்டனிலேருந்து விலகினா போதாதா, எதுக்கு அமைச்சர்களும் விலகணும் \n\" பார்த்தீங்களா டாக்டர், இதுக்காகதான் வரச் சொன்னேன் இன்னும் பிர்சார ஞாபகத்துலேயே இருக்கார் இன்னும் பிர்சார ஞாபகத்துலேயே இருக்கார் \nடாக்டர் காலில் விழும் தன் அரசியர்வாதி கணவனை கவலைப்படும் மனைவி புலம்பல்.\n செய்கூலி இல்லை... சேதாரம்ம் இல்லை... கற்களுக்கு விலை இல்லைன்னு நாம் வாங்கின நகை தங்கமே இல்லையாம் \nகுறிப்பாக காங்கிரஸ்யை அணியாயத்துக்கு கலாய்த்திருக்கிறார்.\n\" ஏதோ வெகுகாலத்திற்குப் பிறகு தனித்துப் போட்டியிடுகிறோம் மீண்டும் அடுத்த தேர்தலில் 'அ.தி.மு.க' அல்லது 'தி.மு.க' கூட்டணிக்கே செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலையை எங்களுக்கு எற்படுத்திவிடாதீர்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறோம் மீண்டும் அடுத்த தேர்தலில் 'அ.தி.மு.க' அல்லது 'தி.மு.க' கூட்டணிக்கே செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலையை எங்களுக்கு எற்படுத்திவிடாதீர்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறோம் \nதேர்தல் சமயத்தில் கை ரேகை யோசிக்காரனை ப்ளாட்பாரத்தில் இருந்து போலீஸ் விரட்டுவது போல் சித்திரம் என்று பல சித்திரங்களை இதில் குறிப்பிடலாம். நல்ல புத்தகங்களே விற்பனையாகமல் இருக்கும் போது இதுபோல் சித்திர புத்தகங்களை நூலாக வெளியிட்டுயிருக்கும் கிழக்கு பதிப்பகத்தின் சோதனை முயற்சியை பாராட்ட வேண்டும்.\nLabels: அனுபவம், கிழக்கு பதிப்பகம், புத்தக பார்வை\nஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையில் வாழ்ந்தவனின் கதை.\nநாகரத்னா புத்தகங்கள் தபால் இலவசம் \nரூ.100 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம். ('Online fund Transfer' / M.O /D.D வாங்குபவர்களுக்கு மட்டும் )\nLIC பாலிஸி போட்டுவது... சமூக சேவை \nகுழந்தை சொன்ன நகைச்சுவை கதை\nமதி வரைந்த 'அடடே - 2'\nஎன்னை எனக்கே காட்டிய 'நாடோடிகள்' படம் \nஎஸ்.ராமகிருஷ்ணனும், இரண்டு சிறுகதை நூல்களும்\nவிகடனில் நான் எழுதிய நகைச்சுவை\nஅப்துல் ரகுமானே இது நியாயம் தானா...\nகலைஞர் அவர்களுக்கு கோடான கோடி நன்றி \nஎஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துக்களே இப்படி தான் \nசாரு நிவேதிதா எழுதிய 'தப்புத்தாளங்கள்'\nபைத்தியக்காரன்.. கொஞ்சம் கூல் ப்ளீஸ் \nவாய கொடுத்து புண்ணாக்கிக்காதே சொல்லுறாங்களோ \nகிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், க...\nஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சண...\nபொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் குழந்தையின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக...\nஅதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தான். ஒருவருக்கு கொடுக்கும் மரணம் மற்றொரு போராட்டத்த...\nபிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\n19ஆம் நூற்றாண்டில் துருக்கி மொழியில் ஐந்து தொகுதிகளாக வந்த நூலின் சுருக்கம். அச்சில் வெளிவந்தது பத்தொம்பதாம் நூற்றாண்டாக இருந்தாலும் எந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pathavi.com/story.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-19T13:34:49Z", "digest": "sha1:IIQCVIHT6AVEKN6B7TWMY4KSDPQW65OU", "length": 8229, "nlines": 68, "source_domain": "pathavi.com", "title": " திருமண பொருத்தம்! மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்! •et; Best tamil websites & blogs", "raw_content": "\n மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nதிருமண வயது வந்தவுடன் தனது மகனுக்கோ அல்லது மகளுக்கோ எவ்வித தடையும் இல்லாமல் திருமணம் சிறப்பாக அமைந்து , அவர்களது வாழ்க்கை 16 வகை செல்வமும் பெற்ற நிறைவான வாழ்க்கையாக அமைய வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோரின் கனவு , இந்த கனவு அனைவருக்கும் பலிப்பதில்லை, பெறோர்கள் தனது மகனுக்கோ அல்லது மகளுக்கோ வாழ்க்கை துணையை ஜாதக ரீதியாக தேர்ந்தெடுக்கும் பொழுது , நட்சத்திர பொருத்தம் எனும் ஒரு அமைப்பையும் , செவ்வாய் , ராகு கேது என்ற அமைப்பை மட்டுமே கருத்தில் கொண்டு வரனையோ அல்லது வதுவையோ தவறாக தேர்ந்தெடுப்பது மட்டுமே இதற்க்கு முக்கிய காரணம் . இதற்க்கு சரியான தீர்வு என்ன என்பதை பற்றி நாம் இந்த பதிவில் காண்போம் .\nவரனை ( மணமகனை ) தேர்ந்தெடுக்கும் பொழுது பெண்ணின் பெற்றோர்கள், மணமகனின் ஜாதகத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்\nஇணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]\nபாண்டவருக்கும் பாகிஸ்தான்காரர்களுக்கும் பங்காளித் தகராறு ‘தடை’யை மீறி தங்க காசு விற்­ப­னையில் அஞ்சல் துறை - வெடிக்கும் சர்ச்சை கடவுள் உண்டா ‘தடை’யை மீறி தங்க காசு விற்­ப­னையில் அஞ்சல் துறை - வெடிக்கும் சர்ச்சை கடவுள் உண்டா இல்லையா - புத்தரின் பதில் முத்தைத் தரு பத்தித் திருநகை பிரபல செக்ஸ் மேஜிசியன் சாய் பாபாவின் உண்மை முகம் நீண்ண்ண்...ட இடைவெளிக்கு பிறகு ராகவேந்திரர் கோவிலில் ‘ரஜினி தரிசனம்’ ஆயிரம் டன் தங்கம் கிடைக்குமா நீண்ண்ண்...ட இடைவெளிக்கு பிறகு ராகவேந்திரர் கோவிலில் ‘ரஜினி தரிசனம்’ ஆயிரம் டன் தங்கம் கிடைக்குமா ஆன்மீக அனுபவங்கள் 134 பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம் இந்திய சாமியார் மீது அமெரிக்க பெண் செக்ஸ் புகார்\nSEO report for 'திருமண பொருத்தம் மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://sambarvadai.blogspot.com/2009/", "date_download": "2018-07-19T13:09:32Z", "digest": "sha1:DKGYRHUOKZWA2ZU54BDUA75OLSJTUEYO", "length": 247511, "nlines": 740, "source_domain": "sambarvadai.blogspot.com", "title": "Sambar Vadai - சாம்பார் வடை: 2009", "raw_content": "\nSambar Vadai - சாம்பார் வடை\nமஞ்சள் மயமாகும் ரேஷன் கடைகள்\nதூசியும் துப்பட்டையுமாகக் காட்சியளிக்கும் ரேசன் கடைகள் புதுப்பொலிவு பெறத் தொடங்கியுள்ளன.\nமளிகைக் கடைகள் எல்லாம் டிபார்ட்மென்டல் ஸ்டோர், செயின் ஸ்டோர்ஸ், மெகா ஷாப்பிங் மால் என்று மாறிவரும் காலம் இது. ஆனால், அதிகமான மக்கள் வந்து செல்லும் ரேசன் கடைகளோ, அதே அழுக்கு பிடித்த கடைகளாகவும், சாக்குப்பை தூசியும் மண்ண்ணெய் வாடையும் வீசும் இடமாகவும்தான் இருக்கின்றன. இந்த நிலையை மாற்றுவதற்கு கூட்டுறவுத் துறை எடுத்துள்ள முயற்சியின் காரணமாக, ரேசன் கடைகளும் அழகு பெற ஆரம்பித்துள்ளன.\nநவீனமயத்தின் முதல் கட்டமாக, ரேசன் கடைகளில் ரசீது இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, கடைகளை பொலிவுபடுத்தும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.\nசென்னை மற்றும் புறநகரில் 11 ரேசன் கடைகள் ஒரே மாதிரியான தோற்றத்தில் புது பொலிவு பெற்றுள்ளன. அண்ணாநகரில் 5 கடைகளும், ராயபுரம் காசி தோட்டம் பகுதியில் 2 கடைகளும், வண்ணாரப்பேட்டை மணிகண்டன் தெருவில் 2 கடைகளும், செங்குன்றத்தில் 2 கடைகளும் புதுப்பொலிவு பெற்றுள்ளன.\nமஞ்சள் நிற பெயின்ட் அடித்து, பளிச்சென புத்தம்புது கடைகளைப் போல காட்சி அளிக்கின்றன. பில் போடும் இடம் வரவேற்பு அறையை போல அமைக்கப்பட்டுள்ளது.\nவங்கிகளை போல கண்ணாடி கவுன்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தரை சமதளமாக சீராக்கப்பட்டுள்ளது. அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு வகைகள் முறையாக பிரித்து வைக்கப்பட்டுள்ளன. பாமாயில், ஆட்டா மாவு போன்றவற்றை அடுக்கி வைக்க இரும்பு ரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன. பெயர் பலகையும் புதிய வடிவம் பெற்றுள்ளது. பணியாளர்களுக்கு சீருடையும் வழங்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யத்தீந்திரநாத் ஸ்வைன் கூறுகையில், ‘‘உணவுப் பொருள்களை விநியோகிக்கும் ரேசன் கடைகள் சுத்தமாக இருப்பது அவசியம். மாறிவரும் உலகில் மக்கள் விரும்பும் வகையில் கடைகளின் தோற்றம் இருக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு ரேசன் கடைகள் பொலிவூட்டப்படுகின்றன’’ என்றார்.\nசெய்தி: படம்: நன்றி: தினகரன்\nஅரசியலில் இருந்து கலைஞர் ஓய்வு பெறக்கூடாது: மு.க.ஸ்டாலின்\nமுதல்- அமைச்சர் கருணாநிதி சமீபத்தில் ஒரு விழாவில் பேசும்போது, கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு முடிந்த பிறகு அரசியலில் இருந்து ஓய்வு பெற்று பொதுமக்களில் ஒருவராக இருப்பேன் என்று கூறினார். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nதுணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு அளிக்கும் பதில் என்ன என்பதை அறிய பலரும் ஆவலாக இருந்தனர்.\nஇந்த நிலையில் கூவம் ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக, துணை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று எழும்பூரில் உள்ள கூவம் ஆற்றில் நடைபெறும் சீரமைப்பு பணியை நேரில் பார்த்தார்.\nஅப்போது பத்திரிகையாளர்கள், முதல்-அமைச்சர் கருணாநிதி உலகத் தமிழ் செம்மொழி மாநாடு முடிந்த பிறகு, அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்து இருக்கிறாரே. இதுபற்றி உங்கள் கருத்து என்ன\nஇதற்கு துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு:-\nஓய்வுக்கே ஓய்வு கொடுப்பவர் கலைஞர். அரசியலில் இருந்து அவர் ஓய்வு பெறக்கூடாது என்பதுதான் எங்கள் விருப்பம்.\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் ராசாத்தி சாமி தரிசனம்\nசிதம்பரம் நடராஜர் கோவிலில், முதல்வர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி, தனது பேரனுடன் சாமி தரிசனம் செய்தார்.\nமுதல்வர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி, தனது பேரனும், கனிமொழியின் மகனுமான ஆதித்யனுடன் நேற்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தார்.\nதி.மு.க., நகரச் செயலர் செந்தில்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அவரை வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.\nகோவிலில் சிற்றம்பல மேடையில் ஏறி சாமி தரிசனம் செய்தார். பின், கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தராஜ பெருமாள், ஆதிமூலநாதர் உள்ளிட்ட சன்னிதிகளுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டு சென்றார்.\nதனக்கு வந்தால் 'அலறல் வலி'.. பிறர்க்கு வந்தால் 'மெளன வலியா\nதமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் கருணாநிதிக்கு அது 'மௌன வலி'யாகத்தான் இருக்கும். தனக்கும், தன் குடும்பத்திற்கும் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அது டெல்லி வரை ஓங்கி ஒலிக்கக் கூடிய 'அலறல் வலி'யாக இருக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.\nஇலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், நம் மௌன வலி யாருக்கு தெரியப் போகிறது என்று கூறியிருந்தார்.\nஇதையடுத்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:\n'நம் மௌன வலி; யாருக்குத் தெரியப் போகிறது' என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டு தான் முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் சந்தர்ப்பவாதி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி.\nதன்னுடைய அறிக்கையில் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைத் தூக்கி எறிந்ததாக கருணாநிதி தெரிவித்திருக்கிறார். சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் நின்றால் தோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்த கருணாநிதி, 1983ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக என்று கூறி தான் வகித்துவந்த சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு 1984ம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.\nஇதிலிருந்தே தேர்தல் தோல்வியில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக சுயநலத்துடன் கருணாநிதியால் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் அது என்பது தெளிவாகிறது.\n1991ம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் எனது தலைமையில் அதிமுக 164 இடங்களைக் கைப்பற்றி மகத்தான வெற்றி அடைந்த நேரத்தில், ஒற்றை எண்ணில் ஒரே இடத்தில் வெற்றி பெற்று படுதோல்வியை தழுவிய கருணாநிதி, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.\nஅப்போதும் அவமானம் தாங்காமல் தனி நபராக ஆளும் கட்சியை எதிர்கொள்ள துணிவில்லாமல் கருணாநிதி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தாரே தவிர எந்த லட்சியத் திற்காகவோ கொள்கைக்காகவோ தியாகம் செய்யவில்லை.\nஅடுத்ததாக இலங்கைத் தமிழர்களுக்காக இருமுறை ஆட்சியை இழந்ததாக கூறியிருக்கிறார் கருணாநிதி. உண்மை நிலை என்ன வென்றால் 1976ம் ஆண்டு ஊழல் புரிந்ததற்காகவும், 1991ம் ஆண்டு இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதற்காகவும் தான் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.\nஇவ்வளவு வாய்கிழியப் பேசும் கருணாநிதி, 2008ம் ஆண்டு தான் தாங்கிக் கொண்டிருக்கும் மத்திய அரசின் உதவியோடு இலங்கை ராணுவம் அங்குள்ள தமிழர்களை கொன்று குவித்தபோது என்ன செய்து கொண்டிருந்தார் என்பது பற்றி ஒருவரி கூட தெரிவிக்கவில்லையே.\nஒரு வேளை அவர் நடத்திய கபட நாடகங்களான அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம், மனிதச் சங்கிலி போராட்டம் என்று அறிவித்து அனைவரையும் கொட்டும் மழையில் நனையவிட்டு தான் மட்டும் தன் மகனுடன் சீருந்தில் பவனி வந்தது; பிரதமருக்கு தந்தி கொடுங்கள் என்று அறிவித்தது,\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா என அறிவித்தது, ராஜினாமா கடிதங்களை தானே பெற்றுக் கொண்டது; உலகத்தில் இதுவரை யாருமே நடத்தியிராத 3 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் ஆகியவற்றை மனதில் வைத்துத்தான் அறப் போராட்டங்கள் நடத்தியதாக தனது அறிக்கையில் கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார் போலும்.\nகருணாநிதிக்கு உண்மையான தமிழர் பற்று இருந்திருக்குமானால், 2008ம் ஆண்டு துவக்கத்திலேயே இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றிருக்க வேண்டும். இதை கருணாநிதி செய்திருப்பாரேயானால் அப்பொழுதே இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கும். தமிழினம் அழிவது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும்.\nஇதைச் செய்யாததன் மூலம் தமிழினத்திற்கு மிகப் பெரிய துரோகத்தை கருணாநிதி இழைத்து விட்டார். இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட கருணாநிதி முக்கிய காரணமாகி விட்டார்.\nதன்னலம் காரணமாக தன் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைக்கும் வகையில் பிரபாகரன் தீவிரவாதி அல்ல, என் நண்பன் என்று தான் கூறியதையும், நாங்களே அடிமைகளாக இருக்கிறோம் என்று கூறி இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில் தன்னுடைய இயலாமையை தெரிவித்ததையும் மறந்து தற்போது பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி.\nவீரம் என்கிற போராடும் மன வலிமை தன்னிடம் இல்லை என்பதையும், தன் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் செயல்படும் விவேகம் தன்னிடத்தில் மேலோங்கி நிற்பதையும் தனது அறிக்கையின் மூலம் கருணாநிதி தெளிவுபட கூறியிருக்கிறார்.\nதமிழர்களுக்கு தமிழினத்திற்கு பாதிப்பு ஏற்பட்டால் கருணாநிதிக்கு அது 'மௌன வலி' ஆகத்தான் இருக்கும். தனக்கும், தன் குடும்பத்திற்கும் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அது டெல்லி வரை ஓங்கி ஒலிக்கக் கூடிய 'அலறல் வலி' ஆக இருக்கும். இதுதான் கருணாநிதியின் தத்துவம்.\nஇந்த மௌன வலியை மக்கள் நம்பத் தயாராக இல்லை. தமிழனத்திற்கு கருணாநிதி இழைத்த துரோகத்தை மக்கள் மறக்க மாட்டார்கள் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா\nவிடுதலைப் புலிகள் - விளைவுகளை எண்ணி மவுனமாக அழுகிறோம் - கருணாநிதி\nமுதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:\nஈழத் தந்தை செல்வாவின் குரலோடு இணைந்து 1956 முதல் இலங்கை பிரச்னைக்காக திமுக குரல் எழுப்பியதோடு நில்லாமல், இலங்கையில் ஜனநாயகம் மலர வேண்டும் என்பதற்காக எடுத்து வைத்த வாதங்களும் நடத்திய அறப்போராட்டங்களும் சிறைகளை நிரப்பிய தியாகச் செயல்களும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை தூக்கி எறிந்த நிகழ்வுகளும் இரு முறை ஆட்சியையே இழந்த சம்பவங்களும் நடந்தன. தி.மு.க. சார்பில் நிதியாக தமிழர்களிடமிருந்து சேர்த்துக் கொடுத்த மாசறு காசுகள் செல்லாக் காசுகளாக மாறிய நிகழ்ச்சியும்; டெசோ இயக்கத்தின் சார்பில் நானும், வீரமணியும், பழ. நெடுமாறன், அய்யணன் அம்பலம் ஆகியோரும் பேரணிகளை நடத்தியதை தொடர்ந்து மதுரையில் டி.யு.எல்.எப். சார்பாக அமிர்தலிங்கம், புரோடெக் சார்பாக சந்திரகாசன், ஈராஸ் ரத்தின சபாபதி, டி.இ.எல்.எப். ஈழவேந்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். வரதராஜப்பெருமாள், பிளாட் வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்ட மாநாட்டில் என்.டி. ராமராவ், வாஜ்பய், பகுகுணா, ராம்வாலியா, உபேந்திரா, உன்னிகிருஷ்ணன், சுப்பிரமணியம் சுவாமி மற்றும் பலர் போராளிகளிடையே சகோதர ஒற்றுமை வேண்டுமென்று வலியுறுத்தினார்கள். அந்த மாநாட்டிற்கு எல்.டி.டி.ஈ. சார்பாக திலகர் என்பவர் வந்திருந்தாரே தவிர, பிரபாகரன் வரவில்லை.\nமுதலமைச்சராக இருந்து கொண்டே, இந்தியாவிற்கு திரும்பி வந்த அமைதிப் படையை வரவேற்கச் செல்லாமல் புறக்கணித்து, தமிழ்நாட்டின் உணர்வை நான் வெளிப்படுத்திய நிகழ்வு இலங்கையில் நடந்த விடுதலைப் போராட்டத்திற்கு நமது தாய் மண்ணிலிருந்து நீட்டப்பட்ட ஆதரவுக் கரம் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. ஆனால் அங்கிருந்த ஒரு சிலருக்கு நாமே வலுவில் சென்று வழங்கிய ஆதரவு மிக லேசாகவே தெரிந்தது. வீரத்தை பயன்படுத்திய அளவுக்கு போர் முனையில் விவேகத்தையும் பயன்படுத்தவேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தியதை அலட்சியப்படுத்தி விட்டார்கள். ஜனநாயக ரீதியான ஒரு வாய்ப்பு வாசற்படி வரையில் வந்தபோது, அதை எட்டி உதைத்து விட்டனர்.\nஅண்மையில் சென்னை வந்த இலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கே நக்கீரன் இதழுக்கு அளித்த பேட்டியில், ‘‘இந்தப் போரின் விளைவுகளுக்கு ஒரு வகையில் பிரபாகரனும் காரணம். தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வுகாண முயற்சி நடந்த போதெல்லாம் அதனை தவிர்த்தார். 2003ல் நடந்த அமைதிப் பேச்சு வார்த்தையிலிருந்து தானாக வெளியேறினார். 2005 டோக்கியோ பேச்சுவார்த்தையிலும் தமிழர் கோரிக்கைகள் என்னவென்பதை தெரிவிக்காமலே இழுத்தடித்தார். அதில் கலந்து கொள்வதை தவிர்த்தார். 2005 அதிபர் தேர்தலில் தமிழர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கச் செய்தார். தேர்தலில் பங்கேற்று இருந்தால் தமிழர் மனநிலை என்ன என்பதை நாடு அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த ஜனநாயக வாய்ப்பை தமிழ் மக்களுக்கு தர பிரபாகரன் தவறி விட்டார்’’ என்று கூறியிருக்கிறார்.\nஅதை கூர்ந்து கவனித்தால் விடுதலைப் புலிகள் போர் தந்திரத்தை எதிர்கால கணிப்போடு கையாளவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியும். சகோதர யுத்தத்தின் காரணமாக மாத்தையாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றியும், டெலோ சிறீ சபாரத்தினத்தை சவமாக ஆக்கியும், பத்மநாபாவை கொன்றும், தொடக்கத்திலிருந்து போராளி துணைவராக விளங்கிய அமிர்தலிங்கத்தையும் யோகேஸ்வரனையும் பலியாக்கியும், ரெலோ இயக்கத்தை சேர்ந்த மனோ மாஸ்டர் என்ற பஞ்சலிங்கத்தையும் தலைவர் குலசேகரம் தேவசேகரத்தையும், தலைசிறந்த அரசியல் அறிஞர் நீலன் திருச்செல்வத்தையும், சுந்தரம் எனப்பட்ட சிவசண்முகமூர்த்தியையும், ஜார்ஜ், சபாலிங்கம், சாம் தம்பிமுத்து, கலா தம்பிமுத்து மற்றும் பிளாட் இயக்க யோதீஸ்வரனையும், வாசுதேவாவையும் மரணக் குழியிலே தள்ளியும் விடுதலை புலிகள் தங்கள் துணைகளை தாங்களே திட்டமிட்டு தொலைத்துவிட்ட காரியங்களாக அமைந்தன என்பதை இந்த போர்முனை சரித்திரம் சொல்லி புலம்பிக் கொண்டுதானிருக்கிறது. யார் மீதும் குற்றம் சொல்வதற்காக நான் இதை எழுதவில்லை. இலங்கையில் 2004 தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்த ஒரு சில நாட்களுக்குள் கிழக்கு இலங்கையில் பிரபாகரன், கருணா படைகளிடையே யுத்தம் ஏற்பட்டு அதிலே 20 போராளிகளும் 2 சிவிலியன்களும் கொல்லப்பட்டார்கள்.\nநம்மை நாமே கொன்று குவித்துக் கொண்டது மாத்திரமல்ல. முறையாக திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ள தவறிய காரணத்தால் நம் பலத்தையும், மாற்றார் பலத்தையும் துல்லியமாக கணிக்காத காரணத்தால் நம் தமிழ் மக்கள் எத்தனை பேர் மாற்றாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரை இழக்க நேரிட்டது\nஇளம் சிறார்கள் எத்தனை பேர் பிஞ்சு வயதிலேயே வெந்து மாண்டனர் அவர்களுடைய பெற்றோர் எத்தனை வேதனைப்பட்டிருப்பார்கள் அவர்களுடைய பெற்றோர் எத்தனை வேதனைப்பட்டிருப்பார்கள் எத்தனை பேர் தங்கள் சொத்து சுகங்களை இழந்து நாடு விட்டு நாடு பஞ்சைகளாக, பராரிகளாக செல்ல நேரிட்டது எத்தனை பேர் தங்கள் சொத்து சுகங்களை இழந்து நாடு விட்டு நாடு பஞ்சைகளாக, பராரிகளாக செல்ல நேரிட்டது தங்கள் வாழ்க்கையை தொடர அவர்கள் எங்கெங்கு அலைந்து திரிய வேண்டியதாயிற்று தங்கள் வாழ்க்கையை தொடர அவர்கள் எங்கெங்கு அலைந்து திரிய வேண்டியதாயிற்று எத்தனை பேர் அகதிகள் முகாம்களில் ஆண்டுக்கணக்கில் வாட நேர்ந்தது எத்தனை பேர் அகதிகள் முகாம்களில் ஆண்டுக்கணக்கில் வாட நேர்ந்தது\nபிரபாகரன் மனைவி மக்கள் கதிதான் என்ன இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து தமிழர் உயர்வுக்காக பாடுபட வேண்டியவர்கள் அற்ப ஆயுளில் போய் விட்டார்களே என்ற ஆதங்கத்தில்தான் இதனை எழுத நேரிட்டது.\nஎன்னையும், தம்பி மாறனையும் 1989ல் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி டெல்லிக்கு அழைத்து ஈழப் பிரச்னை குறித்து இரண்டு நாள் உரையாடி, ‘நீங்களும், மாறனும், வைகோவும் இலங்கை சென்று கொழும்பிலோ அல்லது உங்களுக்கு விருப்பமான இடத்திலோ முகாமிட்டு பிரபாகரனுடன் பேசுங்கள். எத்தனை நாள் வேண்டுமானாலும் செலவிடுங்கள். தேவையான ஏற்பாடுகளை செய்து தருகிறேன். அவர் கோரிக்கை என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இலங்கை தமிழ் மக்களின் உரிமைகளை நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன்’ என்றெல்லாம் எங்களுக்கு சொல்லி உறுதியளித்தார். அந்த இளந்தலைவர் இந்திய மண்ணில் அதுவும் தமிழ் மண்ணிலேயே கொலையுண்டார் என்பது ஒரு மாபெரும் சோகச் சம்பவம். அது ஈழ விடுதலைப் போராட்ட தீயில் தண்ணீர் விட்டு அணைத்தது போல் ஆயிற்று.\nஅடுத்து 2005ல் இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்றது. பிரதமராக இருந்த மகிந்த ராஜபட்சேவும் அவரை எதிர்த்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் போட்டியிட்டார்கள். தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் புலிகளுடன் அமைதிப் பேச்சை தொடருவேன் என்றார் ரணில்.\nஅந்த தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டுமென்று விடுதலைப் புலிகள் அறிவுறுத்தினர். அப்போது ரணில் சொன்னதைதான் இப்போது பேட்டியிலும் குறிப்பிட்டுள்ளார். அந்த தேர்தலில் ராஜபக்சே வெற்றி பெற்றார். அவருக்கு 48,87,152 (50.29 சதவிகிதம்) வாக்குகளும், ரணிலுக்கு 47,06,366 (48.43 சதவிகிதம்) வாக்குகளும் கிடைத்தன. 1 லட்சத்து 81 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரணில் தோல்வி அடைந்தார். ஏழு இலட்சம் தமிழ் வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்த காரணத்தால் ஏற்பட்ட முடிவை பார்த்தால், விடுதலைப் புலிகள் அவசரப்பட்டு அன்று எடுத்த அரசியல் முடிவின் விளைவுகள் எங்கே போய் முடிந்தன என்பது புரியும். அதை எண்ணிப் பார்த்து நாம் மௌனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது நம் மௌன வலிதான் யாருக்கு தெரியப் போகிறது நம் மௌன வலிதான் யாருக்கு தெரியப் போகிறது\nகருணாநிதிக்கு நோபல் பரிசு தர வேண்டும்: துரைமுருகன்\nஜாதிகளை ஒழிக்கப் பாடுபட்ட முதல்வர் கருணாநிதிக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.\nவேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் 100 வீடுகள் கொண்ட சமத்துவப்புரத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொட்டும் மழையில் நேற்று திறந்து வைத்தார்.\nஇந்த விழாவில் பேசிய துரைமுருகன்,\nஜாதியை ஒழிக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி கூட தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துக்கொண்டு ஆலய பிரவேசம் செய்தார். இப்படி பல தலைவர்கள் ஜாதியை ஒழிக்க வேண்டும் என ஒவ்வொரு விதத்தில் போராடி விட்டு அவர்கள் தங்களது இடங்களுக்கே திரும்பி சென்று விட்டனர்.\nஆனால் தமிழக முதல்வர் கருணாநிதி மட்டும்தான் இதிலிருந்து வித்தியாசமாக யோசித்து சமத்துவபுரம் என்ற உன்னதத் திட்டத்தை கொண்டு வந்து எல்லா ஜாதி மக்களையும் ஒரே இடத்தில் குடியமர்த்தி ஜாதி ஒழிக்க பாடுபடுகிறார்.\nஇதற்காக முதல்வர் கருணாநிதிக்கு நோபல் பரிசு தர வேண்டும். ஆனால் தரமாட்டார்கள். காரணம் இவர் தமிழன் என்பதால்தான்.\n, இந்தியாவில் தரப்படும் சாகித்ய அகடாமி விருதுக்கு கூட தகுதியானவர் தான் கருணாநிதி. அவர் எழுதாத இலக்கியங்களா... அவரைப் போல யார் எழுதியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவருக்கு அவ்விருது கூட வழங்கப்படவில்லை. காரணம் இவர் தமிழன்.\nமு.க.ஸ்டாலினை பாரட்டும் தகுதி எனக்கு இருக்கிறது. சிறு வயது முதலே அவரது வளர்ச்சியை, நடவடிக்கையை பார்த்து வருபவன் நான். அண்ணா, கலைஞருடன் இருந்திருக்கிறேன். தற்போது ஸ்டாலினுடன் இருப்பதை பெருமையாக இருப்பதை கருதுகிறேன். வேறு கட்சி நிழல் கூட படாமல், வளர்ந்து விட்டவன் நான் என்றார்.\nசெயல்படாத எதிர்கட்சித் தலைவர்கள் - முதலிடம் ஜெ.\nஇந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் வரலாறு காணாத வகையில் செயலிழந்து போயுள்ளன அல்லது சிதறிப் போய்க் கிடக்கின்றன. இதனால் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் ஆளுங்கட்களின் செயல்பாடுகள் கேட்க நாதியில்லாமல் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉட்கட்சிப் பூசல், கூட்டணிக் கட்சிகளை சமாளிப்பதில் ஏற்படும் சிரமங்கள், ஆளுங்கட்சிகளின் ஆதிக்கம் அதிகரித்திருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எதிர்க்கட்சிகளுக்கு இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டிருப்பதாக அரசியல் திறனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதுகுறித்து டெல்லி பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை தலைவர் பித்யூத் சக்ரவர்த்தி கூறுகையில், இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் முழுமையாக சிதறிப் போய்க் கிடக்கின்றன.\nமத்தியிலும் கூட இதே நிலைதான். எதிர்க்கட்சி என்பது அரசைக் கட்டுப்படுத்துவதில், கண்காணிப்பதில் கடிவாளம் போல இருக்கும் என்ற தோற்றம் தற்போது மறைந்து விட்டது. மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி எதிர்க்கட்சிகள் செயலிழந்து போய்க் கிடக்கின்றன.\nமத்தியப் பிரதேசத்தில், 2வது முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆனால் திறமையாக செயல்பட வேண்டிய காங்கிரஸ் அங்கு உட்கட்சிப் பூசலில் சிக்கித் தவிப்பதால் எதிர்க்கட்சியாக அதன் செயல்பாடு பூஜ்யமாக உள்ளது.\nராஜஸ்தானில், அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளுக்கு நிகராக எதிர்க்கட்சியான பாஜக இல்லை. தேங்கிப் போய்க் கிடக்கிறது பாஜக.\nதமிழகத்தில் நிலைமை மிக மோசமாக உள்ளது. இங்கு கிட்டத்தட்ட எதிர்க்கட்சியே இல்லாத அளவுக்கு தோற்றம் அளிக்கிறது. வழக்கமான முறையிலான எதிர்ப்புகளையோ அல்லது போராட்டங்களையோ, அரசின் மீதான விமர்சனங்களோ கூட இங்கு கேட்பதில்லை. அடுத்து வரப் போகும் சட்டசபைத் தேர்தல் குறித்தும், இடைத் தேர்தல் குறித்தும், கூட்டணிகள் குறித்துமே அத்தனை பேரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nகடந்த ஆறு மாதங்களாகவே முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவின் தலைவர் சென்னையில் இல்லை. சமீபத்தில்தான் அவர் கொடநாடு போய் திரும்பி வந்தார்.\nபிரதான எதிர்க்கட்சியின் செயல்பாடு கடந்த ஆறு மாதங்களாக இல்லாததால் திமுக அரசின் செயல்பாடு எந்தவிதத்திலும் பாதிப்பை சந்திக்கவில்லை. கிட்டத்தட்ட எதிர்ப்பே இல்லாமல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. மேலும் வெற்று அறிக்கைகள் மூலம் மட்டுமே அரசை விமர்சித்து வரும் ஜெயலலிதாவால் ஆளும் கட்சி்க்கு எந்த நெருக்கடியும் இல்லை.\nஇதேபோல கர்நாடகத்திலும், ஆந்திராவிலும் முறையே காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவை திறமையான எதிர்க்கட்சிகளாக செயல்படாத நிலை காணப்படுகிறது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் இன்னும் முழுமையான எதிர்க்கட்சியாக செயல்படாமலேயே உள்ளது என்றார் சக்ரவர்த்தி.\nஅதேசமயம், மேற்கு வங்கம், உ.பி ஆகிய மாநிலங்களில் எதிர்க்கட்களின் செயல்பாடுகள் சுறுசுறுப்பாக உள்ளன. ஆனால், திரிணமூல் காங்கிரஸ் அரசின் தவறுகளை விமர்சிப்பதற்குப் பதில், வளர்ச்சி நடவடிக்கைகளை ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் செயல்படுவதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.\nஅதேபோலத்தான் உ.பியில் சமாஜ்வாடிக் கட்சி ஆக்கப்பூர்வமாக செயல்படாமல், வளர்ச்சி நடவடிக்கைகளே செயல்படாத வகையில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.\nமேற்கு வங்க அரசு எதைச் செய்தாலும் அதைக் கடுமையாக எதிர்க்கிறார் மமதா பானர்ஜி. இதனால் அங்கு வளர்ச்சி நடவடிக்கைள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.\nஇந்தியாவிலேயே உருப்படியான எதிர்க்கட்சி உள்ள மாநிலம் எது என்றால் ஜம்மு காஷ்மீரைத்தான் சொல்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். அங்கு மெஹபூபா முக்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி தேவையில்லாத பிரச்சினகைளுக்கெல்லாம் போராட்டம் நடத்தாமல், மக்கள் விரோத நடவடிக்கைகளை மட்டுமே எதிர்த்து அரசியல் செய்து வருகிறது.\nதீவிரவாத மனப்போக்குள்ளவர்களையும், தேசியத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களையும் அனுசரித்து நடந்து கொள்கிறது மக்கள் ஜனநாயகக் கட்சி. இன்னும் சொல்லப் போனால் தீவிரவாத மனப்போக்குள்ளவர்களை மாற்றி தேசியத்திற்கு அது அழைத்து வரும் பணியையும் கூடவே செய்கிறது.\nமக்கள் ஜனநாயகக் கட்சி எப்போதும் விழிப்புடன் இருப்பதால் ஆளுங்கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சி தவறுகள் செய்யாமல் தவிர்ப்பதில் அக்கறையுடன் உள்ளது. இப்படி ஆளுங்கட்சி தனது பணியில் கவனத்துடன் இருப்பதாலும், எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி ஆளுங்கட்சியை தொடர்ந்து கண்காணித்து வருவதாலும் அங்கு தவறுகள் நடப்பது வெகுவாக குறைந்துள்ளது.\nகடந்த 2002ம் ஆண்டிலிருந்தே ஜம்மு காஷ்மீரில் எதிர்கட்சிகளின் செயல்பாடுகள் சிறப்பாகவே உள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.\nதன் முகமூடியை தானே கிழித்த கருணாநிதி - ஜெ\nகலைஞர் உயிர் காக்கும் திட்டம் தொடர்பான விளம்பரத்தில் எம தர்மனின் படத்தை வெளியிட்டதன் மூலம் முதல்வர் கருணாநிதியின் கடவுள் நம்பிக்கை வெளிப்பட்டுள்ளது. இதன் மூலம் தன் முகமூடியை தானே கிழித்துக் கொண்டுள்ளார் கருணாநிதி என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.\nஇது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:\nபெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் படித்தவர், காஞ்சிப் பாசறையில் வளர்ந்தவர் என்று தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கருணாநிதி, தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில் எமதர்மர் உயிரைப் பறிப்பதைப் போலவும், அதை இவர் தடுப்பது போலவும் சித்தரித்து தன்னுடைய முகமூடியை தானே கிழித்துக் கொண்டு தன்னுடைய சுயரூபத்தை தன்னுடைய உண்மைத் தன்மையை தானே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.\nகுங்குமப் பொட்டு வைத்துக் கொள்ளும் திமுகவினரையும், தீ மிதிக்கும் கட்சிக்காரர்கள் மற்றும் அமைச்சர்களையும் அவ்வப்போது கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், இந்து சமயக் கடவுள்களை கொச்சைப் படுத்தியும், நிந்தித்தும் தன்னை ஒரு நாத்திகர் போல் காட்டிக் கொண்டிருந்தார் கருணாநிதி.\nஆனால் கருணாநிதி குடும்பத்தினரோ இறைவழிபாட்டில் தனிக் கவனம் செலுத்துவதிலும், ஜோதிடர்களை கலந்தாலோசித்து அவர்கள் சொல்லும் பரிகாரங்கள் அத்தனையையும் செய்வதிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்து வருகின்றனர்.\nகருணாநிதி மஞ்சள் துண்டு அணிவதும் இதனால் ஏற்பட்டதே. அதனால்தான் மஞ்சள் துண்டு அணிவதன் மர்மத்தை கருணாநிதி இன்று வரை வெளிப்படுத்தவில்லை. பகுத்தறிவு பாசறையில் வளர்ந்தவர் என்றால் கருப்பு துண்டுதானே அணிய வேண்டும் என்று பலர் வினாக்களை எழுப்பியும் அதற்கு சரியான விளக்கத்தை கருணாநிதி இன்று வரை அளிக்கவில்லை.\nகருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் குலதெய்வம் கோயிலுக்குச் சென்று வழிபட்டதை பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டன.\nஇவருடைய வேடத்தை மெய்ப்பிக்கும் விதமாக திருக்குவளையில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோயில் சார்பில் அளிக்கப்பட்ட பூரண கும்ப மரியாதையை கருணாநிதி பெற்றுக் கொண்ட காட்சிகள் புகைப்படத்துடன் பத்திரிகைகளில் வெளிவந்தன.\nஆனால் தற்போது பகுத்தறிவுக் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிராக எமதர்மர் உயிரை பறிப்பது போலவும், அதை கருணாநிதி தடுப்பது போலவும் தமிழக அரசு சார்பில் விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது.\nஇவ்வளவு நாள் இலைமறை, காய்மறையாக இருந்த கருணாநிதியின் கடவுள் நம்பிக்கை தற்போது வெட்டவெளிச் சத்திற்கு வந்திருக்கிறது. தனது முகமூடியை தானே கிழித்துக் கொண்டிருக்கிறார்.\nதானும், தன் குடும்ப உறுப்பினர்களும் தொடர்ந்து வளம் கொழிக்கும் அரசுப் பதவிகளை வகிக்க வேண்டும். அதன் மூலம் உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இடம் பெற வேண்டும், என்பதுதான் கருணாநிதியின் ஒரே குறிக்கோள், ஒரே கொள்கை.\nஇதற்காக எந்தக் கொள்கையையும் கருணாநிதி விட்டுவிடத் தயாராக இருக்கிறார் என்பது அவருடைய நடவடிக்கைகளின் மூலம் தெளிவாகத் தெரிகிறது. அதனுடைய உச்சக்கட்டம்தான் உயிரைப் பறிக்கும் எமதர்மனையே தடுப்பவராக தன்னை காட்டிக் கொண்டிருக்கிறார். இதன் மூலம்தான் கொள்கை பிடிப்பு இல்லாதவர், உறுதியற்ற தன்மை உடையவர் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nதான் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக அண்ணாவின் கொள்கைகளையும், பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளையும், ஜனநாயகக் கோட்பாடுகளையும், தமிழர்களின் உரிமைகளையும் குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருப்பவர் தானே கருணாநிதி .கருணாநிதியின் இந்த இரட்டை வேடத்தை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்\nகாலம் / எருமை மாடு படம் போட்டு 'கலைஞர் காப்பீட்டுத் திட்டம்'\nகாலம் / எருமை மாடு படம் எல்லாம் போட்டு 'கலைஞர் காப்பீட்டுத் திட்டம்'\nதிட்டம் நல்ல திட்டம் தான். ஆனா அரசு எமன்/எருமை படம் எல்லாம் போட்டு அதுவும் பகுத்தறிவு பேசும் அரசு அதுவும் பகுத்தறிவு பேசும் அரசு தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத அரசு தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத அரசு \nஅதிமுகவுடன் கூட்டணி இல்லை - கம்யூனிஸ்ட் கட்சிகள்\nஅதிமுகவுடன் இடது சாரி கட்சிகளுக்கு நிரந்தரமான கூட்டணி இல்லை என்றும் நாடாளுமன்ற தேர்தலில் வெறும் தேர்தல் உடன்பாடு மட்டுமே வைத்துக் கொண்டன என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்து உள்ளன.\nகடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக, இடது சாரி கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட்டன.எனினும், இந்தக் கூட்டணி தேர்தலில் பெரிய அளவுக்கு வெற்றி பெற முடியவில்லை.\nஇதனையடுத்து, பாமக அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தது. இது பற்றி அண்மையில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.\nஅதிமுக கூட்டணியிலிருந்து பாமக வெளியேறியதால் எந்த பாதிப்பும் இல்லை என்று ஜெயலலிதா பதில் அளித்தார். இடதுசாரி கட்சிகள் கூட்டணியில் இருக்கின்றனவா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, இது பற்றி நீங்கள் அவர்களைத்தான் கேட்க வேண்டும் என கூறினார்.\nஇந்நிலையில் கூட்டணி பற்றி ஜெயலலிதா கூறிய கருத்துக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், அதிமுகவுடன் செய்து கொண்ட உடன்பாடு கடந்த தேர்தலுடன் முடிந்து விட்டது என்று கூறினார்.அது தேர்தல் உடன்பாடே தவிர கூட்டணி அல்ல என்று அவர் தெரிவித்தார்.\nமத்திய, மாநில அரசுகள் மக்கள் விரோத போக்கை கடைபிடித்தால் இடதுசாரி கட்சிகள் ஒத்த கருத்துக்கள் உள்ள கட்சியுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் என்று வரதராஜன் கூறினார்.\nஇதுபற்றி கருத்து தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், கடந்த தேர்தலில் தனது கட்சி அதிமுகவுடன் வெறும் தொகுதி உடன்பாடு மட்டுமே வைத்துக்கொண்டது என்றும், அக்கட்சியுடன் நிரந்தர கூட்டணி ஏதுமில்லை என்றும் பதில் அளித்தார்.\nஏற்கனவே பாமக வெளியேறி விட்ட நிலையில் அதிமுக கூட்டணியில் இடதுசாரி கட்சிகளும் இல்லை என்று தெளிவாகியிருப்பதையடுத்து அந்த கூட்டணியில் தற்போது மதிமுக மட்டுமே உள்ளது.\nதிமுக கூட்டணி எம்பிக்களின் இலங்கை பயணத்தின் பின்னணி பற்றிய பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயணத்துக்கு முன்பு இலங்கை அதிபர் ராஜபக்சே பல்வேறு நிபந்தனைகளுடன் முதலமைச்சர் கருணாநிதிக்கு எழுதிய கடிதம் பற்றியும் தற்போது தெரிய வந்துள்ளது..\nஇலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள தமிழர்களை சந்திப்பதற்காக இலங்கை சென்ற திமுக கூட்டணி எம்பிக்கள் குழு நேற்று சென்னை திரும்பியது.\nசர்வதேச அளவில் கடும் நெருக்கடி எழுந்த போதும், முகாம்களில் உள்ள தமிழர்களை சந்திக்க இதுவரை யாரையும் அனுமதிக்காமல் இருந்த அதிபர் ராஜபக்சே, தமிழக எம்பிக்கள் குழுவை மட்டும் எப்படி அனுமதித்தார் என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் தற்போது கசியத் தொடங்கியுள்ளன.\nஇது தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சே அண்மையில் முதலமைச்சர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இந்திய அரசின் சார்பாகவும், தமிழக அரசின் சார்பாகவும் பிரதிநிதிகளை அனுப்பினால் அவர்களை முகாம்களில் உள்ள தமிழர்களை சந்தித்து நிலைமைகளை கண்டறிய அனுமதி அளிப்பதாக ராஜபக்சே தெரிவித்துள்ளார்.\nஇந்த பிரதிநிதிகள் குழுவில் தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளோ, தமிழர் அமைப்பின் பிரதிநிதிகளோ இடம் பெறக்கூடாது என்று அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாக தெரிகிறது.இந்த கடிதத்தை முதலமைச்சர் கருணாநிதி, பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் சென்னை வந்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினார்.\nஇந்த சந்திப்பின் போது இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழு , இந்திய அரசின் சார்பாகவோ, தமிழக அரசின் சார்பாகவோ செல்லத் தேவையில்லை என்று சிதம்பரத்தின் வாயிலாக முதலமைச்சரிடம் பிரதமர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.\nஅதன்படி திமுககாங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்.பி.க்கள் இக்குழுவில் இடம் பெற்றனர். அதே சமயம் இக்குழுவில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இடம்பெற காங்கிரஸ் தரப்பில் முதலில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.\nகூட்டணி கட்சியின் தலைவர் என்ற முறையில் அவரை குழுவில் இடம் பெற செய்ய டெல்லியில் பேசி முதலமைச்சர் கருணாநிதி அனுமதி பெற்று தந்ததாக கூறப்படுகிறது. அந்த அடிப்படையிலேயே தமிழக எம்பிக்கள் குழுவில் திருமாவளவன் இடம் பெற்றார் எனத் தெரிகிறது. இந்த எம்.பி.க்கள் குழு இலங்கை செல்லும் முன் கருணாநிதியை சந்தித்துப் பேசினர்.\nஅப்போது இலங்கையில் அந்நாட்டு அரசுப் பிரதிநிதிகள் வழிகாட்டுதலின் பேரில்தான் செயல்பட வேண்டும் என்றும், அங்கு யாரையும் தன்னிச்சையாக சந்தித்து பேசவோ, விவரங்களை சேகரிக்கவோ கூடாது என்றும் பத்திரிகையாளர்கள் யாரையும் சந்தித்து பேசக்கூடாது என்றும் கருணாநிதி எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.\nகுறிப்பாக திருமாவளவனை எம்.பி.க்கள் குழுவை விட்டு எங்கும் வெளியே போகக்கூடாது என்று முதல்வர் தெரிவித்து அனுப்பியதாக பரபரப்பாக பேசப்படுகிறது.\n5 நாள் சுற்றுப்பயணம் முடிந்து சென்னை திரும்பிய எம்.பி.க்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசக்கூடாது என்பதற்காகவே கருணாநிதி விமான நிலையத்திற்கு முன்கூட்டியே சென்று சுமார் 40 நிமிடம் காத்திருந்து அவர்களை அழைத்து கொண்டு அறிவாலயம் வந்ததாகவும் கூறப்படுகிறது.\nஅந்த குழு வந்த சிறிது நேரத்திலேயே அவர்கள் யாரையும் பத்திரிகையாளர்களை சந்திக்க அனுமதிக்காமல் முதலமைச்சர் கருணாநிதி நிருபர்களை சந்தித்து பேசியதிலும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.\n5 நாட்கள் பயண விவரங்களை எம்.பி.க்கள் குழு வந்த 40 நிமிடத்திலேயே எப்படி அறிக்கையாக தயாரித்து தர முடிந்தது என்ற கேள்வியும் பலமாக எழுந்துள்ளது. இது தொடர்பாக திருமாவளவனை பத்திரிகையாளர்கள் தொடர்பு கொண்டு பேச முயன்றுள்ளனர். ஆனால் பத்திரிகையாளர்களால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.\nஇந்த நிகழ்வுகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக வைத்து பார்க்கும் போது தமிழக எம்பிக்கள் குழுவின் இலங்கை பயணம் அந்நாட்டு அரசுக்கு சார்பாக திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கை என்றே அரசியல் பொது நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்\nதிமுக- காங்கிரஸ் எம்.பிக்கள் with ராஜபக்சே\nஇலங்கை சென்றுள்ள திமுக - காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் எம்.பிக்கள் குழுவினர் அதிபர் ராஜபக்சேவை சந்தித்து அளவளாவினர். அவருக்குப் பொன்னாடை போர்த்தினர். தமிழ் மக்களை விரைவில் அவரவர் இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.\nஅப்போது தமிழர் பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றிய பிறகே முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அந்தப் பகுதிகளில் மீண்டும் குடியமர்த்தப்படுவர் என தமிழக குழுவிடம் ராஜபக்சே தெரிவித்தார்.\nஇலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பல்வேறு முகாம்களில் உள்ளனர். அவர்களின் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக திமுக கூட்டணி எம்.பி.க்கள் குழுவினர் கடந்த 10ஆம் தேதி மதியம் கொழும்பு புறப்பட்டுச் சென்றனர்.\nமுதலில் விடுதலைப்புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் குழுவினருடன் ஆலோசனை நடத்திய தமிழக குழுவினர், கடந்த 11ஆம் தேதி யாழ்ப்பாணம் சென்று, தமிழ் மக்களிடம் குறை கேட்டனர்.\nமாலையில், வவுனியாவில் உள்ள மானிக் பார்ம் வளாகத்தில் உள்ள 5 முகாம்களில் தங்கி இருக்கும் தமிழர்களை தமிழக குழுவினர் பார்வையிட்டனர். 5 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வு நிகழ்ச்சி, முழுமையாக வீடியோ படமாக எடுக்கப்பட்டது. பின்னர் குழுவினர் பல பிரிவுகளாக சென்று தமிழ் அகதிகளிடம் குறை கேட்டனர்.\nபின்னர் இந்திய வம்சாவளி தமிழ் தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மலையகப்பகுதிக்கு தமிழக குழுவினர் திங்கட்கிழமை சென்றிருந்தனர். இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அழைப்பின் பேரில் அங்கு சென்றனர்.\nதிங்கள்கிழமை ஹட்டன் நகருக்கு வந்து சேர்ந்த அவர்களுக்கு, வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் திரண்டு வந்து வரவேற்பு கொடுத்தனர்.\nதேயிலை தோட்டங்கள் நிறைந்த நுவரேலியாவுக்கும் தமிழக குழுவினர் சென்றனர். தொண்டமான் பெயரில் அமைந்துள்ள தோட்டப்பயிர் பயிற்சி மையத்தையும் குழுவினர் பார்வையிட்டனர். இரவில், மலையக பகுதியில் தமிழக குழுவினர் தங்கினார்கள்.\nஅதிபர் ராஜபக்சேவை தமிழக குழுவினர் திங்கட்கிழமை சந்தித்து பேசுவதாக இருந்தது. அதில் மாற்றம் செய்யப்பட்டு, நேற்று அந்த சந்திப்பு நடந்தது.\nராஜபக்சேவை சந்தித்த திமுக - காங்கிரஸ் கூட்டணிக் குழுவினரை ராஜபக்சே, அவரது தம்பி பசில் ராஜபக்சே ஆகியோர் வரவேற்றனர். ராஜபக்சேவுக்கு தமிழக குழுவினர் பொன்னாடை போர்த்தினர். பசில் ராஜபக்சேவை, டி.ஆர். பாலு, கட்டித் தழுவிக் கொண்டார்.\nதமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் விரைவில் குடியமர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பின்னர் திமுக - காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள் ராஜபக்சேவிடம் வலியுறுத்தினர். சந்திப்பின் போது இலங்கை அமைச்சர் [^] ஆறுமுகம் தொண்டமானும் உடனிருந்தார்.\nமுகாம் நிலை குறித்து திருப்தி\nஇந்த சந்திப்பு குறித்து இலங்கை அரசின் தகவல் தொடர்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், அதிபரை சந்தித்த தமிழக குழுவினர், இடம் பெயர்ந்தோருக்கான அகதிகள் முகாம்கலில் உள்ள வசதிகள் குறித்து திருப்தி தெரிவித்துக் கொண்டனர்.\nதங்களுக்கு இலங்கைக்கு வருவதற்கு அழைப்பு விடுத்ததற்காகவும், போதிய ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தற்காகவும் அவர்கள் அதிருபருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். தங்களை சந்திக்க அனுமதி அளித்ததற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.\nதமிழ் மக்களை மறு குடியமர்த்தும் நடவடிக்கையை வேகப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர்கள், அதுதொடர்பாக இலங்கை அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளையும் பாராட்டினர்.\nமழைக்காலம் நெருங்கி வருவதால், அதற்குள் தமிழர்களை இடம் பெயரச் செய்ய வேண்டியது அவசியம் என்றும் திமுக - காங்கிரஸ் [^] கூட்டணிக் குழுவினர் அதிபரைக் கேட்டுக் கொண்டனர். அதற்குத் தேவையான நடவடிக்கை [^]கள் எடுக்கப்பட்டுள்ளதாக ராஜபக்சே தெரிவித்தார்.\nஅவர்களிடம் அதிபர் பேசுகையில், எந்தவகையான தீர்வாக இருந்தாலும் அது அனைத்து சமுதாயத்தினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்.\nஇலங்கை பன்முக இனப் பிரிவுகளால் ஆன ஒரு நாடாகும். கொழும்பு நகரில் கிட்டத்தட்ட 65 ஆயிரம் தமிழர்கள் [^] வாழ்கிறார்கள்.\nதமிழகத்திலிருந்து எம்.பிக்கள் குழு வந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. இங்குள்ள மக்களின் நிலையை நீங்களே வந்து பார்த்து புரிந்து கொள்வது அவசியமாகும். ஏனென்றால் இடம் பெயர்ந்தோர் முகாம்கள் குறித்து வெளியில் அவதூறு பரப்பப்படுகிறது. விஷமப் பிரசாரம் செய்து வருகிறார்கள். தவறான தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதை சரி பார்த்துக் கொள்ள இந்தப் பயணம் உதவியிருக்கும் என்றார்.\nபின்னர் அதிபரின் ஆலோசகரும், தம்பியுமான பசில் ராஜபக்சே கூறுகையில், இன்னும் 2 நாட்களில் முகாம்களில் உள்ள இட நெருக்கடி, கூட்ட நெரிசல் குறையும் என்றார்.\nLabels: இலங்கை, காங்கிரஸ், திமுக, ராஜபக்சே\nஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு\nஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு\nஅமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு\n2009ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் [^] பாரக் ஒபாமாவுக்கு வழங்கப்படுகிறது.\nஅமைதி நோபல் பரிசுக்காக மொத்தம் 205 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அதிலிருந்து பாரக் ஒபாமாவை நோபல் விருதுக் கமிட்டி தேர்வு செய்து அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து நோபல் கமிட்டி வெளியிட்டுள்ள செய்தியில், மக்களுக்கிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தியமைக்காகவும், சர்வதேச ரீதியில், அணு ஆயுதப் பரவலைத் தடுக்க பாடுபட்டமைக்காகவும், சர்வதேச நாடுகளிடையே நல்லெண்ணத்தை உருவாக்க பாடுபட்டமைக்காகவும் பாரக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநோபல் பரிசு பெறும் ஒபாமாவுக்கு 1.4 மில்லியன் டாலர் பரிசும், தங்கப் பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும்.\nLabels: நோபல், பராக் ஒபாமா\nநோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு கருணாநிதி பாராட்டு\nநோபல் பரிசு பெற்ற தமிழ் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-\nகடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் பிறந்து, பரோடா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் பி.எஸ்.சி. பட்டம் பெற்று, பின்னர் அமெரிக்க நாட்டிலுள்ள ஓகையோ பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. ஆய்வு முடித்து, முனைவர் பட்டம் பெற்றவர் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்.\nஅமெரிக்க நாட்டில் வாழும் இவர் இங்கிலாந்து நாட்டிலுள்ள கேம்பிரிட்ஜ் நகரில் எம்.ஆர். மூலக்கூறு உயிரியல் ஆய்வுக் கூடத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றுகிறார்.\nஇவர் உயிரினங்கள் அனைத்திலும் வேதியியல் நிகழ்வுகளைக் கட்டுப்படுத்துகிற புரோட்டின்களை உருவாக்கும் ரிபோசெம் செயல்பாடுகள் குறித்து அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தாமஸ் ஏ.ஸ்டெல்ட்ஸ், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி ஆடா இயோனத் ஆகியோருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.\nஇந்த ஆய்வின் மூலம் நோய்களை எதிர்க்கும் புதிய நச்சு நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளை உருவாக்குதல் தொடர்பான இவரது கண்டு பிடிப்புக்காக 2009-ம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரெட் நோபல் நினைவாக நிறுவப்பட்டுள்ள நோபல் பரிசுக் குழு அறிவித்துள்ளது.\nபெருமைக்குரிய இச்செய்தி கேட்டு முதல்-அமைச்சர் கருணாநிதி மிகுந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்து, விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனை மனதாரப் பாராட்டுவதாக அறிவித்துள்ளார்.\nமேலும் ஏற்கனவே நோபல் பரிசு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த சர்.சி.வி.ராமன், சந்திரசேகர் ஆகிய 2 விஞ்ஞானிகளை அடுத்து 3-வது தமிழ் விஞ்ஞானியாக வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உலகில் வழங்கப்படும் மிக உயரிய விருதாகிய நோபல் பரிசினைப் பெற்றுள்ளதன் மூலம் தமிழ்ச் சமுதாயமே மிகவும் பெருமையடைகிறது என்றும், இப்பெருமைக்குரிய விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு தமிழக அரசின் சார்பில் தனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்வதாகவும் முதல்-அமைச்சர் கருணாநிதி தனது பாராட்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nவேதியியலில் நோபல் பரிசு: சாதனையின் சிகரத்தில் தமிழர் ராமகிருஷ்ணன்\nஅமெரிக்கர்களையும், ஐரோப்பியர்களையும் மட்டுமே அதிக அளவில் எட்டிப்பார்த்து வந்த நோபல்பரிசை தன்பக்கம் ஈர்த்து வெற்றி கண்டிருக்கிறார் தமிழரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்.\nஇதுவரை 5 இந்தியர்கள் மட்டுமே இந்த பரிசை பெற்றிருந்த நிலையில் 6-வது நபராக ராமகிருஷ்ணன் சேர்ந்துள்ளார். ஏற்கனவே விருது பெற்ற வர்களில் சர்.சி.வி.ராமன், சந்திரசேகர் ஆகியோர் தமிழர்கள். ராமகிருஷ்ணனும் இதில் இடம் பிடித்துள்ளார்.\nமற்ற இந்தியர்கள் வேறு துறைகளில் நோபல் பரிசு பெற்றிருக்கும் நிலையில் தமிழர்கள் 3 பேருமே அறிவியல் துறை ஆராய்ச்சி மூலம் நோபல் பரிசு பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇதில் ராமகிருஷ்ணன் வேதியியல் துறையில் பெற்றுள்ளார். ராமகிருஷ்ணனின் ஆராய்ச்சி சாதாரணமானது அல்லது. உலகில் மிக உயரிய ஆராய்ச்சிகளில் இதுவும் ஒன்று என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nபலகோடி செல்களை கொண்டதுதான் நமது உடல். மைக்ராஸ்கோப் மூலம் மட்டுமே பார்க்கக்கூடிய இந்த செல்லில் நியூகிளியஸ், நியூகிளியோலஸ், விசிகில், வேக்குல் உள்ளிட்ட 13 வகையான பொருட்கள் உண்டு. அதில் ரிபோசம் என்ற பொருளும் ஒன்று.\nஇந்த பொருட்கள் ஒவ் வொன்றும் ஒவ்வொரு வேலையை செய்கின்றன. அதில் ரிபோசம் புரோட்டீனை உற்பத்தி செய்யும். இதுதான் உடல்கூறு வேதியியல் பணிகளை கட்டுப்படுத்துகிறது. இது எப்படி வேலை செய்கிறது என்பதை கண்டுபிடித்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு மருந்துகளை உருவாக்க முடியும்.\nஎனவே ரிபோசம் செயல் பாட்டை ராமகிருஷ்ணன் யாடோயோனத், தாமஸ் ஸ்டீட்ஸ் ஆகிய விஞ்ஞானிகளுடன் சேர்ந்து ஆய்வு செய்தார்.\nஅதில் ரிபோசம் செயல்பாட்டை முழுமையாக கண்டுபிடித்து அது தொடர்பான முப்பரிமாண வரை படத்தை அவர்கள் உருவாக்கி உள்ளனர்.\nரிபோசம் 25 நானோ மீட்டர் அளவு கொண்டது. அதாவது 1 மில்லி மீட்டரில் 10 லட்சம் பங்கில் ஒன்றுதான் 25 நானோ மீட்டர். இவ்வளவு குறுகிய அளவுள்ள பொருளின் பணியை துல்லியமாக கணித்து முப்பரிமாண படம் உருவாக்கி இருப்பது பெரும் சாதனையாக கருதப்படுகிறது. எனவேதான் 3 விஞ்ஞானிகளுக்கும் உலகில் உயரிய விருதான நோபல் பரிசை வழங்கி இருக்கிறார்கள்.\nராமகிருஷ்ணனின் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் சிதம்பரம். அங்குள்ள அக்ரகாரத்தில் அவரது வீடு உள்ளது. பள்ளி பருவத்திலேயே சிறந்த மாணவராக திகழ்ந்து உள்ளார்.\n1952-ம் ஆண்டு பிறந்த ராமகிருஷ்ணன் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பி.யூ.சி. படித்துள்ளார். குஜராத் மாநிலம் பரோடா பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. படித்தார். அடுத்து அமெரிக்காவுக்கு மேல்படிப்புக்காக சென்றவர் ஓகியோ பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பி.எச்.டி. டாக்டர் பட்டம் பெற்றார்.\nஅடுத்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணியாற்றியதுடன் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். பின்னர் யேல் பல்கலைக்கழகம், புரூக்கெலன் தேசிய ஆய்வுக்கூடம், யாத் பல்கலைக்கழகம் ஆகிய வற்றிலும் பணியாற்றினார்.\n1999-ம் ஆண்டு இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பணியில் சேர்ந்த அவர் அங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இதில் ரிபோசம் பற்றி தனது குழுவினருடன் 9 ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இதில்தான் அவருக்கு நோபல் பரிசு கிடைத்து உள்ளது.\nராமகிருஷ்ணன் 1977-ம் ஆண்டில் இருந்து இதுவரை 95 ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட்டு உள்ளார். ரிபோசம் பற்றி மட்டும் 3 கட்டுரைகள் எழுதி உள்ளார்.\nநோபல் பரிசு கிடைத்து இருப்பது பற்றி ராமகிருஷ்ணன் கூறியதாவது:-\nவேதியியல் ஆராய்ச்சியில் பங்களிப்பு செய்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். இத்துறையில் நோபல் பரிசு பெறும் மூவரில் என்னையும் தேர்ந்தெடுத்தது வியப்பு அளிக்கிறது. இந்த பரிசால் நான் கவுரவிக்கப்பட்டதாக உணர்கிறேன்.\nமரபணுக்களில் உள்ள தகவல்கள் மூலம் புரதங்களை எவ்வாறு உருவாக் குவது என்பதை கண்டறிந்துள்ளேன். இந்த கண்டு பிடிப்பு பல நோய் எதிர்ப்பு மருந்துகளை தயாரிக்க உதவும். இந்த பரிசுக்காக எனது பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர் களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.\nசிதம்பரத்தில் உள்ள அனந்தீஸ்வரர் கோவில் அக்ரஹாரத்தில் எங்கள் வீடு உள்ளது. 3 வயது வரை சிதம்பரத்தில் இருந்தேன். அதன் பிறகு எனது தந்தைக்கு பரோடாவில் வேலை கிடைத்ததால் எனது பள்ளிப்படிப்பு, கல்லூரிப் படிப்பை பரோடாவில் படித்தேன். 2 ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தையுடன் சிதம்பரத்தில் உள்ள பிறந்த வீட்டை சென்று பார்த்தேன்.\nஎனது மகள் டாக்டராகவும், மகன் இசைக்கலைஞராகவும் உள்ளனர். இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள்.\nஇந்திய அறிவியல் துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாக உணர்கிறேன். இந்திய அரசு அடிப்படை அறிவியல் துறைகளில் ஆராய்ச்சிகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். அதன் மூலம் சுகாதாரம், தொழில் நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகள் சாத்தியமாகும்.\nLabels: கருணாநிதி, நோபல், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\nதமிழருக்கு நோபல் பரிசு - வேதியியல்\nதமிழ்நாடு சிதம்பரத்தில் பிறந்த டாக்டர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nசோழவந்தானில் ரயில்வே ஸ்டேஷனில் குண்டு வெடிப்பு\nமதுரை அருகே சோழவந்தானில் ரயில்வே ஸ்டேஷனில் குண்டு வெடிப்பு\nமூவர் உயிர் இழந்ததாக செய்தி\nசோழவந்தான் ரயில்நிலையத்தில் குண்டுவெடிப்பு : 4 பேர் பலி : 25 பேர் படுகாயம்\nமதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில்நிலையத்தில், நிகழ்ந்த குண்டுவெடிப்பில், 4 பேர் பலியாகினர். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இன்று மாலை சுமார் 6 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. சம்பவத்தின் போது, ரயில் நிலையத்தில், ஈரோட்டிலிருந்து திருநெல்வேலி செல்லும் பாசஞ்ர் ரயில் நின்று கொண்டிருந்தது. குண்டுவெடிப்பில், ரயில் நிலைய கூரை கடுமையாக சேதமடைந்தது. குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே சென்னையிலிருந்து மதுரை வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.\nசெய்தி: நன்றி: The Hindu\nசோழவந்தான் ரயில் நிலையத்தில் வெடித்தது வெங்காய வெடி- போலீஸ்\nமதுரை: சோழவந்தான் ரயில் நிலையத்தில் வெடித்தது குண்டு அல்ல. மாறாக பட்டாசு வியாபாரி கொண்டு வந்த வெங்காய வெடி மூட்டை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nசோழவந்தான் ரயில் நிலையத்தில் நேற்று மாலை 6.10 மணியளவில் பலத்த சப்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். ரயில் நிலைய மேற்கூரை பிய்த்தெறியப்பட்டது.\nஇதனால் பெரும் பதட்டம் ஏற்பட்டது. தீவிரவாத செயலோ என்று பயந்து அந்த சமயத்தில் ரயில் நிலையத்தில் நின்றிருந்த நெல்லை பாசஞ்சர் ரயிலின் பயணிகள் இறங்கி ஓடினர்.\nஇந்த கோர விபத்தில், ஸ்டேஷன் மாஸ்டர் ஆறுமுகம், செல்லத்துரை (35), மேஸ்திரி ஆறுமுகம் (48),. சோழவந்தான் உலகநாதன் (6), காளியம்மாள் (70), ரயில்வே டெக்னீசியன் அழகுமலை (54), தஞ்சையைச் சேர்ந்த போட்டோகிராபர் ஆனந்தன் (26), அவரது மகன்\nலோகேஷ் (1), சுப்பிரமணியன், மருதப்பன் ஆகியோர் காயமடைந்தனர்.\nதகவல் அறிந்ததும் தென் மண்டல ஐஜி கிருஷ்ணமூர்த்தி, டிஐஜி பாலசுப்ரமணியம், புறநகர் மாவட்ட எஸ்.பி. மனோகர் உள்ளிட்டோர் விசாரணையில் இறங்கினர்.\nமுதலில் பலியானவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில், ஒருவர் பரமசிவம். 35 வயதான இவர் சோழவந்தான் சுந்தரம் பிள்ளை என்பவரின் மகன், வெற்றிலை வியாபாரி.\nஇன்னொருவர் பெயர் ராமர். சோழவந்தானைச் சேர்ந்தவர். 40 வயதான இவர் பட்டாசு வியாபாரி ஆவார். வெங்காய வெடிகளை வாங்கிக் கொண்டு வந்தபோது, ரயிலிலிருந்து வெங்காய வெடி மூட்டையை பிளாட்பாரத்தில் இறக்கி வைத்தபோதுதான் அது வெடித்துச் சிதறியுள்ளது. இதனால்தான் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்தது.\nமொத்தம் 2 மூட்டை வெங்காய வெடிகளுடன் வந்துள்ளார் ராமர். ஒரு மூட்டையை ரயிலிலிருந்து இறக்கி வைத்தார். இன்னொரு மூட்டையை எடுப்பதற்காக எத்தனித்தபோது முதல் மூட்டை வெடித்து விட்டது. 2வது மூட்டை அப்படியே இருந்தது என்று டிஐஜி பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.\nதடயவியல் நிபுணர்களும், வெடிகுண்டு நிபுணர்களும் வெடிவிபத்து நடந்த இடத்தில் உள்ள தடயங்களை சேகரித்தனர்.\nமேலும், இந்த சம்பவத்திற்கு தீவிரவாதிகளோ அல்லது நக்சலைட்டுகளோ காரணம் அல்ல என்றும் தெரிய வந்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\n3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு...\nஇந்த சம்பவம் காரணமாக மதுரை - திண்டுக்கல் இடையிலான ரயில் போக்குவரத்து சுமார் 3 மணி நேரம் பாதிக்கப்பட்டது. பல ரயில்கள் மதுரை மற்றும் திண்டுக்கல்லோடு நிறுத்தி வைக்கப்பட்டன. அதன் பின்னரே ரயில்கள் புறப்பட்டுச் சென்றன.\nமுன்னதாக இந்த விபத்தில் 4 பேர் பலியாகிவிட்டதாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.\nஜெயலலிதா மீது ராமதாஸ் குற்றச்சாட்டு\nபாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்த பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகியது. நேற்று முன்தினம் திண்டிவனத்தில் நடந்த அவசர பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.\nஅ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-\nதமிழ்நாட்டில் 1967 முதல் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளது. இன்றுவரை கட்சிகள் கூட்டணி அமைத்துதான் தேர்தலை சந்திக்கின்றன.\nஒரு தேர்தலில் ஒரு கட்சியோடு கூட்டணி அமைத்த கட்சி மறுதேர்தலில் இன்னொரு கட்சியோடு கூட்டணி அமைக்கும் காட்சிகள் நடந்துள்ளன. பா.ம.க. அந்த வகையில்தான் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தை சந்தித்து வந்துள்ளது.\n2006 சட்டசபை தேர்தலின்போது திண்டிவனம் தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக எங்கள் கட்சியை சேர்ந்த கருணாநிதி போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகம் போட்டியிட்டார்.\nவாக்குப்பதிவு நாளன்று சண்முகத்தின் ஊரில் ஏற்பட்ட தகராறில் அவரது உறவினர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் முதல் குற்றவாளியாக நானும், 2-வது குற்றவாளியாக எனது மகனும், 3-வது, 4-வது, 5-வது குற்றவாளிகளாக எனது பேரன், மற்றும் உறவினர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டன.\n6-வது குற்றவாளியாக வேட்பாளர் கருணாநிதியின் பெயரும், 7-வது குற்றவாளியாக ரகு என்பவரின் பெயரும் சேர்க்கப்பட்டது.\nஇந்த வழக்கு விசாரணைக்கு பின்னர் 7-வது குற்றவாளியான ரகு முதல் குற்றவாளியாக மாற்றப்பட்டார். இந்த வழக்கு தற்போது ஐகோர்ட்டு விசாரணையில் உள்ளது. இதில் 4 வாரங்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.\nஇதற்கிடையே கொடநாட்டில் தங்கி இருக்கும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை எங்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணியும், முன்னாள் எம்.பி. தன்ராஜ்யும் சந்தித்து பேசினர். அப்போது இந்த பிரச்சினை குறித்து கூறப்பட்டபோது இதுபற்றி பின்னர் பார்த்து கொள்ளலாம் என்று அவர் கூறி உள்ளார்.\nஆனால் நாங்கள் உட்கட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த நிர்வாககுழு கூட்டத்தை கூட்டினோம். அதில் பங்கேற்ற பலரும் அ.தி.மு.க. கூட்டணியில் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படும் நிலையில் தொடரக்கூடாது என்று நிர்பந்தித்தனர்.\nசுயமரியாதையை விட்டுக்கொடுக்க முடியாது என்பதற்காகவே அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறினோம். 2001-ல் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தபோதும் 3 மாதத்தில் வெளியே வந்தோம். அதன்பின்பு தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 3 வருடங்களுக்கு பிறகு வெளியே வந்தோம்.\n2001-ம் ஆண்டுக்கு முன்னர் அ.தி.மு.க., தொண்டர்கள் பலத்துடன் பலமான கட்சியாக இருந்தது. தற்போது அந்த கட்சி பலவீனமாக ஆகிவிட்டது. ஏராளமான தலைவர்களுடன் கோஷ்டி பூசல்களும் சேர்ந்து கொள்ள தொண்டர்கள் சோர்ந்து போய்விட்டனர்.\nகடந்த பாராளுமன்ற தேர்தலின்போது இக்கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் கூட பணத்துக்கு விலைபோய் விட்டதாக இக்கட்சியின் பொதுச் செயலாளரே பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இது ஒன்றே அக்கட்சியின் நிலையை தெளிவாக எடுத்து காட்டிவிடும்.\nஇப்போது அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தலைமை பண்பும், ஆளுமை திறனும் இல்லாமல் போய்விட்டது. இதனால் கட்சி கலகலத்து காணப்படுகிறது. பாராளுமனற தேர்தல் முடிந்த பின்பு அவரை நான் நேரில் சந்திக்கவில்லை. டெலிபோனில்தான் பேசினேன்.\nஆனால் முதல்- அமைச்சர் கருணாநிதியை சந்திக்க விரும்பினால் 2 நிமிடத்திலும், பிரதமரை சந்திக்க விரும்பினால் 10 நிமிடத்திலும் பார்த்து விடலாம். ஆனால் ஜெயலலிதாவை மட்டும் சந்திக்க முடியாது.\nதமிழ்நாட்டில் தேசிய கட்சிகள் அனைத்தும் தி.மு.க. அல்லது அ.தி.மு.க.வுடன்தான் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கும் நிர்பந்தத்தில் உள்ளன. நாங்கள் கட்சி தொடங்கிய பின்பு 1989, 1991, 1996 ஆகிய தேர்தல்களை தனித்தே சந்தித்தோம். 1996-ல் 4 தொகுதிகளை கைப்பற்றிய பின்புதான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தோம்.\nஅப்போது எங்களது கொள்கையோடு தி.மு.க.வின் கொள்கை ஒத்து போனதால் அ.தி.மு.க.வை விட்டு விலகி தி.மு.க. கூட்டணியில் சேர்ந்தோம். அதன் பின்பு தி.மு.க. தலைவர் எங்களை போயஸ் தோட்டத்துக்கு தள்ளிவிட்டார்.\nஇப்போது அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தும் விலகிவிட்டோம். இனிவரும் தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்தனியாக தேர்தலை சந்தித்தால் நாங்களும் தேர்தலில் தனித்து போட்டியிவோம். அல்லது தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு செய்வோம். இல்லையேல் 3-வது அணியை அமைக்க நடவடிக்கை மேற்கொள்வோம்.\nஅதுவரை எதிர்க்கட்சியாக எங்களின் கடமையை செய்வோம். முல்லை பெரியார் பிரச்சினையில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை அணுகி இருப்பது தாமதமான நடவடிக்கை. இருந்தாலும் அதனை வரவேற்கிறோம். தமிழகம் அண்டை மாநிலங்களை சகோதர மனப்பான்மையுடன்தான் பார்க்கிறது. ஆனால் கேரள அரசு அப்படி நடந்து கொள்வதில்லை. நதிநீர் இணைப்பு பிரச்சினைக்கு கர்நாடக மாநிலம்தான் எதிராக உள்ளது.\nLabels: அதிமுக, பாமக, ராமதாஸ், ஜெயலலிதா\nடாஸ்மாக் மதுபானங்கள் ‘ரவுண்டாக’ விலை உயர்வு\nஇன்று முதல் அமல் - டாஸ்மாக் மதுபானங்கள் ரூ.3 வரை விலை உயர்வு\nசேலம், அக்.1: தமிழ்நாட்டில் 6,500 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. மதுபான விற்பனை மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.12500 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது. டாஸ்மாக் கடைகளில் 34,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.\nபெரும்பாலான பிராந்தி வகை மதுபானங்கள் குவார்ட்டர் (180 மி.லி.) ரூ.67, ரூ.69, ரூ.57, ரூ.68, ரூ.59 எனவும், பீர் வகை மதுபானங்களும் 325 மி.லி. பாட்டில் ரூ.32, ரூ.47 என்றும், 650 மி.லி. பாட்டில் ரூ.66, ரூ.68 என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.\nஆனால், சில்லறை பிரச்னையைக் காரணம் காட்டி டாஸ்மாக் ஊழியர்கள் ரூ.67, ரூ.68 என்ற விலை உள்ள மதுபான பாட்டிலை ரூ.70க்கு விற்று வந்தனர். இதனால் வாடிக்கையாளர்களுக்கும், டாஸ்மாக் ஊழியர்களுக்கும் அடிக்கடி ‘சில்லறை தகராறு’ ஏற்பட்டு வந்தது.\nஇந்நிலையில், மதுபானங்களின் விலையை ரூ.50, ரூ.60, ரூ.70 என பத்தின் மடங்காக உயர்த்தினால் கடைகளில் சில்லறை பிரச்னை வராது என்பதோடு, அரசுக்கும் கூடுதலாக ரூ.500 கோடி வரை வருவாய் கிடைக்கும் என்றும் அதிகாரிகள் அரசுக்கு ஆலோசனை கூறினர். இதையடுத்து, எல்லா வகை மதுபானங்களின் விலையையும் ‘ரவுண்டாக’ உயர்த்தி டாஸ்மாக் நிறுவனம் அறிவித்து உள்ளது. அதன்படி, பிராந்தி, ரம் வகை மதுபானங்கள் குவார்ட்டர் ரூ.1 முதல் ரூ.3 வரையிலும், பீர் வகைகள் ரூ.3 வரையிலும் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த புதிய விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.\nமதுபான வகைகள் குவார்ட்டர் ஆஃப்ஃபுல்\nநெ.1 மெக்டவல் பிராந்தி 70 135 265\nநெ.1 மெக்டவல் விஸ்கி 70 140 275\nமானிட்டர் பிராந்தி 60 115 230\nமானிட்டர் விஸ்கி 60 120 230\nகார்டினல் கிரேப் பிராந்தி 70 140 275\nமானிட்டர் டீலக்ஸ் பிராந்தி 60 120 240\nமேன்ஷன் ஹவுஸ் பிராந்தி 80 160 325\nஹனி டே பிராந்தி 60 120 240\nஓல்டு மான்ஸ்ட்டர் ரம் 60 120 240\nஓல்டு சீக்ரெட் ரம் 60 120 240\nஓல்டு மாங்க் ரம் 60 120 240\nபிராந்தி 60 120 235\nஓல்டு செப் ரம் 60 120 235\nபிளாக் கேட் ரம் 60 120 240\nவெனிலா ஓட்கா 70 140 285\nஉன்னைப் போல் ஒருவன் - ஜெ பாராட்டு\nஉன்னைப் போல் ஒருவன் படத்தில் சிறப்பாக இசையமைத்ததற்காக ஸ்ருதி கமல்ஹாசனை போனில் பிடித்து பாராட்டித் தள்ளி விட்டாராம் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. இதனால் ஸ்ருதி படா குஷியாக காணப்படுகிறார்.\nகலைஞானி கமல்ஹாசனின் உன்னைப் போல் ஒருவன் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளது. படம் பார்த்தவர்கள் எல்லாம் மீண்டும் மீண்டும் அதைப் பார்க்க்த தொடங்கியிருப்பதால் தியேட்டர்களில் கூட்டத்திற்கு அளவே இல்லை.\nஇந்த நிலையில் இந்தப் படத்தின் இன்னொரு முக்கிய அம்சமான இசையமைப்பாளர் ஸ்ருதிக்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கிறதாம்.\nதிரையுலகப் பிரமுகர்கள் மற்றும் பல்துறையினரும் ஸ்ருதியின் சிறப்பான இசையை பாராட்டிக் கொண்டுள்ளனர்.\nஇந்த நிலையி்ல் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஸ்ருதியைப் போனில் பிடித்து பாராட்டித் தள்ளியுள்ளாராம். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் பேசிய அவர் ஸ்ருதியின் இசையைப் பாராட்டியதோடு, மிகப் பெரிய இடத்திற்கு வர வேண்டும் என ஆசிர்வதித்தாராம்.\nஇதனால் ஸ்ருதி பெரும் உற்சாகமாகியுள்ளார். முதல் படத்திலேயே இத்தனை பாராட்டுக்கள் கிடைத்திருப்பதால் அடுத்தடுத்து செய்யப் போகும் பணிகளில் முழுக் கவனத்தை செலுத்த அவர் தீர்மானித்துள்ளாராம்.\n* ஜெயலலிதா இந்தப் படத்தை எப்படிப் பார்த்தார் கோடநாட்டு எஸ்டேட்டில் ரிலிசாகியிருக்கிறதா இல்லை கோயமுத்தூருக்கு இரவு வேளையில் சென்று தனிக்காட்சியா \n* ஸ்ருதியைப் பாராட்டியதில் பெண்ணினம் என்னும் அக்கறையா இல்லை சட்டைக்குள் குறுக்காக ஓடும் சமாச்சாரமா \n* மகளுக்கு மட்டும் பாராட்டா கோபாலபுரத்தையும் மு.கவின் குரலையும் உபயோகித்த தந்தைக்கு பாராட்டு கிடையாதா \nLabels: கமல்ஹாசன், ஜெயலலிதா, ஸ்ருதி\nஉலகின் மிக உயரமான மனிதர் - சுல்தான் கோசென்\nஉயர்ந்த சாதனை: உலகின் மிக உயரமான மனிதர் இவர். பெயர் சுல்தான் கோசென். துருக்கியைச் சேர்ந்த இவர் கால் பந்து வீரர். 26 வயதாகும் சுல்தான், முன்பு 8 அடி உயரம் இருந்தார். முழுவதும் நிமிர முடியாமல் முதுகு பிரச்னையில் தவித்ததால், அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பிறகு, உயரம் 8 அடி 1 அங்குலமாக மேலும் உயர்ந்து விட, உலக சாதனை படைத்து விட்டார். லண்டனின் டவர் பிரிட்ஜ் அருகே அவர் நேற்று கொடுத்த போஸ் இது.\nLabels: உலகின் உயரமான மனிதர்\nநாடாளுமன்றத்தில் தனது துறை சம்பந்தப்பட்ட வினாக்களுக்கு பதில் அளிக்காமல் ஒவ்வொரு முறையும் அமைச்சர் அழகிரி அவையை விட்டு ஓடி வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.\n''கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த மொழி'' என்ற பெருமைக்குரிய மொழி தமிழ்மொழி. மிகத் தொன்மையும், வரலாற்றுப் பின்னணியும் கொண்ட மொழி தமிழ்மொழி. இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்மொழி தன்னால் தான் செம்மொழி ஆக்கப்பட்டதாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் திமுக அரசின் முதல்வர் கருணாநிதி.\nஆனால், இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ்மொழி மூலம் இந்திய நாடாளுமன்றத்தில் ஓர் அமைச்சர் பேச முடியாத துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பது உண்மையிலேயே மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது.\nநாடாளுமன்றத்தில் ஓர் அமைச்சகம் சம்பந்தப்பட்ட வினாக்கள், கவனஈர்ப்பு தீர்மானங்கள், ஒத்திவைப்பு தீர்மானங்கள் ஆகியவற்றிற்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு அந்தத் துறை சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு உண்டு.\nஅந்த வகையில் ரசாயனம் மற்றும் உரத்துறை தொடர்பான வினாக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு, அந்தத் துறையின் அமைச்சர் மு.க.அழகிரியை சாரும்.\nசென்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது ரசாயனம் மற்றும் உரத் துறை தொடர்பான வினாவை சபாநாயகர் எடுத்துக் கொள்ளப் போகிறார் என்ற உடனேயே, இந்தத் துறையின் அமைச்சரான அழகிரி அவையை விட்டு ஓடி ஒளிந்து கொள்வதை வாடிக்கையாக கொண்டிருந்ததாகவும், இதன் காரணமாக இந்தத் துறையின் இணையமைச்சர் பதில் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டதாகவும், பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.\nஇவ்வாறு துறை சம்பந்தப்பட்ட வினாக்களுக்கு பதில் அளிக்காமல் ஒவ்வொரு முறையும் மத்திய அமைச்சர் அவையை விட்டு ஓடுவதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எரிச்சலடைந்து அமைச்சரை பரிகாசம் செய்வதாகவும், ‘ஓடி ஒளிந்து கொள்ளும் அமைச்சர்’ குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.\nஇந்தச் சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதி கேட்டு மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி மக்களவைச் செயலகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் என்றும், இது போன்ற விசித்திரமான வேண்டுகோளை வைக்கும் முதல் மத்திய அமைச்சர் அழகிரிதான் என்றும், ஆனால் இது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று என்று கூறி, அழகிரியின் கோரிக்கையை மக்களவைச் செயலகம் நிராகரித்து விட்டதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்துள்ளன.\nஇதன் காரணமாக ஒரு மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் வாயில்லா பூச்சியாக செயல்பட வேண்டிய துர்ப்பாக்கிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை நீடித்தால், மத்திய அமைச்சர் தன்னுடைய ஆழ்ந்த கருத்துக்களை, சிந்தனைகளை, யோசனைகளை, அறிவாற்றலை எப்படி நாடாளுமன்றத்திலே எடுத்துரைக்க முடியும் எப்படி வெளிப்படுத்த முடியும்\nஆங்கிலம் மற்றும் இந்தி அல்லாத பிற மொழிகளில் அதாவது பிராந்திய மொழிகளில் ஒருவர் பேசியதை பிறருக்குத் தேவைப்படும் மொழியில் மொழி பெயர்த்துக் கூறும் வசதி உறுப்பினர்களுக்கு மட்டும்தான் அளிக்கப்படுகிறது. அமைச்சர்களை பொறுத்தவரை அவர்கள் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்று நாடாளுமன்ற அதிகாரிகள் கூறுவதாக செய்திகள் வருகின்றன.\nஉறுப்பினர்களுக்கே இந்த வசதி செய்து தரப்படும்போது அமைச்சருக்கு ஏன் இந்த வசதியை செய்து தரக் கூடாது அப்படியென்றால் இந்தி மற்றும் ஆங்கிலம் தெரியாதவர்கள் எப்படி மத்திய அமைச்சராக செயல்பட முடியும் அப்படியென்றால் இந்தி மற்றும் ஆங்கிலம் தெரியாதவர்கள் எப்படி மத்திய அமைச்சராக செயல்பட முடியும் அவர்கள் பொம்மையாக இருக்க வேண்டியதுதானா அவர்கள் பொம்மையாக இருக்க வேண்டியதுதானா\n செம்மொழி என்று சொல்லி தன் மகள் கனிமொழிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொடுத்த திமுக அரசின் முதல்வர் கருணாநிதி, நாடாளுமன்றத்தில் ஓர் அமைச்சருக்கு தமிழில் பேச உரிமை இல்லை என்பதை பார்த்துக் கொண்டு வாய்மூடி மவுனியாக இருக்கிறாரே மத்திய அரசை தட்டிக் கேட்க மாட்டாரா மத்திய அரசை தட்டிக் கேட்க மாட்டாரா\nஒருவேளை இதைத் தட்டிக் கேட்பதன் மூலம் தன் குடும்பத்தில் ஏதாவது சிக்கல் நேரிடும் என்று நினைக்கிறாரா இல்லை, தன்னுடைய மகன் நாடாளுமன்றதில் பேசுவதை விட, பேசாமல் இருப்பதே மேல் என்று நினைக்கிறாரா இல்லை, தன்னுடைய மகன் நாடாளுமன்றதில் பேசுவதை விட, பேசாமல் இருப்பதே மேல் என்று நினைக்கிறாரா இல்லை அமைச்சர் பதவி என்பது வருமானம் ஈட்டுவதற்காகத்தான் என்று எண்ணி தன்னுடைய மகன் நாடாளுமன்றத்தில் பேசினால் என்ன, பேசாவிட்டால் என்ன என்று கருதுகிறாரா இல்லை அமைச்சர் பதவி என்பது வருமானம் ஈட்டுவதற்காகத்தான் என்று எண்ணி தன்னுடைய மகன் நாடாளுமன்றத்தில் பேசினால் என்ன, பேசாவிட்டால் என்ன என்று கருதுகிறாரா\nஎது எப்படியோ, தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்து கொண்டு தாய்மொழியாம் தமிழ்மொழியை பாதுகாக்க வேண்டிய தன்னுடைய கடமையிலிருந்து கருணாநிதி நழுவிவிட்டார்.\n“உறவுக்குக் கை கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்” என்ற கொள்கை எல்லாம் வெறும் வாயளவில் மட்டும்தான் என்பதை தற்போது கருணாநிதி நிரூபித்து விட்டார்.\n“வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என்று எட்டளவில் சொல்லி எந்தப் பயனும் இல்லை. தமிழ் வீழ்கின்ற இந்தச் சூழ்நிலையில் மத்திய அமைச்சரவையிலிருந்து விலகிக் கொள்வதே சிறந்த வழி என்று கூறியுள்ளார்.\nநாடாளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதிக்க வேண்டும் என்ற மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் கோரிக்கைக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா திடீர் ஆதரவு தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் அழகிரிக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் வீழ்கின்ற சூழ்நிலையில் மத்திய அமைச்சரவையிலிருந்து விலகிக் கொள்வதே சிறந்த வழி என்றும் அவர் ஆலோசனை கூறியிருக்கிறார்.\nஇது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளி யிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:- கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த மொழி என்ற பெருமைக்குரிய மொழி தமிழ்மொழி. மிகத் தொன்மையும், வரலாற்றுப் பின்னணியும் கொண்ட மொழி தமிழ்மொழி. இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்மொழி தன்னால் தான் செம்மொழி ஆக்கப்பட்டதாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதி.\nஆனால் இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ்மொழி மூலம் இந்திய நாடாளுமன்றத்தில் ஓர் அமைச்சர் பேச முடியாத துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பது உண்மை யிலேயே மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. நாடாளுமன்றத்தில் ஓர் அமைச்சகம் சம்பந்தப்பட்ட வினாக்கள், கவன ஈர்ப்பு தீர்மானங்கள், ஒத்திவைப்பு தீர்மானங்கள் ஆகியவற்றிற்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு அந்தத் துறை சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு உண்டு. அந்த வகையில் ரசாயனம் மற்றும் உரம் தொடர்பான வினாக் களுக்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு, அந்தத் துறையின் அமைச்சர் மு.க.அழகிரியை சாரும்.\nசென்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது ரசாயனம் மற்றும் உரத் துறை தொடர்பான வினாவை பேரவைத் தலைவர் எடுத்துக் கொள்ளப் போகிறார் என்ற உடனேயே, இந்தத் துறையின் அமைச்சரான அழகிரி அவையை விட்டு ஓடி ஒளிந்து கொள்வதை வாடிக்கையாக கொண்டிருந்த தாகவும், இதன் காரணமாக இந்தத் துறையின் இணை அமைச்சர் பதில் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டதாகவும், பத்திரிகை களில் செய்திகள் வந்துள்ளன. இவ்வாறு துறை சம்பந்தப்பட்ட வினாக்களுக்கு பதில் அளிக்காமல் ஒவ்வொரு முறையும் மத்திய அமைச்சர் அவையை விட்டு ஓடுவதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எரிச்சலடைந்து அமைச்சரை பரிகாசம் செய்வ தாகவும், ‘ஓடி ஒளிந்து கொள்ளும் அமைச்சர்’ குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.\nஇந்தச் சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதி கேட்டு மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி மக்களவைச் செயலகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் என்றும், இது போன்ற விசித்திரமான வேண்டுகோளை வைக்கும் முதல் மத்திய அமைச்சர் அழகிரிதான் என்றும், ஆனால் இது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று என்று கூறி, அழகிரியின் கோரிக்கையை மக்களவைச் செயலகம் நிராகரித்து விட்டதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்துள்ளன. இதன் காரணமாக ஒரு மத்திய அமைச்சர் நாடாளு மன்றத்தில் வாயில்லா பூச்சியாக செயல்பட வேண்டிய துர்ப்பாக்கிய சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த நிலை நீடித்தால், மத்திய அமைச்சர் தன்னுடைய ஆழ்ந்த கருத்துக்களை, சிந்தனைகளை, யோசனைகளை, அறிவாற்றலை எப்படி நாடாளு மன்றத்திலே எடுத்துரைக்க முடியும்\nஆங்கிலம் மற்றும் இந்தி அல்லாத பிற மொழிகளில் அதாவது பிராந்திய மொழிகளில் ஒருவர் பேசியதை பிறருக்குத் தேவைப்படும் மொழி யில் மொழி பெயர்த்துக் கூறும் வசதி உறுப்பினர்களுக்கு மட்டும்தான் அளிக்கப்படுகிறது. அமைச்சர்களை பொறுத்தவரை அவர்கள் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்று நாடாளுமன்ற அதிகாரிகள் கூறுவதாக செய்திகள் வருகின்றன. உறுப்பினர்களுக்கே இந்த வசதி செய்து தரப்படும் போது அமைச்சருக்கு ஏன் இந்த வசதியை செய்து தரக் கூடாது அப்படி யென்றால் இந்தி மற்றும் ஆங்கிலம் தெரியாதவர்கள் எப்படி மத்திய அமைச்சராக செயல்பட முடியும் அப்படி யென்றால் இந்தி மற்றும் ஆங்கிலம் தெரியாதவர்கள் எப்படி மத்திய அமைச்சராக செயல்பட முடியும் அவர்கள் பொம்மையாக இருக்க வேண்டியதுதானா\n செம்மொழி என்று சொல்லி தன் மகள் கனிமொழிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக் கொடுத்த திமுக அரசின் முதல மைச்சர் கருணாநிதி, நாடாளு மன்றத்தில் ஓர் அமைச்சருக்கு தமிழில் பேச உரிமை இல்லை என்பதை பார்த்துக் கொண்டு வாய்மூடி மவுனியாக இருக்கிறாரே மத்திய அரசை தட்டிக் கேட்க மாட்டாரா மத்திய அரசை தட்டிக் கேட்க மாட்டாரா ஒருவேளை இதைத் தட்டிக் கேட்பதன் மூலம் தன் குடும்பத்தில் ஏதாவது சிக்கல் நேரிடும் என்று நினைக்கிறாரா ஒருவேளை இதைத் தட்டிக் கேட்பதன் மூலம் தன் குடும்பத்தில் ஏதாவது சிக்கல் நேரிடும் என்று நினைக்கிறாரா இல்லை தன்னுடைய மகன் நாடாளுமன்றதில் பேசுவதை விட, பேசாமல் இருப்பதே மேல் என்று நினைக்கிறாரா இல்லை தன்னுடைய மகன் நாடாளுமன்றதில் பேசுவதை விட, பேசாமல் இருப்பதே மேல் என்று நினைக்கிறாரா இல்லை அமைச்சர் பதவி என்பது வருமானம் ஈட்டு வதற்காகத்தான் என்று எண்ணி தன்னுடைய மகன் நாடாளு மன்றத்தில் பேசினால் என்ன, பேசா விட்டால் என்ன என்று கருதுகிறாரா\nஎது எப்படியோ, தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்து கொண்டு தாய்மொழியாம் தமிழ்மொழியை பாதுகாக்க வேண்டிய தன்னுடைய கடமையிலிருந்து கருணாநிதி நழுவிவிட்டார். “உறவுக்குக் கை கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்” என்ற கொள்கை எல்லாம் வெறும் வாயளவில் மட்டும்தான் என்பதை தற்போது கருணாநிதி நிரூபித்து விட்டார்.\n“வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என்று எட்டளவில் சொல்லி எந்தப் பயனும் இல்லை. தமிழ் வீழ்கின்ற இந்தச் சூழ்நிலையில் மத்திய அமைச்சரவையிலிருந்து விலகிக் கொள்வதே சிறந்த வழி.\nஇவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.\nவிஜய் தொண்டராக இருந்தாலே போதும் - இளங்கோவன்\nநடிகர் விஜய் காங்கிரசின் அடிமட்டத் தொண்டராக இருக்க வேண்டியதில்லை, தொண்டராக இருந்தாலே போதும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறினார்.\nஇன்று அனைத்து அரசியல் கட்சிகளிலும் இளைஞர்கள் 10 சதவீதம் பேர் தான் உள்ளனர். 90 சதவீதம் இளைஞர்கள், அரசியலே வேண்டாம் என்று தான் நினைக்கின்றனர்.\nராகுல் காந்தி வருகைக்கு பின், தமிழகத்தில் நிறைய இளைஞர்கள் அரசியலுக்கு வருவார்கள் .\nநடிகர் விஜய் காங்கிரசுக்கு வந்தால் வரவேற்போம். அவர் காங்கிரசில் இணைய எந்த நிர்ப்பந்தமும் இல்லை. அவர் அடிமட்ட தொண்டராகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. தொண்டராக இருந்தால் போதும்.\nஎன் மகன் மேஜர், அவரும் காங்கிரசில் தான் உள்ளார். தேர்தலில் நிற்பதா, வேண்டாமா என்பதை அவர் தான் முடிவு செய்வார். ராகுல் சுற்றுப் பயணத்துக்கு பின் என் மாமூல் அரசியல் தொடரும் என்றார்.\nLabels: இளங்கோவன், காங்கிரஸ், தட்ஸ்தமிழ், விஜய்\nகோமா நிலையில் அதிமுக - சுப்பிரமணிய சாமி\nஅதிமுக கோமா நிலைக்குப் போய் விட்டது என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறினார்.\nஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி நெல்லையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,\nவரும் சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஜனதா கட்சி போட்டியிடும். பாஜவில் ஏற்பட்ட உச்கட்சி குழப்பத்தால் அந்த கட்சிக்கு எந்த வித பாதிப்பும் இல்லை.\nபாஜவில் ஜனநாயகம் இருப்பதால்தான் இதுபோன்ற பிரச்சனைகள் வெளியே தெரிகின்றன. காங் கட்சியில் ஜனநாயகம் இல்லை. அதிமுகவில் இப்போது எந்த தலைவர்களும் இல்லை. அந்த கட்சி கோமா நிலையில் உள்ளது.\nஇலங்கையில் புலிகள் பிரச்சனை முடிவுக்கு வந்து விட்டது. போரில் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழர்களுக்கு இலங்கை அரசு மறுவாழ்வு ஏற்படுத்த கொடுக்க வேண்டும். இந்த பிரச்சனையில் இலங்கையை இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் வலியுறுத்த வேண்டும்.\nபாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி கொடுக்காவிட்டால் இலங்கை கடும் விளைவுகளை சந்திக்கும்.\nஇந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எந்த வித பிரச்சனையும் இல்லை. இருப்பினும் இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். தமிழகத்தில் இந்து கட்சிகள் அனைத்தும் விரைவில் ஓன்றிணைந்து இந்து மறுமலர்ச்சி ஏற்படும் என்றார்.\nLabels: அதிமுக, சுப்பிரமணிய சாமி\nதனிமனிதன் கோபப்பட்டால் அதனை நாடு தாங்கிக் கொள்ள முடியாது என்று நடிகர் கமல்ஹாசன் பரபரப்பாக கூறியுள்ளார். ஜெயகாந்தன் போன்ற இலக்கிய வாதிகளுக்கு இருக்கும் சுதந்திரம் திரைக்கதை ஆசிரியர்களுக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.\n\"உன்னை போல் ஒருவன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் கூறியதாவது: நான் வழக்கறிஞராக வருவேன் என்று என் குடும்பத்தில் எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் நான் வேறு திசையில் பயணத்தை துவக்கினேன். அப்போது என் குடும்பத்தினர் இதற்காக மிகவும் வருந்தினர். ஆனால் இன்று பெருமைப்படுகின்றனர்.\nஅதே போல எனது மகள் அக்ஷரா எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை அவரே தீர்மானித்துக் கொள்வார்.குழந்தை வளர்ப்பு என்று வரும்போது மரத்தை வளர்ப்பது போலத்தான். தண்ணீர் ஊற்றி விட்டு வாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மட்டுமே நம் பொறுப்பு.\nஎன் அப்பா கொடுத்த சுதந்திரத்தில் 90 சதவீதம் கூட என் பிள்ளைகளுக்கு நான் கொடுக்கவில்லை. பரந்த மனப்பான்மை என் அப்பா எனக்கு கற்றுக் கொடுத்தது. சிறு வயதிலேயே படிப்பை நிறுத்தி விட்டு நடனம் கற்றுக் கொள்ள அனுமதிப்பது பெரிய விஷயம். நடனம் கற்றுக் கொண்ட பின்னர் உதவி நடன ஆசிரியராக இருக்கிறேன் என்று பந்தாவாக கூறி கொள்வேன். அப்போது எல்லோரும் பிழைப்புக்கு என்ன செய்வாய் என்று கேட்பார்கள்.\nசினிமாவை பிழைப்பாக கூட ஏற்றுக் கொள்ளாத காலத்தில் என் தந்தை எனக்கு சுதந்திரம் கொடுத்தார். என் மகள் ஸ்ருதி அமெரிக்காவுக்கு இசை படிக்க சென்றபோது ஒரு தந்தையாக எனக்கு மிகவும் பதட்டமாக இருந்தது. ஆனால் இப்போது பெருமிதமாக உள்ளது.\nடிஜிட்டல் சினிமாதான் திரைப்படத் துறையின் எதிர்காலம். இதனை நான் தீர்க்கதரிசனமாக சொல்லவில்லை. தொழில்நுட்பத்தை புரிந்து கொண்டதால் கூறுகிறேன். சினிமாவை எளிமைப்படுத்த வேண்டும் என்பதே எனது விருப்பம். டிஜிட்டல் முறையில் எடுக்கப்பட்ட \"மும்பை எக்ஸ்பிரஸ்' அதன் துவக்கம்.\nதிரைப்படங்களை உருவாக்குவது மட்டுமல்ல, வெளியிடுவது மற்றும் விநியோகிப்பதிலும் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றும். \"உன்னைப் போல் ஒருவன்' திரைப்படம் இந்திப் படத்தின் தழுவல் என்றாலும் தமிழக சூழலுக்கேற்ப வசனங்கள் உட்பட பல மாற்றங்களை செய்திருக்கிறோம்.\nஇந்தியாவில் மாநிலத்திற்கு மாநிலம் பிரச்சனைகள் வேறுபடுகிறது. எனினும் தீவிரவாதம் போன்ற பிரச்சனை நாடு முழுவதும் உள்ளது. தீவிரவாதம் இங்கேயும் இருக்கிறது. ஆனால் நமக்கு தெரியாமல் மறைந்திருக்கிறது. ஒரு தனிமனிதன் கோபப்பட்டால் நாடு தாங்காது என்பதை இந்த படத்தின் மூலம் காண்பித்திருக்கிறோம். மக்கள் தொகையின் ஒரு சதவீதம் பேர் கோபப்பட ஆரம்பித்தால் கூட நம்முடைய ராணுவத்தால் கூட கட்டுப்படுத்த முடியாது.\nஇந்த படத்திற்கான தலைப்பு ஜெயகாந்தன் எழுதிய நாவலின் தலைப்பாகும். அவரிடம் நேரில் சென்று இந்த தலைப்பை பயன்படுத்துவதற்கான அனுமதி கடிதம் பெற்றேன். பழமையை போற்றுவதில் தவறில்லை. அதே போல நல்ல எழுத்தாளர்களை திரைப்படத்தில் பயன்படுத்த விரும்புகிறேன். கவிஞர் மனுஷ்யபுத்ரன் மற்றும் இரா.முருகன் ஆகியோர் இந்த படத்தில் பணியாற்றியுள்ளனர். இந்திப் படத்தில் பாத்திரங்கள் கெட்ட வார்த்தைகளை அதிகம் பேசும். ஆபாசம் எது என்பதற்கு ஒரு வரையறை இல்லை.\nதஞ்சை வாணன் கோர்வை, விரலி விடு தூது ஆகியவை ஆபாசமானவைதான். இன்று இன்டெர்நெட்டில் ஆபாசத்தை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறது. பொதுவாக ஜெயகாந்தன் போன்ற இலக்கியவாதிகளுக்கு இருக்கும் சுதந்திரம் திரைக்கதை ஆசிரியர்களுக்கு இருப்பதில்லை. எனக்கு 3 வயதாக இருந்த போது அமலில் இருந்த சென்சார் சட்டங்களைத்தான் இப்போதும் பயன்படுத்துகிறோம். சென்சார் சட்டங்களில் மாற்றம் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.\nபேட்டியின் போது தமிழில் தற்போது வருடத்திற்கு சில படங்களே வெற்றி பெறுகின்றனவே என்று நிருபர்கள் கேட்டபோது, கமல் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன்னர் டிவியால் நாடகங்கள் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டபோது, கோமல் சுவாமிநாதன், தமிழ் நாடகங்களே தமிழ் நாடகங்களை கெடுப்பதாக கூறினார். அதையே நான் இப்போது பதிலாக கூற விரும்புகிறேன். தமிழ் படங்களின் கருத்தை ரசிகர்கள் முடிவு செய்ய துவங்கி விட்டனர். இவ்வாறு கமல் பதிலளித்தார்.\nதிரையுலகில் பொன்விழா கொண்டாட்டம் பற்றி கேட்டபோது, நானே நடித்து விட்டு நானே கைதட்டி கொண்டால் நன்றாக இருக்காது. இந்த வாய்ப்பை எனக்கான அனுமதிச்சீட்டாக கருதி தொடர்ந்து சிறப்பாக நடிக்க விரும்புகிறேன் என்று கமல்தெரிவித்தார். எல்டாம்ஸ் சாலைக்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை பற்றி கேட்டபோது, இது குறித்து ஆதாரித்தோ அல்லது எதிர்த்தோ நான் கருத்து கூறுவது சரியாக இருக்காது என்று கூறினார்.\nLabels: உன்னை போல் ஒருவன், கமல்ஹாசன்\nதெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த நடிகை ரோஜா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன் அடையாளமாக முதல்வர் ராஜசேகர் ரெட்டியை சந்தித்தார்.தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணித் தலைவி பதவி வகித்து வரும் நடிகை ரோஜா, ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை சந்தித்தார்.முதல்வரை சந்திக்கச் சென்ற நடிகை ரோஜாவை ராஜசேகர ரெட்டி வரவேற்றார். ரோஜா, ராஜசேகர ரெட்டிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.நடிகை ரோஜா- முதல்வர் ராஜசேகர ரெட்டி சந்திப்புக்கு, திருப்பதி தேவஸ்தான போர்டின் சேர்மன் கருணாகர ரெட்டி ஏற்பாடு செய்தார்.\nமுதல்வர் ராஜசேகர ரெட்டியை சந்தித்துளீர்களே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விட்டீர்களா என, நடிகை ரோஜாவிடம் நிருபர்கள் கேட்டதற்கு அவர் அளித்த பதில்:\"மாநிலத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீட்டில் 50 சதவீதம் ஒதுக்கீடு செய்துள்ளார். ஆந்திராவில் விரைவில் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் இதை நடைமுறைப்படுத்த உள்ளதாக முதல்வர் அறிவித்திருந்தார். அதற்கு பாராட்டு தெரிவிக்க அவரை சந்தித்தேன். தெலுங்கு தேசம் கட்சியை எனது பிள்ளைகளை காப்பது போன்று அதிக அக்கறையுடன் பார்த்துக் கொண்டேன். தெலுங்கு தேசம் கட்சி தான் என்னை கண்ணியத்துடன் கவுரவிக்க தவறி விட்டது.இவ்வாறு அவர் கூறினார். ஆனால், காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக எப்போது சேரப்போகிறார் என்பதற்கு பதிலளிக்கவில்லை.\nஐதராபாத்:தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு, தன் ராஜினாமா கடிதத்தை அனுப்பிய நடிகை ரோஜா, மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியைச் சந்தித்து, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.ஆந்திராவில், சித்தூர் மாவட்டம், நகரி, சந்திரகிரி ஆகிய இரண்டு சட்டசபைத் தொகுதிகளிலும், தெலுங்கு தேச வேட்பாளராக போட்டியிட்டு, தோல்வியைக் கண்டவர் ரோஜா. 10 ஆண்டு காலமாக அதே கட்சியில் நீடித்தவர், திடீரென காங்., கட்சியில் இணைய திட்டம் போட்டார்.\nஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைவதற்கு சில தினங்களுக்கு முன், அவரைச் சந்தித்து, காங்., கட்சியில் தன்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.நேற்று, ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியைச் சந்தித்த ரோஜா, காங்., கட்சியில் சேர்ந்தார்.பின், நிருபர்களிடம், \"தெலுங்கு தேச கட்சியிலிருந்து நான் விலகுவதாக, அதன் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் அனுப்பி விட்டேன். 10 ஆண்டுகளாக எனக்கு ஆதரவு அளித்த அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.\nஅனைத்து பள்ளிகளிலும் இந்தி - கபில் சிபல்\n\"அனைத்து பள்ளிகளிலும் இந்தியை கற்றுக் கொடுப்பதன் மூலம், அனைவரிடமும் ஒருங்கிணைப்பு ஏற்படும். அது நம்மை அறிவில் சிறந்தவர்களாக வெளியுலகிற்கு அடையாளம் காட்டும்' என, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார்.\nடில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பங்கேற்ற கபில்சிபல், மேலும் பேசியதாவது:\nகல்விமுறையில் நமது பழைய நடைமுறைகளை மாற்றி, புதிய முறையில் சிந்திக்கத் தூண்டும் கல்வியே இப்போது தேவை. அறிவு சார்ந்த உலகை நாம் உருவாக்குவதன் மூலம், அதிலிருந்து மற்றவர்களும் கற்றுக் கொள்வர். பள்ளிகளில், மற்ற மொழிகளை கற்றுத் தருவது போல், இந்தி மொழியையும் கற்றுத் தரவேண்டும். பெரும்பாலான குழந்தைகள், தங்களது தாய்மொழியில் புலமை பெற்றவர்களாக உள்ளனர். அவர்கள், மற்ற மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும். எதிர்காலம் வளமாக அமைய, கல்விமுறையில், அடிப்படையான, அவசியமான மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியம்.\nஇந்தி மொழியை மாணவ மாணவிகள் கற்பதன் மூலம், நாட்டில் உள்ள மற்றவர்களுடன் அவர்களால் எளிதாக உரையாட முடியும். இதன் மூலம் சமூக ஒருங்கிணைப்பு ஏற்படும். அதுபோலவே, ஆங்கில மொழியையும் கற்று, உலக நாடுகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நம்மிடையே உள்ள திட்டவரையறைகளை குழந்தைகள் மீது திணிக்காமல், அவர்களது நலனில் ஒவ்வொருவரும் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கபில் சிபல் பேசினார்.\nநாளை கிருஷ்ண ஜெயந்தி - ஜெ. வாழ்த்து\nநாளை நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுவதை அடுத்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி,\nபூமியில் மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த நாள் கிருஷ்ண ஜெயந்தி திருநாளாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nமனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்துள்ள கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை மிக உயர்ந்த தர்மம் என்னும் தத்துவத்தை பகவத் கீதை மூலம் உபதேசித்த கிருஷ்ணன் பிறந்த நாளில் இந்த உலகம் உயர்வடைய அனைவரும் பிரார்த்திப்போம்.\nமனிதன் மனிதனாக மட்டுமல்லாமல் மற்ற மனிதனுக்காகவும் வாழ வேண்டும் என்ற உன்னத தத்துவதை நமக்கு அருளிய நலம் தரும் நாராயணன் அருளால் அனைவரது வாழ்க்கையும் சிறக்கட்டும். இருள் மறைந்து ஒளி மலரட்டும்.\nஎங்கெங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும். குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ள ஜனநாயகம் மலரட்டும் என மனமார வாழ்த்துகிறேன் என ஜெயலலிதா கூறியுள்ளார்.\nஅந்தமானுக்கு வடக்கே 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் கேன்சல் செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் மக்களே செய்தியை பலருக்கும் சொல்லி எச்சரிக்கையாக இருக்கச் சொல்லவும். H1N1 தவிர இது வேற பயமுறுத்துகிறது.\nசீனாவைத்தாக்கியுள்ள டைஃபூன் மிகுந்த சேதத்தை விளைவித்துள்ளது.\nதி.மு.க.அரசு செய்த நல்ல காரியங்கள் - கருணாநிதி பட்டியல்\nதி.மு.க. அரசு நல்ல காரியம் செய்யவில்லையா சாதனைகளை பட்டியலிட்டு முதல்வர் கருணாநிதி பதில்\nபெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா வரும் 9ம் தேதி நடக்கிறது. சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை அங்கு தங்கியுள்ள முதல்வர் கருணாநிதியை சந்தித்து, கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ஆச்சார்யா நேற்று வழங்கினார். அருகில் பெங்களூர் போலீஸ் கமிஷனர் சங்கர்பத்ரி, கன்னட மற்றும் பண்பாடு இயக்குனர் மனோபலேகர்.\nசென்னை, ஆக. 6: முதல்வர் கருணாநிதி பெங்களூரில் ஓய்வு எடுத்து வருகிறார். கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:\nதி.மு.க.வின் மூன்றரை ஆண்டு கால ஆட்சிக்கு நீங்கள் எவ்வளவு மார்க் போடுவீர்கள் என்ற கேள்விக்கு, மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத தி.மு.க. அரசுக்குப் பூஜ்யம் மதிப்பெண்தான் கொடுப்பேன் என்று விஜயகாந்த் சொல்லியிருக்கிறார். அவரது கேள்விகளுக்கு பொதுவாக நீங்கள் பதில் சொல்வதில்லையென்ற போதிலும், ஐந்து தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் மக்களுக்கு தெளிவுபடுத்தவாவது என்ன நல்ல காரியங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்று விளக்கலாம் அல்லவா\nதி.மு.க. ஆட்சி அமைந்த போதெல்லாம் ஆற்றிய பணிகள் சிலவற்றை மட்டும் தருகிறேன். அவை நல்ல காரியங்களா அல்லவா என்பதை மக்களே கூறட்டும்.\nமெட்ராஸ் ஸ்டேட் என்பதற்குத் தமிழ்நாடு என்ற பெயர்,\nபிற்படுத்தப்பட்டோர் நலக்குழு அமைத்து, அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 25 லிருந்து 31 சதவீதமாகவும் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 16 லிருந்து 18 சதவீதமாகவும் உயர்த்தியது.\nவன்னியர், சீர்மரபினர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோர்க்கு தனியாக 20 சதவீத இடஒதுக்கீடு,\nபழங்குடியினர்க்கு தனியாக ஒரு சதவீதம்,\nமிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கும் வருமான வரம்பிற்குட்பட்டு பிற்படுத்தப் பட்ட வகுப்பினர்க்கும் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி,\nதாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கும், வருமான வரம்பிற்குட்பட்டு பெண்களுக்கும் பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி.\nபெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம்,\nசென்னை திரைப்பட நகருக்கு எம்.ஜி.ஆர். பெயர்,\nதென் குமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவியது,\nதை திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள் என சட்டம் இயற்றப்பட்டு;\nதமிழ்ப் புத்தாண்டு பொங்கல் திருநாளைக் கொண்டாட எல்லா குடும்பங்களுக்கும் சர்க்கரைப் பொங்கல் தயாரிப்பதற்கான இலவச பொருட்கள் வழங்கப்பட்டது.\nகாமராஜர் பிறந்த நாள்,பள்ளிகளில் கல்வி விழா கொண்டாடப்படுகிறது.\nமுஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும் அருந்ததியருக்கு 3 சதவீதமும் உள்ஒதுக்கீடு.\nஅனைத்துச் சாதியாரும் அர்ச்சகராகும் சட்டம்.\nகட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் ரத்து.\nபெண்களுக்குச் சொத்துரிமை வழங்கிடச் சட்டம்.\nஅரசுப்பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு,\nஉள்ளாட்சிகளில் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு,\n10 லட்சம் மகளிர் பயன்பெறும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் திட்டம்.\nமூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டத்தின்கீழ் நிதியுதவி 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.\nஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் 10 லட்சத்து 78 ஆயிரத்து 612 ஏழை மகளிருக்கு ரூ.487 கோடியே 56 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது;\nஆனால் தே.மு.தி.க. தலைவர், ஒரு கர்ப்பிணிக்குக் கூட உதவி செய்யவில்லை என்று பேட்டி கொடுத்துள்ளார்.\n10 லட்சத்து 48 ஆயிரம் மகளிர் உறுப்பினரைக் கொண்ட 61 ஆயிரத்து 687 புதிய மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, மொத்தம் ரூ.4 ஆயிரத்து 126 கோடியே 78 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.\nதமிழை செம்மொழியாக அறிவிக்கச் செய்தது,\nநூறாண்டுக் கனவை நனவாக்கி செம்மொழித் தமிழாய்வு மையம் சென்னையில் அமைப்பு.\nதமிழ் வழியில் பயிலும் 50 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவியர்க்கு அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சிறப்புக் கட்டணங்களும், 10, 12ம் வகுப்புகளின் அரசுத் தேர்வு கட்டணங்களும் ரத்து.\nதமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமை, விருதுகள் வழங்குதல், பரிவுத் தொகைகள் வழங்குதல்.\nபேருந்துகள் நாட்டுடைமை, போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கம்,\n1500 மக்கள் தொகை கொண்ட கிராமங்களை முக்கியமான சாலைகளோடு இணைக்க இணைப்புச் சாலைதிட்டம்.\nசட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுக்கு இந்தியாவிலேயே முதன் முதலாக நிதி ஒதுக்கும் திட்டம்,\n1 கோடியே 85 லட்சம் குடும்பங்களுக்கு கிலோ அரிசி 1 ரூபாய் வீதம் மாதம் 20 கிலோ அரிசி.\nரேஷன் கடைகளில் பாமாயில் எண்ணெய், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, மைதா, கோதுமை மாவு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.\nரூ.70 மதிப்புடைய 10 சமையல் பொருள்கள், ரூ.50க்கு வழங்கப்படுகிறது.\nவருமுன் காப்போம் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டு 8 ஆயிரத்து 361 மருத்துவ முகாம்களில் 84 லட்சத்து 71 ஆயிரத்து 493 ஏழைகள் பயன்.\n598 சிறார்களுக்கு அரசு மருத்துவமனை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 17 தனியார் மருத்துவமனைகளின் மூலம் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.\nகடும் ஊனமுற்றோருக்கான உதவித் தொகை மாதம் 200 ரூபாய் என்பது 500 ரூபாய் என உயர்த்தப்பட்டது.\nரூ.1,524 கோடி செலவில் 7 ஆயிரத்து 585 கிராம ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.\nஅதேபோல, அனைத்துப் பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.140 கோடி செலவில் 280 பேரூராட்சிகளிலும், நிதிநிலையில் நலிந்த 30 நகராட்சிகளிலும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன.\nதமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் 343 பாலங்கள் ரூ.214 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளன;\nஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி நகராட்சிகள் மாநகராட்சிகளாக நிலை உயர்த்தப்பட்டுள்ளன.\nஅரியலூர், திருப்பூர் புதிய மாவட்டங்களாக உதயம்;\nசென்னையில் உலகத் தரத்திலான ரூ.150 கோடி மதிப்பீட்டில் மாநில நூலகம்,\nரூ.400 கோடி செலவில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டமன்ற தலைமைச்செயலக வளாகம்,\nரூ.100 கோடி ரூபாய் செலவில் அடையாறு பூங்காத் திட்டம்.\nவட சென்னை மீஞ்சூரில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்.\nரூ.908 கோடி நிதியுதவியுடன் தென் சென்னையில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்.\nஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கி நிதியுதவியுடன் ரூ.14 ஆயிரத்து 600 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம்;\nரூ.1330 கோடி மதிப்பீட்டில் ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்,\nரூ.630 கோடி செலவில் ராமநாதபுரம் பரமக்குடி கூட்டுக் குடிநீர்த் திட்டம்.\nசென்னையில் டைடல் பூங்கா அமைத்தது.\nகை ரிக்ஷாக்களை ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷாக்கள் வழங்கும் திட்டம்,\nதாழ்த்தப்பட்டோர்க்கு இலவச கான்கிரீட் வீடுகள்,\nஇலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள்,\nஎரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்பு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன;\nபுன்செய் நிலவரி அறவே நீக்கம்,\nரூ.7 ஆயிரம் கோடி கூட்டுறவுக் கடன் தள்ளுபடி,\nவிவசாயக் கடன் வட்டி4 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.\n1 லட்சத்து 74 ஆயிரத்து 941 நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்கள் விவசாயிகள் குடும்பங்களுக்கு 2 லட்சத்து 10 ஆயிரத்து 134 ஏக்கர் இலவச நிலம் வழங்கப்பட்டுள்ளது;\n6 லட்சத்து 50 ஆயிரத்து 517 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.\nபடித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.\nஏறத்தாழ 3 லட்சம் படித்த இளைஞர்களுக்கு அரசு அலுவலகங்களில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.\nசத்துணவுடன் வாரம் 3 முறை முட்டைகள்.\nதொழிற்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து.\nகோவை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் மூன்று புதிய அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.\nமாவட்டத்திற்கொரு மருத்துவக் கல்லூரி என்ற கோட்பாட்டின்படி விழுப்புரம், திருவாரூர், தருமபுரி, சிவகங்கை, பெரம்பலூர் ஆகிய இடங்களில் 5 மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கம்.\nதிண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, அரியலூர், திருக்குவளை, இராமநாதபுரம் ஆகிய 6 இடங்களில் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.\nஇந்திய வரலாற்றிலேயே எந்தவொரு மாநிலத்திலும் செய்யப்படாத அளவிற்கு ஒரு கோடி ஏழை மக்களுக்கு உதவிடும் வகையில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது.\nஇந்த அரசு ஏதாவது நல்ல காரியம் செய்திருக்கிறதா என்று கேள்வி கேட்டுள்ள தே.மு.தி.க. தலைவருக்கு இந்த விளக்கங்கள் போதும் என்று நினைக்கிறேன்.\nஆத்துல ஒரு அம்மாமி - கருணாநிதி\nநானும் ஒரு பத்திரிகைக்காரன் என்ற முறையில் பத்திரிகைகளிடம் பகைமை பாராட்டுவதில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.\nஅருகில் இருந்தும், தொலைவில் இருந்தும் உடன் பிறப்புகள் என் மீது அன்பைப் பொழிந்து கொண்டும், அண்ணனே, உனக்காக உயிரையே தரத் தயாராக இருக்கிறேன் என்ற உறுதிமொழிகளை வழங்கிக் கொண்டும், என் நாடி நரம்புகளில் பாசப்பெரு வெள்ளமாய் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, சில வார ஏடுகள் (எல்லா ஏடுகளும் அல்ல) என்னைக் கேலி செய்தும், என் எழுத்துக்களை இழிவுபடுத்தி விமர்சித்தும், கட்டுரைகள், கேலிச் சித்திரங்கள் என ''கான மயிலாட கண்டிருந்த வான்கோழிபோல'' ஆடிப்பார்க்கும் அவலட்சணத்தின் அநாகரீகத்தின் உச்சமே அந்த ஏட்டாளர்களுக்கு மிச்சம்.\n. என் துணைவி தயாளு அம்மையாரைப் பற்றி கேலிச் சித்திரம் போடவும், தயங்கிடவில்லை என்பதற்கு அடையாளமாக 24-6-2009 தேதிய ஆனந்த விகடனில் \"கன்னா பின்னா'' கார்ட்டூன்களில் ஒன்று வெளிவந்துள்ளது.\nஅக்ரகாரத்துக்கு எவ்வளவு ஆணவம் பார்த்தாயா ''நாமும் கார்ட்டூன் வரைந்திட அவா ஆத்துல ஒரு அம்மாமி கிடைக்காமலா போய்டுவா ''நாமும் கார்ட்டூன் வரைந்திட அவா ஆத்துல ஒரு அம்மாமி கிடைக்காமலா போய்டுவா\nஎன்னிடத்தில் ஆழ்ந்த அன்பும் பற்றும் பாசமும் கொண்ட இளங்கவிஞர் தமிழ்தாசன் இந்தப் படங்கள் குறித்தே ஒரு கண்டனக் கடிதத்தை எனக்கெழுதி, அதே ஆனந்த விகடன் 25-4-1954ல் எழுதிய 'மனோகரா' திரைப்பட விமர்சனத்தையும் அந்த ஏட்டிலிருந்தே எடுத்து எனக்கு அனுப்பியுள்ளார். அதை அப்படியே இந்தக் கடிதத்துடன் இணைத்திருக்கிறேன். அதன் விவரம்:\n\"தாயைத் தெய்வமாகக் கொண்டாடும், அவளை வழிபட்டு வணங்கும் தமிழ்ப் பெரு மரபிலே, ஒரு தமிழ் மகன் எத்தனை வீறுகொண்டு எழுந்தாலும், எப்பேர்ப்பட்ட எரிமலை போல் குமுறிக் கிளம்பினாலும், 'தாய்' என்ற ஒரே ஒரு மந்திரச் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அடங்குவான்.\nஇந்த மகத்தான உண்மையை வற்புறுத்துகிறது 'மனோகரா'.\nமனோகரனைச் சங்கிலிகளால் கட்டிச் சபை நடுவே இழுத்து வரச்செய்து, வசந்தசேனையிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்கிறான் மன்னன். \"என்ன குற்றம் செய்தேன், அரசே பதில் சொல்லும்'' என்று இடி முழக்கம் செய்த இளவரசன், சங்கிலிகளை அறுத்துக் கொண்டு கத்தியை ஓங்கியவாறு சண்டமாருதமென முன்னேறும் சமயம், \"இனி இந்தச் சூறாவளியை யாரால் நிறுத்த முடியும் பதில் சொல்லும்'' என்று இடி முழக்கம் செய்த இளவரசன், சங்கிலிகளை அறுத்துக் கொண்டு கத்தியை ஓங்கியவாறு சண்டமாருதமென முன்னேறும் சமயம், \"இனி இந்தச் சூறாவளியை யாரால் நிறுத்த முடியும் தொலைந்து போனான் அரசன்'' என்று நாம் முடிவு கட்டும்போது, \"என் மார்பிலே உன் கத்தியை முதலில் பாய்ச்சு பிறகு என் சவத்தின் மீது நின்று கொண்டு உன் தந்தையுடன் சண்டை போடு பிறகு என் சவத்தின் மீது நின்று கொண்டு உன் தந்தையுடன் சண்டை போடு'' என்று கூறுகிறாள் அந்தப் பதிவிரதா ரத்னம்.\nதாய்மையின் வெற்றி மனோகரனை அடக்குவதுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அவனை வீரனாக்கி, மாசற்ற மனம் படைத்தவனாகவும் ஆக்குகிறது.\nமனோகரனைத் தூணிலே சங்கிலியால் கட்டியிருக்கிறது. சாட்டை கொண்டு அவனை அடிக்கிறான் ஒரு பாதகன். வசந்தசேனையும் அவள் ஆரம்பக் காதலனும் மனோகரனின் பச்சிளம் பாலகனை எடுத்துவரச் செய்து, அவன் கண்ணெதிரிலேயே கத்திக்கு பலியாக்க விழைகிறார்கள்.\nஎந்தக் கணவனை உத்தேசித்து இதுவரை பொறுமையை மேற்கொண்டாளோ, அவனே சிறையிலே விழுந்துவிட்ட பின், பொறுமையைக் கைவிடும்படி மகனுக்கு ஆக்ஞை கொடுக்கிறாள் தாய்.\n\"மகனே, பொறுத்தது போதும்... பொங்கியெழு'' என்று அவள் கூறியதும், எதிர்பார்த்தது நடைபெறுகிறது. சங்கிலி அறுகிறது; தாயின் துயர் துடைக்க, தாய் நாட்டை மீட்க, கொந்தளித்துக் கொண்டு பாய்கிறான் மனோகரன்.\nதர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையிலே போட்டா போட்டி தர்மம் சளைத்து விட்டது போன்று காண்கிறது; அதர்மம் வலுவடைந்து வருவது போலும் தோன்றுகிறது. கடைசியில் தர்மம் வென்று, அதர்மம் புல் முளைத்துப் போகிறது.\nசிவாஜி கணேசனும், கண்ணாம்பாவும் இவ்விரு பாத்திரங்களை ஏற்று, அவற்றிலே ஊறி, படமெங்கும் தங்கள் ஒளியைப் பரவி வீசிவிட்டார்கள்.\nவசந்த சேனை (டி.ஆர்.ராஜகுமாரி) கல் நெஞ்சம் படைத்த வஞ்சகி. ஹாஸ்ய பாத்திரமாக வரும் வஸந்தன் (எஸ்.ராதாகிருஷ்ணன்) பைத்தியக்காரன். அரசன் புருஷோத்தமன் (சதாசிவராவ்) நூற்றுக்கு நூறு மோகாந்த காரத்தில் மூழ்கிப் போனவன். இந்த பாகங்களை ஏற்று நடிப்பவர்கள் பிரதான பாத்திரங்களுடைய தரத்தைக் குன்றச் செய்யாமல் இருப்பது, இந்தப் படத்திலே ஒரு சிறந்த அம்சம்.\nநல்ல கதையாக இருந்தால், ஜீவசக்தியுள்ள சம்பாஷணைகள் இருந்தால், பிரதான நடிகர்கள் நன்றாக நடித்துவிட்டால், பொது ஜன அபிமானம் கிட்டாமல் போகாது என்பதற்கு \"மனோகரா''வை எடுத்துக் காட்டலாம்.'' இவ்வாறு விகடன் விமர்சனம் எழுதியது 1954ல்\nவசனகர்த்தாவின் பெயரை மறைத்த விகடன்..\nஅந்தத் தம்பியின் கடிதத்தின் முடிவில் அந்தத் தம்பியே எழுதியிருக்கிறார் -மனோகரா வசனங்களைப் புகழ்ந்துவிட்டு அந்த வசனங்களை எழுதியுள்ள உங்கள் பெயரை அந்த ஏடு வெளியிடவே இல்லையே என்று ஆதங்கப்பட்டிருக்கிறார் தம்பி தமிழ்தாசன்\nதம்பி தமிழ்தாசனுக்குச் சொல்கிறேன், மற்ற தம்பிமார்களுக்கும் கவனமூட்டுகிறேன். அந்த ஏடு 'மனோகரா' படத்துக்கு வசனம் எழுதிய என் பெயரையே மறைத்துவிட்டது என்ற கோபம் எனக்கு இருந்திருந்தால் அதே ஏடு நடத்திய ஐம்பதாம் ஆண்டு பொன்விழாவுக்கு நான் சென்றிருப்பேனா\nஅதேபோல, ஆனந்த விகடன் சார்பில் வெளியிட்ட 'பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்' என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள குடியரசு தலைவராக இருந்த அப்துல்கலாம் வர மறுத்த நிலையிலும்கூட, நான் அந்த விழாவிலே கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் அரசு நூலகங்களில் எல்லாம் அந்தப் புத்தகங்களை முப்பது லட்சம் ரூபாய்க்கு வாங்கிட வேண்டுமென்றும் ஆணையிட்டிருப்பேனா\nஅது மாத்திரமல்ல, ஆனந்த விகடன் ஆசிரியராக இருந்த பாலசுப்பிரமணியம் மீது தமிழகச் சட்டமன்றத்தின் சார்பில், அதிமுக ஆட்சியிலே நடவடிக்கை எடுத்து, அவரை கைது செய்யும் அளவிற்கு நிலைமை சென்ற நேரத்தில், அந்தச்செய்தியினை வெளியூருக்கு காரிலே சென்று கொண்டிருந்த நான் வானொலியிலே கேட்டு விட்டு- உடனடியாக திண்டிவனத்திலே என் காரை நிறுத்தச் சொல்லி -அந்தச் செய்கையைக் கண்டித்து அங்கிருந்தே அறிக்கை கொடுத்திருப்பேனா\nநானும் ஒரு பத்திரிகைக்காரன் என்ற முறையில் பத்திரிகைகளிடம் பகைமை பாராட்டுவதில்லை. அப்படிப் பாராட்டும் பண்பு எனக்கு இல்லாமல் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்து கொண்டிருப்பேனா\nஇந்திய ஜனாதிபதிக்கு உங்க புகாரை தெரிவிக்கணுமா \nஉங்க புகார்களை இந்திய ஜனாதிபதிக்கு தெரிவிக்கணுமா ஒரு மெயில் தட்டி வுடுங்க.\nஇல்ல இந்த தளத்துக்கு போய் ரிஜிஸ்டர் பண்ணி உங்க புகார சொல்லுங்க.\nபடம்: நன்றி: த ஹிண்டு\nசெய்தி: நன்றி: த ஹிண்டு\nஆக்ஸ்ஃபோர்டு டிக்ஷனரியில் சாம்பார் வடை..\nசொற்கள் வளர்ந்தால் தான் மொழி வளரும்: வைரமுத்து பேச்சு\nசென்னை: \"\"மொழி வளர வேண்டுமானால், மொழி பேசும் இனமும், மொழியில் உள்ள சொற்களும் வளர வேண்டும்,'' என கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.\"ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ்' தயாரித்த ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ் அகராதி வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. கவிஞர் வைரமுத்து அகராதியை வெளியிட, முதல் பிரதியை தமிழ்ப் பல்கலைக் கழக துணைவேந்தர் ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார்.\nவிழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது: ஆங்கிலேயர்கள் உள்நாட்டை இணைக்கும் தண்டவாளம், உலகத்தை இணைக்கும் ஆங்கிலம் ஆகிய இரு நல்ல விஷயங்களை நமக்கு விட்டுச் சென்றுள்ளனர்.சீனர்களும், ஜப்பானியர்களும் ஆங்கிலத்தை கற்கத் துவங்கியுள்ள நிலையில், இந்தியர்கள் ஆங்கி லத்தை முறைப்படி கற்றதால்தான் அமெரிக்காவில் கம்ப்யூட்டர் துறை யில் சிறந்து விளங்குகின்றனர்.கடந்த 1928ம் ஆண்டு முதலாவது ஆங்கில அகராதி வெளியானபோது, அம்மொழியில் நான்கு லட்சத்து 16 ஆயிரம் சொற்கள் இருந்தன. ஆனால், இன்று 26 எழுத்துக்களை கொண்ட ஆங்கிலத் தில் 10 லட்சம் சொற்கள் உள்ளன.அதே நேரத்தில், 247 எழுத்துக் களை கொண்ட தமிழில் மொத்தம் மூன்று லட்சம் சொற்கள் மட்டுமே உள்ளன. மொழி வளர இனம் வளர வேண்டும்; மொழியில் உள்ள சொற்கள் வளர வேண்டும்.புதிய சொற்களை தமிழில் கொண்டு வர தமிழில் உள்ள சொற்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு வைரமுத்து பேசினார்.\nதமிழ் பல்கலைக் கழக துணைவேந்தர் ராஜேந்திரன் பேசியதாவது:அகராதி என்ற சொல் திருக் குறளில் இருந்து உருவாகியுள்ளது. 6,500க்கும் மேற்பட்ட மொழிகளில் அதிகம் பேசப்படும் மொழிகள் பட்டியலில் தமிழ் 21வது இடத்தில் உள்ளது. மனிதன் கண்டுபிடித்த கருவிகளில் அதிக ஆற்றல் மிக்கது மொழிதான்.\nதனிப்பட்ட கண்டுபிடிப்பான ஆயுதங்கள், கருவிகளை அடுத்த தலைமுறை தூக்கி எறிந்துவிட்டு, அடுத்த கருவியை உருவாக்குகிறது. ஆனால், சமுதாய கண்டுபிடிப்பான மொழியை மாற்றுவது கடினம். மாற்ற முயற்சிக்கும் போது புதிய சொற்கள் உருவாகின்றன.இவ்வாறு ராஜேந்திரன் பேசினார்.ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் சர்வதேச மேலாண் இயக் குனர் நீல் டம்கின், ஆக்ஸ் போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் இந்திய மேலாண் இயக்குனர் மன்சர் கான், சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர், அகராதியின் ஆசிரியர் முருகன், ஆலோசகர் ஜெயதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\n\"8.7.2010 அன்று மாலையில் நான் எழுதிய கடிதத்திற்கு, 9.7.2010 அன்று மதியத்திற்குள் மத்திய அரசின் சார்பில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இப்பிரச்சினை குறித்து பிரதமரோடு பேசியதோடு உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை எனக்கு கடிதம் மூலமாகவும் தெரிவித்துள்ளார்.\"\n(தமிழக மீனவர் செல்லப்பன், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு கொலையுண்ட பிரச்சினை)\nமஞ்சள் மயமாகும் ரேஷன் கடைகள்\nஅரசியலில் இருந்து கலைஞர் ஓய்வு பெறக்கூடாது: மு.க.ஸ...\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் ராசாத்தி சாமி தரிசனம்\nதனக்கு வந்தால் 'அலறல் வலி'.. பிறர்க்கு வந்தால் 'மெ...\nவிடுதலைப் புலிகள் - விளைவுகளை எண்ணி மவுனமாக அழுகிற...\nகருணாநிதிக்கு நோபல் பரிசு தர வேண்டும்: துரைமுருகன...\nசெயல்படாத எதிர்கட்சித் தலைவர்கள் - முதலிடம் ஜெ.\nதன் முகமூடியை தானே கிழித்த கருணாநிதி - ஜெ\nகாலம் / எருமை மாடு படம் போட்டு 'கலைஞர் காப்பீட்டுத...\nஅதிமுகவுடன் கூட்டணி இல்லை - கம்யூனிஸ்ட் கட்சிகள்\nதிமுக- காங்கிரஸ் எம்.பிக்கள் with ராஜபக்சே\nஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோப...\nநோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு கர...\nதமிழருக்கு நோபல் பரிசு - வேதியியல்\nசோழவந்தானில் ரயில்வே ஸ்டேஷனில் குண்டு வெடிப்பு\nஜெயலலிதா மீது ராமதாஸ் குற்றச்சாட்டு\nடாஸ்மாக் மதுபானங்கள் ‘ரவுண்டாக’ விலை உயர்வு\nஉன்னைப் போல் ஒருவன் - ஜெ பாராட்டு\nஉலகின் மிக உயரமான மனிதர் - சுல்தான் கோசென்\nவிஜய் தொண்டராக இருந்தாலே போதும் - இளங்கோவன்\nகோமா நிலையில் அதிமுக - சுப்பிரமணிய சாமி\nஅனைத்து பள்ளிகளிலும் இந்தி - கபில் சிபல்\nநாளை கிருஷ்ண ஜெயந்தி - ஜெ. வாழ்த்து\nதி.மு.க.அரசு செய்த நல்ல காரியங்கள் - கருணாநிதி பட்...\nஆத்துல ஒரு அம்மாமி - கருணாநிதி\nஇந்திய ஜனாதிபதிக்கு உங்க புகாரை தெரிவிக்கணுமா \nஆக்ஸ்ஃபோர்டு டிக்ஷனரியில் சாம்பார் வடை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nadappu.com/appology-asifa-not-secure-kamal-sad/", "date_download": "2018-07-19T13:52:58Z", "digest": "sha1:77OQLJGSC44DOAOZBJDCQAJYF6JQFBMN", "length": 15191, "nlines": 149, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் ‘மன்னித்துவிடு ஆசிஃபா\" : உன்னைக் காப்பாற்ற தவறியதற்காக கமல் வேதனை. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nநீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்கள்தான் காரணம் : சிபிஎஸ்இ…\nவாக்குறுதியை நிறைவேற்றாத சோனியா: பிரதமர் மோடி குற்றசாட்டு…\n2019 நாடாளுமன்ற தேர்தல் பணி : அமமுக பொறுப்பாளர்கள் நியமனம்..\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தி.மு.க. முழு ஆதரவு : ஸ்டாலின்..\nசென்னை அண்ணா மேம்பாலம் கீழ் ரூ. 4 கோடி சிக்கியது….\nடிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு..\nமேட்டூர் அணையிலிருந்து விவசாயத்திற்கு நீர் : முதல்வர் திறந்து வைத்தார்..\nடி.டி.வி.தினகரன் வந்த வாகனங்கள் மீது கல்வீச்சு : ஆர்.கே நகரில் பரபரப்பு..\n10,11,12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு…\n‘மன்னித்துவிடு ஆசிஃபா” : உன்னைக் காப்பாற்ற தவறியதற்காக கமல் வேதனை.\nஜம்மு காஷ்மீரில் எட்டு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மக்கள் நீதி மய்யக் கட்சி தலைவர் கமல்ஹாசன் வேதனை பதிவொன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டம், ரசானா என்ற கிராமத்தில் பக்கர்வால் என்ற நாடோடி முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த ஜனவரி 10-ம் தேதி காணாமல் போனார். இந்நிலையில் ஒரு வாரத்துக்குப் பிறகு அச்சிறுமி அதேபகுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் சிறுமி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சொலை செய்யப்பட்டது தெரியவந்தது.\nஇதுதொடர்பாக சிறப்பு போலீஸ் அதிகாரிகள் இருவர், தலைமைக் காவலர் ஒருவர் உட்பட 8 பேரை சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்தது. சிறுமிக்கு போதைப்பொருள் கொடுத்து அவரை மயக்க நிலையில் வைத்து கோயிலொன்றில் அடைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவிக்கிறது.\nசிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு உரிய நீதி கிடைக்கவேண்டி காஷ்மீர் பள்ளத்தாக்கில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் இச்சம்பவத்திற்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர்.\nஇந்நிலையில், இச்சம்பவம் குறித்து கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “இதனை நீங்கள் புரிந்துகொள்ள அவள் உங்களுடைய சொந்த மகளாகத் தான் இருக்க வேண்டுமா அவள் என்னுடைய மகளாகவும் இருக்கலாம். ஆசிஃபாவைக் காப்பாற்ற தவறியதற்காக ஒரு ஆணாக, தந்தையாக, குடிமகனாக நான் கோபம் கொள்கிறேன். என்னை மன்னித்துவிடு, குழந்தையே. இந்நாட்டை உனக்கு பாதுகாப்பானதாக நாங்கள் உருவாக்கவில்லை. உன்னைப்போன்ற எதிர்கால குழந்தைகளுக்காகவாவது நான் நீதிக்காக போராடுவேன். உனக்காக துயரப்படுகிறோம், உன்னை ஒருபோதும் மறக்க மாட்டோம்” என கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.\n‘மன்னித்துவிடு ஆசிஃபா\" கமல் வேதனை\nPrevious Postகதுவா பாலியல் பலாத்கார வழக்கு: ‘‘குற்றவாளியை தூக்கிலிட வேண்டும்’’ :மேனகா காந்தி ஆவேசம்.. Next Postதமிழ் புத்தாண்டு சித்திரைத் திருநாள் : முதல்வர் எடப்பாடி வாழ்த்து..\nஇறுகும் பிடி – எறும்பென நசுங்குவாரா… எழுந்து நிற்பாரா கெஜ்ரிவால்\nஜோ ஜாக்சன் மரணம்- வசீகர வலியை மகனாகப் பெற்றவர்: மேனா.உலகநாதன்\nஅது இருண்ட காலமெனில் இது மருண்ட காலமா\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nகாரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது..\nகாரைக்கால் “மாங்கனி திருவிழா“வில் இன்று திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு..\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\n“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nவைரலால் புகழ் பெற்ற கேரள இ(சை)ளைஞர்\nஅப்ப கலைஞர் சொன்னது சரிதான்…: திமுக வலைஞர்களின் கலாய்\nஊதிய உயர்வை மறுக்கும் கொரிய நிறுவனம்: தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்\nவன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய எதிர்ப்பு: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்\nகாவிரி விவகாரத்தை மீண்டும் சிக்கலாக்கும் கர்நாடகா: ஸ்டாலின் கண்டனம்\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nடி.டி.வி.தினகரன் வந்த வாகனங்கள் மீது கல்வீச்சு : ஆர்.கே நகரில் பரபரப்பு.. https://t.co/JTDowmDYkj\nகடைக்குட்டி சிங்கம் : திரை விமர்சனம் https://t.co/yQS9C04U7v\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு தேதி மாற்றம் … https://t.co/w4FLBOLLZH\n400 மீட்டர் ஓட்டத்தில் வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரங்கனை ஹிமா தாஸ்… https://t.co/JgndiRhVxk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penniyam.com/2010/11/blog-post_13.html", "date_download": "2018-07-19T13:49:55Z", "digest": "sha1:EDCB72WCBKW3KLOF4QJ2XHO4JZRQ7TA2", "length": 13157, "nlines": 268, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: தபால்காரரின் பயம் - கவிதா முரளிதரன்", "raw_content": "\nதபால்காரரின் பயம் - கவிதா முரளிதரன்\nமுகமத் அல் மாகுத் (Mohammad Al Maghout) சிரியா நாடு கவிஞர். நவீன அரேபிய கவிதையின் தந்தையாக அறியப்படுபவர். சமூக அவலங்களை பற்றி தொடர்ந்து எழுதியவர். 2006ல் அவர் இறந்தார்.\nநீங்கள் பார்த்த எல்லாவற்றையும் எனக்கு\nஉங்கள் கண்ணீர், கவலை, பயங்கள் எல்லாவற்றயும் அனுப்புங்கள்.\nஎல்லா கரைகளிலும் உள்ள மீனவர்களே…\nஉங்களுக்கு தெரிந்த எல்லாவற்றையும் என்னிடம் அனுப்பி வையுங்கள்\nகாலி வலைகளையும் சுழலும் அலைகளையும் எல்லாவற்றையும்\nஉலகின் அனைத்து நிலங்களிலும் இருக்கும் விவசாயிகளே..\nஉங்களிடம் இருப்பதை எனக்கு அனுப்புங்கள்\nகிழிந்த மார்பகங்களையும் துளைக்கப்பட்ட வயிறுகளையும்\nநைந்து போன விரல்களையும் என்னிடம் அனுப்புங்கள்.\nஉலகின் எந்த தெருவிலும் எந்த விடுதியிலும் உள்ள எனது\nமனித பேரவலத்தை பற்றிய மனு ஒன்றை\nஅதில் கையெழுத்திட்ட பின் அதை\nஆனால், உலகெங்கும் உள்ள வறியவர்களே,\ndisclaimer: மொழி பெயர்ப்பில் நான் கொஞ்சம் சுமார்தான்.\nநன்றி - கைப் பள்ளத்து நீர்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1752) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\n29வது பெண்கள் சந்திப்பு - நிகழ்ச்சி நிரல்\nதிருமணம் vs லிவிங் டு கெதர் - ஜெயந்தி\nஇன்பம் ஆணுக்கு தண்டனை பெண்ணுக்கு - மாலதி மைத்ரி\nசு.வேணுகோபாலின் ஒரு துளி துயரம்: விரியும் கடல் - ...\nபூவரசி விடுதலை செய்யப்பட வேண்டும் - ஆதிரை\nபெண்ணியம் - ஒரு பார்வை\nஒரு அபலையின் அகிம்சைப் போராட்டம்\nஎன‌க்கு நிறைய‌ க‌ண்க‌ள் உண்டு\nபொம்பளை வண்டி.. - எம்.ஏ.சுசீலா\n\"அன்புள்ள டாக்டர் மார்க்ஸ்\" - கொற்றவை\nமணிவிழாக் காணும் கோகிலா மகேந்திரன்\nலெச்சுமி : 14 ஆணிகள் ஏற்றப்பட்டட உடலுடன்... - வெறோ...\nபிழைப்புக்காக வேலை செய்யவேண்டிய நிலையில் ஒருபோதும்...\nமொழி ஆணால் உருவாக்கப்பட்டது…- வீ.அ.மணிமொழி\nவேளச்சேரி டைம்ஸ் : ஜெனியின் யாத்திராகமம் - சந்தனமு...\nஆங் சாங் சூச்சி விடுதலை (வீடியோ இணைப்புடன்)\nதபால்காரரின் பயம் - கவிதா முரளிதரன்\nபணத்துக்காகச் செல்வோர் பிணமாகத் திரும்பும் அவலம்\nவாடகைத் தாய்மார்கள் - ரவிக்குமார்\nஅம்பையின் \"காட்டில் ஒரு மான்\" உணர்த்தும் நியாயங்கள...\n ரிசானா நபீக் எந்த நேரத்திலும் கொல்லப்பட...\nதர்மினியின் \"சாவுகளால் பிரபலமான ஊர்\" வெளிவந்துவிட்...\nஇஞ்சித் தேத்தண்ணியும் குருட்டுப் பட்சியும்....\n'கள்ள உறவு' காதலின் ஜனநாயகம் - ரவிக்குமார்\nமின்வெளி - குட்டி ரேவதி\nமறுமணம், காதல் - பெரியார்\nபின்னோக்கி நீளும் கனவின் தடம்...\nநோக்கியா 100 மில்லியன் வெறிக்கு தொழிலாளி அம்பிகா ந...\nஇந்தியப் பெண்கள் எய்ட்ஸ் ஆராய்ச்சிக்கு சோதனை எலிகள...\nபெண்ணியம்.கொம் முதல் வருட நிறைவில்...\nஅருந்ததி ராயின் வீடு முற்றுகை... (வீடியோ இணைக்கப்ப...\nபதினெட்டுப் பெண்களின் தன்வரலாற்றுக் கதைகளாலான ஓர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-07-19T13:23:01Z", "digest": "sha1:GLJBRI43HOEBTTPWPCLPNOWEM3XM76ES", "length": 9375, "nlines": 59, "source_domain": "athavannews.com", "title": "» அரசை பாதுகாக்க நினைக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களைக் கண்டிக்கின்றோம் :அ.அமலநாயகி", "raw_content": "\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nபயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு ஊடகவியலாளருக்கு அழைப்பு\nசர்வதேச பொருளாதாரத்துடன் போட்டியிடுவதற்காகவே ஒப்பந்தங்கள்: பிரதமர்\n- நெருக்கடியில் பிரான்ஸ் ஜனாதிபதி\nமூவரின் முயற்சியில் புதிய அரசியலமைப்பு- ஒத்துழையோம் என்கிறது மஹிந்த அணி\nஅரசை பாதுகாக்க நினைக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களைக் கண்டிக்கின்றோம் :அ.அமலநாயகி\nஅரசை பாதுகாக்க நினைக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களைக் கண்டிக்கின்றோம் :அ.அமலநாயகி\nவடக்கு கிழக்கு மாகாணத்தில் காணாமல் போன உறவுகளின் விடயத்தில் தென்பகுதியில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் அரசுக்கு சார்பாக செயற்படுவதனை வன்மையாக கண்டிக்கின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்கள் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “தென்னிலங்கையில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவது தொடர்பாக, காணாமல் போனோருக்கான அலுவலகத்தில் கலந்துரையாடுவதாகத் தெரிவித்து வருகின்றமையை கண்டிக்கின்றோம்.\nசிங்கள அரசாங்கமானது, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் என்னும் பெயரில் நீதி விசாரணை செய்யவோ, தண்டனை வழங்கவோ அதிகாரமில்லாத அமைப்பை உருவாக்கியுள்ளது.\nஜனாதிபதியும் பிரதமரும் படையினருக்கு எதிரான விசாரணையை மேற்கொள்ளமாட்டோம் எனவும் இரகசிய தடுப்பு முகாம்களில் யாரும் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்படவில்லை எனவும் தெரிவித்து வருகின்றனர்.\nஇலங்கை அரசாங்கத்திற்கு மேலம் அவகாசம் வழங்குவதானது எமக்கான நீதியினை பெற்றக் கொள்வதில் தாமதத்தினை ஏற்படுத்தும். சர்வதேச நீதி விசாரணைகள் வேண்டும் என்பதே எமது கருத்தாகும்” எனத் தெரிவித்தார்.\nகிழக்கின் காணிகளை சீனாவிற்கு தாரைவாக்க அனுமதியோம்: யோகேஸ்வரன்\nமட்டக்களப்பு குடும்பிமலையிலுள்ள காணிகளை சீன அரசாங்கத்திற்கு வழங்கப்படுவதை தாம் ஒருபோதும் அனுமதிக்கப்\nபிள்ளையானுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் கையெழுத்து போராட்டம்\nபிள்ளையான் மீதான பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறுகோரி மட்டக்களப்பில் இன்று (புதன்கிழமை) மாபெரும் க\nசீனாவின் பிடிக்குள் மட்டக்களப்பும் சிக்கும் அபாயம்\nமட்டக்களப்பு படுவான்கரை பகுதியில் 6 ஆயிரத்து 500 ஏக்கர் காணியை சீனாவுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை மு\nமட்டக்களப்பு புன்னைக்குடா பகுதியில் காட்டுத்தீ\nமட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட தளவாய்,புன்னைக்குடா பகுதியில் உள்ள காட\nபோரின் வடுக்களைப் பறைசாற்றி மட்டக்களப்பில் கண்காட்சி\nபோரின் வடுக்களைப் பொது வெளியில் புரிய வைக்கும் காண்பியக்கலை கண்காட்சி எதிர்வரும் 15 ஆம் திகதி (ஞாயிற\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nபயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு ஊடகவியலாளருக்கு அழைப்பு\nசர்வதேச பொருளாதாரத்துடன் போட்டியிடுவதற்காகவே ஒப்பந்தங்கள்: பிரதமர்\nமஹிந்தவின் திட்டத்தை உயிர்பெறச் செய்ய நடவடிக்கை\nகூட்டு எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்\nதெரேசா மே பிரெக்ஸிற் திட்டத்தை மாற்றியமைக்கவேண்டும் : டேவிட் ஜோன்\nஐ.சி.சி.யின் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் விராட் கோஹ்லி முதலிடம்\nவவுனியாவில் ஹெரோயினுடன் இரண்டு பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://guhankatturai.blogspot.com/2014/07/blog-post.html", "date_download": "2018-07-19T13:39:44Z", "digest": "sha1:OP7IU2TUVAILMRRES3I65DRN35XXF2NJ", "length": 13366, "nlines": 232, "source_domain": "guhankatturai.blogspot.com", "title": "குகன் பக்கங்கள்: அகம் புறம் அந்தப்புறம் - முகில்", "raw_content": "\nவீடு நெடுந்தூரம் - Short film\nஅகம் புறம் அந்தப்புறம் - முகில்\nசமஸ்தானங்களில் அந்தரங்க வாழ்க்கை. யார் யார் எத்தனை பெண்கள் வைத்துக் கொண்டார்கள். அவர்களுக்கு எத்தனை மகாராணிகள். எத்தனை பிள்ளைகள் என்று அவர்களின் அந்தரங்க வாழ்க்கையை கணக்கு சொல்கிறது இந்த புத்தகம்.\nமகாராஜாக்கள் அந்தப்புரத்தில் உல்லாசமாக இருந்தது நமக்கு ஒரு வரி தகவலாக தான் தெரியும். ஆனால், அதுவே தலையணை அளவில் ஒரு புத்தகமாக எழுதி சொல்லிருக்கிறார் முகில்.\nமுகிலின் நகைச்சுவை கலந்த எழுத்து, எனக்கு மிகவும் பிடிக்கும். அவரின் லொள்ளு தர்பார், லொள்ளு காப்பியம் போன்ற புத்தகங்கள் நாளிதழலில் தொடராக வந்தாலும், நூலாக வரும் போது பெரிய அளவில் கவரவில்லை. பேக் பிரோபைலில் இண்டர்வியூவுக்கு செல்லும் கட்டுரை இன்று வரை என்னால் மறமுடியாத ஒன்று.\n'அகம் புறம் அந்தப்புறம்' - புத்தகத்தின் உள்ளட்டத்தை பார்த்தால் மிகவும் ட்ரையான ஒன்று. மேடையில் பேசு பேச்சாளர்களுக்கும், நண்பர்களுடன் விவாதிப்பதற்கும், நாம் அறிவாளி என்று காட்டி கொள்வதற்கும் பயண்படாத புத்தகம். ஆனால், முகிலின் நகைச்சுவை எழுத்து நடை புத்தகத்தை ஸ்வரஸ்யமாக நகர்த்தி செல்கிறது. இரண்டு வரி தகவல் வைத்து ஒரு அத்தியாயமாக சிறுகதை வடிவில் எழுதுகிறார். இடை இடையே தகவலும் கொடுக்கிறார். இடையைப் பற்றி வர்ணிக்கிறார்.\nஅந்தக் காலத்தில் வாழ்க்கையை மகாராஜாக்கள் எப்படியெல்லாம் அனுபவித்திருக்கிறார்கள் என்ற பிரமிப்பு வருகிறது. இன்று விஜய மாலியா போன்ற தொழில் அதிபர்கள் உல்லாசமாக வாழ்வதை எத்தனையோ ஊடகங்கள் காட்டுகிறது. ஆனால், அன்றைய காலத்தில் அடிமை இந்தியாவில் ஊடக வளர்ச்சியில்லாத சமயத்தில் விருந்து என்ற பெயரில் அவர்கள் அடித்த கூத்து பதிவு செய்கிறது இந்த நூல்.\nமக்களைப் பற்றி கவலைபடாமல் வாழ்ந்தவர்கள். சுதந்திரம் அடைந்து காங்கிரஸ்ஸில் சேர்ந்து அரச பரம்பரை, ராஜா பரம்பரையில் வந்தவர்கள் என்று பெருமையாக பேசி கொள்பவர்கள் தெற்கில் இல்லையென்றாலும் வடக்கில் பலர் இருக்கிறார்கள். அவர்கள் பரம்பரை முகத்திரையை இந்தப் புத்தகம் கிழித்து காட்டுகிறது.\nஇந்த நூலின் விலை பிரமிப்பாக இருக்கலாம். ஆனால், அதன் வடிவமைப்பு, புகைப்படங்கள், உள்ளடக்கம் என்று எல்லாம் சேர்த்து பார்த்தால் இந்த புத்தகத்தின் விலை குறைவு தான்.\nவரலாற்று பிரியர்கள் வாசிக்க வேண்டிய நூல். கல்லூரி, அரசு நூலகத்தில் அவசியமாக இருக்க வேண்டிய குறிப்பு புத்தகம் இது.\nLabels: We Can Shopping, அகம் புறம் அந்தப்புறம், அனுபவம், புத்தக பார்வை\nஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையில் வாழ்ந்தவனின் கதை.\nநாகரத்னா புத்தகங்கள் தபால் இலவசம் \nரூ.100 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம். ('Online fund Transfer' / M.O /D.D வாங்குபவர்களுக்கு மட்டும் )\nசினிமா அன்றும் - இன்றும் \nபீமாயணம் : தீண்டாமையின் அனுபவங்கள்\nவிஜய் டி.வி விருது அபத்தத்தின் உச்சம் \nமேற்கத்திய ஓவியங்கள் - பி.ஏ.கிருஷ்ணன்\nஅகம் புறம் அந்தப்புறம் - முகில்\nகிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், க...\nஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சண...\nபொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் குழந்தையின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக...\nஅதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தான். ஒருவருக்கு கொடுக்கும் மரணம் மற்றொரு போராட்டத்த...\nபிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\n19ஆம் நூற்றாண்டில் துருக்கி மொழியில் ஐந்து தொகுதிகளாக வந்த நூலின் சுருக்கம். அச்சில் வெளிவந்தது பத்தொம்பதாம் நூற்றாண்டாக இருந்தாலும் எந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarikantam.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2018-07-19T13:12:40Z", "digest": "sha1:GFKKVRCA245GRUQEYUAQVOTSE3MLALZE", "length": 27602, "nlines": 83, "source_domain": "kumarikantam.blogspot.com", "title": "குமரிக்கண்டம்: பேரறிவாளன்", "raw_content": "\n19 வயது தனது பதின்ம வயதின் இறுதி கால கட்டத்தை அனுபவித்துக் கொண்டிருந்த இளம் வாலிபன். இன்று 20 வருடங்களாக தனிமைச் சிறையில். இவர் செய்த குற்றம் என்ன கொலை செய்ய உதவியாக இருந்தார், என்று அரசு தரப்பு வாதிட்டு இவருக்கு தூக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ளது. அப்படி என்ன உதவி செய்தார் என்றால் பேட்டரி செல் வாங்கி கொடுத்தாராம், குற்றம் செய்தவரை விட குற்றம் செய்ய தூண்டியவருக்குத் தான் தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்ற நாட்டில் குற்றம் செய்வதற்கு உடந்தையாக பேட்டரி வாங்கி கொடுத்தார் என்பதற்காக மரண தண்டனை. பேட்டரி வாங்கி கொடுத்தவருக்கு அதை எதற்கு பயன் படுத்தப் போகிறார்கள் என்பது தெரியுமா என்ற விசாரணை நடந்ததா எனபது தெரியவில்லை. ஒரு நண்பர் வீட்டுக்கு போகும் பொழுது அவர் வரும் பொழுது இதை வாங்கி வா அதை வாங்கி வா என்று சொன்னால் வாங்கி கொண்டு செல்வோம் அதைப் போல் பேரறிவாளன் ஒரு பேட்டரி வாங்கிக் கொண்டு சென்றிருக்கலாம், ஆனால் அது அவருக்கு பரிசாக மரணத்தை தண்டனையாக கொடுக்கும் என்பது இந்த இந்தியாவில் மட்டுமே சாத்தியம்.\nபடிப்பை முடித்து திராவிடர் கழகத்தின் பெரியார் திடலில் விடுதலை இதழில் வேலைபார்த்துக் கொண்டு இருந்தவர் தான் இந்த பேரறிவாளன். இவர் ஒரு பகுத்தறிவு பாசறை குடும்பத்தில் இருந்து வந்தவர், ஆனால் இவருக்காக குரல் கொடுக்க சாதரண அறிவு படைத்தவர்கள் கூட யாரும் தயாரில்லை. இவரை பெரியார் திடலில் வைத்து இவரது பெற்றோர்கள் சிபிஐ வசம் ஜூன் மாதம் 11 தேதி இரவு 10.30 மணிக்கு ஒப்படைத்தனர். பெரியார் திடலில் அப்பொழுது கூடவே சிலரும் இருந்தனர். அதன் பிறகு இவரை விசாரணைக்கு என்று அழைத்து சென்றனர், மறுநாளே விசாரித்து விட்டு அனுப்பிவிடுவதாக கூறி. இவரை விசாரிக்க வேண்டிய அவசியம் என்னவென்றால், இவரின் சொந்த ஊர் ஜோலார்பேட்டை வேலூருக்கு அருகில், குற்றம் நடந்த ஊருக்கு அருகில் என்பதால் இங்கு இருக்கும் விடுதலைப்புலி ஆதரவாளர்களை விசாரித்துள்ளனர். முக்கியமாக திரவிட கழகத் தொண்டர்களை, அப்பொழுது இவரின் வீட்டிற்கும் சென்றுள்ளனர். இவரின் தாய் தந்தை பேரறிவாளன் சென்னையில் பெரியார் திடலில் தங்கி விடுதலை பத்திரிக்கையில் வேலைபார்ப்பதை கூறி இருக்கின்றனர், அதன் பின்னரே ஒப்படைப்பு படலம் நடந்தேறியுள்ளது.\nஅப்படி பேரறிவாளனின் தாயும் தந்தையும் புலனாய்வுத் துறையிடம் தாங்களே ஒப்படைத்த பிறகு மல்லிகை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பேரறிவாளன் வெளியுலகை இன்று வரை பார்க்க முடியவில்லை. இடையில் அவர் இந்த உலகை பார்த்த நேரங்கள் என்றால் ஜூன் 11ம் தேதி கைது செய்யப்பட்ட வர், திரும்பவும் வெளியுலகைப் பார்த்தது 19ம் தேதி ஜூன் மாதம், அதுவும் நீதிமன்றத்தில் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு. அன்று இவரை கைது செய்ததாக புலனாய்வுத்துறை குறிப்பிட்ட தேதி 18ம் தேதி ஜூன் மாதம் என்று சொல்லி ஒருமாதம் காவலில் வைத்திருக்க உத்தரவு பெற்றனர். ஆனால் பேரறிவாளனை அவரது தாய் தந்தை இருவரும் ஜூன் 11ம் தேதியே சிபிஐயிடம் ஒப்படைத்துள்ளனர், நடுவில் இருந்த 8 நாட்கள் இவர் எங்கு வாழ்ந்தார் என்பது வெளியுலகிற்கு மறைக்கப்பட்டது. ஒரு குற்றவாளியை கைது செய்து 24மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவேண்டும் என்பது சட்டவிதி. அதையெல்லாம் மீறி 8 நாட்கள் சட்டவிதிமுறைகளை மீறி முறையற்ற காவலில் வைத்துள்ளனர். ஆனால் நீதிமன்றம் காவலில் வைத்து விசாரிக்க கொடுத்த அனுமதியின் கீழாக ஜூலைமாதம் 18ம் தேதிவரை திரும்பவும் மல்லிகை கட்டிடமே இவருக்கு விதியாகிப்போனது.\nசட்டவிரோத காவல் என்பது மனித உரிமையின் கீழ் மட்டுமல்ல எந்த உரிமையின் கீழாகவும் அனுமதிக்கப் படக்கூடாத ஒன்று. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி இராகோத்மன் வாக்குமூலத்தின் படி இவர் கைது செய்யப்பட்டது 19-6-1991 அன்று காலை பெரியார் திடல் அருகில் என்று சொல்லி இருக்கிறார். அவருடைய வாக்குமூலத்திலேயே இன்னொரு இடத்தில் 11.6.1991 அன்று ஜோலார்பேட்டையில் பேரறிவாளன் வீட்டில் எட்டுபொருட்களை கைபற்றியதாக குறிப்பிடுகிறார். மேலும் பேரறிவாளன் கொடுத்ததாக சொல்லப்படும் வாக்குமூலத்தில் 18ம் தேதி கைது செய்த்தாக கூறப்பட்டுள்ளது. ஆனால் காவலறிக்கையில் 19.6.1991 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் கைது செய்யப்பட்ட தேதி யாருக்கு சரியாக தெரியும் என்பதே தெரியவில்லை.\nஇந்த கேள்விக்கு விடையை சட்டத்தின் கீழாக யார் தருவார்கள்..\nஆனால் 13.6.1991 அன்று மாற்றுடையுடன் வந்த பேரறிவாளன் தாயாரை அவரின் மகனை சந்திக்க மறுப்பு தெரிவித்து ஆடைகளை மற்றும் பெற்றுக்கொண்டதையும் யாரும் மறுக்கவில்லை. (மல்லிகை பதிவேட்டை தேடித் தான் பார்க்கவேண்டும், இந்நேரம் அதையும் தொலைத்து இருப்பார்கள், மக்களை பாதுகாக்கும் பணியில் அல்லும் பகலும் ஒழைப்பதால், ஆவணங்களை பாதுகாக்கும் பணியை பார்ப்பது இல்லை நமது அரசாங்கமும் காவல் துறையும்)\nசரி நமக்கு எழும் இயல்பான கேள்வி, 18ம் தேதி காலையில் கைது செய்யப்பட போகிறவருக்கு 13ம் தேதி மாற்றுடை எதற்கு பெற்றுக் கொண்டனர் என்பது தான் ஆனால் இதற்கு விளக்கம் கொடுக்க யாரும் இருக்க மாட்டார்கள். 11ம் தேதியில் இருந்து 19ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் வரை 8 நாட்கள் என்ன நடந்தது பேரறிவாளன் தலைமறைவாக இருந்தாரா இல்லை செத்து அதற்கு பிறகு மறுபிறப்பு எடுத்து வந்தாரா என்று கேட்பதற்கு இங்கு யாருமே இல்லை.\nநீதிபதிகள் விசாரணை அறிக்கையை முழுமையாக படித்து தான் எந்த தீர்ப்பும் வழங்குகிறார்கள், இது தான் நமது எண்ணம். இந்த வழக்கின் தீர்ப்பில் தண்டனை கொடுக்கப்பட்ட யாரும் தடா சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் இல்லை என்று அனைத்து நீதிபதிகளும் ஏகமனதாக தீர்ப்பு வழங்கியுள்ளனர். ஆனால் இவர்களை கைது செய்தது தடாசட்டத்தின் கீழ், வாக்குமூலம் பெறப்பட்ட பொழுது இவர்கள் தடா சட்டத்தின் கீழ் சிறையில் இருந்தனர். தடாசட்டத்தின் கீழ் இவர்கள் குற்றவாளிகள் இல்லை என்ற பொழுது அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களிடம் வாங்கிய வாக்குமூலம் எப்படி செல்லுபடியாகுமா இதை தீர்ப்பு வழங்கிய நீதிபதியும் கவனித்ததாக தெரியவில்லை வேறு யாரும் கேள்வி எழுப்பியதாக தெரியவில்லை, எனென்றால் தடா சட்டத்தின் கீழாக ஒரு எஸ்.பி அந்தஸ்தில் உள்ள அதிகாரி முன்னால் வாக்குமூலம் கொடுத்தாலே அதை ஒப்புதல் வாக்குமூலமாக ஏற்றுக் கொள்ளலாம் என்கிறார்கள், ஆனால் குற்றவியல் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் முன்பு கொடுக்கப்படும் எந்த வாக்குமூலமும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் இங்கே தடாசட்டத்தின் கீழ் காவல் துறையினர் முன்பு வாங்கிய வாக்குமூலங்களை வைத்தே தீர்ப்பு வழங்கபப்ட்டுள்ளது.\nசரி திரும்பவும் விசாரணை கால கட்டத்துக்கே வருவோம். இந்த நீதிமன்றம் அனுமதித்த ஒருமாத விசாரணை காலம் என்பது, எப்பொழுது என்பது எல்லாம் நேரம் காலம் பார்ப்பது இல்லை நடு இரவில் கூட எழுப்பி விசாரணை நடக்கும். நமது லோக்கல் காவல் நிலையத்தில் கூட எந்தவிதமான குற்றத்துக்காகவும் போய் பழக்கம் இல்லாத ஒரு இளைஞன் ஒரு மாதம் சிபிஐயின் பிடியில் அடி உதை கொடுக்கப்பட்டது என்று சொன்னாலும் வெளியில் இல்லை என்று மருத்துவ சான்றிதழை கொடுப்பார்கள் நம்ம ஊர் உள்ளூர் காவல்துறையே, இவர் அடைபட்டிருப்பதோ தேசத்தின் மிகப்பெரிய ஒரு புலனாய்வு நிறுவனத்தின் பிடியில். இவர் சித்திரவதை செய்யப்பட்டதை வெளியில் சொன்னாலும் நம்ப மாட்டார்கள். ஒருமாதம் மல்லிகை மனத்தை சுவாசித்து மல்லிகைபூ என்றாலே வெறுப்போடு பார்க்கும் அளவுக்கு சென்று விட்டிருப்பார் பேரறிவாளன், திரும்பவும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nஅதன் பிறகு குற்றப்பத்திரிக்கை நகல் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது, அதன் படி இவர் திரும்பவும் ஒரு மனுவை தாக்கல் செய்கிறார், வாக்குமூலங்கள் துன்புறுத்தி கையெழுத்து பெறப்பட்டன அவற்றை ஏற்க கூடாது என்று. அந்த மனுவும் கு.ப. மனு எண். 582/92 என்று தடா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு எல்லாம் மகுடம் சூடியது போல் நீதிபதி வாத்வா அவர்களின் தீர்ப்பில் பக்கம் 87ல் குறிப்பிட்டுள்ளார்.\n“ஏதேனும் வலுவந்தம், அச்சுறுத்தல் அல்லது எவ்வகையிலும் மூன்றாம் தரமுறையை பயன்படுத்தியதால்தான் அல்லது எதிரியின் உளவியலை பாதிக்கச் செய்ததால்தான் ஒப்புதல் வாக்குமூலம் தரப்பட்டது என்று வழக்கை விசாரித்த நீதிமன்றத்தின் முன் முறையீடு ஏதும் செய்யப்படவில்லை.”\nஇரண்டு முறை மனு அளிக்கப்பட்டு விசாரணையும் மேற்கொண்ட பிறகும் குற்றவாளிகள் என்று குற்றம் சுமத்தப்பட்டவர்கள் யாரும் தாங்கள் கொடுத்த வாக்குமூலத்தை மறுக்கவில்லை அதை எதிர்த்து எந்த விதமான முறையீடும் செய்யவில்லை என்று கூறியுள்ளார் ஒரு உச்சநீதிமன்ற நீதியரசர். வாழ்க நீதி.\nவாக்குமூலத்தில் உள்ள குற்றங்கள் ஒன்றா இரண்டா அடுக்கி கொண்டே போகலாம். குற்றம் சாட்டப்பட்ட 17 பேரும் இரண்டுமாதங்கள் மூன்று மாதங்கள் என்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவர்கள் அனைவரின் வாக்குமூலமும் ஒரே நாளில் 15.8.1991 அன்று பெறப்பட்டுள்ளது. அதாவது போலீஸ் காவல் முடியப்போகும் ஒரு நாள் முன்பு, இது எப்படி சாத்தியமாகும், அனைத்து குற்றவாளிகளுக்கும் அன்று தீடிரென்று ஞானம் பிறந்துவிட்டதா, அப்படி பிறந்த ஞானத்தின் கீழாக அனைவரும் ஒரே நாளில் ஒப்புக் கொண்டார்களா அப்படி ஞானம் பிறக்க காவலின் கீழ் வைத்து விசாரணையில் தியான வகுப்பு எதுவும் நடத்தினார்களா என்ன காவல் துறையினர்.\nஏன் இன்றுவரை இடுப்பு பெல்ட் வெடிகுண்டை தாயாரித்து கொடுத்தவர் யார் என்பதை இந்த வழக்கில் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்கிறது சிபிஐ தரப்பு, ஆனால் அதை வெடிக்க செய்வதற்கான பேட்டரியை பேரறிவாளன் வாங்கி கொடுத்தாராம். பேரறிவாளன் வாக்குமூலத்தின் படி இரண்டு பேட்டரிகளையும் சிவராஜன் வெடிகுண்டை வெடிக்க பயன்படுத்தியதாக உள்ளது.\nஇதிலும் மாறு படுகிறது அரசு சாட்சிகள் வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டில் ஒரு பேட்டரி பொருத்தியிருக்கவேண்டும் என்கிறார்கள். ஆனால் சிபிஐ தரப்போ இரண்டு பேட்டரி பொறுத்தப்பட்டது என்கிறார்கள், அதை பேரறிவாளன் வாங்கி கொடுத்தார் என்கிறார்கள். பேரறிவாளன் வாக்குமூலத்தின் படி மே மாதம் முதல்வாரம் பேட்டரி வாங்கியதாக சொல்லி இருக்கிறார். பேட்டரி கடைக்காரர் மொய்தீன்(சாட்சி 91) மே இரண்டாம் வாரம் வாங்கியதாக கூறுகிறார்.\nஹரிபாபு என்ற புகைப்படக்காரர் எடுத்த புகைப்படமே முக்கிய சாட்சி அவருக்கு அந்த பிலிம் சுருள் வாங்கி கொடுத்ததாகவும் பேரறிவாளன் மீது குற்றசாட்டு, ஆனால் பாக்கியநாதன் என்பவரும் வாங்கி கொடுத்ததாக வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார். இராமமூர்த்தி (சாட்சி எண் 72) என்பவரின் சாட்சி படி சுபா சுந்தரம் வாங்கி கொடுத்ததாக இருக்கிறது, ஆனால் பிலிம் வாங்கி கொடுத்த குற்றம் பேரறிவாளன் மேல் கடைசியாக சொல்லப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.\nஇவருக்கு இரண்டு சகோதரிகள் மூத்த சகோதரிக்கு 1.9.1991 திருமணம் நடைபெற்றது வீட்டிற்கு ஒரே பையனான இவர் அந்த திருமணத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை நீதிமன்றத்தில் எவ்வளவோ போராடிய பின்னரும். இவரின் மற்றொருமொரு சகோதரி இவருக்கு இளையவர், அந்த இளைய சகோதரி இவரின் விடுதலைக்காக திருமணம் செய்துகொள்ளாமல் காத்துக் கொண்டிருந்திருக்கிறார், அதன் பிறகு சகோதரனின் வற்புறுத்தலுக்கு இணங்க திருமணம் செய்து கொண்டாராம். எப்பொழுது விடியும் இவர்கள் சுதந்திரதாகம், 10ம் தேதி ஜூன்மாதம் வீட்டில் வந்து காவல்துறை விசாரித்ததால் 11ம் தேதி இவர்கள் பெற்றோர்களே முன் வந்து காவல் துறையினரிடம் ஒப்படைத்துவிட்டு நியாம் கிடைக்கும் என்று ஏங்கி கிடக்கும் இந்த பெற்றோரின் நிலமை இனி யாருக்கும் வரவேண்டாம்...\nதகவல்கள் சேகரிக்கப்பட்டது இரு கடிதங்கள்,\nமற்றும் கொலைவழக்கினைப் பற்றிய செய்திகள்,\nஒரு ரூபாய் அரிசியும் 2Gயும் ஒன்று..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/cinema_detail.php?id=65078", "date_download": "2018-07-19T13:49:54Z", "digest": "sha1:3W2P7FRUHV6O72AQW7PJVT3GTKZ7ODEX", "length": 11290, "nlines": 76, "source_domain": "m.dinamalar.com", "title": "அஜித், விஜய்யுடன் நடிக்க ஆசை : நிவின் பாலி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஅஜித், விஜய்யுடன் நடிக்க ஆசை : நிவின் பாலி\nபதிவு செய்த நாள்: டிச 08,2017 02:39\nபிரேமம் என்ற ஒரு படம், நிவின் பாலியை உலக அளவில் பேச வைத்தது. யதார்த்தமும்,\nவித்தியாசமும் தான், இவரை மற்ற நடிகர்களில் இருந்து வேறுபடுத்தி காட்டுகின்றன.\nவித்தியாசமான படங்களில் தொடர்ந்து நடித்து வரும் நிவின் பாலியின், நேரடி தமிழ் படம், ரிச்சி. இந்த படம் பற்றிய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார், நிவின் பாலி.\nரிச்சி படத்தில் உங்கள் கேரக்டர் என்ன\nகவுதம் ராமச்சந்திரன் தான், படத்தின் இயக்குனர். இந்த படத்தின் கதை எனக்கு பிடித்திருந்தது. ஒரு ரவுடியாக நடித்திருக்கிறேன். நட்டி, படகு ரிப்பேர் செய்யும் மெக்கானிக்காக நடித்துள்ளார். இந்த படத்துக்காக சொந்த குரலில் பேசியிருக்கிறேன்.\nநேரம் படம் வெளியாகி நான்கு ஆண்டு ஆகி விட்டதே; ஏன் இந்த இடைவெளி\nஇதற்கு முன்னும் வாய்ப்புகள் வந்தன. ஆனால், மலையாளத்தில் ஏற்கனவே ஒப்புக் கொண்ட படங்களில் நடிக்க வேண்டியிருந்ததால், தமிழில் நடிக்க முடியவில்லை.\nரிச்சியில் பேசிய வசனங்கள் பற்றி...\nஅதுக்கு தான் ரொம்ப கஷ்டப்பட்டேன். மலையாள வாடை இல்லாமல் ரொம்ப சிரமப்பட்டு டப்பிங் பேசினேன்.\nகாதல், ஆக் ஷன்... எந்த வேடத்தில் நடிப்பது எளிது\nஇரண்டுமே சிரமம் தான். அதற்கு பதிலாக, புதிய, வித்தியாசமான கதைகளில் நடிப்பது எளிதாக இருக்கும்.\nநிவின் பாலிக்காக பிரத்யேகமாக கதை எழுதுறாங்களா\nஎனக்காக, யாரும் கதை எழுதுவது போல் தெரியவில்லை. பல கதைகளை எடுத்து வந்து, என்னிடம் கொடுப்பர். அதில், எந்த கதை நன்றாக இருக்கிறதோ, அந்த கதையை தேர்வு செய்வேன்; அவ்வளவு தான்.\nபிரேமம் படம் பற்றிச் சொல்லுங்க\nபிரேமம் வெற்றியை எதிர்பார்த்தோம்; ஆனால், இந்த அளவுக்கு பிரமாண்ட வெற்றி பெறும் என நினைக்கவில்லை. அது, எங்களுக்கே ஆச்சர்யமாக இருந்தது. எல்லாம், கடவுள் ஆசிர்வாதம் தான்.\nநீங்கள் சினிமாவுக்கு வந்தது எப்படி\nஎங்கள் குடும்பத்தில் யாரும் சினிமாவில் இல்லை. இன்ஜினியரிங் படித்து முடித்தபின், பெங்களூரில் வேலை பார்த்தேன். பின், அந்த வேலையை விட்டு விட்டு, கேரளாவுக்கு வந்து பட வாய்ப்புகளை தேடினேன். அதிர்ஷ்டவசமாக வாய்ப்பு கிடைத்தது; இல்லையெனில், ஒரு பிசினஸ்மேன் ஆகியிருப்பேன்.\nஎனக்கு சின்ன வயதில் இருந்தே, நட்பு வட்டம் அதிகம். என்னுடன் வேலை பார்த்தவர்கள், இன்னும் தொடர்பில் உள்ளனர். சென்னையில், விக்ரம், ரவி, சிவா, தனுஷ் போன்றோர், என் சிறந்த நண்பர்கள். நேரம் கிடைக்கும்போது சந்தித்து பேசுவோம்.\nஅஜித், விஜய் கூட நடிக்க வாய்ப்பு இருக்கா\nஅந்த அளவுக்கெல்லாம் என்னை கூப்பிடுவாங்களா என தெரியவில்லை. நடிக்க அழைப்பு வந்தால், கண்டிப்பாக சேர்ந்து நடிப்பேன்.\nபையன் பெயர், தாவித். 5 வயது ஆகிறது. ரொம்ப சுட்டிப் பையன். ஆறு மாதத்துக்கு முன் பிறந்த பெண் குழந்தை ரைசா தான், இப்போது எங்க வீட்டு டார்லிங்.\nநீங்கள் அதிகம் முறை பார்த்த படம்\nதளபதி படம் தான், அதிக முறை பார்த்த தமிழ் படம்; எத்தனை முறை பார்த்தேன் என, எனக்கே தெரியவில்லை.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nநரகாசூரனை விட்டு விலகிய கவுதம் மேனன் - படத்திற்கு யு/ஏ சான்று\nகார் டிரைவராக நடிக்கும் சமந்தா \nபலவீனமானவர்களுக்கு சினிமா செட்டாகாது : அமலாபால்\nபிக்பாஸ் பாணியில் சல்மான்கான் நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/photo_gallery.php?cat=89&eid=43154", "date_download": "2018-07-19T13:50:24Z", "digest": "sha1:Y3QCMV6HUEPPMWCNBHHSZU55T4STCQXQ", "length": 5217, "nlines": 47, "source_domain": "m.dinamalar.com", "title": "Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n வறட்சியால் சில இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரை குடித்து தாகம் தீர்க்கும் ஆடுகள்.இடம்: சிவகங்கை அருகே கானூர்.\nபசுமையின் அடையாளம்: அறுவடைக்கு அனைவரின் தேவையையும் நிறைவேற்ற போகிறோம் என்று பெருமிதத்துடன் கூறுகிறதோ இந்த நெற்பயிர்.இடம்: குமரலிங்கம்.உடுமலை.\nதவழுதோ... புல்லில் தவழ்ந்த பணி துளி.இடம்: சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானம்\nதிருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு மருத்துவமனையில் தேசிய தரச்சான்று குழுவினர் ஆய்வு நடத்தினர்.\nதொடர் மழையால் திண்டுக்கல் மாவட்டம் பழநி வரதமாநதி அணை நிரம்பி வழிகிறது.\n» போட்டோ கேலரி முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=19&t=2772&sid=44271e4d26b23184cae4406d4ce1fc5c", "date_download": "2018-07-19T13:47:26Z", "digest": "sha1:352GGKTWSQ2MP53P4MU2I46TPLRXLDB4", "length": 35070, "nlines": 364, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’ • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ விளையாட்டுகள் (Sports)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nஇந்திய ஓபன் பேட்மிண்டனில் பிரமாதப்படுத்திய இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து கரோலினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.\nஇந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வந்தது. இதில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்றிரவு அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 5–ம் நிலை வீராங்கனை பி.வி.சிந்துவும் (இந்தியா), தரவரிசையில் 3–வது இடம் வகிக்கும் ஒலிம்பிக் சாம்பியனும், 2 முறை உலக சாம்பியனுமான கரோலினா மரினும் (ஸ்பெயின்) கோதாவில் குதித்தனர்.\nஉள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் அடியெடுத்து வைத்த சிந்து மளமளவென புள்ளிகளை சேகரித்து 6–1 என்று முன்னிலை பெற்றார். இடக்கை புயல் கரோலினா இழைத்த சில தவறுகள் சிந்துவின் முன்னிலைக்கு வித்திட்டது. இருவருமே ஆவேசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சரிவில் இருந்து மீண்டு கரோலினா 16–16, 19–19 என்று சமனுக்கு கொண்டு வந்ததால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதன் பிறகு அடுத்தடுத்து இரு கேம்களிலும் கரோலினா பந்தை வெளியே அடித்து விட இந்த செட் சிந்துவின் வசம் ஆனது.\n2–வது செட்டிலும் அனல் பறந்தது. இருவரும் நீயா–நானா என்று கடுமையாக மோதிக் கொண்டனர். ஒரு கேமில் இடைவிடாது 27 ஷாட்கள் அடிக்கப்பட்ட போது ரசிகர்கள் பரவசத்தில் ஆர்ப்பரித்தனர். இந்த செட்டிலும் ஆரம்பத்தில் சிந்துவின் கையே ஓங்கியது. வலைக்கு அருகே பந்தை லாவகமாக தட்டி விடுவதில் கச்சிதமாக செயல்பட்ட சிந்து, சில அதிரடி ஷாட்டுகளால் கரோலினாவை திணறடித்தார்.\nஇந்த செட்டில் எந்த ஒரு தருணத்திலும் கரோலினாவை முந்த விடாமல் பார்த்துக் கொண்டார். இறுதியில் முந்தைய செட் போன்றே வெற்றிக்குரிய புள்ளியை எதிராளி வெளியே அடித்து தாரை வார்த்தார்.\n47 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் பி.வி.சிந்து 21–19, 21–16 என்ற நேர் செட்டில் கரோலினா மரினை சாய்த்து முதல்முறையாக இந்திய ஓபன் கோப்பையை உச்சிமுகர்ந்தார்.\nவெற்றியின் மூலம் ஐதராபாத்தை சேர்ந்த 21 வயதான சிந்துவுக்கு ரூ.15¾ கோடி பரிசுத் தொகையாக கிடைத்தது. தோல்வியை தழுவிய கரோலினா மரின் ரூ.8 லட்சத்தை பரிசாக பெற்றார்.\nகடந்த ஆண்டு ரியோ ஒலிம்பிக் இறுதி ஆட்டத்தில் கரோலினா மரின், சிந்துவை தோற்கடித்தார். ஒலிம்பிக்குக்கு பிறகு சிந்துவிடம் கரோலினாவுக்கு விழுந்த 2–வது அடி இதுவாகும்.\nமொத்தத்தில் கரோலினாவுக்கு எதிராக 9–வது முறையாக\nமோதிய சிந்து அதில் பதிவு செய்த 4–வது வெற்றியாக\nRe: இந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nஆண்கள் ஒற்றையர் இறுதிஆட்டத்தில் டென்மார்க்\nவீரர் விக்டர் ஆக்சல்சென் 21–13, 21–10 என்ற நேர் செட்டில்\nசீனத்தைபே வீரர்சோ டின் சென்னை தோற்கடித்தார்.\nவெறும் 36 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு\nவந்த விக்டர் ஆக்சல்சென் இந்தியன் ஓபன் கோப்பையை\nReturn to விளையாட்டுகள் (Sports)\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&p=8305&sid=3c495a0b643f1e7ecb639dbe6b1ff146", "date_download": "2018-07-19T13:47:16Z", "digest": "sha1:Z2N7PLLF3ECFWJ5YUBOQNTL77NWXNWQZ", "length": 38391, "nlines": 388, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கார்த்திவாசுகி » ஜூன் 25th, 2014, 6:41 pm\nசில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்கு உதவி புரிகின்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.\nஉறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nபாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.\nஇந்த படுக்கை நேர சிற்றுண்டியை முயற்சித்துப் பாருங்கள். ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமினை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.\nஉறங்கச் செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக் கொடுக்கக் கூடியவை.\nஅந்த வகையில் தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியனைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.\nமெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப்பழம் தான். இது அதிக தசை இறுக்கத்தைத் தளர்த்த உதவி செய்கிறது. அத்துடன் இதில் ட்ரிப்டோபன்னும் உள்ளது.\nஇந்த ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மாற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹோர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும்.\nபால், யோகட், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே நீங்கள் உறங்க ச்செல்வதற்கு முன்னர் யோகட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.\nநீங்கள் பொதுவாக இந்த ஓட்ஸ் உணவுப் பொருளினை காலை நேரத்தில் மட்டும் தான் உட்கொள்வீர்கள். ஆனால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம் உறக்கம் வருவதற்கும் உதவி செய்கிறது.\nஇதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன. ஆனால் அதிகமாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ளப் பாருங்கள்.\nசெர்ரிபழம்: மிக வேமாக உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப்பழரசம்(ஜூஸ்) அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்சோம்னியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவக்கூடிய மெலடொனின் செர்ரிப்பழங்களில் அதிகம் காணப்படுகிறது.\nஇணைந்தது: டிசம்பர் 22nd, 2013, 9:25 am\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nஉறக்கத்திற்கு ஏற்ற உணவு பொருள்கள் நல்ல பதிவு கார்த்தி\nஇணைந்தது: டிசம்பர் 17th, 2013, 7:05 pm\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nபடுத்த உடனே தூக்கம் வருவதென்பது வரம் என்றெல்லாம் நாம் சொல்வதுண்டு. ஆனால் அதற்கு முழு காரணம் நாம் சாப்பிட்ட உணவு நன்கு செரித்து விட்டதே என்பதாகும். சாப்பிட்ட உடனே தரையில் படுப்பது ஆரோக்கியமான செயல் இல்லை. ஏனென்றால் நாம் சாப்பிடும் உணவுகளில் எந்த அளவிற்கு மாற்றம் உள்ளதோ அந்த அளவிற்கு செரிமானம் எடுத்துக்கொள்ளும் நேரமும் மாறுபடும்.\nசாப்பிட்ட உடன் படுத்தவர்கள் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பதுண்டு. இவ்வாறு செய்யாமல் உணவு உட்கொண்ட சில நேரத்திற்கு நடப்பது நல்லது. அப்படி உடல் சோம்பலாக இருந்தால் உட்கார்ந்தபடி தூங்கலாம். இப்படி செய்தால் சிறிது நேரத்தில் உணவு செரித்து ஏப்பம் வந்தபின்பு தரையில் படுத்துக்கொண்டு உறங்கலாம்.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 11th, 2017, 10:08 am\nஉறக்கத்திற்கு இப்படி செய்தால் தான் வரும் நிலைக்கு வந்துவிட்டோம்.\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://purachikavi.blogspot.com/2009/02/1000.html", "date_download": "2018-07-19T13:11:04Z", "digest": "sha1:Y3LVDRDUUNDEOMBUBTWZFML7NMWJR4L3", "length": 7221, "nlines": 77, "source_domain": "purachikavi.blogspot.com", "title": "புரட்சிக்கவி: புலிகளின் ஊடறுப்புத் தாக்குதலில் 1000 ற்கு மேற்பட்ட படையினர் பலி! பெருமளவான போர்க் கருவிகள் புலிகள் வசம்! - புதினம் இணைய தளம்", "raw_content": "\nபாரதிதாசன் புரட்சியேப் பாடலாகவும், உயிராகவும் வாழ்ந்தார். அவரின் நெஞ்சிறுதியோடு, மார்சிசம் கற்கவும், வாழ்கின்ற சமுகம் சார்ந்தப் பிரச்சனைகளைப் பற்றி அலசவும், அவரின் பெயரில் இந்த வலைப்பதிவு முயற்சியைத் தொடங்குகிறேன்.\nசனி, 7 பிப்ரவரி, 2009\nபுலிகளின் ஊடறுப்புத் தாக்குதலில் 1000 ற்கு மேற்பட்ட படையினர் பலி பெருமளவான போர்க் கருவிகள் புலிகள் வசம் பெருமளவான போர்க் கருவிகள் புலிகள் வசம் - புதினம் இணைய தளம்\nபுலிகளின் ஊடறுப்புத் தாக்குதலில் 1000 ற்கு மேற்பட்ட படையினர் பலி பெருமளவான போர்க் கருவிகள் புலிகள் வசம் பெருமளவான போர்க் கருவிகள் புலிகள் வசம் - புதினம் இணைய தளம்\nஇலங்கை அரக்கன் கோமாளி ராஜபக்சே, இன்னும் ஓரிரு நாடகளில், புலிகள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள் என்று, கொழும்பில் கூப்பாடு போடும் போது, புலிகள் சத்தமில்லாமல், ஒரு ஊடறுப்பு தாக்குதல் நிகழ்த்தி, 1000த்திற்கும் மேற்பட்ட சிங்கள பேரினவாத கொலைகாரர்களை கொன்று,3.5 சதுர கீலோமீட்டர் பகுதியை மீட்டுள்ளனர்.\nமேலும் பெருந்தொகையான ஆயுதங்களையும் மீட்டுள்ளனர். மேலும், வன்னி முழுவதும் அகன்று நின்று பலவீனமாக உள்ள இராணுவ பின்நிலைகள் மீதும் தாக்குதல் நிகழ்த்தி, சுமார் 20க்கும் மேற்பட்ட வழங்கல் வாகனங்களை அழித்துள்ளனர் என அறிய முடிகிறது.\nஊடறுப்புத் தாக்குதலின் போது மீட்கப்பட்ட படையப் பொருட்கள்\n81 மி.மீ மோட்டார்கள் - பல\n120 மி.மீ மோட்டார்கள் - பல\n120 மி.மீ மோட்டார் எறிகணைகள் - 2000 வரையில்\n81 மி.மீ மோட்டார் எறிகணைகள் - 8000 வரையில்\nதுப்பாக்கிகள் - நூற்றுக் கணக்கில்\nஏ.கே துப்பாக்கி ரவைகள் - ஒரு மில்லியனுக்கு மேல்\nஆர்.பி.ஜி உந்துகணை செலுத்திகள் - பல\nஆர்.பி.ஜி உந்துகணைகள் - பல\nடாங்கி எறிகணைகள் பல நூறு\nஎன பல படையப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.\nஇடுகையிட்டது புரட்சிக்கவி நேரம் முற்பகல் 3:16\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநான் ஒரு பன்னாட்டு தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகின்றேன். என் ஆறு வருட தகவல் தொழில் நுட்ப கடுமையான பணி சுமையில் (சுரண்டலில்) மனத்திற்கு ஆறுதலான விடையமாக அமைவது, புரட்சிகர சித்தாந்தங்கள், புரட்சிகர இதழ்கள் படிப்பது, புரட்சிகர இணைய இதழ்கள் படிப்பது தான். மேலும் சோவியத் இலக்கியங்களை படிப்பதும் புத்துணர்ச்சி தருவதாக உள்ளது.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுலிகளின் ஊடறுப்புத் தாக்குதலில் 1000 ற்கு மேற்பட்...\nதோழர்கள் முத்துக்குமார் மற்றும் ரவிக்கான வலைப்பதிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rssairam.blogspot.com/2013/02/3.html", "date_download": "2018-07-19T13:14:48Z", "digest": "sha1:DD7WXWZEKG3IZUNTCX2S2W3XYNMTFVZQ", "length": 19924, "nlines": 102, "source_domain": "rssairam.blogspot.com", "title": "3.அறிமுகம் : ஜி.நாகராஜன். நினைவில் வாழும் ,படைப்பாளி ! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\n3.அறிமுகம் : ஜி.நாகராஜன். நினைவில் வாழும் ,படைப்பாளி \nஜி. நாகராஜன் (செப்டம்பர் 1, 1929 - பிப்ரவரி 19, 1981 மதுரை, இந்தியா) தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர். பொதுவாக இலக்கியத்தால் கவனிக்கப்படாத விளிம்புநிலை மனிதர்களான பாலியல் தொழிலாளர்களையும் அவர்களுக்கான தரகர்களையும் கதைகளுக்குள் கொண்டு வந்தவர்.\n1959 ஆம் ஆண்டு ஆனந்தா என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் மனைவி தீ விபத்து ஒன்றில் இறந்து போனார். பின்னர் 1962ல் நாகலட்சுமி என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர்.\nஜி.நாகராஜன் மதுரையில் செப்டெம்பர் 1, 1929 ஆம் தேதியில் பிறந்தார். இவர் குடும்பத்தில் ஏழாவது குழந்தை. தந்தை கணேச அய்யர் வழக்கறிஞர். பழனியில் வழக்கறிஞர் தொழிலைச் செய்துவந்தார். இவருக்கு இரு சகோதரர்கள், இரு சகோதரிகள் உண்டு. இவர் மதுரை அருகிலுள்ள திருமங்கலத்தில்இருந்த தாய்மாமன் வீட்டில் தங்கி ஒன்பதாம் வகுப்பு வரை படித்தார். பின் பழனியில் 10 மற்றும் 11 வகுப்புகளை முடித்தார். புகுமுக வகுப்பை மதுரைக் கல்லூரியில் படித்து பல்கலைகழக முதல் மாணவராக வெற்றி பெற்றார். கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று அதற்கான தங்கப்பதக்கத்தை அறிவியல் மேதை சி.வி.ராமிடமிருந்து வாங்கினார்.\nமதுரைக்கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பின்னர் முதுகலைப் படிப்பையும் அங்கு படித்துத் தேர்ச்சி பெற்றார்.காரைக்குடியில் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பிறகு சென்னை கணக்காயர் அலுவலகத்தில் சிறிது காலம் பணியாற்றினார். அதன் பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.\nஇவர் சென்னையில் பணியாற்றிய காலகட்டத்தில் அவருக்கு அரசியல் ஈடுபாடு ஏற்பட்டது. இடதுசாரிக் கொள்கைகளில் கவரப்பட்ட இவர் மதுரையில் கல்லூரியில் பணியாற்றிய போது இடதுசாரிக் கட்சிக்கான அரசியலில் முழுநேர ஈடுபாடு ஏற்பட்டது. கம்யூனிச சிந்தனையாளர்கள் பலருடனும் தொடர்பு வைத்துக் கொண்டார். கல்லூரியில் மிகச்சிறந்த ஆசிரியராக விளங்கிய இவரை ஆராய்ச்சிப் படிப்புக்காக அமெரிக்காவிற்கு அனுப்பக் கல்லூரி நிர்வாகம் திட்டமிட்டது. ஆனால் அவர் இடதுசாரி இயக்கத்தில் சேர்ந்து வேலையை துறந்து முழுநேர கட்சி ஊழியராக ஆனார். தனியார் பயிற்சிக் கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியாற்றியபடி அவர் கட்சி வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.\n1952 முதல் இவர் திருநெல்வேலிக்கு சென்று பேராசிரியர் நா.வானமாமலையின் தனிப்பயிற்சிக் கல்லூரியில் வேலை செய்யத் தொடங்கினார். சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் முதலிய எழுத்தாளர்களுடன் தொடர்பு கொண்டார். 1956ல் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் கட்சிப் பொறுப்பை விலக்கிக் கொண்டார்.\nஅதன் பிறகு மதுரைக்குத் திரும்பித் தனிப்பயிற்சிக் கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார். கடைசிக் காலத்தில் மார்க்ஸியக் கோட்பாட்டில் முற்றிலும் நம்பிக்கை இழந்த இவர், மார்க்ஸிய எதிர்ப்பாளராக மாறினார். மார்க்ஸியம் மானுட எதிர்ப்புத்தன்மை கொண்டது என்று எண்ண ஆரம்பித்தார்.\nஇவர் முறையாக எழுதியவர் அல்ல. ஆங்காங்கே எழுதி எவரிடமாவது கொடுத்துவிட்டுச் செல்லும் வழக்கம் அவருக்கு இருந்தது. 1950 முதலே சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.\n1957ல் ஜனசக்தி மாத இதழில் “அணுயுகம்” என்ற கதையை எழுதியதும் புகழ் பெற்றார்.பித்தன் பட்டறை என்ற பதிப்பகம் வழியாக “குறத்திமுடுக்கு” என்ற குறுநாவலை வெளியிட்டார். “நாளை மற்றும் ஒரு நாளே” இவரது புகழ் பெற்ற நூல். “கண்டதும் கேட்டதும்” என்ற சிறுகதைத் தொகுதியும் வெளியாகியுள்ளது.\nஆங்கிலத்திலும் சில கட்டுரைகளை எழுதியிருக்கும் இவர் “With fate conspires” என்ற ஆங்கில நூலையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். மாணவர்களுக்காக காந்தியின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியிருக்கிறார்.\nகடைசியில் நோயுற்று பிப்ரவரி 19, 1981 ஆம் தேதியில் மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமானார்.\nஜி.நாகராஜன் - கடைசி தினம் - சி.மோகன்\nஇவரைப்பற்றி எழுதியுள்ள கட்டுரையைக் காணலாம்.\nஜி.நாகராஜனின் 'நாளை மற்றொரு நாளே' எனும் புதினம் க்ரியா ராமகிருஷ்ணனி்ன் பங்களிப்புடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகி\n(Tomorrow one more day) எனும் நூலாகப் பெங்குவின் பதிப்பகம் மூலம் வெளியாகியிருக்கிறது.\nஅவரது படைப்பு குறித்த ஓர் விமர்சனம்.\nஅவர் தன கட்டுரை ஒன்றில் தன பொன்மொழிகளாகச் சிலவற்றைக் கொடுத்துள்ளார் . அவை கூரிய சிந்தனைக்கும் பெரிதான கேலியாகவும் இருக்கிறது .அவற்றை இங்கே பகிர்கிறேன்\n1.உண்மை நிலைத்திருக்கும் அளவுக்குத்தான் பொய்யும் நிலைத்திருக்க முடிகிறது. அதாவது இரண்டுக்கும் கிட்டத்தட்ட சம ஆயுள்\n2. மனிதர்களிடம் நிலவ வேண்டியது பரஸ்பர மதிப்பே தவிர , பரஸ்பர அன்பு அல்ல; அப்போதுதான் ஏமாற்றுக் குறையும் .\n3. தன்மான உணர்வின் வெளிப்பாடாக விளங்கும் அளவுக்குத்தான் தேசபக்தியைப் பொறுத்துக்கொள்ள முடிகிறது .\n4. தனிமனிதர்களை மதிக்க தெரியதவர்கள்தான் மனிதாபிமானம் பேசுவார்கள் .\n5. மனித குணங்களை மனிதர்கள் சிலாகித்துப் பேசுவதைவிட கேலிக்கூத்து கிடையாது .ஏனெனில் சிந்திக்கும் நாய்கள் நாய்க் குணங்களையே உயர்வாகக் கருதுகிறது .\n6. எந்தச் சமுதாய அமைப்பிலும் சிறப்புச் சலுகைகளை அனுபவிக்கும் ஒரு சிறு கூட்டம் இருந்தே தீரும் . இல்லையெனில் அவ்வமைப்பு சிதைந்துவிடும்.\n7. 'மனிதாபிமான' உணர்வில் மட்டும் உயர்ந்த இலக்கியம் உருவாவதில்லை . மனிதத் துவேஷ உணர்வும் சிறந்த படைப்பைப் படைக்கவல்லது .இல்லையெனில் 'மெக்பத்'\nஎன்ற நாடகமோ 'கலிவரின் யாத்திரை ' என்ற நாவலோ உருவாகியிருக்க முடியாது .\n8. இயற்கையிலேயே பீரிட்டு வெடிக்கும் சமுதாயப் புரட்சியை வரவேற்க வேண்டிய நாம் ,கனதனவான்கள் பதவியில் இருந்துகொண்டு 'புரட்சி' பேசுவதைச் சகித்துகொண்டிருக்கிறோம்.\n9. தனது கலைப்படைப்புகள் மூலம் சமுதாய மாற்றங்களை நிகழ்த்துவதாக நினைக்கும் கலைஞனுக்கு ,பனம்பழத்தை வீழ்த்திய கதையைச் சொல்லுங்கள் .\n10. மனிதனைப் பற்றிப் பொதுவாக ஏதும் சொல்லச்சொன்னால் 'மனிதன் மகத்தான சல்லிப்பயல்' என்றுதான் சொல்லுவேன் .\nஇவற்றை சொல்லிவிட்டு கடைசியாக அவர் சொல்லும் வாக்கியங்களே அவரின் மிக கூர்மையான கேலிக்கும் நகைச்சுவை உணர்வுக்கும் உதாரணம் .\n\"இன்னும் தேங்காய் துவையல் , பெண்ணின் கற்பு , உலக அமைதி , எள்ளுருண்டை , காலி சிந்த் புடவை ,பல்லாங்குழி ஆட்டம் , பொய்ப் பல், இத்யாதி இத்யாதி பற்றியும் 'பொன்மொழிகள்' தர முடியும் \"\nநன்றி :ஜி.நாகராஜன் ஆக்கங்கள் ,\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://shankaranar.blogspot.com/2011/04/blog-post_555.html", "date_download": "2018-07-19T13:31:42Z", "digest": "sha1:E7C4GVZ4GKLKMEWU2QPKKOEMZY3WLZ2G", "length": 4081, "nlines": 68, "source_domain": "shankaranar.blogspot.com", "title": "shankaranar: மரம் வளர்ப்பு", "raw_content": "\nமதிப்பிற்குரிய பதிவர் ஓம்கார் அவர்களால் அவர்களின் பதிவில் விளக்கப் பட்டபடி மரங்கள் வளர்ப்பு பற்றி பதிவர்கள் முயற்சி செய்து விழிப்புணர்வு ஏற்பட செய்ய வேண்டும்.\nதமிழகத்தில் நடந்து வரும் அரசால் சென்னையில் செம்மொழிப் பூங்கா அமைக்கப் பட்டு இருக்கிறது. இதை சமீபத்தில் சென்று காணும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது இந்த பூங்காவில் வைப்பதற்காக சீனாவிலிருந்து போன்சாய் மரங்களை இறக்குமதி செய்து இருக்கிறார்கள். இதற்கு எத்தனை கோடி ரூபாய்கள் செலவழிக்கப் பட்டதோ தெரியவில்லை, இருக்கட்டும்.\nமக்கள் தங்கள் இருப்பிடங்களில் மரங்களை வளர்த்து நகரத்தின் வெப்பத்தைக் குறைக்க முடியும். புரிந்து கொண்டு அனைவரும் செயல் படுவோம். தெரிந்த ஈடுபடக் கூடிய அனைவரின் ஒத்துழைப் பெற்று செயல் பட்டால் உலகத்தின் வெப்பத்தையே தமிழகத்தால் குறைக்க முடியும்.\nநாம் நன்றாக இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவது இயல்பே\nஆனால் இப்போது நாம் மட்டும் நன்றாக வாழ முடிவது , நம் முந்தின தலை முறையினர் செயல் பட்டு இருப்பதாலேயே\nவெற்றி பெறுவது அடுத்த தலை முறை ஆனாலும் நன்றே\nபூஜைகள், ஹோமங்களுக்கும் அணுகலாம். தெரிந்த அளவு எல்லாவித காரியங்களும் நடத்தித் தரப்படும். தொடர்புக்குஅலைபேசி எண்கள் 9444452873,9444061374\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcheithi.com/108-years-uncommon-penance/", "date_download": "2018-07-19T13:48:33Z", "digest": "sha1:TQDXDRQTM6WZR7KIAANCND72ZAWO4EBL", "length": 9124, "nlines": 163, "source_domain": "tamilcheithi.com", "title": "108- ஆண்டு அபூர்வ பிரதோஷம்-அர்த்தமுள்ள...ஆன்மீகம். - tamilcheithi", "raw_content": "\nசனீஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்\nHome Spirituality 108- ஆண்டு அபூர்வ பிரதோஷம்-அர்த்தமுள்ள…ஆன்மீகம்.\n108- ஆண்டு அபூர்வ பிரதோஷம்-அர்த்தமுள்ள…ஆன்மீகம்.\n108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அபூர்வ பிரதோஷம்\nவரும் 29.1.2018 வருடம் ஹேவிளம்பி ஆண்டு திங்கள் கிழமை வரும் பிரதோஷம் 108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மிகவும் அபூர்வ பிரதோஷம்.\nஇந்த பிரதோஷத்தின் மகிமை என்னவென்றால் சிவனுக்கு உகந்த நாள் நட்சத்திரம் திதி ஒன்றாக வரும் அபூர்வ அமைப்பு கொண்டது.\nஇந்த நாளில் திங்கள் கிழமை திருவாதிரை நட்சத்திரம் திரயோதசி\nஇந்த மூன்றும் ஒன்றாக வரும்\nஅபூர்வ நாள் இந்த அபூர்வ நாளில் நாம் பிரதோஷ வழிபாடு செய்தால் 108 பிரதோஷ வழிபாடு செய்த பலன் கிடைக்கும்\nஇந்த அபூர்வ பிரதோஷம் அன்று நாம் சந்தனம் , பால் , இளநீர் கொண்டு சிவனுக்கும் நந்திக்கும் அபிஷேகம் செய்து வில்வ மாலை அணிவித்து நாம் வழிபாடு செய்தால் நாம் தெரிந்தும் தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும் மற்றும் ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷம் ,ராகு கேது போன்ற நவக்கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும்.\nதொழில் மேன்மை அடையும் ,கடன் பிரச்சனை தீரும்,திருமணம் தடை நீங்கும்\nபோட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு எளிதில் வெற்றி கிட்டும்\nநாமும் இந்த அபூர்வ பிரதோஷ வழிபாடு செய்து நன்மைமை பெறுவோம்\nதினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119\nசனீஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்\nபிரச்சனை ஆனதும்…PRO வை கைகாட்டிய மாவட்ட ஆட்சியர்..\nதேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nஅரக்கோணம் நகராட்சி ஆபீசில் தீக்குளித்த துப்புரவு தொழிலாளி பலி\nகோவை மீன்மார்கெட்டில் அதிரடி சோதனை\nதீர்ப்பு தேதி வரப்போகுது டும்…டும்….\nஉள்ளாட்சி தேர்தல் …அதிமுகவிற்கு அக்னீ பரீட்சை\nஅம்மா பிறந்த நாளில் குழப்பம் தீருமா-தொண்டர்கள் ஏக்கம்\nதிருப்பதி தேவஸ்தானம் சார்பில் வேலூரில் கல்லூரி தொடங்க பரிசீலனை\nபிரச்சனை ஆனதும்…PRO வை கைகாட்டிய மாவட்ட ஆட்சியர்..\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\nநல்ல வைத்தியம்…நம்ம நாட்டு வைத்தியம்\nமதுரையில் பெண்களுக்காண,மது பார் திறக்கபட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thamizhmagan.blogspot.com/2011/10/", "date_download": "2018-07-19T13:10:34Z", "digest": "sha1:LXH3S4JJKUBZYDRVTWXH43QMQK2NSN4E", "length": 11318, "nlines": 191, "source_domain": "thamizhmagan.blogspot.com", "title": "மதன்மணிஅன்பைத்தேடி.....: 10/01/2011 - 11/01/2011", "raw_content": "\nமதன்மணி தமிழ் தேடல் அதை நாடல் கண் பாடல்\nகடவுள் படைத்த கடைசி பிறவி\nகடவுள் படைத்த கடைசி பிறவி\nஈகை குணம் கொண்ட பிறவி\nஏறுமுகமாய் வாழும் ஆறாம் அறிவு -நம்மையாளும் அறிவு\nவந்தாரை வரவேற்கும் விருந்தோம்பலும் கொண்ட பிறவி\nகடவுள் படைத்த கடைசி பிறவி\nகடவுள் படைத்த கடைசி பிறவிமனிதப்பிறவி எல்லா உயிரினமும்\nஇடுகையிட்டது மதன்மணி நேரம் Friday, October 28, 2011\n5 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள் Email This BlogThis\nபுதுமையான நடைமுறையை பயன்படுத்தி -அதை\nமனித உயிரினங்களின் மனதின் தீபத்திருவிழா ஆனால் வளர்ந்து வரும் சமூகம்\nவெடிகளும் வெளிச்சமும் தீபாவளி ஆகி விடுகிறது\nஆகவே மனித சமூகம் செயற்கை சுவாசிக்காமல்\nஉள்ளம் என்னும் தீபத்தை மனதில் ஏற்றினால்\nஇடுகையிட்டது மதன்மணி நேரம் Sunday, October 23, 2011\n0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள் Email This BlogThis\nவேர்களைத்தேடி................... மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை\nகடவுள் படைத்த கடைசி பிறவி\nகடவுள் படைத்த கடைசி பிறவி\nஅறிவுக்கு வளர்ச்சியையும் ஆற்றலுக்குஉணர்ச்சியையும் கடவுள் படைத்த கடைசி பிறவி இன்பத்துக்கு இணைப்பை ஊட்டும் ஈகை குணம் கொண்ட பிறவி உறவுகளை ...\nகே.எஸ்.ஆர். கலை அறிவியல் கல்லூரி தொல்காப்பியம் கற்பித்தல் உத்திகள் தமிழ் கூறும் நன்மக்களுக்கு ஓர் அறியதொரு வாய்ப்பு சென்னை, செ...\nதமிழ்வாழ்த்து அன்பு உருவமெடுத்து வந்த அன்னைத் தமிழே ஆன்றோர் போற்றிய அருந்தமிழே ஈன்றவர் நெஞ்சில் வாழும் உள...\nசிதையா நெஞ்சு கொள் \" மனதிலுறுதி வேண்டும் வாக்கினிலே யினிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கின் பொருள் கைப்பட வேண்டும் கனவு மெய்ப...\nஇந்திய விருதுகள் மற்றும் துறைகள்\nமனிதக்குலம் தோன்றிய காலம் முதல் இன்று வரை..... சாதனை நிறைவேற்றும் பொருட்டு செயல்பட்டுக்கொண்டிருக்கிறான்.அதன் விளைவாக, அம்மனிதனை பாராட்டு...\nகாலத்தை வென்ற தலைவர்கள் வரிசையில் கலாமின் காலம் என்பது நிறைவு பெறாத ஒன்று. கனவு என்ற ஒன்று இருக்கும் வரை கலாம் வ...\nசுதந்திரம் பெயருக்கு மட்டும் தான் வறுமையின் மனம் இன்னும் வாடிக்கொண்டிருக்கையில் வளர்ந்துவிட்டோம் என்று சொல்வதில் நியாயம் என்ன\nதமிழ் தேடல் அதை நாடல் கண் பாடல்\nதாயின் கருவறை * நான் இந்த தமிழ் மண்ணில் பிறந்ததற்கு முக்கிய காரணமான என் தாயின் கருவறை தொட்டு வணங்கிய பிறகு எம்மை இன்றைக்கு இlணையத்தோடு இண...\nசரோஜினி நாயுடு பிறந்த தினம் (பிப். 13- 1879) சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா 1879-ம் ஆண்டு பிப்ரவரி 13-ந்தேதி பிறந்தார். இவர...\nபெப்சி குடித்ததால் உயிர் இழந்த சிறுவர்கள்.. இன்னும் எத்தனை பலி.... குடிக்காதிங்கடா குடிக்காதிங்கடா.. எத்தனை அறிவுறுத்தல்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://unearthcom.blogspot.com/2013/02/acju.html", "date_download": "2018-07-19T13:33:19Z", "digest": "sha1:UTCFGRAJWESC4LWZ2CTQ32ZXGIBLM5LW", "length": 8480, "nlines": 92, "source_domain": "unearthcom.blogspot.com", "title": "unearth.com: ACJU பரிந்துரை: ஹலால் சான்றிதழ் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்", "raw_content": "\nACJU பரிந்துரை: ஹலால் சான்றிதழ் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்\nACJU பரிந்துரை: ஹலால் சான்றிதழ் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்\nஹலால் என்ற அரபு வார்த்தை எந்த வகையிலும் முஸ்லிம்கள் உண்ணத் தகுந்தது என்ற கருத்தை மட்டும் வெளிப்படுத்துவதில்லை. ஆகுமானது என்ற கருத்தை வெளிப்படுத்துவது. அதனால் முஸ்லிம் விரோத சக்திகள் பன்றி இறைச்சியைக்கூட ஹலால் முத்திரை பொறித்து விற்பனைக்கு விட்டுள்ளமை அனைவரும் அறிந்ததே\nஇதனைச் சட்டபூர்வமாகவும் தடை செய்திட முடியாது. காரணம் பன்றி இறைச்சியோ அதனோடு ஒட்டிய பண்டங்களோ விற்பனை செய்வது குற்றச் செயலல்ல. ஆங்கில வார்த்தைகளை எப்படி யாருடைய அனுமதியுமின்றி பாவிக்க முடியுமேர் அப்படி ஹலால் என்ற வார்த்தையையும் பாவிக்க முடியும். நமக்கு ஹறாமானவை பிறருக்கு ஹலால் என்பதால், விரும்புவோருக்கு ஆகுமானது என்ற கருத்தை ஹலால் என்ற பதம் கொண்டுள்ளது.\nஉணமையில் முஸ்லிம்கள் மட்டுமே இந்த சூழ்ச்சியால் பாதிக்கப்படுகிறார்கள். காரணம், அவர்கள் ஹலால் என்ற வார்த்தையைக் கண்டதும், அது இஸ்லாமியர்கள் உண்ணக் கூடியது எனக் கருதுகிறார்கள்.\nஅதனால் ஹலால் என்ற சொல்லைப் பாவிப்பதைவிட்டு, மாற்று நடைமுறையாக மிகவும் பொருத்தமானதாக, சிக்கலற்றதாக, செலவினத்தைக் கூட்டாததாக, மதசார்பற்றதாக, எவரதும் எதிர்ப்புக்கு ஆளாகாத தன்மை கொண்டதாக, சட்டத்தால் கட்டுப்படுத்தக் கூடிய தன்மை கொண்டதாக, மீறினால் தண்டிக்கப்படக் கூடியதாகவுள்ள, PORK FREE போன்ற சொற்றொடரைப் பாவிக்கலாம். இதனை அ.இஜஉ வே அரசுக்குப் பரிந்துரை செய்யலாம்.\nஇதுஅல்லாஹ்வன் ஹறாமைத் தவிர்க்கும் முறையை அடியொட்டிய நடவடிக்கையே\nமுஸ்லிம்கள் பொறுமை காத்து வருகின்றனர்: விமல்\n‘ஹிஜாப் அணிய வேண்டாம்’ மாணவிகள் மீது தாக்குதல்\nபுர்கா அடிப்படைவாதத்தின் வெளிப்பாடு – முஹம்மட் முஸ...\nஹலால் சான்றிதழ்: அரசிடம் வழங்குவது திருப்திகரமான த...\nParistamil Tamil News - விலங்குகளை பற்றி சில சுவார...\nACJU பரிந்துரை: ஹலால் சான்றிதழ் அரசாங்கம் பொறுப்பே...\nParistamil Tamil News - ஆதிக்குடிகள் ஈழத் தமிழர் க...\nஇன்று மீண்டும் ஜம்இய்யதுல் உலமாவின் செய்தியாளர் மா...\nவட்டதெனிய: அடுத்த சமூகத்தவரின் கவலையில் நாமும் பங்...\nஜம்இய்யதுல் உலமாவின் அறிக்கையை வரவேற்றுள்ளார்\nParistamil Tamil News - கரு உருவாகி குழந்தை பிறக்க...\nமுஸ்லிம்களுக்காக தமிழரும் , தமிழருக்காக முஸ்லிம்கள...\nஹூனைஸ் பாருக் பாராளுமன்றத்தில் ஆற்றிய சூடான உரை\nஜம்இயதுல் உலமா பாதுகாப்பு செயலாளர் சந்திப்பில் விட...\nParistamil Tamil News - கோப்பியை விட தேனீர் ஆரோக்க...\nParistamil Tamil News - ஆசிய மக்களுக்கு அன்றாடப் ப...\nComment on 2013ஆம் ஆண்டை ஹலாலை ஒழிக்கும் ஆண்டாகப் ...\nParistamil Tamil News - பல சாதனைகளை படைத்து அசுர வ...\nParistamil Tamil News - சிறிலங்காவில் விழும் மர்ம ...\nLankamuslim.org இல் ஹலால் சான்றிதழ் நிதி அறிக்க...\nமுஸ்லிம் மாதரின் முகத்திரைகள் - குர்ஆன் கூறுவதென்...\nLankamuslim.org ஹலால் சான்றிதழ் நிதி அறிக்கை ...\nஹலால் சான்றிதழ் நிதி அறிக்கை அரசாங்கத்திக்கு வழங்க...\nLankamuslim.org ரணில் எரியும் நெருப்புக்கு எண்ணெ...\nParistamil Tamil News - சிறிலங்காவுக்கு எதிரான அமெ...\nParistamil Tamil News - சிறிலங்காவுக்கு எதிரான அமெ...\nLankamuslim.org இல் “பௌத்த கடும்போக்காளர்களின் ...\nParistamil Tamil News - ஏழு காட்சிகளை நீக்க கமல் ச...\nParistamil Tamil News - இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்...\nParistamil Tamil News - அதிரடி தாக்குதல்களுக்கான த...\nParistamil Tamil News - சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://unearthcom.blogspot.com/2013/11/blog-post_9990.html", "date_download": "2018-07-19T13:34:15Z", "digest": "sha1:F3NOMOMCITMUQXTZBNFLM5NNL5PKJL2Z", "length": 6538, "nlines": 74, "source_domain": "unearthcom.blogspot.com", "title": "unearth.com: ஜக்கிய தேசிய கட்சியிடம் வாங்கிகட்டிய பொது பலசேனா", "raw_content": "\nஜக்கிய தேசிய கட்சியிடம் வாங்கிகட்டிய பொது பலசேனா\nஜக்கிய தேசிய கட்சியிடம் வாங்கிகட்டிய பொது பலசேனா\nதாம் ஆமதுருவல்லவா, நாங்கள் பொய் சொல்லக் கூடாதல்லவா உண்மையைத்தானே பேச வேண்டும் என்ற கலகொட தேரரின் பேச்சு ஒன்றே போதும் அவரை அளவிட \nஆனால், முன்னொருபோது, பகிரங்க மேடையில், முஸ்லிம்களின் புனித குர்ஆனில், இஸ்லாமல்லாதவர்களுக்கு உணவு கொடுக்கும்போது அதில் மூன்று முறை துப்பி எச்சில் படுத்திவிட்டே கொடுக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளதாகவும், அதன்படியே முஸலிம் ஹோட்டல்களில் உணவவில் எச்சில் துக்கிய பின்னரே பரிமாறப்படுவதாகவும், கூறியதை அவர் நிரூபிக்க வேண்டும். மேலும் பள்ளிவாசல்கள் ஆயுதக் கிடங்குகளாகவும், பங்கர்களாகவும் உள்ளன என்பதையும் அவர் நிரூபிக்க வேண்டும்.\nஅ ப்படி அவர் நிரூபிக்கத் தவறினால், புத்த தர்மத்தை மீறிய பொய்யர் எனப் பெயர்சூட்டப்பட்டு, அவரே தனது காவியுடையைக் களைய வேண்டும். அதுவே, அவர் தனது சமயத்திற்குச் செய்யும் மிகச் சிறந்த மதிப்பு, பாதுகாப்பு ஆகு்ம்.\nபொய்யரும், மது போதையில் வாகனமோட்டி, விபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக, நீதிமன்றினால் தண்டிக்கப்பட்டு, குற்றப் பணமும் கட்டிய இந்த குற்றவாளி, காவியுடை தரித்து, தான்தான் புத்த மதத்தைக் காப்பாற்றப் புறப்பட்டவன் எனக் கூறுவது புத்தர்களுக்கே களங்கத்தையும், அவமானத்தையும், அபகீர்த்தியையும் ஏற்படுத்துவமதாகும்.\nஅவரை அரசும் சுதந்திரமாக இவற்றைச் செய்வதற்கு இடங் கொடுப்பது, புத்த தர்மத்துக்கும், இந்நாட்டின் பாரம்பரியத்துக்கும் கேடு விளைவிப்பதாகும். வரலற்றில் கறையை ஏற்படுத்திய குற்றமுமாகும்.\nநீதிமன்றம் உத்தரவிட்டால் மாத்திரம் மீள் தேர்தல் \nபிரிட்டிஷ் பிரதமர் கெமரூன் பெரும் தவறிழைக்கிறார்\nபிரிட்டிஷ் பிரதமர் கெமரூன் பெரும் தவறிழைக்கிறார்\nதரம் 01 அனுமதிக்கு நன்கொடை பெற்றால் கடும் தண்டனை; ...\nஜக்கிய தேசிய கட்சியிடம் வாங்கிகட்டிய பொது பலசேனா\nநாட்டில் முஸ்லிம்களுக்கு நிம்மதி இல்லை – மங்கள\nபொதுநலவாய இளைஞர் மாநாட்டில் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய ...\nதேரரின் இனவாதத்தை சிங்கள ஊடகங்களிலும் அம்பலப்படுத்...\nமுஸ்லிம்களின் இன அடையாளத்தை இல்லாதொழிக்க முயற்சி: ...\nபொது நலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டை நோ...\n20 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு தலைமை வகிக்...\nசிங்களப் பெண்களின் அதிகரித்த கருக்கலைப்பால் பௌத்தம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/lifestyle/lifestyle-beauty/2018/jul/03/%E0%AE%A8%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-2952399.html", "date_download": "2018-07-19T13:19:19Z", "digest": "sha1:URX3RMKDOAOMKQO5CWPMPUCLFARLJSUK", "length": 6980, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "நக அழகுக் கலை கற்க வேண்டுமா?- Dinamani", "raw_content": "\nமுகப்பு லைஃப்ஸ்டைல் அழகே அழகு\nநக அழகுக் கலை கற்க வேண்டுமா\nஅழகு கலையில் சிகை அலங்காரம், முக அலங்காரம், கை மற்றும் கால்களில் மெஹந்தி போடுதல் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் உள்ளன. அழகுக் கலை நிபுணர்கள் அத்தொழிலில் நல்ல வருவாய் ஈட்டுகின்றனர். அத்தகைய அழகுக் கலையின் ஒரு பகுதியாக தற்போது நக அழகுக் கலை என்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. கை விரல்களில் உள்ள நகங்களில் பல வண்ணங்கள் தீட்டி அழகு படுத்துவது நக அழகுக் கலை எனப்படுகிறது.\nதற்போது நக அழகுக் கலை பிரசித்தி பெற்று வருவதால் அந்த தொழிலில் ஈடுபட பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் பெரிய அழகு கலை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளும் உள்ளன. குறிப்பாக பெண்கள் இத்தொழிலில் ஈடுபட மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கு நக அழகுக் கலை தொடர்பான குறுகிய கால படிப்பு அல்லது பயிற்சிகளைப் பெற வேண்டியுள்ளது. பயிற்சி பெற்றவர்கள் பெரிய அழகுக் கலை நிறுவனங்களில் பணிபுரியவும் செய்கின்றனர்.\nநக அழகுக் கலை பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள்:\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nnail art Nail நகம் நக அழகு கலை\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/nasa-helicopter", "date_download": "2018-07-19T13:27:47Z", "digest": "sha1:Z3XQOTDWK6V3JW6H5V3D5EKBKBYSWIKL", "length": 8153, "nlines": 79, "source_domain": "www.malaimurasu.in", "title": "செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக ஆளில்லா சிறிய ரக ஹெலிகாப்டரை நாசா வடிவமைத்துள்ளது. | Malaimurasu Tv", "raw_content": "\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக முழு ஆதரவு..\nவிஷவண்டு கடித்து பெண் உயிரிழப்பு : 6 பேர் மருத்துவமனையில் அனுமதி\nகணவனை சரமாரியாக அடித்து துவைத்த மனைவி..\nநீதிபதி வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட வழக்கு ஆவணங்கள் மாயம் :சிபிஐ விசாரணைக்கு சென்னை…\nஆ.டி.ஐ. சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள ராகுல் காந்தி எதிர்ப்பு..\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக முழு ஆதரவு..\nநியமன எம்.எல்.ஏக்கள் புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் செல்லலாம் என உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு\nநீட் தமிழ் வினாத்தாள் குளறுபடிக்கு தமிழக அரசு பரிந்துரைத்த மொழிப்பெயர்ப்பாளர்கள் தான் காரணம் –…\nஒரு நாள் போட்டியிலிருந்து தோனி ஓய்வு பெற போவதில்லை – இந்திய அணி…\nமுன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் கட்சிக்கும், இம்ரான் கானின் கட்சிக்கும் இடையே கடும்…\nகூகுள் நிறுவனத்துக்கு 34 ஆயிரத்து 265 கோடி ரூபாய் அபராதம்..\nசோடிவில்லி தடகள போட்டிகளில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று…\nHome உலகச்செய்திகள் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக ஆளில்லா சிறிய ரக ஹெலிகாப்டரை நாசா வடிவமைத்துள்ளது.\nசெவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக ஆளில்லா சிறிய ரக ஹெலிகாப்டரை நாசா வடிவமைத்துள்ளது.\nசெவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக நாசா ஆளில்லா சிறிய ரக ஹெலிகாப்டரை வடிவமைத்துள்ளது.\nஅமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக முதல் முதலில் ஹெலிகாப்டரை பயன்படுத்த உள்ளது. இதற்காக விமானி இன்றி பறக்கும் அதிநவீன ஹெலிகாப்டரை வடிவமைத்த நாசா விஞ்ஞானிகள், அதன் எடையை 1.8 கிலோவாக குறைக்க 4 ஆண்டுகள் உழைத்தனர். பூமியை விட 100 மடங்கு மெலிதான செவ்வாய் கிரகத்தின் வளி மண்டலத்தில் பறக்க உகந்ததாக இந்த ஹெலிகாப்டரை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். எதிர்கால அறிவியல், கண்டுபிடிப்பு மற்றும் செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளை உறுதி செய்ய இந்த ஹெலிகாப்டர் உதவும் என தெரிவித்துள்ள நாசா, வரும் 2020 ஆம் ஆண்டு இந்த ஹெலிகாப்டரை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப உள்ளது.\nPrevious articleதிருவேற்காட்டில் 10ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர்..\nNext articleதமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது ..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஒரு நாள் போட்டியிலிருந்து தோனி ஓய்வு பெற போவதில்லை – இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி\nமுன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் கட்சிக்கும், இம்ரான் கானின் கட்சிக்கும் இடையே கடும் போட்டி..\nகூகுள் நிறுவனத்துக்கு 34 ஆயிரத்து 265 கோடி ரூபாய் அபராதம்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0/", "date_download": "2018-07-19T13:49:50Z", "digest": "sha1:EYSQ5C6OJIXBMZKCAM7TI5QU4LKNQTEX", "length": 3682, "nlines": 62, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "சுவையான இட்லி சாம்பார் ரெடி! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nசுவையான இட்லி சாம்பார் ரெடி\nதுவரம் பருப்பு – 100 கிராம்\nவெங்காயம் – 2 பெரியது\nபூண்டு – 5 பல்\nபச்சை மிளகாய் – 3\nகறிவேப்பிலை – 5 இலை\nசீரகம் – அரை தேக்கரண்டி\nதக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைக்கவும்.\nப்ரஸர் குக்கரில் துவரம் பருப்பு, மஞ்சள் தூள், தனியா தூள், பெருங்காயம், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை போட்டு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.\nகடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, பூண்டு போட்டு தாளிக்கவும். பின்னர் கறிவேப்பில்லை போட்டு வதக்கவும்.\nப்ரஸர் குக்கரில் வேக வைத்துள்ள கலவையை மத்தால் நன்கு கடைந்து விடவும்.\nபி்ன்னர் அந்த கலவையில் தாளித்தவற்றை கொட்டி கிளறவும்.\nசுவையான சாம்பார் ரெடி. இதனை இட்லியுடன் பரிமாறவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://blog.scribblers.in/2016/04/06/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-07-19T13:44:26Z", "digest": "sha1:2FPU5UAKPNHNVPRZ4SVPRJU3SSHK4BGA", "length": 9005, "nlines": 397, "source_domain": "blog.scribblers.in", "title": "சுத்த மாயையில் தோன்றியவை! – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n» திருமந்திரம் » சுத்த மாயையில் தோன்றியவை\nஆதித்தன் சந்திரன் அங்கிஎண் பாலர்கள்\nபோதித்த வானொலி பொங்கிய நீர்ப்புவி\nவாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள்\nஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே. – (திருமந்திரம் – 410)\nஇந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோர் எட்டுத்திசைகளுக்கான காவலர் ஆவார்கள். இந்த எட்டுத்திசைக் காவலர்கள், சூரியன், சந்திரன், போதனை தரும் நாதம் நிரம்பிய வானம், நீர், நிலம் ஆகிய அனைத்தும் சுத்த மாயையின் விந்துவில் இருந்து தோன்றியவை. சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் ஐந்து தன்மாத்திரைகளும் சித்தம், மனம், அகங்காரம், புத்தி ஆகியவையும் அதே சுத்த மாயையில் இருந்து தோன்றியவையே\nLeave a comment திருமந்திரம் ஆன்மிகம், சிருஷ்டி, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nதனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று\nசித்தம் திரிந்து சிவமயம் ஆகியே\nதினமும் அதிகாலையில் தியானம் செய்ய வேண்டும்\nசித்தியை விட முக்தியே சிறந்தது\nதனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று – TamilBlogs on தனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று\nசித்தம் திரிந்து சிவமயம் ஆகியே – TamilBlogs on சித்தம் திரிந்து சிவமயம் ஆகியே\n – TamilBlogs on அறிவால் அட்டமாசித்தி கிடைக்காது\nதினமும் அதிகாலையில் தியானம் செய்ய வேண்டும் – TamilBlogs on தினமும் அதிகாலையில் தியானம் செய்ய வேண்டும்\nசித்தியை விட முக்தியே சிறந்தது – TamilBlogs on சித்தியை விட முக்தியே சிறந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} {"url": "http://ekuruvi.com/mullaimani-14-12-2016/", "date_download": "2018-07-19T13:42:51Z", "digest": "sha1:3WVXD554GSAZF2CNLVU6T7R2YVAQFS4C", "length": 9380, "nlines": 102, "source_domain": "ekuruvi.com", "title": "இலங்கை எழுத்தாளர் ‘முல்லைமணி’ காலமானார் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → இலங்கை எழுத்தாளர் ‘முல்லைமணி’ காலமானார்\nஇலங்கை எழுத்தாளர் ‘முல்லைமணி’ காலமானார்\nமுல்லைமணி என்ற புனைபெயரில் எழுதி வந்த இலக்கியவாதியும், எழுத்தாளருமான சுப்பிரமணியம் செவ்வாயன்று மாலை காலமானார்.\nமுல்லைமணி 1933ஆம் ஆண்டு முள்ளியவளையில் பிறந்தார். 1948ல் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பண்டித கலாசாலையில் கல்வி கற்றார். 1951ல் இவரது முதல் சிறுகதை வீரகேசரியில் வெளிவந்தது.\n1960களில் அவரது 27ஆவது வயதில் பண்டாரவன்னியன் என்னும் குறுநாடகத்தை பாடசாலை மாணவர்களுக்காக எழுதினார். பின்னர், நாடகம் விரிவுபடுத்தப்பட்டு 1964இல் கலைக்கழக பரிசில் பெற்றது. தமிழர்கள் வாழும் உலக நாடுகள் முழுவதிலும் பண்டாரவன்னியன் நாடகம் மேடையேற்றப்பட்டது. கலைஞர் கருணாநிதி அவர்கள் பண்டாரக வன்னியன் என்னும் நாவலை எழுதுவதற்கு இந்த நாடகம் கருப்பொருளாக அமைந்தது. வன்னிக்கு அடையாளம் தந்தவர் முல்லைமணி. முல்லைமணிக்கு அடையாளம் தந்தது பண்டார வன்னியன் என்று பலர் கருதுகின்றனர்.\n1970களின் பின்னர், இவர் முழுமையான எழுத்தாளராக தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். 1985இல் இவரது மல்லிகை வனம் நாவல் இந்தியாவில் சோமு பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.\nஇவரது சிறுகதைகள் 1977ல் ‘அரசிகள் அழுவதில்லை’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டு, சாகித்திய மண்டல பரிசு பெற்றது. 1998இல் ’வன்னியர் திலகம்’, 2000ஆம் ஆண்டு ’கமகம் சோலை’, 2001இல் ’வன்னியர் சிந்தனை கட்டுரைகள்’, 2003ஆம் ஆண்டு ’மழைக்கோலம்’ நாவல் போன்வற்றுடன், பிரதேசத்தின் பல ஆலயங்களுக்கு ஊஞ்சற் பதிகங்களையும் எழுதியுள்ளார்.\nமுல்லைமணி அவர்கள் 65 ஆண்டுகளுக்கு மேல் தமது எழுத்துலகப் பங்களிப்பை வழங்கியுள்ளார். இதன் காரணமாக 2016ஆம் ஆண்டு சாகித்திய ரத்னா என்ற அதியுயர் விருதை இலங்கை அரசு வழங்கி கௌரவித்தது.\nகாற்றின் வேகம் அதிகரிக்கும் – சில பகுதிகளுக்கு மழை பெய்யலாம்\nநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்த தலைவர்கள் கலந்துரையாடல்\nஅதிகாரம் – ஊழல் இடையிலான தொடர்பை துண்டிக்க இலங்கை நடவடிக்கை\nநீதிமன்றத்தை அவமதித்த ஞானசார தேரருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 08ம் திகதி\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nவேலையில் சேர 32 கி.மீ. தூரம் நடந்து சென்ற இளைஞருக்கு காரை பரிசளித்த நிறுவனம்\nமோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே மீண்டும் கடிதம், லோக்பால் கூட்ட அழைப்பு புறக்கணிப்பு\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது – எடப்பாடி பழனிசாமி\nதுரித உணவுகளை விரும்பி சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்\nநீர்க்கடுப்பு ஏற்பட காரணம் என்ன\nதிவாகரன் கல்லூரியில் 200க்கும் மேற்பட்ட ஆவணங்கள் பறிமுதல்\nநடிகர் அமிதாப் பச்சன் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன் – ரஜினிகாந்த்\nகாவல்துறையினர் மேற்கொள்ளும் சித்திரவதைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- பிரட் அடம்ஸ்\nகிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு மின்சார பாதுகாப்பு தொடர்பான செயலமர்வு\nபிரேசில்: சிறுவன் இதயத்தை ஊடுருவிய கம்பி – உயிர்பிழைத்த அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://guhankatturai.blogspot.com/2009/07/blog-post_28.html", "date_download": "2018-07-19T13:26:56Z", "digest": "sha1:FBVIP6EXDAADMLOKWGMILUUKMUQV3ISG", "length": 15190, "nlines": 257, "source_domain": "guhankatturai.blogspot.com", "title": "குகன் பக்கங்கள்: குழந்தை சொன்ன நகைச்சுவை கதை", "raw_content": "\nவீடு நெடுந்தூரம் - Short film\nகுழந்தை சொன்ன நகைச்சுவை கதை\nஎதிர் நாட்டு படையெடுப்பில் மன்னர் செய்வதறியாமல் இருந்தார். எதிரியின் படைகள் 2000 பேர்கள். தன்னிடம் இருப்பதும் வேறும் 500 மட்டும் தான். எதிரி முற்றுகையிட்டால் எப்படி சமாளிப்பது என்ற சிந்தனையில் குழம்பி போய் இருந்தார். அப்போது அவர் குழப்பத்தை தீர்க்க ஒரு முனிவர் வந்தார்.\nமன்னர் தன் நிலைமையை முனிவரிடம் சொன்னர். அதற்கு, முனிவர் \" படை வீரர்களுக்கு விளக்கெண்ணெய் கொடுங்கள்\" என்கிறார். மன்னர் வியப்பாக முனிவரை பார்த்தார். போர் வர போகிறது. யுத்த திட்டங்கள் வகுத்தாக வேண்டும். இவர் என்னவென்றால் தன் படை வீரர்களுக்கு \"விளக்கெண்ணெய் கொடுக்க சொல்கிறாரே \nஎப்படியும் 2000 பேர் கொண்ட படை வீரர்களை சமாளிப்பது கடினம். முனிவர் சொல்லுவதை செய்து பார்ப்போம் என்று தன் படை வீரர்களுக்கு விளக்கெண்ணெய் கொடுக்கிறார். கொஞ்ச நேரத்தில் விளக்கெண்ணெய் குடித்த படை வீரர்கள் பத்து பத்து பேராக கழிவறை சென்று வந்தனர். இதை பார்த்த மன்னருக்கு பயம் மேலும் அதிகரித்தது.\nஎதிரி படை வந்து விட்டதாக மன்னருக்கு செய்தி வருகிறது. எதிரி நாட்டு மன்னரிடம் ஒரு தூதுவன் சமாதானம் பேச அனுப்பியிருந்தான். மன்னருக்கு ஒரு ஆச்சரியம். சண்டைக்கு என்று வந்தவன் எப்படி சமாதானம் பேச ஆள் அனுப்புகிறான் புரியாமல் குழம்பி நின்றான். அப்போது தூதுவன் \" ஒற்றன் மூலம் உங்கள் படை பலத்தை பார்த்தோம். பத்து பத்து பேராக உள்ளேவும் வெளியே வருவதை நோட்டம் விட்டோம். உங்கள் படைபலம் 5000 பேர் என்று தெரிந்த பிறகு தான் சமாதானம் பேச வந்திருக்கிறோம்\" என்றான்.\nமன்னை புக்கையுடன் சமாதானம் பேசினார்.\n\"அன்றிலிருந்து விளக்கெண்ணெய் குடித்தால் எல்லா பிரச்சனை தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை வந்தது.\" - இப்படி ஒரு கதை சொன்னது பகுத்தறிவாளரோ அல்லது எழுத்தாளரோ இல்லை. ஐந்தாவது படிக்கும் சிறுவன்.\nகுழந்தை எழுத்தாளர் பற்றி நடந்த பயிற்சி பட்டறை முனைவர். நடராஜன் அவர்கள் சொன்ன தகவல். குழந்தைகளுக்கு பெரியவர்களை விட நகைச்சுவை திறன் அதிகம் என்பதற்கு எடுத்துக்காட்டாக சொன்ன கதை இது.\nLabels: E-mail, அனுபவம், நகைச்சுவை\nசிறுநீர் கழிப்பது ஒரு தோற்று நோய். ரோட்டில் போகும் போது ஒருத்தர் வழித்துக் கொண்டு உட்கார்ந்தாள் ஏறக்குறைய கூட வருகிறவர்கள் எல்லாரும் உட்காருவார்கள்.\nஇந்திய சுதந்திரப் போராட்டம் குறித்து ரொம்ப தமாஷாக ஒரு பள்ளிச் சிறுவன் சொன்ன கதை :\nவட்ட மேசை மாநாட்டுக்கு இடையே 'எக்ஸ்க்யூஸ் மீ' என்று சொல்லி விட்டு காந்தி சிறுநீர் கழிக்க வெளியே போய் உட்கார கூடவே நேரு,படேல்,ஜின்னா,தாதாபாய் நௌரோஜி என்று ஒரு பெருந் கூட்டம் உட்கார்ந்ததாம்.\nசிறுநீர் கழிப்பதிலேயே இத்தனை ஒற்றுமையா என்று மலைத்துப் போன வெள்ளையர்கள் உடனே சுதந்திரத்துக்கு ஒப்புக் கொண்டார்களாம்.\nஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையில் வாழ்ந்தவனின் கதை.\nநாகரத்னா புத்தகங்கள் தபால் இலவசம் \nரூ.100 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம். ('Online fund Transfer' / M.O /D.D வாங்குபவர்களுக்கு மட்டும் )\nLIC பாலிஸி போட்டுவது... சமூக சேவை \nகுழந்தை சொன்ன நகைச்சுவை கதை\nமதி வரைந்த 'அடடே - 2'\nஎன்னை எனக்கே காட்டிய 'நாடோடிகள்' படம் \nஎஸ்.ராமகிருஷ்ணனும், இரண்டு சிறுகதை நூல்களும்\nவிகடனில் நான் எழுதிய நகைச்சுவை\nஅப்துல் ரகுமானே இது நியாயம் தானா...\nகலைஞர் அவர்களுக்கு கோடான கோடி நன்றி \nஎஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துக்களே இப்படி தான் \nசாரு நிவேதிதா எழுதிய 'தப்புத்தாளங்கள்'\nபைத்தியக்காரன்.. கொஞ்சம் கூல் ப்ளீஸ் \nவாய கொடுத்து புண்ணாக்கிக்காதே சொல்லுறாங்களோ \nகிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், க...\nஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சண...\nபொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் குழந்தையின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக...\nஅதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தான். ஒருவருக்கு கொடுக்கும் மரணம் மற்றொரு போராட்டத்த...\nபிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\n19ஆம் நூற்றாண்டில் துருக்கி மொழியில் ஐந்து தொகுதிகளாக வந்த நூலின் சுருக்கம். அச்சில் வெளிவந்தது பத்தொம்பதாம் நூற்றாண்டாக இருந்தாலும் எந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavignarvalvaisuyen.blogspot.com/2015/03/blog-post_18.html", "date_download": "2018-07-19T13:44:27Z", "digest": "sha1:4UJSUSTUAWFDX4GFT7ZJITBTLLPLR4NC", "length": 8018, "nlines": 137, "source_domain": "kavignarvalvaisuyen.blogspot.com", "title": "பாவலர் வல்வை சுயேன்: முன்னோர் அருகே ஓரிடம்...", "raw_content": "\nபுதன், 18 மார்ச், 2015\nஇளைப்பாறிக் கிடந்தேன் ஓர் நாள் முற்றத்தின் மடியில்\nமுன்னோர் அருகே ஓரிடம் கிடைத்தது எனக்கும்\nசம்பாசனை ஒன்று அருகே கேட்டுட\nகளஞ்சியக் கொள்ளை இட்டு வைத்தேன்\nஎதையும் எடுத்து வரவில்லை இங்கே\nஅட போங்க சாமி, எத்தனை நாள் கூவியிருப்பேன்\nஉங்கள் வாசலில் பசிக்கு உணவு தாருங்கள் என்று\nகுரல்வளையை பிடுங்கி விடுவேன் என்று\nஎன்னைத் துரத்தியது உங்கள் வீட்டு நாய்\nதிருப்பித் தாருங்கள் என்று கேட்பதற்கு\nஉங்களின் பிருதுக் கென்று ஒரு பிடி\nஎடுத்துத் தர என்னாலும் முடியவில்லை\nபுதியவரிடம் சொல்கிறேன் எடுத்துத் தருவார் அவர்\nஎன்று என்னை பார்த்து பரிந்துரைத்தார் இரண்டாம் அவர்\nஇரக்கத்தின் அயல் வீட்டுக்காறன் நான் என\nஎன் விலாசத்தை அறிந்தவரோ இவர்\nஅவருக்காக அந்த ஒரு பிடி அமுதை\nவெட்கம் என்னை ஆட்கொள்ள அறிந்தேன்\nநானும் இப்போது மண் அறையில் என்று...\nநேரம் மார்ச் 18, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமன்றேறி ஜீவனாம்சம் கொடுத்தாலும் கரம் விட்டகலா காதலி செல் போன் செல்லரித்த வாழ்வெனினும் உதட்டோடு உதட்டு முத்தம் இல்லையேல் நித...\nமாலை வந்தனம் மலரிடம் நீ...\nமாலை வந்தனம் மலரிடம் நீ சொல்லத்தானே – வெண் நிலா வந்துனை சேர்ந்தது என் கண்ணாளா இருள் மெல்ல வந்து இமைக் காவல் கொன்று விழி உற்ற நா...\nஅன்பு மழை பொழியும் அம்மா அருகிருந்தும் அவளும் சும்மா என்றேன் அவள் பிள்ளை அன்னை உன்னை கண்கள கன்று காணாத் தூரம் கடிதென நொந்தே ...\nகூரை வேஞ்சு குந்த வைச்ச ஓலை குடில் கோடியிலே பந்தல் காலு நாலுதான்டி பாசமுள்ள என் பிறப்பே புகுந்த வீடு வா எங்க பிறந்த வீடு தனியே விட்...\nநான் கற்றது கொஞ்சம் சுற்றமே என் சொந்தம் - பாவலர் வல்வை சுயேன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஏழை நூலில் ஆடும் செல்வா,,,\nதலை வாழை இலை போட்டு விருந்து வைத்தேன்...\nஇனப் புயல் நிறுத்தி சரித்திரம் படைப்போம் ...\nகலையாதே கனவே ஏழைக்கும் நீ சொந்தம்....\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ. நா. நேக்கி...\nஒரு நாள் நிலாவுக்கு பிரியாவிடை ..\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: rion819. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puratchithamizan.blogspot.com/2007/12/blog-post_22.html", "date_download": "2018-07-19T13:37:55Z", "digest": "sha1:EUGNRHZQOW3AX6HF7ESYTXE7NP54U6R3", "length": 25836, "nlines": 115, "source_domain": "puratchithamizan.blogspot.com", "title": "தமிழர்களின் சுதந்திர ஆட்சி: நான் எழுதும் தமிழில் இருக்கும் சில பிழைகளுக்கு காரணம் இவை தான்.", "raw_content": "\nசமூகத்தின் வளர்ச்சியை நீதியை முன்னிறுத்தும் ஒரு வலைக் களம் ________________________________ சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை\nநான் எழுதும் தமிழில் இருக்கும் சில பிழைகளுக்கு காரணம் இவை தான்.\nநான் தமிழ் தெரியாது என்று கூறும் மற்ற சிலரைப்போல் சிறுவயதில் இருந்தே ஆங்கில மீடியம் எல்லாம் படிக்கவில்லை. நான் தமிழ் வழியில் தான் 12 ஆம் வகுப்புவரை படித்தேன். பிறகு எப்படி உனக்கு மட்டும் தமிழில் இத்தனை எழுத்துப்பிழைகள் மற்றும் உன் எழுத்துக்கள் இத்தனை இலக்கணப் பிழையாக இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். நான் சிறுவயது முதலே மற்றவர்களைக் காட்டிலும் சற்று வித்தியாசமாகவே வளர்ந்தவன் (அப்படித்தான் நான் நினைத்து கொண்டிருகிறேன்). எப்போதும் எதிலும் சற்று சிந்திப்பது என்பது எனது பழக்கமாகவே ஆகிவிட்டது . எதைப்பார்த்தாலும் இது எப்படி இயங்குகிறது எப்படி செயல் படுகிறது என்பதின் அடிப்படையை தெறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் அதை ஆராய்ந்து விடுவது எனது பழக்கமாகிவிட்டது எதனையும் முடியாது என்று நான் ஒதுக்கியதும் இல்லை.\nநான் எந்த வேலையை எடுத்துச் செய்தாலும் அதில் நிச்சயம் தரம் இருக்கும் மேலும் எடுத்தவேலையை முடிக்காமல் விட்டதும் இல்லை தெரியாத வேலையையும் சிறப்பாக செய்திருக்கிறேன். ஆனால் நான் தற்போது எழுதும் தமிழ் எழுத்துக்கள்தான் தலையிலே என்னை தட்டி வைத்திருக்கிறது அதைப் படிப்பவர்களும் என்னைக் குட்டி(திட்டி) வார்த்தைகளால் அறைந்தும் இருக்கிறார்கள். இதற்காக நான் வெட்கப்படவோ இல்லை வருத்தப்படவோ இல்லை மாறாக நான் அவர்களை என் எழுத்தின் தரத்தை உயர்த்தவந்த தர கட்டுபாட்டாளர்களாகத்தான் கருதுகிறேன்.\nஎனக்கு சிறுவயது முதலே மொழி பாட திட்டத்தின் மீது இருந்த அதிருப்தி வெறுப்பு இதுதான் என்னை இந்த நிலைக்கு தள்ளியது. எனக்கு அப்போது தோன்றிய எண்ணம் எல்லாம் மொழிப்பாடங்கள் ஆக்க பூர்வமாக நமக்கு எதையும் கற்றுத்தருவதில்லை என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது தான் காரணம். தமிழ் மொழிப்பாடத்தை எடுத்துக்கொண்டால் செய்யுள் பகுதிகளும் உப்புக்கு உதவாத உரைநடைகளும்தாம் புத்தகத்தை நிரப்பி இருந்தது. அந்த சிறுவயதில் எனது அறிவுக்கு எட்டாத கவிதைகள் காதல் காவியங்கள் அந்த காவியங்களை சிறுவயதாக இருக்கும் மாணவர்களிடத்தில் இது வயதிற்கு ஏற்றதல்ல எனக்கருதி ஆசிரியர்கள் சரியாக விளக்காமல் விட்டதும். மேலும் அதனை அப்படியே மனப்பாடம் செய்து தாளில் பதிவிறக்கவே செய்ய வைத்தார்கள்.\nஒருவர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனநிலை எனக்கு எப்போதுமே இல்லை ஆகையால் எனக்கு இந்த மனப்பாடம் செய்வது எல்லாம் பிடிக்காமல் போனது. நான் பிறந்ததோ இந்து சமூகத்தில் என் வீட்டிலும் அக்கம் பக்கத்து வீட்டிலும் சாமி கும்பிடுவார்கள் இந்து கடவுள்களைப் பற்றின கதைகளையும் கூறுவார்கள். நம்து தமிழ் பாட புத்தகத்திலோ செய்யுள் பகுதியில் இந்து முஸ்லீம் கிரிஸ்த்து என இட ஒதுக்கீடு வழங்கி வைத்திருப்பார்கள். எந்த ஒரு தமிழ் ஆசிரியரும் இந்த மூன்றையுமே சரியாக விளக்கவும் மாட்டார். மேலும் எனக்குக் கணக்கு பாடம் நடத்தும் ஆசிரியை ஒருவர் இருந்தார் அவர் கிறிஸ்த்து மதத்தைச் சார்ந்தவர் ஆகையால் வகுப்பில் பாடம் நடத்துவதைத் தவிர்த்து மத போதனையில் இறங்கிவிடுவார். இந்து மத கடவுள்களைப் பேய் என்றும் சாத்தான் என்றும் கூறுவார்.\nஎனக்குச் சிறுவயதிலேயே மற்றொரு பழக்கம் உண்டு யார் எதை சொன்னாலும் உடனே அதை வேறு யாராவது ஒருவரிடத்தில் சொல்லிவிட வேண்டும் இல்லை எனில் என் மண்டை வெடித்துவிடும். அப்போதெல்லாம் நான் நினைத்துக்கொள்வேன் நமது வீட்டில் பிள்ளையாரையும் முருகனையும் கும்பிடுகிறார்கள் நமது ஆசிரியை அந்த கடவுள்களை பேய் பிசாசு சாத்தான் என்று கூறுகிறார். அப்படி என்றால் நம்வீட்டில் எல்லாம் பேயையும் பிசாசையும் கும்பிட்டுக்கொண்டு இருக்கிறார்களா என நினைத்துக்கொள்வேன். இனிமேல் நம் வீட்டில் யாரும் பேய் பிசாசு போன்றவற்றை எல்லாம் கும்பிடக்கூடது என்று வகுப்பில் ஆசிரியை சொன்ன ஏசு நாதர் பற்றிய கதைகளை வீட்டில் சொல்வேன். இதை கேட்ட என் வீட்டில் உள்ளவர்கள் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் சேர்ந்து அந்த ஆசிரியை மீது தலமை ஆசிரியரிடம் புகார் கூறினார்கள்.\nஇந்தப் பிரச்சினைகளைச் சந்தித்த எனக்கு இவ்வளவு சிக்கல் நிறைந்த இந்தப் பாடதிட்டமும் சேர்ந்து மண்டையைக் குடையவே சிக்கலே வேண்டம் என்று அந்தப் புத்தகத்தைத் தொடுவதே இல்லை. ஆங்கிலப் பாடமும் அப்படிதான் இது சற்று வேறுபட்டது இதிலும் என் அறிவுக்கு உகந்த விஷயம் எதுவும் தென்படவில்லை. மேலும் பள்ளிக்கூடத்தில் இருந்து வீடுவரை அனைவரும் சொல்லும் சுதந்திரக்கதைகள் ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தித் துன்புருத்தி வந்தார்கள். மகாத்மா காந்தி, திருப்பூர் குமரன் போன்ற சுதந்திர போராட்ட தியாகிகள் போராடி அடிபட்டு செத்து ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்றார்கள் என்று சொல்லவே. நம்மை அடிமை படுத்திய ஆங்கிலேயனின் மொழியான ஆங்கில புத்தகத்தை நாம் ஏன் படிக்கவேண்டும் என்று அதையும் தொடுவதில்லை.\nஇந்தக் குழப்பமான பாடத்தையும் நம்மை அடிமைப்படுத்தியவனின் பாடத்தையும் படிக்காமல் தேர்வு எழுதுவது எப்படி தேர்வில் தோல்வியுற்றால் வீட்டிலோ தோலை உரித்துவிடுவார்கள். பிறகு வேறேன்ன செய்ய முடியும் என் அருகில் அமரும் மாணவனின் விடைத்தாளை அப்படியே ஜெராக்ஸ் செய்வது தான் தேர்வு என்று ஆகிவிட்டது. அருகில் தேர்வில் அமரும் அந்த மாணவனுக்குத் தேர்வு காலங்களில் பால் கோவாவுக்கும் பஞ்சு மிட்டாய்க்கும் பஞ்சம் வந்ததே இல்லை. பிறகு பள்ளிப் படிப்பு முடிந்து பொறியியல் கல்வி படிக்கும் போது சரியான தமிழ் மொழியில் புத்தகங்கள் இல்லாததால் நான் ஆங்கிலத்திலேயே படிக்க நேர்ந்தது.\nஇப்போது நான் மதில் மேல் நிற்கும் பூனையாக நிற்க்கிறேன் எந்த பக்கமும் குதிப்பதற்காக அல்ல எந்தப்பக்கம் என்ன நடக்கிறது என்று பார்த்துகொண்டே இருக்கத்தான் அடுத்து ஏறினால் மாடிமீது மட்டும்தான் கீழே குதிப்பது இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். இது தான் நான் சரியாக தமிழ் பிழையின்றி எழுத முடியாமல் போனதுக்கு காரணம். இப்போதும் கூட நினைத்துக்கொள்வேன் என்னைப்போல் எத்தனை நபர்கள் இப்படி பாதிக்கப்பட்டுள்ளார்களோ என்று. நான் பள்ளிப் படிப்புகளை எல்லாம் முடித்து பத்து ஆண்டு களுக்கு மேல் ஆகியும் இன்னும் நம் பாடதிட்டம் அப்படியே இருப்பது நான் தமிழ் பதிவில் கைவைத்த போதுதான் எனக்கு மனது வலிக்கின்றது.\nஇன்னும் இப்படியே எத்தனை நாளைக்குத்தான் நமது பாடதிட்டங்கள் உப்புக்கு உதவாத மொழிப்பாடங்களாக இருப்பது. எது எது எந்த வயதில் கற்பித்தால் புரியுமோ அதை அதை அந்த வயதில் தான் கற்பிக்க வேண்டும். நீலி தன் தலைவனை கானாத துயரத்தினை அண்ணப்பறவையிடம் கூறினாள் என்றால் ஒரு 11 வயது சிறுவனுக்கு என்ன புரியும். நீலி ஏன் தலைவனை கானவேண்டும் அப்ப தலைவன் என்றால் யாரு அண்ணப்பறவையிடம் சொன்னால் அது போய் சொல்லுமா இப்படி எல்லாம் சிந்திக்க மாட்டானா. பாடதிட்டம் தயாரிப்பவர்கள் அந்தத வயது பருவத்திற்கே சென்று புரிந்து தயாரிக்க வேண்டாமா. ஏன் தேவை அற்ற குப்பைகளை எல்லாம் போட்டு புத்தகத்தை நிரப்ப வேண்டும் எது வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும் தேவையோ அதை மட்டும் கொடுத்தால் போதாதா.\nநான் தமிழ் மொழியை நன்றாக எழுத கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன் மொழி என்பது என் தனிப்பட்ட சொத்தும் அல்ல அது என்னையும் என்னை சார்ந்த சமூகத்தையும் சார்ந்தது. இது ஆரம்ப காலம் முதல் அப்படியே இருந்திருக்க முடியாது பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கும். தமிழ் என் தாய் மொழியாகவும் நான் நன்றாக சிந்திக்க பேசத்தெரிந்த மொழியாகவும் இருப்பதினால் நான் சார்ந்த சமூகத்தை முன்னேற்ற முயற்சிக்க என் சிந்தனைகளை வெளிப்படுத்த அவசியமாகத் தமிழ் இலக்கணத்துடன் எழுதக் கற்றுக்கொண்டே தீர வேண்டும் (என்னுடைய பெற்றோர் வைத்த பெயர் ராமஜெயம் இது என்னை ஒரு இந்துவாக அடையாளப்படுத்துவதாலும் இதன் பொருள் எனக்கு பிடிக்காத தாலும் வேறு பெயர் மாற்றிக்கொண்டேன் பேச முடியாத பெண்ணுக்குத் தேன்மொழி என்று பெயர் இருப்பதில்லையா அப்படித்தான் நான் என் புனை பெயரையாவது புரட்சி தமிழன் என்று வைத்துக்கொள்ள ஆசைப்பட்டேன் அப்போது தான் என் பெயரைப் பார்த்தாவது சிலர் சினமுற்று திட்டியாவது திருத்த உதவி புரிவர் என்று தான்) நண்பர்களே தயவு செய்து என் பதிவுகளைப் படிக்கும்போது ஏதாவது பிழை இருப்பின் பின்னூட்டம் இடுங்கள் எழுதக் கற்றுக்கொள்கிறேன் என் மனம் புண்படும் என்றெல்லாம் நினைக்காதீர்கள்.வாசித்தவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nநீண்ட நாட்களுக்குப் பின் தமிழில் எழுதும்(தட்டச்சும்) போது இந்தப் பிரச்சனை இருக்கத்தான் செய்யும்... போகப் போகச் சரியாகி விடும்....\nநீண்ட நாட்களுக்குப் பின் தமிழில் எழுதும்(தட்டச்சும்) போது இந்தப் பிரச்சனை இருக்கத்தான் செய்யும்... போகப் போகச் சரியாகி விடும்....\n// திரு ஜெகதீசன் அவர்களுக்கு நன்றி\nநிறைய எழுத எழுத பிழைகள் குறைந்துவிடும். நூறு சதவீதம் பிழையில்லாமல் எழுதுவது அரிது.\nசில பிழைகளைப் பார்த்தால் தட்டச்சுப் பிழையாகவே எனக்குத் தெரியவில்லை :-)\nநிறைய படியுங்கள் - அதுவே எழுதும்போது பல பிழைகளைக் களைந்துவிடும்.\nதலைப்பில் 'இவைகள்' தவறு. 'இவை' என்பதே பன்மைதான்.\nஅவை, இவை - சரி\nஅவைகள், இவைகள் - தவறு\nஅவைகள் என்று பாராளுமன்றம், சட்ட மன்றம் என்று இரண்டு அவைகளிலும் - என்று சொல்வதற்காக எழுதலாம். :-)\nதிரு ஜெகதீசன் அவர்களுக்கு நன்றி\nஅது சரி... ஜெகதீசன் தெரியும்.. அது நான் தான்..\nஅதுக்கு முன்னாடி இருக்குற \"திரு\" யாரு.... :)))\nஇவ்வளவு மரியாதை எல்லாம் எனக்கு வேணாம்ப்பா.... சும்மா \"ஜெகதீசன்\"ன்னு கூப்பிட்டாப் போதும்....\nதமிழுக்கு spelling and grammar அகராதியுடன் செய்தால...\nநான் எழுதும் தமிழில் இருக்கும் சில பிழைகளுக்கு கார...\n(Audults only) அவன் எதிர்பார்க்காத தருனங்கள்\nமக்களின் மன நிலை என்னவாக இருக்கிறது இது நிஜம் 10\nஅம்மா பகவானின் அற்ப்புதம் வாரீர் அனிந்திடுவீர் வரத...\nமாவு ஆட்டும் வ.கி.மாநில அரசுகள்.\nசெல்போன்ல முட்டை சமைக்கிறாங்களாம் மக்களை பயமுறுத்த...\nபெண்கள் பற்றிய சமூக மன நிலை ஏன் இப்படி\nஒரு எம்.என்.சி நிறுவனம் இப்படி இருந்தால்.\nஅறிவும் ஆற்றலும் உழைப்பும் மிக்க வட மாநில மக்கள்.\nமக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது நிஜம் 8\nபுரட்ச்சி செய்ய வந்திருக்கும் ஒரு தமிழன் இவனும் ஒ...\nமனம் கூறுவதை தவிர்த்து மனிதம் கூறுவதை எழுதுபவன். எழுத்து என் தொழில் அல்ல எழுதுவது என் பொழுதுபோக்கும் அல்ல. எனினும் நான் எழுதுவேன் ஏனெனில் அது என் அடிப்படை உரிமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rssairam.blogspot.com/2013/04/blog-post_17.html", "date_download": "2018-07-19T13:26:23Z", "digest": "sha1:VTAZ2JVCYI45HSNXAAHFLMIYLHY6VVRH", "length": 11566, "nlines": 84, "source_domain": "rssairam.blogspot.com", "title": "காந்தியவாதி கே.பி. இலகுமையா காலமானார் ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nகாந்தியவாதி கே.பி. இலகுமையா காலமானார்\nதியாகி எல்.கே.பி. இலகுமையா 100ஆவது பிறந்தநாள் விழா, அக்டோபர்,3,2012\nகாந்திக்கிராமம் உருவாக்க 25 ஏக்கர் நிலம், ரூ.25 ஆயிரம் ரொக்கத்தை தானமாக வழங்கிய சுதந்திரப் போராட்டத் தியாகி எல்.கே.பி. இலகுமையாவின் நூறாவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.\nகாந்திக்கிராமக் கிராமியப் பல்கலைக் கழகம், காந்திக்கிராமக் குடும்ப நல அறக்கட்டளை, டாக்டர் சௌந்தரம் அறக்கட்டளை இணைந்து நடத்திய விழாவுக்கு திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் என்.எஸ்.வி. சித்தன் தலைமை வகித்தார்.\nபல்கலைக்கழகத் துணைவேந்தர் சோம.ராமசாமி, முன்னாள் துணைவேந்தர் ஜி.பங்கஜம், காந்திக்கிராம அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் எம்.ஆர்.இராஜகோபால், செயலாளர் ஆடிட்டர் கே.சிவக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.எஸ்.பொன்னம்மாள், மா.தண்டபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகாந்தியடிகளின் உத்தரவுபடி டாக்டர் டி.எஸ். சௌந்தரம் காந்திகிராமம் அமைக்க இடம் தேடிய போது திண்டுக்கல்லை அடுத்த சின்னாளபட்டி அருகே உள்ள 25 ஏக்கர் நிலத்தையும், ரூ.25 ஆயிரம் ரொக்கத்தையும் 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தியாகி லகுமையா ஒப்படைத்து காந்திகிராமத்தை உருவாக்கியதையும், 2.2.1946ஆம் ஆண்டு மதுரைக்கு ரயிலில் சென்று கொண்டிருந்த காந்தியடிகளை பொதுமக்கள் தரிசிக்கும் வகையில் அம்பாத்துரை ரயில் நிலையம் அருகே ரயிலை லகுமையா நிறுத்தியதையும், அவரின் சுதந்திரப் போராட்ட ஈடுபாட்டினையும் விழாவில் பேசியவர்கள் நினைவு கூர்ந்தனர்.\nவிழாவில் கலந்து கொண்ட தியாகி லகுமையாவின் சார்பில் அவரது மகன் இராஜேந்திரன் ஏற்புரை நிகழ்த்தினார்.\nஇ 9 16-04-2013லகுமையா பெயரில் அறக்கட்டளையைத் துவக்கி, திண்டுக்கல் எம்.பி. என்.எஸ்.வி.சித்தன் ரூ.50 ஆயிரத்தை நன்கொடையாக வழங்கினார்.\nநன்றி :- தினமணி 03-10-2012\nகாந்தியவாதி கே.பி. இலகுமையா காலமானார்\nசுதந்திரப் போராட்ட வீரரும், காந்தியவாதியுமான எல்.கே.பி. லகுமையா, திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலமானார். ( 16-04-2013 )\nஅவருக்கு வயது 100. அவருக்கு இராஜேந்திரன், இராமர் ஆகிய இரு மகன்களும், இராஜாத்தி என்ற மகளும் உள்ளனர்.\nகாந்தியவாதியான இவர், 1946ஆம் ஆண்டு மகாத்மா காந்தி வந்த இரயிலை மறித்து காந்தியின் காலடிகள் சின்னாளப்பட்டி பகுதியில் பதிய, காரணமாக இருந்தவர்.\nசின்னாளப்பட்டி பேரூராட்சியின் தலைவராகவும், காந்திக் கிராம நிறுவனத்தின் அறங்காவலர் குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.\nகாந்திக் கிராம நிறுவனம் துவங்கப்பட்டபோது, தனக்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலம் மற்றும் ரூ. 25 ஆயிரம் நிதியும், ஒரு வீட்டையும் தானமாக வழங்கினார்.\nஇலகுமையாவின் இறுதிச் சடங்குகள் புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.\nநன்றி :- தினமணி, 17-04-2013\nவிக்கிப்பீடியாவில் எல். கே. பி. லகுமையா http://ta.wikipedia.org/s/2r1a\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rssairam.blogspot.com/2013/05/blog-post_1415.html", "date_download": "2018-07-19T13:36:18Z", "digest": "sha1:XJKECEUMZIOJ5KF23NZSGR6ABK35R6KH", "length": 11246, "nlines": 71, "source_domain": "rssairam.blogspot.com", "title": "மரம் வளர்க்க ஆசைதான் ...... சி.சிவராமன், துணை ஆட்சியர் ஓய்வு, மல்ல சமுத்திரம் ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nமரம் வளர்க்க ஆசைதான் ...... சி.சிவராமன், துணை ஆட்சியர் ஓய்வு, மல்ல சமுத்திரம்\nகோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே தரு நிழலே நிழல் கனிந்த கனியே...'' என்று தொடங்கும் இராமலிங்க வள்ளலாரின் பாட்டைப் படிக்கும்போது மனம் ஆனந்த பரவசமடைகிறது. அசோகச் சக்கரவர்த்தி சாலையோரங்களில் நிழல்தரும் மரங்களை நட்டார் என்பதைத் துவக்கப் பள்ளியில் சரித்திரப் பாடத்தில் படித்தது பசுமரத்து ஆணிபோல் இன்றும் நினைவில் நிலைத்துள்ளது.\nஎனக்கும் மரம் வளர்க்க ஆசைதான்; வீட்டு முன்னால் 5 புங்க மரக்கன்றுகளை நட்டு தினந்தோறும் தண்ணீர்விட்டு வளர்த்து பராமரித்து வந்தேன். மரங்களும் நன்றாக வளர்ந்து தெருவழியாகச் செல்வோருக்கு மிக அருமையான நிழல் கொடுத்துக் கொண்டிருந்தன. அதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். மகிழ்ச்சி நீடிக்கவில்லை. வளர்ந்த மரங்களின் கிளைகள் மின் கம்பிகளில் மோதியதால் மின்வாரிய ஊழியர்கள் கிளைகளை வெட்டுவதாகக் கூறி மரங்களையே மொட்டை அடித்துவிட்டனர். பிறகு மரங்களை ஒரேயடியாக வெட்ட வேண்டிய சூழ்நிலை வந்தது. எனக்கு மட்டும் அல்ல வீடுகளின் முன் மரம் வளர்க்க விரும்பும் லட்சோப லட்ச ஆர்வலர்களுக்கும் இதே பிரச்னைதான்.\nஆனால் தீர்க்க முடியாத பிரச்னை என்று எதுவுமே இல்லை.\nசமீபத்தில் சென்னையில் என்னுடைய உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். வீட்டின் முன்புறச் சாலையில் இரு மருங்கிலும் பல ஜாதி மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. அண்ணாந்து பார்த்தேன் மின் கம்பிகள் இல்லை. சாலை ஓரத்தில் நிலத்தடியில் கேபிள் பதிக்கப்பட்டு குறிப்பிட்ட இடைவெளியில் ஆங்காங்கு அமைக்கப்பட்டுள்ள கேபின்களிலிருந்து வீடுகளுக்கு நிலத்தடியில் கேபிள்கள் மூலம் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனால் மரங்கள் பிழைத்தன.\nஇந்த திட்டத்தைத் தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கும் விரிவுபடுத்தினால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு பயனுள்ள, நல்ல மரங்களை நட்டு, வளர்த்து, பராமரிக்க முடியும். அதன் மூலம் தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான மரங்களைப் புதிதாக நட்டு வளர்க்க முடியும். இத்திட்டத்தைச் செயலாக்க \"அதிகப்படியான நிதி' தேவைப்படும். ஆனால் மரங்களை வளர்ப்பதால் ஏற்படும் பலன்களைக் கணக்கிட்டால் இந்தக் கூடுதல் செலவு தாங்கக்கூடியதே\nமழை நீர் சேகரிப்பு திட்டம், சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஆகிய இயற்கை சார்ந்த திட்டங்களுடன், மரம் வளர்க்க உதவும் தரைக்கடி கேபிள் மின் இணைப்பு திட்டத்தையும் தமிழக முதல்வர் மேற்கொண்டு தமிழ்நாட்டுக்கு இயற்கை வளத்தைக் கூட்ட முன்வர வேண்டும்.\nநன்றி :- கருத்துக்களம், தினமணி, 06-05-2013\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rssairam.blogspot.com/2015/11/1-2001-2006.html", "date_download": "2018-07-19T13:06:10Z", "digest": "sha1:JPN4ZCTR67KLTRSLLUIZALYCT6OTBMKD", "length": 6357, "nlines": 74, "source_domain": "rssairam.blogspot.com", "title": "சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடுகள் -1 (2001 -2006 ) ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nசிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடுகள் -1 (2001 -2006 )\nகழகம் பல முக்கிய தொகுப்பு நூல்களையும், பல எழுத்தாளர்களின் நூல்களையும் வெளியிட்டு வந்திருக்கிறது. இவை தவிர 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா மலர், 30ஆம் ஆண்டில் சிறப்பு ஆண்டு மலர் என ஆண்டு மலர்களையும் வெளியிட்டு வந்திருக்கிறது.\n30ஆம் ஆண்டு நிறைவு விழா மலர்\nபக்கம் 4 - மொத்தம் 4 இல்\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rssairam.blogspot.com/2015/11/20125.html", "date_download": "2018-07-19T13:13:16Z", "digest": "sha1:GS4UOP4JYG6GLZSN5RQNZYVOEJM447O2", "length": 7702, "nlines": 76, "source_domain": "rssairam.blogspot.com", "title": "சிங்கப்பூர் : செம்மொழி சமூக இலக்கிய இதழ் - ஜனவரி - மார்ச் 20125 ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nசிங்கப்பூர் : செம்மொழி சமூக இலக்கிய இதழ் - ஜனவரி - மார்ச் 20125\n“ எளிய தமிழில் பேச வேண்டும். அதாவது பேச்சுத் தமிழை வளர்க்க வேண்டும். அதுதான் பேசுவதற்கு எளிதாக இருக்கும். அப்படிச் செய்தால் இளைஞர்கள் விரும்பித் தமிழ்மொழியைப் பேசுவார்கள். இது பழக்கமானால் புத்தகம் படிப்பார்கள். மேற்ல்படிப்பு படிக்கவும் அவர்களுக்கு ஆசை வரும். அதாவது “செந்தமிழில்” கட்டுரை எழுதுவது போல, கடைக்காரர்களிடம் போய்ப் பேசினால், கடையிலுள்ளவர்களுக்குப் புரியாது. இது தமிழுக்கு மட்டுமல்ல, மலாய் மொழிக்கும் பொருந்தும். மலாய் மொழியில் பேசும்மொழி வேறு; படிக்கும் மொழி வேறு. அதாவது எளிமையாக, புரிகிற மாதிரி எழுதணும், பேசணும்.\"\nமலேசிய சமூக இலக்கியத் திங்கள் இதழ் :- செம்மொழி\nவெளியீடு :- தமிழ்வேள் நற்பணி மன்றம்,\nஆசிரியர் :- எம். இலியாஸ்\nஆதரவு :- எஸ். எம். ஜலீல் அறக்கட்டளை\nசிங்கப்பூரிலிருந்து இதழை அனுப்பியவர் : நாகராஜன் சுப்பிரமணியன்\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://theivamohan.blogspot.com/2013/08/blog-post_8129.html", "date_download": "2018-07-19T12:59:31Z", "digest": "sha1:K4ZE2BU4TE47UVRRDFHR6D6KP26RH354", "length": 5288, "nlines": 74, "source_domain": "theivamohan.blogspot.com", "title": "எண்ண ஓவியம்: செல்லக்குட்டியின் குறும்பு", "raw_content": "\nமாலையில் எப்போது சமையலறைக்குள் நுழைந்தாலும் தானும் உதவுகிறேன் பேர்வழி என்று ஸங்கீத்தும் கூடவே வந்து விடுவான்.\nநேற்று சப்பாத்தி செய்யப் போன போது “அம்மா, நான் மாவு பிசைந்து தரேன்” என்றான். சரியென்று கூறிவிட்டு அவனுக்கு தேவையானதை கொடுத்து விட்டு அருகில் அமர்ந்தேன்.\n“அங்க பாரேன், பெரிய பல்லி” என்றான்...\n“எங்கடா குட்டி “ என்று நான் திரும்பிய போது எனது கன்னத்தில் மாவை அப்பிவிட்டு சிறிது தயக்கத்தோடு என்னைப் பார்த்தான் என்ன சொல்லுவேனோ என்று\n“என்னடா குட்டி, இப்படி பண்ணிட்ட” என்றேன்\n”சாரிமா, நானே துடைத்து விடரேன் “ என்று டவலை எடுக்க எழப் போனான்.\nஅவனைத் தடுத்து இன்னொரு கன்னத்தை காண்பித்தேன்.\nமுகத்தில் மகிழ்ச்சி குபீரென்று பூக்க முகம் முழுக்க மாவைப் பூசினான். அவன் முகத்தில் நானும் மாவைப் பூச, அடுத்த அரை மணி நேரத்திற்கு வெறும் சந்தோஷப் பதிவுகளை மட்டுமே அந்த இடம் பதிவு செய்து கொண்டிருந்தது.\nபிறகு இருவரும் சேர்ந்து ஒருவழியாக சப்பாத்தி செய்து சாப்பிட்டோம். நேற்று சப்பாத்தி மிகவும் ருசியாக இருந்தது. வயிற்றையும் நிறைத்து மனதையும் நிறைத்தது.\nசட்டென்று ஒரு நொடியை அதீத இன்பமாக்கும் வரத்தை குழந்தைகள் மட்டுமே வாங்கி வந்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.\nமனதில் உதிர்க்கும் எண்ணங்களை கிறுக்கல்களாய் இங்கே படைக்கிறேன்\nநெஞ்சம் கலங்கடிக்கும் நின் அவதாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://therinjikko.blogspot.com/2011/02/blog-post_13.html", "date_download": "2018-07-19T13:03:23Z", "digest": "sha1:KXNYWAZRWNQ4EEXBOYQ3ZL2AHZBLLJRQ", "length": 8922, "nlines": 137, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "பவர்பாய்ண்ட்: ஆப்ஜெக்ட், படங்களைச் சுழற்ற", "raw_content": "\nபவர்பாய்ண்ட்: ஆப்ஜெக்ட், படங்களைச் சுழற்ற\nபவர்பாய்ண்ட் ஸ்லைட் ஒன்றில் டெக்ஸ்ட்டுடன் ஆப்ஜெக்ட்கள் எனப்படும் கூடுதல் படங்கள், உருவங்களை வைக்கிறோம். இவற்றை நம் விருப்பப்படி சுழற்றி குறிப்பிட்ட கோணத்தில் வைக்க முயற்சிப்போம்.\nஆப்ஜெக்டைத் தேர்ந்தெடுத்து வலது புறமாகச் சாய்த்து வைக்க முயற்சிக்கையில், நாம் எதிர்பார்க்கும் வழியில் அமையாமல் அது செல்லலாம். இதனைத் தவிர்த்து நம் விருப்பப்படி அவற்றை அமைப்பதற்குத் தேவையான வழிகளை இங்கு காணலாம்.\n1. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்ஜெக்டைச் சுழற்ற முயற்சிக்கையில், ஷிப்ட் (Shift) கீயை அழுத்தியவாறு இருந்தால், 15 டிகிரி அளவில் அவற்றைத் துல்லியமாகச் சுழற்ற முடியும்.\n2. பார்மட் டேப்பில் Rotate in the Arrange group என்பதில் கிளிக் செய்தால், குறிப்பிட்ட நிலையில் சுழற்ற வழி கிடைகும். பவர்பாய்ண்ட் 2003ல், பிக்சர் டூல்பாரில் Rotate என்பதில் கிளிக் செய்தால், இந்த விளைவினை மேற்கொள்ளலாம்.\n3. குறிப்பிட்ட ஆப்ஜெக்டை ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Format என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது பார்மட் டேப் தேர்ந்தெடுத்து, அதில் கிடைக்கும் குடித்ஞு Size group-ல், Dialog launcher என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு இடது புறம் உள்ள பிரிவில், Size மீது கிளிக் செய்திடவும். இதில் உள்ள Rotation control –ல், சுழலுவதற்கான எண் மதிப்பை(value)த் தரவும்.\nஇந்த வேல்யூ + ஆக இருந்தால், சுழற்சி கடிகார சுழற்சியில் இருக்கும். அதுவே - மதிப்பாக இருந்தால், சுழற்சி கடிகார சுழற்சியின் எதிர்புறமாக இருக்கும். இதனையே 0 ஆகக் கொள்கையில், ஆப்ஜெக்ட் அதன் பழைய நிலையில் தக்க வைக்கப்படும்.\n(சுழலுவதற்கான ஹேண்டிலுடன் போராடுவதற்கு இதி எளிதல்லவா). இத்துடன், எந்த அளவில் சுழற்சியை மேற்கொண்டாலும், அதனை நீக்க, [Ctrl]+Z கீகளை எப்போதும் அழுத்தலாம்.\n4. மிர்ரர் இமேஜ் வேண்டும் எனில், ஆப்ஜெக்ட் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், Format object என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு குடித்ஞு Size group -ல், Dialog launcher என்பதில் கிளிக் செய்திடவும்.\nஇங்கு 3D Rotation என்பதனைத் தேர்ந்தெடுத்து, அதில் X மதிப்பை 180 எனத் தரவும். பின்னர் இடூணிண்ஞு என்பதில் கிளிக் செய்தால், உடன் மிர்ரர் இமேஜ் கிடைக்கும்.\nஇந்திய மண்ணில் நோக்கியா பெற்ற இடம்\nதண்டர்பேர்டில் மவுஸ் வழி ஸும்\n2011ல் எந்த பிரவுசர் மதிப்பு உயரும்\nகோகோ கோலாவின் மூலப்பொருட்கள் பட்டியல்\nவந்துவிட்டது இந்திய டேப்ளட் பிசி\nகர்சர் முனையில் உலகக் கோப்பை\nபவர்பாய்ண்ட்: ஆப்ஜெக்ட், படங்களைச் சுழற்ற\nவேர்ட் 2010 ( Word 2010 ) - உங்கள் வசமாக்க\nநோக்கியாவின் புதிய போன் X02-1\nமூன்று சிம் இயக்க போன்கள்\nஇன்டர்நெட் - ஏமாறாமல் இருக்க\nமொபைல் வாலேட் சேவை : ஏர்டெல் அறிமுகம்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tutyonline.net/view/31_156980/20180415212503.html", "date_download": "2018-07-19T13:14:18Z", "digest": "sha1:LFGEEHV4M5TLZHV6O33OGC6XRPTSBU2G", "length": 12854, "nlines": 71, "source_domain": "tutyonline.net", "title": "தமிழ்நாட்டில் சதிச்செயல்கள் நடந்து வருகிறது : மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்", "raw_content": "தமிழ்நாட்டில் சதிச்செயல்கள் நடந்து வருகிறது : மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nவியாழன் 19, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதமிழ்நாட்டில் சதிச்செயல்கள் நடந்து வருகிறது : மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nஎந்த திட்டங்களையும் நிறைவேற்றவிடாமல் தமிழ்நாட்டில் சதிச்செயல்கள் நடந்து வருகிறது என்று மத்திய கப்பல்துறை மற்றும் நிதித்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nதூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த மத்திய கப்பல்துறை மற்றும் நிதித்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எந்த திட்டமும் பாதிப்பு ஏற்படும் என உணரும் போது ஆரம்பத்திலே தடுக்க வேண்டியது மக்கள் மற்றும் அரசின் கடமையாகும். ஸ்டெர்லைட் தொழிற்சாலை வேண்டாம் என தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை அருகில் 4நாட்கள் உண்ணாவிரதம் இருந்தவன் நான். அப்பொழுது மக்கள் ஆதரவு தரவில்லை. வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பினர்.\nதற்போது ஆயிரக்கணக்கான கோடிகளில் முதலீடு செய்த பின்னர், பாதிப்புகள் இல்லையென்று அரசு ஒப்புதல் கொடுத்து திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். அன்று என்னிடம் டீல் பேச அந்த நிறுவனம் ஆட்களை அனுப்பியது. நான் முடியாது என்று கூறிவிட்டேன். அதே நிலையில் தான் இன்றும் நான் கடைபிடித்து வருகிறேன். அந்த தொழிற்சாலைக்கு அன்று ஆட்சியில் இருந்த திமுக, அதிமுக, மத்தியில் இருந்த காங்கிரஸ் கட்சியினர் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு அனுமதி அளித்தனர். ஸ்டெர்லைட் விசயத்தில் மாநில அரசு என்ன முடிவு எடுக்கிறது என்பதை பார்ப்போம்.\nதற்போது தமிழ்நாட்டில் சதிச்செயல்கள் நடந்து வருகிறது. அது எந்த சக்திகள் என்பதனை கண்டுபிடிப்பது தமிழக அரசின் வேலை. பத்திரிக்கையாளர்களை மிஞ்சிய சக்தியாக வாட்ஸ் ஆப், பேஸ்புக் ஆகியவை திகழ்கிறது. அங்கீகாரமுள்ள மீடியாக்களை கூட தங்கள் வலைக்குள் சிக்க வைக்கிறார்கள். உண்மை செய்திகளை வெளியிட்டு அதை தடுக்க வேண்டிய கடமை மீடியாக்களுக்கு உண்டு. காவலர்களை அடித்தால் என்ன தப்பு, பத்திரிக்கையாளர்களை அடித்தால் என்ன தப்பு என்று சில சமூக விரோதிகள், தலைவர்களாக வலம் வருகின்றனர். தடி எடுத்தவர்களெல்லாம் தண்டல்காரர்களாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் பிரதமர் மோடியை கண்டித்து போராட்டக்குழுவினர் கோஷம் எழுப்பியது குறித்து கேட்ட போது, யாரால் அந்த சக்திகளுக்கு ஆபத்து வருமோ அவரை குறைகூறுகின்றனர். உண்மையிலே ஒரு விசயத்தில் பாதிப்பு இருக்குமென்றால் அரசு அதை ஆய்வு செய்து தடுக்க வேண்டியது அரசின் கடமை. பாதிப்பு இல்லையென்றால் அதை மக்களிடம் தெளிவுபடுத்தி இது மக்களுக்கான அரசு எனபதனை நிருபிக்க வேண்டும். பாரதிராஜா போன்றவர் தமிழ் சமுதாயத்தின் சிறந்த சிந்தனைவாதி. அவரையே தவறான வழிக்கு அழைத்துச்செல்கின்றனர் என்றார்.\nபேட்டியின்போது துறைமுக சபை உறுப்பினர் ராஜகண்ணன், பாஜக‌ மாவட்ட தலைவர் பாலாஜி, பொதுச்செயலாளர் சிவராமன் ஆகியோர் உடனிருந்தனர்.\nதங்கள் மீது எப்போதும் உயர்ந்த மதிப்பு வைத்திருக்கும் நபர்களில் நானும் ஒருவன். இரண்டு நாட்களுக்கு முன்பு தாங்கள் இந்த ஆலைக்கு எதிராக 4 நாட்கள் பேராசிரியை பாத்திமாபாபு அவர்களோடு போராட்டம் செய்ததை சொல்லும் போது உங்கள் மேல் உள்ள மரியாதை கூடுகிறது. அறியாமல் இருந்த காலம் மாறி பட்டறிவோடு மக்கள் வேதனையுடன் வேண்டி கேட்டுக் கொள்வதை தாங்கள் அறிவீர்கள் என்பதால் பிரதமர் அவர்களிடம் தகுந்த முறையில் எடுத்துறைத்து நச்சுஆலை ஸ்டெர்லைட் யை உடனடியாக அகற்ற வேண்டுகின்றேன்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 21ம் தேதி மின்தடை\nதிருச்செந்தூர் கோயிலில் ஜூலை 27ல் பூஜை நேரம் மாற்றம்\nதூத்துக்குடியில் தமிழ்நாடு பொன்விழா போட்டி பரிசளிப்பு விழா\nகனிமொழி தத்தெடுத்த கிராமத்தில் வேலைவாய்ப்பு முன்பதிவு முகாம் : வரும் 29 ல் நடக்கிறது\nதூத்துக்குடியில் நாளை முதல் காலவரையற்ற ஸ்ட்ரைக் : லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு\nதூத்துக்குடி மாநகராட்சி குடோனில் சிசிடிவி கேமரா, இன்வெர்ட்டர்கள் திருட்டு\nஅந்தரத்தில் தொங்கும் மின்கம்பம்: அச்சத்தில் மக்கள் : உடனே சீரமைக்க கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamiltech.in/blog.php?blog=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D&id=1313", "date_download": "2018-07-19T13:19:42Z", "digest": "sha1:FTUERAR3DSELT3ACD3N4HSJHZCGVOE2C", "length": 4798, "nlines": 73, "source_domain": "www.tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nகுழந்தைகளுக்கு சத்தான பசலைக்கீரை சூப்\nகுழந்தைகளுக்கு சத்தான பசலைக்கீரை சூப்\nபசலைக்கீரை - 3 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nசீரகம் - கால் டீஸ்பூன்\nதண்ணீர் - 100 மில்லி\nபூண்டு - அரை பல்\nசின்ன வெங்காயம் - 2\nஎண்ணெய் - அரை டீஸ்பூன்\nமிளகுத்தூள் - ஒரு சிட்டிகை\n* சின்ன வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* பசலைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.\n* வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், பூண்டு, சின்னவெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.\n* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் கீரையைச் சேர்த்து வதக்கவும்.\n* போதுமான உப்பைச் சேர்க்கவும்.\n* அடுத்து அதில் தண்ணீர் சேர்த்து மிளகுத்தூள் போட்டு கீரையை நன்கு வேக வைக்கவும்.\n* கீரை வெந்ததும் அடுப்பை அணைத்து ஆற விடவும். சூடு ஆறியதும், மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்.\n* வடிகட்டிய சூப்பை அடுப்பில் வைத்து சிறிது சூடேற்றி இறக்கி பரிமாறவும்.\n* சத்தான பசலைக்கீரை சூப் ரெடி.\n* குழந்தைகளுக்கு இந்தக் கீரை சூப்பைக் கொடுக்கவும்.\nபொதுவாக சூப் செய்யும்போது கொதிக்க விடக்கூடாது. மிதமான சூட்டில்தான் கீரை, காய்கறிகளை வேகவிட வேண்டும்.\nசூப்பரான சத்து நிறைந்த மூங்கில் அரிசி கஞ...\nமூன்று கேமரா கொண்ட ஹூவாய் ஸ்மார்ட்போன் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gopu1949.blogspot.com/2014/12/12.html", "date_download": "2018-07-19T13:49:02Z", "digest": "sha1:7OCB2GN7INAABK4FC2IQQCC6L5HW4UX5", "length": 21427, "nlines": 283, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: எங்கள் பயணம் [துபாய்-12]", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nதுபாய் நகரின் நடுவே மிகப்பிரும்மாண்டமான\nசெயற்கைப் பனி மலையை உருவாக்கி\nஉள்ளே செல்லாமலேயே உள்ளே நடப்பதை நாம்\nவெளியிலிருந்து கண்ணாடி மூலம் பார்க்க\nஉள்ளே செல்பவர்களுக்கு மட்டும் கட்டணம் வசூல் செய்து\nஅதற்கான பிரத்யேக ஆடைகள் அளித்து அவரவர்களுக்கு\nவிருப்பமான விளையாட்டுகள் விளையாட அனுமதிக்கிறார்கள்.\nவெளியே 40 டிகிரி வெயில் கொளுத்த\nஉள்ளே மைனஸ் 4 டிகிரியில்\nசெயற்கையாகவும் உருவாக்கி நிர்வகித்து வருவது\n[செயற்கைப் பனி மலை அருகே அமைந்துள்ளதோர் கிளை]\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆங்காங்கே அமைந்துள்ள\nஅதே உலகப்புகழ் பெற்ற கெம்பின்ஸ்கி ஹோட்டலின்\n12.12.2014 இரவு நாங்கள் ரஜினியின் ‘லிங்கா’ படம்\nபார்த்த தியேட்டரின் நுழை வாயில்\nஎஸ்கலேட்டரில் ஏறி மாடிக்குச் செல்ல வேண்டும்.\nசினிமா தியேட்டரில் உள்ள தீனிக்கடை\n’லிங்கா’ படத்தில் ஓர் காட்சி\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 10:11 PM\nதுபாய் ஊரை அழகாய் சுற்றி காட்டிக் கொண்டு இருக்கிறீர்கள்.\nலிங்கா படமும் காட்டி விட்டீர்கள்.\nவெளியே கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் உள்ளே பனியரங்கு உங்களைப் போலவே நானும் மலைத்து வியக்கிறேன். எவ்வளவு நேர்த்தியான திட்டமிடல். சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்கு எப்படியெல்லாம் சிறப்பாக திட்டமிட்டு வருவாயைப் பெருக்குகிறது துபாய் அரசு. உங்களுடைய இந்த பதிவால் துபாய் பற்றி பல புதிய விவரங்களை அறியமுடிகிறது. என்றாவது துபாய் செல்லும் வாய்ப்பு அமைந்தால் மிகவும் நன்றியோடு நினைவுகூர்வேன். பாராட்டுகள் கோபு சார்.\nமாதிரி படங்களே அசர வைக்கிறது ஐயா...\nஅழகான பனி மலை படங்கள் ....\nஉங்களுடைய எல்லா துபாய் அனுபவங்களையும் நான் படித்து வருகிறேன். அப்படியே துபாயை கண் முன் கொண்டு நிறுத்தி விட்டர்கள். இந்தத் துபாய் பயணத் தொடரை ஒரு மின்னுலாக்கி விடுங்கள் கோபு சார். துபாய் போகிறவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை. உங்கள் தொடரைப் படித்ததில், நாமும் ஒரு முறை துபாய் போய் வருவோமே என்று என்னவரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். முடிகிறதா பார்க்கலாம்.\n நாம் (இந்தியர்கள்) பட்டிக்காட்டான் யானையைப் பார்த்த மாதிரி பார்க்கத்தான் லாயக்கோ\nசெயற்கை பனிமலை அதிசயக்க வைத்தது\nகுழலின்னிசை இசைக்கும் 2015 புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஆஹா, விஜியின் ’மலரும் நினைவுகளை’ மீட்டுத்தந்துள்ளேனா \nஎனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. இனிய தகவலுக்கு மிக்க நன்றி விஜி :)))))\nசொர்க்க லோகத்துக்கு போயிட்டு வந்திருக்கற மாதிரி இருக்கு. இந்த புகைப்படங்களைப் பார்த்தா.\nஒரு நாள் இந்த ஹோட்டல்ல தங்கணும்ன்னா நம்ப சொத்தையே வித்தா கூட காணாது போல இருக்கே.\nநான் பாடிக்கிட்டிருக்கேன் “சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா” என்று. வேறென்ன செய்ய. அதுதான் முடியும்.\nபடங்கள் ஒவ்வொன்றும் கொள்ளை அழகு. நமது நாடும் எப்போது இப்படி மாறும்\nஅழகான படங்களும், தகவல்களுக்கும் ஆச்சரியத்தையும், பிரமிப்பையும் தருகின்றன.\nஇந்த வெயில் எம்மை என் செய்யும் என பாடிமகிழ்வார்களோ\nஅழகு அழகான படங்கள் நேரில் போய் பார்த்தால் எப்படி ரசிக்க முடியுமோ அதைவிட பல மடங்கு உங்க பதிவின் மூலமாக ரசிக்க முடியரது\nவெளியே 40 டிகிரி வெயில் கொளுத்த\nஉள்ளே மைனஸ் 4 டிகிரியில்\nசெயற்கையாகவும் உருவாக்கி பதிவுகளாக்கி மகிழவைத்தமைக்குப் பாராட்டுக்கள்.\nவெளியே 40 டிகிரி வெயில் கொளுத்த உள்ளே மைனஸ் 4 டிகிரியில் பனிமலைகளை மிகப்பிரும்மாண்டமாகவும்\nசெயற்கையாகவும் உருவாக்கி பதிவுகளாக்கி மகிழவைத்தமைக்குப் பாராட்டுக்கள்.//\nஅந்தப்பனிமலைகளை நாம் வெளியே நிழலில் அமர்ந்த நிலையில் உள்ளே நடப்பவை அனைத்தையுமே பார்க்கும் வண்ணம் GLASS WALLS & DOORS போட்டுள்ளார்கள். அதில் சாய்ந்தாலே ஐஸ்கட்டிபோல ஒரே ஜில்லென்று இருக்கின்றது. வெளியில் கொளுத்தும் வெயிலுக்கு அங்கிருந்து எழுந்துவரவே எனக்கு மனசு இல்லை.\nமிக அருமையாக மிக பிரும்மாண்டமாக அதனை வடிவமைத்து, சுற்றுலாப்பயணிகளைக் கவர்ந்து வருகிறார்கள். பனிமலைக்கு உள்ளே போவோரிடம் மட்டுமே பணம் வசூலிக்கிறார்கள்.\nசெயற்கையில் இவர்களாகவே இயற்கை பனி மலை போல ஆக்கியுள்ளதும், அதைத் தொடர்ந்து அவர்கள் பராமரித்து வருவதும் மிக மிக வியப்பான விஷயமே.\nவருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.\nபடங்கலா சூப்பரோ சூப்பரு ஒரு வெசயமும் வுடாம சொல்லிகிட்டு வருது இன்னும் ஸ்பெசலாகீது\nசெயற்கை பனிமலை ஆச்சரியம் கலந்த அதிசயம்தான். ல்லாமே அழகோ அழகு.\n//பாலைவனத்தில் ஒரு பனிமலை// தலைப்பு ஒக்கேயா மோனிக்கா லெவின்ஸ்கி மாதிரி ... கெம்பின்ஸ்கி... ஃபோட்டாவுலயாவது பாக்க முடிஞ்சுதே\nயானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே \n அனைவருக்கும் வணக்கம். வரும் ஞாயிறு 01/01/2017 ஆங்கிலப்புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டு பிறப்பதற்கு ஒ...\nசாதனையாளர் விருது ... முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் [மன அலைகள்]\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - நிறைவுப்பகுதி’ என்ற தலைப்ப...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n70] குங்குமப் பொட்டின் மங்கலம் ....... \n2 ஸ்ரீராமஜயம் பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவதற்கு பல காரணங்கள் உண்டு. குங்குமம் மங்கலப்பொருள்களில் ஒன்று என்பதால் அதை நெற்...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\n2 ஸ்ரீராமஜயம் ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது மனதைச் சாந்தமாக வைத்துக்கொண்டு, வேறு நினைவுகளை மனத்தில் செலுத்தாமல். கடவுளது தியானத...\n53] வில்வம், துளஸி, வேம்பு மஹிமைகள்\n2 ஸ்ரீராமஜயம் பரமேஸ்வரனுக்குரிய வில்ப பத்ரம், பெருமாளுக்குரிய துளஸி, அம்பாளுக்கு [முக்யமாக மாரியம்மனுக்கு] விசேஷமான வேம்பு - இந்த...\n2 ஸ்ரீராமஜயம் நமது மனம் நமக்கு வசமாக வேண்டும். எவ்வளவோ காலமாகத் தன்னிஷ்டப்படியே தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்த இந்த மனத்தை, ...\nஉலகைக் கவரும் உன்னதமான துபாய்-8\nஉலகைக் கவரும் உன்னதமான துபாய்-7\nஉலகைக் கவரும் உன்னதமான துபாய்-6\nஉலகைக் கவரும் உன்னதமான துபாய்-5\nஉலகைக் கவரும் உன்னதமான துபாய் -4\nஉலகைக் கவரும் உன்னதமான துபாய்-3\n’தினத்தந்தி’ தமிழ் நாளிதழ் வெளியீடு [துபாய்-2]\nஇன்பச்சுற்றுலா இனிதே நிறைவடைந்தது. [துபாய்-1]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/business/article.php?aid=8888", "date_download": "2018-07-19T13:37:43Z", "digest": "sha1:7HMRNC6YAQHE44UOZNLY4MH65KCS6TCT", "length": 17155, "nlines": 404, "source_domain": "www.vikatan.com", "title": "Business | Vikatan", "raw_content": "\n’ - அங்கமாலி டைரீஸ் பட இயக்குநரின் அடுத்த படைப்பு #Jallikattu தெற்காசியாவிலேயே குறைந்த எடையுள்ள குழந்தை #SmallestBabyBorn அசத்தல் காம்போவில் உருவாகும் த்ரில்லர் படம் #SmallestBabyBorn அசத்தல் காம்போவில் உருவாகும் த்ரில்லர் படம்- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\nயு/ஏ பெற்றது 'நரகாசூரன்'... விரைவில் கார்த்திக் நரேன் - சிம்பு கூட்டணி விஜயபாஸ்கரைத் தொடர்ந்து தம்பிதுரை - கட்சி நிர்வாகிகளைக் கவர விமானப் பயணம் ``அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி அளித்துள்ளோம்’’ - பிரதமர் மோடி\n`ஒரு கட்சியைக் குறை சொல்வது தவறு' - ஐ.டி ரெய்டு குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேட்டி குஜராத் `ராணி கி வாவ்' படத்துடன் வெளியாகும் வண்ணமயமான 100 ரூபாய் நோட்டு `எங்கள் கிராமத்தில் வாழ்ந்து பாருங்கள்; கஷ்டம் தெரியும்'‍ - கண்ணீர்விடும் மக்கள்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 19-07-2018\nபணம் பழகலாம் - 21\nமத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் எதிரொலி - சரிவைச் சந்தித்த பங்குச்சந்தை\nகோவையில் நாணயம் விகடன் நடத்தும் ஃபைனான்ஸ் அண்ட் பிசினஸ் கான்க்ளேவ்\nமீயூரல் ஆர்ட் தரும் ஐம்பதாயிரம் வருமானம்... ஜெயராணியின் சக்சஸ் பிசினஸ்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 18-07-2018\nஸ்கூட்டர், க்ரூஸர், ஸ்க்ராம்ப்ளர்.... டூவீலரில் இத்தனை வகைகளா\nகச்சா எண்ணெய் விலை சரிவால் இந்தியப் பங்குச்சந்தையில் நல்ல முன்னேற்றம்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 17-07-2018\nஉலகச் சந்தைகள் தொய்வு, பலவீனமான பொருளாதார அறிக்கைகள் காரணமாக சந்தையில் சரிவு 16-07-2018\nடெவலப்பர்களே... டெஸ்டர்களே... உங்க கஷ்டத்தையெல்லாம் சிரிச்சிக்கிட்டே பாருங\n``அவரை நேர்ல பார்த்தா அழுதுருவேன்\" - `அழகு' ஸ்ருதி\n\" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTa\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\n\"ரஜினி தன் போயஸ் வீட்டிலும் களை எடுப்பாரா\" - மன்றத்தினர் ஆவேசம்\" - மன்றத்தினர் ஆவேசம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி\nமேட்டூர் அணை... காவிரி காப்பானின் ஆச்சரியக் குறிப்புகள்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\nமேம்படுத்தப்பட்ட Assurance TripleMax 2 டயர்களை அறிமுகப்படுத்தியது Goodyear\nபுதுக்கோட்டையில் `மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்' நிகழ்ச்சி\n\"மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்\" நிகழ்ச்சி... மன்னார்குடியில்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-07-2018\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 19\nப்ரீ அப்ரூவ்டு கிரெடிட் கார்டை வாங்கலாமா\nஏற்ற இறக்கச் சந்தை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்ய 5 பங்குகள்\nஃபண்டமென்டல் அனாலிசிஸ் - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nகுறையும் அந்நியச் செலாவணி சரியும் ரூபாய் காரணம் என்ன\nஉங்கள் வங்கி டெபாசிட் பாதுகாப்பானதா\nநிஃப்டியின் போக்கு டெக்னிக்கல் லெவல்கள் அடிக்கடி பொய்யாகிப் போகலாம்\nஷேர்லக் உச்சத்தில் சந்தை முதலீட்டாளர்கள் உஷார்\nஉங்கள் பிசினஸைவிட - வாடிக்கையாளர் நலனே முக்கியம்\nஏற்றுமதியில் ஜெயிக்க எளிதான பயிற்சி\nபணப் பரிமாற்றம் எந்த முறையை எப்போது பயன்படுத்த வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chellakirukkalgal.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2018-07-19T13:34:51Z", "digest": "sha1:HCBF4VYHK3CZ4RVNBCYHLQZHAOF42UXK", "length": 15928, "nlines": 262, "source_domain": "chellakirukkalgal.blogspot.com", "title": "எனக்கு நானே குடுத்துகிட்ட பல்பு...", "raw_content": "\nஎனக்கு நானே குடுத்துகிட்ட பல்பு...\nநா வேலைக்கு சேர்ந்த புதுசுல பஸ் பாஸ் எடுக்கலாம்னு, கூட வேலை பாக்குற ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் முடிவு பண்ணிருந்தோம். வேலை பாக்குற கம்பெனில இருந்து ஒரு சான்றிதழும் போட்டோ ரெண்டும் கொண்டு போகணும்னு, தெரிய வந்துச்சு. ஆபீஸ்ல அந்த சான்றிதழ, தனித்தனியா முந்தின நாளே வாங்கி வச்சுகிட்டோம். அன்னைக்கு சாயந்திரம் எல்லாரும் பேசிவச்சு, மறுநாள் காலேல பத்து மணிக்கு பாஸ் எடுக்குற எடத்துக்கு போய்டலாம்னு சொல்லி வச்சிருந்தோம். அதுல ரெண்டு பேர் வரமுடியாதுனு சாக்கு சொன்னாங்க. நான் தான் அவங்கள திட்டி, ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து போய்ட்டு வரலாம்னு அட்வைஸ் பண்ணி சம்மதிக்க வச்சேன். சரின்னு சொல்லிட்டாங்க.\nபோட்டோ மட்டும் ரெண்டு வேணும். நான் ஏற்கனவே பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வச்சிருந்த ஞாபகம்.. அதுனால வீட்ல போய் தேடிப் பார்த்தேன். கரெக்டா ரெண்டு போட்டோ இருந்துச்சு. அப்பாடானு எடுத்துவச்சுகிட்டேன்.\nமறுநாள் காலேல 9 மணி இருக்கும்.... கிளம்பி ரெடியாயிட்டு மத்தவங்களுக்கு போன் செஞ்சேன். பதினஞ்சு நிமிசத்துல பஸ் ஸ்டாப்புக்கு வந்துட்றதாவும் அப்புறம் பஸ் பிடிச்சு பஸ் ஸ்டாண்ட் போய்டலாம்னும் சொன்னாங்க. என் வீடு பஸ் ஸ்டாப் பக்கத்துலங்குறதுனால அவங்க வந்ததுக்கப்புறம் போகலாம்னு முடிவு பண்ணி வெய்ட் பண்ணேன்.\nசும்மா இல்லாம அந்த ரெண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவையும் எடுத்து பாத்துகிட்டு இருந்தேன். நா அதோட விட்ருக்கலாம். விதி யாரை விட்டுச்சு\nபோட்டோவுக்கு கீழ கொஞ்சம் இடம் காலியா இருந்துச்சு. அதாவது ரெண்டு போட்டோலயும் கீழ இருந்த வெள்ளை அட்டைய சரியா வெட்டாம விட்ருந்தாங்க. சும்மா தான இருக்கோம், அத சரியா வெட்டலாம்னு நெனச்சு, ரெண்டு போட்டோவையும் சேர்த்து வச்சு கத்திரிக்கோல எடுத்து நரிச் நரிச்சுனு அழகா வெட்டினேன். எல்லாம் நல்லாதான் போய்கிட்டு இருந்துச்சு. அப்புறம் தான் தெரிஞ்சுச்சு.. பின்னாடி இருந்த ரெண்டாவது போட்டோ தலைகீழா இருந்துருக்கு... (அவ்வ்வ்வ்வ்வ்)\nஎன்னோட பாதி நெத்தி வரைக்கும் அழகா வெட்டி எடுத்திருந்தேன். அவ்ளோ தான்... எனக்கு என்ன பண்றதுனு தெரில. வேற போட்டோவும் இல்ல. மத்த ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொன்னா வீணா அடிதான் விழுகும். ஏன்னா, வரமாட்டேன்னு சொன்ன ரெண்டு பேர மானக்கேடா திட்டி, நான் தான் வரவச்சேன். வெட்டினத எதையாவது வச்சு ஒட்டலாம்னாலும், அத பாஸ் எடுக்குற எடத்துல வாங்க மாட்டாங்க. இன்னும் பதினஞ்சு நிமிசத்துல பஸ் ஸ்டாப்ல இருக்கணுமே.. என்ன பண்ணித் தொலைக்கிறது அந்த ஸ்டுடியோ, வீட்டுக்கு பக்கத்துல தான் இருந்துச்சு. அதுனால அந்த போட்டோவுக்குரிய கவர்ல, ஸ்டுடியோல குடுத்த கம்ப்யூட்டர் நம்பர் இருந்துச்சு, அத எடுத்துகிட்டு அவசரமா போனேன். உடனே வேணும், கொஞ்சம் ப்ரிண்ட் போட்டுக் குடுங்கனு சொன்னேன். பயபுள்ள, பணம் டபுளா வேணும்னு எகத்தாளமா பேசினான். வேற வழியில்லாம குடுத்து அவசரமா வாங்கிட்டு வந்தேன்.\nபஸ் ஸ்டாப்புக்கு, நா வரவும் மத்தவங்க வரவும் நேரம் கரெக்டா இருந்துச்சு. ஒண்ணுமே நடக்காத மாதிரி எல்லாரோடயும் கிளம்பிப் போனேன். மனசுக்குள்ள தப்பிச்சுட்டோம்டானு தோணுச்சு.\nபாஸ் எடுக்குற இடத்துக்குப் போய் க்யூ“வுல நிக்கும்போது தான் தெரிஞ்சுச்சு, எல்லாரும் ஸ்டாம்ப் சைஸ் போட்டோ கொண்டு வந்திருந்தாங்க. நா மட்டும் தான் பாஸ்போட் சைஸ் கொண்டு வந்திருக்கேன். (அவ்வ்வ்வ்வ் ஸ்டாம்ப் சைஸே தான் வேணுமா..\nங்குற மாதிரி பாத்தவங்கள கண்டுக்காம, அசடு வழிஞ்சுகிட்டே, மறுபடியும் பக்கத்துல இருந்த ஸ்டுடியோவ தேடிக் கண்டுபிடிச்சு அந்த போட்டோவ குடுத்து, ஸ்டாம்ப் சைஸ் பிரிண்ட் போட்டு எடுத்துகிட்டு வந்தேன். அந்தப் பயபுள்ளயும் பத்து ரூபாய் அதிகமா வாங்கிட்டான்.\nஒரு வழியா அத குடுத்து பஸ் பாஸ் எடுத்துட்டு வந்துட்டேன். ஆனா இதையெல்லாம் விட பெரிய கொடுமை என்ன தெரியுமா மறுநாள் ஆபீஸ் போனதுக்கப்புறம் தான் ஒரு தகவல் தெரிய வந்துச்சு.. ஸ்டாஃப் பஸ் (Staff Bus), ஆபீஸ்ல இருந்து ஏற்பாடு பண்ணிட்டாங்கனு.. என்ன கொடுமை சார் இது மறுநாள் ஆபீஸ் போனதுக்கப்புறம் தான் ஒரு தகவல் தெரிய வந்துச்சு.. ஸ்டாஃப் பஸ் (Staff Bus), ஆபீஸ்ல இருந்து ஏற்பாடு பண்ணிட்டாங்கனு.. என்ன கொடுமை சார் இது\nஇன்னமும் அந்த உபயோகப்படுத்தாத பஸ் பாஸையும், தலை வெட்டப்பட்ட என்னோட போட்டோவையும் பத்திரமா வச்சிருக்கேன். பல்பு வாங்கினதுக்கு கெடச்ச அடையாளச் சின்னம்ல..\nபல்புலக செம்மல் வாழ்க வாழ்க\nநாமே ராஜா, நமக்கே விருது-8\nநீங்க பஸ் பாசு., நான் எழுதுனது பஸ் டிரைவருடைய அட்டகாசம் - ஹி ஹி\nஅய்யோ... அய்யோ... ஒரே நாள்ல எத்தனை பல்பு வாங்கி இருக்கீங்க... பேசாம பல்பு கடை திறந்துடுங்க...\nஹா ஹா ஹா ஹா செம்ம மச்சி :-)\nகணவன்-மனைவி உறவு பலப்பட சில ஆலோசனைகள்..\nமின்சாரம் எப்படி உருவாகிறது – ஒரு அறிவியல் தகவல்.. (வீட்ல தான் கரெண்ட் இல்ல.. பதிவுலயாவது இருக்கட்டுமே..)\nஎனக்கு நானே குடுத்துகிட்ட பல்பு...\nஅறிமுகப் பதிவர்களுக்கு சில டிப்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chennaipithan.blogspot.com/2011/04/10.html", "date_download": "2018-07-19T13:13:27Z", "digest": "sha1:AXYS5ZU5FDY27WW4EBHDCXWBTO7I3DNH", "length": 16587, "nlines": 275, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: 10டுல்கர்!!", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nபுதன், ஏப்ரல் 06, 2011\nஉலகக் கோப்பை வென்ற தேதி\nPosted by சென்னை பித்தன் at 4:16 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n* வேடந்தாங்கல் - கருன் * 6 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 4:46\n* வேடந்தாங்கல் - கருன் * 6 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 4:46\nஒரு 10 குள்ள இவ்ளோ இருக்கா\n# கவிதை வீதி # சௌந்தர் 6 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 5:20\nதலையைப்பத்தி எப்படி யெறு ஆராய்ச்சி..\nகக்கு - மாணிக்கம் 6 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 6:02\nஎந்த கோவில் பிரகாரத்தில் உட்கார்ந்து இப்படி நிம்மதியாக யோசிப்பீர்கள்\nMANO நாஞ்சில் மனோ 6 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 7:53\nஹா ஹா ஹா இதென்ன தல புது கணக்கா கலக்கலா இருக்கு ம்ம்ம்ம் அசத்துங்க....\nஆர்.கே.சதீஷ்குமார் 6 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 8:28\nFOOD 6 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 8:45\nவெங்கட் நாகராஜ் 6 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 8:48\nசென்னை பித்தன் 6 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 9:02\n* வேடந்தாங்கல் - கருன் *\n//அருமையான ஆராய்ச்சி..// நன்றி-உங்களுக்கும்,ஆராய்ச்சி செய்தவர்க்கும்\nசென்னை பித்தன் 6 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 9:04\n* வேடந்தாங்கல் - கருன் *\n//ஒரு 10 குள்ள இவ்ளோ இருக்கா\n’10 ’குள்ள’,10டுல்கரின் உயரத்தை வைத்து என்ன ஒரு சொல் நயம்\nசென்னை பித்தன் 6 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 9:05\n# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...\n// தலையைப்பத்தி எப்படி யெறு ஆராய்ச்சி..\nசென்னை பித்தன் 6 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 9:06\nகக்கு - மாணிக்கம் கூறியது...\n//எந்த கோவில் பிரகாரத்தில் உட்கார்ந்து இப்படி நிம்மதியாக யோசிப்பீர்கள்\nசென்னை பித்தன் 6 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 9:07\nMANO நாஞ்சில் மனோ கூறியது...\n// ஹா ஹா ஹா இதென்ன தல புது கணக்கா கலக்கலா இருக்கு ம்ம்ம்ம் அசத்துங்க....//\nசென்னை பித்தன் 6 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 9:07\n// நல்ல மெயில்...ஸ்வாரஸ்யமா இருக்கு//\nசென்னை பித்தன் 6 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 9:08\nசென்னை பித்தன் 6 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 9:09\n// ஒக்காந்து யோசிச்சு இருக்காங்க\nவெங்கட் நாகராஜ் 6 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 9:13\nவெங்கட் நாகராஜ் – இதில் முதல் பாதி நான் பின் பாதி என் அப்பா பெயர் பின் பாதி என் அப்பா பெயர் என் அப்பாவிற்கு ஒவ்வொரு முறையும் நன்றி சொல்வது எனக்கும் அவருக்கும் மகிழ்ச்சி\nசென்னை பித்தன் 6 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 9:18\n//வெங்கட் நாகராஜ் – இதில் முதல் பாதி நான் பின் பாதி என் அப்பா பெயர் பின் பாதி என் அப்பா பெயர் என் அப்பாவிற்கு ஒவ்வொரு முறையும் நன்றி சொல்வது எனக்கும் அவருக்கும் மகிழ்ச்சி என் அப்பாவிற்கு ஒவ்வொரு முறையும் நன்றி சொல்வது எனக்கும் அவருக்கும் மகிழ்ச்சி\nதமிழர்களின் பெயரில் இதுதான் சிக்கலே\nமோகன்ஜி 6 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 11:20\n பாரதரத்னா கொடுத்திட வேண்டியது தான்\nவே.நடனசபாபதி 7 ஏப்ரல், 2011 ’அன்று’ முற்பகல் 8:12\nநல்ல ஆராய்ச்சி. தகவலுக்கு நன்றி.\nதக்குடு 7 ஏப்ரல், 2011 ’அன்று’ முற்பகல் 10:53\n@ வெங்கட் சார் - //தமிழர்களின் பெயரில் இதுதான் சிக்கலே\nஅதுக்குதான் ரேஷன்கார்ட்ல இருக்கும் பேரோட ப்ளாக் எல்லாம் எழுதகூடாதுனு சொல்லர்து\nசென்னை பித்தன் 7 ஏப்ரல், 2011 ’அன்று’ முற்பகல் 11:03\n பாரதரத்னா கொடுத்திட வேண்டியது தான்\nசென்னை பித்தன் 7 ஏப்ரல், 2011 ’அன்று’ முற்பகல் 11:04\n// நல்ல ஆராய்ச்சி. தகவலுக்கு நன்றி.//\nசென்னை பித்தன் 7 ஏப்ரல், 2011 ’அன்று’ முற்பகல் 11:06\n// ஆராய்ச்சி பிரமாதம் சார்\nஅதுக்குதான் ரேஷன்கார்ட்ல இருக்கும் பேரோட ப்ளாக் எல்லாம் எழுதகூடாதுனு சொல்லர்து\nநம்ம பெயரில் இந்த மாதிரிச் சிக்கல் வருமா\nVasu 11 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 8:40\nடெண்டுல்கர் பற்றிய பதிவு அருமை ..முன்னொரு காலத்தில் அமுல் விளம்பரம் ஒன்று பார்த்த ஞாபகம் ...அது இதோ ...” Ten does Ten don’t \nஇந்திய அணியில் அவர் மட்டுமே நன்கு விளையாடுபவர்.. மற்ற பத்து பேரும் பெரிதாக ஒன்றும் சாதிப்பவர்கள் அல்ல என்று கூறுவது போல் அமைந்த என்னை கவர்ந்த விளம்பரம்.. வாசுதேவன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nஅண்ணாவை முத்தமிட்ட பிரபல நடிகை\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=121974", "date_download": "2018-07-19T13:51:30Z", "digest": "sha1:FN44O442YAON5D77PY7BGU5PEP6BZU6R", "length": 5872, "nlines": 67, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nசிறை செல்லும் வழியில் சசிகலாவுக்கு ஆம்பூர் பிரியாணி விருந்து அக் 13,2017 13:41 IST\nசிறை செல்லும் வழியில் சசிகலாவுக்கு ஆம்பூர் பிரியாணி விருந்து\nபழனிசாமி- பன்னீரிடம் டீலிங் பேசிய சசிகலா தம்பி\nசசிகலா நடத்திய ரகசிய யாகம் எதற்கு\nஆட்டம் முடிய போகிறது : தினகரன் காட்டம்\nசசிகலா கணவருக்காக வாலிபன் உடல் அபகரிப்பு\nஅ.தி.மு.க., எங்களிடமே உள்ளது மோடிக்கு சி.டி., வழங்கிய பன்னீர்\nஸ்டாலின் மருமகனை நசுக்க குறிவைக்கும் மத்திய அரசு\nவிரைவில் முக்கிய அறிவிப்பு வெளிவரும் -டுவிட்டரில் கமல்ஹாசன் ...\nகமல்ஹாசன் மீது திடீர் வழக்கு\nசிறையில் இருந்து ரகசியமாக பறந்து சென்ற சசிகலா\n» கிசு கிசு முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maddunews.com/2016/08/blog-post_3.html", "date_download": "2018-07-19T13:45:57Z", "digest": "sha1:ARMXIQP73CO5XZ5LZMYKXQGTPZYORYIV", "length": 5540, "nlines": 63, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பு பொலிஸ் அலுவலக நலன்புரிச்சங்கத்தின் மாபெரும் கலைகலாசார நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பு பொலிஸ் அலுவலக நலன்புரிச்சங்கத்தின் மாபெரும் கலைகலாசார நிகழ்வு\nமட்டக்களப்பு பொலிஸ் அலுவலக நலன்புரிச்சங்கத்தின் மாபெரும் கலைகலாசார நிகழ்வு\nமட்டக்களப்பு பொலிஸ் அலுவலக நலன்புரிச்சங்கம்(சிவில் உத்தியோகத்தர்கள்)நடாத்தும் மாபெரும் கலைகலாசார நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.\nஎதிர்வரும் ஞாயிற:றுக்கிழமை பிற்பகல் 2.30மணியளவில் தேவநாயகம் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.\nஇந்த நிகழ்வில் பல்வேறு கிராமிய மற்றும் பரதநாட்டிய நிகழ்வுகளும் கலை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.\nஇந்த நிகழ்வில் அதிதிகளாக பொலிஸ் உயர் அதிகாரிகள் கலந்துசிறப்பிக்கவுள்ளனர்.கலை நிகழ்வுகளை கண்டுகளிக்க அனைவரையும் அழைக்கின்றனர் நலன்புரி சங்கத்தினர்.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/congress-tieup-kumaraswamy", "date_download": "2018-07-19T13:27:03Z", "digest": "sha1:2EEPNFTJ7TOLFTFGAPASEMW43JDOPGR2", "length": 9524, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு – ம.ஜ.த கட்சியின் தலைவர் குமாரசாமி திட்டவட்டம். | Malaimurasu Tv", "raw_content": "\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக முழு ஆதரவு..\nவிஷவண்டு கடித்து பெண் உயிரிழப்பு : 6 பேர் மருத்துவமனையில் அனுமதி\nகணவனை சரமாரியாக அடித்து துவைத்த மனைவி..\nநீதிபதி வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட வழக்கு ஆவணங்கள் மாயம் :சிபிஐ விசாரணைக்கு சென்னை…\nஆ.டி.ஐ. சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள ராகுல் காந்தி எதிர்ப்பு..\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக முழு ஆதரவு..\nநியமன எம்.எல்.ஏக்கள் புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் செல்லலாம் என உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு\nநீட் தமிழ் வினாத்தாள் குளறுபடிக்கு தமிழக அரசு பரிந்துரைத்த மொழிப்பெயர்ப்பாளர்கள் தான் காரணம் –…\nஒரு நாள் போட்டியிலிருந்து தோனி ஓய்வு பெற போவதில்லை – இந்திய அணி…\nமுன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் கட்சிக்கும், இம்ரான் கானின் கட்சிக்கும் இடையே கடும்…\nகூகுள் நிறுவனத்துக்கு 34 ஆயிரத்து 265 கோடி ரூபாய் அபராதம்..\nசோடிவில்லி தடகள போட்டிகளில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று…\nHome இந்தியா காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு – ம.ஜ.த கட்சியின் தலைவர் குமாரசாமி திட்டவட்டம்.\nகாங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு – ம.ஜ.த கட்சியின் தலைவர் குமாரசாமி திட்டவட்டம்.\nகாங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துவிட்டதாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் எச். டி. குமாரசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nகர்நாடகாவில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சி எம்எல்ஏ-க்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 2 மஜத எம்எல்ஏ-க்கள் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.எம்எல்ஏ-க்கள் கூட்டத்துக்கு பின் அடுத்தக்கட்ட முடிவு குறித்து செய்தியாளர்களிடம் குமாரசாமி, பாஜக-வுடன் கூட்டணி வைக்கும் பேச்சுக்கே இடமில்லை எனவும், கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் தான் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.\nஇதனிடையே, பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. 78 எம்எல்ஏ-க்களில் 66 பேர் மட்டும் கலந்துக்கொண்டதால், மீதி 12 எம்எல்ஏ-க்கள் நிலை குறித்து காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், இதில், மதசார்பற்ற ஜனதா தளத்தின் சட்டசபை கட்சி தலைவராக குமாரசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக 100 கோடி தருகிறேன், அமைச்சர் பதவி தருகிறேன் என தங்கள் எம்எல்ஏ-க்களுக்கு ஆசை வார்த்தை காட்டுவதாக குற்றஞ்சாட்டினார். பாஜக ஆட்சியமைக்க ஆதரவளிக்க மாட்டோம் என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.\nPrevious articleதகுதி சான்றிதழ் இல்லாமல் பள்ளி வாகனங்களை இயக்க கூடாது – எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரிக்கை.\nNext articleதமிழகத்தின் எதிர்காலமே, மாணவர்களின் கையில் தான் உள்ளது – கமல்ஹாசன்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஆ.டி.ஐ. சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள ராகுல் காந்தி எதிர்ப்பு..\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக முழு ஆதரவு..\nவிஷவண்டு கடித்து பெண் உயிரிழப்பு : 6 பேர் மருத்துவமனையில் அனுமதி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://avargal-unmaigal.blogspot.com/2015/08/kalaignar-kelvi-pathil.html", "date_download": "2018-07-19T13:09:36Z", "digest": "sha1:YHQBTVM5OF2M2IY3UO7THN3TNACMZM52", "length": 27279, "nlines": 269, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: கலைஞர் பாணியில் மதுரைத்தமிழனின் கேள்வி பதில்கள் (பொடிவைச்சு பேசுவதில் கலைஞர் கெட்டிக்காரர்)", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nகலைஞர் பாணியில் மதுரைத்தமிழனின் கேள்வி பதில்கள் (பொடிவைச்சு பேசுவதில் கலைஞர் கெட்டிக்காரர்)\nகலைஞர் பாணியில் மதுரைத்தமிழனின் கேள்வி பதில்கள் (பொடிவைச்சு பேசுவதில் கலைஞர் கெட்டிக்காரர்)\n( சொல்வதை உணர்ந்து சொல் அதை துணிந்து சொல்)\nமதுரைத்தமிழா இளங்கோவன் உருவ பொம்மையை எரிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது என்று கருணாநிதி சொன்னது பற்றி கருத்து சொல்லுங்களேன்\nஅவரை உயிரோட எரித்து கொன்று இருக்க வேண்டும் என்று மறைமுக சொல்லுகிறாரோ என்னவோ... பொடி வைச்சு பேசுவதில் வல்லவராச்சே\nசுதந்திர தினவிழாவில் கண்ணாடிக் கூண்டிலிருந்து வெளியே வந்து துணிச்சலாக பேசிய பிரதமர் மோடி என்பது பற்றி\nஇந்திய ராணுவத்தின் முப்படையும் மிக அதிக அளவில் காவல் படையையும் பங்கேற்ற கூட்டத்தில் மோடி கண்ணாடிக் கூண்டிலிருந்து வெளியே வந்து துணிச்சலாக பேசி அவரது ஆண்மையை நிலை நாட்டியதை கண்டு புல்லரித்து போய்விட்டேன்,\nஜம்மு - காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில், பாக்., ராணுவத்தின் அத்துமீறல் தொடர்கிறது..இதனால். அதிருப்தி அடைந்துள்ள மத்திய அரசு, பாக்., துாதரை நேற்று நேரில் அழைத்து, கண்டனம் தெரிவித்தது. பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்தற்கு பாகிஸ்தான் தூதர் என்ன விளக்கம் அளித்திருப்பார்\nஇதற்கு பாக்தூதர் தந்த விளக்கம் இதுதான். எங்களின் நோக்கம் இந்தியாவைதாக்குவது அல்ல.எல்லைப் பகுதியில் நாங்கள் புதிய ராணுவ வீரர்களுக்கு போர் பயிற்சி அளித்து வருகிறோம் அதனால் இது போன்ற அசம்பாவிதம் நடை பெறுவது சகஜம் .இதை கேட்ட மோடி அரசு சமாதனாம் அடைந்தது\nமோடியின் வேண்டு கோளை ஏற்று துபாயில் கோயில் கட்ட அனுமதி தந்தது பற்றி\nதுபாய்ல கோயில் கட்டப் போறாங்களாம் கோயில் கட்டட்டும் ஆனால் அந்த கோயிலிக்கு தலித் மக்கள் செல்ல அனுமதி உண்டா என்பதை முதலிலே சொல்லிவிடுங்கள். இல்லையென்றால் வெளிநாட்டிலும் வெட்டு குத்து என்று நம் மானம் கப்பல் ஏறிடும்..\nசாதிக் கலவரம் பற்றி மிகப்பெரிய கட்சியின் தலைவர்கள் வாயை திறக்காது பற்றி என்ன சொல்ல விரும்புகீறீர்கள்\nமத்திய மற்றும் மாநில கட்சி தலைவர்கள் கருத்து தெரிவிக்காதற்கு காரணம் எந்த சாதி வோட்டுக்கள் அதிகம் அல்லது குறைவு என்று தெரியாததால்தான் அதனால்தான் மக்கள் கணக்கெடுப்பில் எந்தெந்த சாதியினர் எவ்வளவு இருக்கின்றனர் என்ற கணக்கை வெளியிட வேண்டும் என்று அனைத்து தலைவர்களும் எதிர்பார்க்கின்றனர்\nமோடி பாராளுமன்றத்தில் பேசப் பயப்படுவது ஏன் \nஇந்திய பாராளுமன்றம் தீவிரவாதிகளின் இருப்பிடம் என்று யாராவது அவர்களிடம் சொல்லி இருப்பார்கள்\nமனுஷபுத்திரனுக்கு கலைஞர் விருது கிடைத்தது பற்றி\nமனுஷபுத்திரன் தனது அருமையான எழுத்துதிறமையை விபசாரத்திற்கு உட்படுத்தி சம்பாதித்து இருக்கிறார்\nபெருமைக்குரிய விருது கலைஞர் விருது என்று நினைத்து இருந்தேன். அதை மனுஷ புத்திரனுக்கு தரும் போதுதான் தெரிந்து கொண்டேன் அது கேலவலமானவர்களுக்கு கொடுக்கப்படும் விருது என்று...\nதமிழர்கள் பற்றி 2 வரிகள் சொல்லுங்களேன்\nதமிழக மக்கள் மிகவும் புத்திசாலிகள் அதனால்தான் தங்கள் உணர்வுகளையும் தங்களது அடிப்படை தேவைகளயும் சிறிதும் சட்டைப் பண்ணாத தலைவர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் எல்லாம் செய்து தருவார்கள் என்று நினைத்து கொண்டிருப்பார்கள்\nஇந்திய பாராளுமன்றத்தில் நடப்பது என்ன\nமக்கள் பிரச்சனைகளை பேச அல்ல கட்சிகள் செய்த ஊழல்பட்டியலை அறிவிக்கவே இந்தியாவில் பாராளும் மன்றம் செயல்படுகிறது\nமோடி வெளிநாடு செல்வது எதற்க்காக\nஉலக தலைவர்களுக்கு செல்பி கற்றுக் கொடுக்கும் ஒரே தலைவர் நம்ம மோடிஜிதான் அதனால்தான் அவர் அடிக்கடி வெளிநாடு செல்லுகிறார் மோடி வெளிநாட்டு பயணம் மேற் கொள்ளுவது முதலீட்டை திரட்ட அல்ல செல்பி எடுப்பது எப்படி என்று வெளிநாட்டின் தலைவர்களுக்கு கற்றுக் கொடுக்கத்தான்\nஇளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு காவல்துறை டி.ஜி.பி.யிடம் மனு கொடுத்து உள்ள ஹெச் ராசா பற்றி \nஹெச் ராசா செய்த உருப்படியான காரியம் இதுதான்\nகல்பனா சாவ்லா விருது & கலைஞர் விருது இதில் எது உயர்ந்தது\nலாரி ஓட்டுநரான ஈரோடு ஜோதிமணிக்கு கல்பனா சாவ்லா விருது கொடுத்து கௌரவித்துள்ளார் ஜெயலலிதா\nகலைஞரின் புகழ் பாடிய மனுஷபுத்திரனுக்கு கலைஞர் விருது கொடுத்து கெளரவிக்கிறார் கலைஞர். இப்ப சொல்லுங்க இதில் எது உயர்ந்தது என்று....\nLabels: அரசியல் , கலைஞர் பாணி கேள்வி பதில்கள்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஅரசியல்வாதிகளின் பேச்சு நமக்கு பட்டாசு மாதிரி. நம்ம வேலை அதை பத்த வைப்பது மட்டுமே நாம் செய்வது ஹீஹீ\nஇப்படி வெடிவைத்தா தகர்த்தெறிவது /\nரசித்து மகிழ்ந்து தொடர்வதற்கு மிகவும் நன்றி\nபட பட பட்டாசு ரகமல்ல அனைத்தும் அணுகுண்டு\nநடுநிலைமை என்பதால்தான் இப்படி எல்லோரையும் கலாய்க்க முடிகிறது\nசரவெடி. இதையே நாளிதழ்களில் வெளியிட்டால், செய்திகளைப் படிப்பதனால் வரும் மன அழுத்தம் குறையும்.\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 405 ) அரசியல் ( 269 ) கேள்விகள் ( 19 ) கேள்வி பதில் ( 14 ) கார்டூன் ( 7 ) கேள்வி பதில்கள் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஎட்டு வழிச்சாலைத் திட்டம்: அமெரிக்கா, சிங்கப்பூரில் எப்படி செயல்படுத்தப்படுகிறது\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nஇந்த வருடத்தின் மிக சிறந்த ஜோக்\nஇந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த ஜோக்\nபெண்களின் சந்தேகங்களுக்கு மதுரைத்தமிழனின் பதில்கள்...\n5 ஆம் ஆண்டை கடந்து நாட்டு நடப்புகளை கிண்டலாக கேலிய...\nதமிழ் அன்னை ஜெயலலிதா இட்ட அவசர ஆணை\nஅன்புமணி சந்தித்த அமெரிக்க 'கிங்'\nஅப்படி நான் என்ன தப்பா சொல்லிட்டேன்\nஜெயலலிதா அவர்களுக்கு மோடி சொன்ன இரண்டு அவசர ஆலோச...\nமோடி ஜெயலலிதா உறவு கள்ள உறவு என்றால் சோனியா கலைஞர்...\nஅரசியல் வியாதிகளும் தமிழக பொது மக்களும் இதற்காக போ...\nகாண்டம் 'அந்த' விஷயத்திற்கு மட்டுமல்ல ( வெட்கப்படா...\nபைவ் ஸ்டார் பதிவர் அறிமுகம்\nதமிழக கல்வி திட்டத்தால் நடுத்தெருவில் நின்ற மாணவி\nபோட்டோ செய்திகள் - சிறு சிறு செய்திகள் போட்டோவடிவி...\nபோங்கடா புண்ணாக்குகளா. நீங்களும் உங்க தேசபக்தியும்...\nஇந்தியாவின் சுதந்திரம் இப்படிதான் இருக்கிறது\nசுதந்திர இந்தியா சாதித்தது என்ன\nகாந்தி உயிரோடு இருந்திருந்தால் சுதந்திரம் பற்றி இ...\nமோடி ,கலைஞர் மற்றும் விபச்சாரிக்கு என்ன தொடர்பு\nமதுவிலக்கு போராட்டமும் அரசியல் தலைவர்களின் காமெடி ...\nகலைஞர் பாணியில் மதுரைத்தமிழனின் கேள்வி பதில்கள் (...\nஎனது பதிவுகளை படிப்பவர்களா நீங்கள் அப்ப உங்களுக்கு...\nவிஜய் டிவியால் உயிர் பிழைத்த அமெரிக்க வாழ் தமிழர்\nஇன்றைய இந்தியா பகுதி 2 (இந்தியாவின் எதிர்காலம்)\nவலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவும் அதில் உள்ள மிகப்...\nசிவாஜிக்கு பொதுமக்கள் பணத்திலிருந்து மணிமண்டபம் கட...\nசட்டமன்றத்தை செமையாக கலாய்த்த விஜயகாந்தும் ,வெளிநட...\nஇணையத்தில் இது வரை வெளிவராத வெங்காய ட்விட்டர்கள் (...\nலயோலா கல்லூரியின் கருத்துகணிப்பும் அதன் பின் நடக்க...\nகருத்து கணிப்பும் இணையத்தில் கேலிக்குரியாகும் திமு...\nபைவ் ஸ்டார் அவார்ட் பதிவர் அறிமுகம் 2\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chennaipithan.blogspot.com/2017/05/blog-post_27.html", "date_download": "2018-07-19T13:25:44Z", "digest": "sha1:AYOYF27RSBYUX75CU2P2NXOSU4AJAF7B", "length": 21019, "nlines": 256, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: நடந்ததும் நடக்காததும்!", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nநேற்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு செய்தி.\nகுஜராத்தி படங்களில் வில்லனாக நடிக்கும் ஃபெரோஸ் வோரா,தன் மகள் இரண்டு முறை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளைஞனை மணக்க விரும்பியபோது,தடையேதும் சொல்லாமல்,மணம் செய்வித்ததோடு,மீண்டும் ஒரு முறை சிறுநீரகம் தேவைப்பட்டால் தன் சிறுநீரகத்தைத் தருவதாக வாக்கும் அளித்தார்.சமீபத்தில் மருமகனின் சிறு நீரகம் பழுதடைந்தபோது,வாக்களித்தபடி தன் சிறுநீரகத்தைக் கொடுத்துக் காப்பாற்றினார்.இது செய்தி.\nஇதுவே உண்மையான நிகழ்வு;அதன் முடிவு.\nஇதை ஆதாரமாகக் கொண்டு பிறந்ததே நேற்றைய கற்பனை.இப்படியும் நடக்கலாம் என்ற சிந்தனையின் வெளிப்பாடு. எனவே அது முடிவு இரண்டு.\nமூன்று முடிவுகள் என்று நேற்று சொல்லி விட்டதால் இன்னொரு முடிவையும் தேடி எடுக்க வேண்டியதாகி விட்டது.இதோ மூன்றாவது..........\nதன் பெண்ணின் விருப்பத்தை அறிந்த ராமனாதன் தடையேதும் சொல்லாமல் திருமணத்துக்குச் சம்மதித்தார்.உங்கள் அன்புக்குக் குறுக்கே எதுவும் நிற்க முடியாது.கடவுள் நிச்சயம் உங்களுக்கு நல்லதே செய்வான் என்று கூறிவிட்டார்.\nதிருமணம் நடந்தது.அவர்கள் வாழ்க்கை இன்பமயமாகத்தான் இருந்தது.ராமனாதனுக்கு மருமகனை மிகவும் பிடித்துப் போனது.ஒரு முறை பேசும்போது சொன்னார்”அப்படி நடக்க வேண்டாம்.ஆனால் ஒரு வேளை மீண்டும் ஒரு மாற்றுச் சிறுநீரகம் தேவைப்பட்டால்,கவலைப் பட வேண்டாம்.என்னுடைய சிறுநீரகத்தைத் தருகிறேன்.நம் இருவர் ரத்தமும் ஒரே பிரிவுதான்”\nவாழ்க்கை அப்படியே இருக்குமா என்ன\nமாற்றுச் சிறுநீரகம் பொருத்தப்பட வேண்டும்.\nகவிதா தந்தை முன்பு சொன்னதை நினைவு கூர்ந்து,அசோக்கிடமும் சொன்னாள்.\nஆனால் ராமனாதன் அது பற்றி எதுவும் பேசவில்லை..\nமருத்துவரைச் சந்திக்கும்போது உடன் சென்றார் ஆனால் தான் தருவது பற்றி வாயைத் திறக்கவில்லை.\nஅவள் தர முன் வந்தும் அது சேரவில்லை.\nகொடையாளி கிடைக்க சிறிது தாமதம் ஆயிற்று\nஅது வரை டயாலிசிஸ் செய்யப்பட்டது.\nகவிதா தந்தையைத் தவிர்க்கத் தொடங்கினாள்\nகொடையாளி கிடைத்து அறுவையும் நடந்தது.\nஎதற்குமே தந்தையின் உதவியை நாடவில்லை.\nஎல்லாம் சுபமாக முடிந்தபின் மருத்துவரிடம் தனிமையில் பேசிக்கொண்டிருந்தபோது கவிதா சொன்னாள்”அன்பு,பாசம் இல்தெலாம் வெறும் வார்த்தைகள் என்பதை அப்பா எனக்கு உணர்த்தி விட்டார்.முன்பு தானாகவே தான் சிறுநீரகம் அளிப்பதாகச் சொன்னவர்,தேவைப் பட்டபோது நழுவி விட்டார்.என்ன உலகம்.எல்லாமே வேஷம்”\nமருத்துவர்,அவர்கள் குடும்ப நண்பரும் கூட.\nஅவர் சொன்னார்”கவிதா.நீ நினைப்பது தவறு.சில மாதங்களுக்கு முன் உன் தந்தை உடல்நலக் குறைவு காரணமாக இங்கு தங்கியிருந்தபோதுதான் அது தெரிய வந்தது.அவரது ஒரு சிறுநீரகம் முழுதும் செயலிழந்து போயிருந்தது.இருந்தும் இப்போது அவர் என்னிடம் அவர் உயிர் போனாலும் பரவாயில்லை மாப்பிள்ளையைக் காப்பாற்றும் வாய்ப்பைக் கொடு என்று கேட்டார்.ஒருவரைக் கொன்று ஒருவரைப் பிழைக்க வைக்க மாடோம் என்று சொல்லி நான் ஆறுதல் சொன்னேன்.அவர் மிக மனமுடைந்து போயிருக்கிறார்.”\nநாற்காலியில் அமர்ந்தபடியே முகத்தைப் பொத்தியவாறு உடைந்து அழலானாள் கவிதா.\nPosted by சென்னை பித்தன் at 3:44 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நிகழ்வுகள், புனைவுகள், மருத்துவம்\nஇதுக்குத்தான் சொல்றது ..கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று :)\nசென்னை பித்தன் 27 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 8:07\nஇதுவும் நல்ல தந்தை என்ற கோணம்தான் ஐயா.\nசென்னை பித்தன் 27 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 8:08\nசென்னை பித்தன் 27 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 8:08\nபோட்டி போட்டுக்கொண்டு வெளிப்படும் அன்பு. அருமை.\nசென்னை பித்தன் 27 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 8:09\n இதுவும் மிகவும் அருமையாக இருக்கு சார் ..ஆனா இந்த மகள் போலத்தான் பலநேரம் மனிதர்கள் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்திடுவாங்க too quick to judge ....இந்த முடிவும் பிடித்தது\nசென்னை பித்தன் 27 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 8:09\nவை.கோபாலகிருஷ்ணன் 27 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 7:00\nநான் படித்த இதே போன்ற இன்னொரு கதையில், தன்னைப் படிக்க வைத்து ஆளாக்கின அண்ணனுக்காக தம்பி தன் சிறுநீரகத்தைத் தர மிகவும் துடியோ துடியாகத் துடிப்பான். அண்ணனும் அண்ணியும் அவனின் பாசத்தைக்கண்டு கண் கலங்கிப்போவார்கள்.\nடாக்டர் அவனை சோதனை செய்தபின் தம்பியாகிய அவனது சிறுநீரகம் பொருத்தமாக இல்லை எனச் சொல்லிவிடுவார்.\nஅதன் பின்பும், அதற்காக மிகவும் வருந்தி, தம்பி அண்ணனிடம் அழுது புலம்புவான். அந்த அண்ணன் தன் தம்பிக்கு ஆறுதல் சொல்லி அவனை சமாதானம் செய்வார்.\nபிறகு அண்ணனின் மனைவியின் சிறுநீரகமே பொருந்திப்போய் ஆபரேஷனும் நல்லபடியாக முடிந்துவிடும்.\nடாக்டரிடம் அந்த அண்ணன் மனைவி ஒருநாள் கேட்பாள்:\n“என்ன டாக்டர் .... மனைவியைவிட, சொந்த பெற்றோர்கள் அல்லது உடன் பிறப்புக்களின் சிறுநீரகம் மட்டுமே ஒருவருக்கு நன்றாகச் சேரக்கூடும் என்று சொன்னீர்களே .... எப்படி இவரின் தம்பியின் சிறுநீரகம் சேராமல் போனது” எனக் கேட்பாள்.\n“இந்த உலகில் பெற்ற தாயும், சொந்த மனைவியும் மட்டுமே, ஒருவன் மீது இரக்கப்பட்டு, வேறு வழியே இல்லாமல், சிறுநீரக தானம் செய்ய முன்வருவார்கள்;\nஉங்கள் கணவரின் தம்பியின் சிறுநீரகம் 100% பொருத்தமாகத் தான் இருந்தது.\nஆனால் ‘பொருத்தமில்லை’ எனச் சொல்லச்சொல்லி என் கால்களில் விழுந்து கெஞ்சி அழுது புலம்பி சொல்ல வைத்ததும் அவரேதான் என்ற உண்மையைப் போட்டு உடைத்து விடுவார், அந்த டாக்டர்.\nஇதுபோலவும் முடிவுகள் இருக்கலாம் தானே. :)\nசென்னை பித்தன் 27 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 8:10\nஇந்தக் கோண்மே சிறந்த கோணம்.அருமை\nஸ்ரீராம். 28 மே, 2017 ’அன்று’ முற்பகல் 6:23\nகவிதாவை மறுபடி அழவைத்து விட்டீர்களே...\nதிண்டுக்கல் தனபாலன் 28 மே, 2017 ’அன்று’ முற்பகல் 7:01\nவே.நடனசபாபதி 28 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 12:52\nஇரத்த பாசம் கைவிடாது என்ற கருத்தைத்தரும் நல்ல முடிவு. பாராட்டுகள் சிறுகதை மன்னர் திரு வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் குறிப்பிட்டுள்ள கதை இப்படியும் நடக்கலாம் என்பதை எடுத்துக் காட்டுகிறது.கதையை பகிர்ந்த அவருக்கு நன்றி\nஇந்த முடிவும் நல்லாருக்கு. கொஞ்சம் யூகிக்க முடிந்தது உங்கள் முந்தைய கதையைப் படித்ததும்...மற்ற முடிவுகள் என்னவோ\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nஅண்ணாவை முத்தமிட்ட பிரபல நடிகை\nஇழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை\nஅன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/9304/2018/01/cinema.html", "date_download": "2018-07-19T13:15:16Z", "digest": "sha1:7HJZFFHX7PODMDKELVEZYCHX5EU2G6S2", "length": 14021, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்கனவே ஒரு மகன் இருப்பதாக வெளியான செய்தி..... பச்சன் குடும்பத்தில் பெரும் கலக்கம்!! - Cinema - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஐஸ்வர்யா ராய்க்கு ஏற்கனவே ஒரு மகன் இருப்பதாக வெளியான செய்தி..... பச்சன் குடும்பத்தில் பெரும் கலக்கம்\ncinema - ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்கனவே ஒரு மகன் இருப்பதாக வெளியான செய்தி..... பச்சன் குடும்பத்தில் பெரும் கலக்கம்\nஆந்திராவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராயின் மகன் என நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் பாலிவுட் திரை உலகத்தை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.\nஆந்திராவை சேர்ந்த சங்கீத் குமார் எனும் 27 வயது இளைஞர் ஒருவர் நடிகை ஐஸ்வர்யா ராய்தான் தனது தாய் என கூறி அவரை சந்திக்க மும்பை வந்துள்ளார். இது குறித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஇது குறித்து சங்கீத் குமார் கருத்து வெளியிடும் பொது, 1988 ஆம் ஆண்டு லண்டனில் ''IVF'' முறையில் ஐஸ்வர்யா ராய்க்கு தான் குழந்தையாக பிறந்து இரண்டு வருடம் ஐஸ்வர்யா ராயின் பெற்றோரிடம் வளர்ந்தேன்.\nஅதன் பின்னர் தனது தந்தை ஆதிவேலு ரெட்டி தன்னை விசாகப்பட்டினத்துக்கு அழைத்து வந்துவிட்டார். ஐஸ்வர்யா எனது தாய் என்பதற்கான ஆதாரங்களை என் உறவினர்கள் அழித்துவிட்டனர். இது உண்மை என்பதை நிரூபிக்க என்னிடம் ஆதாரம் ஏதும் இல்லை என கலக்கத்துடன் தெரிவித்துள்ளார்.\nஇதனை அடுத்து ஐஸ்வர்யா ராயின் குடும்பம் பெரும் கலக்கத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகலக்கலாக வெளியிடப்பட்ட விஜயின் சர்கார்\nஇறுதிகட்ட படப்பிடிப்பில் விஜய், அஜித், சூர்யா, விக்ரமின் புதிய படங்கள்\nமயங்கி விழுந்தார் அனுபமா ; படப்பிடிப்பு இரத்தானது.\nபிக் போஸ் வீட்டிலிருந்து, இவர் தான் முதலில் வெளியேறுவார்... அதிர்ச்சித் தகவல்\nபாலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பாளர் - நடிகை எடுத்த முடிவு...\nநினைத்தாலே ரொம்பப் படபடப்பாக இருக்கு..... அனுஷ்கா தெரிவிப்பு\nநவம்பர் 19 இல் டும் டும் டும்\nபிரதமர் நிகழ்வில் பங்கேற்ற பெண் திடீர் மரணம்.\nதிருமணத்திற்குப் பின்னும் கட்டாயம் கவர்ச்சி தேவை.. நமீதாவின் கணவர் பரபரப்புத் தகவல்\nகடலிலிருந்து கடை வரை கணவாய் மீன் காணொளியை பாருங்கள் \nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை Big mistake Lion provoked the Crocodile\nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ஆட்டு மூளை கஞ்சி சாப்பிட்டு இருக்கீங்களா \nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \nகர்வன் நான் தான் என்று கர்வம் கொள் இது புலம்பெயர் நம்மவர் படைப்பு இது புலம்பெயர் நம்மவர் படைப்பு\nஎன் குருநாதரோடு நிகழ்ச்சி செய்வது ரொம்ப சந்தோசம் Sooriyan Fm Manoj என்ன சொல்கிறார்\nசூரியன் பிறந்த நாள் ஹெலி ஹொப்டர் பரிசு மழை \nவர்ஷினா யாரு இந்த உலகத்துக்கு காட்டியது சூரியன் தான் \nஅசாத்தியமான திறமை கொண்டவர்கள் இவர்கள் எல்லோரும் காணொளியை பாருங்கள் \nதல அஜித்தைப் பற்றி ஸ்ரீ ரெட்டி என்ன கூறினார் தெரியுமா\nஐந்தே நாட்களில் புரட்டியெடுத்த மனைவி\nகாவல் அதிகாரியைக் கட்டி வைத்து அடித்துத் துவைத்த பெண்......\nஆறு நாயகிகள் பாலியல் தொல்லையில் சிக்கியுள்ளனர் ; ஸ்ரீ ரெட்டி\nகோமாவிற்கு சென்ற மாணவனைப் பிழைக்க வைக்க, ஆசிரியர்கள் கொடுத்த அபார வைத்தியம்\nஆதாரமில்லாமல் நடவடிக்கை எடுக்க முடியாது ; ஸ்ரீரெட்டி தொடர்பில் கார்த்தி\nசிறுமி துஷ்ப்பிரயோக விவகாரம் ; அறுத்தெறியுங்களென திரையுலகினர் ஆவேசம்\nஇறுதிகட்ட படப்பிடிப்பில் விஜய், அஜித், சூர்யா, விக்ரமின் புதிய படங்கள்\n''வம்சம் தொடர்'' நடிகை பிரியங்காவின் தற்கொலைக்குக் கணவரே காரணம்...\nஇலங்கை மாணவர்களின் GIT அறிவுத்திறன் பெரும் முன்னேற்றம்.\nஇணைய வரலாற்றில் அதிசயம் கியூபா - முதல் தடவையாக.....\nவம்சம் நாடக நடிகை பிரியங்கா தூக்கில் தொங்கி தற்கொலை\nமூன்றாவது முறையாக இணையும் விஜய் & அட்லீ கூட்டணி\nவிடுதலையின் பெரு விருட்ஷம் ; நெல்சன் மண்டேலா\nஊசி ஏற்றி 11 வயது சிறுமியை ஒரு மாதமாக பலாத்காரம் செய்த 17 பேர்\nமுன்னணி நடிகைகளின் லிஸ்ட் கேட்டால் அதிர்ச்சியடைவீர்கள் ; ட்விட்டரில் ஸ்ரீரெட்டி\nகமல்ஹாசனின் ஜோடி நடிகை மரணம்\nசூப்பர் ஸ்டார் ஜோடியாக களத்தில் சிம்ரன் \nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nபிக் பொஸ் வீட்டில் இது தான் நடக்கிறது.... அனைத்தையும் அம்பலமாக்கிய நித்தியா...\nஉண்மையான காதல் என்றால் இதுதான்... நெஞ்சை உருக வைத்த உண்மைச் சம்பவம்\nஊசி ஏற்றி 11 வயது சிறுமியை ஒரு மாதமாக பலாத்காரம் செய்த 17 பேர்\nமுன்னணி நடிகைகளின் லிஸ்ட் கேட்டால் அதிர்ச்சியடைவீர்கள் ; ட்விட்டரில் ஸ்ரீரெட்டி\nமூன்றாவது முறையாக இணையும் விஜய் & அட்லீ கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ipc498a-misuse.blogspot.com/2014/10/36.html", "date_download": "2018-07-19T12:55:14Z", "digest": "sha1:6Y4A7NCAGGOKH4ANUJH5YOZPHD67APZA", "length": 26280, "nlines": 208, "source_domain": "ipc498a-misuse.blogspot.com", "title": "பெண்கள் நாட்டின் கண்கள்!!: பெண்ணின் திருமண வயது 36!!!! விவாகரத்து கேட்ட கணவருக்கு அல்வா கொடுத்த நீதிமன்றம்", "raw_content": "\nபாரத மண்ணில் வாழும் கோடிக்கணக்கான அப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் சட்ட தீவிரவாதம் என்னும் IPC498A பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பாற்றி சமுதாயத்தில் பெண்களின் நிலையை உயர்த்துவோம். பெண்களைக் காப்போம்\nசமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்\nஇந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்\nதிருக்கோவிலூர் மணிவண்ணன் எடுத்த சரியான திருமண முடிவு, உங்களால் முடியுமா - [image: இளைஞனே தகனமேடைக்குத் தயாரா - [image: இளைஞனே தகனமேடைக்குத் தயாரா]இந்தியாவில் இருக்கும் ஒருதலைபட்சமான சட்டங்களால் தினமும் இலட்சக் கணக்கான பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல அப்பாவி கு...\nபெண்ணின் திருமண வயது 36 விவாகரத்து கேட்ட கணவருக்கு அல்வா கொடுத்த நீதிமன்றம்\nஇந்தியாவில் வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் தவறான குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ள பல மருமகள்களால் பரவலாக நாடு முழுதும் பயன்படுத்துப்பட்டு வருகிறது என்று அனைவருக்கும் தெரியும். பின்வரும் செய்தியில் மனைவி தனிக்குடுத்தனம் போகவேண்டும் என்று கணவனை வற்புறுத்தியதால் கணவா் விவாகரத்து கேட்டிருக்கிறாா். ஆனால் மனைவியோ கணவா் வீட்டாா் வரதட்சணை கேட்டதால் போலிஸிடம் சென்று கணவனை கவனித்து அறிவுரை கூறுமாறு கூறியதாக சொல்லியிருக்கிறாா். மேலும் தனக்கு வயது 36 இனிமேல் விவாகரத்து செய்து அடுத்து புது வாழ்க்கையை தொடங்குவது என்பது கடினமான காரியம் அதனால் விவாகரத்து கொடுக்கக்கூடாது என்று கேட்டிருக்கிறாா். அவரது சொல்லை ஏற்றுக்கொண்டு நீதிமன்றம் வழக்கம்போல கணவனை அழைத்து அட்வைஸ் (அல்வா) கொடுத்து அனுப்பியிருக்கிறது.\nஇந்த செய்தியில் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல் என்னவென்றால் சமீபத்தில் பெண்ணின் திருமண வயதை நிா்ணயிப்பது பற்றி விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அந்த விவாதத்தில் பெண்ணின் திருமண‌ வயதை 21 ஆக உயா்த்தினால் பெண் மனப்பக்குவம் அடைந்து மண வாழ்க்கை சரியாக இருக்கும் என்று கருதுகிறாா்கள். ஆனால் பின்வரும் செய்தியை பாா்த்தால் பெண்ணின் திருமண வயதை 35ற்குமேல் உயா்த்தினால் மணவாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டாலும் இதற்குப்பிறகு விவாகரத்து செய்து புது வாழ்க்கையை எப்படி தொடங்குவது என்று நீதிமன்றமே முடிவு செய்து பல தம்பதிகளுக்கு விவாகரத்து வழங்காமல் பல குடும்பங்களை சிதையாமல் பாதுகாக்கும். அதனால் இந்தியாவில் பெண்ணுக்கு சரியான திருமண வயது 35 என்று நிா்ணயிக்கலாம்.\n3வது மாதத்தில் விவாகரத்து கேட்ட கணவருக்கு ஐகோர்ட் அட்வைஸ்\nபெங்களூரு : திருமணமான மூன்றே மாதங்களில், தம்பதிகளுக்குள் ஒத்துப்போகவில்லை என்று கூறி, விவாகரத்து கேட்ட கணவருக்கு, அறிவுரை கூறிய கர்நாடக உயர் நீதிமன்றம்,\nகருத்து வேறுபாடு : தும்கூர் மாவட்டத்தை சேர்ந்த கிரிஷ், கீதா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோருக்கு, கடந்த 2009ல் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த 12 நாட்களிலேயே, கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால், கீதா பிறந்த வீட்டுக்கு சென்று விட்டார். அவரை மீண்டும் அழைத்துவர, கணவர் முயற்சிக்கவில்லை. மாறாக, 3 மாதங்களுக்கு பின்னர், விவாகரத்து கேட்டு, குடும்ப நல நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.\nமனுவில், தங்களுக்கு திருமணமாகி, மூன்றே நாளில் தனிக்குடித்தனம் செல்ல வேண்டுமென்று, மனைவி பிடிவாதம் பிடித்தார்; என் பெற்றோருடன், தேவையின்றி சண்டை போட்டார். எங்கள் மீது போலீசாரிடம் பொய்யான புகார் செய்துள்ளார். எனவே, அவருடன் என்னால் வாழ முடியாது என, குறிப்பிட்டிருந்தார். ஆனால், கணவரின் குற்றச்சாட்டை, கீதா மறுத்துள்ளார். கணவர் வீட்டார், 5 லட்சம் ரூபாய் வரதட்சணை வாங்கி வரும்படி தொந்தரவு செய்து தாக்கினர். இதுகுறித்து போலீசாரிடம், எந்த புகாரும் செய்யவில்லை. கணவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். அவருக்கு அறிவுரை கூறும்படி, போலீசாரிடம் முறையிட்டேன். இதையடுத்து, அவர்கள், என் கணவரை அழைத்து அறிவுரை கூறினர். 15 நாட்களில், அழைத்து செல்வதாக போலீசாரிடம் கணவர் கூறினார்.\nகால அவகாசம் : ஆனால், அவ்வாறு செய்யவில்லை. எனக்கு, தற்போது 36 வயது. கணவருக்கு 42 வயது. இது விவகாரத்து பெற, உகந்த வயதல்ல என்றார். இவரது வாதத்தை ஏற்று கொண்ட குடும்பநல நீதிமன்றம், விவகாரத்து வழங்க மறுத்தது. இதை எதிர்த்து கிரிஷ், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. எந்த பெண்ணாக இருந்தாலும், தன் பிறந்த வீட்டை விட்டு விட்டு, கணவர் வீட்டுக்கு வரும் போது, அங்குள்ள சூழ்நிலைக்கு தகுந்தவாறு, மாற்றி கொள்ள சிறிது அவகாசம் தேவைப்படும். ஆரம்பத்தில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை நிவர்த்தி செய்து கொள்ள, இத்தகைய கால அவகாசம் அவசியம். வெறும், 12 நாட்களில், கணவர் வீட்டாருடன் ஒன்றிப்போவது சாத்தியமில்லை. இவ்வழக்கில் கணவர் கிரிஷ், மனைவி கீதாவுக்கு புதிய சூழ்நிலையில் ஒன்றி போக வாய்ப்பளிக்கவில்லை. பிறந்த வீட்டுக்கு சென்ற மனைவியை அழைத்து வர முயற்சிக்கவில்லை. ஆனால், கீதாவோ, கணவர் வீட்டுக்கு செல்ல, ஆர்வமாக உள்ளார். இதற்கான, முயற்சிகளும் செய்துள்ளார் என்பது, அவர் கிரிஷூக்கு அனுப்பிய செய்திகளின் மூலம் உறுதியாகிறது.\nஓராண்டு... : அது மட்டுமல்ல, திருமணமாகி, வெறும் மூன்றே மாதத்தில் விவகாரத்து கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருமணமாகி ஓராண்டு ஒன்றாக வசித்த பின்னரே, விவாகரத்துக்காக மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறையும் மீறப்பட்டுள்ளது. எனவே, இந்த மனுவை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வழக்கில், குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பு சரிதான். இவ்வாறு, உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\n” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.\nஉங்கள் குடும்பம் தெருவிற்கு வந்துவிடாமல் இருக்க அவசியம் படிக்க வேண்டிய பதிவுகள்...\nபோலியான பெண்ணியத்தின் புடவையைப் பிடித்துக்கொண்டு நடுத் தெருவிற்கு வந்துவிட்ட நல்ல குடும்பங்கள் \nபெண்ணியம் இந்தியாவின் பேரழிவுப் பாதை\nபொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்\n\"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் \"\nமணமேடையால் வரப்போகும் ஆபத்தைப்பற்றி இளைஞர்களுக்கு விழிப்புணர்ச்சியூட்டும் பதிவுகள்\n\"தகனமேடை\" தவறான இந்திய சட்டங்களால் வஞ்சிக்கப்பட்ட அப்பாவிக் குழந்தைகளின் மனக்குமுறல்கள்\nஇந்தியத் திருமணங்களில் அவசியம் கொடுக்கப்படவேண்டிய ஒப்பற்ற நல்லதொரு திருமணப்பரிசு\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\n\"மனைவி\" என்ற உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தெய்வப் புலவர் திருவள்ளுவரின் விளக்கம்\nமனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்\nபிறந்த, புகுந்த குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல குணம், நல்ல செயல்களை உடையவளாய்த், தன்னை மணந்தவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைப்பவளே மனைவி.\nதற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற\nஉடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.\nஅத்தைக்கு வந்த விபரீத ஆசை\nபேருந்தில் 2 இளம் பெண்கள் செய்த சில்மிஷம்\nசில இரவுகளுக்கு பல இலட்சம் கேட்கும் இளம் மனைவிகள்\nபோதை தரும் இளம் மனைவி\nஃபேஸ் புக்கை கலக்கும் இந்திய காதல் கதைகள்\nபொய் வரதட்சணை வழக்குப்போடும் இளம் மனைவிகளை அனுபவிப்பது யார் தெரியுமா\nபெண்ணின் திருமண வயது 36\nமனைவியின் கள்ளக்காதலை தட்டிக் கேட்கும் கணவன் மீது ...\nவரதட்சணை வழக்கில் இரண்டு மாத பெண் குழந்தையும் குற்றவாளியாம்\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஇந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கம்\nஇந்திய ஆண்கள் பாதுகாப்புக் கழகம்\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\nஅனைத்திந்திய ஆண்கள் நலச் சங்கம்\n498a - தொடர்பான கேள்வி பதில்\nஅப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் காக்கப் போராடும் வலைத்தளப்பதிவுகளின் தொகுப்பு\nகுடும்ப வன்முறையில் சிக்கித்தவிக்கும் அப்பாவி ஆண்களைக் காப்பாற்றப் போராடும் கருத்துப் பதிவுகள்\nஇந்திய ஆண்கள் நலச் சங்கம்\nஇந்தியத் திருமணங்களில் அவசியம் கொடுக்கப்படவேண்டிய ஒப்பற்ற நல்லதொரு திருமணப்பரிசு\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\nஇந்தியக் குடும்ப பாதுகாப்பு இயக்கத்தில் உங்களை இணைத்துக்கொள்ள\nபாரத மண்ணில் வாழும் கோடிக்கணக்கான அப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் சட்ட தீவிரவாதம் என்னும் IPC 498A பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பாற்றி சமுதாயத்தில் பெண்களின் நிலையை உயர்த்துவோம். பெண்களைக் காப்போம் பெண்கள் நாட்டின் கண்கள் IPC 498A சட்ட தீவிரவாத கொடுங்கோன்மைக்கு எதிராக நடக்கும் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து பல கோடி அப்பாவி குடும்பங்களையும், இந்திய கலாச்சாரத்தையும் காக்க உங்களை அழைக்கும் உங்களில் ஒருவன்.\nகல்லூரி - திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ள உயிரோடு எரிக்கப்பட்ட கல்லூரி மாணவிகளுக்கு (பெண்களுக்கு) இன்று வரை நீதி கிடைத்ததா\nசொல்ல மறந்த கதை - நேர்மையான கணவர்கள் எப்படி துன்பப்படுத்தப்படுகிறார்கள் என்று சொல்லும் திரைக்காவியம்.\nபிரிவோம் சந்திப்போம் - கூட்டுக்குடும்பத்தின் பாசத்தைக் காட்டும் திரைச்சித்திரம்.\nதேசியகீதம் - நிலவிற்கு ராக்கெட் அனுப்பி அங்கிருந்து நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டியுள்ள படம். உள்ளதைப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடி.\nஉயிர் - உறவுகளை கொச்சைப்படுத்தி பச்சை புகார் எழுதித்தரும் 498A மருமகள்களின் அருவருப்பான மனநிலையை படம் பிடித்துக்காட்டியுள்ள படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lkarthikeyan.blogspot.com/2014/06/blog-post_5502.html", "date_download": "2018-07-19T13:11:56Z", "digest": "sha1:L3HIX6BPP4OVMWXXONWNZJ6WO3HFFTN3", "length": 4362, "nlines": 72, "source_domain": "lkarthikeyan.blogspot.com", "title": "கார்த்திக்கின் கிறுக்கல்கள்: சச்சரவு", "raw_content": "கிறுக்கல்களை வாசிக்க வருகை தரும் நல் உள்ளங்களை, கார்த்திக் வருக வருக என வரவேற்கிறேன்.\nபுதிய தலைமுறை நேரலை வலைக்காட்சி\nபதிவு செய்தது:- தமிழினம் ஆளும் பதித்த நேரம்:- 10:19 PM\nஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடல் வரிகள்\nயாரோ இவன் யாரோ இவன் [பாடல் வரிகள்]\nஇதயத்தை ஏதோ ஒன்று பாடல் வரிகள் [என்னை அறிந்தால் பாடல் வரிகள்]\nசங்கே முழங்கு பாடல் வரிகள்\nஉன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன் [ பாடல் வரிகள் -- டார்லிங் ]\nதொடு வானம் தொடுகின்ற நேரம் [பாடல் வரிகள் - அநேகன்)\nகூடமேல கூடவச்சு கூடலூரு போறவள [பாடல் வரிகள்]\nபோகும் பாதை தூரமில்லை பாடல் வரிகள் [பிசாசு பாடல் வரிகள்]\nகுறுக்கெழுத்து போட்டி - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://meerananwar.blogspot.com/2009/", "date_download": "2018-07-19T13:04:10Z", "digest": "sha1:P45FH4XFRTI6DWGE27BLPPT74JU7QY7E", "length": 24104, "nlines": 162, "source_domain": "meerananwar.blogspot.com", "title": "சம்பன்குளத்தான்: 2009", "raw_content": "\nதயவு செய்து இத படிக்காதீங்க\nஆணாதிக்கம், ஆவன்னா தித்திக்கும், பெண்ணீயம், பெருங்காயம், காதல், கத்தரிக்காய், கவிதை, கவுஜ, கவிக்கோ, கலீல்கிப்ரான், ஆணி, ஆவனி, தாவணி, இயற்கை, தென்காசி, சம்பன்குளம், குற்றாலம், அருவி குளியல், கேரளா இப்படி என்னவெல்லாமோ எழுதலாம்னு வந்தேன் \nசட்டென எங்கிருந்தோ வந்த ஒரு அசட்டு சோம்பேறித்தனம் அதை நாளைக்கு தள்ளிபோட்டுவிட்டது.\nஅது எந்த நாளை என்பது நிச்சயமாக நீங்கள் யாவரும் அறியாதது, நானும்தான் (பின்னே இத எழுதனும்னு நெனச்சே நாலுநாளு ஆச்சு:)\nபேரன்புடன் - பாசக்கார பய\nபதித்தவர் மீறான் அன்வர் நேரம் 11:46 AM 0 மறுமொழிகள்\nஎன்னையும் ஒரு பதிவரா மதிச்சு தொடர் பதிவிற்கு அழைத்த சேக்காளி கோகுலனுக்கு மிக்க நன்றி, நல்லா இரு மக்கா..\n1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா\nவூட்ல வச்ச பெயர் முஹமது மீறான் அன்வர், முஹமது பொதுப்பெயரா இருக்க மீறான்(மீறாப்பிள்ளை) தாத்தாபெயரா இருக்க வீட்ல எல்லாரும் அன்வர்னுதான் கூப்பிடுவாக, அப்புறம் பள்ளி கல்லூரில எல்லா பயபுள்ளைகளும் மீறான்னே கூப்பிட ரெண்டையும் சேர்த்து மீறான் அன்வர்னு மட்டும் நான் வச்சிக்கிட்டேன்.\nசரியா பதினோரு மாசத்துக்கு முன்னாடி சாத்தனூர் அணைக்கட்டுக்கு அலுவக சுற்றுலா போயிருந்தோம், போகும் போது வாகனத்துல சந்தோஷ் சுப்ரமணியம் படம் போட்டானுவ, அதுல ஒரு காட்சியில நம்ம நாயகன் செயம் ரவி சொல்லுவாரு \"உங்களுக்கு தெரியாமலே உங்க கைக்குள்ள இருந்து என் கைய எடுத்துடலாம்னு பார்த்தேன்பா ஆனா இப்பகூட என் கை உங்க கைக்குள்ளதான்ப்பா இருக்குன்னுட்டு\" ங்கொய்யால சத்தியமா அப்ப வந்த அழுகைய அடக்கவே முடியல அழுது தொலைச்சிட்டேன் :(\nசமீபத்துல மிக நெருங்கிய உறவினர் மரணத்திற்கு சென்றிருந்த போது எம்புட்டு முயன்றும் அழுகை வரமாட்டேன்னு அடம்பிடிச்சிடுத்து, முகத்த மட்டும் சோகமா வச்சிக்கிட்டு ஆறுதல் சொல்லிட்டு வந்தேன்.\n3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா\nகாக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சல்லவா ரொம்பவே பிடிக்கும், அதுலயும் என் பெயர நானே அடிக்கடி எழுதி அழகுபார்ப்பதுண்டு :)\n4.பிடித்த மதிய உணவு என்ன\nஇன்னதுன்னெல்லாம் கிடையாது என்ன சாப்பாடு இருக்கோ ச்கட்டுமேனிக்கு (அளவோடு) மேஞ்சுவேன் \n5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா\nநேர்லயா இணையத்துலயான்னு கேட்கலியே :(\nநமக்கு பிடிச்சிருக்கா கற்பூரம்தான் கப்புனு புடிச்சிக்குவேன்,\n6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா\nமொதல்ல ஆத்துல நீச்சல்டிச்சு அதுவும் முங்கு நீச்சல் அப்புறம் அருவில நாள் முளுசுக்கும் கிடப்பேன், கடலிலும் குளிச்சிருக்கேன் கடலும் அதன் அலையும் பிடிக்கும் :)\n7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்\nமொதல்ல கண் பின் முகம், முக்கியமா புன்னகை\n8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன\nஎண்ணையே ரொம்ப பிடிக்கும் தனித்தனியா பிரிக்கவிரும்பல :)\n9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது\nஐயம் வெரி சாரி இப்ப வரைக்கும் ஒரு சாரி கட்டின தேவதையும் கிடைக்காததால் சரி பாதியும் தப்பு பாதியும் நாந்தேன் ஆக முந்தின கேள்விக்கான பதில இன்னோரு தபா படிச்சிக்கோங்க.\n10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்\nயாராவது இருந்தாதான் வருத்தப்படனும் :) (அப்படியார் இருந்தாலும் பாவம் அவங்க \n11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்\nமுழுசா கருநீலத்திலான அறைக்கை சட்டை அடர் பச்சை நிற கால்சட்டை\n12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க\nகப் ஆப் லைப்னு கப்ஸா வுட ஆசதான் இருந்தாலும் கேட்டிட்டிருக்குறது \"ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு\"\n13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை\nயார் மாத்துறாங்களோ அவங்க விருப்பத்துக்கு மாத்திட்டு போகட்டும்\nஒன்னா ரெண்டா என்னத்த சொல்ல இந்த பதிவு போதாது இருந்தாலும் ஒன்னு ரெண்டு சொல்லிக்கிறேன், சாரல் நனைத்த மண்வாசனை, அம்மாவின் சமையல் மணம், மல்லிகைப்பூ மணம், காட்டுத்தேன் மகரந்த தூளோடு கூடிய மணம், ஒவ்வொரு பூவின் மணமும், வெங்காயம் தாளிக்கும் மணம், சுண்டிப்போன பாலின் மணம், நெய் மணம், எலுமிச்சை இலை முறித்து அதில் வரும் மணம், நறுமணம்.... இன்னும்\n15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன\nநமக்கு தெரிஞ்ச பயபுள்ளைக எல்லாருமே பதில சொல்லிப்புட்டானுவ, என் சுற்ற என்னோட முடிச்சுக்குறேன்.\nயாருமே இல்லாத டீக்கடையில யாருக்கு டீ ஆத்த சொல்லுதிய :)என்ன கேள்வி கேக்க ஆளே இல்லியான்னு யாராச்சும் லேசான சோகத்துல இருந்தீங்கன்னா இந்த கேள்விக்கான பதில அவங்களுக்கு அற்பணிக்கிறேன்.... ஸ்ஸ்ஸ் அப்பா இப்பவே கண்ணகட்டுதே\n16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு\nபதிவுகள் அவ்வளவா படிக்கிறதில்லன்னாலும் குழுமங்களில் கோகுலனின் கவிதைகளை அதிகம் படித்திருக்கிறேன் முக்கியமாக அம்மாவைப்பற்றி, காதல் கவிதைகள்னு சன்னமா தெறிக்கவிட்வாரு மனுசன் :).\nகில்லி, உள்ளங்கையில்(மட்டும்) பம்பரம் விடுவது, கோலி, ஆற்றில் குளிக்கும் போது தொட்டு பிடிச்சு விளையாடுவது இப்படி விளையாட பிடிக்கும் பார்ப்பதற்கு மட்டைப்பந்து, கால்ப்பந்து \n19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்\nஅதிகமா விரும்பி பார்க்கிறதில்லை, (எப்படிப்பட்ட படம் பிடிக்காதுன்னு கேட்டிருக்கலாம் :)\nதிரையரங்கில் போயி முழுசா பார்த்த படம் \"யாவரும் நலம்\" அனுபவிச்சு பார்த்தேன் நல்லாதான் இருந்தது வழக்கமான ஓட்டைகளுக்கு பஞ்சம் இல்ல \n21.பிடித்த பருவ காலம் எது\nசிறு பருவமா இருந்த காலம் தான், மத்தபடி சாரலடிக்கும் எந்த காலமும் \n22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்\nதமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் \n23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்\nஒரு காலத்துல 15 நிமிடத்திற்கு அதுவா மாறுகின்றமாதிரி உள்ள மென் பொருளை நிருவியிருந்தேன், இப்போதைக்கு மாற்றி வருசக்கணக்காவுது\nபிடித்த சத்தம் குழந்தையின் சிரிப்பு சப்தம், அழகான சிரிப்பு (குமரிமுத்து மாதிரி இல்ல ), காட்டு வண்டுகளின் ரீங்காரம், ஹோவென விழும் அருவியின் சப்தம், சலசலக்கும் ஓடை நீர் சப்தம், தொழுகை அழைப்பு ஓசை, (ஞாபகம் வச்சுக்கோங்க இசையை இதுல சேர்க்கல).\nபிடிக்காதது : அழுகிறேன்னு ஓவென ஒப்பாரி வைக்கிறது, கோபத்தில் கத்துறது, காதைக்கிளிக்கும் ஒலிப்பான், வாகன இரைச்சல்.\n25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு\nசின்ன புள்ளையில விசாகப்பட்டிணம் வரை, சமீபமா கர்நாடகா ஹூப்லி (தார்வாட்) வரை ரெண்டுல எது தூரம்னு தெரியாது :(\n26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா\nஎதுலயும் நோண்டி நொங்கெடுக்க நினைப்பது, தெரியலன்னு சொல்லத்தெரியாதது :) உபயம் கூகுள் :))\n27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்\nஅப்படியெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல :)\n28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்\nநானே ஒரு குட்டிச்சாத்தான்னு நாலுபேரு சொல்லுவானுவ இதுல எனக்குள்ளயே ஒரு சாத்தானா அது ஒரு ஓரமா தூங்கிட்டு இருக்கட்டும் இப்போதைக்கு இந்த குட்டிச்சாத்தானே போதும் :) அதெல்லாம் இருக்கட்டும் கேட்ட கேள்விக்கு பதில எங்கடேன்னு கேட்டியனா அது சோம்பலாத்தான் இருக்கும் :(\n29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்\nஎங்க ஊர்(கடனாநதி அணைக்கட்டும் அதைச்சார்ந்த காட்டுப்பகுதிகளும்), (சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர போலாகுமா ) ம் அப்புறமா சமீபமா சென்று வந்த கொடைக்கானல்\n ) கோட்டிக்காரப்பயலுவ எங்க இருக்கவுடுதானுவ :(\n31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்\nஇப்பவரைக்கும் செய்ற எல்லாமே :)\n32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க\nசெத்துபோனவன்கிட்ட கேட்டாலும் அதத்தான் தேடிட்டிருக்கேன்பான் :), எனக்கு இன்னும் அனுபவம் பத்தாது இதுக்கு பதில் சொல்ல :)\nஒரு வழியா முடிச்சிட்டேன் :)\nபதித்தவர் மீறான் அன்வர் நேரம் 4:20 PM 12 மறுமொழிகள்\nவகை கேள்வி பதில், சுயதம்பட்டம், தொடர்பதிவு - 32\nபதித்தவர் மீறான் அன்வர் நேரம் 7:14 AM 1 மறுமொழிகள்\nடிங் டிங்.. டிங் டிங்.. SMS\nகாலையில எந்திரிச்சவுடனே சூரியன் கதவ தட்டுது மலர்கள் காத்திருக்குன்னு ஒரு காலை வணக்கம்.\nஅப்புறமா இந்தநாள் இனியநாள் தினம் ஒரு தெருக்குரல்ன்னு ஒரு மொக்க வசனம்..\nசாப்டாச்சா என்ன சாப்பாடுன்னு ஒரு மதிய வணக்கம். ஆணிபுடுங்குற இடத்துல தூங்கி எந்திருச்சி ஒரு மாலை வணக்கம்.\nதூங்கலாம்னு போனா கண்ணகட்டுது, நிலவு தாலாட்டுதுன்னு இரவு வணக்கம்.\nஇதுக்கு இடையிடையே இவிங்க பன்ற அட்டூளியத்த சர்தார்மேல பழிய போட்டு அவர வம்புக்கு இழுக்குறது. இவங்க் போதைக்கு ஊறுகாயா விஜய்யையும் காந்தையும் தொட்டுக்குறது.\nஅப்புறம் இத பத்துபேருக்கு அனுப்பு இல்லாட்டி சாமி கண்ணகுத்திரும், தண்ணிலாரிமோதி சாவ அப்படின்னு மிரட்டல் வேற..\nஓசில குறுந்தகவல் இருக்குறவரைக்கும் இவிங்கலெயெல்லாம் திருத்தமுடியாது திருத்தவேமுடியாதுடியோவ் :) (அதான இவிங்க என்ன தேர்வுத்தாளா திருத்துறதுக்குன்னு கேட்காதீங்க)\nஆனாலும் அவசர உதவிக்கு இரத்த தேவைக்கு, விளிப்புணர்வுக்கு, ஆன்மீக செய்திக்குன்னு போர் அடிக்கும்போதெல்லாம் மாறிக்குறாங்க இவங்க உண்மையிலயே ரொம்ப நல்லவங்கப்பா\n(அமெரிக்காவுல ஒரு சின்ன பொண்ணு ஒரே மாசத்துல 52000 குறுந்தகவல் அனுப்பியிருக்காமாம். சராசரியா ஒரு நாளைக்கு 1733 (கண்ணகட்டுதுடா சாமி).\nரொம்ப நாளைக்கு அப்பறம் இப்படியாவது ஒரு பதிவு போடமுடிஞ்சுதே ஹப்பாடா :)\nபதித்தவர் மீறான் அன்வர் நேரம் 1:57 PM 0 மறுமொழிகள்\nவகை SMS, குறுந்தகவல், மொக்கை\nநெல்லை / அம்பை, தமிழ்த்திருநாடு, India\nதயவு செய்து இத படிக்காதீங்க\nடிங் டிங்.. டிங் டிங்.. SMS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilnetwork.info/2010/10/ananya-to-pair-with-vijay-hot-movie.html", "date_download": "2018-07-19T13:52:06Z", "digest": "sha1:JEO4XQGC5K46HCEXMWMARBQU6RONVNNR", "length": 9703, "nlines": 82, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> அனன்யா - விஜய் ஜோடியாக. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > அனன்யா - விஜய் ஜோடியாக.\n> அனன்யா - விஜய் ஜோடியாக.\nஅனன்யா பக்கம் அதிர்ஷ்டக் காற்று வீசத் தொடங்கியிருக்கிறது. சுப்பிரமணியம் சிவா இயக்கும் சீடன் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்திருப்பதோடு, ராம்கோபால் வர்மாவின் உதவியாளர் அஜீத் இயக்கும் தமிழ்ப் படத்திலும் அனன்யா நாயகியாக ஒப்பந்தமாயிருக்கிறார்.\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் படத்தை தயாரிக்க திட்டமிட்டிருக்கும் அஜீத், மூன்று மொழிகளிலும் அனன்யாவையே நாயகியாக நடிக்க வைக்க உள்ளாராம். தமிழில் விஜய் ஹீரோவாக நடிக்கலாம் என பேசப்படுகிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> அனுஷ்கா தமிழ் டர்ட்டி பிக்ச‌ரில் \nதென்னக நடிகை சில்க் ஸ்மிதாவின் கதையை நியாயமாக தமிழில் எடுத்திருக்க வேண்டும். நல்லவேளையாக இந்தியில் எடுத்ததால் இன்னொரு நடிகையின் வாக்குமூலத்த...\nஎந்திரன் 2 இல் ரோபோவாக எமி ஜாக்ஸன் சிட்டிக்குப் போட்டியா அல்லது சிட்டியுடன் லூட்டியா \nதமிழ் சினிமாவில் ஐ படத்தினால் முன்னணி நடிகையானார் எமி ஜாக்ஸன். தற்போது இவர் விஜய், தனுஷ், உதயநிதி என அனைவரின் படங்களிலும் நாயகியாக நடித்த...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nadappu.com/earthquake-of-magnitude-3-0-occurred-at-1825-hrs-in-himachal-pradeshs-kangra/", "date_download": "2018-07-19T13:44:25Z", "digest": "sha1:XBHJJNUX4NWEKP6GIUTWEDETHVVDH7RQ", "length": 11703, "nlines": 149, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் இமாச்சல் பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவு.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nநீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்கள்தான் காரணம் : சிபிஎஸ்இ…\nவாக்குறுதியை நிறைவேற்றாத சோனியா: பிரதமர் மோடி குற்றசாட்டு…\n2019 நாடாளுமன்ற தேர்தல் பணி : அமமுக பொறுப்பாளர்கள் நியமனம்..\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தி.மு.க. முழு ஆதரவு : ஸ்டாலின்..\nசென்னை அண்ணா மேம்பாலம் கீழ் ரூ. 4 கோடி சிக்கியது….\nடிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு..\nமேட்டூர் அணையிலிருந்து விவசாயத்திற்கு நீர் : முதல்வர் திறந்து வைத்தார்..\nடி.டி.வி.தினகரன் வந்த வாகனங்கள் மீது கல்வீச்சு : ஆர்.கே நகரில் பரபரப்பு..\n10,11,12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு…\nஇமாச்சல் பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவு..\nஇமாச்சல் பிரதேச மாநிலத்தில் இன்று மாலை 6.25 மணிக்கு காங்ரா பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.0 ஆகப் பதிவானது.\nPrevious Postகலைஞரின் குறளோவியம் - 6 Next Postஅரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு...\nசிக்கிம் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு..\nபொலிவியாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 6.8 ஆக பதிவு..\nபப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு..\nஇறுகும் பிடி – எறும்பென நசுங்குவாரா… எழுந்து நிற்பாரா கெஜ்ரிவால்\nஜோ ஜாக்சன் மரணம்- வசீகர வலியை மகனாகப் பெற்றவர்: மேனா.உலகநாதன்\nஅது இருண்ட காலமெனில் இது மருண்ட காலமா\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nகாரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது..\nகாரைக்கால் “மாங்கனி திருவிழா“வில் இன்று திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு..\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\n“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nவைரலால் புகழ் பெற்ற கேரள இ(சை)ளைஞர்\nஅப்ப கலைஞர் சொன்னது சரிதான்…: திமுக வலைஞர்களின் கலாய்\nஊதிய உயர்வை மறுக்கும் கொரிய நிறுவனம்: தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்\nவன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய எதிர்ப்பு: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்\nகாவிரி விவகாரத்தை மீண்டும் சிக்கலாக்கும் கர்நாடகா: ஸ்டாலின் கண்டனம்\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nடி.டி.வி.தினகரன் வந்த வாகனங்கள் மீது கல்வீச்சு : ஆர்.கே நகரில் பரபரப்பு.. https://t.co/JTDowmDYkj\nகடைக்குட்டி சிங்கம் : திரை விமர்சனம் https://t.co/yQS9C04U7v\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு தேதி மாற்றம் … https://t.co/w4FLBOLLZH\n400 மீட்டர் ஓட்டத்தில் வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரங்கனை ஹிமா தாஸ்… https://t.co/JgndiRhVxk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sagakalvi.blogspot.com/2011/12/blog-post.html", "date_download": "2018-07-19T13:32:45Z", "digest": "sha1:P6GFBQIGW7VGIUQB2ISWUV6SHF44MJPP", "length": 12034, "nlines": 187, "source_domain": "sagakalvi.blogspot.com", "title": "சாகாக்கல்வி: தேக வேதியியல்", "raw_content": "வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே\nதிருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.\nசாகாகலை குறிப்பாக தமிழ் நாட்டுக்கு உரியது.\n* ஞான சம்பந்த பெருமான் நல்லூர் பெருமண திருகோவில் மூல தனத்தில்\n* அப்பர் பெருமான் புகலூர் திருக்கோவில்\n* சுந்தரர் வெள்ளை யானையின் மீது கயிலைக்கு எழுந்தருளி ஆகாச வீதியில் மறைந்தார்.\n* மாணிக்க வாசக பெருமான் தில்லை சிற்சபைக்குள் புகுந்து சிதாகாச வெயில் கலந்தார்.\n* வள்ளல் பெருமான் பூட்டிய அறைக்குள் இருந்து ஜோதி மயமானார்.\n* வைசணவ ஆழ்வார்களில் சிலர் இந்த நிலையை பெற்று இருக்கிறார்கள் .\nதேவாரத்தை விட திருவாசகத்தில் மரணமில்ல பெருவாழ்வு பற்றி கருத்துக்கள் இருக்கிறது.\nசாமா றனைத்துந் தவிர்த்திங் கெனக்கே ஆமா றருளிய அருட்பெருஞ்ஜோதி\nசாமாறு - சாகும் நெறி - உயிர் உடம்பை விட்டு பிரிதல், உடம்பு பிணமாக வீழ்தல்,மண்ணுக்கோ ,தீய்க்கோ இறையாதல்.\nஆமாறு- ஆம் நெறி - சாகாமல் இருக்கும் நெறி.\nஅனுபவங்கள் - உயிர் அனுபவம், அருள் அனுபவம், சிவ அனுபவம்\nஉருவங்கள் - அன்புருவம் அருளுருவம் இன்புருவம்\nதேகங்கள் - சுத்த தேகம் பிரணவ தேகம் ஞான தேகம்\nஇதன் பயனாக பெரும் சித்திகள் மூன்று\nசித்திகள் - கர்ம சித்தி யோகா சித்தி ஞான சித்தி\nநாம் இந்த சித்திகளை பெற இருள் மல நிலையில் இருந்து நாம் நீங்கி , பின் அன்புருநிலையிலும் பின் அருளுரு நிலையிலும் பின் இன்புறு நிலையிலும் நம்மை செம்மை படுத்த இறை நெறியில் கலப்பதே பேரின்ப நெறியாகும்.\nஉபதேசப்படி சாதனையில் ஈடு படுத்தினால் இந்த உடம்பே சாகா உடம்பு.\nஇதனுடைய நுட்பத்தை குரு சீட முறையில் விளக்கம் செய்ய கேட்டு கொண்டாலன்றி பயன் ஏதும் இல்லை.\n\"ஒருமையுடன் உனது திருவடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்\". வள்ளல் பெருமான். இந்த உறவே நமக்கு இருளில் இருந்து ஒளிக்கு அழைத்து செல்லும்.\nஉயிரையும் உடம்பையும் செயல் பட வைப்பது அன்பே. அன்பின் செயல் படு உயிரின் செயல்பாடு என உணர்தல் வேண்டும்.\nLabels: MANIAN, ஆமாறு, சாமாறு, சித்தி, வேதியியல், ஜோதி\nவணக்கம் . மிக நல்ல பதிவு.காலம் கூட்டுவித்தால் அனைத்தும் சாத்தியமாகும் .\nTV காலம் எப்பொழுதும் இருக்கும்... நாம் தான் முயற்சி செய்ய வேண்டும்.. :)\n அதை பார்க்க தடை என்ன தடையை எப்படி தீர்ப்பது\nகாலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...\nஞான நூல்கள் - PDF\nமெய் ஞானம் என்றால் என்ன இறைவன் திருவடி எங்கு உள்ளது இறைவன் திருவடி எங்கு உள்ளது ஞானம் பெற வழி என்ன ஞானம் பெற வழி என்ன வினை திரை எங்கு உள்ளது வினை திரை எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது\nஎல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...\nthirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.\nலாமா லாப் என்பவர் மூன்றாவது கண் மூலம் ஞான திருஷ்டி கிடைத்துவிடும்.உடம்பை துளைத்து மனதை கணிக்கும் சக்தி வந்துவிடும். நமது உடம்படி சுற்றி ஒ...\nகண்மணிமாலை - ஞான நூல் PDF\nகண்மணிமாலை - ஞான நூல் by Thanga Jothi புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்...\nதுவிஜன் - மறுபடியும் பிறப்பவன்\nஉடலென்ற கூட்டை தூக்கி சுமப்பது யார்\nதலைக்கு அடி - திருவடி கண்கள் \nமெய்ப்பொருள் - கண்மணி ஒளி\nதவம் - சும்மா இரு\nஞான தவம் ஞான தானம்\nகுருவிடம் நாம் எப்படி இருக்க வேண்டும்\nஊசியும் நூலும் - தையல் வேலைக்கு மிகவும் அவசியமானது ஊசியும் நூலுமே ஆகும். ஊசியானது மூன்று அம்சங்களை உடையதாய் இருத்தல் வேண்டும். அவையாவன் ஒன்று முனை கூர்மையாய் இருக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sathyamurthybhavan.wordpress.com/2015/09/23/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-07-19T13:09:28Z", "digest": "sha1:SV7HM5R7RFFKG4N3BH7XR5O6KNGNRGVG", "length": 12461, "nlines": 93, "source_domain": "sathyamurthybhavan.wordpress.com", "title": "‘கறுப்புபண நாடகம்’ ஏமாற்று வித்தை – (Black Money Jumla) – சத்தியமூர்த்தி பவன்", "raw_content": "\n‘கறுப்புபண நாடகம்’ ஏமாற்று வித்தை – (Black Money Jumla)\n‘கறுப்புபணத்தை மீட்டெடுத்து, ஒவ்வோரு இந்தியனின் வங்கிக்கணக்கிலும் ரூ. 15 லட்சம் சேர்த்திடுவேன் என்பது தான் தேர்தலின்போது நரேந்திர மோடியின் முதல் முழக்கம்.\nதேர்தல் கால முன்னோட்டங்களில் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கபட்டிருக்கும் கறுப்பு பணத்தின் பரிமாணம் கிட்டதட்ட ரூ. 85 லட்சம் கோடி இருக்கும் என BJP தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தது. இதை உறுதிப்படுத்துவது போல, 2014ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதியன்று, அன்றைய BJP தலைவராக இருந்த ராஜ்நாத்சிங் எங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால், 100 நாட்களில் கறுப்புப்பணத்தை மீட்டெடுப்போம் என்று சபதமேற்றார். ‘கறுப்புபணத்தை வங்கிக்கணக்கில் வைத்திருப்போரின் பட்டியலை தன்னிடையே வைத்திருக்கும் காங்கிரஸ் அதனை வெளியிட மறுகிறது. அது தேசத்துரோகச் செயலாகும் என நரேந்திர மோடியும், ராஜ்நாத்சிங்கும், அருண்ஜேட்லியும் ஒரு சேரக் கூவிக் கொண்டிருந்தார்கள்.\nஆனால் ஆட்சிக்கு வந்தப்பிறகு என்ன நடக்கிறது\n2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ம் தேதியன்று, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் ‘இரட்டை வரிவிதிப்பு தவிர்த்தல் ஒப்பந்தங்கள் (DTAA) இருப்பதால் வெளிநாட்டு வங்கிகளில் கணக்குவைத்திருப்போரின் பட்டியலே வெளியிட இயலாமல் இருக்கிறோம் என்று குறிப்பிட்;டிருக்கிறது.\n2014ம் ஆண்டு அக்டோபர் 17ல் தாக்கல் செய்திட்ட மனுவில் கறுப்புபணம் வைத்திருப்போரின், பட்டியலே அரசு வெளியிட்டால், சர்வதேச அளவில் அமுல்படுத்தப்பட்டு வரும் ரகசியகாப்பு பிரமாணங்களை மீறிய செயலாகும் இதனால் உலக நாடுகளுக்கு இடையே இந்தியாவின் மதிப்பு மிகவும் குறைந்து விடும் என்று மேலும் குறிப்பிட்டப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் ‘நீங்கள் என்ன குற்றம் செய்திட்ட இந்த நபர்களுக்கெல்லாம் பாதுகாவலர்களா’ எனக் கேலி செய்திடும் அளவிற்கு இவர்களுது செயல்பாடுகள் இருக்கின்றன.\n2014ம் ஆண்டு நவம்பர் மாதம் ‘மன்கிபாத்’ எனும் ரேடியோ நிகழ்ச்சியில் உரையாற்றிடும் பொழுது கறுப்புப்பணத்தின் மதிப்பு எவ்வளவு என்பதும் எனக்குத் தெரியாது. அதை என்னால் மதிப்பிடவும் முடியாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nBJPயின் தலைவர் அமித்ஷா 2015ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி, ‘கறுப்புபணத்தைத் திருப்பிக் கேனர்வோம் எனம் BJPன் வாக்குறுதி என்பது வெறும் தேர்தல் காலத்து வாய்ஜாலமே என்று ஜகா வாங்கிறார்.\nஇப்பொழுது இவ்வாட்சியில் என்ன நடந்தேறி வருகிறது என்பதைப் பார்ப்போம்:\nவெளிநாட்டில் பதுக்கின வைக்கப்பட்டிருக்கும் கறுப்புபணத்தை மீட்போம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றிட, இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கபடவில்லை.\nமோடி அரசு பதவியேற்றபின், வெளிநாட்டிலிருந்து 1 ரூபாய் கூட வந்தபாடில்லை.\n‘இரட்டை வரியிணை தவிர்திடும் ‘ஒப்பந்தம் (DTAA) ஒன்று கூட புதிதாக இந்த அரசு எந்த நாட்டுடனும் ஏற்படுத்திடவில்லை. ‘DTAA’ ஆனது கறுப்பு பணப்பரிமாற்றுவதை நிறுத்திடும் USA இதுபோன்ற DTA ஒப்பந்தகளை பயனபடுத்தி, பல தகவல்களை சேகரித்து, இத்தகவல்கள் மூலம், கறுப்புப்பணம் வைத்திருப்போரின் பெயர்களை வெளியிட்டது மல்லாமல், அதற்கு உதவின வங்கிகளிடமிருந்து அபராதக் தொகையையும் வசூலித்துள்ளது.\nஆனால் 2014ம் அக்டோபர் மாதம், அருண்ஜேட்லி ஏனைய நாடுகளுடன் DTAA இருப்பதனால், கறுப்புப்பண பட்டியலிலுள்ளோரின் பெயர்களை வெளியிட முடியாது. இதனால், புலனாய்வு விசாரணை பாதிக்கப்படும் என்று நேர்எதிhமாறாக கூறுகிறார்.\n2015 மே மாதம் 1தேதி 22 வருமான வரித்துறை 121 புதிய குற்றசாட்டுடன் பதிவு செய்துள்ளது என்கிறார் ஜேட்லி, அவ்வாறாயின் பெயர்களை வெளியிடுவதற்கு ஏன் தாமதம் எதிர்கட்சி வரிசையிலிந்த பொழுது இதே BJP தான் பெயர்கள் அடங்கிய அரசு பட்டியலை வெளியிட வேண்டும் என்று அடம் பிடித்தது.\nஇதனால் இப்பொழுது தங்களுக்கு வேண்டிய சில பெரிய மனிதர்களின், பெயர்களுக்கு பங்கம் வந்து விடும் என்பதால் தான் பெயர்களை வெளியிட மறுக்கிறது. இரட்டை வேடம் போடுவதில் வல்லவர்களான BJPயினர் கறுப்புபண விஷயத்திலும் இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nNext Next post: பாதுகாப்பு சமரசம் – (Compramising Defence) – தேச பாதுகாப்பு நலன் புறக்கணிக்கப்படுகிறது\nஇரு மாபெரும் உள்ளங்களின் 125 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுவோம்\nபிஜேபி சொல்லும் ‘தேசத்துரோகத்திற்கான அளவுகோல்’ – 1\nமோடி அரசும், விஜய மல்லையாவும் (Modi Sarkar vs Vijaya Mallaya)\nநேஷனல் ஹெரால்டு (NATIONAL HERALD)\nமோடி அரசின் முதல் ஆண்டு வெளியுறவுத்துறை அணுகுமுறை, சறுக்கல்கள் மற்றும் திருப்பங்கள்\nஇரு மாபெரும் உள்ளங்களின் 125 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுவோம்\nபிஜேபி சொல்லும் ‘தேசத்துரோகத்திற்கான அளவுகோல்’ – 1\nமோடி அரசும், விஜய மல்லையாவும் (Modi Sarkar vs Vijaya Mallaya)\nநேஷனல் ஹெரால்டு (NATIONAL HERALD)\nமோடி அரசின் முதல் ஆண்டு வெளியுறவுத்துறை அணுகுமுறை, சறுக்கல்கள் மற்றும் திருப்பங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tnjmmk.wordpress.com/", "date_download": "2018-07-19T13:09:08Z", "digest": "sha1:R6CX5NJ3VHMO3ZWCCKQBPSDPZ6HGZHLJ", "length": 10841, "nlines": 135, "source_domain": "tnjmmk.wordpress.com", "title": "ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் | அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே …", "raw_content": "ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nஅஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே …\nபொது சிவில் சட்டத்தை எதிர்த்து கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம்\nமத்திய பாஜக அரசு பொது சிவில் சட்டம் கொண்டு வருவதை எதிர்த்து ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஜமுமுக சார்பாக நடைபெற்ற கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்தின் போது அளித்த பத்திரிக்கை செய்தி.\nமுகமது நபியை இழிவாக பேசிய பா.ஜ.க மதவெறியன் கல்யாண ராமனை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.\nபயங்கரவாதி கல்யாண ராமன் கைது\nகல்யாணராமனை கைது செய்ய கோரி நேற்று (08.01.2016) சென்னை மாநகரிலே நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்\n‪#‎இறையடியார்‬ S.A.காஜா மொய்தீன் (நிறுவனர் – மாநில பொதுச் செயாலாளர்) ஜமுமுக JMMK\nமுஸ்லிம் பெண்களை இழிவுபடுத்தி போஸ்டர் ஒட்டியது இந்து முன்னணி தான், என்பது வெட்டவெளிச்சமாகியது.\nஇதை செய்த இந்து முன்னணி ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது செய்யப்பட்டார்.\nஇந்த விஷயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க ஜமுமுக (JMMK) உடன் ஒத்துழைப்பு கொடுத்த நம் சமுதாய சொந்தங்கள் அனைவருக்கும் நன்றி\nமேலும் இது சம்மந்தமான ஆதாரத்தை அனைத்து சமுதாய இயக்கங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் ஜமுமுக(JMMK) அனுப்பிவைத்தது.\nஅதனடிப்படையில் நடவடிக்கைக்கு மேலும் வலுசேர்த்த அனைத்து சமுதாய இயக்கங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் நன்றி\nபாரபட்சமின்றி விசாரனை நடத்தி, நீதி கிடைக்க வழிவகை செய்த மக்களின் முதல்வருக்கும், தமிழக அரசுக்கும், காவல்துறை இயக்குனர், கூடுதல் இயக்குனர் திரு.ராஜேந்திரன், ஈரோடு S.P. திரு.சிபி சக்கரவர்த்தி, மற்றும் ஆய்வாளர் திரு.விஜயன் அவர்களுக்கும்,\nமுஸ்லிம்களின் சார்பாகவும், ஜமுமுக சார்பாகவும் மனமார்ந்த நன்றி நன்றி\nமுஸ்லிம் பெண்களை இழிவுபடுத்தி போஸ்டர் வெளியிட்டது இந்து முன்னணி முருகேஷ் தான்.\nடிசம்பர் 6 – இரயில் மறியல் போராட்டக்களம்\nஆண்டுகள் நூறாயினும் மறக்கமுடியாது அநியாயத்தை \nஅடைந்தே தீருவோம் இறை ஆலயத்தை \nமாலைமலர் அலுவலகம் முற்றுகை போராட்டம்\nஇஸ்ரேலிய பொருட்களை புறக்கணிக்க விழிப்புணர்வு பிரச்சாரம் – செப்டம்பர்\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…) (5.9.14) ஆதம் மார்க்கெட் பெரிய பள்ளியில் நடைபெற்ற இஸ்ரேலிய பொருட்கள் புறக்கணிப்பு பிரச்சாரம் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்… பிரச்சாரம் பெறுக … மக்கள் புறக்கணிக்க துஆ செய்வீர்… இப்பிரச்சாரத்தில் பங்கு கொள்ள … தொடர்புகொள்ளுங்கள்… S.அப்துல் காதர். மாணவரணி செயலாளர் ஜமுமுக – Jmmk 8608747427\nBy tnjmmk • Posted in விழிப்புணர்வு பிரச்சாரம்\nநமது கழகம் சுயநலமில்லா தலைமையில் …\nஅஞ்சுவதும் அடிப்பணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே\nசம உரிமை சமுதாய ஒற்றுமை சுயநலமில்லா தலைமை\nசமுதாய மக்களின் பொதுவான பிரச்னைகளுக்கு,மறுக்கப்பட்ட நீதிக்கு ஜனநாயக முறைப்படி சட்ட ரீதியாக எதிர்கொள்ள நமது கழகத்தின் பொது செயலாளரை இறையடியார் S.A.காஜா மொய்தீன் அவர்களை நேரடியாக தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது\nபொது சிவில் சட்டத்தை எதிர்த்து கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம்\nமுகமது நபியை இழிவாக பேசிய பா.ஜ.க மதவெறியன் கல்யாண ராமனை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.\nமுஸ்லிம் பெண்களை இழிவுபடுத்தி போஸ்டர் வெளியிட்டது இந்து முன்னணி முருகேஷ் தான்.\nடிசம்பர் 6 – இரயில் மறியல் போராட்டக்களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/07/13200841/1176359/andimadam-near-iti-student-suicide.vpf", "date_download": "2018-07-19T13:14:06Z", "digest": "sha1:SOTWHIQBT46MXRVDDODQNCYB3MXIO3J6", "length": 14303, "nlines": 170, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆண்டிமடம் அருகே பூட்டிய வீட்டிற்குள் பிணமாக தொங்கிய ஐ.டி.ஐ. மாணவர் || andimadam near iti student suicide", "raw_content": "\nசென்னை 19-07-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆண்டிமடம் அருகே பூட்டிய வீட்டிற்குள் பிணமாக தொங்கிய ஐ.டி.ஐ. மாணவர்\nபூட்டிய வீட்டிற்குள் ஐ.டி.ஐ. மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nபூட்டிய வீட்டிற்குள் ஐ.டி.ஐ. மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஅரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ஓலையூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தனது மனைவியுடன் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சிவசக்தி (வயது 20). கீழப்பழூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.\nஇந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லூரியில் உள்ள ஆய்வகத்தில் மாணவர் சிவசக்தி ஆய்வக உபகரணத்தை உடைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்த கல்லூரி நிர்வாகத்தினர் அபராத தொகை செலுத்துமாறு கூறியதோடு, மாணவரின் பெற்றோரையும் கல்லூரிக்கு வரக்கூறியதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த மாணவர் சிவசக்தி சில நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் இருந்துள்ளார்.\nமேலும் அதே பகுதியில் வசித்து வரும் உறவினர்களிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்துள்ளார். இதற்கிடையே கடந்த இரண்டு நாட்களாக மாணவர் சிவசக்தியை காணவில்லை. அவர் பெற்றோரை காண திருப்பூர் சென்றிருக்கலாம் என நினைத்து அருகில் இருந்தவர்கள் நினைத்திருந்தனர்.\nஇந்த நிலையில் இன்று மாணவர் வசித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் விரைந்து வந்த ஆண்டிமடம் போலீசார் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாணவர் சிவசக்தி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.\nஉடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய போலீசார் மாணவரின் சாவுக்கு காரணம் என்ன என்று விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்துக்கு எதிராக துணை குற்றப்பத்திரிகை தாக்கல்\nலாவண்டர் வண்ணத்தில் புதிய 100 ரூபாய் நோட்டுக்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது - தேவசம் போர்டு வாதம்\nபுதுச்சேரியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் பேரவை ஒத்திவைப்பு\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ செவிலியர் சாமுண்டீஸ்வரி ஆஜர்\nநீட் தேர்வுகளை அந்தந்த மாநிலங்களிலேயே மாணவர்கள் எழுத ஏற்பாடு - பிரகாஷ் ஜவடேகர்\nபுதுச்சேரியில் 3 நியமன எம்எல்ஏக்கள் பேரவைக்கு செல்ல இடைக்கால அனுமதி -உச்ச நீதிமன்றம்\nதிருக்கோவிலூர் அருகே கர்ப்பிணி பெண்ணை கொன்ற கொலையாளி சிக்கினான்\nவேப்பூர் அருகே இன்று குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் மறியல்\nமதுரையில் காதல் திருமணம் செய்த புதுமண தம்பதிக்கு வெட்டு: பெண்ணின் சகோதரர் ஆத்திரம்\nமுதுகுளத்தூரில் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி வாலிபர் பலி\nபேரணாம்பட்டு பகுதியில் 7 காட்டு யானைகள் அட்டகாசம்\nசீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை செய்ய இதுதான் காரணமா\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nமேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியை தாண்டியது - டெல்டா பாசனத்திற்காக நாளை திறப்பு\nவருமான வரி சோதனை நீடிப்பு - பணக்குவியல்கள் குறித்து செய்யாத்துரையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\nகற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு போதை ஊசி போட்டது பற்றி அதிரடி விசாரணை\nதிருமணமான 5 நாளில் கணவரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன் உச்ச நீதிமன்றத்தில் தேவசம் போர்டு விளக்கம்\nசென்னையில் 11 வயது மாணவிக்கு போதை ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் - வக்கீல்கள் ஆஜராக மறுப்பு\nஅணி தேர்வில் முன்னேற்றம் தேவை - விராட் கோலி\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்- சர்துல் தாகூர், முகமது ஷமி, ரிஷப் பந்த், குல்தீப் யாதவிற்கு இடம்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-07-19T13:16:21Z", "digest": "sha1:R5AC6WX3EB2TU6IR6NVNE3WW4RINLC72", "length": 8232, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "» ரஷ்யாவின் பதிலடிக்கு பிரித்தானியா தயாராக வேண்டும்: பொரிஸ்", "raw_content": "\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nபயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு ஊடகவியலாளருக்கு அழைப்பு\nசர்வதேச பொருளாதாரத்துடன் போட்டியிடுவதற்காகவே ஒப்பந்தங்கள்: பிரதமர்\n- நெருக்கடியில் பிரான்ஸ் ஜனாதிபதி\nமூவரின் முயற்சியில் புதிய அரசியலமைப்பு- ஒத்துழையோம் என்கிறது மஹிந்த அணி\nரஷ்யாவின் பதிலடிக்கு பிரித்தானியா தயாராக வேண்டும்: பொரிஸ்\nரஷ்யாவின் பதிலடிக்கு பிரித்தானியா தயாராக வேண்டும்: பொரிஸ்\nசாத்தியமான ரஷ்யாவின் பதில் தாக்குதல்களிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள பிரித்தானியா முன்னெச்சரிக்கையாக செயற்படுதல் அவசியம் என பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவின் தலைமையில் பிரித்தானியா மற்றும் பிரான்சின் ஆதரவுடன் வார இறுதியில் சிரியா மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களின் எதிரொலியாகவே அவரது இக்கருத்து வெளியாகியுள்ளது.\nசிரியாவின் டூமா நகரில் 60 பொதுமக்களின் உயிரை காவுகொண்ட சந்தேகத்திற்கிடமான இரசாயன ஆயுத தாக்குதலை தொடர்ந்து சிரியாவை அச்சுறுத்திவந்த அமெரிக்க உள்ளிட்ட கூட்டணி நாடுகள் கடந்த சனிக்கிழமை வான் வழித் தாக்குதல்களை முன்னெடுத்திருந்தது.\nசிரியா மீதான மேற்குல நாடுகளின் தாக்குதல்களானது ஐ.நா. சாசனத்தை மீறியுள்ளதாகவும், அத்தகைய அச்சுறுத்தல்களின் விளைவுகளை மேற்குலக நாடுகள் தீவிரமாக சிந்தித்திருக்க வேண்டும் என்றும் மொஸ்கோ அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபிரெக்சிற்: பார்னியர் – டொமினிக் ராப் இடையே முதல் சந்திப்பு\nபுதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரித்தானியாவின் பிரெக்சிற் செயலாளர் டொமினிக் ராப்-இற்கும், ஐரோப்பிய ஒன்ற\nஅமெரிக்கா மீதான ரஷ்யாவின் அச்சுறுத்தல் தொடர்கிறது: வெள்ளை மாளிகை\nரஷ்யா தொடர்ந்தும் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாகவே விளங்கி வருவதாக நம்புவதாக, வெள்ளை மாளிகை அறிவித்து\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபிரித்தானியாவில் தமிழர் ஒருவர் துணிச்சலான முறையில் கொள்ளையர்களின் துப்பாக்கி முனையில் இருந்து தப்பிய\nஉலகை திரும்பி பார்க்க வைத்த கிலியன் பாப்பே\nரஷ்யாவில் நடைபெற்று முடிந்த உலகக்கிண்ண கால்பந்து தொடரில், பலரினதும் கவனத்தை வெகுவாக ஈர்த்த பிரான்ஸ்\nபிரெக்சிற்றுக்கு ஆதரவான பிரசார குழுவினருக்கு அபராதம்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு ஆதரவான பிரெக்சிற் பிரசார குழுவினருக்கு 61 ஆய\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nபயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு ஊடகவியலாளருக்கு அழைப்பு\nசர்வதேச பொருளாதாரத்துடன் போட்டியிடுவதற்காகவே ஒப்பந்தங்கள்: பிரதமர்\nமஹிந்தவின் திட்டத்தை உயிர்பெறச் செய்ய நடவடிக்கை\nகூட்டு எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்\nதெரேசா மே பிரெக்ஸிற் திட்டத்தை மாற்றியமைக்கவேண்டும் : டேவிட் ஜோன்\nஐ.சி.சி.யின் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் விராட் கோஹ்லி முதலிடம்\nவவுனியாவில் ஹெரோயினுடன் இரண்டு பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://avargal-unmaigal.blogspot.com/2012/04/05.html", "date_download": "2018-07-19T13:37:34Z", "digest": "sha1:57WHKG3VGMGEAFQLILGP55OV26QP7Q65", "length": 27072, "nlines": 241, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: முத்துச் சிதறல்-05 (தமிழகத்துக்கு ஏற்ற அற்புதமான உணவு & பன்னீர் தயாரிக்கும் முறையும்.", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nமுத்துச் சிதறல்-05 (தமிழகத்துக்கு ஏற்ற அற்புதமான உணவு & பன்னீர் தயாரிக்கும் முறையும்.\nமுத்துச் சிதறல்-05 (தமிழகத்துக்கு ஏற்ற அற்புதமான உணவு & பன்னீர் தயாரிக்கும் முறையும்.\nவைட்டமீன் பி6 மற்றும் பி12 அதிகமாக உள்ளது. தவிரவும் சிறு குடலுக்கு நன்மை செய்யும் பாக்டிரியாக்கள் ட்ரில்லியன் கணக்கில் இருக்கிறதாம். இது நமது உணவுப்பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறதாம். உணவுப்பாதை சீராக இருந்தால் கழிவறையில் கஷ்டப் வேண்டாம். இதனுடன் சிறிய வெங்காயம் சேர்த்து உண்டால் அபரிமிதமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைகிறதாம். இரவிலே தண்ணிர் ஊற்றி வைப்பதால் லட்சக்கணக்கான நல்ல பாக்டிரியாக்கள் உருவாகிறது. மறு நாள் இதை குடிப்பதால் உடல் சூட்டை தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவற்றை குணப்படுதும். அதுமில்லாமல் இதில் இருக்கும் நார் சத்து மலச்சிக்கல் சிக்கலுக்கு மிகவும் உதவுகிறது இதனை சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து உடல் எடையும் குறைவதாக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய விஞ்ஞானி பிரதீப் கூறுகிறார்\nஇதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து உடலை சோர்வின்றி வைக்க உதவுகிறது. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சரியாகிவிடுகிறது. அல்சர் உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் மிக விரைவில் குண்மாகிவிடும். எல்லாவற்றிர்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் எந்த நோயும் வராம்ல் உடல் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கும்.\nஇந்த தகவலை நண்பர் ஒருவர் இமெயிலில் அனுப்பி இருந்தார். இது எந்தளவிற்கு உண்மை என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு தெரிந்த வகையில் இதை உண்பதால் உடல் நலத்திற்கு எந்த கெடுதல் ஏதும் வருவதில்லை என்பது உண்மை.\nபத்து வருடம் நான் சென்னையில் பேச்சுலர் வாழ்க்கை வாழ்ந்த போது எப்போதும் ஹோட்டல் சாப்படுதான் அதனால் மாதத்திற்கு ஒரு மூறை அம்மாவை பார்க்க மதுரை செல்லும் சாக்கில் பழைய சாதம் சாப்பிட செல்வேன். பழைய சோத்துக்கு அடிமையான எனக்கு என் அம்மா வைத்த பட்ட பெயர் \"பழைய சோத்துமாடன்\" என்பதுதான்.\nஇதற்கு நான் தொட்டு கொள்ள உபயோகிப்பது இந்த சைடிஸ் இதற்கு என்ன பெயர் என்ன என்று தெரியாது. அதனை தாயாரிக்க உதவும் முறை\nபுளியை சிறிதளவு தண்ணிர் ஊற வைக்கவும் அதன் பின் சிறு வெங்காயத்தை உரித்து அதனை இரண்டாக நறுக்கி கொள்ளவும். இதனை அந்த புளியில் போட்டு அதனுடன் மிளகாய் தூள் பவுடரையும் வேண்டிய அளவு உப்பையும் சேர்த்து பிசைந்து அப்படியே சாப்பிடவும். இது பழைய சாதத்திற்கோ அல்லது தயிர் சாதத்திற்கோ ஏற்றது.\nமக்காஸ் கோடைகாலம் ஆரம்பித்துவிட்டது. அந்த காலத்தில் பன்னிரின் உபயோகம் மிக அதிகம் அதனால் உங்களுக்கு மிக எளிய முறையில் பன்னிர் தயாரிப்பது என்பதை சொல்லிதருகிறேன். அப்ப நீங்க ரெடியா\nமுதலில் டீக்கடைக்கு சென்று உங்களுக்கு தேவையான அளவிற்கு 'பன்னை\" வாங்கி வைத்து கொள்ளுங்கள்.\nஅதன் பின் நல்ல தண்ணிரை ஒரு பெரிய கப்பில் எடுத்து கொள்ளுங்கள் அதன் பின் பன் மீது நீரை தெளித்தால் உங்களுக்கு மிக சிறந்த பன்னீர் கிடைக்கும்.\nஇந்த முறையில் தாயாரிப்பது மிக எளிது அதனால் இதை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்\nஒரு பசுமாடு அதன் வாழ்க்கையில்lifetime.) 200,000 glasses பால் தருகிறது என்று.\nதும்மலின் வேகம் மணிக்கு 100 m.p.h.\nஅமெரிக்காவில் உள்ள நாய்களின் எண்ணிக்கை 52.6 million\nசந்தேகம் : தமிழ்நாட்டில் உள்ள ஊரான மாமண்டுரில் வசிப்பவர்கள் மா மண்டுகளா\nமதுரையில் உள்ள ஓட்டலுக்கு குடும்பத்துடன் சாப்பிடச் சென்றார் நமது சக பதிவாளர் ராஜி. சாப்பிட்ட பின் பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டார். கிளம்பும் முன் சர்வரிடம் சொன்னார், \"வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைத்துக்கொண்டால், நீ ரொம்ப அழகாயிருப்பே, அப்புறம், வெட்டி வேரில் நனைத்த தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவினால் உன் தலை முடியும் கருப்பாகி விடும்.....\" என்று சொல்ல, குழம்பிப்போன சர்வர் கேட்டார், \"மேடம், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட சொல்றீங்க\nபதிவாளர் ராஜி சொன்னார், \" மக்கு இன்னுமா புரியவில்லை, நான் உனக்கு டிப்ஸ் கொடுத்தேன்\"\nபடிக்காதவர்கள் படித்து ரசிக்க எனது முந்தைய முத்துச் சிதறல்கள்\nமுத்து சிதறல் - 01 (வாழைத் தொடையிலே)\nமுத்து சிதறல் 02 - நிதானம் தவறும் தந்தையே......ஒரு வார்த்தை\nமுத்து சிதறல்-03 நடிப்பதில் ரஜினி சூப்பர்ஸ்டார் ஆனால் நிஜவாழ்க்கையில்\nமுத்துச் சிதறல் -04 ( செல்லா காசின் அலம்பல்சத்தம் - யார் அந்த செல்லகாசு\nLabels: உடல் நலம் , சிந்திக்க , நகைச்சுவை , நல்ல சிந்தனை\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஅடப்பாவி மனுஷா... பன்னீர்-ங்கறதுக்கு இப்படிக்கூட விளக்கம் தர முடியுமா என்ன... அசத்திட்டீரே... விட்டா ‘முத்துக் குளிக்கிறது’ன்னா முத்துங்கறவன் குளிக்கிறதுன்னு சொல்வீர் போலருக்கே...\nராஜி கொடுத்த ‘டிப்ஸ்’ இருக்கே... ஹா... ஹா... பிரமாதம் போங்கோ\n@கணேஷ் உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\n‘///முத்துக் குளிக்கிறது’ன்னா முத்துங்கறவன் குளிக்கிறதுன்னு சொல்வீர் போலருக்கே.//\nஅடுத்த பதிவுக்கு ஐடியா கொடுத்தற்கு நன்றி\n//ராஜி கொடுத்த ‘டிப்ஸ்’ இருக்கே... ஹா... ஹா... பிரமாதம் போங்கோ\nராஜி ரொம்ப தூரத்தில் இருப்பதால் அவரை பற்றி எழுதிவிட்டேன் ஆனால் இப்ப பயமாக இருக்கிறது சாப்பாத்தி கட்டையை எடுத்து விமானத்தில் ஏறி விடுவார்களோ என்று நீங்கள் தான் அதை தடுத்து நிறுத்த வேண்டும்\nஹா ஹா ஹா நீங்க கொடுத்த ஒவ்வொரு டிப்சும் அருமை\nஹலோ உங்களை அடிக்க ஆயிரக்கணக்கில் செலவு பண்ணி, நாட்கணக்கில் விமானத்தில் பயணித்து வரனுமா மதனிக்கிட்ட போடு குடுத்துட்டா போச்சு. சப்பாத்தி கட்டை, ஜல்லிக்கரணி, பருப்பு கடையும் மத்துலலாம் நீங்க விரும்புன ”அது” கிடைச்சுட போகுது.\nஓசில பிளாக்குக்கு விளம்பரம் குடுத்துக்காக பொசச்சி போங்கன்னு விடறேன்.\nஐடியா சூப்பர் எப்படி யோசிக்கிறிங்க பா .\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 405 ) அரசியல் ( 269 ) கேள்விகள் ( 19 ) கேள்வி பதில் ( 14 ) கார்டூன் ( 7 ) கேள்வி பதில்கள் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஎட்டு வழிச்சாலைத் திட்டம்: அமெரிக்கா, சிங்கப்பூரில் எப்படி செயல்படுத்தப்படுகிறது\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nஜெயலலிதா அரசின் அடுத்த டார்கெட்\n\"அந்த\" நாட்களின் இன்பம் எங்கே போனது யாரால் போனது\nஎங்கே சென்றான் இந்த மதுரைத்தமிழன்\nஜெயலலிதாவிற்கு கலைஞர் வைக்கும் \"செக்\" (கலைஞரின் மா...\nகிருஷ்ண ஸ்வீட்ஸ் மைசூர் பாகு யாரும் எளிதாக செய்யலா...\nஅமெரிக்காவில் ஷாரூக்கானிடம் நடத்தப்பட்ட விசாரணை நி...\nஎன்னடா ப்ராப்ளம் யாருக்கும்மில்லா ப்ராப்ளம்\nமுத்துச் சிதறல்-05 (தமிழகத்துக்கு ஏற்ற அற்புதமான உ...\nமதுரைத்தமிழனின் மனம் கவர்ந்த காதலி (காதல் அரிச்சுவ...\nமனதை நெகிழ வைக்கும் ஒரு உறவின் உண்மை கதை...\nகொலைவெறி வெற்றி Vs அக்னி-5 ஏவுகணை வெற்றி\nகேள்விகள் வருவது உங்களிடம், பதில்கள் வருவது என்னி...\nவெளிநாட்டில் வேலை பார்க்கும் இன்ஜினியர்களைப் பற்ற...\nகடவுளுக்கு ஒரு மாற்று (புதிய கடவுள் அறிமுகம்)\nகலைஞர் நடத்தும் புதிய நாடகம் \"அழகிரி கோட்டையில் ஸ்...\nசிந்திக்க வைக்கும் கேள்வி பதில்கள் - வைகோவிடம் இ...\nகலைஞர் & ஜெயலலிதா இருவரையும் நாம் பாராட்டுவோமே\nபொண்ணுக்கு பாய் பிரண்ட் கிடைக்கவில்லையே என்று கவலை...\nஆண்களே உங்கள் வீட்டு பெண்ணை பற்றி உங்களுக்கு என்ன ...\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chellakirukkalgal.blogspot.com/2012/05/blog-post_28.html", "date_download": "2018-07-19T13:08:47Z", "digest": "sha1:OMPB4SAFXUHVGFRC6JXW2OU6YUCS2IPH", "length": 17332, "nlines": 287, "source_domain": "chellakirukkalgal.blogspot.com", "title": "ஜாக்கிரதை - இணைய நட்பு (!!!)..", "raw_content": "\nஜாக்கிரதை - இணைய நட்பு (\nகம்ப்யூட்டர் என்பதே கனவா இருந்த காலம் மாறி, இன்னைக்கு யாரைப் பார்த்தாலும் லேப்டாப்பும் கையுமாகத் திரியுற காலம் வந்தாச்சு. ”பொழுதே போகல, Browsing Centre போயிட்டு வரேன்”னு சொல்றவங்க பல பேர். எதுவும் இல்லேனா போன்லயாவது இணையத்தை பார்த்துக்கொண்டிருப்பவங்க நிறைய..\nதகவல்களுக்காக, தொழிலுக்காகனு இந்த ஊடகத்தை உபயோகிக்குறது தவிர்த்து பெரும்பாலானவங்க பங்கெடுத்துக்குறதுக்கு ஒரே முழுமுதற் காரணம் - எதிர்பாலின ஈர்ப்பு தான்.\nமெயில் பார்க்குறதுல தொடங்கி ஆர்குட், ட்விட்டர், பேஸ்புக்னு எதுல பார்த்தாலும் இணைய நட்புங்குற ஒரு விஷயம் பரவிகிட்டு வருது. எந்நேரமும் ச்சாட்டிங்.. ச்சாட்டிங்.. ச்சாட்டிங் தான். இந்த மாதிரியான நட்புல ஆண் பெண் பாகுபாடில்லாம நட்பை வளர்த்துக்குறது நல்ல விஷயம் தான். ஆனா அந்த நட்பு ஆரோக்யமா இருக்குதா இல்லையாங்குறது தான் இன்னைக்கு கவலைக்குரிய விஷயம்.\nசெய்தித்தாள்கள்ல இப்ப எல்லாம் அடிக்கடி வரும் செய்திகள் இணைய நட்புக்களைப் பத்திதான்.. “நண்பர்போல பேசி ஏமாத்தினவங்க.. முகம் காட்டாம காதல் வளர்த்து மோசம் போனவங்க..“னு என்னென்னவோ கேள்விப்படுறோம். விபரங்கள் புதுசா இருந்தாலும் நடக்குற எல்லா பிரச்சனைகளுக்கும் அடிப்படை ஒன்னுதான். சரியான புரிதல்களும் பக்குவமும் இல்லாததும் ஆர்வக்கோளாறும்தான் காரணம்.\nபெயர்கள்ல ஆரம்பிச்சு, சுயவிபரம் எல்லாமே போலியா காண்பிச்சு மத்தவங்கள ஏமாத்துற ஆட்கள் இணையத்துல பரவிக்கிடக்குறாங்க. உண்மையான தகவல்களைப் பகிர்ந்து, அதுனால பிரச்சனைகள்ல மாட்டிக்கிற ஆளுங்களும் குறைவில்லாம இருக்காங்க.\nஇணையத்தைப் பொறுத்தவரைக்கும் ஆண்கள், பெண்கள்“னு பாகுபாடில்லாம ஏமாறுறாங்க. இதுல காமெடி என்னானா, பெண்கள் பெயர்கள்ல ஆண்களும், ஆண்கள் பெயர்கள்ல பெண்களும் கூட போலியா இருக்காங்க. மனசுல இருக்குற வக்கிரங்களை வெளிப்படுத்த இணையத்தை ஒரு நல்ல ஊடகமா இவங்க பயன்படுத்திக்குறாங்க. இதுக்கு அடிமையாகுற பலரால இந்த வட்டத்தை விட்டு வெளிவரவே முடியிறதில்ல.\nஅறிமுகமாகி ரெண்டாவது நாளே காதல் வசனம் பேசுற சில அதிகப்பிரசங்கிகள் இங்க உண்டு. எப்படா சந்தர்ப்பம் கிடைக்கும், எல்லை தாண்டலாம்னே வலை விரிக்குற சில வில்லன்களும் உண்டு.. நட்புங்குற பேர்ல நடிச்சு நம்ம ரசகியங்கள வாங்கி நமக்கே ஆப்பு வைக்குற சில நல்ல்ல்ல்ல்லவர்களும் உண்டு.\nஇதெல்லாத்துக்குமே மூல காரணம், பாலின ஈர்ப்புங்குற ஒரு விஷயம் தான். இதுல ஆண்கள் மட்டும், பெண்கள் மட்டும்னு விதிவிலக்கே இல்லாம எல்லாருமே மாட்டிக்குறாங்க. நேர்ல பார்த்து, புரிஞ்சு, பழகுற நட்பே பாதில முடிஞ்சு போயி புலம்பிகிட்டு இருக்கானுக.. இந்த லட்சணத்துல பார்க்காம, புரிஞ்சுக்காம, வெறும் வாய்வார்த்தைகளோட வேஷங்கள மட்டுமே நம்பி உண்டாகுற நட்பு அல்லது காதல் எப்படி நிலைக்குமோ தெரியல. இங்கு நட்பை விட காதல் ரொம்ம்பவே பரிதாபம்..\nஇதுக்கெல்லாம் ஒரே வழி, சரியான புரிதலும் பகுத்தறியுற திறனும் தான். எந்த மாதிரியான ஆட்கள் பேசினாலும் உடனே பேசிடக்கூடாது. ஒரு சிலரோட கொஞ்ச நேரம் பேசினாலும் அவர்களுடைய பேச்சுல இருந்தே, அவங்களோட நோக்கத்த நம்மளோட உள்மனம் கண்டுபிடிச்சுடும். குறிப்பா பெண்களுக்கு இந்த அனுபவம் கட்டாயம் இருக்கும். அந்தமாதிரியான சந்தர்ப்பங்கள்ல அவங்ககூட பேசுறதை மட்டுமில்லாம அவங்களையும் தவிர்த்துடலாம்.\nஅநாவசியமா நம்ம ரகசியங்கள யாரோடும் பகிர்ந்துக்குறத தவிர்க்குறது நல்லது. எந்த சூழ்நிலையிலும் எல்லை தாண்டாம, தாண்டவிடாம கவனமா பேசுறது முக்கியம்.\nஇணைய நட்பு சகஜமாகிட்டு வர்ற இந்த காலத்துல, அதுல இருக்குற பிரச்சனைகளையும் மனசுல வச்சுகிட்டு பேசுறது நல்லது. பொழுதுபோக்கா பேச ஆரம்பிச்சு தனக்கே சூன்யம் வச்சுக்குற நிலைமை உண்டாகாம பார்த்துக்கணும்..\nஅலசல் இணையம் கண்ணோட்டம் சமுதாயம் தண்ணிபாட்டில் நட்பு நாகரீகம்\nசமுதாயத்தில் இன்று சகஜமாகிவிட்ட ஒரு விடயம் இது...எச்சரிக்கையாக கையாண்டு இருப்பது பாராட்டுக்குரியது. கீப் இட் அப்\nஜாக்கிரதை - இணைய நட்பு (\nஇப்போது வரும் செய்திகளை ஒருவாரம் கவனித்தாலே போதும், விழிப்புணர்வு தானே வந்துவிடும். பொதுவாக பெண்கள் (அதிகம் படித்தவர்கள் கூட) செய்திகள், நாட்டு நடப்புகளில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. என்னதான் ஐபேட், ஃபேஸ்புக் என்று அட்வான்சாக இருந்தாலும் இந்த விஷயத்தில் அறியாமை, ஆர்வக்கோளாருதான் அதிகம் இருக்கிறது\nவிளிப்புணர்வு என்பது அவரவர் புரிந்து கொள்ளும் விதத்தில் அக்கா ஆனாலும் இணைய நட்பில் யாக்ரதை தேவைதான்...\nவிபரங்கள் புதுசா இருந்தாலும் நடக்குற எல்லா பிரச்சனைகளுக்கும் அடிப்படை ஒன்னுதான். சரியான புரிதல்களும் பக்குவமும் இல்லாததும் ஆர்வக்கோளாறும்தான் காரணம்.\nஇன்றய காலக்கட்டத்திற்கு ஏற்ற தேவையான பதிவு\nகணவன்-மனைவி உறவு பலப்பட சில ஆலோசனைகள்..\nமின்சாரம் எப்படி உருவாகிறது – ஒரு அறிவியல் தகவல்.. (வீட்ல தான் கரெண்ட் இல்ல.. பதிவுலயாவது இருக்கட்டுமே..)\nஜாக்கிரதை - இணைய நட்பு (\nஉங்கள் எதிர்கால மனைவியின் பெயரைக் கண்டறிய..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/68098/cinema/Kollywood/Karthik-subbaraj-change-his-mind-:-Mercury-will-not-release-on-April-13.htm", "date_download": "2018-07-19T13:39:49Z", "digest": "sha1:ZRTGRHMACEK455TDJK255TXR7NVUH7XZ", "length": 10146, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "எதிர்ப்புக்கு பணிந்தார் கார்த்திக் சுப்பராஜ் - Karthik subbaraj change his mind : Mercury will not release on April 13", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகார் டிரைவராக நடிக்கும் சமந்தா | பலவீனமானவர்களுக்கு சினிமா செட்டாகாது : அமலாபால் | பிக்பாஸ் பாணியில் சல்மான்கான் நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல் | கொந்தளிக்கும் மோகன்லால் பட தயாரிப்பாளர் | திலீப்புக்கு ஆதரவாக கருத்து கூறிய கீர்த்தி சுரேஷின் தந்தை | பார்வதிக்கு ஓகே ; ரம்யாவுக்கு நோ - அம்மா அதிரடி | டோல்கேட் மூலம் நடிகரான தோழா இசையமைப்பாளர் | அனுஷ்கா, பிரபாஸ் அழகான ஜோடி - அனுஷ்கா அம்மா | ரூ.40 கோடி லாபம் தந்த 'மகாநதி' | பிகினியில் சங்கமித்ரா நாயகி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஎதிர்ப்புக்கு பணிந்தார் கார்த்திக் சுப்பராஜ்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், பிரபுதேவா நடித்துள்ள படம் மெர்க்குரி. சைலண்ட் த்ரில்லர் படமாக உருவாகி உள்ள இப்படத்தை ஏப்., 13-ம் தேதி ரிலீஸ் செய்ய போவதாக கார்த்திக் சுப்பராஜ் அறிவித்துள்ளார்.\nதற்போது தமிழ் சினிமாவில் ஸ்டிரைக் நடந்து வருவதால் கார்த்திக் சுப்பராஜின் முடிவுக்கு திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். படத்தை வெளியிட்டால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் பலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் எதிர்ப்புக்கு பணிந்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.\nஇதுகுறித்து அவர் தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தி வரும் போராட்டத்திற்கு நான் உட்பட எனது மெர்க்குரி படக்குழு ஆதரவு தெரிவிக்கிறோம். பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் வரை மெர்க்குரி படம் தமிழகத்தில் வெளியாகாது என நாங்கள் ஏற்கனவே முடிவு செய்துள்ளோம். விரைவில் ஒரு நல்ல முடிவு ஏற்படும் என நம்புகிறோம் என தெரிவித்திருக்கிறார்.\nமெர்க்குரி ரிலீஸ் : கார்த்திக் ... கர்நாடகா - ரஜினி, கமலுக்கு எதிர்ப்பு, ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபெரும் எதிர்பார்ப்பில் வெளியாகும் 'தடக்'\nபோர்ப்ஸ் 100 : அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் அக்ஷ்ய், சல்மான்\nகமலுடன் நடித்த பாலிவுட் நடிகை காலமானார்\nரஜினி, விஜய், அஜித் செய்யாததை செய்த ஸ்ரீதேவி மகள்\nரஜினி, அக்ஷ்ய் உடனான போட்டியை தவிர்ப்பாரா ஜான்சி ராணி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகார் டிரைவராக நடிக்கும் சமந்தா \nபலவீனமானவர்களுக்கு சினிமா செட்டாகாது : அமலாபால்\nபிக்பாஸ் பாணியில் சல்மான்கான் நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்\nடோல்கேட் மூலம் நடிகரான தோழா இசையமைப்பாளர்\nஅனுஷ்கா, பிரபாஸ் அழகான ஜோடி - அனுஷ்கா அம்மா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபொன் மாணிக்கவேல் ஆன பிரபு தேவா\nபிரபுதேவா - விஜய் மீண்டும் இணையும் 'தேவி 2'\nபிரபுதேவாவுடன் மோதும் பாகுபலி வில்லன்\nநடனத்தில் பிரபுதேவாவை வியக்க வைத்த பேபி டித்யா\nகாக்கி துவங்கியது : பிரபுதேவா ஜோடியாக நிவேதா பெத்துராஜ்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : ஷாலினி பாண்டே\nஎனை நோக்கி பாயும் தோட்டா\nநடிகை : மேகா ஆகாஷ்\nஇயக்குனர் :கெளதம் வாசுதேவ் மேனன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://guhankatturai.blogspot.com/2009/06/blog-post_02.html", "date_download": "2018-07-19T13:16:20Z", "digest": "sha1:TBSU6JVX777ABRU2XCNWP4Y73C773ZP4", "length": 15071, "nlines": 269, "source_domain": "guhankatturai.blogspot.com", "title": "குகன் பக்கங்கள்: உலக சினிமாவை காட்ட போகும் பைத்தியகாரனுக்கு நன்றி", "raw_content": "\nவீடு நெடுந்தூரம் - Short film\nஉலக சினிமாவை காட்ட போகும் பைத்தியகாரனுக்கு நன்றி\nஎஸ்.ராமாகிருஷ்ணன் எழுதிய \"தேசாந்திரி\" புத்தகத்தை படிக்கும் போது, கொச்சியில் உள்ள ‘ஒபேசா’ என்ற மக்கள் சினிமா இயக்கம் கிராமம் கிராமமாக சென்று உலக திரைப்படங்களை திரையிடப்படுவதை சொல்லுவார். 'உலக சினிமா'வை கிராமத்து மக்கள் எப்படி எல்லாம் ரசிக்கிறார்கள் என்று விளக்கி இருப்பார். படத்தை பார்த்த கிராமத்து மக்கள் தங்களால் முடிந்த அளவு பொருள் உதவியை சினிமா இயக்கத்திற்கு கொடுப்பார்கள். இப்படி நல்ல ரசனை உள்ள மக்கள் இருப்பதால் தான் கெரளாவில் மட்டும் நல்ல திரைப்படங்கள் வருகின்றன.\nகெரளா கிராமத்து மக்களின் ரசனை இப்படி இருக்க, நகரத்தில் வாழும் நாம் மட்டும் 'சிவாஜி', 'வில்லு', 'படிக்காதவன்', 'தோரனை' போன்ற படங்களை பார்க்கும் சாபத்தில் ஆளாகி இருக்கிறோம். இந்த சாபத்தில் இருந்து விடுப்படுவது கடினம் தான். ஆனால், கொஞ்சம் இளைப்பாருவதற்காக நம்ப ‘பைத்தியக்காரன்’ அவர்கள் 'இலவசமாக உலக திரைப்படங்களை பார்க்கலாம்' பதிவின் மூலம் உலக திரைப்படங்களை நம் பார்வைக்கு கொண்டு வந்திருக்கிறார். சிறுகதை போட்டி மூலம் பதிவர்களின் சிந்தனை தூண்டி விட்டவரின்… அடுத்த புதிய முயற்சி இது அவருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.\nஇதுவரை 'உலக சினிமா' என்று படித்து வந்த பதிவர்களுக்கு, பார்க்கவும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அதுவும் நான் முதன் முதலில் பார்த்து ரசித்த ‘கிம் கி டுக்’ இயக்கிய \" Spring, Summar, Fall, Winter and Spring\" படம்.\nஇந்த படத்தை பற்றின நான் எழுதின விமர்சனத்தை பார்க்க... இங்கு பார்க்கவும்.\nஎன் பதிவை பைத்தியக்காரன் பதிவில் குறிப்பிட்ட வண்ணத்துபூச்சியார் நன்றி :)\nபதிவுக்கு நன்றி குகன் :-)\nமுன்பே படம் பார்த்திருந்தாலும் அவசியம் வாங்க.\n\\\\கொச்சியில் உள்ள ‘ஒபேசா’ என்ற மக்கள் சினிமா இயக்கம் கிராமம் கிராமமாக \\\\\nஅந்த திரைப்பட இயகத்தின் பெயர்\nதமிழ்10 இல் இணையுங்கள் பணத்தை அள்ளுங்கள்\n. தமிழ்10 இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள்ளேயே இவ்வளவு பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்று இருப்பது தமிழ் பதிவர்களாகிய உங்களால் தான் .சுருக்கமாகச் சொன்னால் இது எங்கள் வெற்றி என்பதை விட உங்கள் வெற்றி என்று கூறினால் அது மிகையாகாது .எனவே தமிழ்10 தளம் தன் வெற்றியை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளும் விதமாக எடுத்து வைத்திருக்கும் முதல் முயற்சியே இது .\nபதிவுக்கு நன்றி குகன் :-)\nமுன்பே படம் பார்த்திருந்தாலும் அவசியம் வாங்க.\n\\\\கொச்சியில் உள்ள ‘ஒபேசா’ என்ற மக்கள் சினிமா இயக்கம் கிராமம் கிராமமாக \\\\\nஅந்த திரைப்பட இயகத்தின் பெயர்\nஎனக்கு சரியாக நினைவில் இல்லை முரளி.\nஅந்த இயக்கத்தை போல் நம் சக பதிவரின் முயற்சியும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக குறிப்பிட்டேன்.\n-- பழமொழி சொன்ன அனுபவிக்கனும்... ஆராய்ச்சி பண்ண கூடாது. :) --\nஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையில் வாழ்ந்தவனின் கதை.\nநாகரத்னா புத்தகங்கள் தபால் இலவசம் \nரூ.100 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம். ('Online fund Transfer' / M.O /D.D வாங்குபவர்களுக்கு மட்டும் )\nவீடு வாடகைக்கு - 4\nவீடு வாடகைக்கு - 3\nவீடு வாடகைக்கு - 2\nவீடு வாடகைக்கு - 1\nஉலக சினிமாவை காட்ட போகும் பைத்தியகாரனுக்கு நன்றி\nசிவாஜி கணேசனின் 'எனது சுயசரிதை'\nகிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், க...\nஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சண...\nபொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் குழந்தையின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக...\nஅதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தான். ஒருவருக்கு கொடுக்கும் மரணம் மற்றொரு போராட்டத்த...\nபிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\n19ஆம் நூற்றாண்டில் துருக்கி மொழியில் ஐந்து தொகுதிகளாக வந்த நூலின் சுருக்கம். அச்சில் வெளிவந்தது பத்தொம்பதாம் நூற்றாண்டாக இருந்தாலும் எந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pathavi.com/story.php?title=%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E2%80%A6", "date_download": "2018-07-19T13:23:03Z", "digest": "sha1:JUKEHG5MV6I364NOGLWPSLHVXBLFRMCB", "length": 6476, "nlines": 68, "source_domain": "pathavi.com", "title": " ஆரம்பம் வெளிநாடுகளில் அதிக தியேட்டர்களில்… •et; Best tamil websites & blogs", "raw_content": "\nஆரம்பம் வெளிநாடுகளில் அதிக தியேட்டர்களில்…\nஇன்று வெளியாகியுள்ள ‘ஆரம்பம்’ திரைப்படம் தமிழ்நாட்டைத் தவிர உலகம் முழுவதும் பல திரையரங்குகளில், பல நாடுகளில் வெளியாகியுள்ளது.\nதமிழ்த் திரையுலகில் எப்போதுமே அஜித் படங்களுக்கு பிரமாதமான ‘ஓபனிங்’ இருக்கும். வினியோகஸ்தர்களாலும், திரையரங்குகளாலும் ‘ஓபனிங் ஸ்டார்’ என்றே அஜித் அழைக்கப்பட்டு வருகிறார் என்பது கூடுதல் தகவல்.\nஇணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]\nஆரம்பம் - அஜீத்துக்கு அசத்தல் ஆரம்பமா 100 கோடியை தாண்டும் ஆரம்பம் வசூல் முதல் ஷோ என் ரசிகர்களுக்குதான்... அஜீத் உத்தரவால் சிறப்பு காட்சி ரத்து 100 கோடியை தாண்டும் ஆரம்பம் வசூல் முதல் ஷோ என் ரசிகர்களுக்குதான்... அஜீத் உத்தரவால் சிறப்பு காட்சி ரத்து 60கோடி பட்ஜெட் படம் ஆரம்பம் 6 நாளில் 50 கோடி வசூல் தாண்டியது ஆரம்பம் பார்த்த விரக்தியில் அஜித் ரசிகர் தற்கொலை 60கோடி பட்ஜெட் படம் ஆரம்பம் 6 நாளில் 50 கோடி வசூல் தாண்டியது ஆரம்பம் பார்த்த விரக்தியில் அஜித் ரசிகர் தற்கொலை அஜித்தின் ஆட்ட ஆரம்பம் (தெலுங்கு) ஆரம்பம் - அட்டகாசம் அதிகாலையிலேயே போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய அஜித் அஜித்தின் ஆட்ட ஆரம்பம் (தெலுங்கு) ஆரம்பம் - அட்டகாசம் அதிகாலையிலேயே போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய அஜித் ஆரம்பம் - வலைமனை ஆரம்பம் - விமர்சனம்\nSEO report for 'ஆரம்பம் வெளிநாடுகளில் அதிக தியேட்டர்களில்…'\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://unearthcom.blogspot.com/2013/10/daily-interesting-facts.html", "date_download": "2018-07-19T13:33:56Z", "digest": "sha1:DDWQAAS3M72XJBKBWYW7GLYGSFYJKA6G", "length": 2773, "nlines": 67, "source_domain": "unearthcom.blogspot.com", "title": "unearth.com: Daily Interesting Facts !", "raw_content": "\nஅதிவேக நெடுஞ்சாலைகளை அமைப்பதில் நம் நாட்டில் புரட்...\n‘தம்புள்ள அம்மன் கோயில் முற்றாக நிர்மூலம்’\nகீழை இளையவன் பக்கம்: ஆங்கிலம் கற்றுக் கொள்ள அழகிய ...\nநல்லாட்சியை ஏற்படுத்த தேசிய அரசியலிலும் பங்கெடுப்ப...\nபிரச்சினைகளை சமரசமாக தீர்த்து வைக்க வேண்டும். காரண...\n2014 நிதியாண்டுக்கு ரூ. 154,252 கோடி ஒதுக்கீடு\nபல பீடங்களில் மஹாநாயக்க தேரர்கள் இருப்பது தற்போதைய...\nஇதய சுத்தியுடன் செயற்பட்டால் இல்லையென்று எதுவுமில்...\nகுண்டுச் சட்டிக்குள் ஓடும் குதிரைகள்\nமுற்றாக முஸ்லிம்களை மறந்து விட்ட முதலமைச்சர் விக்ன...\nமுஸ்லிம்கள் சார்பாக மனோ கணேசனிடம் மண்ணிப்புக் கேட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_194.html", "date_download": "2018-07-19T13:45:02Z", "digest": "sha1:TZQQQSPDSJB55WSO65BGN4R2LCGO7HZB", "length": 39222, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அதிரவைத்த வடகொரிய, மனம்மாறி வெள்ளைக்கொடியை கையேந்துகிறது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅதிரவைத்த வடகொரிய, மனம்மாறி வெள்ளைக்கொடியை கையேந்துகிறது\nஐக்கிய நாடுகள் சபையின் தடையை தகர்த்து, அடுத்தடுத்து ஏவுகணை சோதனை, அணுகுண்டு பரிசோதனை என உலக நாடுகளை அதிர வைத்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தற்போது சில மாதங்களாக மனம்மாறி வெள்ளைக்கொடி காட்டி வருகிறார்.\nசமீபத்தில் தென்கொரியா தலைநகர் சியோலில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தனதுநாட்டு அணியை அனுப்பியது, தென்கொரியா அரசு பிரதிநிதிகள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது ஆகியவற்றின் மூலம் அனைவரின் புருவங்களை உயர வைத்தார்.\nபேச்சுவார்த்தைக்கு வந்த தென்கொரிய பிரதிநிதிகளிடம் இப்போதைக்கு ஏவுகணை சோதனைகள் இருக்காது எனவும், அமெரிக்கா உடன் பேச தயாராக இருப்பதாகவும் கிம் தெரிவித்ததாக கூறப்பட்டது.\nகிம் ஜாங் உன் உடனான பேச்சுவார்த்தைக்கு டொனால்டு டிரம்ப்பும் கிரீன் சிக்னல் கொடுத்துள்ள நிலையில் வரும் மே மாதத்தில் அமெரிக்கா – வடகொரியா இடையேயான பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், வடகொரியாவில் இனி அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் நடைபெறாது என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார். மேலும் அங்கு செயல்பட்டு வரும் அணு ஆயுத சோதனை மையங்களை மூட அதிபர் உத்தவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.\nவடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் – தென்கொரியா அதிபர் மூன் ஜே ஆகியோர் விரைவில் சந்தித்து பேச உள்ள நிலையில், கிம் ஜாங் உன்னின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nஇவருக்கு மனம்மாறியதுக்கு காரணம் நாட்டில் பஞ்சம் தலைக்கு மேல் தலையை தூக்கியதால் தான் அணுகுண்டோ அல்லது இராட்சத ராக்கெட்வோ மக்களுக்கு உணவளிக்காது போதத்துக்கு எரிபொருள் நாட்டுக்கு தடை இவையெல்லாம் நாட்டை ஆட்டவைக்கின்றன எனவே தான் உலகநாடுகளுக்கு கட்டுப்பட்டு போகவேண்டியே கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nறிசாத் பதியுதீனை, தூக்கில் போட வேண்டும் - ஆனந்த சாகர தேரர்\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ந...\nசவூதி நாட்டவரின், புதிய கண்டுபிடிப்பு\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித்துக்கொள்ளும...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nமுஸ்லிம்களோடு பழகிப் பார்த்தால்தான், அவர்களின் 'ஈகை' குணம் தெரியவரும் - டாக்டர் அனுரத்னா\nஒருமுறை மருத்துவ கல்லூரியில் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த நேரம், ஒரு 25வயது பெண் கர்ப்பம் கலைந்து இரத்த போக்கோடு அவரது உடை அன...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} {"url": "http://www.kummacchionline.com/2018/05/blog-post_16.html", "date_download": "2018-07-19T13:46:04Z", "digest": "sha1:WROEG5YORS3XN4FYTSYIVUUGBFUWT52A", "length": 12096, "nlines": 171, "source_domain": "www.kummacchionline.com", "title": "\"ஆச்சி\"யைப் பிடிப்பது யார் ? | கும்மாச்சி கும்மாச்சி: \"ஆச்சி\"யைப் பிடிப்பது யார் ?", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nகர்நாடகாவில் தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. இந்த முடிவுகள் இப்படித்தான் இருக்குமென்று ஏறக்குறைய எல்லா ஊடகங்களும் \"இந்தியா டுடே\" வைத்தவிர கூவிக்கொண்டு இருந்தன.\nஆனால் சமூக வலைதளங்களில் உபீசுகள், பாவாடை சித்தர்கள், நடுநிலை நக்கிகள், சங்கீஸ், மங்கீஸ் மற்றும் வீரம் சொரிந்தவர்கள் கணிப்பும் மற்றும் முடிவுகள் அறிவிக்க ஆரம்பித்தவுடன் புலம்பிய புலம்பல்களும் கர்நாடகா முடிவுகளைவிட பரபரப்பாக இருந்தன.\nகாலையில் ஒரு பாவாடை சித்தரின் கணிப்பு.\nஒன்பது மணி நிலைமை...............காங்கிரஸ் முன்னிலை.\nபத்து மணி நிலைமை.....................காங்கிரஸ், பி.ஜே.பி இழுபறி\nபன்னிரண்டு மணிக்கு மேல்............பி.ஜே.பி அபார வெற்றிபெற்று ஆச்சியைப்பிடித்தது. இதுதான் டிசைன். ஏனென்றால் தேர்தல் வாரியம் அமீட்ஷா கையில்.\nஇதை ஆமோதித்த ஒரு நடுநிலை நக்கி, இப்படியே போனா தமிழ் நாட்டுல தேர்தலில் யாரும் ஒட்டுபோடவில்லை என்றாலும், பி.ஜே. பி அத்தனை தொகுதிகளிலும் வெற்றி என்று அறிவுத்துவிடுவார்கள், உச்சா நீதிமன்றம் போனாலும் அவனுங்க ஆளுக தான்.........நாடு நாசமா போகட்டும் என்று சபித்துவிட்டு அடங்கிவிட்டார்.\nஇதற்கு பின்னூட்டமாக உபிஸ் வந்து இதை ஆமோதித்து தமிழ் நாட்டுல இவங்க பப்பு வேகாது, முதலில் நோட்டாவை தோற்கடிக்கட்டும், ஏனென்றால் இது வீரம் நெறைஞ்ச மண்ணு........(மண்ணை கொள்ளையடித்துவிட்டார்கள் எனபது வேறு விஷயம்) என்று கொதித்துவிட்டுப்போனார். ஓஹ்ஹோ அப்படி என்றால் பி.ஜே.பி வாக்குப்பதிவு எந்திரத்தில் சூடு வைக்கிறார்கள் என்பதை நம்பவில்லை போலும்.\nஇது இப்படி இருக்க 56 க்கு மேல் வந்தால் நான் தற்கொலை செய்துகொள்வேன் என்றவர் அம்பேல் ஆகிவிட்டார்.\nமுடிவுகள் வர ஆரம்பித்தவுடனே நமது நிரந்தர அடிமைகள் பிரதமருக்கும்,அமீத் ஷாவிற்கும் தென்னகத்தில் அபாரமாக கால்பதித்தற்கு வாழழ்த்துகள் என்று கடிதம் அனுப்பி மகிழ்ந்த்தார்கள்.\nசெயலும் அடுத்த தேர்தலுக்கு அச்சாரமாக துண்டு போட தன் பங்கிற்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.\nகர்நாடகா முடிவுகள் சில விஷயங்களை தெளிவாக சொல்லிவிட்டன.\nபிரிவினைவாதம் வைத்து பிழைப்பு நடத்தும் வாட்டாள்களை மக்கள் மனிதனாக மதிப்பதில்லை.\nஎன்னதான் ஊடகங்கள் பி.ஜே.பி வெற்றி என்று நடுநிலை வாக்குகளை திசை திருப்ப முயன்றாலும், வேலைக்கு ஆவதில்லை.\nஆளும்கட்சியின் மீது உள்ள அதிருப்தி தெளிவாக தெரிகிறது, முக்கால் வாசி அமைச்சர்கள் தோற்றுவிட்டனர்.\nஅதே சமயத்தில் பி.ஜே.பிக்கும் பெரும்பான்மை கிடையாது. ம.ஜ.த விற்கு கொஞ்சம் சீட்டுகளை கொடுத்து குதிரை பேரத்திற்கு வழி வகுத்துவிட்டார்கள்.\nஎன்னதான் காங்கிரஸ் லிங்காயத்துகளிடம் பிரித்து ஆளும் சூழ்ச்சி செய்தாலும் மக்கள் தெளிவாக உள்ளனர். கிட்டத்தட்ட இது ஜாதி அரசியலுக்கு சமாதி நிலை.\nஇங்கு தமிழ்நாடு போல் பணநாயகம் விளையாடியதாக தகவல்கள் இல்லை. இருந்திருக்கலாம் ஆனால் ஊடகங்கள் அதை மறைத்தனவா\nஇப்போது இருக்கும் முக்கியமான கேள்வி\nLabels: அரசியல், சமூகம், நகைச்சுவை, நிகழ்வுகள்\nஇன்னும் என்னென்ன தில்லுமுல்லுகள் நடக்கப்போகிறதோ...\nஹாஹா.... நல்ல பதில் கில்லர்ஜி.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nடீ வித் முனியம்மா-சீசன் 2(2)\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/date/2018/06/14", "date_download": "2018-07-19T13:48:31Z", "digest": "sha1:YLOSEMJTBPCJ5DZ3U4OHBTVJ67SKC6U3", "length": 2925, "nlines": 66, "source_domain": "www.nitharsanam.net", "title": "2018 June 14 : நிதர்சனம்", "raw_content": "\nநகைக்கடையில் திருடி மார்புக்குள் ஒழிக்கும் பெண்\nவட கொரியா மீதான தடைகள் தொடரும் – அமெரிக்கா\nஎரிமலை வெடிப்பால் ஏற்பட்ட கரும்புகை மற்றும் சாம்பல் : கவுதமாலா விமான நிலையம் மூடல்\nதிருநங்கைகள் குறித்த ஆய்வின் உண்மைகள்(வீடியோ)\nமக்கள் தேவையறிந்து தமிழ் தலைமைகள் செயற்பட வேண்டும்\nபிக்பாஸ் 2 இல் பிரபல கவர்ச்சி நடிகை\nகேமரா இருக்குறது கூட தெரியாமல் இந்த பெண் செய்யும் அசிங்கத்தை பாருங்கள்\nமுதலிரவில் மனைவியை தாக்கியதற்கு உண்மை காரணம் இதுதான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.tamilnetwork.info/2010/10/vijay-jeeva-siddharth-in-3-idiots.html", "date_download": "2018-07-19T13:50:21Z", "digest": "sha1:BSZN67NHYPGLROTIFWWNSYPAOYUWXBPD", "length": 10553, "nlines": 84, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> 3 இடியட்ஸில் - விஜய், ‌ஜீவா, சித்தார்த். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > 3 இடியட்ஸில் - விஜய், ‌ஜீவா, சித்தார்த்.\n> 3 இடியட்ஸில் - விஜய், ‌ஜீவா, சித்தார்த்.\nஎந்திரன் படத்தை முடித்து ரசிகர்களின் ஆரவார வரவேற்பையும் முழுமையாக அனுபவித்துவிட்டார் ஷங்கர். போட்ட பணம் திரும்ப கிடைக்குமா என்ற பயத்தை அப்பளமாக்கியிருக்கிறது பாக்ஸ் ஆஃபிஸில் ‌ரிசல்ட்.\nஇந்த மெகா திருப்தியுடன் தனது அடுத்தப் படத்தை தொடங்குகிறார் ஷங்கர். அடுத்தப் படம் இந்தியில் வெளியான 3 இடியட்ஸின் தமிழ் ‌‌ரீமேக்.\nஇந்த ‌‌ரீமேக்கில் விஜய், ‌‌ஜீவா, சித்தார்த் நடிக்கிறார்கள் என்பது இறுதியாக கிடைத்திருக்கும் தகவல். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் இந்த ‌‌ரீமேக்கை ஷங்கர் இயக்குகிறார். தெலுங்கில் விஜய் நடிக்கும் வேடத்தை செய்பவர் மகேஷ்பாபு.\nஒரு படம் முடிந்ததும் குடும்பத்துடன் வெளிநாடு சென்று ‌ரிலாக்ஸ் செய்வது ஷங்க‌ரின் வழக்கம். இந்தமுறையும் வெளிநாடு செல்கிறார். ஓய்வு முடிந்து திரும்பியதும் 3 இடியட்ஸ் ‌‌ரீமேக் தொடங்கயிருக்கிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> அனுஷ்கா தமிழ் டர்ட்டி பிக்ச‌ரில் \nதென்னக நடிகை சில்க் ஸ்மிதாவின் கதையை நியாயமாக தமிழில் எடுத்திருக்க வேண்டும். நல்லவேளையாக இந்தியில் எடுத்ததால் இன்னொரு நடிகையின் வாக்குமூலத்த...\nஎந்திரன் 2 இல் ரோபோவாக எமி ஜாக்ஸன் சிட்டிக்குப் போட்டியா அல்லது சிட்டியுடன் லூட்டியா \nதமிழ் சினிமாவில் ஐ படத்தினால் முன்னணி நடிகையானார் எமி ஜாக்ஸன். தற்போது இவர் விஜய், தனுஷ், உதயநிதி என அனைவரின் படங்களிலும் நாயகியாக நடித்த...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://blog.scribblers.in/2015/07/28/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2018-07-19T13:48:32Z", "digest": "sha1:CJDNA4R76ZCFEYSXXZSGFOLR53ZYPPJN", "length": 9116, "nlines": 399, "source_domain": "blog.scribblers.in", "title": "மலரின் வாசனை போல் விளங்குவான் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nமலரின் வாசனை போல் விளங்குவான்\n» திருமந்திரம் » மலரின் வாசனை போல் விளங்குவான்\nமலரின் வாசனை போல் விளங்குவான்\nஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும்\nபேசி யிருந்து பிதற்றி மகிழ்வெய்தி\nநேசமு மாகும் நிகழொளி யாய்நின்று\nவாச மலர்க்கந்தம் மன்னிநின் றானே. – (திருமந்திரம் – 304)\nஈசன் பிறப்பையும் இறப்பையும் அருளும் விதத்தைப் பற்றி நாம் பேசியும் பிதற்றியும் மகிழ்வோம். நாம் அப்படி ஈசனின் நினைவிலேயே இருந்தால், அந்தப் பெருமானும் நம்மிடையே நேசமுடன் சிவசோதியாய் விளங்குவான். மலரில் வாசம் நீங்காது இருப்பது போல் அவனும் நம்மை விட்டு நீங்காதிருப்பான்.\nமலரின் இயல்பாய் அதன் வாசனை இருப்பது போல் சிவனும் நம்முடைய இயல்பாய் விளங்குவான்.\n(பிதற்றி – உரை தடுமாறி (உணர்ச்சி வசப்பட்ட நிலை), நிகழொளி – சிவசோதி, கந்தம் – வாசனை)\nLeave a comment திருமந்திரம் ஆன்மிகம், கேள்வி, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஅளவில்லாத காலத்திற்கு அருள் பெறலாம் ›\nதனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று\nசித்தம் திரிந்து சிவமயம் ஆகியே\nதினமும் அதிகாலையில் தியானம் செய்ய வேண்டும்\nசித்தியை விட முக்தியே சிறந்தது\nதனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று – TamilBlogs on தனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று\nசித்தம் திரிந்து சிவமயம் ஆகியே – TamilBlogs on சித்தம் திரிந்து சிவமயம் ஆகியே\n – TamilBlogs on அறிவால் அட்டமாசித்தி கிடைக்காது\nதினமும் அதிகாலையில் தியானம் செய்ய வேண்டும் – TamilBlogs on தினமும் அதிகாலையில் தியானம் செய்ய வேண்டும்\nசித்தியை விட முக்தியே சிறந்தது – TamilBlogs on சித்தியை விட முக்தியே சிறந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} {"url": "https://blog.scribblers.in/2017/07/16/%E0%AE%89%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-19T13:48:10Z", "digest": "sha1:LTFQDTQCAJ44JIB6JJX6SD6U7I3VERJU", "length": 8815, "nlines": 397, "source_domain": "blog.scribblers.in", "title": "உந்து சக்தியாக நிற்கும் அதோமுகம்! – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nஉந்து சக்தியாக நிற்கும் அதோமுகம்\n» திருமந்திரம் » உந்து சக்தியாக நிற்கும் அதோமுகம்\nஉந்து சக்தியாக நிற்கும் அதோமுகம்\nநந்தி எழுந்து நடுவுற ஓங்கிய\nசெந்தீக் கலந்துள் சிவனென நிற்கும்\nஉந்திக் கலந்தங்கு உலகம் வலம்வரும்\nஅந்தி இறைவன் அதோமுகம் ஆமே. – (திருமந்திரம் – 523)\nமூலாதாரத்தில் எழுந்து சுழுமுனை வழியாக ஓங்கி வளரும் நந்தியம்பெருமான் சகஸ்ரதளத்தில் செந்தீயாகச் சுடர் விடும் போது சிவனென நிற்பார். அங்கே சிவபெருமானின் அதோமுகம் வெளிப்படும். அந்தி நேரத்தின் நிறம் கொண்ட சிவபெருமானின் அதோமுகம் இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களிலும் உந்து சக்தியாகக் கலந்திருந்து வலம் வருகிறது.\nLeave a comment திருமந்திரம் அதோமுகம், ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ தத்துவங்கள் புரிந்து உண்மையாக வழிபட வேண்டும்\nதனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று\nசித்தம் திரிந்து சிவமயம் ஆகியே\nதினமும் அதிகாலையில் தியானம் செய்ய வேண்டும்\nசித்தியை விட முக்தியே சிறந்தது\nதனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று – TamilBlogs on தனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று\nசித்தம் திரிந்து சிவமயம் ஆகியே – TamilBlogs on சித்தம் திரிந்து சிவமயம் ஆகியே\n – TamilBlogs on அறிவால் அட்டமாசித்தி கிடைக்காது\nதினமும் அதிகாலையில் தியானம் செய்ய வேண்டும் – TamilBlogs on தினமும் அதிகாலையில் தியானம் செய்ய வேண்டும்\nசித்தியை விட முக்தியே சிறந்தது – TamilBlogs on சித்தியை விட முக்தியே சிறந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} {"url": "http://angusam.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-07-19T13:21:23Z", "digest": "sha1:WRV2JQRHLAGHJSUIIKV53QQC66PJHAK2", "length": 2144, "nlines": 25, "source_domain": "angusam.com", "title": "அனிதா – அங்குசம்", "raw_content": "\nமாணவி அனிதா தற்கொலைக்கு யார் பொறுப்பு\nமாணவி அனிதா தற்கொலைக்கு யார் பொறுப்பு —————————————————————————————- நியூட்டன் அறிவியல் மன்றம் =================================================== 1) மாணவி அனிதாவுக்கு பொறியியல் கலந்தாய்வில் ஏரோனாட்டிகல் இஞ்சினீரிங் பாடப்பிரிவில் இடம் கிடைத்தது. மேலும் BVSc என்னும் கால்நடை மருத்துவர் படிப்பிலும் இடம் கிடைத்தது. 2) என்றாலும் இந்த ஆண்டு MBBS கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் சோகமான முடிவை எடுத்து விட்டார். 3) மாணவி அனிதா நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் என்று ஊடகங்கள் கூறுகின்றன. 4) மாணவி அனிதா […]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chellakirukkalgal.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2018-07-19T13:03:07Z", "digest": "sha1:OHATYXEU45VIVY2YERTODFF3OB7CUWNM", "length": 13839, "nlines": 330, "source_domain": "chellakirukkalgal.blogspot.com", "title": "ஒரு நிமிடம்.. கவிதை (படித்ததில் பிடித்தது)", "raw_content": "\nஒரு நிமிடம்.. கவிதை (படித்ததில் பிடித்தது)\n“ஒரு நிமிஷம் இருடா“ என\n“ஒரு நிமிஷம் பார்த்துக்க“ என்று சொல்லி\nஅந்தி சாய்கையில் தான் வந்து சேர்ந்தாள்\n“ஒரு நிமிஷம் காட்டுடா“ என்ற\nபிடுங்கிக் கொண்ட மெயின் ஷீட்டை\n“ஒன் மினிட் ப்ளீஸ்“ என்று\n“ஒரு நிமிஷம் ப்ளீஸ்“ என்று\nஒரு நிமிடம் என்பது வழக்கு மொழியாகி போனதோ...\nமிக அருமையான சுவாரசியமான பதிவு வாழ்த்துகள்\nகைபேசியில் பேசும்போது \"ஒரு நிமிஷம்\" என்று சொல்லி விடுவது சுலபம்தான். அந்த ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய் வரை வாங்கும் நெட் ஒர்க் கள் இருக்கின்றனவே\nஇயல்பாக நடக்கிற - நடக்கக் கூடாத செயல்கள் - ஒரு மணித்துளி எனக் கேட்கும் போது ......... மறுக்க வேண்டும். சிந்தனை நன்று - நல்வாழ்த்துகள் இந்திரா - நட்புடன் சீனா\nஒரு நிமிஷ தவணை வாங்குபவர்களைப் பற்றி யோசிக்க வைக்கிறது....புத்தகம் பெயர் போட்டிருக்கிறீர்கள்...யார் எழுதியது என்று சொல்லவில்லையே....\nஒரு நிமிஷம் அவகாசம் கேட்பவரின் நடைத்தையும் அதை கொடுப்பவரின் நிலையும் இக்கவி மிக்க நன்று...\nஒரு நிமிஷ தவணை வாங்குபவர்களைப் பற்றி யோசிக்க வைக்கிறது....புத்தகம் பெயர் போட்டிருக்கிறீர்கள்...யார் எழுதியது என்று சொல்லவில்லையே....//\nபுத்தகம் இரவல் வாங்கியிருந்தேன். எழுதியவரை கவனிக்க மறந்துட்டேன். ஆனால் தெரிந்தவுடன் கண்டிப்பாக கூறுகிறேன்.\nஉங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான உங்கள் பங்களிப்பை மட்டுமே கொண்ட சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/02/are-you-want-to-writer.html\nஒரு நிமிஷம் எனை பல மணி நேரம் சிந்திக்க வைத்தது அருமை .\nதங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.\nகருத்துக்களைப் பகிர்ந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்..\nகணவன்-மனைவி உறவு பலப்பட சில ஆலோசனைகள்..\nமின்சாரம் எப்படி உருவாகிறது – ஒரு அறிவியல் தகவல்.. (வீட்ல தான் கரெண்ட் இல்ல.. பதிவுலயாவது இருக்கட்டுமே..)\nமறக்கப்பட்ட பொருட்கள்.. சில புகைப்படங்கள்\n“கழுகு“ வலைதளத்தில் வெளியான என்னுடைய பதிவு..\nமின்சாரம் எப்படி உருவாகிறது – ஒரு அறிவியல் தகவல்.....\nஎன் பள்ளி நாட்கள் - தொடர்பதிவு..\nஒரு நிமிடம்.. கவிதை (படித்ததில் பிடித்தது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://meerananwar.blogspot.com/2009/01/", "date_download": "2018-07-19T12:59:39Z", "digest": "sha1:3MCJG3HIR2UUEYQY6DOZD574TYJWTB3F", "length": 5007, "nlines": 69, "source_domain": "meerananwar.blogspot.com", "title": "சம்பன்குளத்தான்: January 2009", "raw_content": "\nடிங் டிங்.. டிங் டிங்.. SMS\nகாலையில எந்திரிச்சவுடனே சூரியன் கதவ தட்டுது மலர்கள் காத்திருக்குன்னு ஒரு காலை வணக்கம்.\nஅப்புறமா இந்தநாள் இனியநாள் தினம் ஒரு தெருக்குரல்ன்னு ஒரு மொக்க வசனம்..\nசாப்டாச்சா என்ன சாப்பாடுன்னு ஒரு மதிய வணக்கம். ஆணிபுடுங்குற இடத்துல தூங்கி எந்திருச்சி ஒரு மாலை வணக்கம்.\nதூங்கலாம்னு போனா கண்ணகட்டுது, நிலவு தாலாட்டுதுன்னு இரவு வணக்கம்.\nஇதுக்கு இடையிடையே இவிங்க பன்ற அட்டூளியத்த சர்தார்மேல பழிய போட்டு அவர வம்புக்கு இழுக்குறது. இவங்க் போதைக்கு ஊறுகாயா விஜய்யையும் காந்தையும் தொட்டுக்குறது.\nஅப்புறம் இத பத்துபேருக்கு அனுப்பு இல்லாட்டி சாமி கண்ணகுத்திரும், தண்ணிலாரிமோதி சாவ அப்படின்னு மிரட்டல் வேற..\nஓசில குறுந்தகவல் இருக்குறவரைக்கும் இவிங்கலெயெல்லாம் திருத்தமுடியாது திருத்தவேமுடியாதுடியோவ் :) (அதான இவிங்க என்ன தேர்வுத்தாளா திருத்துறதுக்குன்னு கேட்காதீங்க)\nஆனாலும் அவசர உதவிக்கு இரத்த தேவைக்கு, விளிப்புணர்வுக்கு, ஆன்மீக செய்திக்குன்னு போர் அடிக்கும்போதெல்லாம் மாறிக்குறாங்க இவங்க உண்மையிலயே ரொம்ப நல்லவங்கப்பா\n(அமெரிக்காவுல ஒரு சின்ன பொண்ணு ஒரே மாசத்துல 52000 குறுந்தகவல் அனுப்பியிருக்காமாம். சராசரியா ஒரு நாளைக்கு 1733 (கண்ணகட்டுதுடா சாமி).\nரொம்ப நாளைக்கு அப்பறம் இப்படியாவது ஒரு பதிவு போடமுடிஞ்சுதே ஹப்பாடா :)\nபதித்தவர் மீறான் அன்வர் நேரம் 1:57 PM 0 மறுமொழிகள்\nவகை SMS, குறுந்தகவல், மொக்கை\nநெல்லை / அம்பை, தமிழ்த்திருநாடு, India\nடிங் டிங்.. டிங் டிங்.. SMS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puratchithamizan.blogspot.com/2008/01/3.html", "date_download": "2018-07-19T13:43:15Z", "digest": "sha1:523V5DXWPZXQPGWANEVJ26WIVQTJOSCR", "length": 12514, "nlines": 62, "source_domain": "puratchithamizan.blogspot.com", "title": "தமிழர்களின் சுதந்திர ஆட்சி: மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது தான் நிஜம் 3", "raw_content": "\nசமூகத்தின் வளர்ச்சியை நீதியை முன்னிறுத்தும் ஒரு வலைக் களம் ________________________________ சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை\nமக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது தான் நிஜம் 3\nகையூட்டு பற்றிய மக்களின் வெளிப்பாடு\nகையூட்டுவாங்குதல் என்பதை மக்கள் ஒரு குற்றச்செயலாகவே கருதுவதில்லை மாறாக அது தனக்கு கிடைக்கும் வாய்ப்புக்கு மற்றோர் அங்கீகரிக்கப்பட்ட வழியாகவே நினைக்கிறார்கள் அதாவது அரசு கல்லூரியில் சீட்கிடைக்கவில்லை என்றால் தனியார் கல்லூரியில் சீட் வாங்குவது போலவே நினைக்கிறார்கள். கையூட்டு எதற்க்கு கொடுக்கிறார்கள் அடுத்தவனுக்கு கிடைக்கும் வாய்ப்பை தனக்கு கிடைக்கவேண்டும் என்பதாலோ அல்லது அடுத்தவர் வேலையையெல்லாம் விட்டுவிட்டு நம்முடைய வேலையை விரைவில் முடிக்கவேண்டும் என்றோ தனக்கு இல்லாத தகுதியை தகுதியுள்ளவையாக ஈடு செய்யவோதானே. நம் சமுதாயத்தில் கையூட்டு கொடுப்பவன் யாரும் குற்றமானவனாக கருதுவதில்லை கையூட்டு வாங்குபவனைதான் குற்றம் செய்பவனாக கருதுகிறார்கள். அரசு எதாவது ஒரு பணி நியமனம் செய்ய ஆரம்பித்தவுடன் ஏதோ பங்குச்சந்தையில் ஒரு நிறுவனம் புதிய கிளை துவங்கினால் ஏறும் பங்கு விலை போல் காளைப் பாய்ச்சலில் பணி நியமனத்துக்கான லஞ்சத்தின் மதிப்பு எகிற ஆரம்பித்துவிடுகிறது.\nஎனக்குத்தெரிந்த ஒரு சில நிகழ்வுகள் ஒரு பிரேக் இன்ஸ்பெக்டர் பணி நியமனத்துக்கு 30 லட்சம் வரையும் ஒரு சட்டம் ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி நியமனத்துக்கு 15 லட்சம் வரையும் சென்றிருக்கிறது அதாவது இந்த பணிகளுக்கு கையூட்டு வாங்குவதற்காகவே கையூட்டு கொடுத்து வேலைக்கு போகிறார்கள். இப்படி இவ்வளவு கையூட்டு கொடுத்து பணிக்குசென்ற பிரேக் இன்ஸ்பெக்ட்டர் பிரேக்கே பிடிக்கத்தெறியாதவனுக்கு ஆயிரமோ இரண்டாயிரமோ வாங்கிக்கொண்டு ஓட்டுனர் உரிமம் வழங்குவார். இப்படி பயிற்சியே பெறாதவனுக்கு உரிமம் கிடைத்தால் ரோட்டில் போகும் எத்தனைபேரை வண்டி ஏற்றி கொள்வானோ செத்தவனை எத்தனை லட்சம் கையூட்டு கொடுத்தால் பிழைக்க வைக்கமுடியும். கையூட்டு கொடுத்து வேலைக்கு வந்த சட்டம் ஒழுங்கு காவலர் கொடுத்த பணத்தை கையூட்டு வாங்கி சம்பாதிக்காமல் என்னசெய்வார். அப்போது சட்டத்தையும் ஒழுங்கையும் காப்பாற்றவேண்டியவரே கையூட்டு வாங்கினால் சட்டம் எங்கே இருக்கிறது ஒழுங்கு எங்கே இருக்கிறது\nஇப்போது மக்கள் என்ன நினைக்கிறார்கள் கையூட்டு வாங்கியவன் ஏமாற்றாமல் வேலைவாங்கித்தற சட்டம் ஏதாவது வந்தால் நல்லாயிருக்கும் என்று நினைக்கிறார்கள். கையூட்டு கொடுப்பதை சட்டப்படி அங்கீகரித்து பதிவு செய்யவேண்டும் என்று நினைக்கிறார்கள் இப்போது கையூட்டுப் பணத்தை ஜாய்ன்ட் அக்கவுண்ட்டில் போட்டு வேலை வாங்கித்தரும் நேர்மையான வியாபாரம் நடத்தும் வியாபாரிகளும் இருக்கிறார்கள். இப்போதெல்லாம் கையூட்டு கொடுத்து வாங்கிய வேலைக்கு கொடுத்தப்பணத்தை இன்னும் எப்போ சம்பாதிப்பது என்று ஒரு வியாபாரத்தில் சம்பாதிப்பது போலவே கையூட்டு வாங்குவதை கருதுகிறார்கள். கையூட்டு கொடுத்து ஒரு வேலை நடைபெறாமல் போனால் அவன் என்னை பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டான் என்று சொல்வார்கள்.\nஎனது வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒருவன் தற்ப்போது நியமித்த அரசுப் பேருந்து நடத்துனர் பணிக்காக யாரோ ஒருவரிடத்தில் பணம் கொடுத்து இருந்தார் இபோது பணி நியமனமும் முடிந்து விட்டது இவருக்கு வேலையும் கிடைக்கவில்லை. நியமனத்திற்கு முன்பு யாரிடம் பணம் கொடுத்தார் என்பதை கூட யார்கேட்டாலும் மாற்றி மாற்றி கூறிவந்தார் ஏன் இந்த வேலை தனக்குமட்டுமே கிடைக்கவேண்டும் என்றுதானே. இப்போது வேலை கிடைக்காதபோது நான் இவனிடம் தான் பணம் கொடுத்தேன் இப்போது ஏமாற்றிவிட்டான் என்றுகூறுகிறார். இவர் என்னவோ யாரையும் ஏமாற்ற நினைக்காதவர் போல பேசுகிறார் வேலை கிடைத்திருந்தால் நான் எவனோ ஒருவனை ஏமாற்றிதான் இந்த வேலையை பெற்றேன் என்று சொல்வாரா. லஞ்சமே ஏமாற்ற கொடுக்கப்படுகிற பணம் அது நமது இல்லை என்று நினைத்துதான் கொடுக்கப்படுகிறது இப்போது ஏமாற்றப்பட்டுவிட்டேன் அந்தப்பணம் திரும்பவும் வேண்டும் என்றால் என்ன நியாயம்.\nநாம் பயனுற வேண்டும் நமக்காக சில ஆலோசனைகளும் வேண்டு...\nமக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது நிஜம் 9\nமக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது நிஜம் 8\nமக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது நிஜம் 7\nமக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது தான் நிஜம் ...\nமக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது தான் நிஜம் ...\nமக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது தான் நிஜம் ...\nமக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது தான் நிஜம் ...\nமக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது தான் நிஜம் ...\nமக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது தான் நிஜம் ...\nடேய் என் அக்காவை யாரும் லவ்பன்னாதிங்கடா நான் சொல்ல...\nமனம் கூறுவதை தவிர்த்து மனிதம் கூறுவதை எழுதுபவன். எழுத்து என் தொழில் அல்ல எழுதுவது என் பொழுதுபோக்கும் அல்ல. எனினும் நான் எழுதுவேன் ஏனெனில் அது என் அடிப்படை உரிமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sengovi.blogspot.com/2011/09/6.html", "date_download": "2018-07-19T13:01:24Z", "digest": "sha1:XNQFROXIKWEIJHPI7SW3TSN4OTVPZTH7", "length": 116206, "nlines": 1231, "source_domain": "sengovi.blogspot.com", "title": "எனக்குப் பிடித்த டாப் 6 கலக்கல் கமெண்ட்ஸ்........! | செங்கோவி", "raw_content": "\nஎனக்குப் பிடித்த டாப் 6 கலக்கல் கமெண்ட்ஸ்........\nஇன்று கொஞ்சம் வித்தியாசமாக எனக்குப் பிடித்த பின்னூட்டங்களில் சிலவற்றை தொகுத்துள்ளேன். எனது பிற நண்பர்களின் சீரியஸான, உருப்படியான, ஆக்கப்பூர்வமா பின்னூட்டங்கள் இங்கே தவிர்க்கப்பட்டுள்ளது. சும்மா ஜாலியான கமெண்ட்ஸ் மட்டும் இங்கே. எனவே ஆறு மனமே ஆறு.............\nபதிவு : உலகக் கடவுள் முருகன்\nகேபிளார் : எல்லாம் வல்ல முருகக் கடவுள் ஆசியுடன் உங்கள் பதிவுலக கதவுகள் அகண்டு விரிந்து திறக்கட்டும்- கேபிள் சங்கர்\n(எனது முதல் பதிவிற்கு வந்த முதல் கமெண்ட், அதுவும் எனக்குப் பிடித்த பதிவர் கேபிளாரின் கமெண்ட் என்பதால் ஸ்பெஷல் மரியாதை..\nஅகண்டு விரிந்து, திறந்துவிட்டது என்றே நினைக்கின்றேன்\nபதிவு : என்னை சென்னையை விட்டே விரட்டிய ஆபாச சிடி\n’தலைவர் ‘ புள்ளி ராஜா : இப்படி சிரிச்சி ரொம்ப நாளாச்சிங்க தல. வழக்கமா சாரு எதுனா சீரியஸா எழுதினாதான் இப்படி சிரிப்பேன்.\nசெங்கோவி : ஒரு மனுசன் சாட் பண்றதைப் பார்த்து சிரிக்கிறது ரொம்பத் தப்புய்யா.\nபதிவு : என்ன வேலையில் சேரலாம்\nசெங்கோவி : நட்டு இல்லாம அதென்ன நமீதா தொப்புளா...\n உங்க பதிலைப் பார்த்து நான் திரும்ப அந்தப் படத்தைப் பார்த்தேன்னா..பாத்துக்குங்க\nஇந்தப் புன்னகை என்ன விலை..\nபதிவு : பதிவர்க்கு அவசர உதவி தேவை-டிங்..டாங்..டிங்(நானா யோசிச்சேன்)\nநிரூபன் : // இனிமே நம்ம கிட்டதான் அந்த ஜட்டி இருக்குன்னு சொன்னா, நாம தான் திருட்டிட்டு இப்போ பயந்து தர்றோம்னு ஆயிடும்னு, அதை அப்படியே பதுக்கிட்டேன்\nஆஹா... ஐ லைக் திஸ்...சமயோசிதமா தப்பியிருக்கீங்க. நீங்க பெரிய கில்லாடி தான் பாஸ்\nசெங்கோவி : என்ன பெரிய கில்லாடி..யூஸ்லெஸ் கில்லாடி..அந்த ஜட்டி எனக்குச் சேரலை தெரியுமா.....\nபதிவு : நாளை சென்னை திரும்பும் சூப்பர் ஸ்டார்\nநானும் அவரின் வருகையை மிக ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன் செங்கோவி...\nரஜினி காந்த்... நிஜமாவே காண்டம் இருக்கிறது அவரிடத்தில், இல்லைனா இதனா பேர் எதிர் பார்ப்பங்களா\nசெங்கோவி : யோவ், உம்ம தமிழ் டைப் ரைட்டர்ல தீயை வைக்க அது காண்டம் இல்லையா, காந்தம்.. ஏன்யா இப்படி தீபிகா படுகோனேவை பயமுறுத்துறீங்க\nபதிவு : Ocean's Eleven-ன் காப்பியா மங்காத்தா\nசெங்கோவி : தமிழ்வாசி எப்பவும் இப்படித் தான் பாஸ்..கமலா காமேஷ்கிட்ட கூட..சரி, வேண்டாம்\nபன்னிக்குட்டி ராம்சாமி : யோவ் கமலா காமேஷ் பத்தி உங்களுக்கு ஒரு மேட்டர் தெரியுமா\nசெங்கோவி : எனக்கு எப்படிண்ணே தெரியும்..சொல்லுங்க.\nபன்னிக்குட்டி ராம்சாமி: //கதை இருக்கோ இல்லியோ, சதை முக்கியம் இல்லையா..அதனால அந்த விததுலயும் இந்தப் படம் நமக்கு சரிப்பட்டு வராது..//\nஆமா இப்போ மட்டும் திரிஷாவையும், அஞ்சலியவும் வெச்சி என்னத்த கிழிக்க போறாங்க\nசெங்கோவி: ஆராய்ச்சில்லாம் இருக்கட்டும்..கமலா காமேஷ் பத்தி சொல்லுங்க.\nபன்னிக்குட்டி ராம்சாமி: ////அதனால இந்த படத்தைத் தான் அப்படியே காப்பி பண்றாங்கன்னா அஜித்துக்கு இன்னொரு ஆப்பு கன்ஃபார்ம்./////\nஇத எடுத்தா ஆப்பு கன்பர்ம்னா தல இந்த படத்தைத்தான் செலக்ட் பண்ணி இருப்பாரு....\nசெங்கோவி : அண்ணே, அப்புறம் அந்த கமலா காமேஷ் மேட்டர்ணே\nபன்னிக்குட்டி ராம்சாமி: //இது.த்ரிஷா அம்மையார் மட்டுமில்லாம அஞ்சலிக்குட்டியும் நடிச்சிருக்கு. அப்போ கதைல (மட்டும்) கை வச்சிருக்காங்கன்னு தானே அர்த்தம்..//\nஅடடா...... அப்போ படத்துல பெருசா ஒண்ணையும் எதிர்பார்க்க முடியாதுன்னு சொல்லுங்க..\nசெங்கோவி : ஆமாண்ணே, கரெக்டா சொன்னீங்கன்னே..அந்த கமலா காமேசு...\nசெங்கோவி : யோவ், பன்னிக்குட்டி...என்னய்யா அது கமலா காமேஷ் மேட்டரு..எவ்ளோ நேரமா கேட்டுகிட்டு இருக்கேன்..நடுராத்திரில என்னய்யா விளையாட்டு இது..சின்னப் புள்ள மாதிரி...\nசெங்கோவி :அடப்பாவிகளா..ரெண்டு பேரும் புலம்ப விட்டுட்டு போய்ட்டாங்களே..\nபன்னிக்குட்டி ராம்சாமி : அண்ணன் இன்னிக்கு கமலாகாமேஷ் பத்தி சொல்லாம விடமாட்டாரு போல இருக்கே\nசெங்கோவி : அப்பாடி அண்ணன் இருக்காரு..எனக்குத் தெரியும் அண்ணன் நல்லவருன்னு\nபன்னிக்குட்டி ராம்சாமி : சரி சொல்லுறேன், சொல்லவே கூடாதுன்னு தமிழ்வாசி கெஞ்சுறாரு...\nசெங்கோவி : அப்போ கண்டிப்பா கில்பான்சி மேட்டர் தான்..சொல்லுங்கண்ணே..\nபன்னிக்குட்டி ராம்சாமி: அதாவது கார்த்திக்குக்கு முதல் காட்சியே கமலா காமேஷ்தானாம், அவங்ககிட்ட கத்துக்கிட்டதுதான் கார்த்திக்கை பெரிய ஆளாக்குச்சாம்....... போதுமா\nபன்னிக்குட்டி ராம்சாமி : என்ன இதுக்கே செங்கோவி இப்படி ஆகிட்டாரு.....\nசெங்கோவி : அண்ணே..எனக்கு மயக்க மயக்கமா வருது.. தலை கிர்ருன்னு சுத்துது...நான் சாயுறேன்..\nதமிழ்வாசி - Prakash : இதுக்குதான் வேணாம்னு சொன்னேன்... செங்கோவியே வாயடச்சு போயிட்டார்.\nதமிழ்வாசியின் பதிவு : அட்ரா சக்க சி.பி யின் எக்ஸ்க்ளுசிவ் கலக்கல் பேட்டி\nநிரூபன் : உங்க மொபைலில் நடிகைகளோடை தொடர்பிலக்கம் சேமித்து வைத்திருக்கிறீங்களா...எனக்கும் கொடுத்து உதவ முடியுமா பிரகாஷ்\nசெங்கோவி: பிரகாசு, நிரூ நடிகைங்க ஃபோன் நம்பரைத் தான் அப்படிக் கேட்காரு..நீங்க ஏதோ கெட்ட வார்த்தைன்னு நினைச்சு கமெண்ட்டை அழிச்சுடாதீங்க.\nமேலே ஏதோ இருக்கும் போலிருக்கே...\nபோனஸ் - 2 :\nநிரூபனின் பதிவு : பதிவர்கள் பரபரப்புடன் மோதிக் கொள்ளும் பட்டி மன்றம்- காமெடி ஜிம்மி\nபன்னிக்குட்டி ராம்சாமி : சிபிக்குள்ள இருந்த அன்னியன் கெளம்பிட்டான் போல....\nசெங்கோவி : நமக்கு உள்ளே பனியன் தானே இருக்கு..சிபிக்குள்ள மட்டும் எப்படி அன்னியன்\nநிரூபன் : அவ்...ஏன் இந்தக் கொலை வெறி..வலிக்குது மச்சி.\nபன்னிக்குட்டி ராம்சாமி : என்ன தமிழ்வாசி நேத்து கருங்காலி படம் பார்க்க போனீங்களாமே அப்படியே கிளுகிளுன்னு ஒரு விமர்சனத்த போட்டுடுறது\nதமிழ்வாசி - Prakash : விமர்சனம் போடற அளவுக்கு படத்துல ஒண்ணும் பெரிசா இல்லை பண்ணிக்குட்டியாரே..\nபன்னிக்குட்டி ராம்சாமி : அப்போ படம் பார்த்தது உண்மைதானா (படத்துலதான் ஒண்ணும் இல்ல, படத்துல நடிச்சவங்களை பத்தியாவது ஒரு ரெண்டு வரி, நாலு ஸ்டில்லு.... (படத்துலதான் ஒண்ணும் இல்ல, படத்துல நடிச்சவங்களை பத்தியாவது ஒரு ரெண்டு வரி, நாலு ஸ்டில்லு....\nசெங்கோவி : பன்னியாரே..அஞ்சலியை தமிழ்வாசி அவமானப்படுத்திட்டார்.\nபன்னிக்குட்டி ராம்சாமி : அதைத்தான் போன கமெண்ட்ல கொஞ்சம் டீசண்ட்டா சொன்னேன், இனி முடியாது, கூட்டுங்கய்யா பஞ்சாயத்த, எலேய் சின்ராரு எட்ராந்த சொம்ப...... கட்ரா வண்டியா...\nதமிழ்வாசி - Prakash : பாவி பயலுக... கொலை வெறியில இருக்காங்களே...\nகரெக்டா கேட்ச் பண்ணிட்டீங்க போல..\nஇனிய இரவு வணக்கம் பாஸ்...\nஇனிய இரவு வணக்கம் பாஸ்...//\nஇன்று கொஞ்சம் வித்தியாசமாக எனக்குப் பிடித்த பின்னூட்டங்களில் சிலவற்றை தொகுத்துள்ளேன். எனது பிற நண்பர்களின் சீரியஸான, உருப்படியான, ஆக்கப்பூர்வமா பின்னூட்டங்கள் இங்கே தவிர்க்கப்பட்டுள்ளது. சும்மா ஜாலியான கமெண்ட்ஸ் மட்டும் இங்கே. எனவே ஆறு மனமே ஆறு.............\nஹா...ஹா...இந்த வெளையாட்டு நல்லா இருக்கே...................\nபதிவு : உலகக் கடவுள் முருகன்\nகேபிளார் : எல்லாம் வல்ல முருகக் கடவுள் ஆசியுடன் உங்கள் பதிவுலக கதவுகள் அகண்டு விரிந்து திறக்கட்டும்- கேபிள் சங்கர்\n(எனது முதல் பதிவிற்கு வந்த முதல் கமெண்ட், அதுவும் எனக்குப் பிடித்த பதிவர் கேபிளாரின் கமெண்ட் என்பதால் ஸ்பெஷல் மரியாதை..\nஅகண்டு விரிந்து, திறந்துவிட்டது என்றே நினைக்கின்றேன்\nமுதல் அடியினைக் கேபிளார் சூப்பராத் தான் எடுத்துக் கொடுத்திருக்கிறார்.\nஇன்று கொஞ்சம் வித்தியாசமாக எனக்குப் பிடித்த பின்னூட்டங்களில் சிலவற்றை தொகுத்துள்ளேன். எனது பிற நண்பர்களின் சீரியஸான, உருப்படியான, ஆக்கப்பூர்வமா பின்னூட்டங்கள் இங்கே தவிர்க்கப்பட்டுள்ளது. சும்மா ஜாலியான கமெண்ட்ஸ் மட்டும் இங்கே. எனவே ஆறு மனமே ஆறு.............\nஹா...ஹா...இந்த வெளையாட்டு நல்லா இருக்கே...................//\nஎப்புடி..இதை வச்சே ஒரு பதிவை தேத்துனோம்ல\nஅப்ப நாங்கெல்லாம் ரொம்ப சீரியசா எழுதறோம் போல be careful ...நான் என்னை சொன்னேன் be careful ...நான் என்னை சொன்னேன்\nஇனிமே நம்ம கிட்டதான் அந்த ஜட்டி இருக்குன்னு சொன்னா, நாம தான் திருட்டிட்டு இப்போ பயந்து தர்றோம்னு ஆயிடும்னு, அதை அப்படியே பதுக்கிட்டேன்\nஆஹா... ஐ லைக் திஸ்...சமயோசிதமா தப்பியிருக்கீங்க. நீங்க பெரிய கில்லாடி தான் பாஸ்\nசெங்கோவி : என்ன பெரிய கில்லாடி..யூஸ்லெஸ் கில்லாடி..அந்த ஜட்டி எனக்குச் சேரலை தெரியுமா.....//\nஅவ்...இதனை நீங்க இன்னுமா மறக்கலை பாஸ்\nஒரு பதிவை எழுதிட்டு வாரேன்.\nஅப்ப நாங்கெல்லாம் ரொம்ப சீரியசா எழுதறோம் போல be careful ...நான் என்னை சொன்னேன் be careful ...நான் என்னை சொன்னேன்\nஹா..ஹா..இது எனக்குப் பிடிச்ச 7வது கமெண்ட்டா வச்சிக்கலாம்யா.\n////ஆக்கப்பூர்வமா பின்னூட்டங்கள் இங்கே தவிர்க்கப்பட்டுள்ளது.//////எங்க அப்பா அம்மா ரொம்ப நல்லவனாகவே வளர்த்துட்டாங்க போல\nஇனிமே நம்ம கிட்டதான் அந்த ஜட்டி இருக்குன்னு சொன்னா, நாம தான் திருட்டிட்டு இப்போ பயந்து தர்றோம்னு ஆயிடும்னு, அதை அப்படியே பதுக்கிட்டேன்\nஆஹா... ஐ லைக் திஸ்...சமயோசிதமா தப்பியிருக்கீங்க. நீங்க பெரிய கில்லாடி தான் பாஸ்\nசெங்கோவி : என்ன பெரிய கில்லாடி..யூஸ்லெஸ் கில்லாடி..அந்த ஜட்டி எனக்குச் சேரலை தெரியுமா.....//\nஅவ்...இதனை நீங்க இன்னுமா மறக்கலை பாஸ்\n////ஆக்கப்பூர்வமா பின்னூட்டங்கள் இங்கே தவிர்க்கப்பட்டுள்ளது.//////எங்க அப்பா அம்மா ரொம்ப நல்லவனாகவே வளர்த்துட்டாங்க போல //\nஅதனால தான் கோட்டையை நெருங்கி இருக்கீங்க..\nசெண்டிமெண்ட்டா உங்க கமெண்ட்ஸ் வாழ்க்கை தொடங்கி இருக்கு போல.....\nயாருங்க அது தலைவர் புள்ளி ராஜா\nசெண்டிமெண்ட்டா உங்க கமெண்ட்ஸ் வாழ்க்கை தொடங்கி இருக்கு போல.....//\nஆமா, அண்ணன் கேபிளார் திடீர்னு வந்து வாழ்த்திட்டு போனார்.\nசரி விடுங்க, ஒரு அஞ்சலி படத்த போட்டு சமாளிச்சுக்கலாம்......\nபாவம் ஜீ, நட்டையும் திரும்ப பார்க்க வெச்சிருக்கீங்க......\nயாருங்க அது தலைவர் புள்ளி ராஜா அந்த வெளம்பரத்துல நடிச்சவரா\nஅப்புறம் அந்த ஜட்டிய என்னதான் பண்ணீங்க\nபாவம் ஜீ, நட்டையும் திரும்ப பார்க்க வெச்சிருக்கீங்க......//\nநட்டுலயும் ஏதாவது தேறுமான்னு பார்த்திருக்காரு.அவரை பாவம்கிறீங்க\n////அதனால தான் கோட்டையை நெருங்கி இருக்கீங்க..////எந்த கோட்டை....அடியேனுக்கு புரியல...குவைத்துல ஒட்டக பாலை குடிச்சுகிட்டே,அங்கிருந்து அம்மாகிட்ட மாட்டிவிட ஆப்பு ஏதாவது ரெடி பண்றீங்களா....அடியேனுக்கு புரியல...குவைத்துல ஒட்டக பாலை குடிச்சுகிட்டே,அங்கிருந்து அம்மாகிட்ட மாட்டிவிட ஆப்பு ஏதாவது ரெடி பண்றீங்களாஎனக்கு எதுவும் கல்யாண மண்டபம் இல்லையே ...இடிக்கிறதுக்கு \nஅப்புறம் அந்த ஜட்டிய என்னதான் பண்ணீங்க ஃப்ரேம் போட்டு வெச்சிட்டீங்களா\nநல்ல பிராண்டுண்ணே..வேஸ்ட்டாப் போச்சு...என்ன செய்ய...\nரஜினி..... சான்சே இல்ல..... ஹஹஹ்ஹா.........\n////அதனால தான் கோட்டையை நெருங்கி இருக்கீங்க..////எந்த கோட்டை....அடியேனுக்கு புரியல...குவைத்துல ஒட்டக பாலை குடிச்சுகிட்டே,அங்கிருந்து அம்மாகிட்ட மாட்டிவிட ஆப்பு ஏதாவது ரெடி பண்றீங்களா....அடியேனுக்கு புரியல...குவைத்துல ஒட்டக பாலை குடிச்சுகிட்டே,அங்கிருந்து அம்மாகிட்ட மாட்டிவிட ஆப்பு ஏதாவது ரெடி பண்றீங்களாஎனக்கு எதுவும் கல்யாண மண்டபம் இல்லையே ...இடிக்கிறதுக்கு எனக்கு எதுவும் கல்யாண மண்டபம் இல்லையே ...இடிக்கிறதுக்கு \nஅடங்கொன்னியா, அண்ணன் கமலா காமேசை பத்தி எத்தன வாட்டி கேட்டிருக்காரு..... அடடா இத வெச்சே ப்ளாக்மெயில் பண்ணி அண்ணன்கிட்ட பல சிடிகள் வாங்கி இருக்கலாம் போல, அவசரப்பட்டு சொல்லிட்டோமோ\nரஜினி..... சான்சே இல்ல..... ஹஹஹ்ஹா.........//\nஆமா, என்னையே அசர வச்ச கமெண்ட் அது...நானே குழம்பிட்டேன்..ரஜினி சிங்கப்பூர்ல காண்டம் வாங்குனது இவருக்கு எப்படித் தெரியும்னு\nஉங்க கமலா காமேஷ் மேட்டர் வரலேன்னா, அது தான் டாப் 1..\nஅண்ணன் அன்னிக்கு கமலா காமேஷ் மேட்டரை கேள்விப்பட்டு விழுந்தவர்தான், இன்னும் தெளியல... ஒரே கெறக்கமாத்தான் இருக்காரு.....\nஅடங்கொன்னியா, அண்ணன் கமலா காமேசை பத்தி எத்தன வாட்டி கேட்டிருக்காரு..... அடடா இத வெச்சே ப்ளாக்மெயில் பண்ணி அண்ணன்கிட்ட பல சிடிகள் வாங்கி இருக்கலாம் போல, அவசரப்பட்டு சொல்லிட்டோமோ அடடா இத வெச்சே ப்ளாக்மெயில் பண்ணி அண்ணன்கிட்ட பல சிடிகள் வாங்கி இருக்கலாம் போல, அவசரப்பட்டு சொல்லிட்டோமோ\nநிரூகிட்டச் சொல்லி பூஜா சிடி வாங்கித் தர்றேன்......கமலா காமேஷ் மாதிரியே வேற ஏதாவது மேட்டர் இருந்தாச் சொல்லுங்க..\nஅண்ணன் அன்னிக்கு கமலா காமேஷ் மேட்டரை கேள்விப்பட்டு விழுந்தவர்தான், இன்னும் தெளியல... ஒரே கெறக்கமாத்தான் இருக்காரு.....//\nத்ரிஷா பத்தி எழுதக்கூடாதுன்னு இருந்தேன்..அதை எழுத வச்சதே இந்த கமெண்ட்ஸ் தான்\nஅடங்கொன்னியா, அண்ணன் கமலா காமேசை பத்தி எத்தன வாட்டி கேட்டிருக்காரு..... அடடா இத வெச்சே ப்ளாக்மெயில் பண்ணி அண்ணன்கிட்ட பல சிடிகள் வாங்கி இருக்கலாம் போல, அவசரப்பட்டு சொல்லிட்டோமோ அடடா இத வெச்சே ப்ளாக்மெயில் பண்ணி அண்ணன்கிட்ட பல சிடிகள் வாங்கி இருக்கலாம் போல, அவசரப்பட்டு சொல்லிட்டோமோ\nநிரூகிட்டச் சொல்லி பூஜா சிடி வாங்கித் தர்றேன்......கமலா காமேஷ் மாதிரியே வேற ஏதாவது மேட்டர் இருந்தாச் சொல்லுங்க..\nகோவை சரளா இருக்காங்களே... அவங்க...\nஅதுக்குள்ள அஞ்சலி படம் வந்துடுச்சு, ஃபர்ஸ்ட்டே இருந்துச்சா\nநீங்க பாளையங்கோட்டைக்கு அனுப்ப போறீங்களோன்னு நினைச்சேன்...\nஅடங்கொன்னியா, அண்ணன் கமலா காமேசை பத்தி எத்தன வாட்டி கேட்டிருக்காரு..... அடடா இத வெச்சே ப்ளாக்மெயில் பண்ணி அண்ணன்கிட்ட பல சிடிகள் வாங்கி இருக்கலாம் போல, அவசரப்பட்டு சொல்லிட்டோமோ அடடா இத வெச்சே ப்ளாக்மெயில் பண்ணி அண்ணன்கிட்ட பல சிடிகள் வாங்கி இருக்கலாம் போல, அவசரப்பட்டு சொல்லிட்டோமோ\nநிரூகிட்டச் சொல்லி பூஜா சிடி வாங்கித் தர்றேன்......கமலா காமேஷ் மாதிரியே வேற ஏதாவது மேட்டர் இருந்தாச் சொல்லுங்க..\nகோவை சரளா இருக்காங்களே... அவங்க...//\nஅண்ணே.....அது ஒன்னைத் தான்னே நான் தப்பா நினைக்காம விட்டு வச்சிருக்கேன்..அதையும் கெடுத்துடாதீங்க.\nஅண்ணன் அன்னிக்கு கமலா காமேஷ் மேட்டரை கேள்விப்பட்டு விழுந்தவர்தான், இன்னும் தெளியல... ஒரே கெறக்கமாத்தான் இருக்காரு.....//\nத்ரிஷா பத்தி எழுதக்கூடாதுன்னு இருந்தேன்..அதை எழுத வச்சதே இந்த கமெண்ட்ஸ் தான்\nஏண்ணே அப்படி ஒரு விபரீத முடிவு\nநீங்க பாளையங்கோட்டைக்கு அனுப்ப போறீங்களோன்னு நினைச்சேன்...\nஹா..ஹா..அம்மாவோட கோட்டையில இருக்கிற ஆளை அப்படி பண்னிட முடியுமா\nஅடங்கொன்னியா, அண்ணன் கமலா காமேசை பத்தி எத்தன வாட்டி கேட்டிருக்காரு..... அடடா இத வெச்சே ப்ளாக்மெயில் பண்ணி அண்ணன்கிட்ட பல சிடிகள் வாங்கி இருக்கலாம் போல, அவசரப்பட்டு சொல்லிட்டோமோ அடடா இத வெச்சே ப்ளாக்மெயில் பண்ணி அண்ணன்கிட்ட பல சிடிகள் வாங்கி இருக்கலாம் போல, அவசரப்பட்டு சொல்லிட்டோமோ\nநிரூகிட்டச் சொல்லி பூஜா சிடி வாங்கித் தர்றேன்......கமலா காமேஷ் மாதிரியே வேற ஏதாவது மேட்டர் இருந்தாச் சொல்லுங்க..\nகோவை சரளா இருக்காங்களே... அவங்க...//\nஅண்ணே.....அது ஒன்னைத் தான்னே நான் தப்பா நினைக்காம விட்டு வச்சிருக்கேன்..அதையும் கெடுத்துடாதீங்க.////////\nமேட்டர் வேணாமா, அப்போ நான் தமிழ்வாசிகிட்ட சொல்லிக்கிறேன்...\n// பன்னிக்குட்டி ராம்சாமி said...\nஅதுக்குள்ள அஞ்சலி படம் வந்துடுச்சு, ஃபர்ஸ்ட்டே இருந்துச்சா\nஇருந்துச்சு..நீங்க பத்மினியை மட்டும் பார்த்து மயங்குனதுல தெரியலை..\nமேட்டர் வேணாமா, அப்போ நான் தமிழ்வாசிகிட்ட சொல்லிக்கிறேன்...//\nவேற ஏதாவது கே.ஆர்.விஜயா பத்தி....இல்லே, அட்லீஸ்ட் ஒய்.விஜயா பத்தி\nகருங்காலி படம் பாத்ததுல இருந்து தமிழ்வாசி மந்திரிச்சி விட்ட மாதிரி இருக்காரு.... அஞ்சலி போட்டோ, வீடியோன்னு அமர்க்களப்படுத்துறாரு.... கேட்டா பெருசா ஒண்ணுமில்லண்ணேங்கிறாரு...\n// பன்னிக்குட்டி ராம்சாமி said...\nஅதுக்குள்ள அஞ்சலி படம் வந்துடுச்சு, ஃபர்ஸ்ட்டே இருந்துச்சா\nஇருந்துச்சு..நீங்க பத்மினியை மட்டும் பார்த்து மயங்குனதுல தெரியலை..\nகருங்காலி படம் பாத்ததுல இருந்து தமிழ்வாசி மந்திரிச்சி விட்ட மாதிரி இருக்காரு.... அஞ்சலி போட்டோ, வீடியோன்னு அமர்க்களப்படுத்துறாரு.... கேட்டா பெருசா ஒண்ணுமில்லண்ணேங்கிறாரு...//\nநட்டு இல்லாம அதென்ன நமீதா தொப்புளா...\nஅண்ணன் எப்பயும் எகன மொகன யா தான் எழுதுவர் போல \nமேட்டர் வேணாமா, அப்போ நான் தமிழ்வாசிகிட்ட சொல்லிக்கிறேன்...//\nவேற ஏதாவது கே.ஆர்.விஜயா பத்தி....இல்லே, அட்லீஸ்ட் ஒய்.விஜயா பத்தி\nயோவ் நான் என்ன மேட்டர் டிப்போவா சரி லேட்டஸ்ட் ஒண்ணு சொல்லிக்கிறேன்... நம்ம சொம்பு இருக்காரே.... அவரு ஒருநா.....\nநட்டு இல்லாம அதென்ன நமீதா தொப்புளா...\nஅண்ணன் எப்பயும் எகன மொகன யா தான் எழுதுவர் போல \nஅதென்னமோ, அதைப் பார்த்தா அப்படித்தான் தெரிஞ்சுச்சு..உங்களுக்கு தெரியலியா\nயோவ் நான் என்ன மேட்டர் டிப்போவா சரி லேட்டஸ்ட் ஒண்ணு சொல்லிக்கிறேன்... நம்ம சொம்பு இருக்காரே.... அவரு ஒருநா.....//\nவெறும் தொப்பை தானே இருக்கு...\nஅவரு, பெரிய்ய்ய பூ நடிகையோட..... சென்னை ஏர்போர்ட் பக்கத்தில இருக்கும் நட்சத்திர ஹோட்டல்ல.........\nஅவரு, பெரிய்ய்ய பூ நடிகையோட..... சென்னை ஏர்போர்ட் பக்கத்தில இருக்கும் நட்சத்திர ஹோட்டல்ல.........//\nசிம்பூ......பெரிய பூ........ஆஹா, மீதி எங்க எல்லாருக்கும் தெரியும்..அதோட நிப்பாட்டுங்க.\nதங்கத் தலைவி சின்ன நமீதாவுக்கு குவைத்துல கோவில் கட்ட போறீங்களாமே \nஏன்யா இப்படிக் கத்துறீங்க..குவைத்ல கோயில் கட்டுனா கட் ஆயிடும்யா.\nநம்ம பேரு லிஸ்ட்ல இல்லேன உடனே நிம்மதியா போச்சு...செங்கோவி..-:)\nநம்ம பேரு லிஸ்ட்ல இல்லேன உடனே நிம்மதியா போச்சு...செங்கோவி..-:)//\nஎதுக்குய்யா வம்பு..அப்புறம் அய்யய்யோ, கையைப் பிடிச்சு இழுத்துட்டான்னு சொல்லிடுவீங்க\nயோவ...நான் என்ன நமீயா ...அப்படி சொல்ல...\nயோவ...நான் என்ன நமீயா ...அப்படி சொல்ல...//\nஅது அப்படில்லாம் சொல்லாதுய்யா..தலைவியைப் பத்தித் தப்பாப் பேசுனா நட்டாலயே அடிப்பேன்.\nமாப்பிள அருமையான மக்களுக்கு மிகவும் தேவையான ஒரு செய்தி சொல்லி இருக்கீங்க...\nமாப்பிள அருமையான மக்களுக்கு மிகவும் தேவையான ஒரு செய்தி சொல்லி இருக்கீங்க...//\nமாம்ஸ்க்கு எப்பவுமே ஃபாத்திமா பாபு ஞாபகம் தானா இதுலெ என்ன செய்தி சொல்லி இருக்கு\nமாப்பிள அருமையான மக்களுக்கு மிகவும் தேவையான ஒரு செய்தி சொல்லி இருக்கீங்க...//\nமாம்ஸ்க்கு எப்பவுமே ஃபாத்திமா பாபு ஞாபகம் தானா இதுலெ என்ன செய்தி சொல்லி இருக்கு\nஹி ஹி கொமொண்டு போடனும் அதுதான் இப்பிடி\nஇங்க ஹி..ஹி..கமெண்ட் போடலாம் மாம்ஸ்..நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்...\nஎல்லாரும் மிரண்டு போய்த்தான் திரியறாங்க போல..\nஉண்மையா எனக்கு பிடித்த பின்னூட்டங்களை எழுதுபவர்கள் பன்னிகுட்டியும் அண்ணாத்தையும்தான் நகைசுவையாளர்கள் என்பதையும் தாண்டி விசஜ ஞானம் உள்ளவர்கள்.. மாப்பிள உண்னைப்பற்றி சொல்லேல்லைன்னு கோவிக்காத இது பின்னூடம் இடுபவர்களைபற்றித்தானே..\nநாங்க உண்மையா பின்னூட்டம் இடுபவர்களை கவனிக்கவேண்டும் இதில மொக்கையா என்னை போல் பின்னூட்டமிடுவர்களும் இருக்கிறார் அதையும்தாண்டி பதிவர்களுக்கே தெரியாத விசயங்கள இவர்கள் சொல்லுவார்கள்.. அட இதயும் சேர்திருக்கலாமேன்னு பின்னாடி யோசிப்பாங்க.. ஹி ஹி\nஉண்மையா எனக்கு பிடித்த பின்னூட்டங்களை எழுதுபவர்கள் பன்னிகுட்டியும் அண்ணாத்தையும்தான் நகைசுவையாளர்கள் என்பதையும் தாண்டி விசஜ ஞானம் உள்ளவர்கள்.. //\nஅது உண்மை தான் மாம்ஸ்..விஷய ஞானம் இருந்தாத் தான் நல்ல நகைச்சுவை பிறக்கும்..\n இருங்க பதிவ படிச்சுட்டு வர்ரேன்\nமாப்பிள உண்னைப்பற்றி சொல்லேல்லைன்னு கோவிக்காத இது பின்னூடம் இடுபவர்களைபற்றித்தானே..\nகொஞ்சம் கஷ்டமாத் தான் இருக்கு........பரவாயில்லை மாம்ஸ்..\nஎன்னய்யா இது......செவ்வாய்க்கிழமைக்கு என்ன வாழ்த்து\nசாரி சார்..கும்புட மறந்துட்டேன்..நானும் கும்பிடுறேனுங்க.\nசார், இனிமே உங்களுக்கு கமெண்டு போடும் போது, நல்லா, குளிச்சு, முழுகி, உக்காந்து யோசித்துத்தான் கமெண்டு போடணும் போல\nஏன்னா, நல்லா இருந்தா, இந்தப் பதிவோட அடுத்த அத்தியாயத்துல சேர்த்துக்குவீங்கல்ல\n( நீதி - தமிழன் எப்பவுமே சுயநலமாவே சிந்திப்பான் ஹி ஹி ஹி )\nஅதை விட அந்த பின்னூட்டங்களுக்கும் மறுமொழி சொல்லுறாங்களே அவங்க பாவமையா உங்கள போல.. ஆனா அதிலேயும் ஒரு சுகம்தான்யா.. பாருங்க நீங்க என்ர பின்னூட்டத்திற்கு பதில் போடுறதாலதானே நானும் அடிக்கடி உங்கள பார்க்க ஓடி வாறேன்யா.. ஹி ஹி\nரஜினி.... காண்டம்.. ஹி ஹி ஹி கலக்கலோ கலக்கல்\nஅதை விட அந்த பின்னூட்டங்களுக்கும் மறுமொழி சொல்லுறாங்களே அவங்க பாவமையா உங்கள போல.. ஆனா அதிலேயும் ஒரு சுகம்தான்யா.. பாருங்க நீங்க என்ர பின்னூட்டத்திற்கு பதில் போடுறதாலதானே நானும் அடிக்கடி உங்கள பார்க்க ஓடி வாறேன்யா.. ஹி ஹி//\nஅப்போ பதிவைப் படிக்க வரலியா...அநியாயம் மாம்ஸ்.\nசார், இனிமே உங்களுக்கு கமெண்டு போடும் போது, நல்லா, குளிச்சு, முழுகி, உக்காந்து யோசித்துத்தான் கமெண்டு போடணும் போல\nசெங்கோவி : நமக்கு உள்ளே பனியன் தானே இருக்கு..சிபிக்குள்ள மட்டும் எப்படி அன்னியன்\nசார், நீங்க சொன்ன வாக்கியத்த.... வேணாம் அது இங்கேயே இருக்கட்டும் வேணாம் அது இங்கேயே இருக்கட்டும் தஞ்சாவூரு கல்வெட்டு ஃபுல் ஆகிட்டுதாம்\nசெங்கோவி : நமக்கு உள்ளே பனியன் தானே இருக்கு..சிபிக்குள்ள மட்டும் எப்படி அன்னியன்\nசார், நீங்க சொன்ன வாக்கியத்த.... வேணாம் அது இங்கேயே இருக்கட்டும் வேணாம் அது இங்கேயே இருக்கட்டும் தஞ்சாவூரு கல்வெட்டு ஃபுல் ஆகிட்டுதாம் தஞ்சாவூரு கல்வெட்டு ஃபுல் ஆகிட்டுதாம்\nபாவம்யா அந்த கல்வெட்டு..அதுவும் எத்தனையைத் தான் தாங்கும்..\nமாப்பிள பின்னூட்டத்துக்கென்றே பிறந்தவர் வந்திட்டார் நான் எஸ்கேப்..\nசெங்கோவி : நட்டு இல்லாம அதென்ன நமீதா தொப்புளா...///\n அதெப்படி உங்களுக்கு இப்படியெல்லாம் சடன்லியா சொல்லத் தோணுது\nமாப்பிள பின்னூட்டத்துக்கென்றே பிறந்தவர் வந்திட்டார் நான் எஸ்கேப்..///\nஇல்லையே, வித்தியா தனக்காகப் பொறந்தவந்தான் நான் அப்டீன்னு சொன்னாளே\nசெங்கோவி : நட்டு இல்லாம அதென்ன நமீதா தொப்புளா...///\n அதெப்படி உங்களுக்கு இப்படியெல்லாம் சடன்லியா சொல்லத் தோணுது ஹி ஹி ஹி\nஅதே டவுட் தான் எனக்கும் சார்..\nமாப்பிள பின்னூட்டத்துக்கென்றே பிறந்தவர் வந்திட்டார் நான் எஸ்கேப்..///\nஇல்லையே, வித்தியா தனக்காகப் பொறந்தவந்தான் நான் அப்டீன்னு சொன்னாளே\nயோவ், அப்போ பியா-அனுஷ்கா வாழ்க்கை என்ன ஆகுறது\nமாப்பிள பின்னூட்டத்துக்கென்றே பிறந்தவர் வந்திட்டார் நான் எஸ்கேப்..//\nஹா..ஹா..மாம்ஸ் ஓடும்போது கோவணம் பத்திரம்..நாங்கள்லாம் பாவம்.\nசார், அந்த ஸ்நேகாவோட ஸ்டில்ல எனக்கு ஒரு டவுட்டு உண்டு அதை யான் பப்ளிக்கில் பறையலாமோ\nமாப்பிள பின்னூட்டத்துக்கென்றே பிறந்தவர் வந்திட்டார் நான் எஸ்கேப்..///\nஇல்லையே, வித்தியா தனக்காகப் பொறந்தவந்தான் நான் அப்டீன்னு சொன்னாளே\nயோவ், அப்போ பியா-அனுஷ்கா வாழ்க்கை என்ன ஆகுறது\nசார், நான் பொறந்தது என்னமோ வித்தியாவுக்காகத்தான் ஆனா வளர்ந்தது அனுஷகாவுக்காகா...பியாவுக்காக....நாளை யாருக்காகவோ....\n நல்ல நிம்மதியா படுத்து தூங்குங்க அப்போ மீண்டும் நாளை சந்திப்போமா\n நல்ல நிம்மதியா படுத்து தூங்குங்க அப்போ மீண்டும் நாளை சந்திப்போமா\nரைட்டு..நானும் கும்பிட்டு விடை பெறுகிறேன்..சார்\nஅடடா அடுத்த மேட்டரும் காலியா... எப்பிடி சார் இப்பிடியெல்லாம் பதுவு ரெடி பண்றீங்க\nஎனக்கு ரொம்ப புடிச்ச பின்னூட்டம், ஏன் எல்லாரும் மனியப்புடிச்சு வம்புக்கு இழுக்கீறீங்க அப்பிடின்னு ஒன்னு போட்டு இருந்தீங்களே... அதோட ப்ராகேட்ல இதுல ஒரு ரெட்டை அர்த்தமும் இல்லைன்னு செம கலக்கல் டைமிங் சார்,\nஆகா, அண்ணனுக்கு ஏன் த்ரிஷா மேல இவ்வளவு காண்டுன்னு இப்பதானே தெரியுது.... ஆனாலும் பன்னிகுட்டி ராம்சாமி அண்ணன் இவளவு சுத்தல்ல விட்டிருக்கக்கூடாது ....\nசார் பதிவுக்கு...கமன்ட் பதிவுக்கு நன்றிங்க\nசிரிப்பை அடக்க முடியவில்லை பாஸ்\nதிரும்ப திரும்ப படிச்சு சிரிச்சேன் பாஸ்\nஅதிலும் நட்டு நமிதா தொப்புள் ஜோக்\nஅகண்டு விரிந்து, திறந்துவிட்டது என்றே நினைக்கின்றேன்\nமாம்ஸ், ரொம்ப அகண்டு விரிஞ்சு போச்சா\nசெங்கோவி : ஒரு மனுசன் சாட் பண்றதைப் பார்த்து சிரிக்கிறது ரொம்பத் தப்புய்யா.///\nசாட் பண்றப்போ அடிக்கடி ஹா..ஹா.. என போடுவிங்களே... அதுக்கும் சாருவுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா மாம்ஸ்\nசெங்கோவி : நட்டு இல்லாம அதென்ன நமீதா தொப்புளா...///\nஅய்யயோ... இனி நான் வேலை செய்யும் இடத்தில் நட்டை பார்ப்பேனே... நமீதா ஞாபகம் வருமே... எப்படி வேலை பாக்க போறேன்\nசெங்கோவி : என்ன பெரிய கில்லாடி..யூஸ்லெஸ் கில்லாடி..அந்த ஜட்டி எனக்குச் சேரலை தெரியுமா.....///\nவிடும் ஒய்... பத்திரமா வச்சிருகிங்களே.. அதுவே போதும்.\nரஜினி காந்த்... நிஜமாவே காண்டம் இருக்கிறது அவரிடத்தில், இல்லைனா இதனா பேர் எதிர் பார்ப்பங்களா\nசெங்கோவியே கொஞ்சம் ஆடிப்போன கமென்ட் இது.\nசெங்கோவி : தமிழ்வாசி எப்பவும் இப்படித் தான் பாஸ்..கமலா காமேஷ்கிட்ட கூட..சரி, வேண்டாம்\nஅடப்பாவிகளா. கமெண்ட்டை மறுபடியும் ஞாபகப்படுத்தரிங்களே.... இது நியாயமா\nசெங்கோவி : அண்ணே..எனக்கு மயக்க மயக்கமா வருது.. தலை கிர்ருன்னு சுத்துது...நான் சாயுறேன்..\nதமிழ்வாசி - Prakash : இதுக்குதான் வேணாம்னு சொன்னேன்... செங்கோவியே வாயடச்சு போயிட்டார்.///\nஇது தான் டாப் 1 கமென்ட். என்ன கொடுமை சார் இது.\nதமிழ்வாசியின் பதிவு : அட்ரா சக்க சி.பி யின் எக்ஸ்க்ளுசிவ் கலக்கல் பேட்டி\nநிரூபன் : உங்க மொபைலில் நடிகைகளோடை தொடர்பிலக்கம் சேமித்து வைத்திருக்கிறீங்களா...எனக்கும் கொடுத்து உதவ முடியுமா பிரகாஷ்\nசெங்கோவி: பிரகாசு, நிரூ நடிகைங்க ஃபோன் நம்பரைத் தான் அப்படிக் கேட்காரு..நீங்க ஏதோ கெட்ட வார்த்தைன்னு நினைச்சு கமெண்ட்டை அழிச்சுடாதீங்க.///\nநல்ல வேளை நீங்க அலர்ட் செய்ததால் அந்த கமெண்ட்டை அழிக்க வில்லை...\nபன்னிக்குட்டி ராம்சாமி : என்ன தமிழ்வாசி நேத்து கருங்காலி படம் பார்க்க போனீங்களாமே அப்படியே கிளுகிளுன்னு ஒரு விமர்சனத்த போட்டுடுறது\nதமிழ்வாசி - Prakash : விமர்சனம் போடற அளவுக்கு படத்துல ஒண்ணும் பெரிசா இல்லை பண்ணிக்குட்டியாரே..///\nஅண்ணே... இப்பவும் சொல்றேன்,,, அந்த படத்துல சொல்ற மாதிரி பெருசா ஒண்ணும் இல்லை...\nஎல்லாமே கலக்கல் கமெண்ட்ஸ்... அடுத்து டாப் சீரியஸ் கமெண்ட்ஸ் வருமா\nஇதில் முத்தப்பதிவர் போட்ட தபால் நடிகையின் வயதைப்பற்றிய கமண்டை போட்டாததற்கு வண்மையான கண்டனங்கள்..இது திட்டமிட்ட அரசியல் சதி..............\nஅருமையாக சிரித்தேன் பாஸ் நல்லா இருந்துச்சி...அதிலும் கொளு,கொளு நடிகையின் படம் சூப்பர்\n நல்ல பின்னூட்டங்களின் தொகுப்பு...பிரகாசு, நிரூ நடிகைங்க ஃபோன் நம்பரைத் தான் அப்படிக் கேட்காரு..நீங்க ஏதோ கெட்ட வார்த்தைன்னு நினைச்சு கமெண்ட்டை அழிச்சுடாதீங்க.//உச்சகட்ட காமெடியே இதுதான்\nகமண்ட் பற்றிய பதிவிற்கு நல்ல கமண்ட்ஸ்\nபலச மறக்க கூடாது என்பதற்கு இணங்க\nமுதல் கமண்ட் நினைவில் வைத்திருப்பது அருமையான குணம்\nஅண்ணே, உங்களூக்கு மூளையோ மூளைன்னே\nஎனக்கு ரொம்ப புடிச்ச பின்னூட்டம், ஏன் எல்லாரும் மனியப்புடிச்சு வம்புக்கு இழுக்கீறீங்க அப்பிடின்னு ஒன்னு போட்டு இருந்தீங்களே... அதோட ப்ராகேட்ல இதுல ஒரு ரெட்டை அர்த்தமும் இல்லைன்னு செம கலக்கல் டைமிங் சார்,//\nசார் பதிவுக்கு...கமன்ட் பதிவுக்கு நன்றிங்க\nஅய்யய்யோ..வரிசையா பெரிய மனுசங்களா வர்றாங்களே...சரி, இவரையும் கும்பிட்டு வைப்போம்...சார், கும்பிடறேன் சார்\n// சிரிப்பை அடக்க முடியவில்லை பாஸ்....ஹா ஹா //\n//திரும்ப திரும்ப படிச்சு சிரிச்சேன் பாஸ் //\n// அதிலும் நட்டு நமிதா தொப்புள் ஜோக் ஹா ஹா //\nநீங்க நமீ மன்றத்துலயும் இருக்கீங்களா.....வெரி குட்.\n//மாம்ஸ், ரொம்ப அகண்டு விரிஞ்சு போச்சா\nஆமாய்யா..அதனால தானே நானே இப்போ பூட்டிக்கிட்டேன்.\n//சாட் பண்றப்போ அடிக்கடி ஹா..ஹா.. என போடுவிங்களே... அதுக்கும் சாருவுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா மாம்ஸ்\nஆமா, இலக்க்கிய வாதி ஆக நான் எடுக்கிற ட்ரைனிங் அது.\n//அய்யயோ... இனி நான் வேலை செய்யும் இடத்தில் நட்டை பார்ப்பேனே... நமீதா ஞாபகம் வருமே... எப்படி வேலை பாக்க போறேன்\n//விடும் ஒய்... பத்திரமா வச்சிருகிங்களே.. அதுவே போதும்.//\nஉங்களை வீடியோல பார்த்தப்பவே முடிவு பண்ணிட்டேன்..அது உங்களுக்குச் சேரும்னு..ஊருக்கு வரும்போது தர்றேன்.\n//தமிழ்வாசி - Prakash : இதுக்குதான் வேணாம்னு சொன்னேன்... செங்கோவியே வாயடச்சு போயிட்டார்.///\nஇது தான் டாப் 1 கமென்ட். என்ன கொடுமை சார் இது. //\nஅதைத் தானய்யா நானும் சொல்லி இருக்கேன்..புதுசா ஏதாவது சொல்லும்.\n// ......நீங்க ஏதோ கெட்ட வார்த்தைன்னு நினைச்சு கமெண்ட்டை அழிச்சுடாதீங்க./\nநல்ல வேளை நீங்க அலர்ட் செய்ததால் அந்த கமெண்ட்டை அழிக்க வில்லை...//\nயோவ், நான் நக்கல் பண்றது தெரியாம சாட்ல வந்து ‘ஓகே..நான் அழிக்க மாட்டேன்’ன்னு சொன்னீரே..அதுதாம்யா சூப்பர் ஜோக்.\n//அண்ணே... இப்பவும் சொல்றேன்,,, அந்த படத்துல சொல்ற மாதிரி பெருசா ஒண்ணும் இல்லை...//\nஇப்படி எங்களை வேதனைப்படுத்துறதுல என்னய்யா சந்தோசம்\n//எல்லாமே கலக்கல் கமெண்ட்ஸ்... அடுத்து டாப் சீரியஸ் கமெண்ட்ஸ் வருமா\n// இதில் முத்தப்பதிவர் போட்ட தபால் நடிகையின் வயதைப்பற்றிய கமண்டை போட்டாததற்கு வண்மையான கண்டனங்கள்..இது திட்டமிட்ட அரசியல் சதி.....//\nமுத்தப் பதிவர் தனியா பதிவு போடாம இருந்திருந்தா, அதுவும் இங்கே வந்திருக்கும்..எடுத்து வச்சிருந்தேன்யா\nஅதிலும் கொளு,கொளு நடிகையின் படம் சூப்பர் //\nஅந்த நட்டு ஸ்டில்லையா சொல்றீங்க\n நல்ல பின்னூட்டங்களின் தொகுப்பு...பிரகாசு, நிரூ நடிகைங்க ஃபோன் நம்பரைத் தான் அப்படிக் கேட்காரு..நீங்க ஏதோ கெட்ட வார்த்தைன்னு நினைச்சு கமெண்ட்டை அழிச்சுடாதீங்க.//உச்சகட்ட காமெடியே இதுதான் //\nஹா..ஹா..டக்குன்னு வந்த கமெண்ட் அது\n// அருண் இராமசாமி said...\nசெங்கோவி : நட்டு இல்லாம அதென்ன நமீதா தொப்புளா... ///\nஅது நமீதா தொப்புள் இலா...//\nபலச மறக்க கூடாது என்பதற்கு இணங்க..முதல் கமண்ட் நினைவில் வைத்திருப்பது அருமையான குணம் //\nஎனக்கு உங்ககிட்ட பிடிச்ச விஷயமே, கேவலமான பதிவுல கூட நல்ல விஷயத்தை தேடிக் கண்டுபிடிக்கிறது தான்..வெரிகுட்..அப்படியே மெயிண்டய்ன் பண்ணுங்கப்பு..\nநாங்களும் கமெண்ட்டைத் தான் நினைச்சோம் சார்.\nஅண்ணே, உங்களூக்கு மூளையோ மூளைன்னே //\nஇன்னைக்குத் தான் தெரிஞ்சதா.......நீங்க டூ லேட்ணே\n* வேடந்தாங்கல் - கருன் *\nமாப்ள.. சிரிச்சு, சிரிச்சு வாயு வலிக்குது.. அந்த கமலா காமேஷ்.. உங்க முகம் நினைச்சு பார்த்தேன்..\nஅண்ணே அன்னைக்கு ஏதோ ஆர்வத்தில அப்படி பட்டுனு டைப் பன்னிபுட்டேன்....\nஆனால் அந்த கமெண்ட் போட்ட ஒடனே செங்கோவி மெயில் பண்ணுனார்....\nஅத பார்த்து நானே எங்க ஆஃபிஸ் நு கூட பார்க்காம கத்தி கேக்கே பிக்கே நு சிரிச்சிபுட்டெண் தெரியுமா...\nயோவ் மாப்பு அன்னைக்கு நிஜமாவே சீரியஸ் ஆகத்தான் கமெண்ட் போட்டேன், ஒரு சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டக்கால எல்லாம் காலி....\nஎன்ன தல கமெண்ட் வச்சே ஒரு கலக்கல் காக்டெயில் ரெடி பண்ணிட்டீங்களே...\nஎல்லாமே சூப்பர்.. சிரிச்சி மாலல...\nஒரு சிறிய எலுத்து பிழையால் சீரியஸ் கமெண்ட் செம காமெடி ஆச்சி... என்னாலயே முடியல தல...\n* வேடந்தாங்கல் - கருன் *\nமாப்ள.. சிரிச்சு, சிரிச்சு வாயு வலிக்குது.. அந்த கமலா காமேஷ்.. உங்க முகம் நினைச்சு பார்த்தேன்..\nஎன்னது கமலா காமேஷ் முகம்கூட என் முகத்தை வச்சுப்பார்த்தீங்களா..ஏன்யா இப்படி அநியாயம் பண்றீங்க..\nஅத பார்த்து நானே எங்க ஆஃபிஸ் நு கூட பார்க்காம கத்தி கேக்கே பிக்கே நு சிரிச்சிபுட்டெண் தெரியுமா...//\nஉலகமே சிரிக்கும்போது, நீங்க சிரிக்கக்கூடாதா..\n//ஒரு சிறிய எலுத்து பிழையால் சீரியஸ் கமெண்ட் செம காமெடி ஆச்சி... //\nஎன்னடா இது எல்லாம் ஒழுங்கா போகுதேன்னு நினைச்சேன்...வந்திருச்சு..ஐயா, அது எலுத்துப் பிழை இல்லை.....எழுத்துப் பிழை..\nழு......எங்கே கரெக்டாச் சொல்லுங்க பார்ப்போம்..ழு............ழூஊஊஊஊஊஊ\nழு ழு .. போதுமா தமிழ் ஆசானே... :-)\nஎன்ன பன்றது தல, அவசர குடுக்கையா இருக்கேன்...\nநிஜமாவே நீங்க இப்படி சுட்டிக் காட்டுவதால் கண்டிப்பா தவறை திருத்த முயல்கிறேன்... நன்றி...\nசெங்கோவி : நட்டு இல்லாம அதென்ன நமீதா தொப்புளா...//\n அந்த கமலா காமேசு மேட்டர எல்லாருக்கும் விளக்கமா சொல்லிட்டீங்களே\nஆமா அஞ்சலி என்ன சொல்றாங்கோ\nவிழுந்து பொரண்டு கும்மி அடிநடக்குதா ஹி ஹி...\nஅப்புறம் பூஜா பற்றி எல்லாம் சொல்லியிருக்கீங்க...ஏதாவது விசேஷமா\nசும்மா சொல்லுங்க மது....கேவலமா யோசிக்கேன்னு\nழு ழு .. போதுமா தமிழ் ஆசானே... :-) //\nஓகே..பரவாயில்லைய்யா பதிவர் ஆகி நானும் தமிழுக்கு சேவை பண்ணிட்டேன்..\n// என்ன பன்றது தல, அவசர குடுக்கையா இருக்கேன்...\nநிஜமாவே நீங்க இப்படி சுட்டிக் காட்டுவதால் கண்டிப்பா தவறை திருத்த முயல்கிறேன்... நன்றி...//\nயோவ், நீங்க திருந்திட்டா நான் எப்படி அடுத்த பதிவு போடறது\n//ஆமா அஞ்சலி என்ன சொல்றாங்கோ\nஅதுக்கு கீழே எழுதியிருக்கேன் பாருங்க..\n//அப்புறம் பூஜா பற்றி எல்லாம் சொல்லியிருக்கீங்க...ஏதாவது விசேஷமா\nதம்பி, அது பழைய வீடியோ..அதனால பழைய விஷேசம் தான் அது..புதுசா ஒரு விஷேசமும் இல்லை..\nவிழுந்து பொரண்டு கும்மி அடிநடக்குதா ஹி ஹி...//\nசெங்கோவி: பிரகாசு, நிரூ நடிகைங்க ஃபோன் நம்பரைத் தான் அப்படிக் கேட்காரு..நீங்க ஏதோ கெட்ட வார்த்தைன்னு நினைச்சு கமெண்ட்டை அழிச்சுடாதீங்க.//\n////அதிலும் கொளு,கொளு நடிகையின் படம் சூப்பர் //\nஅந்த நட்டு ஸ்டில்லையா சொல்றீங்க////\nஆமா....சார் அந்த நட்டு சூப்பரா இருக்கு...\nகிழக்கே போகும் ரயில் சுதாகர் தமிழகத்தை விட்டே ஓடக் காரணம் யார்\nரேவதி பாரதிராஜவை (சின்னப்பன்) மட்டும் திருமணத்திற்கு அழைக்காததன் காரணம் என்ன\nசுமன் தமிழ்நாடு பக்கமே தலை வைக்க முடியாமல் போனது ஏன்\nவருங்கால சந்ததியினருக்கு செய்திகள் சரியாக போய் சேரவேண்டும். வரலாறு 'முக்கி'யம்.\n(தெனாவெட்டுக் குறிப்புகள் - செப் '2011)\nஹா ஹா செங்கோவி என்னால இன்னும் சிரிப்பா அடக்க முடியல நல்லா இருக்கு நண்பா.....\nகிழக்கே போகும் ரயில் சுதாகர் தமிழகத்தை விட்டே ஓடக் காரணம் யார்\nரேவதி பாரதிராஜவை (சின்னப்பன்) மட்டும் திருமணத்திற்கு அழைக்காததன் காரணம் என்ன\nசுமன் தமிழ்நாடு பக்கமே தலை வைக்க முடியாமல் போனது ஏன்\nஐயா, இப்படி கேள்வியா கேட்டுட்டுப் போய்ட்டா எப்படி...நாங்கள்லாம் நிம்மதியா தூங்க வேண்டாமா..பதில் யார் சொல்வா பன்னிக்குட்டி அண்ணனை எவ்வளவு தான் டிஸ்டர்ப் பண்றது\nஅதனால இந்த ‘முக்கிய’ கேள்விகளுக்கு தயவு செஞ்சு பதில் போடவும்.\nஹா ஹா செங்கோவி என்னால இன்னும் சிரிப்பா அடக்க முடியல நல்லா இருக்கு நண்பா.....//\nஎனக்கு ரொம்ப பிடிச்ச காமென்ட்: பதிவு முகப் பொலிவைக் கூட்டுவதெப்படின்னு நினைக்கிறேன்.[ மறந்து போச்சு]:\nசெங்கோவி: வெள்ளரிக்காயை தோல் சீவிட்டு வட்டம் வட்டமா வெட்டிக்கனும்.....\nபின்னூட்டம்: வெள்ளரிக்காயை எதுக்கு வட்டம் வட்டமா வெட்டனும், நேரா வெட்டினாலே அது வட்டம் வட்டமாத்தானே வரும்\nபின்னூட்டமிட்டவர் பேரு ஞாபகமில்லை... ஹி..ஹி..ஹி....\nவணக்கம் செங்கோவி எங்கள் தளத்தின் முதலாவது விருது வழங்கும் வைபோகத்தில் உங்களின் பதிவான\nஆணாதிக்கவாதி காப்பி போட்ட கதை.என்ற பதிவிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது\nமிக அருமையான பதிவுகள்.......சும்மா சொல்ல கூடாது போங்க.....\nரஜினி கிட்ட காண்டம் இருக்குனு சொன்னதுக்கு தீபிகா ஏன் அப்படி வாய பிளக்கிறா\nபுதுசு புதுசா யோசிக்கிறீங்களே சூப்பருங்க, அப்புறம் சிறந்த மசாலா பதிவர் விருது வேற வாங்கி இருக்கீங்க வாழ்த்துக்கள் செங்கோவி\nஎமெர்ஜென்சி, எம்.ஜி.ஆர்.மரணம், ராஜீவ்கொலை, இமானுவேல் சேகரன்(அரசியல் கேள்வி பதில்கள் பாகம்-2)\nஒரு முறை வந்துதான் பாருங்க...உங்களுக்கும் பிடிக்கும்\nநிஜமாவே எல்லாமே சரியான ஜாலி கமெண்ட்ஸ் தான்...\nஎனக்கு ரொம்ப பிடிச்ச காமென்ட்: பதிவு முகப் பொலிவைக் கூட்டுவதெப்படின்னு நினைக்கிறேன்.[ மறந்து போச்சு]:\nபின்னூட்டமிட்டவர் பேரு ஞாபகமில்லை... ஹி..ஹி..ஹி....//\nநான் தான் முதல்லயே சொன்னேனே..இந்த மாதிரி ஆக்கப்பூர்வமான, உபயோகமான கமெண்ட்ஸ் தவிர்க்கப்பட்டுள்ளதுன்னு..உங்க கமெண்ட் எல்லாமே அப்படித்தான்னு நினைச்சேன்.\nவணக்கம் செங்கோவி எங்கள் தளத்தின் முதலாவது விருது வழங்கும் வைபோகத்தில் உங்களின் பதிவான\nஆணாதிக்கவாதி காப்பி போட்ட கதை.என்ற பதிவிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது\nமிக அருமையான பதிவுகள்.......சும்மா சொல்ல கூடாது போங்க.....//\nஇந்தப் பதிவையா சொல்றீங்க..என்னமோ போங்க..\nரஜினி கிட்ட காண்டம் இருக்குனு சொன்னதுக்கு தீபிகா ஏன் அப்படி வாய பிளக்கிறா\nஏன்னு எனக்குத் தெரியலை பாலா..ஆனா அது தீபிகா இல்லேன்னு மட்டும் தெரியுது.\n// இரவு வானம் said...\nபுதுசு புதுசா யோசிக்கிறீங்களே சூப்பருங்க, அப்புறம் சிறந்த மசாலா பதிவர் விருது வேற வாங்கி இருக்கீங்க வாழ்த்துக்கள் செங்கோவி //\n// சென்னை பித்தன் said...\nஎமெர்ஜென்சி, எம்.ஜி.ஆர்.மரணம், ராஜீவ்கொலை, இமானுவேல் சேகரன்(அரசியல் கேள்வி பதில்கள் பாகம்-2)\nஒரு முறை வந்துதான் பாருங்க...உங்களுக்கும் பிடிக்கும் //\nயோவ், நங்கு நங்குன்னு முட்டி யோசிச்சு ஒருத்தன் இங்க ஒரு பதிவு போட்டிருக்கானே..அதைப் பத்து ஏதாவது சொல்லிட்டு விளம்பரம் போடும்யா..\nநிஜமாவே எல்லாமே சரியான ஜாலி கமெண்ட்ஸ் தான்...\nநன்றி பாஸ்..தோழமை தொடர முயற்சிக்கிறேன்.\nபதிவோட தலைப்பு;எனக்குப் பிடித்த டாப் 6 கலக்கல் கமெண்ட்ஸ்........ ////அப்புறம் இதுக்கு வேற கமெண்டு போடணும் ////அப்புறம் இதுக்கு வேற கமெண்டு போடணும்என்ன எழுதலாம்\nஅண்ணே கடை எப்ப திறப்பீங்க.... \nஎப்புடியும் ஒரு அரை மணி நேரம் ஆவும் போலருக்குஇப்ப தான் கடய கூட்டி,பெருக்கி பொருள் எல்லாம் அடுக்கிக்கிட்டிருப்பாருன்னு நெனைக்கிறேன்\nஎம்மாம் பெரிய \" நட்டு\nஅண்ணாத்த.... வயிறு வலிக்குது... விட்டிருங்க... ப்ளீஸ்.\nபத்மினி , கமலா காமேஷ் விடமாடீங்க போல ...அகில உலக ர.ம.தலிவா\nமிட்சர் பொட்டலத்தில் ஒரு 'மங்காத்தா '\nபத்மினி , கமலா காமேஷ் விடமாடீங்க போல ...அகில உலக ர.ம.தலிவா\nமிட்சர் பொட்டலத்தில் ஒரு மங்காத்தா\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_54\nவிஷாலின் வெடி - திரை விமர்சனம்\nஹன்சிகாவை காதலிக்க மறுத்த பதிவர் (நானா யோசிச்சேன்)...\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_53\nஉண்ணாவிரதம் : காந்தி -அன்னா ஹசாரே - மற்றும்..........\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_52\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_51\nஎங்கேயும் எப்போதும் - சினிமா - ஒரு பார்வை\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_50\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_49\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_48\nவந்தான் வென்றான் - திரை விமர்சனம்\nஷகீலாவை ஃபோனில் திட்டிய அனானிகள் (நானா யோசிச்சேன்)...\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_47\nஎனக்குப் பிடித்த டாப் 6 கலக்கல் கமெண்ட்ஸ்........\nகாந்தி, நேரு, பாரதியார் எல்லாம் அயோக்கியர்கள் தானா...\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_46\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_45\nநான் ஏன் ஜனாதிபதி ஆகலேன்னா...(நானா யோசிச்சேன்)\nஇதை வெளிய யார்கிட்டயும் சொல்லிடாதீங்க சார்....\nஹன்சிகா ரசிகர் மன்றம் - 150வது நாள் சிறப்புப் பதிவ...\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_44\nசமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ\nஓஷோ சொன்ன குட்டிக்கதை ( இது 3+ பதிவு)\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_43\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_42\nபணக்காரர் ஆக பாபிலோன் சொன்ன 7 டிப்ஸ்\nஆணாதிக்கவாதி காஃபி போட்ட கதை (நானா யோசிச்சேன்)\nஇறைவனின் கருணை - நீங்கள் காண வேண்டிய காணொளி\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://varunanpakkam.blogspot.com/2010/12/blog-post_31.html", "date_download": "2018-07-19T13:48:46Z", "digest": "sha1:VBVNDJWYWADQMU3VE5JUSCVSHOSYURYG", "length": 6002, "nlines": 153, "source_domain": "varunanpakkam.blogspot.com", "title": "எழுத்தோவியம்", "raw_content": "\nசொற்கள் வெற்றுக் குடுவைகள். மானுட சிந்தனை தளும்பும் நீர். சொற்களின் நிலத்தில் அலைந்து வாழ்வின் அர்த்தம் தேடும் நாடோடி நான்.\nமுன் வழிகிற சிகை திருத்தும்\nபரிகசித்து பொய் கோபம் காட்டி\nLabels: Tamil Poems, தமிழ் கவிதைகள், ஸ்பரிசம்\nவரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்\nசித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா\nநன்றி குமார். கண்டிப்பாக வாசித்துப் பார்க்கிறேன்... புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nநன்றி குட்டிபையா.மலர்ந்த ஆண்டு அனைவருக்குமே நலம் சேர்க்கட்டும். வாழ்த்துக்கள்.\nஎன் உணவு கனவு பானம் கவிதை jolaphysics@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cinebm.com/2018/04/blog-post_310.html", "date_download": "2018-07-19T13:11:16Z", "digest": "sha1:OX6WP2SMJ4HZPSNWEDDNPSAOCN7MAO37", "length": 5776, "nlines": 158, "source_domain": "www.cinebm.com", "title": "நடிகை நஸ்ரியாவின் தம்பியா இது ..? படத்துல வேற நடிக்கிறார் - புகைப்படம் உள்ளே ! | தமிழில் சினிமா", "raw_content": "\nHome Gallery Nazriya-Nazim News நடிகை நஸ்ரியாவின் தம்பியா இது .. படத்துல வேற நடிக்கிறார் - புகைப்படம் உள்ளே \nநடிகை நஸ்ரியாவின் தம்பியா இது .. படத்துல வேற நடிக்கிறார் - புகைப்படம் உள்ளே \nதமிழில் மலையாள நடிகர் நிவின் பவுலி நடித்த நேரம் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை நஸ்ரியா. சினிமா துறை பொறுத்த வரை தனது வரிசுகளையோ அல்லது உடன் பிறப்புகளையோ சினிவமாவில் கொண்டு வந்தவர்கள் பல பேர் உண்டு.\nஅந்த வருசையில் நடிகை நஸ்ரியாவும் தனது சகோதரனை சினிமா துறைக்கு கொண்டு வர முடிவெடுத்து விட்டார்.தமிழில் நேரம், ராஜா ராணி ,நய்யாண்டி போன்ற படங்களில் நடித்த நஸ்ரிய 2014 ஆம் ஆண்டு வேலைக்காரன் படத்தில் நடித்திருந்த பிரபல மலையாள நடிகர் பகத் பாஸிளை திருமணம் செய்துகொண்டார்.\nதிருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்ட நஸ்ரியாவின் தம்பி நவீன் நாசிம் தற்போது சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மலையாளத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற குப்பி என்ற படத்தை இயக்கிய ஜான்பால் ஜார்ஜ் இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வந்துள்ளது.\nமேலும் இயக்குனர் ஜான்பால் அடுத்ததாக அம்பிலி என்ற படத்தை இயக்கவிருக்கிறார்.இந்த படத்தில் நஸ்ரியாவின் தம்பி நவீன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/date/2018/06/15", "date_download": "2018-07-19T13:49:00Z", "digest": "sha1:DFITN7KORIC6G4DWYVO43MJG6LHXG2QI", "length": 4145, "nlines": 76, "source_domain": "www.nitharsanam.net", "title": "2018 June 15 : நிதர்சனம்", "raw_content": "\nஅருமையான ஓட்டுனர்…மிஸ் பண்ணாம பாருங்க \nஆசை இருப்பது ஒரு நிலை என்றால், அதை அனுபவிக்கத் தூண்டுவது அடுத்த நிலை.. : (உடலுறவில் உச்சம்\nரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள் \nசினிமாவை மிஞ்சும் சிறுவனின் திருடும் யுக்தி வீடியோ பாருங்க மிரண்டு போவிங்க\nகன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்களா\nபேரவையின் இளைஞர் மாநாடு: விக்னேஸ்வரனைக் கரை சேர்ப்பதற்கான முயற்சி\nஉடல் சக்தியைப் பறிக்கும் தாலசீமியா நோய்\nதம்பிக்கு சிசிடிவி இருப்பது தெரியாது போல \n‌சிகரெ‌ட் புகை‌ப்பதா‌ல் தா‌ம்ப‌த்‌தியத்தில் ‌சி‌க்க‌ல்\n6 அப்பாச்சி ஹெலிகாப்டரை இந்தியாவுக்கு விற்க ஒப்புதல்: அமெரிக்க பென்டகன் அறிவிப்பு\nயோகா செய்வதால் கிடைக்கும் நற்பலன்கள்\nநகை கடையில் திருடி மரண அடி வாங்கும் திருடன்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-07-19T13:22:11Z", "digest": "sha1:AENSNOKWQFXOOZQTCM7SY4CPSYTKMHKQ", "length": 4089, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பதவி உயர்வு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் பதவி உயர்வு\nதமிழ் பதவி உயர்வு யின் அர்த்தம்\nஒருவர் தன் பதவியில் மேல் நிலைக்கு அல்லது உயர்பதவிக்கு நியமிக்கப்படும் நிர்வாக ஏற்பாடு.\n‘தனியார் நிறுவனங்களில் திறமையின் அடிப்படையில் பதவி உயர்வு தரப்படுகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/sikkim-s-peaks-summer-trip-sikkim-002282.html", "date_download": "2018-07-19T13:24:33Z", "digest": "sha1:WAQ4UZZGC3KIK5PGOQYK6R5WXUFJVCGQ", "length": 17479, "nlines": 153, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Sikkim's peaks - A summer trip to sikkim | சிக்கிம்மின் அந்த மூன்று சிகரங்கள் - Tamil Nativeplanet", "raw_content": "\n»சிக்கிம்மின் அந்த மூன்று சிகரங்கள்\nசிக்கிம்மின் அந்த மூன்று சிகரங்கள்\nநிஜாமாபாத் நகரின் வரலாறு தெரியுமா\nமேற்குத் தொடர்ச்சி மலையோரம் பசுமை நிறைந்த மாவட்டங்கள்\nகடவுள் நுழைந்த குகையில் இன்றும் வாழும் தேவ கன்னிகள்\nஉங்க கிட்ட கார் இருந்தா கண்டிப்பா இங்கவெல்லாம் போய் பாருங்க\nஅடிச்ச மழையில ஆர்ப்பரிக்கும் அருவிகள் - தமிழ்நாட்டில் இத்தனை அருவிகளா\nமனதை விழுங்கும் மலப்புரத்தின் மறுமுகம் தெரியுமா \nகோவை - மைசூர் via மசினக்குடி இப்படியொரு வழி இருக்கா \nபுத்துணர்ச்சிதான் முக்கியம் என்றால் ஒரு சுற்றுலா போதும் உங்கள் மனக் கசப்புகளை பிழிந்து வெளியெடுத்து நல்ல உணர்வுகளை, மகிழ்வுகளை உள்புகுத்தி விடும். அதுவும் கோடையில், விடுமுறையை அனுபவிக்க, வெய்யிலின் உக்கரத்திலிருந்து வெளியேறி நல்ல இடத்தில் இரண்டு மூன்று நாட்கள் சுற்றுலாவை அனுபவிக்க சிறந்த இடங்கள் இந்தியாவில் நிறைய இருக்கின்றன. அவைகளுக்கு ஒரு சுற்றுலா போய்ட்டுவரலாம் என்று தோன்றியவுடன் நினைவுக்கு வந்தது இந்த சிக்கிம் மாநிலம். இங்குள்ள சிகரங்களில் இந்த மூன்றையும் பற்றி உங்களுக்கு கட்டாயம் கூற வேண்டும் என தோன்றியது. வாருங்களேன் ஒரு எட்டு போய்ட்டு வந்துடுவோம்.\nசிக்கிம் பிரதேசத்திலுள்ள மிக உயர்ந்த மலைகளில் ஒன்றான இந்த மவுண்ட் சினியோல்ச்சு கடல் மட்டத்திலிருந்து 6888 மீ உயரத்தில் அமைந்துள்ளது. கஞ்சன்ஜங்கா மலைக்கு அருகிலுள்ள கிரீன் லேக் ஏரியா எனும் இடத்துக்கு அருகில் இந்த மலை அமைந்திருக்கிறது. பனிமூடிக்காணப்படும் இந்த மவுண்ட் சினியோல்ச்சு சிகரம் ஏராளமான சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து வருகிறது. இது எழுத்தாளர்களுக்கு மிகவும் பிடித்த இடமாகவும் இருந்து வருகிறது. பிரபலமான மலையேறியும் எழுத்தாளருமான டக்ளாஸ் ஃப்ரெஷ்ஃபீல்ட் தனது புத்தகங்களில் இந்த மவுண்ட் சினியோல்ச்சு சிகரம் பற்றி இப்படி குறிப்பிட்டுள்ளார் - \"இயற்கையின் மலைப்படைப்புகளில் இந்த பனிமலையின் அழகு போன்று வேறெங்குமில்லை\".\nசிக்கிம் பிரதேசத்தில் உள்ள மவுண்ட் பண்டிம் எனும் இந்த உயர்ந்த சிகரம் கடல் மட்டத்திலிருந்து 22010 அடி உயரத்தில் பனி மூடிய மலைகளுக்கு நடுவே அமைந்துள்ளது. ட்ஜோங்க்ரி டாப் என்ற இடத்திலிருந்து இந்த மலையின் கம்பீர அழகை கண்டு ரசிக்கலாம். ஏப்ரல், மே மாதங்கள் மற்றும் செப்டம்பர் மாதத்தில் இங்கு மலையேற்றப்பயணங்கள் ஏற்பாடு செய்து தரப்படுகின்றன. டெல்லியில் உள்ள இண்டியன் மவுண்டனீரிங் ஃபவுண்டேஷன் எனும் மையத்தில் இந்த பயணத்துக்கான விண்ணபத்தை அளித்து அனுமதி பெற வேண்டியுள்ளது.\nமவுண்ட் பௌஹுன்ரி எனும் இந்த உயர்ந்த மலை சிக்கிம் மற்றும் திபெத்திய எல்லைப்பகுதியில் கிழக்கு இமயமலைப்பகுதியில் வீற்றிருக்கிறது. இது கஞ்சன்ஜங்காவிலிருந்து 75 கி.மீ தூரத்தில், கடல் மட்டத்திலிருந்து 7128 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மலை குறித்த சுவாரசிமான தகவலும் உள்ளது. ஸ்காட்டிஷ் மலையேறியான அலெக்ஸாண்டர் மிட்செல் கெல்லார் என்பவர் இரண்டு ஷெர்பா இன உதவியாளர்களுடன் 1911ம் ஆண்டு இம்மலைச்சிகரத்தை தொட்டுள்ளார். ஆனால், 80 ஆண்டுகளுக்கு பிறகுதான் இது 1911 மற்றும் 1930 ஆண்டுகளில் மனிதமுயற்சியால் ஏறப்பட்ட மிக உயர்ந்த மலையேற்றம் என்பது\nபெலிங் எனும் இடத்திலிருந்து அரை மணி நேர வாகனப்பயணத்தில் இந்த கஞ்சன்ஜங்கா இரட்டை நீர்வீழ்ச்சியை பயணிகள் சென்றடையலாம். பிரம்மாண்டமான கிரானைட் பாறைகளின் வழியே நீர் விழுந்து சிதறும் காட்சியை விட்டு கண்களை அகற்ற முடியாத அளவுக்கு இந்த நீர்வீழ்ச்சியின் அழகு பிரமிக்க வைக்கிறது. யுக்சோம் எனும் இடம் நோக்கி செல்லும் வழியில் சுற்றுலாப்பயணிகள் இந்த நீர்வீழ்ச்சியை கண்டு ரசிக்கலாம்.\nகஞ்சன்ஜங்கா நேஷனல் பார்க் எனும் இந்த தேசியப் பூங்கா 1977ம் ஆண்டு ஏற்படுத்தப் பட்டுள்ளது. சிக்கிம் மாநிலத்தின் மிகப்பெரிய தேசியப் பூங்காவான இது 850 ச.கி.மீ பரப்பளவில் வடக்கு சிக்கிம் மாவட்டத்தில் பரந்துள்ளது. இது வடக்கில் டெண்ட் பீக் சிகரத்தையும் கிழக்கில் மவுண்ட் லமோ ஆங்க்டென் பீடபூமி மலையையும் எல்லைகளாக கொண்டுள்ளது. இதன் தெற்குப் பகுதியில் மவுண்ட் நார்சிங் மற்றும் மவுண்ட் பாண்டிங் போன்ற மலைகளும் மேற்குப் பகுதியில் கஞ்சன் ஜங்கா மலையும் அமைந்துள்ளன. இந்த பூங்காவின் சுற்றுச்சூழல் எவ்விதத்திலும் மனித இடையூறுகளால் பாதிக்கப்படாமல் உள்ளதால் பல்வேறு உயிரினங்களுக்கான பாதுகாப்பான வாழ்விடமாக திகழ்கிறது. அருகி வரும் உயிரினங்களான பனிச் சிறுத்தை, ஏசியாட்டிக் கருப்புக் கரடி, ஹிமாலயன் கஸ்தூரி மான், சிவப்பு பாண்டா ஆகியவை இந்த வனப்பகுதியில் வசிக்கின்றன. இன்னும் சரியாக ஆராயப்படாத இந்த இயற்கை பூங்காவில் பல அரிய வகை உயிரினங்களும் இருக்கக்கூடும் என்று ஊகிக்கப்படுகிறது. ஓக், ஃபிர், பிர்ச், மேப்பிள் மற்றும் வில்லோ போன்ற அபூர்வ மரங்கள் இந்த வனப்பகுதியில் நிரம்பியுள்ளன. அல்பைன் புல்வெளி மற்றும் புதர்க்காடுகளையும் இது கொண்டுள்ளது. இவற்றில் பல அரிய மூலிகைத்தாவரங்களும் காணப்படுகின்றன. ரத்தக்காக்கை, சத்யே ட்ராகோபான், ஓஸ்பிரே, ஹிமாலயன் கிரிஃப்பான், லாமெர்கெயர் மற்றும் டிராகோபான் காக்கை போன்ற பறவைகளும் இதில் வசிக்கின்றன.\nபுத்த துறவிகளாலும் இந்துக்களாலும் வணங்கப்படுகிற இந்த அழகிய ஏரி, நம் வேண்டுதலை நிறை வேற்றக் கூடிய சக்தியுள்ள ஒரு புனித ஸ்தலமாக பார்க்கப் படுகிறது. கேசியோ பல்ரி என்ற வார்த்தை கேசியோ மற்றும் பல்ரி என்ற வார்த்தை களில் இருந்து எடுக்கப்பட்டது. கேசியோ என்றால் பறக்கும் தேவதைகள் என்றும் பல்ரி என்றால் அரண் மனை என்றும் பொருளாகும். கா -சோட்- பல்ரி என்றும் அழைக்கப்படும் இந்த அழகிய ஏரி, கேசியோ பல்ரி கிராமத்திற்கு மிக அருகாமையில் உள்ளது. கேசியோபல்ரி மலைகளால் சூழ்ந்த இந்த ஏரியையும் புனித ஸ்தலமாக பார்க்கப்படுகிறது. இந்த பகுதியில் மேலும் புஸ்ரி ஏரி, கேசியோபல்ரி ஏரி, லம்பொஹ்ரி, குர்டொங்கமார் ஏரி என நிறைய ஏரிகள் காணப்படுகின்றன.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/coimbatore-girl-student-dies-during-disaster-management-training-trainer-arrested-324760.html", "date_download": "2018-07-19T13:52:20Z", "digest": "sha1:SP5DV3BW7ZXLVECXZW3JZO2PPZPNIHZG", "length": 12083, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "பேரிடர் மேலாண்மைப் பயிற்சியின்போது பயிற்சியாளர் தள்ளியதால் விபரீதம்.. கோவை மாணவி பரிதாப பலி | Coimbatore: A Girl student dies during Disaster management training, Trainer arrested - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பேரிடர் மேலாண்மைப் பயிற்சியின்போது பயிற்சியாளர் தள்ளியதால் விபரீதம்.. கோவை மாணவி பரிதாப பலி\nபேரிடர் மேலாண்மைப் பயிற்சியின்போது பயிற்சியாளர் தள்ளியதால் விபரீதம்.. கோவை மாணவி பரிதாப பலி\nஊதா கலர் புதிய ரூ.100 நோட்டுகள் விரைவில் அறிமுகம்\nவந்துவிட்டது சிலிண்டர் சலவை பெட்டி.. சலவை தொழிலாளர்களே.. இனி \"வெளுத்துக் கட்டுங்கள்\"\nகோயில் வாசலில் கணவரை அடித்து துவம்சம் செய்த கோவை \"சரளா\".. காரணத்தை கேட்டா வெட்கக் கேடு\nசுரா, பாரை, ஊளி, கெழுத்தி.. கேட்டாலே வாய் ஊறும்.. கோவையை கலக்கிய கடல் உணவு திருவிழா\nகோவை மாணவியின் உயிரை பறித்த பேரிடர் பயிற்சியாளர்.\nகோவை: கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி ஒருவர் பரிதாபமாக பலியாகி உள்ளார். இந்த சம்பவத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் மீது வழக்கு பதியப்பட்டு தற்போது அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.\nதொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள கலைமகள் கல்லூரி என்ற தனியார் கல்லூரியில் நேற்று பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. பல்வேறு பேரிடர் பிரச்சனைகளில் போது எப்படி தப்பிக்க வேண்டும் என்று இதில் கற்றுத்தரப்பட்டது. அதேபோல் தீ விபத்து சம்பவத்தின் போது எப்படி மாடியில் இருந்து கயிறு கட்டி கீழே இறங்க வேண்டும் என்றும் கற்றுத்தந்தனர்.\nஇந்த பயிற்சிக்காக, பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர், லோகேஸ்வரி என்று மாணவியை அழைத்துள்ளார். அந்த மாணவி அந்த கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்திருக்கிறார்.\nஇந்த நிலையில் மூன்றாவது மாடியில் இருந்து கயிறு கட்டி இறங்கும் போது, அந்த மாணவி, அந்த மோசமான சம்பவ நடந்து இருக்கிறது. மாடியில் இருந்து கீழே விழும் போது கீழே வலை வைத்து பிடிக்கும் முறையை பயிற்சி அளித்து இருக்கிறார்கள். இதில் கீழே விழும் போது, அந்த மாணவியின் தலை மாடியின் விளிம்பில் மோசமாக அடிபட்டு இருக்கிறது.\nபலத்த காயங்களுடன் அவர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை செய்ய முடியாது கஷ்டம் என்றதால் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருக்கிறார்கள். ஆனால் அங்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்துள்ளார்.\nஇந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த மாணவியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. கோவை போலீசால் தற்போது அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.\nஇந்த நிலையில் பிரதேச பரிசோதனை முடிந்து அந்த மாணவியின் உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது. இறுதிச்சடங்குகளுக்கு பின் லோகேஸ்வரி உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.\n(கோயம்புத்தூர்) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.whatsappusefulmessages.co.in/2017/05/2-result.html?m=0", "date_download": "2018-07-19T13:47:53Z", "digest": "sha1:2EVB6DQT5AITW2ORS74RGBCXUCZKSW47", "length": 14844, "nlines": 220, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: +2 RESULT", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nநாளை வெளியாகிறது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்\nநாளை வெளியாகிறது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பத்தாம் வகுப்பு பொது ✍தேர்வு முடிவுகள் நாளை (மே 19) காலை 10 மணியளவில் வெளியாகவுள்ளது. இத...\nTNPSC திறனாய்வு தேர்வு - சதவீதம் 1.ஒரு பொருளின் அடக்க விலையிலிருந்து 50மூ உயர;த்தி அதன் விலை குறிக்கப்படுகிறது. அதில் 60மூ தள்ளுபடி செய்த...\nபெண்கள் ஏன் அவர்களது அப்பாவை அதிகம் நேசிக்கிறார்கள்\nபெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் என்பதற்கான காரணங்கள் அப்பாக்களுக்கு எப்போதுமே தங்கள் மகள் தான் தங்க மீன். ஓர் கட்ட...\nதிநகர் சென்னை சில்க்ஸ் பயங்கர தீவிபத்து தற்போதைய த...\nமாற்று திறனாளிகளுக்கு அதிக இடஒதுக்கீடு-முதல்வர் அற...\nபாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடு\nபெண் குழந்தையை கொல்ல முயன்ற தந்தை\nதிநகர் சென்னை சில்க்ஸ் பயங்கர தீவிபத்து\nதினம் ஒரு திருக்குறள் 31.05.2017\nகுறைகள் ( படித்ததில் பிடித்தது)\nஇன்றைய வெப்பநிலை முன்னறிவிப்பு நாள்- 28.05.17\nதினம் ஒரு திருக்குறள் 75\nசி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீ...\nவிரைவில் 108 🚑ஆம்புலன்ஸ் சேவைக்கு 'மொபைல் ஆப்' வச...\nபயிர் காப்பீட்டிற்காக ரூ.4.3 கோடி நிதி ஒதுக்கீடு\nவறட்சியை சமாளிக்க செயற்கை மழை\nதினம் ஒரு பழமொழி 25.05.2017\nதினம் ஒரு திருக்குறள் 26.05.2017\nமத்திய அரசு திட்டங்களின் பெயர் மாற்றம்\nமுதுமலை சரணாலயத்தில் 2மாதங்களில் ரூ.4.3 லட்சம் வசூ...\nமுதுமலை சரணாலயத்தில் 2மாதங்களில் ரூ.4.3 லட்சம் வசூ...\nஅதிக மக்கள் தொகை கொண்ட 2இந்திய நகரங்கள்\nமணல் தட்டுப்பாட்டால் 'எம் சேண்ட்' விலையும் உயர்ந்த...\n'நீட்' தேர்வு✍ முடிவுகளை வெளியிட இடைக்கால தடை\nமே.30ம் தேதி நாடு முழுவதும் 💊மருந்து கடைகள் முழு ...\nஇனி பள்ளிகளிலும் 'ஸ்மார்ட் கார்டு'\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தே...\nதினம் ஒரு நகைச்சுவை 20.05.2017\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு முழு விபரங்கள்\nஓட்டுனரின் அவல நிலை கேளீர்..\nதினம் ஒரு நகைச்சுவை 19.05.2017\nசுத்தமான ரயில் நிலையம்-ரயில்வே துறை அறிக்கை வெளியீ...\nநாளை வெளியாகிறது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்\nஇன்றைய பழமொழியும் அதன் அர்த்தமும்\nதமிழில் 1,2,3 எளிதில் மனதில் வைத்துகொள்ள\nதினம் ஒரு நகைச்சுவை 18.05.2017\nதினம் ஒரு நகைச்சுவை 17.05.2017\nபரவி வரும் ரேன்சம்வேர் வைரஸ்\nஇது அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பணம்.\nநாளை முதல் நற்றிணையில் சிலப்பதிகார விருந்து\nஇன்றைய தின தமிழ் வார்த்தை\nபிளஸ் 2 தேர்வு ✍எழுதிய முதல் திருநங்கை\nபிளஸ் 2 மார்க்: கிரேட் நிர்ணயிக்கப்பட்டது எப்படி\n+2 தேர்வு முடிவுகள் விவரம்-4\n+2 தேர்வு முடிவுகள் விவரம்-3\n+2 தேர்வு முடிவுகள் விவரம்-2\n+2 தேர்வு முடிவுகள் விவரம்-1\nஎனக்கு இது வாட்ஸ்அப்பில் வந்தது\nதினம் ஒரு தமிழ் வார்த்தையை 05.05.17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/dailycalendar.php?yr=2017&mn=11&dt=10", "date_download": "2018-07-19T13:53:03Z", "digest": "sha1:ADKRXOWGCO6L2N2XXMBIIDXD2C7YCJWZ", "length": 4676, "nlines": 58, "source_domain": "m.dinamalar.com", "title": "Monthly Calendar 2017 - Dinamalar No.1 Tamil News Paper | Tamil Calendar | Tamil Panchangam | Montly Calender 2017", "raw_content": "தினமலர் - தினமலர் காலண்டர் | Dinamalar\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nதிதி நேரம்\t:\tசப்தமி இ 8.25\nநட்சத்திரம்\t:\tபூசம் மா 6.07\nசந்திராஷ்டமம்\t:\tமூலம் பூராடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://therinjikko.blogspot.com/2011/01/0.html", "date_download": "2018-07-19T13:26:57Z", "digest": "sha1:BQXEY6B7QIV2ZLALX7ZZNWRFT63BSXNW", "length": 11568, "nlines": 148, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "வீடியோகான் தரும் விநாடிக்கு 0 பைசா திட்டம்", "raw_content": "\nவீடியோகான் தரும் விநாடிக்கு 0 பைசா திட்டம்\nமொபைல் போன் சேவையில் அவ்வப்போது பல அதிரடி அறிவிப்புகளை நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. இவை அனைத்தையும் தூக்கிச் சாப்பிடுவது போல, அண்மையில் வீடியோகான் மொபைல்ஸ் நிறுவனம்,விநாடிக்கு 0 பைசா என்ற திட்டத்தினைச் சென்ற செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.\nவீடியோகான் மொபைல் போனை வாங்குவோருக்கு, அதனுடன் வீடியோகான் நிறுவனத்தின் சிம் கார்டு வழங்கப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி ஒருவர், தினந்தோறும் குறைந்தது 10 நிமிடங்களும், அதிகபட்சமாக 30 நிமிடங்களும் இலவசமாக எந்த நெட்வொர்க் எண்ணுக்கும் பேசலாம்.\nஅதன் பின்னர் பேசும் அழைப்புகளுக்கு, விநாடிக்கு ஒரு பைசா வசூலிக்கப்படும். வாங்கும் போனைப் பொறுத்து இந்த சலுகை மூன்று மற்றும் ஆறு மாதங்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த திட்டம் தற்போது தமிழ்நாட்டில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஇத்திட்டம் அடங்கிய ஏழு மொபைல் மாடல்களை, வீடியோகான் மொபைல்ஸ் விற்பனைக்கு வெளியிட்டு உள்ளது. வி 1676, வி 7400 மற்றும் வி 7500 ஆகிய மாடல்களை வாங்குவோர் மேலே குறிப்பிட்ட வகையில் தினந்தோறும் 30 நிமிடங்கள் வீதம் பேசலாம்.\nஇன்னொரு வீடியோகான் சிம் பயன்படுத்துபவர் எவருடனும், ஓர் ஆண்டு காலம், எவ்வளவு முறை வேண்டுமானாலும் இலவசமாகப் பேசலாம். வி 1404 மற்றும் வி 1428 ஆகிய மாடல் போன்களை வாங்குவோர் ஓர் ஆண்டிற்கு தினந்தோறும் 10 நிமிடங்கள் எந்த நெட்வொர்க் சேவையுடனும் பேசலாம்.\nவி 202 மற்றும் வி 1292 மாடல்கள் வாங்குவோர் தொடர்ந்து ஆறு மாதங்களுக்குத் தினந்தோறும் 10 நிமிடங்கள் லோக்கல் காலாக, இலவசமாக எந்த போனுடனும் பேசலாம். தொடுதிரை, குவெர்ட்டி கீ போர்டு, கேண்டி பார் வடிவம் எனப் பலவகைகளில் இந்த போன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.\nஆண்ட்ராய்ட் சிஸ்டம், 3.5 ஜி இணைப்பு, வை-பி, ஜி.பி.எஸ்., உடன் 8 ஜிபி கார்ட், 5 எம்பி கேமரா, 3.2 அங்குல மல்ட்டி டச் கெபாசிடிவ் ஸ்கிரீன், 1230 mAh பேட்டரி இரண்டு, கார் சார்ஜர் ஆகியவை வழங்கப்படுகின்றன.\nஆண்ட்ராய்ட் சிஸ்டம், 3ஜி இணைப்பு, வை-பி, 2.8 அங்குல ரெசிஸ்டிவ் திரை, 1150 mAh பேட்டரி ஆகியவை உள்ளன.\nஇரண்டு சிம், 2.4 அங்குல திரை, உள்ளாக அமைந்த லவுட் ஸ்பீக்கர், 2 எம்பி கேமரா, ஜாவா, எட்ஜ், ஜி.பி.ஆர்.எஸ்., ரெகார்டிங் வசதியுடன் எப்.எம். ரேடியோ, 1000 mAh பேட்டரி, நிம்பஸ் மற்றும் ஆப்பரா மினி பிரவுசர் கொண்டது.\nஇரண்டு சிம், 2 அங்குல திரை, வீடியோ ரெகார்டிங் வசதியுடன் விஜிஏ கேமரா, புளுடூத், எம்பி3 பிளேயர், 1800 mAh பேட்டரி ஆகிய சிறப்பு வசதிகள் உள்ளன.\nஇரண்டு சிம், 1.8 அங்குல திரை, வீடியோ ரெகார்டிங் வசதியுடன் விஜிஏ கேமரா, எம்பி3 பிளேயர், எப்.எம். ரேடியோ, ஸ்டீரியோ ரெகார்டிங், எல்.இ.டி. டார்ச், 1800 mAh பேட்டரி ஆகிய சிறப்பு வசதிகள் கொண்டுள்ளது.\nஇரண்டு சிம், எம்பி3 பிளேயர், 20மிமீ ஸ்பீக்கர், இரண்டு சிம், இரண்டு வண்ணங்கள் இணைந்த ஸ்லிம்மான வடிவம், பெரிய கீகள், ரெகார்டிங் உடன் எப்.எம். ரேடியோ, எல்.இ.டி. டார்ச் ஆகிய வசதிகள் கொண்டது.\n1.5 அங்குல திரை, எப்.எம். ரேடியோ, எல்.இ.டி. டார்ச், 500 mAh பேட்டரி கொண்டது.\nஇந்நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு தலைவர் அன்கல் புன்கானி இது பற்றிக் குறிப்பிடுகையில், போன் மற்றும் சேவை என இரண்டு வழி செலவினைத் தவிர்த்து ஒரு முறை போன் பெற்றால், காசே இல்லாமல் மொபைல் போன் பயன்பாடு என்ற சலுகையை பயனாளர்கள் அனுபவிக்கலாம் என்றார்.\nவீடியோக்களை வெட்ட இலவச வீடியோ கட்டர்\nஇந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஆப்பிள் ஐபாட்\n2011- நிறுவனங்கள் தரப்போவது என்ன \nஅப்டேட் வழியில் மோசமான வைரஸ்\nசுவிஸ் வங்கியில் பணம் போட்டவர் லிஸ்ட்\nவிண்டோஸ் சேப் மோட் ஏன் \nபயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5\nஅடுத்த தலைமுறை ஜி.பி.எஸ். சாதனங்கள்\nவீடியோகான் தரும் விநாடிக்கு 0 பைசா திட்டம்\n3ஜி சேவையை நிறுத்த கடிதம்\n2010 டாப் டென் புரோகிராம்கள்\nபிரவுசர்கள் உலாவிய 20 ஆண்டுகள்\n2010ல் வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்த நோக்கியா மா...\n2010ம் ஆண்டின் சிறந்த மனிதன்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2017/nov/10/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-14-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2805238.html", "date_download": "2018-07-19T13:54:48Z", "digest": "sha1:UAIBQRE4S2L3OZIGSSVNSNTBFHV3ULS6", "length": 9789, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "கூட்டுறவு வார விழா 14-இல் தொடக்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nகூட்டுறவு வார விழா 14-இல் தொடக்கம்\nஈரோட்டில் கூட்டுறவு வார விழா நவம்பர் 14-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.\nஈரோடு மாவட்டத்தில் 64-ஆவது அனைத்திந்தியக் கூட்டுறவு வார விழா நவம்பர் 14 முதல் 20-ஆம் தேதி வரை 7 நாள்கள் கொண்டாடப்படவுள்ளது என கூட்டுறவு வார விழாக் குழுத் தலைவரும், ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவருமான கிருஷ்ணராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:\nஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் கூட்டுறவுக் கொடியேற்றுதல், உறுதிமொழி வாசித்தலுடன் விழா நவம்பர் 14-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்குகிறது. முதல்நாள் விழாவாக, கூட்டுறவுகள் மூலம் நல்லாளுகையும் தொழில் முறையாக்கமும் என்ற தலைப்பில் கொண்டாடப்படும். நவம்பர் 15-ஆம் தேதி மாலை 3 மணியளவில் மாவட்ட அளவிலான விழா \"உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை கூட்டுறவுகள்' என்ற தலைப்பில் நடைபெறும்.\nஇவ்விழாவுக்கு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமை வகிக்கிறார். அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர்.\nநவம்பர் 16-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில், கூட்டுறவு மேம்பாட்டுக்கு வழிகோலும் சட்டம் இயற்றல் நாளாக ரத்த தான முகாம் நடைபெறவுள்ளது. நவம்பர் 17-ஆம் தேதி பொதுத் துறையிலும், தனியார் துறையிலும் கூட்டுறவின் கூட்டாண்மை நாளாக சென்குமார் நெசவாளர் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினர் சந்திப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.\nநவம்பர் 18-ஆம் தேதி தொழில்நுட்ப விழிப்புணர்வு, \"ரொக்கமில்லாப் பரிவர்த்தனை மூலம் நிதியுள்ளடக்களில் கூட்டுறவுகளின் பங்கு' என்ற தலைப்பில் கூட்டுறவு விழிப்புணர்வுக் கூட்டமும், நவம்பர் 19-ஆம் தேதி காலை 8 மணிக்கு \"கூட்டுறவுகள்' என்ற தலைப்பில் அய்யம்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தில் கால்நடை சிகிச்சை முகாமும், 11 மணிக்கு பெஜலட்டி நடுநிலைப் பள்ளியில் பொது மருத்துவ முகாமும் நடைபெறவுள்ளது.\nநவம்பர் 20-ஆம் தேதி (திங்கள்கிழமை) \"திறன் மேம்பாட்டில் முதன்மைப் பங்காளராகக் கூட்டுறவு' என்ற தலைப்பில் பவானி வேளாண்ம உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், பவானி நகராட்சி அலுவலக வளாகம், நகராட்சி பூங்கா ஆகிய இடங்களில் மரம் நடும் விழா நடைபெறவுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pagetamil.com/11215/", "date_download": "2018-07-19T13:10:15Z", "digest": "sha1:BDS7R5ENRNSYK375XH4YRBYAIMG3XOW6", "length": 6472, "nlines": 107, "source_domain": "www.pagetamil.com", "title": "ஸ்ரீரெட்டியின் அடுத்த லீக்ஸ்: மாட்டியது ஸ்ரீகாந்த்! | Tamil Page", "raw_content": "\nஸ்ரீரெட்டியின் அடுத்த லீக்ஸ்: மாட்டியது ஸ்ரீகாந்த்\nதமிழ் நடிகர் ஸ்ரீகாந்த் பற்றி சர்ச்சை நாயகி ஸ்ரீ ரெட்டி தனது பேஸ்புக்கில் புது குண்டு ஒன்றை போட்டுள்ளார்.\nதெலுங்கு திரையுலகையே அதிரவைத்தவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. அது போதாதென தற்பொழுது தமிழ் சினிமா பக்கம் வந்துள்ளார்.\nமுதலில் இயக்குர் முருகதாஸை பற்றி சர்ச்சையை கிளப்பினார். இப்போது நடிகர் ஸ்ரீகாந்த் பற்றி கூறியுள்ளார்.\nஅதில் அவர் கூறியதாவது- “5 ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள பார்க் ஹோட்டலில் நடந்த சிசிஎல் பார்ட்டி நினைவிருக்கா நீங்கள் என்னுடன்…….ம்ம்ம் அதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். கிளப்பில் நாம் இருவரும் நடனமாடிய பொழுது படத்தில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறினீர்களே.. நினைவிருக்கா #tamilleaks“ என கூறியுள்ளார். மேலும் நடிகர் ஸ்ரீகாந்தின் புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி.\n3-வது முறையாக இணைகிறது விஜய் – அட்லீ கூட்டணி\nவிஸ்வாசம் படத்தில் மாஸ் கெட்டப்பில் தம்பி ராமையா. அப்போ அஜித்.\nஎனக்கு நடந்தது கொஞ்சம்; நயன்தாரா, த்ரிஷா, காஜலுக்கு நடந்ததை கேட்டால்… ஸ்ரீரெட்டியின் இன்றைய சரவெடி\nஓடும் காரில் எமியின் ஏடாகூட வீடியோ: வெட்கமில்லாமல் ரிலீஸ் செய்தார்\nஉள்ளாடையை கழற்ற சொன்னபோது வேதனையாக இருந்தது: நீட் எழுதிய மாணவி வேதனை\nஜேவிபியிடம் ஏமாறாதது ஒன்றுதான் குறை\nதிடீரென்று பெய்த இரத்த மழை\nகிளிநொச்சியில் வைத்து அரசியல் செய்ய மறுத்ததால் ரூபா 30,000 இழந்த குடும்பம்\n: சண்முகா இந்து மகளிர் கல்லூரி சமூகம் விளக்கம்\n‘சூப்பர் சிங்கர் 6’ டைட்டிலை தட்டிச்சென்ற செந்தில் கணேஷ்\nநள்ளிரவில் ஒன்றுகூடிய பேஸ்புக் நண்பர்கள் பொலிசாரால் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/66477-serial-actress-sonia-interview.html", "date_download": "2018-07-19T13:15:37Z", "digest": "sha1:WPDUKPR3FOSNHYCMS2JGFZJIUPW2U7UG", "length": 26649, "nlines": 422, "source_domain": "cinema.vikatan.com", "title": "'மாதவி சொன்ன விஷயத்தை இன்னும் கடைபிடிக்கிறேன்'- 'மை டியர் குட்டிச்சாத்தான்' சோனியா! | serial actress sonia interview", "raw_content": "\nதெற்காசியாவிலேயே குறைந்த எடையுள்ள குழந்தை #SmallestBabyBorn அசத்தல் காம்போவில் உருவாகும் த்ரில்லர் படம் #SmallestBabyBorn அசத்தல் காம்போவில் உருவாகும் த்ரில்லர் படம்- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன் யு/ஏ பெற்றது 'நரகாசூரன்'... விரைவில் கார்த்திக் நரேன் - சிம்பு கூட்டணி\n - கட்சி நிர்வாகிகளைக் கவர விமானப் பயணம் ``அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி அளித்துள்ளோம்’’ - பிரதமர் மோடி `ஒரு கட்சியைக் குறை சொல்வது தவறு' - ஐ.டி ரெய்டு குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nகுஜராத் `ராணி கி வாவ்' படத்துடன் வெளியாகும் வண்ணமயமான 100 ரூபாய் நோட்டு இடுப்பு எலும்பு முறிந்த இளைஞருக்கு சமூகவலைதளங்கள் மூலம் நிதி திரட்டி உதவிய இளைஞர்கள் இடுப்பு எலும்பு முறிந்த இளைஞருக்கு சமூகவலைதளங்கள் மூலம் நிதி திரட்டி உதவிய இளைஞர்கள் அண்ணாநகரும் 25 லட்சம் ரூபாயும்... 50 நாள்கள் கடந்தும் அவிழாத மர்ம முடிச்சு\n'மாதவி சொன்ன விஷயத்தை இன்னும் கடைபிடிக்கிறேன்'- 'மை டியர் குட்டிச்சாத்தான்' சோனியா\nபொல்லாதவன், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் போன்ற 150 க்கும் மேற்பட்ட பல படங்களில் நடித்து, அவார்டையும் வாங்கியிருப்பவர் நடிகை சோனியா. இரண்டு வயதில் நடிக்க ஆரம்பித்து, ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் பிஸியான நடிகைகளில் இவரும் ஒருவர்,\nவேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தைப் பற்றி கலகலவென பேசி முடித்தவர் நம்முடன் பேட்டிக்கு தயாரானார்,\nசரோஜா தேவி, சாவித்ரி அம்மா என பலபேருக்கு மகளா நடிச்ச அனுபவம்\n''இரண்டு வயசுல குழந்தை நட்சத்திரமா நடிக்க ஆரம்பிச்சேன். அப்போ எனக்கு ஏழு வயசு. ''மை டியர் குட்டிச்சாத்தான்' படத்துக்காக தேசிய விருது வாங்கினேன். 10 வயசுல மலையாளப் படத்துக்காக மாநில விருது. சின்ன குழந்தையா நடிக்கும் போது ஆரம்பத்துல ஆக்‌ஷன் சொல்றப்ப நடிக்கவே இல்லையாம். அப்புறம் எப்படியோ கஷ்டப்பட்டு நடிக்க வச்சாங்களாம். ராதிகாவோட பையனா ஒரு படத்துல நடிச்சிட்டு இருந்தப்போ கேமரா முன்னாடி நிக்கவாச்சாவே அழுவேனாம்.\nநீங்க தீவிர ரஜினி ரசிகையாமே\nஐந்து வயசுல அவர எனக்குப் பிடிக்க ஆரம்பிச்சுது. இப்போ வரைக்கும் அது மாறல. இப்போ இருக்கிற நடிகர்கள்ள விஜய் சேதுபதி, கார்த்தி பிடிக்கும். ஹீரோயின்களில், சரோஜா தேவி அம்மா, சாவித்ரி அம்மா.. ரொம்ப பிடிக்கும். ராதா, ராதிகா.. அதுக்கப்புறம் வேறு எந்த நடிகைகளும் பெருசா இம்ப்ரஸ் பண்ணல.\nஇத்தனை வருஷத்துல நீங்க தவறாமல் கடைபிடிக்கும் விஷயம்\nஎனக்கு இப்போ வரைக்கும் கிளிசரின் இல்லாம அழுக வராது. எந்தப் படத்துல அழற சீன் வந்தாலும் கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் நடிப்பேன். 'கருவேலம் பூக்கள்' படத்துல ராதிகா எனக்கு அம்மாவா நடிச்சிருந்தாங்க. அந்தப் படத்தில் அம்மா இறந்து போனது போல ஒரு சீன். நேச்சுரலா நடிக்க வைக்கணும் என்பதற்காக டைரக்டர், 'அம்மா இறந்துட்டாங்க.'னு. சொல்லிட்டே இருந்தாங்க. அப்போ என்கூட அம்மா இருந்தாங்க. இருந்தாலும், அப்படி சொல்லச் சொல்ல எனக்கு அழுகை வந்துடுச்சு. கதறி அழ ஆரம்பிச்சுட்டேன். அதுக்கப்புறம், ராதா, ராதிகா, சரிதா அவங்கள எல்லாம் நேர்ல பர்ஃபாம் பண்ணிப் பார்த்திருக்கேன். சின்ன குழந்தையில மாதவியோட மகளா நான் நடிச்சப்போ, கிளைமேக்ஸ் சீன்ல போய் ஃபேஸ் வாஷ் பண்ணாங்க. அப்போ ஏன் இப்படி பண்றீங்கனு மாதவிக்கிட்ட கேட்டப்போ ஃபேஸ் வாஷ் பண்ணிட்டா அழற சீன் பர்ஃபெக்டா இருக்கும்'னு சொன்னாங்க. அதுல இருந்து நான் இப்போ வரைக்கும் இந்த விஷயத்தை ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன்.\nஆரம்பத்துல நடிக்கும்போது கட்டிப் பிடிச்சு நடிக்கப் பயப்படுவேன். ஒருமுறை, 'வெங்களம்' படத்தில் மனோஜ் கூட லவ் சீன்ல அவரோட நெஞ்சுல சாஞ்சிட்டு நடிக்கணும். ஆனா, டேக் சொன்னதும் பயத்துல அவரோட நெஞ்சுல சாஞ்சுட்டுஅழுதுட்டு இருக்கேன். ரீ டேக் சொல்லி சொல்லி பார்த்துட்டு டயார்டாகி கேமரா மேன், டைரக்டர் எல்லாம் போய்ட்டாங்க. அவங்கப் போனப்பவும் வெட்கத்துல அழுதுட்டே இருந்தேன்னா பார்த்துக்கோங்க. இப்போ வரைக்கும் அதை மறக்கவே முடியாது.\n97-ம் ஆண்டு சினிமாத்துறையினர் பெரிய ஸ்டிரைக் பண்ணாங்க. சுமா ஆறு மாதமா வேலையில்ல. வீட்ல சும்மா இருக்கிற நேரத்துல நடிக்கலாமே என 'கல்யாண கைதிகள்' ரஞ்சித்தோட ஒரு சீரியல்ல பண்ணேன். அதுக்கப்புறம் தொடர்ந்து சீரியல்ல நடிக்க ஆரம்பிச்சுட்டேன். சன் டி.வி ஆரம்பிச்சதும் முதல்ல 'ஆங்கரிங்' பண்ணது நான்தான். பல வருடங்கள் தொகுப்பாளினியா இருந்தேன். தூர்தர்ஷன்ல 'பூந்தளிர் கனவுகள்' சீரியல்லதான் முதன் முதல்ல நடிச்சேன். அதுக்கப்புறம் 'வளர்ப்பு மகள்', செல்லமே, மாதவி, முகூர்த்தம் போன்ற பல சீரியல்களில் தொடர்ந்து நடித்தேன்.\n'மெட்டி ஒலி' சீரியலில் நடித்த போஸ் வெங்கட் என்னோட கணவர். எங்களுக்கு இரண்டு குழந்தைகள். பையன் தேஜஸ்வினுக்கு 12 வயசு ஆகுது. பொண்ணு, பாதாரணிக்கு எட்டு வயசு.\nஉங்களைப் போன்ற பிரபலங்கள் சந்திக்கும் பிரச்னைகள்\nஎல்லோருக்குமே ஸ்டேட்டஸை தக்க வச்சுக்க ரொம்ப கஷ்டப்படுவாங்க. நார்மலான ஒருத்தருக்கு அவங்கள சுத்தியிருக்கிற பத்து பேரத்தான் தெரியும். சினிமா, சீரியல்ல நடிக்கிறவங்கள ஓரளவுக்கு எல்லோருக்கும் தெரியும். அந்த ஸ்டேட்டஸை மெயின்டெயின் பண்ண வேண்டியிருக்கும். ஆட்டோவுலயோ, பஸ்லயோ கூட போக மனசு வராது. இதை எல்லாம் பார்த்து நடக்கவேண்டியிருக்கும்.\nஉங்களின் நீண்ட நாள் ஆசை\nஎனக்கு ஆச்சி மனோரமா, கோவை சரளா, மாதிரி வரணும்னு ஆசை. அது என் அம்மாவுடைய ஆசையும் கூட.ஆச்சி மனோரமா மாதிரி நீ வரணும் என சின்ன வயசுலயே அம்மா என்கிட்ட சொன்னாங்க. என்னோட வாழ்க்கையில பெரும்பாலான விஷயங்கள் அம்மா சொன்னதும், ஆசைப்பட்டதும்தான் நடந்திருக்கு. அதனால கண்டிப்பா ஒரு நாள் இவங்கள மாதிரி வருவேன்னு நம்பிக்கை இருக்கு.\nடெவலப்பர்களே... டெஸ்டர்களே... உங்க கஷ்டத்தையெல்லாம் சிரிச்சிக்கிட்டே பாருங\n\" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTa\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\nஅசத்தல் காம்போவில் உருவாகும் த்ரில்லர் படம்- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளி\nமேட்டூர் அணை... காவிரி காப்பானின் ஆச்சரியக் குறிப்புகள்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\n - கமிஷனரிடம் புகார் அளித்த திருப்பூர் வழக்கறிஞர்\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\n'மாதவி சொன்ன விஷயத்தை இன்னும் கடைபிடிக்கிறேன்'- 'மை டியர் குட்டிச்சாத்தான்' சோனியா\n⁠⁠⁠ஆகஸ்ட் 12ல் தனுஷுடன் மோதும் விக்ரம் பிரபு\nஅனுஷ்காவை என்ன சொல்லிக் கூப்டா திரும்புவாங்கன்னு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/16-unexpected-high-tech-gifts-him-009444.html", "date_download": "2018-07-19T13:06:05Z", "digest": "sha1:HVLMEPK4WPBL2SX6GBLXURYQU3ULFM3G", "length": 11330, "nlines": 164, "source_domain": "tamil.gizbot.com", "title": "16 Unexpected High Tech Gifts For Him - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅப்பாக்களுக்கு கொடுக்க வேண்டிய தந்தையர் தின பரிசுகள் \nஅப்பாக்களுக்கு கொடுக்க வேண்டிய தந்தையர் தின பரிசுகள் \nசத்தமில்லமால் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்த நோக்கியா 3.1.\nரயில் எங்கு வந்துகொண்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள உதவும் வாட்ஸ்ஆப்: வெறலெவல்.\nஎம்.எஸ்.வேர்டு டாக்குமெண்டை பாஸ்வேர்டு போட்டு பாதுகாப்பது எப்படி\nசத்தமில்லமால் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்த நோக்கியா 3.1.\nமக்களே நீங்கள் எதிர்பார்த்த ரூ.501-க்கு ஜியோபோன்: ஜூலை 21-வருகிறது.\nதிருநெல்வேலியில் நடைபெற்ற விகாஸ் ராக்கெட் இயந்திர சோதனை வெற்றி \n5500எம்ஏஎச் பேட்டரியுடன் மிரட்டலான சியோமி மி மேக்ஸ் 3 அறிமுகம்.\nஉலகில் உள்ள எல்லோருமே செல்ல மகள்கள், செல்ல மகன்கள்தான், முக்கியமாக அப்பாக்களுக்கு..\nசக நண்பன், புரிந்து கொள்ள முடியாத புதிர்கள், தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள், மேதைகள் சில சமயம் வில்லன்கள் என்று தந்தைகள் பல வகையில் பிரிக்கப்பட்டு கிடந்தாலும், என் அப்பா, நம் அப்பா என்று வந்துவிட்டால் ஒவ்வொருவரும் தங்க பிள்ளைகளே, எல்லா அப்பாக்களும் சிறந்த தந்தைகளே..\n2015-ஆம் ஆண்டின் சிறந்த 10 கேம்கள்..\nஅப்படிப்பட்ட உங்கள் அன்பு அப்பாவிற்கு, தந்தையர் தின பரிசாக என்ன கொடுக்கலாம் என்று உங்கள் டெக்னீக்கல் மூளை குழப்பத்தில் இருக்கிறதா.. கவலைய விடுங்க, இதோ 10 சூப்பர் கிப்ட் ஐடியாக்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவால்நட் லாப்டாப் ஸ்டேண்ட் :\nஅலுவலக வேலைகளை வீட்டில் செய்யும் அப்பகளுக்கு அற்புதமான கிப்ட்..\n4 இன் 1 லென்ஸ் :\nமொபைலில் புகைப்படங்கள் எடுக்கும் கில்லாடி அப்பாக்களுக்கு ஏற்ற கிப்ட்..\n9 அடி நீளமும், நங்கூரம் போல பிடித்துக்கொள்ளும் தன்மையும் கொண்ட இந்த யூஎஸ்பி கேபிள் பரபரப்பான அப்பாக்களுக்கு சிறந்த கிப்ட்..\nவாட்டர் ப்ரூஃப் ப்ளூடூத் ஸ்பீக்கர் :\nதண்ணீரில் மிதக்கும் ஸ்பீக்கர், பாத்ரூம் சிங்கர் அப்பாக்களுக்கு செம்ம கிப்ட் ..\nப்ளூடூத், சோலார் பவர், ஆட்டோமட்டிக் லாக் வசதிகள் கொண்ட இந்த சைக்கிள், உடற்ப்பயிற்சி ப்ரிய அப்பாக்களுக்கு அருமையான கிப்ட்..\nமொஃபி ஜூஸ் பேக் எச்2ப்ரொ :\nவாட்டர் ப்ரூஃப் மற்றும் அதிக பேட்டரி உள்ள இந்த ஐபோன், சாகச அப்பாக்களுக்கு நிச்சயம் பிடிக்கும்..\nட்ரிப்பில் சி கிரீன் ஜுஸ் யூஎஸ்பி சார்ஜர் :\nஸ்டைலை விரும்பும் அப்பாக்களுக்கு ஏற்ற கிப்ட்..\nபவர்பீட்ஸ் 2 வயர்லெஸ் ஹெட்போன்ஸ் :\nநான் இன்னமும் யூத் தான்ப்பா என்று திரியும் ஆக்டிவ் அப்பாக்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் கிப்ட்..\nஆர்2 டி2 கார் சார்ஜர் :\nகாரின் கப் ஹோல்டர்களில் வைத்துக் கொள்ளும் அளவில் உள்ள இது ஒரே நேரத்தில் இரண்டு யூஎஸ்பி கொண்டும்கூட சார்ஜ் செய்யும்..\nஸ்மார்ட் அப்பாக்களை இவைகள் இன்னும் ஸ்மார்ட் ஆக்கும்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஇனி பேடிஎம் மூலம் Fullerton India-க்கு தவணை செலுத்தலாம்\nடெஸ்ட் டியூபில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கி அசத்திய ஆராய்ச்சியாளர்கள்.\nரூ.49,999/- விலையில் இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chellakirukkalgal.blogspot.com/2010/08/blog-post_08.html", "date_download": "2018-07-19T13:13:44Z", "digest": "sha1:SV3LZPC26VFM2TMXICHME2EVCRKZK5OA", "length": 22950, "nlines": 432, "source_domain": "chellakirukkalgal.blogspot.com", "title": "கொஞ்சம் வெளிப்படையாக..", "raw_content": "\nஎன்ன திடீரென்று இந்த அறிமுகம் என்று யோசிக்கிறீர்களா..\nமுறையான அறிமுகம் எதுவுமே இல்லாமல் தான் நான் பதிவுலகத்தில் காலடி எடுத்து வைத்தேன்.\nஆரம்ப நாட்களில் ஒரு சில வலைப்பூக்களை படித்திருந்தேன். அது போல நாமும் எழுத வேண்டும் என்ற ஆசையால் பதிவுகள் இட ஆரம்பித்தேன்.\nவெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால் பல கசப்பான அனுபவங்களை மறப்பதற்காக, என்னை நானே திசை திருப்புவதற்காகவே எனக்கென ஒரு தளத்தை திறந்தேன். இந்த வலைப்பூ எனக்கு நிறையவே கற்றுக்கொடுத்தது, கொடுத்துக்கொண்டிருக்கிறது.\nஆரம்ப நாட்களில் ஏதோ கடமைக்காக, பதிவுகள் போடவேண்டுமே என்ற எண்ணத்தில் எழுத ஆரம்பித்தேன்... ஆனால் போகப் போக வலையுலகம் என்னைத் தன்பக்கம் வெகுவாக ஈர்த்துக்கொண்டது.. பிற பதிவாளர்களின் வலைகளைப் பார்க்கும்போது எனக்கு பிரம்மிப்பாக இருக்கும். நாமும் நம்மால் முடிந்த அளவு சிறப்பான பதிவுகளை எழுத வேண்டுமென்ற நம்பிக்கையில் தொடர ஆரம்பித்தேன்.\nமற்ற நேரங்களில் முடியாதெனினும் வலையுலகத்தில் இருக்கும்போது பல ரணங்கள் மறக்கப் படுகிறது .. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஆறுதலாக எண்ணுகிறேன்.\nஇந்த வலையுலகின் மூலம் எனக்கு சில நண்பர்களும் கிடைத்துள்ளனர். அவர்களுக்கு எல்லாம் எனது இந்த ஐம்பதாவது பதிவு மூலம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎன்னை அவ்வப்போது ஊக்கப்படுத்தியதர்க்காக நான் நன்றி சொல்ல விரும்பும் சக பதிவாளர்கள்..\nஇன்னும் பட்டியல் நீண்டு கொண்டே போகும். அதனால் நிறுத்திக்கொள்கிறேன்.\nஇது வரை எப்படியோ.. ஆனால் இனி எனது பதிவுகளை, என்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாக அமைக்கிறேன். உங்கள் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் எனக்கு வழங்குங்கள் நண்பர்களே..\nஇத்துடன் எனது ஐம்பதாவது பதிவு நிறைவு பெறுகிறது. அடுத்த பதிவில் சந்திப்போம்.\n50க்கு வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்...இன்னும் எழுதுங்கள்...\nம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.\n50 பதிவுக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்....\n'சாப்பிடு' என்று நான் கெஞ்சவேண்டும்\nகோபம் எனும் சாயம் பூசிக்கொண்டு.\n50 வது பதிவிற்கு வாழ்த்தி, சீக்கிரம் சதமடிக்க வேண்டுகிறேன்...\n//என்னை அவ்வப்போது ஊக்கப்படுத்தியதர்க்காக நான் நன்றி சொல்ல விரும்பும் சக பதிவாளர்கள்..//\nஇந்த லிஸ்டில் பெரிய ஆட்களுடன் இந்த ஜோக்கிரியையும் இணைத்ததற்கு உங்களுக்கு மிக்க நன்றி.....\n'சாப்பிடு' என்று நான் கெஞ்சவேண்டும்\nகோபம் எனும் சாயம் பூசிக்கொண்டு.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said…\n50 பதிவுக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்....\nஎன் பெயரையும் வெளியிட்டமைக்கு நன்றிகள்...\n////பல கசப்பான அனுபவங்களை மறப்பதற்காக, என்னை நானே திசை திருப்புவதற்காகவே எனக்கென ஒரு தளத்தை திறந்தேன்/// என்றும்...\n////வலையுலகத்தில் இருக்கும்போது பல ரணங்கள் மறக்கப் படுகிறது .. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஆறுதலாக எண்ணுகிறேன்/// என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள்...\nநம் துன்பத்தின்.... துயரத்தின் ரணங்களை ஆற்றும் மாமருந்து நல்நட்பு மட்டுமே...\nபுது Template ரொம்ப அழகு.... வலைபூ எழுதுவது தியானம் போன்றது....\nஅதனால எல்லோருமே எழுதுங்க எழுதுங்க எழுதிகிட்டே இருங்க...\nவாழ்த்துகள் இந்திரா :) விரைவில் சதமடிக்கவும் வாழ்த்துகள்\nஐம்பதுக்கு வாழ்த்துக்கள் ,சீக்கிரம் சதம் அடிச்சிருங்க :)\nதொடர்ந்து ரவுண்டு கட்டி எழுதுங்க :) எல்லாம் நடக்கும்\nஎன் மேல உங்களுக்கு என்ன கோவம்\nஎன் பேரை நீங்க சரியா எழுதலை..\nநண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்\nஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். //\n//என் மேல உங்களுக்கு என்ன கோவம்\nஎன் பேரை நீங்க சரியா எழுதலை..\nஎழுத்துப் பிழை நடந்து விட்டது.\nஅடிக்கடி ஏன் காணாமல் போயிட்றீங்க\n50க்கு வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்...இன்னும் எழுதுங்கள்\n50க்கு வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்...இன்னும் எழுதுங்கள்\n50க்கு வாழ்த்துக்கள். நான் 5ஐ தாண்டவில்லை. ஆனால் தினமும் அலுவலகத்திலிருந்து வந்தவுடன் அப்படி என்னதான் இருக்கிறதோ கம்ப்யூட்டரில் என்று கத்த ஆரம்பித்துவிடுகிறாள் என் சகதர்மினி. அவளும் வேலைக்குச் சென்று வந்து, தினமும் 2 பெண் குழந்தைகளை கவனித்து, இத்தனைக்கும் நடுவில் வாரமலர், பேப்பர் போன்ற சொற்ப எழுத்துக்களைக் கூட நம்மால் படிக்க முடியவில்லையே என்கிற அயற்சியினால் வெளிவருகிற வார்த்தைகள் என்பதை என்னால் உணர முடிகிறது. அவளுக்காகவே பிரத்யேகமாக ஒரு இடுகை எழுதி சமாளித்துவிடுவோம். தொடருகிறேன்.. மீண்டும் ஐம்பதிற்கு வாழ்த்துக்களுடன்,,\nஅரை சதம் அடித்து விட்டிர்கள் ... வாழ்த்துக்கள் ....\nஉங்களை போல நானும் ஒரு சிறிய வலை தளம் வைத்துள்ளேன்,\nஎனக்கு தோன்றியதை மட்டும் வரைந்துளேன் .....\nஉங்களை போல என்னக்கும் சில ரணங்கள் உள்ளத்தில் உண்டு...\nஅதை தான் அதில் கொட்டி தீர்த்திருக்கிறேன்...\nஉங்கள் அறிமுகம் கிடைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி .....\nநட்பு தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்....\nஅரை சதம் அடித்து விட்டிர்கள் ... வாழ்த்துக்கள் ....\nஉங்களை போல நானும் ஒரு சிறிய வலை தளம் வைத்துள்ளேன்,\nஎனக்கு தோன்றியதை மட்டும் வரைந்துளேன் .....\nஉங்களை போல என்னக்கும் சில ரணங்கள் உள்ளத்தில் உண்டு...\nஅதை தான் அதில் கொட்டி தீர்த்திருக்கிறேன்...\nஉங்கள் அறிமுகம் கிடைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி .....\nநட்பு தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்....\nதொடர்ந்து வருகை தாருங்கள் நண்பரே.\nஉங்கள் வலைப்பக்கமும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.\nகணவன்-மனைவி உறவு பலப்பட சில ஆலோசனைகள்..\nமின்சாரம் எப்படி உருவாகிறது – ஒரு அறிவியல் தகவல்.. (வீட்ல தான் கரெண்ட் இல்ல.. பதிவுலயாவது இருக்கட்டுமே..)\nஉங்கள் காதலிக்குப் பிடித்தமானவரா நீங்கள்\nபெண்களைக் கவர சில டிப்ஸ்\nஅழகாய் ஒரு ' அ '\nடாக்டர் என்ற காமெடி பீஸ்கள்\nஎல்லாரும் கணக்கு நோட்ட எடுங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chennaipithan.blogspot.com/2012/02/blog-post_847.html", "date_download": "2018-07-19T13:00:00Z", "digest": "sha1:WN7UWEMEACM3IROGHU2YGYIT4QPJDUMI", "length": 19960, "nlines": 273, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: தனி மனித உறவுகள்!", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nசெவ்வாய், பிப்ரவரி 14, 2012\nஇந்தப் பதிவை நேற்றைய பதிவின் நீட்சி எனக் கொள்ளலாம்.\nநேற்று,தன் பிரச்சினையே பெரிது என நினைக்கும் மனித மனம் பற்றிச் சொல்லியிருந்தேன்.\nஇது தொடர்பான ஆண்டன் செகாவின் குட்டிக் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.\nகுளிர் நடுக்கும் ஒரு கனமான இரவு..\nஒரு வீட்டில் மட்டும் விளக்கு எரிந்துகொண்டிருக்கிறது.\nகட்டிலின் மேல் ஒரு சிறுவன் துவண்டு படுத்திருக்கிறான்.\nஅருகில் அமர்ந்து அவனைக் கவனித்துக் கொண்டு,அவ்வப்போது மருந்து கொடுத்துக் கொண்டும் இருக்கும் ஒரு மனிதர்.அவன் தந்தை.அவர் ஒரு மருத்துவரும் கூட.\nஅப்போது கதவு தட்டும் ஓசை.\nதிறந்து பார்த்தால் ஒரு இளைஞன் பதற்றத்துடன் நிற்கிறான்.\nஎன் மனைவி தாங்கமுடியாத தலைவலியால் துடித்துக் கொண்டிருக்கிறாள். மாத்திரைகள்கொடுத்தும் பயனில்லை.தயவு செய்து உடனே வாருங்கள்”\nமருத்துவர் சொல்கிறார் “என் மகன் மிக உடல் நலமின்றி இருக்கிறான்.அவனை விட்டு விட்டு என்னால் வர இயலாது.”\nஇளைஞன் அவர் காலில் விழுகிறான்.”நீங்கள் எனக்குக் கடவுள் மாதிரி.நானே திரும்பக் கொண்டு வந்து விட்டு விடுகிறேன்”\nஅவன் வீட்டை அடைந்ததும்,அவரை வரவேற்பரையில் அமரச் செய்து விட்டு மேலே செல்கிறான்.நீண்ட நேரம் கழித்தும் அவன் திரும்ப வரவில்லை.\nமருத்துவர் மேலே சென்று பார்க்கிறார்.\nஅவன் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறான்.அவன அருகில் ஒரு காகிதம் கிடக்கிறது.\n”நான் என் காதலனுடன் போகிறேன்—கவிதா”என்ற ஒரே வரி.\nஇளைஞனின் அழுகை அதிகமாகிறது”என் மனைவி,என் மனைவி”\nஇதற்காகவா என் பையனைக் கவனிக்காமல் இவனுடன் வரச்செய்தான்.இவன் இருப்பதைப் பார்த்தால் என்னைத் திரும்பக் கொண்டு போய் விடமாட்டான் எனத் தோன்றுகிறதே .என்ன செய்வேன்.என் மகனுக்கு என்ன ஆச்சோ.’என் மகன்,என் மகன்”எனப் புலம்புகிறார்.\nதனி மனித உறவுகளில் பிரச்சினகள்,சண்டைகள் ஏற்படக் காரணம் ஒருவர் தன் பிரச்சினையிலேயெ மனம் கவிந்து மற்றவர் பிரச்சினையை காண மறுப்பதே.\nசேவை நிறுவனங்களில் ஊழியர்-வாடிக்கையாளர் உரசல் என்பது சகஜம்\nஉதாரணத்துக்கு ஒரு வங்கியை எடுத்துகொள்வோம்.\nஒரு ஊழியருக்கும் வாடிக்கையாளருக்கும் எவ்வாறு பிரச்சினை ஏற்படுகிறது\nதமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கே க்ளிக் செய்யவும்\nPosted by சென்னை பித்தன் at 7:34 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nguna thamizh 14 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 7:56\nகாலத்துக்கு ஏற்ற தேவையான அறிவுறுத்தல் அன்பரே..\nRAMVI 14 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 8:16\n//தனி மனித உறவுகளில் பிரச்சினகள்,சண்டைகள் ஏற்படக் காரணம் ஒருவர் தன் பிரச்சினையிலேயெ மனம் கவிந்து மற்றவர் பிரச்சினையை காண மறுப்பதே.//\nசே.குமார் 14 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 9:59\nவே.நடனசபாபதி 14 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 11:11\nஒவ்வொருவரும் ஒரு சிக்கலை தங்கள் கோணத்தில் இருந்து பார்ப்பதால் தான் வருகிறது சிக்கல் வங்கி ஊழியர்- வாடிக்கையாளர் உரசலைப்பற்றி படிக்க ஆவலாய் உள்ளேன்.\nமதுரை சரவணன் 15 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 12:40\nகணேஷ் 15 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 6:44\nஎந்த ஒரு விஷயத்திலும் மற்றவர் கோணத்திலும் நின்று யோசிப்பவர் மிக சொற்பமே. அழகான கருத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். மகிழ்கிறேன். வங்கி ஊழியர்களுடன் பொதுமக்களுக்கு பிணக்கு ஏற்படும் காரணங்கள் சில எனக்குத் தெரியும். நீங்கள் சொல்லும் உரசல் அதில் அடங்குகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கிறேன்.\nFOOD NELLAI 15 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 7:56\nவித்யாசமான பதிவு. மனித மனம், உறவுகளை சார்ந்துள்ளது என்பதை அழகாய் எடுத்துசொல்கிறது. அடுத்த பதிவிற்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டீர்கள்.\nமனசாட்சி 15 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 10:30\nம்...புரியுது - நல்ல கருத்து\nராஜி 15 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 11:06\nதனி மனித உறவுகளில் பிரச்சினகள்,சண்டைகள் ஏற்படக் காரணம் ஒருவர் தன் பிரச்சினையிலேயெ மனம் கவிந்து மற்றவர் பிரச்சினையை காண மறுப்பதே.//\nமறுக்க முடியா உண்மை சகோ\nபாலா 15 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 11:27\nஅருமையாக சொல்லி இருக்கிறீர்கள் சார். அவரவருக்கு அவரவர் பிரச்சனைதான் பெரிதாகத்தோன்றும்.\nபெயரில்லா 15 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 11:41\n''..தனி மனித உறவுகளில் பிரச்சினகள்,சண்டைகள் ஏற்படக் காரணம் ஒருவர் தன் பிரச்சினையிலேயெ மனம் கவிந்து மற்றவர் பிரச்சினையை காண மறுப்பதே...''\nஇடுகையின் சாரமே இதில் அடக்கம். நல்லது மேலும் பார்க்க ஆவல். வாழ்த்துகள்.\nசைதை அஜீஸ் 15 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 11:47\nதல வலியும் திருகு வலியும் அவனவனுக்கு வந்தால் தெரியும் என்பது இதுதானோ\n\"என் ராஜபாட்டை\"- ராஜா 15 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:07\nசென்னை பித்தன் 15 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:43\nசென்னை பித்தன் 15 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:43\nசென்னை பித்தன் 15 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:43\nசென்னை பித்தன் 15 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:44\nசென்னை பித்தன் 15 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:44\nசென்னை பித்தன் 15 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:45\nசென்னை பித்தன் 15 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:45\nசென்னை பித்தன் 15 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:45\nசென்னை பித்தன் 15 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:45\nசென்னை பித்தன் 15 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:46\nசென்னை பித்தன் 15 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:46\nசென்னை பித்தன் 15 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:46\nசென்னை பித்தன் 15 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:47\nகோவை2தில்லி 15 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 3:43\nஅடுத்தவரின் பிரச்சனையை பற்றி நாம் யோசிக்காதது தான் எல்லாவற்றுகுமே காரணம்.....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nஅண்ணாவை முத்தமிட்ட பிரபல நடிகை\nவலையில் வந்தே அலையில் மிதக்கும் கவிதைகள்-புத்தக வெ...\nகாதலி விட்டுச் சென்ற செல்வங்கள்\nநிலை கொள்ள மறுக்கும் மனம்\nஇரண்டு பெண்கள் பேசிக் கொள்கிறார்கள்\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinemainbox.com/neweventsDetails/125-248.html", "date_download": "2018-07-19T13:42:05Z", "digest": "sha1:V3RVZ5SD3EZ74SB3NUD2JCUX6VU2OYK7", "length": 9103, "nlines": 90, "source_domain": "cinemainbox.com", "title": "விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவின் 125 வது ஆண்டை கொண்டாடும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்", "raw_content": "\nHome / Events List / விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவின் 125 வது ஆண்டை கொண்டாடும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்\nவிவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவின் 125 வது ஆண்டை கொண்டாடும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்\nகடந்த 1893 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் சுவாமி விவேகாந்தர் சொற்பொழிவு ஆற்றி 125 வருடங்கள் நிறைவுபெறுவதை முன்னிட்டு, அதனை கொண்டாடும் விதத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகளை அறிவித்துள்ளது.\nசுமாமி விவேகாந்தர் 1893 ஆம் ஆண்டு, செப்டமர் 11 ஆம் தேதி சிகாகோ நகரில் ஆற்றிய உரை சரித்திரப்புகழ் வாய்ந்தது.\nசுவாமி விவேகாந்தர், உலக மக்களை ‘சகோதர சகோதரிகளே’ என்று அழைத்து இந்திய நாட்டின் பாரம்பரியப் பொருமையை முழங்கினார். அந்த உரை நிகழ்த்தி 125 ஆண்டுகள் கடந்த நிலையிலும், அவை இன்றைய உலகிற்கு ஏற்புடையதாகவே உள்ளது.\nஉலகம் முழுவதும் நிலவி வரும் சாதி, சமய, இன மொழி பிரிவுகளால் மக்களிடையே அமைதி குலைந்து ஒரு நிலையற்றத் தனமை தற்போது காணப்படுகிறது.\nஇந்த நிலையில், உண்மையான அனைத்து மத நல்லிணக்கத்தையும் சமூதயப் பொறுப்புணர்வையும் மலரச் செய்ய வேண்டிய முக்கிய கடமையைக் கருத்தில் கொண்டு, இதற்கு சுவாமி விவேகானந்தரின் செய்திகளை மக்களிடையே, குறிப்பாக, இளைஞர்களிடையே கொண்டு செய்ய வேண்டிய அவசியத்தை உணர்ந்து ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தமிழ்நாடு முழுவதும் 32 மாவட்டங்களில் உள்ள, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பலவிதப் போட்டிகளை நடத்தி வருகிறது.\nசுவாமிஜி ஆற்றிய உரைகளின் அடிப்படையில் ஒன்பது தலைப்புகளில் ஒப்பித்தல், பேச்சு, கட்டுரை கவித மற்றும் ஒவியப் போட்டிகள் நடந்து வருகின்றன.\nபள்ளியில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுகளுக்கு ஒப்பித்தல் மற்றும் பேச்சுப்போட்டி, 10 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டி, கட்டுரை, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகள் ஜூன் மாதம் முதல் தொடங்கப்பட்டுள்ளன.\nபொதுமக்களும் கட்டுரை, கவிதை, ஓவியம் ஆகியவற்றில் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nஇப்போட்டியை நடைமுறைப்படுத்த, மாவட்டம் தோறும் குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப் படுகிறது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் கல்வி நிறுவனங்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு இப்போட்டிக்கான கையேடுகளை வழங்கியுள்ளனர். இதுவரை தமிழ்நாடு முழுவதும் 12.5 லட்சம் கையேடுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.\nபோட்டி முதலில் பள்ளி, கல்லூரி அளவிலும் பின்னர் மாவட்ட அளவிலும் நடத்தபப்டும். இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் மாநிலப்போட்டியில் பங்கு பெற்று இறுதியாக மாநிலப் பரிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். இப்போட்டிக்கு மாநில அளவில் ஒவ்வொரு போட்டிக்கும் 20 பரிசுகள் வீதம் ரூ.5 லட்சம் பெருமான 200 பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇந்நிகழின் நிறைவு விழா வரும் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதியன்று கோயம்புத்தூரில் பெரிய அளவில் நடைபெற உள்ளது.\nஇவ்விழாவில் 4000 மாணவர்கள் பங்கேற்க உள்ள நிலையில், அவர்களை உற்சாகப்படுத்தி நல்வழிகாட்ட, பிரதமர் நரேந்திர மோடி அவர்களை காணொளி காட்சி மூலம் சிறப்புரை ஆற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்லது. இவ்விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க இருக்கிறார்கள்.\nவாகன தயாரிப்பில் சாதனை புரிந்த ஸ்ரீ சாய்ராம் கல்லூரி மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dubukku.blogspot.com/2004/03/start-actioncamera.html", "date_download": "2018-07-19T13:29:17Z", "digest": "sha1:2BFQL2JSDHGP3L4U6SXNCHDKR6XSNFAJ", "length": 14324, "nlines": 201, "source_domain": "dubukku.blogspot.com", "title": "Dubukku- The Think Tank: Start ...Action....Camera", "raw_content": "\n\"திவ்ய பாரதி முதன் முதலில் நடித்த காட்சி எங்க ஊரில் தான் படம் பிடித்தார்கள் தெரியுமா\" என்று மெட்ராஸ் நண்பனிடம் சொன்னேன்.\n\"அதான் மாடியிலேர்ந்து விழுந்து தற்கொலை பண்ணிக்கிட்டாங்களா\nதியேடரில் எழுத்து போட்டவுடனேயே நரம்பெல்லாம் புடைக்க \"உய்ங்ங்ங்ங்\"ன்று விசிலடித்தேன்.\n\"சரியான காட்டானுங்க....படத்துல ஏற்கனவே ஒரு இழவும் கேக்க மாட்டேங்கு இதில விசில் வேற...போவேண்டிதானே அப்பிடியே...வந்துட்டானுங்க சினிமா பார்க்க...\" முன் சீட்டில் இருந்த பெருசு சவுன்டு குடுத்தது. ஊர் மோகம் அவ்வளவாக இல்லை போல. அது தான் முதன் முதலில் சினிமாவில் ஜில்லா பேரை பார்த்த நியாபகம்.\nஅப்புறம் வெள்ளை பணியாரம் கேட்பாரே ஒரு சீனில், அப்போ ம்துபாலா ஒரு ஊரை பத்தி சொல்லுவார், அது அம்பாசமுத்திரம் பற்றி தான். திரும்பவும் விசில் அடித்தால் முன்சீட் பெருசு குடுத்த காசுக்கு படம் புரியாத கோவத்தில் என் மண்டையில் ஒரு போடு போட்டுவிடுவாரோன்று பயந்து வெறுமனே கையை தட்டினேன்.வேறு நிறைய பேர் விசில் அடித்தார்கள்.\nஅப்புறம் \"புது நெல்லு புது நாத்து\"பட ஷூட்டிங்கிற்காக ஒரு பெரிய படையே வந்து இறங்கியது. படம் முழுவதையும் எங்க ஊரில் எடுத்தார்கள். கூட்டம் தேவைப்பட்ட சீனுக்கு நிறைய பேரை கூட்டி போனார்கள்.உள்ளூர் பைய்யன் ஒருவன் நடித்தான். இரண்டு கிழடுகள் வேறு வசனம் பேசியது. வேறு சிலர் கேமரா முன் ஊமையாக நடித்து விட்டு ...\"இதென்னயா பிரமாதம்..அந்த காலத்துல நாங்க நடிக்காத நடிப்பா..\" என்று ஊருக்குள் வேறு வந்து நடித்தார்கள். வேறு எந்த ஊரில் இந்த படம் ஓடியதோ இல்லையோ எஙக ஊரில் நன்றாக ஓடியது.\nஅப்புறம் \"ஆத்மா\". இந்த படத்திற்காக பக்கத்திலுள்ள தென்பொதிகை மலையில் அற்புதமாக ஒரு கோயில் செட் போட்டார்கள். ஊரெல்லாம் அதே பேச்சாயிற்று. நண்டு சிண்டுகளிலுருந்து கிழடு கட்டைகள் வரை எல்லாரும் வேன் வைத்துக் கொண்டு போய் பார்த்தார்கள்.\nஒரு குடு குடு தாத்தா என்னை பிடித்துக்கொண்டார்,\n\"ஏண்டா அத்தையம்மான்னு ஒரு படம் எடுக்கறாளாமே, கோவில்லாம் கட்டிருக்காளாமே...நீ பாத்தியோ\n\"கிழிஞ்சுது போ ...தாத்தா அது அத்தையம்மாவும் இல்லை சொத்தையம்மாவும் இல்லை ஆத்மா தாத்தா ஆத்மா \n\"ம்ம்ம் பொன்னம்மா...கொஞ்சம் இருங்கோ இதோ வந்துடறேன்.\"\nஅப்புறம் குட்டி குட்டியாய் நிறைய படங்களுக்கு பிறகு ஷங்கரின் \"ஜென்டில் மேன்\" வந்தார். எங்களுரிலும் பக்கத்தூர் கல்லிடைக்குறிச்சியிலும் படப்பிடிப்பு நடந்தது. வெளிஊரிலிருந்து\nநேர்த்திக்கடன் செலுத்த மாமா ஒருவர் வந்திருந்தார். கோவிலுக்கு போகிற வழியில் கூட்டமான கூட்டத்துடன் மனோரமா இறந்த காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார்கள், பாடை பக்கத்தில் அர்ஜுன் அழுது வசனம் பேசும் காட்சி. கூடுதல் எபெக்ட்டுக்காக தீயணைக்கும் வண்டிகளை வைத்து மழை பெய்ய வைத்திருந்தார்கள்.\nகோவிலுக்கு நிலை மாலை போடபோகிற வழியில் இதென்ன பாடையை பார்க்க வேண்டியிருக்கிறதே என்று மாமா முகம் சுழித்தார், மாமிக்கோ படப்பிடிப்பை நின்று பார்க்க ஆசை.\n\"சித்த நில்லுங்கோ, பெருமாள் எங்கயும் போயிடமாட்டார் \nடேக் மேல டேக் வாங்க ரெண்டு நிமிஷம் இருபது நிமிஷமாயிற்று. மாமா பரபரத்து ஒரு வழியாக கோவிலுக்கு போனால் பட்டரை காணோம்.\nஅங்க ஷூட்டிங்குக்கு போய் பாருங்க சாமி, பாடைக்கு பின்னால் நின்னு நல்லா ஜோரா போஸ் குடுத்துக்கிட்டு நிப்பாரு - வாட்ச்சுமேனுக்கு அவர் ஷூட்டிங் பார்க்கமுடியவில்லையே என்று வருத்தம்.\nஅடப்பாவி மனுஷா என்று ஆரம்பித்த ஸ்லோகம் பட்டர் வரும் வரை மாமி வாயில் முனுமுனுத்தது.\n\"என்ன மாமி இங்க நிக்கறதுக்கு அங்க வந்து நின்னுருந்தா சினிமாவிலாவது வந்திருப்பேளே\"- பட்டர் தம் பங்குக்கு நேரம் காலம் தெரியாமல் எண்ணெய்யை விட்டார். ஆனால் மாமா அதை ரசிக்கவில்லை. குடுக்க வைத்திருந்த தக்ஷினையை பாதியாக குறைத்துவிட்டார்.\nபடத்தில் நல்ல தெரியும் படி விழுந்தவர் \"ஜென்டில் மேன்\" மாமாவானார்.\nஇன்னொரு படத்துக்கு வந்து எல்லா மாமிகளையும் மடிசார் கட்டிக் கொண்டு குடையை பிடித்துக் கொண்டு நடக்க விட்டார்கள். ஆளுக்கு அம்பது ரூபாயும் கிடைத்தது.\nஅதுக்கப்புறம் \"பாரதி\" போன்ற நல்ல படங்கள் உட்பட ஏகப்பட்ட மெகா சீரியல்களும் வர ஆரம்பித்தன. இப்போதெல்லாம் சுத்துபட்டியில் ஷுட்டிங் நடக்காத நாட்கள் தான் கம்மி. \"அட ஷூடிங் தானே...\" என்று மக்களும் இப்போதெல்லாம் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை.\nநாமதேவரும் கைப்பிடி சுண்டலும் - 1\nபுயலொன்று புஸ்வானமான கதை - 2\nஒரு மனிதனும் சில எருமை மாடுகளும்\nலோகோ நன்றி- அண்ணன் பஸ்பாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/9271/2017/12/healthy-news.html", "date_download": "2018-07-19T13:16:39Z", "digest": "sha1:MS3ZFT7UEQRAO5SONFPDYFDX3HFEZ7ZQ", "length": 18766, "nlines": 205, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "தைராய்டு பிரச்சனை முற்றாக குணமாக வேண்டுமா?இதனை செய்யுங்கள் - Healthy News - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதைராய்டு பிரச்சனை முற்றாக குணமாக வேண்டுமா\nhealthy news - தைராய்டு பிரச்சனை முற்றாக குணமாக வேண்டுமா\nதைராய்டு பிரச்சனை முற்றாக குணமாக வேண்டுமா\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போதைய மோசமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால், ஏராளமானோருக்கு தைராய்டு பிரச்சனை ஏற்படுகிறது.\nபொதுவாக தைராய்டு சுரப்பியில் சுரக்கப்படும் ஹார்மோன்கள் உடலின் மெட்டபாலிசம் மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த தைராய்டு சுரப்பியில் இருவகையான பிரச்சனைகள் வரக்கூடும்.\nஅவை ஹைப்பர் தைராய்டு மற்றும் ஹைப்போ தைராய்டு ஆகும். இங்கு இந்த தைராய்டு பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.\nஹைப்பர் தைராய்டு என்பது தைராய்டு சுரப்பியில் அளவுக்கு அதிகமாக தைராய்டு ஹார்மோன்கள் சுரக்கும் நிலையாகும்.\n* எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருப்பது\nஹைப்போ தைராய்டு என்பது தைராய்டு சுரப்பியின் மோசமான செயல்பாட்டால், போதிய அளவு தைராய்டு ஹார்மோன்கள் சுரக்கப்படாத நிலையாகும்.\n* மோசமான மாதவிடாய் கால இரத்தப் போக்கு\n* கழுத்தின் முன் பகுதியில் வீக்கம்\n* வறட்சியான சருமம் மற்றும் தலைமுடி\nதைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்க ஓர் அற்புத நாட்டு மருந்து உள்ளது. அதை ஒருவர் உட்கொண்டு வந்தால், தைராய்டு பிரச்சனையை விரைவில் சரிசெய்யலாம்.\nபச்சை வால்நட்ஸ் – 40\nதேன் – 1 கிலோ\nவால்நட்ஸ் காயை துண்டுகளாக்கி கண்ணாடி பாட்டிலில் போட்டு, அதில் தேன் ஊற்றி, 40 நாட்கள் ஊற வைக்க வேண்டும். முக்கியமாக இந்த பாட்டிலை பகலில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் வைத்து, அவ்வப்போது பாட்டிலைக் குலுக்க வேண்டும். 40 நாட்கள் கழித்து, அதில் உள்ள வால்நட்ஸ் காயை நீக்கிவிட வேண்டும்\nஇந்த தேனை தினமும் காலை மற்றும் மாலையில் 2 ஸ்பூன் சாப்பிட்டு வர, தைராய்டு பிரச்சனை விரைவில் குணமாகும்.\nஇப்போது இதன் இதர நன்மைகளைக் காண்போம்.\nஇதில் வைட்டமின் சி, அயோடின் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், இரத்த சோகை இருப்பவர்கள் தினமும் உட்கொண்டு வந்தால், சீக்கிரம் இரத்த சோகை நீங்கும்.\nபச்சை வால்நட்ஸை தேனில் ஊற வைத்து, அந்த தேனை தினமும் சாப்பிடும் போது கல்லீரல், வயிறு மற்றும் இரத்தம் சுத்தமாகும்.\nஅடிக்கடி நோய்வாய்ப்படுபவர்கள், இதை சாப்பிட்டால் பலவீனமாக இருக்கும் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்.\nமாதவிடாய் காலத்தில் அதிக பிரச்சனையை சந்திக்கும் பெண்கள், பச்சை வால்நட்ஸ் ஊற வைத்த தேனை சாப்பிட்டால், பிரச்சனைகள் விரைவில் குணமாகும்.\nமுக்கியமாக இந்த தேன் சுவாச பாதை மற்றும் மூச்சுக் குழாயில் உள்ள பிரச்சனைகளைப் போக்கி, அவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.\nபாகற்காயின் மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nகுடும்பப் பிரச்சனை நடுத்தெருவுக்கு வந்து விட்டது... கதறும் பாலாஜியின் மனைவி\nதிருமணத்திற்குப் பின்னும் கட்டாயம் கவர்ச்சி தேவை.. நமீதாவின் கணவர் பரபரப்புத் தகவல்\nசருமத்தை இளமையாக வைத்திருக்க இதனை கடைபிடியுங்கள்..\nமன அழுத்தம் குறைய வேண்டுமா\nஅவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ராணா\nகழுத்து அறுக்கப்பட்டு,துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்ட இளம்பெண்\nபார்க் ஹோட்டலில் ஒன்றாக இருந்தது ஞாபகம் இருக்கா ஸ்ரீகாந்த்\nபாடசாலை மாணவியை துஸ்பிரயோகம் செய்த முதியவர்\nதளபதியின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஆரம்பம்\nதிடீரென மயங்கி விழுந்த யஷிக்கா.. காரணம் தெரிந்தால் வாயில் விரல் வைப்பீர்கள்..\nகடலிலிருந்து கடை வரை கணவாய் மீன் காணொளியை பாருங்கள் \nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை Big mistake Lion provoked the Crocodile\nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ஆட்டு மூளை கஞ்சி சாப்பிட்டு இருக்கீங்களா \nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \nகர்வன் நான் தான் என்று கர்வம் கொள் இது புலம்பெயர் நம்மவர் படைப்பு இது புலம்பெயர் நம்மவர் படைப்பு\nஎன் குருநாதரோடு நிகழ்ச்சி செய்வது ரொம்ப சந்தோசம் Sooriyan Fm Manoj என்ன சொல்கிறார்\nசூரியன் பிறந்த நாள் ஹெலி ஹொப்டர் பரிசு மழை \nவர்ஷினா யாரு இந்த உலகத்துக்கு காட்டியது சூரியன் தான் \nஅசாத்தியமான திறமை கொண்டவர்கள் இவர்கள் எல்லோரும் காணொளியை பாருங்கள் \nதல அஜித்தைப் பற்றி ஸ்ரீ ரெட்டி என்ன கூறினார் தெரியுமா\nஐந்தே நாட்களில் புரட்டியெடுத்த மனைவி\nகாவல் அதிகாரியைக் கட்டி வைத்து அடித்துத் துவைத்த பெண்......\nஆறு நாயகிகள் பாலியல் தொல்லையில் சிக்கியுள்ளனர் ; ஸ்ரீ ரெட்டி\nகோமாவிற்கு சென்ற மாணவனைப் பிழைக்க வைக்க, ஆசிரியர்கள் கொடுத்த அபார வைத்தியம்\nஆதாரமில்லாமல் நடவடிக்கை எடுக்க முடியாது ; ஸ்ரீரெட்டி தொடர்பில் கார்த்தி\nசிறுமி துஷ்ப்பிரயோக விவகாரம் ; அறுத்தெறியுங்களென திரையுலகினர் ஆவேசம்\nஇறுதிகட்ட படப்பிடிப்பில் விஜய், அஜித், சூர்யா, விக்ரமின் புதிய படங்கள்\n''வம்சம் தொடர்'' நடிகை பிரியங்காவின் தற்கொலைக்குக் கணவரே காரணம்...\nஇலங்கை மாணவர்களின் GIT அறிவுத்திறன் பெரும் முன்னேற்றம்.\nஇணைய வரலாற்றில் அதிசயம் கியூபா - முதல் தடவையாக.....\nவம்சம் நாடக நடிகை பிரியங்கா தூக்கில் தொங்கி தற்கொலை\nமூன்றாவது முறையாக இணையும் விஜய் & அட்லீ கூட்டணி\nவிடுதலையின் பெரு விருட்ஷம் ; நெல்சன் மண்டேலா\nஊசி ஏற்றி 11 வயது சிறுமியை ஒரு மாதமாக பலாத்காரம் செய்த 17 பேர்\nமுன்னணி நடிகைகளின் லிஸ்ட் கேட்டால் அதிர்ச்சியடைவீர்கள் ; ட்விட்டரில் ஸ்ரீரெட்டி\nகமல்ஹாசனின் ஜோடி நடிகை மரணம்\nசூப்பர் ஸ்டார் ஜோடியாக களத்தில் சிம்ரன் \nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nபிக் பொஸ் வீட்டில் இது தான் நடக்கிறது.... அனைத்தையும் அம்பலமாக்கிய நித்தியா...\nஉண்மையான காதல் என்றால் இதுதான்... நெஞ்சை உருக வைத்த உண்மைச் சம்பவம்\nஊசி ஏற்றி 11 வயது சிறுமியை ஒரு மாதமாக பலாத்காரம் செய்த 17 பேர்\nமுன்னணி நடிகைகளின் லிஸ்ட் கேட்டால் அதிர்ச்சியடைவீர்கள் ; ட்விட்டரில் ஸ்ரீரெட்டி\nமூன்றாவது முறையாக இணையும் விஜய் & அட்லீ கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rssairam.blogspot.com/2015/04/blog-post_75.html", "date_download": "2018-07-19T13:21:30Z", "digest": "sha1:GUI3VHQNTPB475CRRSVFORKHYMUZADHG", "length": 20858, "nlines": 85, "source_domain": "rssairam.blogspot.com", "title": "கொம்பன்; ஆம் கொம்பன் தான்.. (திரை விமர்சனம்) வித்யாசாகர் ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nகொம்பன்; ஆம் கொம்பன் தான்.. (திரை விமர்சனம்) வித்யாசாகர்\nகொம்பன்தான்; மண்ணுக்காகவும் மண்ணின் நீதிக்காகவும் எவன்லாம் போராடுறானோ அவன்லாம் கொம்பன்தான். பெத்தவளுக்கு பிள்ளையாவும் கட்டினவளுக்கு புருஷனாவும் இருப்பதுக்கும் மேல ஒரு படியேறி பொண்ணைப் பெத்தவராச்சேன்னு அவர் காலைத் தொட்டு வணங்கும் மனசு கொம்பன் மனசு தான். தப்பு யார் பண்ணலை எல்லோர் கிட்டயும் தான் தப்பு நடக்குது; ஆனா அது தவறுன்னு புரிஞ்சதும் அதை ஏற்று மன்னிச்சிக்கன்னு போய் மன்னிப்புக் கேட்கிற குணம் கொம்பனின் குணம் தான். கோயிலுக்கு மனசு சுத்தமாப் போகணுமே யொழிய சாதி புத்தியாப் போகக் கூடாதுன்னு நினைக்கிற சீர்திருத்த அறிவு கொம்பனுக்கான அறிவு தான்., பெண்களை இழிவு படுத்துறது தவறு’ பெண்களை வெறும் போக பொருளாப் பார்ப்பது பிறப்பிற்கு இழுக்குன்னு உணர்றது உத்தமம் தான், பெண்களை பெருசா மதிச்சா அவர்கள் பெருசா நடக்கும் பண்புல ஒரு பரம்பரையே நாளைக்கு புரண்டுபடுக்கும்னு நம்பும் நம்பிக்கையான ஆணை ஒரு கொம்பனா பார்ப்பதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை.\nநிறைய இடங்கள் சுவாரசியம் கூட்டியும், நிறைய வசனங்கள் ஆமென்று தலையாட்டவைக்கவும், நிறைய காட்சிகள் நம் ஊரை மனிதர்களை உறவுகளை நினைவு படுத்தவும் செய்கிறது. அந்த ராஜ்கிரண் சாமியாடி ஓடிவருகையில் காட்டும் ஆக்ரோசம் நடிப்பின் உச்சம் மட்டுமல்ல கலையம்சதின் நிதர்சன சாட்சியாகத் திகழ்கிறது. அவரை ஒரு அப்பாவாகவே உள்வாங்கிக் கொண்டது அவரின் திறன் என்றாலும் அவரை இத்தனை நேர்த்தியாக இடம்பார்த்துப் பொருத்திய பெருமை இயக்குனரையும் சாரும்.\n“இந்தா மோதிரம் மாட்டிக்கோ.. இந்தா பட்டுவேட்டி கட்டிக்கோ.. இனி மாமனார்ங்க இல்லை’ பெண்ணைக் கட்டின மருமகனுங்கதான் இப்படி மாமனார்களுக்கு வாங்கித் தருணமாம்; அப்படின்னு நான் சொல்லலைப்பா உங்க மாப்பிள்ளைச் சொன்னாருப்பா” என்று கண்ணடிக்கும் பழனியும் பழனியின் அப்பாவும் அசத்தல்.\nகதாநாயகி பழனி வந்துப் போகுமிடங்கள் மிக நேர்த்தி. அப்பாவிற்காக வெறுமனே பறிந்துப் பேசாமல் பாசத்தின் வெளிப்பாடாக மட்டுமே அவர் வரும் காட்சிகள் மனசுக்குள் சற்று கூடுதலாகவே கைதட்டவைக்கிறது. அடிதடி காட்சிகள், குத்து, கொலை என்று கொஞ்சம் ரத்தத்தால் மிரட்டி இருந்தாலும் அதற்கான நியாயத்தை எடுத்துக்கொண்டு வந்துவிடும் காட்சியிடம் முகம் சுழிப்பு வரவில்லை; மாறாக இவ்வளவு அழகாக ஒவ்வொரு காட்சியையும் நினைவில் இட்டுச் சென்றதில் இயக்குனர் கொஞ்சம் காலரை தூக்கிவிட்டுக் கொள்ளலாம் தான்..\nகொம்பனின் அத்தனை அசைவுகளும் அழகு. மாமனார் என்பதைக் கூட உணராது தாண்டும் மூர்கமான கோபத்தின் யதார்த்தத்தைக் கூட கார்த்தி அச்சுபிசகாமல் நடித்துள்ளார். உடம்பின் வளைவு, பேச்சின் நளினம், உணர்வில் சுழிக்கும் முகம், சிரிப்பில் மலரும் பார்வையின் அழகு என காட்சிதோறும் மிளிர்கிறார் தம்பி கார்த்தி. நிறையக் காட்சிகளில் சிவக்குமார் எட்டிப் பார்க்காமலில்லை என்றாலும், அதையும் தாண்டிய மிகப்பெரிய நடிப்புத்திறன் அவரிடம் உண்டென்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.\nகுறிப்பாக, பெண்ணைப் பெற்ற அப்பா நெற்றி மாதிரி கணவன் என்பவன் அதில் வைக்கும் சின்ன பொட்டு மாதிரி, சின்னதா இருந்தாலும் பொட்டு அழகு எனும் வசனங்கள் சமகாலத்தின் உறவுகளின் மீதான மதிப்பீடுகளை முன்வைப்பதாகவும் அதேநேரம், ஒரு பெண்ணைக் கட்டித்தந்த அத்தனை அப்பாக்களும் மருமகன்களுக்கு மாமா மட்டுமல்ல இன்னொரு அப்பாவிற்கு நிகர்தான் எனும் வசனமுமெல்லாம் உறவில் இன்னும் கொஞ்சம் நெருக்கத்தை ஏற்படுத்தி வாழ்வை அழகுபடுத்துவதாக இருந்தது.\n“ஐயோ சம்மந்தி வீடா மனுசன் போவானா அங்க” எனும் வாழ்வைச் சொரியும் வசவு வசனங்களையெல்லாம் உடைத்துக்கொண்டு “இருண்ணே நானும் வரேன்னு” கொம்பனின் அம்மா அவனுடைய மனைவி மாமனாரோடு கொம்பனின் அடாவடியை எதிர்த்துக்கொண்டுப் போவது கதையம்சத்தின் உயர்வு. இப்படி அங்கங்கே படம்தோறும் அவர் அண்ணே அண்ணேன்னு ராஜ்கிரனோடு பாசத்தில் குழைய குழைய வளையவருவதெல்லாம் “நமது தற்கால உறவுகளின் தனி நியாயங்களை மாற்றி; பொது சமூகத்தின் சமதர்ம நியாயத்துள் கொண்டுச்சென்றுப் பார்த்தவரின் பார்வையாகவே திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.\nகோவைசரளா ஒரு செதுக்கப்பட்ட அம்மா பாத்திரம். இன்னொரு ஆச்சிக்கு இப்படத்தின் பாத்திரம் முதற்புள்ளி என்பதை கொம்பன் வரலாற்றின் நினைவுள் தனது பெயரையும் தக்கவைத்துக்கொள்கிறது. அதுபோல ஐயா தம்பி ராமையாவின் ஒரேபோன்ற சில உணர்வுமருத்த நடிப்பை வசனத்தைப் போன்று ஏதுமில்லாமல் புதுப்பொலிவுடன் அழகாக நடிப்பின் வெளிப்பாடாகவே இப்படத்தில் வந்துப் போகிறார்.\n“எனக்கு கல்யாணம் ஆகலைன்னு கூட சொல்லுக்கா ஆனா எனக்குப் புள்ளை இல்லைன்னு மட்டும் சொல்லிடாதேக்கா என்று அவர் உருகுவதும், கார்த்தி வீட்டினுள் நுழைய “தோ இவன் தாக்கா ஏம்புள்ளைன்னு கொம்பனைக் காட்டுவதும் நெகிழ வைக்கிறது. அதுபோல, சமூக அக்கறை என்பது யாரோ ஒருத்தரைச் சார்ந்தது மட்டுமல்ல, ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கதாநாயகன், வீரன், திறமைசாலி இருக்கிறான் அவனை வெளிக்கொண்டு வா என்று சிரிப்பின் ஊடே யதார்த்தமாகச் சொன்னவிதமும் நிறையப்பேருக்கு புரிந்திருக்கும். கருணாஸ் கூட கொஞ்சம் இப்படத்தின் மூலம் ஒரு நல்ல பாத்திர நடிகராக நினைவில் நிற்கிறார்.\nமெல்ல வளஞ்சது ஆகாயம்., அப்பப்பா பச்சைவிட்டுப் போச்சே., அடி பிச்சுப்பூ உன்னைப் பார்த்தப்போ பேச வார்த்தை வல்லே.. போன்ற இனியப் பாடல்களும், பாட்டுக்கு ஏற்ற ஆட்டமும், அதற்கு ஏற்றாற்போன்ற காட்சியமைப்புமென ரசிகர்களை எழுந்துப் போகாமல் பாட்டிலும்கூட இருக்கையில் அமரவைத்தது சிறப்பு தான்.\nகணவன் மனைவி, அம்மா பிள்ளை, அப்பா மகள் எனும் உறவுகளெல்லாம் மனிதராகப் பிறந்ததன் பயன். பொக்கிஷ நினைவு என்பது குடும்பத்துள் வாழும் மனிதர்களின் கூடிய சிநேகமும் மன்னிப்பும் ஏற்பும் விட்டுகொடுப்பும் பெருந்தன்மையும் தானில்லையா அதனால் தான் இந்தக் கொம்பன் மனதில் சிம்மாசனம் தேடுகிறான்.\nலட்சுமி மேனன் எங்கோ சேரநாட்டில் பிறந்தவள் என்றாலும் தமிழரின் ஆதிசொந்தம் என்பதை ரத்தத்தில் கொண்டுள்ளாற்போல் அத்தனை அசாத்திய அசைவு பேச்சு நடிப்பென பளிச்சென மனசுக்குள் தமிழச்சியாய் சிரிக்கிறார்.\nஒரு சிறந்த திரைப்படம் என்பது வேறென்ன; நல்ல நடிகர்கள், நல்ல கலைஞர்கள், சரியான ஆளுமை, அதற்கேற்ற திட்டம், எல்லோரின் ஒத்துழைப்பு என்பதுதானென்றால்; இந்தக் கொம்பன் அந்த வட்டத்தில் வெற்றியடைவான்.\nசிலருக்கு அடிதடி காட்சிப்படம் என்பதாலும், கூடும் குறையும் யதார்த்தம் மீறிய சில எடுத்துக்காட்டத்தக்கக் காட்சிகளாலும் படம் மறுப்பு உணர்வை ஏற்படுத்தலாம், ஆனால் உறவுகளின் மனிதர்களின் யதார்த்தத்தை, உயர்ந்த குணத்தை, பாசம் பொங்கும் அழகு முகங்களை சிறந்த காமிராக் கண்களுள் கொண்டுவந்துக் காட்டியதன்மூலம் இந்த கொம்பன் வெற்றியடைவான். வாழ்த்துக்கள்\nThis entry was posted in : படித்ததில் பிடித்தவை\nகொம்பன் திரை விமர்சனம் சூப்பர் ... விமர்சனம் செய்வதில் நீர் கொம்பன் தான் \nவித்யாசாகரின் எழுத்துப் பயணம் April 13, 2015 at 1:24 AM\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sathiyavasanam.in/?page_id=20912", "date_download": "2018-07-19T13:33:23Z", "digest": "sha1:WZBBC27VPIIPPDEH3MIKIN2J7MBVCG75", "length": 8650, "nlines": 128, "source_domain": "sathiyavasanam.in", "title": "வாசகர்கள் பேசுகிறார்கள் |", "raw_content": "\n1. அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்தியவசனம் இரண்டு புத்தகங்களும் எனக்கு வருகிறது. தொலைகாட்சியிலும் தங்கள் நிகழ்ச்சிகளைப் பார்த்து வருகிறேன். தங்கள் புத்தகங்களை வாசித்து அனுதினமும் புதிய அனுபவங்களைப் பெற்றுவருகிறேன்.\n3. தமிழன் தொலைகாட்சியில் ஒவ்வொரு திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தங்களுடைய ‘சத்தியவசனம்’ நிகழ்ச்சியை கடந்த சில வருடங்களாக ஆர்வத்துடன் கவனித்து வருகிறேன். வேதாகமத்தை சரியாக புரிந்துகொள்ள எனக்கு அது மிகவும் உதவியாக இருந்து வருகிறது. தேவனுடைய நாமத்திற்கு மகிமையுண்டாவதாக.\n4. நான் ஒரு ஓய்வுபெற்ற ஆசிரியர். அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் எங்கள் தியான நேரத்திற்கு அதிக பிரயோஜனமாயுள்ளது. இந்த லெந்து நாட்களில் சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் எழுதிய அனைத்து தியானங்களும் மிகவும் அருமை. தொடர்ந்து ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.\n6. நீங்கள் அனுப்பும் சத்தியவசனம், அனுதினமும் கிறிஸ்துவுடன் தவறாமல் வருகிறது. மிகவும் ஆசீர்வாதமாக இருக்கிறது. எனக்கு வயது 88 ஆகிறது. உங்கள் ஊழியங்கள் இன்னும் ஆசீர்வாதமாக இருக்க அனுதினமும் ஜெபிக்கிறேன்.\n8. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகத்தை தவறாமல் படித்து வருகிறோம். மிகவும் ஆசீர்வாதமாக இருக்கிறது. இன்னும் விசுவாச பாதையில் நிலை நிற்கவும் அதிகமாக கடவுளை கிட்டிச்சேரவும் உதவுகிறது. எங்களுக்காக ஜெபிக்க தயவாய் கேட்கிறேன்.\n9. அனுதினமும் கிறிஸ்துவுடன் எனக்கு தவறாமல் வருகிறது. ஒவ்வொரு நாளும் தியானப்பகுதியை வாசிக்கிறேன். எனது ஆன்மீக வாழ்க்கைக்கு ஏற்ற மன்னாவாக உள்ளது.\nஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivaaa82.blogspot.com/2010/06/simple-but-complicated.html", "date_download": "2018-07-19T13:34:53Z", "digest": "sha1:HNFMGSRJXX5LYPUT7O2VWO5LJDXAHKPA", "length": 11624, "nlines": 92, "source_domain": "sivaaa82.blogspot.com", "title": "வானகமே..இளவெயிலே..மரச்செறிவே: Simple but complicated...", "raw_content": "\nசூடான தேநீர்..காலாற நடை..இளைப்பாறத் தோழமை..இன்னுமொரு காதல்...\nவியாழன், 24 ஜூன், 2010\nஒரு ஜென் துறவி தினமும் காலையில் எழுந்தவுடன் அழ ஆரம்பித்துவிடுகிறார்.அதுவும் நீண்ட நேரத்திற்கு.பல பேர் எல்லா விதமாகவும் கேட்டுப் பார்த்தும் அவரிடமிருந்து அழுகைக்கான காரணத்தை அறிய முடியவில்லை.\nஒரு நாள் மிக நீண்ட நேரம் அழுதுகொண்டிருக்கிறார்.இந்த முறை அங்கிருந்தவர்கள் அவரை விடுவதாயில்லை. மிகவும் வற்புறுத்தி கேட்டபின் ஒருவாறு அந்தத் துறவி வாய் திறக்கிறார்.இல்லை என் கனவில் நான் தினமும் ஒரு பட்டாம்பூச்சியாக சிறகடித்து எங்கெங்கோ பறக்கிறேன் என்கிறார்.\nஎல்லோருக்கும் ஆச்சரியம் இதில் அழுவதற்கு என்ன இருக்கிறது கனவுதானே\nஅதற்குத் துறவி முதலில் எது கனவு, நான் மனிதனாக இருந்து பட்டாம் பூச்சியாக மாறுகிறேனே அதுவா அல்லது பட்டாம் பூச்சியாக இருந்து மனிதனாக வாழ்வதாக உணர்கிறேனே இது கனவா\nஜென் ஒரு அற்புதமான,எளிமையான ஆண்மீக வழி. இதற்கு இப்படித்தான்,இதுதான் என்று வழிமுறையோ கோட்பாடோ கிடையாது. நீங்கள் ஜென்னைத் தழுவ நினைத்தால் உங்களுக்கு ஒரு தேநீர் விருந்து நடக்கும்.\nஅந்த தேநீரை நீங்கள் எவ்வாறு சுவைக்கவேண்டுமென்பதை ஜென் குரு உங்களுக்கு காட்டுவார்.அந்த தேநீரைப் பருகுவது போல வாழ்கையைத் துளி துளியாக பருகுவதே ஜென்.\nஜென் கதைகள்,கவிதைகள்,தத்துவங்கள் மிகச் சிறியது.பனித்துளிப் போல.ஆனால் அது உள்ளே பொத்தி வைத்திருக்கும் அர்த்தமோ,பனித்துளி பிரதிபலிக்கும் சூரியனைப் போல,பிரபஞ்சத்தைப் போல எதார்த்தத்தில் பிரம்மாண்டம் கொள்ளும்.\nஜென் கருத்து ஒன்று :”ஒரு ஆற்றில் ஒரு முறைதான் கால் வைக்க முடியும்”.\nமேலே உள்ளக்கருத்தில் நீங்கள் ஆற்றை ஆறாக வைத்துக்கொண்டாலும் சரி,இல்லை ஆற்றுக்குப் பதிலாக காலம்,வாழ்கை என உங்கள் விரிவிற்கேற்றவாறு மாற்றிக் கொண்டாலும் சரி இந்தக் கருத்து நன்றாகப் பொருந்தும்.\nகுரு சீடனிடம் : இலை விழுகிறது, இது என்ன காலம்\nசீடன் : நிகழ் காலம்.\nகுரு சீடனிடம் : இலை விழுந்தது, இது என்ன காலம்\nசீடன் : நிகழ் காலம்.\nகுரு சீடனிடம் : இலை விழும், இது என்ன காலம்\nசீடன் : நிகழ் காலம்.\nகுரு சீடனிடம் :போதும்.நீ ஞானம் அடைந்து விட்டாய்.இனி உன் பாதையில் செல்.\nஹைக்கூ என்ற ஒரு கவிதை வடிவம் ஜென்னிலிருந்து வந்ததுதான். முற்றிலும் இயற்கையை மட்டுமே பாடுபொருளாக கொண்டது.இதன் சிறிய வடிவமே இதன் தனி சிறப்பு.\nஒரு ஜென் துறவி தன் வாழ்நாளில குறைந்த பட்சம் ஒரு ஹக்கூ படைப்பதே சாதனையாக கொள்ளப் படுகிறது.\nமூன்று,நான்கு என்பது உச்சபச்ச சாதனை.பாஷோ என்ற ஜென் துறவியே அதிக ஹக்கூக்களை எழுதியவர் ஆவார்.\nஒரு பருந்துப் பார்வையில் அவதானிப்பதெனில் சிறிய,எளிய என்பதே பொதுவாக ஜப்பானிற்கு வாழ்வாக இருந்து வந்திருக்கிறது.தொட்டியில் வீட்டினுள் வைத்து வளர்க்கப்படும் போன்சாய் கூட ஜப்பானிலிருந்து வந்ததென என கேள்வி.\nஒரு துறவி ஒரு ஹக்கூ படைத்து அது எவ்வாறு வந்திருக்கிறதென தன் குருவிடம் காட்டுகிறார்.\nஎன்று பொருள்வரும்படி எழுதுகிறார்.ஆனால் குருவோ அந்த ஹைக்கூவை பின் வருமாறு மாற்றுகிறார்.\nஅதில் ஒரு பிரம்மாண்டமே புரட்டப்பட்டிருக்கிறது.\nஉண்மையில் நாம் இப்போது வாழும் உலகம் சில்வண்டின் சிறகுகளை நீக்கிக் கொண்டிடுக்கிறது.\nஇடுகையிட்டது சு.சிவக்குமார். நேரம் பிற்பகல் 1:12:00\nஉங்கள் அழை எண் தெரியப் படுத்துவீர்களா சிவா.\nசனி ஜூன் 26, 04:48:00 பிற்பகல்\nஇதை போன்ற தகவல்களை எங்கே திரட்டினீர்கள்\nசனி ஜூன் 26, 06:54:00 பிற்பகல்\nசிறகுக்ளை நீக்காமல் சிமிழை சில் வண்டாக மாற்றுவோம் - ஆக்க பூர்வமான செய்லைல் ஈடுபடுவ்வொம். நல்ல சிந்தனையில் எழுதப்பட்ட நல்லதொரு இடுகை\nசனி ஜூன் 26, 07:40:00 பிற்பகல்\nதிரு.கமலேஷ் : பின்னூட்டத்திற்கு நன்றி.ஆனா நீங்க கேட்பதில் விவகாரம் ஏதுமில்லையே...\nஅந்த பட்டாம்பூச்சி கனவு நண்பன் சொன்னது..மற்ற விபரங்கள் “ஹைக்கூ அறிமுகம்” என்ற நூலகப் புத்தகத்தில் என்றோ படித்தது.\nதிரு.சீனாவிற்கு : உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி.\nதிங். ஜூன் 28, 04:53:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅவினாசி,திருப்பூர் மாவட்டம்., தமிழ் நாடு., India\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநல்ல புத்தகங்கள்..நல்ல இசை..நல்ல திரைப்படங்கள் இவைகளைப்பற்றி என்னுடன் எப்போது வேண்டுமானாலும் பகிர்ந்துகொள்ளலாம்,தொடர்பு கொள்ளலாம்.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thesamnet.co.uk/?m=20171021", "date_download": "2018-07-19T13:44:09Z", "digest": "sha1:HAJDS3A3UVK433EISEKKYKGKLUQUKSCL", "length": 14161, "nlines": 100, "source_domain": "thesamnet.co.uk", "title": "2017 October 21 — தேசம்", "raw_content": "\nஇலங்கையின் வறுமையில் மாகணத்தில் வடக்கும் மாவட்டத்தில் முல்லைத்தீவும் முதலிடம்\nஇலங்கையில் வறுமை நிலை குறைந்துள்ள போதிலும், வடக்கு மாகாணத்தில் வறுமை நிலை அதிகளவில் … Read more….\nமாணவி வித்தியாவின் வீட்டுக்கு ஜனாதிபதி விஜயம் : உதவிவழங்குவதாகவும் உறுதி\nயாழ்ப்பாணம், புங்குடுதீவில் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு படுகொலைசெய்யப்பட்ட மாணவி வித்தியாவின் வீட்டுக்குச்சென்று அவரின் … Read more….\nஅதிகாரப்பகிர்வு மக்களுக்கே அன்றி அரசியல்வாதிகளுக்கு அல்ல : ஜனாதிபதி\nஅதிகாரப் பகிர்வு அரசியல்வாதிகளுக்கு அல்ல, அது மக்களை பலப்படுத்தி அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவேயாகும் … Read more….\nஉங்களுக்கு எங்களின் கதவுகள் எப்பொழுதும் திறந்தே இருக்கும் – யாழ் இந்திய துணைதூதுவா் நடராஜன்\nஇந்திய வம்சாவளி மக்களுக்காக எங்களுடை கதவுகள் எப்பொழுதும் திறந்தே இருக்கும் என யாழ் … Read more….\nநம்பிக்கை இழந்துவிட்டோம்; உயிரைத் துறப்பதை விட வேறு வழியில்லை\nஅநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் உள்ள அரசியல் கைதிகள் தமக்கான தீர்வு … Read more….\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு சேவகம் செய்கின்றது – அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு குற்றச்சாட்டு\nதமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான பேரம் பேசும் சக்தியானது தமிழ் மக்களுக்கு … Read more….\n2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழர்களின் போராட்டம் ஓரு குமிழி வடிவமாகவே உள்ளது – குருபரன்\n2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ் மக்களினுடைய போராட்டமானது வெறும் குமிழி வடிவமாகவே உள்ளது … Read more….\nசம்பந்தனைச் சந்தித்தார் ஐநாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டீ கிரீப்\nதமிழ் மக்கள் விடயத்தில் ஐநாவின் அக்கறை தொடர்ந்தும் இருக்கும் என ஐநாவின் விசேட … Read more….\nசிறிலங்கா கடற்பரப்பில் இந்தியக் கப்பல் மூழ்கியது\nஇந்தியாவிலிருந்து மாலைதீவுக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலொன்று சிறிலங்கா கடற்பரப்பில் மூழ்கியுள்ளது.\nஏகிய இராஜ்ய’வை ஏன் எதிர்க்கின்றோம் – முதலமைச்சர் விக்னேஸ்வரனின் பதில்\nபுதிய அரசியல் யாப்பு தொடர்பாக மின்னஞ்சல் மூலம் சிலோன் ருடே ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் … Read more….\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3591) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32896) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.ttamil.com/2013/05/31-2013.html", "date_download": "2018-07-19T13:42:16Z", "digest": "sha1:GDDDZNHYO6RTUXL2Z2UY567KOJOEQGXD", "length": 11818, "nlines": 212, "source_domain": "www.ttamil.com", "title": "ஒளிர்வு-(31) வைகாசி -2013 ~ Theebam.com", "raw_content": "\nதீபம் -மாதாந்த மின்சஞ்சிகையாக 2010 ம் ஆண்டு ஐப்பசி முதலாம் நாள் ஆரம்பிக்கப்பட்டது. தீபம் சஞ்சிகையில் முக்கியமாக ,ஆரோக்கியமான தகவல்கள் அடங்கிய\n திரைப் பட விமர்சனங்கள்(திரை),\nஎன்பன தினசரி இடுகைகளாகவும்,தற்காலத்தில் எங்கள் மத்தியில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக சுவைபடக் கூறும்\n \" பறுவதம் பாட்டி\",(நடப்பு)\n \"கனடாவிலிருந்து ஒரு கடிதம் \"(நடப்பு)\n புதிய சொந்த ஆக்கங்கள்\nஎன்பன மாதாந்த இடுகைகளாக முன்பக்கத்திலும் அழகுபடுத்திக்கொண்டு இருக்கின்றன.\nதீபத்தின் வளர்ச்சியின் உந்து கோல்களாக விளங்கும் சகோதர இணையத்தளங்களுக்கும், தீபத்தின் எழுத்தாளாருக்கும், வாசகர்களுக்கும் நன்றியினை தீபம் தெரிவித்துகொள்கிறது. உங்கள் ஆக்கங்களுக்கு:- manuventhan@hotmail.com\nதமிழில் எழுதுவதற்கு தீபத்தின் மேல் முதல் வரிசையில் உள்ள links ஐ அழுத்தி வரும் பக்கத்தில் முதலாவது webside ஆனா அgoogletranslate அழுத்த வரும் பக்கத்தில் தமிழ் சொற்களை ஆங்கில எழுத்துக் கொண்டு type பண்ணி செல்லும்போது தமிழ் எழுத்துக்களைப் பெற்றுக் கொள்ளலாம்.\nஈழத்து கலைஞர்களின் படைப்புக்களின் வெளியீடுகள் தொடர்பான அறிவித்தல்கள்,விமர்சனங்கள் தீபம் சஞ்சிகையில் வெளியீடு இலவசம்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nமனித மூளையின் நினைவகம் கண்டுபிடிப்பு\nவேகமாக வளரும் குழந்தைகள் அறிவாளிகளா\nகவி ஒளி-:சிட்டு குருவி சிறகடித்து…\nசொல்லத் தயங்கிய ‘சினேகாவின் காதலர்கள்’\nvideo: கனடா தமிழ் பொண்ணே...\nவான் மற்றும் தொலைதூரப் பயணக் கால் வீக்கம்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபேச்சுப்போட்டி-2018 / பண்கலை பண் பாட்டுக் கழகம் :கனடா\nமேற்படி கழக அங்கத்தவர்களாக எமது உறவுகள் மத்தியில் நிகழும் 2018 ம் ஆண்டுக்கானபேச்சுப்போட்டி- { பிள்ளைகள் ஜூன் மாதத்துடன் கற்று முடி...\nஇராமாயணம் / மகாவம்சம் காலங்கள்:\nஉலகத்தமிழ் மக்கள் , குறிப்பாக ஈழத் தமிழ் மக்கள் , இலங்கையின் பூர்வீகக் குடிகள் யாரென்ற ஆராய்வில் , மகாவம்சம் அவர்கள் முன் வை...\nகவி த்துளிகள் [காலையடி அகிலன்]\nசமாதானம் சமாதானம் இன்றி ஆயிரம் சண்டைகள் அத்தனையும் விட்டு கொடுப்பு இன்றி நாமே நமக்கு வெட்டும் குழி விட்டுக்கொடுத்து அன...\nஇ ந்தியாவில் இருந்து வந்த திராவிடர்களே மேசொபோடமியாவை [ மெசெப்பொத்தோமியாவை ] நாகரிகமாக்கினார்கள் என்று டாக்டர் எச் . ஆ...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] நீர்பாசனம் என்பது நிலத்திற்கு நீர் வழங்கும் ஒரு முறை. தமது வேளாண்மையை முன்னேற்ற சுமே...\nஎந்த சமூகத்தில் இருந்து படைப்பாளி வருகிறானோ அந்த சமூகத்தின் பாதிப்பு கண்டிப்பாக அவனிடம் இருக்கும் . இந்த சமூகத்தை இயல்பாக சித...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] மனித இனத்துக்கு முந்தைய இனமாகக் கருதப்படுபவை ஹோமோ எரெக்டஸ் (Homo erect...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nadappu.com/smart-police-station-award-win-kovai-rs-puram-station/", "date_download": "2018-07-19T13:44:38Z", "digest": "sha1:IV3X4U7GTV3IS3VABAUYQVSVBSYOMLM5", "length": 14674, "nlines": 153, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் கோவை ஆர்.எஸ்.புரம் காவல்நிலையத்திற்கு மத்திய அரசு விருது.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nநீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்கள்தான் காரணம் : சிபிஎஸ்இ…\nவாக்குறுதியை நிறைவேற்றாத சோனியா: பிரதமர் மோடி குற்றசாட்டு…\n2019 நாடாளுமன்ற தேர்தல் பணி : அமமுக பொறுப்பாளர்கள் நியமனம்..\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தி.மு.க. முழு ஆதரவு : ஸ்டாலின்..\nசென்னை அண்ணா மேம்பாலம் கீழ் ரூ. 4 கோடி சிக்கியது….\nடிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு..\nமேட்டூர் அணையிலிருந்து விவசாயத்திற்கு நீர் : முதல்வர் திறந்து வைத்தார்..\nடி.டி.வி.தினகரன் வந்த வாகனங்கள் மீது கல்வீச்சு : ஆர்.கே நகரில் பரபரப்பு..\n10,11,12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு…\nகோவை ஆர்.எஸ்.புரம் காவல்நிலையத்திற்கு மத்திய அரசு விருது..\nநாட்டில் ஸ்மார்ட் காவல்நிலையங்களை தேர்ந்தெடுத்து, அதற்கு விருது வழங்கும் முறையை மத்திய உள்துறை அமைச்சகம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. அதன்படி, இந்த விருதுக்காக தமிழக அரசு சார்பில், சென்னை அண்ணாநகர் காவல்நிலையம் மற்றும் கோவை ஆர்.எஸ்.புரம் காவல்நிலையம் ஆகியவை பரிந்துரைக்கப்பட்டிருந்தன.\nமத்தியப்பிரதேச மாநிலம் தேகான்பூரில் நடைபெற்ற டி.ஜி-க்கள் மற்றும் ஐ.ஜிக்கள் மாநாட்டில் நாட்டின் சிறந்த காவல்நிலையங்களுக்கான விருதை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார்.\nஅப்போது, நாட்டிலேயே சிறந்த காவல்நிலையத்துக்கான விருது கோவை ஆர்.எஸ்.புரம் காவல்நிலையத்துக்கு வழங்கப்பட்டது. இதற்கான விருதை, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் இருந்து, ஆர்.எஸ்.புரம் பி-2 காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜோதி பெற்றுக் கொண்டார்.\nஇந்த பட்டியலில் உடைமைகளை மீட்டல், குற்றங்களின் எண்ணிக்கை குறைத்தல், தூய்மை ஆகியவற்றின் அடிப்படையில், ஆர்.எஸ்.புரம் காவல்நிலையத்துக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.\nதெலங்கானா மாநிலத்தின் பஞ்சகுட்டா காவல்நிலையத்துக்கு இரண்டாவது பரிசும், உத்தரப்பிரதேச மாநிலம் குடும்பா காவல்நிலையத்துக்கு மூன்றாவது பரிசும் வழங்கப்பட்டுள்ளது.\nசென்னை அண்ணாநகர் காவல்நிலையம், இந்த ஸ்மார்ட் காவல்நிலையங்களின் பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது.\nPrevious Postமாணவர்கள் தற்கொலையில் தமிழகம் முதலிடம்: பள்ளிகளில் மனநல ஆலோசகர்களை நியமிக்க ராமதாஸ் வேண்டுகோள்... Next Postகேப்டவுன் டெஸ்ட் : முதல் இன்னிங்ஸில் 209 ரன்களுக்கு இந்தியா ஆல்அவுட்..\n8 வழிச்சாலைக்கு நிலம்கையகப்படுத்தல் வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..\nபேராசிரியை நிர்மலா தேவிக்கு திடீர் உடல்நலக்குறைவு\nசீதாராம் யெச்சூரிக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து..\nஇறுகும் பிடி – எறும்பென நசுங்குவாரா… எழுந்து நிற்பாரா கெஜ்ரிவால்\nஜோ ஜாக்சன் மரணம்- வசீகர வலியை மகனாகப் பெற்றவர்: மேனா.உலகநாதன்\nஅது இருண்ட காலமெனில் இது மருண்ட காலமா\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nகாரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது..\nகாரைக்கால் “மாங்கனி திருவிழா“வில் இன்று திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு..\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\n“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nவைரலால் புகழ் பெற்ற கேரள இ(சை)ளைஞர்\nஅப்ப கலைஞர் சொன்னது சரிதான்…: திமுக வலைஞர்களின் கலாய்\nஊதிய உயர்வை மறுக்கும் கொரிய நிறுவனம்: தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்\nவன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய எதிர்ப்பு: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்\nகாவிரி விவகாரத்தை மீண்டும் சிக்கலாக்கும் கர்நாடகா: ஸ்டாலின் கண்டனம்\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nடி.டி.வி.தினகரன் வந்த வாகனங்கள் மீது கல்வீச்சு : ஆர்.கே நகரில் பரபரப்பு.. https://t.co/JTDowmDYkj\nகடைக்குட்டி சிங்கம் : திரை விமர்சனம் https://t.co/yQS9C04U7v\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு தேதி மாற்றம் … https://t.co/w4FLBOLLZH\n400 மீட்டர் ஓட்டத்தில் வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரங்கனை ஹிமா தாஸ்… https://t.co/JgndiRhVxk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/1972_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-19T13:44:40Z", "digest": "sha1:U6MYP5G72P33ZAQ54MIUJOHYIJ2GIS5T", "length": 12401, "nlines": 311, "source_domain": "ta.wikipedia.org", "title": "1972 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "1972 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1972 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் முனிச் நகரில் ஆகத்து 26 முதல் செப்டம்பர் 11 வரை 1972ம் ஆண்டு நடந்த கோடைக்கால ஒலிம்பாகும். இது XX ஒலிம்பியாட் என அழைக்கப்படுகிறது. இது மேற்கு செருமனியில் நடக்கும் இரண்டாவது ஒலிம்பிக்காகும். முதல் ஒலிம்பிக் 1932ம் ஆண்டு பெர்லின் நகரில் நடந்தது.\nஇப்போட்டி முனிச் படுகொலையால் பாதிக்கப்பட்டது. இப்படுகொலையில் 11 இசுரேலிய வீரர்களும் பயிற்சியாளர்களும் காவல்துறையினரும் ஐந்து தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளில் மூவர் உயிருடன் பிடிபட்டனர்.\nபதினொரு நாடுகள் முதன்முறையாக முனிச் ஒலிம்பிக்கின் போது பங்கு கொண்டன. அவை அல்பேனியா, சவுதி அரேபியா, சோமாலியா, வட கொரியா, டாகோமெ (தற்போது பெனின்), காபோன், புர்க்கினா பாசோ, டோகோ, மலாவி, லெசோத்தோ, சுவாசிலாந்து. பங்குபெற்ற நாடுகள் செருமன் எழுத்து முறைப்படி வந்தன அதனால் எகிப்து முதலில் வந்தது.\nபோட்டி நடத்தும் நாடு (நகரம்) தெரிவு[தொகு]\nஆகத்து 26, 1966 ல் ரோமில் நடந்த 64வது நடத்த ஒலிம்பிக் ஆணையகத்தின் அமர்வில் முனிச் தேர்வு பெற்றது[1]\n1972 ஒலிம்பிக் போட்டியை நடத்த போட்டியிட்ட நகரங்களின் தேர்தல் முடிவுகள்[2]\nசுற்று 1 சுற்று 2\nமுனிச் மேற்கு செருமனி 29 31\nமாட்ரிட் எசுப்பானியா 16 16\nமொண்ட்ரியால் கனடா 6 13\nடெட்ராய்ட் அமெரிக்கா 6 —\nபங்கு கொண்ட நாடுகளில் 48 பதக்கம் பெற்றன. போட்டையை நடத்தும் நாடு மேற்கு செருமனி\n1 சோவியத் ஒன்றியம் 50 27 22 99\n3 கிழக்கு ஜேர்மனி 20 23 23 66\n4 மேற்கு செருமனி 13 11 16 40\n6 ஆத்திரேலியா 8 7 2 17\n9 பல்கேரியா 6 10 5 21\n12 ஐக்கிய இராச்சியம் 4 5 9 18\n13 உருமேனியா 3 6 7 16\nபின்லாந்து 3 1 4 8\n16 நெதர்லாந்து 3 1 1 5\n17 பிரான்சு 2 4 7 13\n18 செகோஸ்லாவாக்கியா 2 4 2 8\n20 யுகோசுலாவியா 2 1 2 5\n22 வட கொரியா 1 1 3 5\n23 நியூசிலாந்து 1 1 1 3\n25 டென்மார்க் 1 0 0 1\n26 சுவிட்சர்லாந்து 0 3 0 3\n29 பெல்ஜியம் 0 2 0 2\nகிரேக்க நாடு 0 2 0 2\n31 ஆஸ்திரியா 0 1 2 3\nகொலம்பியா 0 1 2 3\n33 அர்கெந்தீனா 0 1 0 1\nதென் கொரியா 0 1 0 1\nலெபனான் 0 1 0 1\nமெக்சிக்கோ 0 1 0 1\nமங்கோலியா 0 1 0 1\nபாக்கித்தான் 0 1 0 1\nதுனீசியா 0 1 0 1\nதுருக்கி 0 1 0 1\n41 பிரேசில் 0 0 2 2\nஎதியோப்பியா 0 0 2 2\nஇந்தியா 0 0 1 1\nஜமைக்கா 0 0 1 1\nநைஜீரியா 0 0 1 1\nஎசுப்பானியா 0 0 1 1\n1 இதனை பிற்பாடு ப.ஒ.கு தள்ளுபடி செய்தது. 2 முதல் உலகப் போர் காரணமாக நடைபெறவில்லை. 3 இரண்டாம் உலகப் போர் காரணமாக நடைபெறவில்லை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 21:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/07/13194630/1176356/ariyalur-near-farmer-murder-police-investigation.vpf", "date_download": "2018-07-19T13:11:51Z", "digest": "sha1:EUR5OQKSUJMVF52CMYC36O4R3MTJLAQS", "length": 12695, "nlines": 168, "source_domain": "www.maalaimalar.com", "title": "அரியலூர் அருகே விவசாயி கழுத்தை நெரித்துக்கொலை? || ariyalur near farmer murder police investigation", "raw_content": "\nசென்னை 19-07-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅரியலூர் அருகே விவசாயி கழுத்தை நெரித்துக்கொலை\nஅரியலூர் அருகே விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஅரியலூர் அருகே விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஅரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பிலாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 51). இவரது மனைவி தேவகி. இவர்களுக்கு கண்ணன் (28) , வெங்கடேசன் (25) என்ற 2 மகன்கள் உள்ளனர்.\nஇந்தநிலையில் நேற்றிரவு கிருஷ்ணமூர்த்தி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும் இரும்புலிக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கிருஷ்ணமூர்த்தி எப்படி இறந்தார் என்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனால் அவரை கொலை செய்தது யார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nகிருஷ்ணமூர்த்தி குடும்பத்தில் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர். வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர். வேறு ஏதேனும் காரணமா\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்துக்கு எதிராக துணை குற்றப்பத்திரிகை தாக்கல்\nலாவண்டர் வண்ணத்தில் புதிய 100 ரூபாய் நோட்டுக்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது - தேவசம் போர்டு வாதம்\nபுதுச்சேரியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் பேரவை ஒத்திவைப்பு\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ செவிலியர் சாமுண்டீஸ்வரி ஆஜர்\nநீட் தேர்வுகளை அந்தந்த மாநிலங்களிலேயே மாணவர்கள் எழுத ஏற்பாடு - பிரகாஷ் ஜவடேகர்\nபுதுச்சேரியில் 3 நியமன எம்எல்ஏக்கள் பேரவைக்கு செல்ல இடைக்கால அனுமதி -உச்ச நீதிமன்றம்\nதிருக்கோவிலூர் அருகே கர்ப்பிணி பெண்ணை கொன்ற கொலையாளி சிக்கினான்\nவேப்பூர் அருகே இன்று குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் மறியல்\nமதுரையில் காதல் திருமணம் செய்த புதுமண தம்பதிக்கு வெட்டு: பெண்ணின் சகோதரர் ஆத்திரம்\nமுதுகுளத்தூரில் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி வாலிபர் பலி\nபேரணாம்பட்டு பகுதியில் 7 காட்டு யானைகள் அட்டகாசம்\nசீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை செய்ய இதுதான் காரணமா\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nமேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியை தாண்டியது - டெல்டா பாசனத்திற்காக நாளை திறப்பு\nவருமான வரி சோதனை நீடிப்பு - பணக்குவியல்கள் குறித்து செய்யாத்துரையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\nகற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு போதை ஊசி போட்டது பற்றி அதிரடி விசாரணை\nதிருமணமான 5 நாளில் கணவரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன் உச்ச நீதிமன்றத்தில் தேவசம் போர்டு விளக்கம்\nசென்னையில் 11 வயது மாணவிக்கு போதை ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் - வக்கீல்கள் ஆஜராக மறுப்பு\nஅணி தேர்வில் முன்னேற்றம் தேவை - விராட் கோலி\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்- சர்துல் தாகூர், முகமது ஷமி, ரிஷப் பந்த், குல்தீப் யாதவிற்கு இடம்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://angusam.com/2015/11/30/chinnathurai-nadigar-sangam-election-announced/", "date_download": "2018-07-19T13:30:36Z", "digest": "sha1:SMTJISPVHGVIPEIK6IFHVW2G4OAJKOWW", "length": 8087, "nlines": 51, "source_domain": "angusam.com", "title": "நடிகர் சங்க தேர்தல் பாணியில் அடுத்து சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் வேட்பாளர் அறிவிப்பு – அங்குசம்", "raw_content": "\nநடிகர் சங்க தேர்தல் பாணியில் அடுத்து சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் வேட்பாளர் அறிவிப்பு\nநடிகர் சங்க தேர்தல் பாணியில் அடுத்து சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் வேட்பாளர் அறிவிப்பு\nசின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு டிசம்பர் 13ம் தேதி மீண்டும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கான வேட்பாளர் பட்டியல் நேற்று இறுதி செய்யப்பட்டது. சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம்.\nதலைவராக இருந்த ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து 2014-2017ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது.\n1,300 உறுப்பினர்கள் கொண்ட இந்த சங்கத்தில், 700க்கு மேற்பட்ட நடிகர், நடிகைகள் வாக்களித்தனர். இதில் நளினி வெற்றி பெற்று தலைவியாக கடந்த ஆண்டு பொறுப்பேற்றார்.\nஇந்தச் சங்கத்துக்கு தேர்தல் நடந்து இன்னும் ஒரு ஆண்டு கூட முடிவடையாத நிலையில் மீண்டும் தேர்தல் வருவதற்கு தலைவி நளினியே காரணம் என்கின்றனர். நளினி நடிப்புக்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறார்.\nசங்க பிரச்னைகளுக்கு முக்கியத்தும் தருவதில்லை என்றும், தன்னிச்சையாக முடிவெடுக்கிறார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.\nஅவரது நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்த சங்கத்தின் பொருளாளர் வி.டி.தினகர், துணைத் தலைவர் ராஜ்காந்த், இணை செயலாளர்கள் பாபூஸ், கன்யா பாரதி, மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 16 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.\nஅனைத்து நிர்வாகிகளும் ராஜினாமா செய்தனர். வேறு வழி இல்லாமல் நளினியும் ராஜினாமா செய்தார்.\nஇதனையடுத்து சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்த 2014 ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. அப்போது சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு டிசம்பர் 13ம் தேதி மீண்டும் தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.\nஇந்த நிலையில் நேற்று வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. இந்தத் தேர்தலில் 3 அணியினருக்கிடையே போட்டி நிலவுகிறது.\nபானுபிரகாஷ், மனோபாலா, டெல்லிகணேஷ் ஆகியோர் ஒரு அணியாகவும், சிவன் சீனிவாசன், போஸ் வெங்கட் ஆகியோர் மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றனர்.\nரவிவர்மா, கனகப்பிரியா ஆகியோர் மற்றொரு அணியாக தேர்தலைச் சந்திக்கின்றனர்.1,300 உறுப்பினர்களைக் கொண்ட சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் விருகம்பாக்கத்தில் உள்ள ஏ.கே.ஆர். மகாலில் டிசம்பர் 13 ம் தேதி நடைபெறவுள்ளது.\nசமீபத்தில் தான் சட்டமன்ற தேர்தலை மிஞ்சும் அளவுக்கு பரபரப்பாக நடிகர் சங்க தேர்தல் நடந்து முடிந்தது.\nஇந்த நிலையில் தலைமை மீது ஏற்பட்ட அதிர்ப்தியின் காரணத்தால் சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு மீண்டும் தேர்தல் நடைபெறவுள்ளது.\nநடிகர் சங்க தேர்தலில் தவைவராக இருந்த சரத்குமார் மீது விசால் குற்றச்சாட்டு வைத்து வெற்றி பெற்றார். இப்போது பொறுப்பாளர்களை ஒருவருடத்தில் நீக்கிவிட்டு சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தில் தேர்தல் சும்மா கலை கட்டும்.\nவளர்ச்சியில் தமிழகத்திற்கு 20வது இடம் இதுதான் ஜெயலலிதாவின் ஆட்சியின் சாதனை – விஜயகாந்த் காட்டம்\nவாடகைத் தாய்கள்… அநாதையாகும் குழந்தைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/67657/cinema/Kollywood/Aishwarya-dhanushs-next-film-as-Horror-movie.htm", "date_download": "2018-07-19T13:17:43Z", "digest": "sha1:5FRWQ5ALUXRRHNANVLFOKKZ2JA2TW34C", "length": 9135, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அமானுஷ்ய கதையை படமாக்கும் ஐஸ்வர்யா தனுஷ் - Aishwarya dhanushs next film as Horror movie", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகார் டிரைவராக நடிக்கும் சமந்தா | பலவீனமானவர்களுக்கு சினிமா செட்டாகாது : அமலாபால் | பிக்பாஸ் பாணியில் சல்மான்கான் நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல் | கொந்தளிக்கும் மோகன்லால் பட தயாரிப்பாளர் | திலீப்புக்கு ஆதரவாக கருத்து கூறிய கீர்த்தி சுரேஷின் தந்தை | பார்வதிக்கு ஓகே ; ரம்யாவுக்கு நோ - அம்மா அதிரடி | டோல்கேட் மூலம் நடிகரான தோழா இசையமைப்பாளர் | அனுஷ்கா, பிரபாஸ் அழகான ஜோடி - அனுஷ்கா அம்மா | ரூ.40 கோடி லாபம் தந்த 'மகாநதி' | பிகினியில் சங்கமித்ரா நாயகி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஅமானுஷ்ய கதையை படமாக்கும் ஐஸ்வர்யா தனுஷ்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n3 படத்தின் மூலம் இயக்குநரானவர் ஐஸ்வர்யா தனுஷ். முதல்படம் அளவுக்கு இரண்டாவது படமான வை ராஜா வை வெற்றி பெறவில்லை. அதன்பின், சினிமா ஸ்டன்ட் கலைஞர்களை வைத்து \"சினிமா வீரன்\" என்ற ஆவணப்படத்தை எடுத்தார்.\nபாரா ஒலிம்பிக்கில் தங்கம் பதக்கம் வென்ற மாரியப்பனின் வாழ்க்கையை படமாக்குவதாக அறிவித்தார். அந்தப்படம் கிடப்பில் உள்ளது. இப்போது புதிதாக ஒரு படத்தை இயக்க உள்ளார்.\nஅமானுஷ்ய கதைகளின் பின்னணியில் ஹாரர் கலந்த திரில்லர் படமாக உருவாக உள்ளது. தனுஷ் தயாரிக்கிறார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், வனமகன் ஜெயஸ்ரீ கலை இயக்கத்தை கவனிக்கிறார்.\nஹீரோ, ஹீரோயின் உள்ளிட்ட நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. அனைத்தும் முடிவானதும் படம் பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளார் ஐஸ்வர்யா.\nதமிழில் 3 படங்களில் கமிட்டான ஷிவானி ... பிரபல சினிமா எடிட்டர் அனில் மல்நாட் ...\nநீயே பேயாக நடிக்கலாம், ஒப்பனை கூட தேவைப்படாது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபெரும் எதிர்பார்ப்பில் வெளியாகும் 'தடக்'\nபோர்ப்ஸ் 100 : அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் அக்ஷ்ய், சல்மான்\nகமலுடன் நடித்த பாலிவுட் நடிகை காலமானார்\nரஜினி, விஜய், அஜித் செய்யாததை செய்த ஸ்ரீதேவி மகள்\nரஜினி, அக்ஷ்ய் உடனான போட்டியை தவிர்ப்பாரா ஜான்சி ராணி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகார் டிரைவராக நடிக்கும் சமந்தா \nபலவீனமானவர்களுக்கு சினிமா செட்டாகாது : அமலாபால்\nபிக்பாஸ் பாணியில் சல்மான்கான் நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்\nடோல்கேட் மூலம் நடிகரான தோழா இசையமைப்பாளர்\nஅனுஷ்கா, பிரபாஸ் அழகான ஜோடி - அனுஷ்கா அம்மா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : ஷாலினி பாண்டே\nஎனை நோக்கி பாயும் தோட்டா\nநடிகை : மேகா ஆகாஷ்\nஇயக்குனர் :கெளதம் வாசுதேவ் மேனன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://job.kalvinila.net/2013/05/6_23.html", "date_download": "2018-07-19T13:18:52Z", "digest": "sha1:DBUQ42FJ5YOTD7EUN72PAHPCKWTXRVEZ", "length": 22588, "nlines": 410, "source_domain": "job.kalvinila.net", "title": "ஆசிரியர் தகுதி தேர்வு சிறப்பு வினா விடைகள் பாகம் 6 | TRB - TET", "raw_content": "\nHome TET ஆசிரியர் தகுதி தேர்வு சிறப்பு வினா விடைகள் பாகம் 6\nஆசிரியர் தகுதி தேர்வு சிறப்பு வினா விடைகள் பாகம் 6\n* கவனம் என்பது ஒரு தனிப்பட்ட மன வன்மை ஆகும். மேலும் இது கவனிப்போரின் உள்ளத்தின்\nசெயல், ஒரு வகை அனுபவம் என்றும் கூறலாம்.\n* ஒரு பொருளையோ, செயலையோ தெளிவாக அறியச் செய்யப்படும் முயற்சியே கவனித்தல் என்று மக்டூகல் வரையறை செய்கிறார்.\n* அறிதல் செயல்பாட்டில் கவனித்தல் என்பது முதல் படிநிலையாகும். இது ஒரு அறிவு சார்ந்த செயல் மட்டுமல்ல, மனவெழுச்சி, முயற்சி போன்ற பல கூறுகளை உள்ளடக்கியுள்ளது.\n* தலையைத்திருப்புதல், பார்வையைக் குவித்தல், செவிமடுத்தல் போன்ற உடல் இயக்கங்களும் கவனித்தல் இடம் பெறுகின்றன. புலன்காட்சி, உற்று நோக்கல் போன்ற செயல்களுக்கும் கவனமே அடிப்படையாக அமைகிறது.\n* தொடர்பற்ற ஒலிகளை விட தொடர்புள்ள ஒலிகளைக் கொண்ட ஒர் இசை நம் கவனத்தை எளிதில் கவருகிறது. முழுமையான ஒவியங்கள், வண்ணம் தீட்டப்பட்ட ஒவியங்கள் மாணவர்கள் கவனத்தை கவரும்.\n* ஹெப் என்பவர் கவனித்தலை பெருமூளையின் செயலாகக் கருதுகிறார்.\n* கவனித்தலின் உளவியல் அடிப்படை பற்றிய கோட்பாடுகளில் 1. தேர்வு செய்தல் கோட்பாடு 2. ஹெப் கோட்பாடு, 3. பிராட்பெண் கோட்பாடு ஆகியவை குரிப்பிடத்தக்கவை.\n* ஒரே பார்வையில் மிகக் குறுகிய நேரத்தில், எத்தனைப் பொருட்களை அல்லது தூண்டல்களை ஒருவன் உணர்ந்து அறிகிறான் என்பதே அவனது கவன வீச்சு(Span of Attention) வரையறுக்கப்படுகிறது.\n* நம் புலன்கள் கற்று அஅனுபவித்த விவரங்களை மனதில் இருத்திக் கொண்டு நமக்குத் தேவைப்படும்போது எடுத்துத்தருகிறது.\n* மனதில் சேமித்து வைத்துளஅள விவரங்களை நினைவு என்று கூறுகிறோம். பொருளுணர்ந்து கற்றல் நீண்ட நினைவில் நிற்கும்.\n* மெதுவாக நிதானமாக அவசரமின்றிக் கற்பது நினைவாற்றலைப் பெருக்கும் மற்றும் நேரத்தைச் சிக்கனப்படுத்தும்.\n* பல புலன் வழிக் கற்ரல் மூலமாகக் கற்பவை மனதில் வெகுநாட்கள் வரை நிலைத்து நிற்கும்.\n* சுதந்திரமாகத் தானே கற்றல், கற்றவற்றை நினைவில் இருத்திக் கொள்ள சிறந்த வழியாகும்.\n* பொதுவாக நம் புலன்களில் ஏற்படும் தூண்டல்கள் அனைத்தும் முதலில் குறுங்கால நினைவுப் பகுதிக்குச் செல்கிறது. இவற்றின் நிலைப்புத் தன்மை சில நாட்களோ அல்லது சில வாரங்களேயாகும்.\n* குறுங்கால நினைவுப் பகுதிக்குட் டென்ற விவரங்களை மீண்டும் மீண்டும் சிந்தித்து அல்லது கற்று உணரும்பொழுது அல்லது மீட்டுக் கொணரும்பொழுது அவை நெடுங்கால நினைவுப் பகுதிக்கு எளிதில் சென்றடைகிறது.\n* நினைவு 1.புலனறி நினைவு, குறுகிய கால நினைவு, நீண்ட கால நினைவு என மூன்று வகைப்படும்.\n* குறுகியகால நினைவினை தற்கால நினைவு(STM) என்றும், நீண்ட கால நினைவினை நி்லையான நினைவு (LTM) என்றும் குறிப்படுவர்.\n* ஒரே நேரத்தில் குறுகிய கால நினைவில் 7+2 உருப்படிகளை மட்டுமே வைத்திருக்க முடியும் என்று ஆய்வுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. இதையே நினைவு வீச்சு(Memory Span) என்று குறிப்பிடுகிறோம்.\n* நினைவு வீச்சை நினைவு உருளை (Memory Drum) என்ற கருவியைப் பயன்படுத்தி அறியலாம்.\n* சிந்தித்தல் என்பது ஒரு அறிவார்ந்த செயலாகும். உளவியல் நோக்கில் சிந்தனை என்பது புறத்தூண்டல்களால் நம் உள்ளத்தில் ஏற்படும் அல்லது தொடர்ந்து நிகழக்கின்ற ஒரு மனச் செயலாகும்.\n* ஒரு குறிக்கோளை அல்லது நோக்கத்தை அல்லது முடிவை அடைவதற்கான வழி தேடும் மனத்தளவிலான முயற்சியே சிந்தனை என்று கூறலாம். மேலும் சிந்தனை என்பது அறிதல் திறனின் கூறாகும்.\n* பழைய அனுபவங்களைச் சிந்தித்து அவற்றுடன் புதிய அனுபவத்தைப் பொருத்திப் பார்த்து ஒரு முடிவுக்கு வருவது குவிச்சிந்தனை(Convergent Thinking) என்று கூறுகிறோம்.\n* பழைய அனுபவத்துடன் புதிய அனுபவத்தைப் பொருத்திப் பார்த்து மேலும் ஒரு புதிய அனுபவத்தைப் பெற முயற்சிப்பதை விரிசிந்தனை(Divergent Thinking) என்று கூறுகிறோம்.\n* புலன்காட்சி நினைவு போன்ற பலவும் ஆய்ந்தறிதலில் பயன்படுத்தப் படுவதால் ஆய்ந்தறிதலை சிந்தனையின் முழுச் செயல் எனலாம்.\n* ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய முயலும் ஒருவனுக்குத் தடைகள் ஏற்படும்போது அவனுக்குப் பிரச்சனை ஏற்படுகிறது. பிரச்சனைகள் இல்லையெனில் ஆய்தல் தேவைப்படாது.\n* ஆய்வுகளின் காணப்படும் பல்வேறு படிகளைப் பற்றி ஜான்டூயி கூறுவன 1. பிரச்சனையை உணர்தல், 2. பிரச்சினையைத் தீர்க்கவல்ல விவரங்களைத் திரட்டுதல் 3. கருதுகோள்களை அமைத்தல் 4. முடிவை எட்டுதல் 5. முடிவைச் சோதித்தறிதல் ஆகியன.\n* பல செய்திகளை ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்து அவற்றினின்றும் சில பொது விதிகளை வருவித்தல் தொகுத்தறி அனுமானமாகும்.\n* ஒரு பொது விதியைப் பல தனிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கும், நிலைமைகளுக்கும் பயன்படுத்திப் பார்த்தல் பகுத்தறி அனுமானமாகும்.\n* தன் எண்ணங்களை பிறருக்கு எடுத்தியம்பவும், பிறர் கருத்துக்களை அறியவும் மொழித்திறன் தேவைப்படுகிறது.\n* சிந்திப்பதற்கும் மொழி பயன்படுகிறது. மொழியின் வளர்ச்சிக்கும் சிந்தனை உதவுகிறது.\n* குழந்தையின் வளர்ச்சியின் முக்கியக் கூறாக அதன் அறிதிறன் வளர்ச்சி (Intellectual or Cognitive Development) விளங்குகிறது.\n* ஒருவர் தனது சுற்றுப்பிறச் சூழலைப் புரிந்து கொள்ளக்கூடிய திறன் வளர்ச்சியை அறிதல் திறன் வளர்ச்சி என்கிறோம். இதற்கு நம் புலன்களாகிய மெய், வாய், கண், மூக்கு மற்றும் செவி பயன்படுகின்றன.\n* ஜீன் பியாஜே என்ற சுவிட்சர்லாந்து அறிவியலறிஞர் தன் வாழ்நாள் முழுவதையும் குழந்தைகளின் வளர்ச்சியைப் புரிந்து கொள்வதில் செலவிட்டார்.\n* குழந்தைகளின் பிறப்பிலிருந்து எவ்வாறு அறிதல் திறன் வளர்ச்சி அடைகிறது என்பதைநான்கு படிநிலைகளாகப் பகுத்துள்ளார்.\n* பியாஜேவின் கருத்துப்படி அறிதிறன் வளர்ச்சியானது தொடர்ச்சியானதாக மட்டுமின்றி வரிசைக்கிரமமாக அமைந்து படிநிலைகளில் நிகழ்கிறது.\n* முதல்நிலை தொட்டு உணரும் பருவம். பிறப்பிலிருந்து 18 மாதம் வரை.\n* இரண்டாம் நிலை மனச் செயல்பாடுகளுக்கு முந்தைய நிலை - 18 மாதம் முதல் முதல் வயது வரை.\n* மூன்றாம் நிலை புலன்களை உணர்வதை வைத்து சிந்தித்துச் செயல்படும் மனச் செயல்பாட்டு நிலை.\n* நான்காம் நிலை முறையாகச் சிந்தித்து எண்ணங்களின் அடிப்படையில் செயல்படும் மனநிலை -12 வயதிற்கு மேல்.\n* ஒரு பொருளைப் பற்றி அறிய, அதை உடல் ரீதியாகவோ, அல்லது மன ரீதியாகவோ கையாள வேண்டும். இவ்வகைச் செயல்களின் தொகுப்பை ஸ்கீமா என்று பியாஜே அழைக்கிறார்.\n* 3 முதல் 7 வயது வரையுள்ள குழந்தைகள் புலனியக்கத்திறன், மொழித்திறன் பெற்றவர்களாக உள்ளனர்.\n* 8 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்குத் தத்துவ ரீதியாகப் புரிந்து கொள்ள முடியாத கருத்துக்களை அவர்களுக்கு இளமனதில் திணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.\nTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வினாக்கள் மிக பெரிய தொகுப்பு\nTRB & TNPSC - தமிழ் இலக்கிய வரலாறு வினா விடைகள் 4\n12 ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள்\nவிலங்குகள் பற்றிய பொது அறிவு தகவல்\nTET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 27\nஆசிரியர் தகுதி தேர்வு சிறப்பு வினா விடைகள் பாகம் 4\nTNPSC - சமுக அறிவியல் வினா விடைகள்\nஅறிவியல் கருவிகளும் அதன் பயன்களும்\nகுழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் பகுதி 4\nTET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 28\n2014 புத்தாண்டு இராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://joyfulever.blogspot.com/2011/05/blog-post_21.html", "date_download": "2018-07-19T13:14:33Z", "digest": "sha1:HWNSQSYLIIJIEIMR6ANQV2X2IE6ULWFV", "length": 9319, "nlines": 88, "source_domain": "joyfulever.blogspot.com", "title": "ஆனந்தம்: கல்வி ஆனந்தம்", "raw_content": "\n\"வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல\" விருப்பு, வெறுப்பற்ற‌ நிலையை அடைந்தவர்க்கு எப்போதும் துன்பம் இல்லை....... ஆனந்தமே.....\n'நான்கு அரியர்களை வைத்துஇருக்கும் என் மாணவன், யாரோ ஒரு பெண்ணுக்காக மூன்று மணி நேரம் தெருவில் காத்திருப்பதைக் கவனித்தேன். நன்றாகப் படிக்க வேண்டும், வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்ற ஆர்வத்தைவிட, ஒரு பெண் பின்னால் சுற்றும் ஆர்வம்தானே அவனுக்கு அதிகமாக இருக்கிறது' என்று அண்மையில், கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்னிடம் கேட்டார்.\nநான் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தபோது, எங்களுக்கு ஓர் ஆசிரியை இருந்தார். ஆங்கிலக் கவிதைகள் பற்றிப் பாடம் நடத்துவார். சரியாகப் புரிந்துகொள்ளாத மாணவர்களைப் பார்த்து, 'காதல் இல்லாமல் கல்லைப்போல் உட்கார்ந்தால், கவிதை எப்படிப் புரியும் போய், மகாராணி காலேஜ் முன்னால் நின்று பாருங்கள். காதல் வந்தால் கவிதையும் தானே வரும்' என்பார்.\nஈஷா நடத்தும் பள்ளிக்கூடத்தில், ஜூன் மாதத்தில் திடீர் என்று மழை பிய்த்துக்கொண்டு கொட்டியது. பள்ளி ஆசிரியர்கள் பெரிய பெரிய பாடத் திட்டங்களுடன் வந்து என்னைச் சந்தித்தார்கள்.\n'நான் ஒரு குழந்தையாக இருந்தால், இப்படி எல்லாம் வகுப்பு நடத்தும் பள்ளிக்குப் போகவே மாட்டேன். குழந்தைகளைச் சும்மா காட்டுக்குள் கூட்டிப்போங்கள். ஆற்றில் விளையாடட்டும். மழையில் நன்றாக நின்று நனைந்து ஊறட்டும். அதன் பிறகு அழைத்து வாருங்கள்' என்றேன்.\nகுழந்தைகள் குதூகலமாக மழையில் விளையாடினார்கள். போதும் என்று தோன்றிய பிறகு, உள்ளே வந்தார்கள். இப்போது அவர்களிடம் மழை பற்றி உணர்வுபூர்வமாக ஓர் ஆர்வம் வந்துவிட்டது. மழையின் மீது பிறந்த காதல், அதுபற்றிய விஞ்ஞானத்தை அறிந்துகொள்வதிலும் வந்துவிட்டது. மழையின் புவியியல் பின்னணி என்ன உயிர்களுக்கும் மழைக்குமான தொடர்பு என்ன உயிர்களுக்கும் மழைக்குமான தொடர்பு என்ன மழையை வைத்து நம் நாட்டின் வரலாறு, கலாசாரம், பொருளியல், ரசாயனம், சமூகவியல் என்று அனைத்தைப்பற்றியும் அவர்களிடம் பேச முடிந்தது.\nஎதன் மீதாவது ஆர்வம் வந்துவிட்டால், அதுபற்றி அறிந்துகொள்ளாமல் தூங்க முடிவது இல்லை. அந்த ஆர்வத்தைத் தூண்டிவிடாமல், பாடப் புத்தகங்களை எழுதினால், தொட்டுப் பார்க்கவே பிடிக்காமல் போகிறது. தொட்டுத் திறந்தாலே... தூக்கம்தான் வருகிறது.\nஇது எப்படி மாணவனின் தப்பாகும் பாடப் புத்தகத்தை ஒரு காதல் கதை மாதிரி எழுதி இருந்தால், ஏன் படிக்காமல் தவிர்க்கப்போகிறார்கள் பாடப் புத்தகத்தை ஒரு காதல் கதை மாதிரி எழுதி இருந்தால், ஏன் படிக்காமல் தவிர்க்கப்போகிறார்கள் அறிவியலையும், வரலாற்றையும், கணிதத்தையும் காதலுக்குரிய சுவாரஸ்யத்தோடு எழுதக் கூடாதா அறிவியலையும், வரலாற்றையும், கணிதத்தையும் காதலுக்குரிய சுவாரஸ்யத்தோடு எழுதக் கூடாதா காதலை கெமிஸ்ட்ரி என்பவர் கள், கெமிஸ்ட்ரியைக் காதலாகத் தர முடியாதா காதலை கெமிஸ்ட்ரி என்பவர் கள், கெமிஸ்ட்ரியைக் காதலாகத் தர முடியாதா பாடத்தின் மீது காதல் பிறப்பதுபோல் அமைக்காத கல்வி முறையின் மீதுதானே அடிப்படைத் தவறு\nLabels: ஆசிரியர், ஆனந்தம், கல்வி, பாடம், மாணவர்\nஎதையும் கற்றுக்கொடுக்க வரவில்லை, எனக்கு தெரிந்ததை கற்றுக்கொண்டதை எழுதுகிறேன். எனக்கு சிறு வயதில் இருந்து இரு விசய‌ங்களில் ஆர்வம் ஒன்று ஆன்மீகம் மற்றொன்று ஜோதிடம், இவ்விரண்டையும் வலைதளத்தில் உலாவரும் அனைவருக்காகவும் வைக்கிறேன்.................நன்றி.... வாழ்க வள‌முடன்\n\"ஒன்றி புள்ளியாய் ஒடுங்கி நீ இரு,\nவென்றிடுவாய் புலன் ஐந்தையும் வெற்றியே\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thileeban81.blogspot.com/2016/04/27.html", "date_download": "2018-07-19T13:34:54Z", "digest": "sha1:A3NKQQBOPEWF2GP7NCTBUWLOSF6OHVS6", "length": 7250, "nlines": 87, "source_domain": "thileeban81.blogspot.com", "title": "திலீபன் சிந்தனை : தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 27", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 27\n1969ம் ஆண்டில் புற்றுநோய் சிகிச்சைக்காக முதல்வர் அண்ணா சென்ற சமயத்திலேயே தமிழகத்தின் இடைக்கால முதல்வராக பதவி வகித்த பெருமை உடையவர், நாவலர் நெடுஞ்செழியன். எம்ஜிஆர் சிகிச்சை பெற சென்றபோதும் அவரே இடைக்கால முதல்வராக இருந்தார். எம்ஜிஆர் மறைந்த போதும் நாவலரே இடைக்கால முதல்வர். ஆனால், முதல்வர் பதவிக்கு திடீரென ஜானகி அம்மாளை நிறுத்தியதால் அதிர்ச்சி அடைந்தார். ஜெயலலிதா தலைமையில் மற்றொரு பிரிவு உருவானது.\nமொத்தமுள்ள 132 அதிமுக எம்எல்ஏக்களில் இடைக்கால முதல்வராக இருந்த நெடுஞ்செழியன், அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, சாத்தூர் (கேகேஎஸ்எஸ்ஆர்) ராமச்சந்திரன் உட்பட 35 பேர் ஜெயலலிதா தலைமையில் அணி திரண்டனர். இந்த நால்வரும் தான் ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சிக்கு முதலில் அடித்தளமிட்டவர்கள். அப்போது, ஜெயலலிதா ஆதரவு எம்எல்ஏக்களை வெளியூருக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக வைத்திருந்த நிகழ்வும் அரங்கேறியது.\nஅதேநேரம், சபாநாயகராக இருந்த பி.எச்.பாண்டியன், அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், கா.காளிமுத்து உட்பட 97 எம்எல்ஏக்கள் ஜானகி அம்மாள் ஆதரவாளராக இருந்தனர். ஜானகி அம்மாள் தலைமையிலான அதிமுக ஆட்சி தொடர வேண்டுமானால் 118 எம்எல்ஏக்கள் தேவை. ஆனால், தனக்கு ‘வானளாவிய அதிகாரம்’ இருப்பதாக கூறிய சபாநாயகர் பி.எச்.பாண்டியன், அரசியல் சட்ட நகலை எரித்ததாக திமுக எம்எல்ஏக்கள் 10 பேரை, ஏற்கனவே 1986 டிசம்பரில் சஸ்பெண்ட் செய்திருந்தார். மேலும், திமுகவின் சட்டப்பேரவை கட்சி அங்கீகாரத்தையும் ரத்து செய்திருந்தார். அதனால், 113 பேரின் ஆதரவு இருந்தால் போதும்.\nஇதுபோன்ற, சிக்கலான சூழ்நிலையில், 1988ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஜானகி அரசு கொண்டு வந்தது. அந்த நாள்... பாரம்பரியமிக்க தமிழக சட்டப்பேரவையின் கருப்பு தினமாக அமைந்தது. தமிழக மக்களும் தமிழக சட்டப்பேரவையும் அதுவரை காணாத அவலங்கள் அன்று அரங்கேறின.\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 36\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 35\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 34\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 33\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 32\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 31\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 30\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 29\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 28\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 27\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 26\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 25\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 24\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/date/2018/06/18", "date_download": "2018-07-19T13:34:00Z", "digest": "sha1:ZHOVPGK57YLUNSJDKYABSWW3MYM3QFBE", "length": 3858, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "2018 June 18 : நிதர்சனம்", "raw_content": "\nசோகம் மறந்து வாய்விட்டு சிரிக்கமகிழ\nவண்ணம் தீட்டும் மனசுல தென்றல் வீசும் (மருத்துவம்)\nடீன் ஏஜ் பெண்களுக்கான அழகு குறிப்புகள்\nரஜினி கதையில் நடிக்கும் விஜய் \nஉலக வெப்பத்தால் மாறுதே உடல்நிலை\nதலைமுடி ஆரோக்கியத்துக்கான மருத்துவ முறைகள்\nவடிவேலு விஜய் மரண காமெடி 100 % சிரிப்பு உறுதி காமெடி\nஉடலுறவில் ஆடவன் சந்திக்கும் பல்வேறு கட்டங்கள்\nவிதவைகள், விவசாயிகளுக்கு 2 கோடி வழங்கிய அமிதாப்பச்சன் \nவடிவேலு மரண காமெடி 100% சிரிப்பு உறுதி\nகறுப்பு வெள்ளை எனும் திரில்லர் குறும்படம்\nசர்வதேச யோகா தினம் அமெரிக்காவில் உற்சாகம்\nஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வீட்டிலேயே வளர்க்க உதவும் தீர்வுகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/minister-sellur-raju-supports-governor-320935.html", "date_download": "2018-07-19T13:48:28Z", "digest": "sha1:54LUSOO4HXVN2VACTA7M7AR342MBCO3Q", "length": 9790, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆளுநர் சும்மா இருக்க வேண்டிய அவசியம் இல்லை -செல்லூர் ராஜூ வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nஆளுநர் சும்மா இருக்க வேண்டிய அவசியம் இல்லை -செல்லூர் ராஜூ வீடியோ\nஒரு மாநிலத்தின் ஆளுநர் சும்மா இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்\nமதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஒரு மாநிலத்தின் ஆளுநர் சும்மா இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் ஆளுநர் மாநில அரசின் உரிமைகளில் தலையிட வில்லை.அவர் மத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் சரிவர செயல்படுகிறதா என்று ஆய்வு செய்கிறார். தமிழக மக்கள் கொடுக்க கூடிய கோரிக்கைகளையும் மனுக்களையும் தமிழக முதல்வரிடம் தான் தருகிறார்.இதில் திமுகவின் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் தேவையற்றது என்றார் . மேலும் 8 வழிச்சாலை திட்டத்தை வேண்டுமேன்றே சிலர் தவறாக சித்தரிக்கிறார்கள்.8 வழிச்சாலையால் யாருக்கும் எந்த கெடுதலும் இல்லை.வன விலங்குகள் இயற்கைகளை அழிக்கமால் தேவையான இடங்களில் சுரங்க பாதை அமைக்கப்படும் எனத்தெரிவித்தார்.\nஆளுநர் சும்மா இருக்க வேண்டிய அவசியம் இல்லை -செல்லூர் ராஜூ வீடியோ\nகேரள திருமண வரவேற்பு பத்திரிகையில் காய்கறி விதை-வீடியோ\nசத்தியமங்கலம் வனப்பகுதி சாலையின் நடுவே விளையாடிய சிறுத்தைகள்-வீடியோ\nகுரூப் 1 தேர்வு எழுத வயது வரம்பை உயர்த்தியது தமிழக அரசு-வீடியோ\nகோவில் வாசலில் கணவனை அடித்து துவம்சம் செய்த மனைவி-வீடியோ\nபாசனத்திற்காக மேட்டூர் அணையை இன்று திறந்தார் முதல்வர் பழனிசாமி-வீடியோ\nமீன் விற்பணையில் அதிகாரிகள் ஆய்வு-வீடியோ\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உச்சநீதிமன்ற நீதியாகிறார்\n4200 ஆண்டுகளுக்கு முன்பு வேறு வறட்சி காலம் நிகழ்ந்ததாக கண்டுபிடிப்பு-வீடியோ\nரயில் தண்டவாளத்தில் சிக்கிய மாடுகள் மீட்பு-வீடியோ\nதிருப்பூர் குப்புசாமிபுரம் பகுதியில் 400 கிலோ குட்கா பறிமுதல்-வீடியோ\nபிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா தற்கொலை-வீடியோ\nதிருவண்ணாமலையில் ரஷ்ய நாட்டு சுற்றுலா பெண் பலாத்காரம்-வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chellakirukkalgal.blogspot.com/2010/12/blog-post_21.html", "date_download": "2018-07-19T13:33:03Z", "digest": "sha1:EINNQOXMIBNZJUT7QCCOVOBINHUXQ2UO", "length": 17148, "nlines": 414, "source_domain": "chellakirukkalgal.blogspot.com", "title": "குட்டிக் குட்டிக் கவிதைகள்..", "raw_content": "\n(ஒரு மாலையும் இன்னொரு மாலையும் புத்தகத்திலிருந்து)\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said…\nஇயல்பான வாழ்வின், யதார்த்தமான நிகழ்வுகள்...\nநல்லா இருக்கு தோழி அனைத்தும்...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said…\n//எல்லா இடத்திலும் பொய் சொல்ல வேண்டியிருக்கிறது..//\nஇதெல்லாம் என்னை மாதிரி எப்போதாவது பொய் சொல்றவங்க கவலைப்படணும். உங்களுக்கு என்ன கவலை\nமனசை வருடுறமாதிரி இதமா இருக்குது கவிதைகள்.\nயாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said…\nஅதுவும் இல்லைன்னா அதுக்கு அடுத்த நாள்\nஅதுவும் இல்லைன்னா அதுக்கு அடுத்த நாள்\nஅதுவும் இல்லைன்னா அதுக்கு அடுத்த நாள்\nஅதுவும் இல்லைன்னா அதுக்கு அடுத்த நாள்\nஅதுவும் இல்லைன்னா அதுக்கு அடுத்த நாள்\nஅதுவும் இல்லைன்னா அதுக்கு அடுத்த நாள்\nஅதுவும் இல்லைன்னா அதுக்கு அடுத்த நாள்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said…\nஏன் வாழ்க்கை சீரியல் முடிஞ்சுபோச்சா அப்டின்னா தங்கம், தென்றல் துயரம் பத்தி பேசலாமா\nபடு சூப்பர் கவிதைகள்... படித்ததும் சட்டென பிடித்தது இதோ :\n(எப்டி இருந்தாலும் கமெண்ட் போடுவோர் சங்கம், அட தலைவர் போலீஸ் இருக்காரு)\nஇந்திரா, எல்லாக் கவிதைகளிலும் பரவிக் கிடக்கிறது வாழ்வின் துயரம், விரக்தி\nகுளுகுளு மேகம் வேண்டாம் பாதச் சூடு குறைக்க ஒற்றை நிழல் கொடு போதும், பராபரமே\n:)) வேற என்ன கமென்ட் போட....\noh அவ்வளவு பழைய டைரியா....\nஇது உண்மையா இல்லை இதுவும் பொய்யா\nஆமாங்க நம்மை நாமே பார்க்கும் போது கண்ணாடியின் முன் அனைவரும் அழகே..\nசின்னதா இருந்தாலும் சும்மா நச்னு இருக்குங்க\nவழக்கமா கண்ணாடிதானே பொய் சொல்லும்\nஅத்தனையும் அழகு ஏதோ ஒரு எதார்த்ததை உணர்ந்ததாய் சொல்கிறது மனது இந்திரா...\nநண்டு @நொரண்டு -ஈரோடு said…\nஅத்தனையும் அருமை.. (வேற என்ன கமெண்ட் போடுறதுன்னு தெரியல) எல்லாம் நல்லாயிருக்கு...\nகவிதைகள் அருமை (மண்டபத்துல இப்பிடித்தான் சொல்லச் சொன்னாங்க)\nகணவன்-மனைவி உறவு பலப்பட சில ஆலோசனைகள்..\nமின்சாரம் எப்படி உருவாகிறது – ஒரு அறிவியல் தகவல்.. (வீட்ல தான் கரெண்ட் இல்ல.. பதிவுலயாவது இருக்கட்டுமே..)\nநல்லாருப்போம்.. நல்லாருப்போம்.. எல்ல்ல்லாரும் நல்ல...\nகாதல் கடிதம் – தொடர்பதிவு அழைப்பு\nஎங்க வீட்டு மீசைக்காரனுக்குப் பிறந்தநாள்..\nநீ அழையாத என் கைபேசி..\nபதிவுகள் அதிக ஓட்டுகள் பெற சில டிப்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://guhankatturai.blogspot.com/2009/08/blog-post_10.html", "date_download": "2018-07-19T13:30:50Z", "digest": "sha1:UZTV5B3ZPYHUJV4FJ6YHIQ4MXEHJAXWX", "length": 17039, "nlines": 255, "source_domain": "guhankatturai.blogspot.com", "title": "குகன் பக்கங்கள்: சுஜாதா : இன்னும் சில சிந்தனைகள்", "raw_content": "\nவீடு நெடுந்தூரம் - Short film\nசுஜாதா : இன்னும் சில சிந்தனைகள்\n\"'சுந்தர ராமசாமி' அவர்கள் இறந்த போது வெகுஜனப் பத்திரிகைகள் சுரா பற்றி ஒரு பாராவிலிருந்து ஒரு பக்கம் வரை குறிப்பிட்டு 'யாருய்யா இந்தாளு ' எல்லாரும் எழுதியிருக்காங்களே ' என்று விசாரித்தனர். ஒரு பெரிய மனிதர் இறந்து போனதும் இந்த விளைவு, மாநிலம் அல்லது நாடு தழுவிய குற்ற உணர்வாக வெளிப்படுவது வழக்கமே அவரை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டோம் என்ற சங்கடம் எழும்\" என்று சுராவை பற்றி சுஜாதா இந்த புத்தகத்தில் குறிப்பிட்டுயிருக்கிறார். எனக்கும் இதே குற்ற உணர்வு இருக்கிறது. சுஜாதா உயிருடன் இருக்கும் வரை என் கண்களுக்கு ஒரு சினிமா எழுத்தாளராக தான் தெரிந்தார். அவர் மரணத்திற்கு பிறகு தான் அவர் எழுத்துக்களை வாசிக்க தொடங்கினேன்.\nசுஜாதவின் எழுதிய 'கற்றதும் பெற்றதும்' நிகரான இன்னொரு படைப்பு 'இன்னும் சில சிந்தனைகள்'. பல பத்திகைகளில் அவர் எழுதிய கட்டுரை தொகுப்பு நூல்.\n\"கருத்துகளுக்கு இருக்கும் மவுசு\" என்ற கட்டுரை படிக்கும் போது, \" ஒருவரை மூலையில் மடக்கி பிடித்து, இது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீகள் \" என்று அறியக்கேட்டு, பெரும்பாலான் சமயங்களில் ஒத்துப் போவதையே விரும்புகிறார்கள். உலகில் எந்த விதமான கிறுக்குத்தனமான கருத்தாக இருந்தாலும், அதற்கு ஒன்றிரண்டு ஆதரவாளர் தேவைப்படுகிறார்கள்.\" சுஜாதா குறிப்பிட்டிருந்தார். இவர் எப்போது நம் பதிவுக்கு வந்தார். நம் கிறுக்குத்தனத்தை எல்லாம் படித்து இருப்பாரா... \" என்று அறியக்கேட்டு, பெரும்பாலான் சமயங்களில் ஒத்துப் போவதையே விரும்புகிறார்கள். உலகில் எந்த விதமான கிறுக்குத்தனமான கருத்தாக இருந்தாலும், அதற்கு ஒன்றிரண்டு ஆதரவாளர் தேவைப்படுகிறார்கள்.\" சுஜாதா குறிப்பிட்டிருந்தார். இவர் எப்போது நம் பதிவுக்கு வந்தார். நம் கிறுக்குத்தனத்தை எல்லாம் படித்து இருப்பாரா... என்று ஒவ்வொரு பதிவர்களின் மனதில் எழும்.\n'அந்நியன் அனுபவங்கள்' பற்றி சொல்லும் போது மற்ற நாட்டில் இருக்கும் மரண புத்தங்கள் ' Egyptian Book of the Dead, Tibetian Book of the Dead பற்றி அறிமுகப்படுத்துகிறார். கிரேக்கப்புராணத்தில் 'ஸ்டைக்ஸ்' என்ற நதி போல, நமக்கு வைதரணி நதியிருப்பதை அழகாக விளக்குகிறார்.\nஒரு எழுத்தாளராக அவருக்கு இருக்கும் ஏக்கமும் சில இடத்தில் பலிச்சிட செய்கிறது.\n\"மக்கள் தொகை அதிகரித்து விட்டதால் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது.\n\" இங்க யாராவது போலிசை அனுப்புங்க \" என்று ஒருவர் சத்தம் போட்டார். யாராவது செய்யக் கூடாதா \" என்று ஒருவர் சத்தம் போட்டார். யாராவது செய்யக் கூடாதா இந்திய நாட்டின் தேசிய கேள்வி\"\n\"உண்மை ஒவ்வொரு முறை சொல்லப்படும் போது கொஞ்சம் பொய் கலக்கப்படுகிறது. இறுதியில் பெருபாலும் பொய் மட்டும் பாக்கியிருந்து உண்மை நீர்த்துப்போகிறது.\n\"இளங்கோவடிகளை துறவி என்று சொல்வது கொஞ்சம் சிரம்மாக இருக்கிறது. தான் துறவி பூண்டதாக அவரே 'வரந்தரு காதை'யில் தேவந்தி மேல் கண்ணகி ஆவேசமாக வந்து சொல்வது கற்பிதம்\" என்று வையாபுரிப்பிள்ளை சொல்வதை சுஜாதா அவர்கள் குறிப்பிடுகிறார்.\nஇனி புத்தகம் வாங்குவதில்லை என்று தீர்மானித்துள்ளேன். அடுத்த புத்தகம் வாங்கும் வரை.\n\" ஹ்யூமர் கிளப் பிரசிடெண்டாக, வருஷக்கணக்காக தமிழர்களைச் சிரிக்க வைக்க முயற்சித்த முகத்தில் கவலை ரேகை தெரிந்தது\" என்று ஹ்யூமர் க்ளப் தலைவரை சொல்கிறார்.\nநடசத்திர உலகத்திற்கு ஒரு நிகழ்ச்சிக்காக போயிருந்த போது, தங்குபவர்களை விட, பணியாளர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர்.\nதிரைக்கதையும் சிறுகதையும்' கட்டுரை நிஜமாகவே நல்ல பயிற்சி கட்டுரை தான். இரண்டுக்கு உள்ள வேறுப்பாட்டையும், விளக்கத்தையும் சொல்லி புரிய வைப்பதற்கு சுஜாதா அவர்கள் தான் சரியான ஆள்.\nநூறு புத்தங்கள் படிப்பதும் ஒன்று தான். சுஜாதாவின் வாசிப்பு அனுபவங்களை தெரிந்துக் கொள்வதும் ஒன்று தான். அந்த வகையில் 'சுஜாதாவின் வாசிப்பு அனுபவங்களை' முழுமையாக தெரிந்துக் கொள்ள முடியாவிட்டாலும் இந்த புத்தகத்தில் ஒரளவு தெரிந்துக் கொள்ள முடிகிறது.\nLabels: அனுபவம், உயிர்மை பதிப்பகம், சுஜாதா, புத்தக பார்வை\nசுஜாதா இறந்த போது ஒரு நெருக்கமான நண்பனின் மரணாத்தைத் தான் உணர்ந்தேன்.\nஅவர் பற்றி நான் எழுதியது\nவருகைக்கு நன்றி ரெட்மகி, அருண்மொழிவர்மன் :)\nஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையில் வாழ்ந்தவனின் கதை.\nநாகரத்னா புத்தகங்கள் தபால் இலவசம் \nரூ.100 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம். ('Online fund Transfer' / M.O /D.D வாங்குபவர்களுக்கு மட்டும் )\nநா.முத்துக்குமார் : அ'ன்னா ஆ'வன்னா\nமெடிக்கல் இன்ஷூரன்ஸ் - ஒரு எளிய அறிமுகம்\nபன்றி காய்ச்சல் உயிருக்கு ஆபத்தா \nசுஜாதா : இன்னும் சில சிந்தனைகள்\nவரும் செவ்வாய் நான் பொதிகையில் வருகிறேன் \nகிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், க...\nஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சண...\nபொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் குழந்தையின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக...\nஅதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தான். ஒருவருக்கு கொடுக்கும் மரணம் மற்றொரு போராட்டத்த...\nபிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\n19ஆம் நூற்றாண்டில் துருக்கி மொழியில் ஐந்து தொகுதிகளாக வந்த நூலின் சுருக்கம். அச்சில் வெளிவந்தது பத்தொம்பதாம் நூற்றாண்டாக இருந்தாலும் எந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalakalkalai.blogspot.com/2009/09/", "date_download": "2018-07-19T13:22:01Z", "digest": "sha1:OJNLXXGVK4XTRIDSJHA6O6PBCKOCZCQN", "length": 18385, "nlines": 114, "source_domain": "kalakalkalai.blogspot.com", "title": "வடலூரான்: September 2009", "raw_content": "\nநம்ம பல பேரு வாழ்க்கையில அவங்களுக்கு எல்லாம் செயல்பாடும் சரியா நடக்குதான்னு கவலை பட்டுகிட்டே இருப்பாங்க. ஆனா, இவங்க கவலை படுறதுனால.. என்னா ஆக போகுது உன்னை போல் ஒருவன் பட தொடர் விளையாட்டை பதிவருங்க நிறுத்திட போறாங்களா\nஅதுக்குதான் ஒரு தடவ தலைவர் ஒரு குட்டி கதை சொன்னாரு.. கத தெரிஞ்சவங்க இங்கயே பனாலாயிடுங்க\nஒரு ஊருல வயசான தாத்தா ஒருத்தவரு, துடுப்பு பயணப்படகு வச்சி ஒரு கரையிலிருந்து இன்னொரு கரைக்கு ஆட்களை விட்டு பொழப்பு நடத்திகிட்டு இருந்தாரு. அப்ப ஒரு பயணி, ஒரு துடப்புல \"வேலை\"ன்னு எழுதியிருக்கறதையும்.. மற்றொரு துடுப்புல \"நம்பிக்கை\"ன்னு எழுதியிருக்கிறதையும் பார்த்தான். அத பார்த்தவன் சும்மா இருப்பானா உடனே தாத்தா... தாத்தா... விளக்கம் ப்ளீஸ்ன்னான்.\nஉடனே தாத்தா விளக்கம் கொடுக்குறதவிட செயல்முறை விளக்கம் கொடுக்கறேன் பாருன்னு சொல்லிட்டு... வேலைன்னு எழுதியிருந்த துடுப்பை தண்ணியில போட்டுட்டு, நம்பிக்கைன்னு எழுதியிருக்கிற துடுப்பை மட்டும் வைச்சி துடுப்பு போட்டாரு. படகு உடனே செக்கு மாட்டை போல ஒரே இடத்துல சுத்த ஆரம்பிச்சிடுச்சு.. அந்த இடத்தைவிட்டு முன்னேறவேயில்ல\nஅடுத்த கட்டமா நம்பிக்கைன்னு எழுதியிருந்த துடுப்பை தண்ணியில போட்டுட்டு, வேலைன்னு எழுதியிருக்கிற துடுப்பை மட்டும் வைச்சி துடுப்பு போட்டாரு. இப்பவும் படகு சுத்துச்சு, ஆனா எதிர்மறையான திசையில சுத்த ஆரம்பிச்சுடுச்சு. இப்பவும், அந்த இடத்தைவிட்டு முன்னேறவேயில்ல\n (உனக்கு வேலையில்லன் தெரியுதுன்னு இங்க சொல்லாதீங்க.. எங்க சொல்லனுமுன்னு உங்களுக்கே தெரியும்\nஎன்னதான் கோயிலுக்கோ, சர்ச்சுகோ, மாஸ்குக்கோ போயி கடவுள்கிட்ட அழுது, உழுந்து புரண்டு, குனிஞ்சி வேண்டிகிட்டு வீட்டுக்கு வந்து நம்பிகையோட உக்காந்திருந்தா முன்னேறமுடியுமா இல்லனா... மாடுபோல மாங்கு, மாங்குன்னு நம்பிகையில்லாம வேலையை மட்டும் முன்னேறமுடியுமா இல்லனா... மாடுபோல மாங்கு, மாங்குன்னு நம்பிகையில்லாம வேலையை மட்டும் முன்னேறமுடியுமா ரெண்டுமே ஒரு துடுப்பை வச்சி துடுப்பு போட்ட கதைதான்.\nஅதனால க.க.* (எ) ப.பெ.ப** என்ன சொல்றாருன்னா... வேலை செய்யாம நம்பிக்கையை வச்சிகிட்டு மட்டும் வாழ்க்கையில முன்னேற முடியாது அதனால.. பெரியோர்களே, தாய்மார்களே கவலப்படுறத விட்டுட்டு... இரண்டு துடுப்புகளையும் வாழ்கைங்குற கடல்ல போட்டு வெற்றிகரமாக முன்னேறுங்கள்\n** - பஞ்சாயத்து பெரிய பன்னி\nLabels: அறிவுகொழுந்து, குட்டிகதை, வேற வேலையில்ல\nஇனிய ரமலான் பெருநாள் வாழ்த்துகள்\nஉலகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இனிய ரமலான் பெருநாள் வாழ்த்துகள்\nஇறைவன் நம் எல்லோருக்கும் நல்லதையே செய்ய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்\nLabels: பெருநாள், ரமலான், வாழ்த்துகள்\nபின்னூட்டம் போடும்போதோ, சாட்டிங்கில அரட்ட அடிக்கும்போதோ ASL,LOL,ROTFL,A3,PRT போல நிறைய ஷாட் கட் வார்த்தை வச்சியிருக்காங்க நம்ம பயபுள்ளங்கோ.. இவங்க திங்க் பண்ணி இங்க் பண்ணதுல எனக்கு சில டவுட்டுங்க\nஇதுதான் அதிகமா சாட்ல யூஸ் பண்ற வார்த்தைங்க.. அதாவது உள்ள பூத்தவுடனே கேட்டுடுவானுங்க ASL பிலீஸ்சுன்னு. எனக்கு என்ன டவுட்டுன்னா... முதல் தடவையா யாரையாவது பாக்கும்போது இந்த கேள்வியை கேட்டுயிருக்கீங்களா அப்படி கேட்டதுனால நடந்ததை கொஞ்சம் கமெண்ட்ல சொல்லுங்க...\nஇத 3 வரிக்கு ஒரு தடவை டைப் அடிப்பாங்க. மொக்க ஜோக் சொன்னாலும் இதேதான்.. ஜோக்கு சொல்ல டிரை பண்ணாலும் இதேதான். இப்ப எனக்கு என்ன டவுட்டுன்னா... இதையே ஆபீஸ்ல, வீட்டுல, பஸ்சுல செஞ்சா.. கூட இருக்குறவங்க என்ன பண்ணுவாங்க\nஇத நாம ரொம்ப சீரியசா பேசும்போது சொல்லுவாங்க (நமக்குதான் சீரியஸ். அவங்களுக்கு இல்ல (நமக்குதான் சீரியஸ். அவங்களுக்கு இல்ல) இப்ப எனக்கு என்ன டவுட்டுன்னா... இத நெனைச்சி பாக்கவே கொடூரமாயில்ல இருக்கு) இப்ப எனக்கு என்ன டவுட்டுன்னா... இத நெனைச்சி பாக்கவே கொடூரமாயில்ல இருக்கு (படத்துக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை (படத்துக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை\nஎனக்கு தெரிஞ்ச A3-ன்னா.. பேப்பர் சைஸ்சுதான் இவங்க என்ன சொல்ல வர்ராங்கன்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்கப்பா. எங்க வேணுனாலும், எந்த இடத்துல வேனாலும், எந்த நேரத்துல வேனாலும்.. என்ன சண்ட போட கூப்பிடுறானுங்கலோ\n உடனே கேட்பாங்க PRT. ஏன்பா சாமிகளா.. அங்கதான் தொல்ல தாங்கலன்னு இங்க வந்தா இங்கேயுமாப்பா\nகெட்ட பழக்கம் இல்லாத மனிதன்\nஒரு நாள் ஒருவன் ஆட்டோவுக்காக காத்திருந்தான். அப்போது ஒரு பிச்சைக்காரன் வந்து அவனிடம் பிச்சைகேட்கிறான். இந்த ஆளும் அவனை எப்படியல்லாமோ துரத்தி பார்க்கிறான், ஆனால் முடியவில்லை. உடனே ஐடியா செஞ்சி \"தோபாரு.. நான் பைசா எல்லாம் தரமாட்டேன்.. உனக்கு என்ன வேணுமுன்னு கேளு, நான் அத வாங்கி தரேன்\" ன்னு சொல்ல, \"எனக்கு ஒரு கப் டீ வாங்கி குடுங்க போதும் சார்\" ன்னு திரும்பி பதில் சொன்னான்.\nஉடனே நம்மாளு \"இங்க டீ கடை எதுவும் இல்லியே.. சரி, இந்தா இதை பிடி\" ன்னு சிகிரெட்டை எடுத்து கொடுக்க, \"ஐய்யய்யோ சிகிரெட் உடம்புக்கு கேடு\" ன்னு சொன்னான் பிச்சை.\nஅப்படியான்னு நம்மாளு அதுக்கு அப்புறம் பாக்கேட்ல இருந்த குவாட்டரை எடுத்து \"இதை குடிச்சி என்ஜாய் பண்ணு, போ\" ன்னு சொன்னான். அதுக்கு பிச்சை \"ஐய்யய்யோ\" ன்னு சொன்னான். அதுக்கு பிச்சை \"ஐய்யய்யோ சரக்கடிச்சா.. மூளைக்கும், லிவருக்கும் பாதிப்பு வரும். எனக்கு வேனாம்\" ன்னு சொன்னான்.\nகடுப்பான நம்மாளு \" சரி.. சரி.. நான் குதிரை ரேசுக்குதான் போறேன். அங்கவா உனக்கும் சில டிக்கேட் வாங்கி தர்ரேன், உனக்கு அதிர்ஷ்டம் இருந்தா பணம் கிடைக்கும்\" ன்னான். திரும்ப பிச்சை \"வேண்டாம் உனக்கும் சில டிக்கேட் வாங்கி தர்ரேன், உனக்கு அதிர்ஷ்டம் இருந்தா பணம் கிடைக்கும்\" ன்னான். திரும்ப பிச்சை \"வேண்டாம் வேண்டாம்\" ன்னு தம்புடிச்சு நின்னான்.\nகடைசியா நம்மாளு \"ஐயா சாமி தயவு செஞ்சி என் வீட்டுகாவது வாய்யா\" ன்னு கெஞ்ச.. பிச்சை ஆச்சரியமாகி \"என்ன பாஸ் தயவு செஞ்சி என் வீட்டுகாவது வாய்யா\" ன்னு கெஞ்ச.. பிச்சை ஆச்சரியமாகி \"என்ன பாஸ் என்னை போய் வீட்டுகெல்லாம்.. ஹி..ஹி..ஹி\" ன்னு நெளிய.. நம்மாளு சொன்னானாம்...\n என் பொண்டாட்டி எப்போதும் கேட்டுகிட்டே இருப்பா.. எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஆளு பார்க்க எப்படி இருப்பான்னு\n௧. எப்பொழுது எல்லாம் வெற்றியின் சாவி என் கைகளில் கிடைகிறதோ, அப்பொழுது எல்லாம் பூட்டை யாராவது மாத்திடுறாங்க\n௨. பிழை செய்வது மனித இயல்பு, மன்னிக்கப்படுவது கம்பெனி பாலிசி இல்லை\n௩. மது அருந்துவது பிரச்சனைக்கான தீர்வு இல்லை, பால் குடிச்சா மட்டும் மாறிடவா போகுது\n௪. ஒருவனுக்கு அவன் பிரச்சனையில் இருக்கும்போது உதவி செய் திரும்ப அவனுக்கு பிரச்சனை வரும்போது அவன் உன்னையே நினைப்பான்\n௫. வெற்றி பெற்ற அனைத்து பெண்கள் பின்னாலும், வியப்படைந்த ஆண் கண்டிப்பா இருப்பான்\nஎன் நிறுவனத்தின் கிளை அலுவலகம் ஒன்றிர்க்கு சென்றிருந்தேன். அங்குள்ள கழிப்பறையில் எழுதியுள்ள வாக்கியங்களை படித்ததும் சிரித்துவிட்டேன். உங்களுக்காக தமிழில்..\nமுக்காத குறிப்பு: உங்களுக்கு இந்த பதிவு புடிச்சிருந்தா, ஓட்டு குத்துங்க புடிக்கலைன்னா, பஸ் ஏறி வந்து மூஞ்சில குத்துங்க\nLabels: கதம்பம், கலக்கல், காக்டெய்ல்\nலேட்டா எழுதினாலும், லேட்டஸ்டா எழுதுனது\nபிறந்தது, தவழ்ந்தது, உருண்டது, பெரண்டது எல்லாம் வடலூர். இப்ப ஆணி புடுங்குவது அமீரகம்.\nஇனிய ரமலான் பெருநாள் வாழ்த்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kamalagaanam.blogspot.com/2008/11/blog-post_334.html", "date_download": "2018-07-19T13:01:18Z", "digest": "sha1:UFKUVXJUCWAKDNKPZIUJAN6GOU67SHNX", "length": 20275, "nlines": 65, "source_domain": "kamalagaanam.blogspot.com", "title": "கமலகானம்: காதோடு தான் ஞான் பாடுவேன்,-----", "raw_content": "\nகாதோடு தான் ஞான் பாடுவேன்,-----\nகாதோடு தான் ஞான் பாடுவேன்,-----\nசுகம் , சுகமானோ இனியும் பழைய மேல்விலாசத்தினு கத்தயக்கண்டா\nபழையதொக்க கழிஞ்ஞு போயிந்நு ஷிவாயி பரயுந்நு\nஎந்து செய்யும் ஸ்ரீராமஜெயம் எழுதுன்னதுபோல தூலிக தொட்டாலே\nபழைய மேல்விலாசம் சுயம் வன்னு நில்குன்னு பழைய மேல்விலாசம் வன்னு நில்கும்போழொக்கெ புத்தன் மேல்விலாசத்தில் நில்குன்னு ஞான்\nபூம்பாற்றயோடு சோதிக்கணம் கூடுவிட்டு வன்னும் கூட்டிண்டெ ஓர்மையில்லாத\nசியாமா சாஸ்திரியின் 'கனகசேதன நீ காடு' செவியில் ரீங்கரிக்க, எந்தரோ மஹானுபாவுலு வெண்சாமரம் வீச ஆங்கிலமும் மலாயும்,தமிழுமாக ஓடிவர, னாவில் வந்து விழுந்ததோ, 'எண்டெ ப்ரியப்பட்டவரே\"----------என்ற விளியே,என்ன செய்ய, இவள் ஸ்வாசிக்கும் மொழியல்லவா\nசொல்லவேண்டியவற்றில் முக்கியமான ஒரு தகவலை அவள் கூறினாள்.\nஇவர்களின் மொழியாற்றலைப்பற்றி அப்படிப்புகழ்ந்த dr.லிங்கப்பாவின் தாய்மொழியென்ன நிச்சயம் மலையாளம் அல்ல, ஆனால் இவர் எங்கிருந்து மலையாளம் கற்ரார் நிச்சயம் மலையாளம் அல்ல, ஆனால் இவர் எங்கிருந்து மலையாளம் கற்ரார்மலையாளம் முறையாக்கக்கற்றவர்கள் கூட பேசமுடியாத அளவுக்கு,அட்சர சுத்தமான இவரது மொழியாற்றலுக்கு முன்னால் , ஒவ்வொரு மலையாளியும் தலைவணங்கவேண்டுமே. இவ்வளவு அற்புதமாக இலக்கியத்தில் சாதனை செய்துள்ள, சாதனை செய்துவரும், இவரையல்லவா கண்டு நாங்கள் ப்ரமிக்கிறோம்,, சென்னை, கேரள, டெல்லி, சிட்னி, மலேசியா, எனபல மலையாளநாடுகளில் கலந்து கொண்ட அனுபவமுண்டு. ஆனால், இந்த மானாட்டில் கவர்ந்த மிகப்பெரும் அம்சம், ஆங்கிலேயர்களும், மலையாளிகளும்,ஒன்ரிணைந்து நிகழ்ச்சி நடத்தும் அருமை, நெஞ்சைத்தொடுகிறது. மொழியை நேசிக்கும் இத்தனை அருமையான மனிதர்களை\nசந்திக்க இந்த மானாட்டில் பங்குபெறும் பேறினை தந்த ஏற்பாட்டுக்குழுவுக்கு நன்றி,\" .என்று கூறி இவள் உரையை முடித்தபோது, அடுத்தடுத்து,இவர்கள் 7 பேருக்குமே மேடையில் சிறப்பு செய்யப்பட்டது எப்படி தெரியுமா\nதொங்கிய டாலர் பதித்த அழகான மாலை அவர்களுக்கு கழுத்தில் அணிவித்தார்கள்,\nகையில் பூச்சிமிழில் கோபுரம் போல் நீண்ட வடிவில் அவர்களுடைய போட்டோபதித்த விருது, என்ன அழகு தெரியுமா\nஅடுத்து மனாட்டின் சிறப்பான படைப்பாளரை அறிவிக்கும் கட்டம், பெண்களில் யாருமே அக்கறை காட்டவில்லை, சக படைப்பாளியை பாராட்ட மனதார காத்திருந்தோம், இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதுதான் ஆச்சர்யமாக இருந்தது, முதலில் எதிர்பார்த்தாற்போலவே , ஒளியூடகத்தில் Dr. ராஜஷேகரின் பட்டறை யும் அவரது சொற்பொழிவும் காண்பிக்கப்பட்டது, அனைவரும் கைதட்ட, அழகான ஒரு ஆங்கிலேயப்பெண் வந்து ராஜஷேகரை கைபிடித்து அழைத்துப்போக, அவர் மேடையில் நின்ற அடுத்த நிமிடம், அரங்கில் காண்பிக்க ப்பட்ட உருவம், my god, எண்டெ தெய்வமே, ஒருனிமிடம் உலக இயக்கமே நின்றுபோனது ரெஷ்மி, வத்சலா, கல்யானிக்குட்டி, வாவ், என்று இருக்கையிலிருந்தவாறே, பூரிப்பைக்கொட்ட, அரங்கில் காட்டப்பட்ட உருவம் யார் தெரியுமா னம்பவேமுடியவில்லை, -- கண்ணுமஷியும், தெற்றிப்பின்னலுமாய், பட்டுக்கஷவு\n என்ற கேள்விக்கு விளக்கம் கொடுத்த காட்சி காண்பிக்கப்பட்டது , கைதட்டல் ஒலி, விடுவிடுவென்று ஆங்கிலேயர் ஒருவர் அருகே சிரித்துக்கொண்டேவர, எழுந்து நின்ற இவள்\nவெட்கத்தாலும் பரவசத்தாலும் கையை கொடுக்க, சிரிப்பை கட்டுப்படுத்த்வேமுடியவில்லை.பின்னர் நடந்தது எல்லாமே கனவின் நினைவு.\nசெலுத்தப்பட்டவள்போல் மேடையேற , அன்போடு, அவளுக்கு கை குலுக்கி, ஆங்கிலேயர் விடை பெற, ராஜஷேகரின் அருகே சென்று நின்ற்போது, மேடையில் கரகோஷத்தில் வெட்கம், மகிழ்ச்சி, கரைபுரண்டோடியது.\nDr. Henri, . Prof. ஜேக்கப், கடம்பத்தில் வர்மா, மூவரும் பரிசளிக்க மேடையேறினார்கள்,\nDr. ஹென்றி, ராஜஷேகரை அணைத்து, கைகுலுக்கி, விருதை அளிக்க, வர்மாஜியும், prof. ஜேக்கப்பும் ராஜஷேகரை கைகுலிக்கினார்கள், அடுத்து ,இவள் , சபையை நமஸ்கரித்தாள். அருகே சென்றபோதோ வர்மாஜி, இவளுக்கு விருதளிக்க நின்ற காட்சியில்\nமகிழ்ச்சியில் உலகமே ரம்யமாகிப்போனது. இதைவிடப்பேறு உண்டோ70 வயது கடந்த அந்த இலக்கிய சான்றோர் வர்மாஜி,---- இவர் கையால் விருதா70 வயது கடந்த அந்த இலக்கிய சான்றோர் வர்மாஜி,---- இவர் கையால் விருதா சாஷ்டாங்கமாய் வர்மா ஸாரை நமஸ்கரித்தபோது அழுகை வந்தது, தலை தொட்டு ஆசீர்வதித்து, அவள் கையில் விருதை கொடுத்து, ஆஸம்சகள், என வாழ்த்தினார்,மற்ரவர்களும் வாழ்த்த புகைப்படங்கள் சரமாரியாய் எடுக்கப்பட்டன,வீடியோ ஒளியில் கண்கூசகூச படம் பிடிக்கப்பட்டார்கள்.\nவர்மாசாரோடு இடமும் வலமுமாய் இவளும் ராஜஷேகறும் சிறப்புப்போட்டொ எடுத்துக்கொண்டார்கள். னிகழ்ச்சிமுடிந்து கீழேவர, மலையாளிகள் பலரும் சூழ்ந்து கொள்ள அந்த அன்புமழையில் திக்குமுக்காடிப்போக, வாரியர் ஓடிவந்தார்,\nதொலிபேசியை காதில் பொருத்திக்கொடுத்தார். கணவர்------ மகிழ்ச்சியை அப்படியே இவள் கொட்டினாள். so, விஜயிச்சு அல்லெ, எந்தா சன்மானம்------ மகிழ்ச்சியை அப்படியே இவள் கொட்டினாள். so, விஜயிச்சு அல்லெ, எந்தா சன்மானம் என கணவர் கேட்க, மகள் அம்மா, என பேசிமுடித்தபிறகு விடுக்கென்று போன் பிடுங்கப்பட்டது\nவாரியர் காணாமல் போனார். தோழிகள் நெஞ்சோடணைத்து பாராட்டினார்கள், அறிமுகமில்லாத பலரும் அருகே வந்து பாராட்ட அன்புமழையில் நனைந்து அவள் மனமெல்லாம் ஈரமாகிப்போனது.\nஅடுத்த அரைமணினேரத்தில் இவர்களுக்கான இரவு விருந்து சிறப்புவிருந்து, அவசர்ம் அவசரமாய் குளித்து புறப்பட, ரெஷ்மி கேலி செய்தாள். 2 கைகளிலும் எட்டெட்டு ஸ்வர்ண வள, கழுத்தில் நீண்ட பாலக்கா {10 பவன்} மால, 4 மோதிரங்கள், அடடா, நகைகடை வைக்கலாம் போலிருக்கிறதே, என்று இவள் நகைகளை தொட்டுப்பார்த்து, கமெண்ட் அடிக்க இவள் பதில் பேசவில்லை. விருந்து ஹாலினுள் நுழைந்தால், நிகழ்ச்சியாளர்களோடும் சகபடைப்பாளர்களோடும், அரங்கில் சந்தித்த மணிவண்ணன், ரூபன், தயாளினி, வானதி, முருகரட்னம்என்ற இளையரும் கூட அங்கு காணப்பட மகிழ்வாக இருந்தது,\nமதியமே இவள் டென்ஷனில் ஒழுங்காக சாப்பிடவில்லை, ஆனால் இப்பொழுது உண்மையிலேயே பசி தாகம் எல்லாமே கிட்டெ வந்து குசலம் விசாரிக்க, ஒரு கப் சாய வார்த்துக்கொண்டாள். தயிர் சாதம் ஒருகப்பில் போட்டுக்கொண்டாள்\ndr. lingkappaa, மாலினியோடு படு அமர்க்களமாய் நுழைந்தார், கச்சேரி களை கட்டியது,\nso, னிறைய ரசிகர்கள் போலிருக்கிறதே, ஹ்ம்ம், பெரிய ஆளாகிவிட்டீர்கள், என்றபோது, dr. maartin, அழைக்க லிங்கப்பா காணாமல் போனார்.\nவிருந்து தொடங்கிய சில னிமிஷத்தில் இளையர்கள் புதிய கேம்ஸ் ஏதாவது தொடங்கலாமா என்க்கேட்க அறிவுஜீவிகள் எல்லோருமே என்னவென்றே புரியாமல், ஒரு சேஞ்சுக்காக சம்மதிக்க, சீட்டு எழுதிக்கொடுக்கப்பட்டது, யார் எடுக்கிறார்களோ, அவர் அதை செய்துகாட்டவேண்டும், முதலில் மாட்டியவர், க்ரிஷ்னன்குட்டி, பாடவேண்டும், . ஒருனிமிடம் எதுவுமே புரியாமல், திடுக்கென்று, பள்லளிக்கட்டு சபரிமலைக்கு,\nகள்ளும் முள்லும் காலுக்கு மெத்தை, என்று பாட சிரிப்பில் அதிர்ந்தது சூழல், அடுத்து ட்r. maartin, னாய்போல் குலைக்கவேண்டும், அவர் குலைக்க வயிறு வலித்தது சிரித்துச்சிரித்து,'\nஅதற்குமடுத்து, இவள், பிரித்துப்படித்தால், பாடவேண்டும் அல்லது ஆடவேண்டும், அய்யோ, சாமி, சகலமும் பதறியவளாய் வாசலை நோக்கி இவள் ஓட, ராஜஷேகரும், கல்யானிக்குட்டியும் பிடித்துக்கொண்டுவர, அம்மாடி, அம்மாடி,\nno, no, saar, please, என இவள் பரிதவிக்க, come on பாப்பா ச்சா பாடுங்கள் 'என்று prof, ஜேக்கபும் சொல்ல திடுக்கிட்டுப்போய் நிமிர்ந்தால்\n, இடிஇடியெனச்சிரித்தார் லிங்கப்பா. நோ பப்பாச்சா. ம ப ஸ, that is her romantic கோட்டிங்' என்றிட, இவளுக்கு வெட்கத்தில் உயிரே போனது.\nரெஷ்மி, க்ரிஷ்னன் குட்டி, எல்லோருமே கெஞ்ச, ராஜஷேகர் அவளுக்கு குளிர்கோட்டை கொண்டுவந்து மாட்ட, அந்த அன்பில் ஒருகணம் நிதர்சனம் பொலபொலக்க, அப்படியே நெஞ்சு விம்மியது. அந்த அன்புக்கு முன்னால் அவளது அனைத்து\nமெளடீகங்களும் சுக்கல் சுக்கலாய் சிதறிவிழ, தானே மைக்கை எடுத்துக்கொண்டாள்,\nகண்கள் வழிய வழிய, ஆனால் வெட்கமும் சிரிப்புமாய் அவள் பாடினாள்,\nதமிழ்ப்பாடல், பழையபாடல், பள்ளினாட்களில் அவளை பெரிதும் கவர்ந்த ஒரு பாடல்,\n'காதோடுதான் ஞான் பாடுவேன், மனதோடுதான் ஞான் பேசுவேன், விழியோடுதான் உறவாடுவேன்,'\nKamaladevi Aravindan a bilingual writer in Malayaalam and Tamil.she has written short stories which were published in Tamil Newspapers circulated in Singapore and Malaysia, 18 novels[thodarkathaikal], 142 radio and t.v dramas , in Singapore and Malaysia broadcasting stations.\" Email: kamaladeviaravind@hotmail.com, படைப்பாற்றல்--தமிழ், மலையாளத்தில்,சிறுகதைகள், வானொலி, தொலைக்காட்சி, மேடைநாடகங்கள், எழுதும் எழுத்தாளர், நாடகாசிரியர்,இயக்குநர், ஆய்வுக்கட்டுரையாளர்., பிரசுரமான நூல்கள், 1]நுவல் ,--சிறுகதைத்தொகுப்பு 2] nuval and other stories --ஆங்கிலத்தில். 3] சூரியகிரஹணத்தெரு--சிறுகதைத் தொகுப்பு 4] நிகழ்கலையில் நான்--நாடக ஆய்வு நூல். 5] கரவு == சிறுகதைத் தொகுப்பு 6] பெண் எழுத்து-- [இலக்கிய ஆய்வுநூல்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pagetamil.com/10057/", "date_download": "2018-07-19T13:22:38Z", "digest": "sha1:FIJUVJ43R3KFOBTKE7D6E47LRQX5HT4B", "length": 10565, "nlines": 114, "source_domain": "www.pagetamil.com", "title": "தமிழ் பக்க செய்தியின் எதிரொலி: வவுனியா பண்ணையில் தேடுகிறார்களாம்! | Tamil Page", "raw_content": "\nதமிழ் பக்க செய்தியின் எதிரொலி: வவுனியா பண்ணையில் தேடுகிறார்களாம்\nவவுனியா அரச விதைப்பண்ணையில் நடந்த மோசடிகளை தமிழ்பக்கம் அம்பலப்படுத்தியதையடுத்து, அது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று கூறியிருக்கிறார் வடக்கு விவசாய அமைச்சர் க.சிவநேசன்.\nவவுனியா அரச விதைப்பண்ணையில் பெருமளவு மோசடிகள் நடைபெற்றிருந்தன. இந்த மோசடியையும் அதிகாரிகளும் கண்ணைமூடிக்கொண்டு அனுமதித்து வந்தனர். இதனால் இலாபத்தில் இயங்கியிருக்க வேண்டிய பண்ணை, மிகப்பெரும் நட்டத்தில் இயங்குவதாக கணக்கறிக்கை காண்பிக்கப்பட்டு வந்தது.\nவவுனியா விவசாயத்துறை வீழ்ச்சியடைந்து வந்த நிலையில், அதை சரிசெய்ய மத்திய விவசாய அமைச்சிலிருந்து சகலா பானு என்ற அதிகாரியையை வடக்கு விவசாய அமைச்சு அழைத்திருந்தது. எனினும், இதற்கு அங்குள்ள மக்களையும், பணியாளர்களையும் அதிகாரிகள் சிலர் தூண்டிவிட்டு குழப்பங்களில் ஈடுபட்டனர்.\nஇந்தநிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வில் பெருமளவு மோசடி அம்பலமானது.\nநேற்று வவுனியா தாண்டிக்குளம் அரச விதைப்பண்ணையில் நடந்த நிகழ்வொன்றில் விவசாய அமைச்சர் கலந்துகொண்டிருந்தார். இதன்பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே இதனை தெரிவித்தார்.\n“அரசவிதை உற்பத்தி பண்ணையில் மோசடி நடந்ததாக ஊடகம் ஒன்றின் வாயிலாகவே அறிய முடிந்தது. இது தொடர்பாக கணக்காய்வு செய்யுமாறு எமது திணைக்களத்திற்கு உததரவிடப்பட்டுள்ளது. அந்த விசாரணைகள் முடிந்ததன் பின்னரே அடுத்த கட்டம் குறித்து சிந்திக்கலாம்“ என்றார்.\nஎனினும், கணக்காய்வு நடவடிக்கைகள் முடிவடைந்து, அங்கு நடைபெற்ற மோசடிகளை பட்டியல்படுத்தி விவசாய அமைச்சரிடம் கையளிக்கப்பட்டு விட்டதென்பதை தமிழ்பக்கம் அறிந்துள்ளது.\nஇதேவேளை, பண்ணை முகாமையாளரால் அங்கு பணியாளர்கள் நெருக்கடியை சந்திப்பதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. அங்கு மோசடிகள் நடந்தன என்பதை கணக்காய்வு அறிக்கைகள் உறுதிசெய்ததன் பின்னரும், முகாமையாளர் அத பதவியிலேயே நீடிக்கிறார். தனக்கெதிராக வாக்குமூலம் அளித்தவர்களை பண்ணை முகாமையாளர் அச்சுறுத்துவதாக ஊழியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அண்மைநாட்களில் அப்படியான இருவர் பாதிப்புக்களை சந்தித்துள்ளனர். அலுவலகத்தில் தரித்து விடப்பட்ட அவர்களின் மோட்டார்சைக்கிள்களில் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.\nவலுவான ஆதாரங்களுடன் ஒருவர் மீது குற்றம்சுமத்தப்பட்டிருந்தபோதும், அவர் பாதுகாக்கப்பட்டு, தொடர்ந்தும் பதவியில் நீடிப்பது விவசாய அமைச்சின் மீதான கடுமையன விமர்சனத்தை பல தரப்பிலிருந்தும் ஏற்படுத்தியுள்ளது.\nமட்டக்களப்பில் மோசடி செய்யப்பட்ட வாழ்வாதார திட்டம்: மீள்குடியேற்ற அமைச்சின் மௌனம் சம்மதமா\nகுடும்ப உறுப்பினர்களை உதவியாளர்களாக நியமித்துள்ள எம்.பிக்கள்: விபரம் முதலமைச்சர் வேட்பாளர்களே முன்னிலை\nவவுனியா பதில் பணிப்பாளருக்கு ஆதரவாக ‘செற்றப்’ போராட்டம்\nகடைசிவரை இந்த விடயம் சம்பந்தனிற்கு தெரியாதாம்\n2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது பிரான்ஸ்\nயுவதியின் சேலையை தமது பொறுப்பில் எடுத்தனர் பொலிசார்\nநெடுந்தீவு பிரதேசசபையை சுயேட்சைக்குழுவிற்கு தாரைவார்ப்பதா: கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிர்ப்பு\nமகேந்திரன் சிங்கப்பூர் போகும்போது என்னிடம் சொல்லவில்லை\nமுகேஷ் அம்பானி மகள் இஷா காதல் திருமணம்\nஇராணுவத்தளபதி தமிழ்க்கட்சிகளை விமர்சனம் செய்வது ஜனநாயக அரசியலின் குரல்வளையை நெரிக்கும் செயல்: ஐங்கரநேசன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gopu1949.blogspot.com/2011/02/blog-post_09.html", "date_download": "2018-07-19T13:44:49Z", "digest": "sha1:VOE3RJCUVNEMZM4DRH5SXEAVWEHFK2B6", "length": 50392, "nlines": 379, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: நகரப் பேருந்தில் ஒரு கிழவி", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி\nடவுன் பஸ் ஒரு வழியாக அந்தப் பேருந்து நிலையத்தை விட்டுக் கிளம்பி விட்டது.\n“புளியந்தோப்புக்கு ஒரு டிக்கட் கொடுப்பா” கிழவி தன் இடுப்பிலிருந்த சுருக்குப் பையிலிருந்து காசு எடுத்து நடத்துனரிடம் நீட்டுகிறாள். அவள் மடிமீது ஏதோ சற்றே பெரிய சாக்கு மூட்டை வேறு.\n“வண்டி புளியந்தோப்புக்குப் போகாதும்மா. கேட்டுக்கிட்டு ஏற வேண்டாமா” ரெண்டு ரூபாய் டிக்கெட்டைக் கிழித்துக் கொடுத்து விட்டு, காசைக் கிழவியின் கையிலிருந்து வெடுக்கெனப் புடுங்கி தன் பையில் போட்டுக்கொண்டு “மார்க்கெட்டில் இறங்கி நடந்து போம்மா” என்கிறார் நடத்துனர்.\n“அய்யா, அப்பா, வண்டியக் கொஞ்சம் நிறுத்தச் சொல்லுய்யா, மார்க்கெட்டிலே இறங்கினா புளியந்தோப்புக்குப் போக நான் ரொம்ப தூரம் நடக்கணுமேப்பா, வெய்யிலிலே இந்த வயசானக் கிழவி மேல இரக்கம் காட்டுப்பா, கையிலே வேறு சில்லறைக் காசும் இல்லப்பா” என்று தன் இருக்கையிலிருந்து எழுந்து கொண்டு, எவ்வளவோ கெஞ்சிப் பார்க்கிறாள் அந்தக் கிழவி.\n”பேசாமக் குந்தும்மா; சரியான சாவு கிராக்கியெல்லாம் பஸ்ஸிலே ஏறி, என் உயிரை வாங்குது” என்று சீறுகிறார் நடத்துனர். அவர் கவனம் மற்ற பயணிகளுக்கு டிக்கெட் போட்டு காசு வசூலிப்பதில் திரும்புகிறது.\nகிழவிக்கு வயது எண்பதுக்குக் குறையாது. நல்ல பழுத்த பழம் போன்றவள். தோல் பூராவும் ஒரே சுருக்கம் சுருக்கமாக உள்ளது. வெய்யிலின் கடுமையில் அவள் முகம் மிளகாய்ப் பழம் போல சிவந்து விட்டது.\nஅதற்குள் பஸ் மார்க்கெட்டை நோக்கி பாதி தூரம் சென்று விட்டது. பஸ்ஸின் ஆட்டத்தில் நின்று கொண்டிருந்த கிழவி அவளையறியாமலேயே மீண்டும் தன் இருக்கையில் தள்ளப்படுகிறாள்.\nஅவள் வாய் மட்டும் ஏதோ “காளியாத்தா ... மாரியாத்தா” ன்னு புலம்பிக் கொண்டே இருந்தது.\nகிழவியைப் பார்த்த எனக்குப் பாவமாகவும், பரிதாபமாகவும் இருந்தது.\nதள்ளாத வயதில், கடுமையான வெய்யிலில், கையில் சுமையுடன் பஸ்ஸில் ஏறி, சாமர்த்தியமாக அதுவும் தன்னந்தனியாக பயணம் செய்கிறாளே என்று எனக்குள் வியப்பு.\nபுளியந்தோப்பு வழியாக இந்த பஸ் போகுமா என்று ஒரு வார்த்தை யாரிடமாவது கேட்டு விட்டு அவள் ஏறியிருக்கலாம் தான். படித்த விபரம் தெரிந்தவர்களுக்கே சமயத்தில் இதுபோல தவறு ஏற்படக் கூடும். பாவம் வயசான இந்தக் கிழவி என்ன செய்வாள் என்று நினைத்துக் கொண்டேன்.\nமார்க்கெட் நெருங்கும் முன்பே, போக்குவரத்து ஸ்தம்பித்து பஸ் நிற்க ஆரம்பித்தது. வரிசையாக பேருந்துகளும், லாரிகளும், கை வண்டிகளும், ஆட்டோக்களுமாக கண்ணுக்கு எட்டியவரை நின்று கொண்டிருந்தன.\nயாரோ ஒரு மந்திரி, எங்கோ ஒரு பகுதியில், மக்கள் குறை கேட்க வரப் போவதாகவும், அவரின் காரும், அவரின் ஆதரவாளர்களின் கார்களும், பாதுகாப்பு போலீஸ் வண்டிகளும் வரிசையாகப் போன பின்பு தான், போக்கு வரத்து சகஜ நிலைக்குத் திரும்புமாம்.\nவெகு நேரமாக இப்படி ட்ராஃபிக் ஜாம் ஆகியுள்ளதாக பேசிக்கொண்டனர், பஸ் அருகில் நின்ற ஒரு சில கரை வேட்டி அணிந்த ஆளும் கட்சியின் ஆதரவாளர்கள்.\nஇங்கு டிராஃபிக் ஜாம் ஆகி மக்கள் தவித்து நிற்கும் பகுதிக்கு அந்த மந்திரி குறை கேட்க நடந்தே வந்தாரானால், அவரை இங்குள்ள மக்கள் கொதித்துப்போய் ஜாம் செய்து விடுவார்கள், என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன்.\nகீழே இறங்கி நிலமையை ஆராய்ந்த நடத்துனர், ஓட்டுனரிடம் வண்டியை சீக்கிரமாக ரிவேர்ஸ்ஸில் எடுக்கச் சொல்லி விசில் ஊத ஆரம்பித்தார். ”ரைட்டுல கட் பண்ணு. இந்த டிராஃபிக் ஜாம் இப்போதைக்கு கிளியர் ஆகாது போலத் தோன்றுகிறது. பேசாமல் இந்த டிரிப் மட்டும் புளியந்தோப்பு வழியாகப் போய் விடலாமய்யா” என்றார்.\nகிழவியின் பிரார்த்தனை வீண் போகவில்லை என்று நினைத்து என்னுள் மகிழ்ந்து கொண்டேன்.\nஆனால் புளியந்தோப்புக்கு சற்று முன்னதாகவே பஸ் எஞ்சினில் ஏதோ கோளாறு ஆகி வண்டி நிறுத்தப்பட்டது. எஞ்சினைத் திறந்து பார்த்த ஓட்டுனர், நடத்துனரிடம் “ரேடியேட்டருக்குத் தண்ணி ஊத்தணும்” என்றார். ரேடியேட்டரிலிருந்து ஒரே புகையாக வந்து கொண்டிருந்தது.\n“நடுக்காட்டில் நிறுத்தினா தண்ணிக்கு எங்கேய்யா போவது” நடத்துனர் புலம்ப ஆரம்பித்தார்.\nஇது தான் சமயம் என்று தன் பெரிய மூட்டையுடன் பஸ்ஸிலிருந்து இறங்கிய கிழவி, “இதோ தெரியுதே குடிசை. அது தானய்யா என் வீடு. என் வீட்டுக்கு வாப்பா. வேண்டிய மட்டும் தண்ணி தாரேன்” என்று கூறினாள்.\nஇரண்டு குடம் தண்ணீர் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், ஒரு சொம்பு நிறைய நீர்மோர் கொண்டு வந்து “வெய்யிலுக்கு குளுமையாய் இருக்கும், குடிச்சுட்டுப் போப்பா” என்றாள், அந்த நடத்துனரிடம்.\nமனித நேயமும் தாயுள்ளமும் கொண்ட இந்தக் கிழவியைப் போய் கண்டபடி பேசி விட்டோமே என வெட்கி, மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டார், அந்த நடத்துனர்.\n“நல்லா மவராசனா இருப்பா” என்று வாய் நிறைய வாழ்த்தினாள், அந்தக் கிழவி.\nபிறகு பேருந்து ஒரு வழியாக நகர்ந்தும், அந்தக் கிழவியின் உருவம் மட்டும் என் மனதிலிருந்து நகராமல் நின்றது.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 10:07 PM\n//அந்தக் கிழவியின் உருவம் மட்டும் என் மனதிலிருந்து நகராமல் நின்றது//\nபாட்டி கொடுத்த மோரின் உப்போ உறைப்போ\nஏன் அவருக்குமே கூட நல்லது\nமனிதம். அதற்கு தெய்வத்தின் பரிசு...\nகிழவிக்கு மட்டுமான ஒரு கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவள் கேட்காலேயே நிறைவேறியது.\nஎல்லோருக்குமான ஒரு பிரச்சனை கேட்காமலேயே கிழவியால் தீர்த்துவைக்கப்பட்டது.\nபலரால் பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன. சிலரால் பிரச்சனைகள் தீர்கின்றன.\nஎன்றைக்கும் தேவையான ஒரு கதை கோபு சார்.அற்புதம் படைக்கின்றன உங்கள் விரல்கள்.\nமனித நேயம் என்பதை இழந்து கொண்டே இருக்கிறோம். பல நடத்துனர்கள் இப்படி எல்லோரிடமும் எரிந்து விழுவதைக் கண்டிருக்கிறேன். அவர் மட்டுமல்ல, செய்யும் வேலையில் பிடிப்பு இல்லாத எல்லோருமே இப்படித்தான் இருக்கிறார்கள்.\nஉடலில் சுருக்கம் இருந்தாலும் மனதில் இல்லை அந்த மூதாட்டிக்கு\nநல்ல கதை பகிர்வுக்கு நன்றி.\nநம்மில் பலரும் இப்படித் தான் முதலில் எதையாவது சொல்லி விட்டு பிறகு வருத்தப்படுவோம். கடவுள் அருள் புரிந்து பேருந்தை புளியந்தோப்புக்கு வரவழைத்து நடத்துனருக்கும் பாடம் புகட்டி விட்டார்.\nraji said...//அந்தக் கிழவியின் உருவம் மட்டும் என் மனதிலிருந்து நகராமல் நின்றது//\nஅப்போ தங்கமான மனது தான், உங்களுக்கும் \nRamani said...//பாட்டி கொடுத்த மோரின் உப்போ உறைப்போ கொஞ்சமாவது நடத்துனர் நெஞ்சில்\n சேர்ந்திருந்தால் அனைவருக்கும் நல்லது ஏன் அவருக்குமே கூட நல்லது. நல்ல பதிவு\nவருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் கொடுக்கும் உற்சாகத்திற்கும் என் அன்பான நன்றிகள் சார்.\nஸ்ரீராம். said..//மனிதம். அதற்கு தெய்வத்தின் பரிசு..// அழகாகச் சொன்னீர்கள் ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்.\n//கிழவிக்கு மட்டுமான ஒரு கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவள் கேட்காலேயே நிறைவேறியது.\nஎல்லோருக்குமான ஒரு பிரச்சனை கேட்காமலேயே கிழவியால் தீர்த்துவைக்கப்பட்டது.\nபலரால் பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன. சிலரால் பிரச்சனைகள் தீர்கின்றன.\nஎன்றைக்கும் தேவையான ஒரு கதை கோபு சார்.அற்புதம் படைக்கின்றன உங்கள் விரல்கள்.//\nதங்களின் தலைசிறந்த ஆய்வறிக்கை எனக்கு ரொம்பப் பிடிக்குது + உற்சாகம் தருகிறது,\n//மனித நேயம் என்பதை இழந்து கொண்டே இருக்கிறோம். பல நடத்துனர்கள் இப்படி எல்லோரிடமும் எரிந்து விழுவதைக் கண்டிருக்கிறேன். அவர் மட்டுமல்ல, செய்யும் வேலையில் பிடிப்பு இல்லாத எல்லோருமே இப்படித்தான் இருக்கிறார்கள்.\nஉடலில் சுருக்கம் இருந்தாலும் மனதில் இல்லை அந்த மூதாட்டிக்கு நல்ல கதை பகிர்வுக்கு நன்றி.//\nசெய்யும் வேலையில் எல்லோருக்குமே பிடிப்பு வேண்டும் என வெகு அழகாகவே சொல்லியிருக்கிறீர்கள், வெங்கட். என் நன்றிகள்.\n// திக்கற்றவருக்கு தெய்வமே துணை\nநூற்றுக்கு நூறு உண்மை தான், மேடம்.\n//நம்மில் பலரும் இப்படித் தான் முதலில் எதையாவது சொல்லி விட்டு பிறகு வருத்தப்படுவோம். கடவுள் அருள் புரிந்து பேருந்தை புளியந்தோப்புக்கு வரவழைத்து நடத்துனருக்கும் பாடம் புகட்டி விட்டார்.//\nகதை என் கற்பனைதான் என்றாலும் இப்படியும் சில பேர் ஆங்காங்கே இன்றும் உள்ளனர் என்பதை நான் நன்றாகவே அறிவேன்.\nகாலம் சென்ற என் அத்தையின் மகள் (அவர்களே என் மாமியாரும் கூட) இதே போல எல்லோரிடமும் மிகவும் நல்ல இரக்க குணம் உடையவர். எல்லோரிடமும் அன்பாக, பிரியமாக இருந்து எல்லோருக்கும் தன்னால் ஆன சிறு சிறு உதவிகள் செய்து அன்பினால் அனைவரையும் வென்றவர். அவர் மறைந்து பல வருஷங்கள் ஆகியும், இன்றும் அந்த கிராமமே அவரின் புகழ் பாடிக் கொண்டிருக்கிறது.\nஇத்தகைய தன்னலமற்ற ஒரு சில தியாக மனப்பான்மை கொண்டவர்களால் தான், தாங்கள் சொல்வது போல, நம் நாட்டைப் பற்றிய புகழ் இன்றும் பேசப்படுகிறது. அது என்றுமே பேசப் பட்டுக் கொண்டே தான் இருக்கும். அதில் நாம் சந்தேகமே பட வேண்டாம்.\n”நல்லவராக ஊருக்கு ஒருவர் இருந்தால் போதும் அவரை உத்தேசித்து அந்த ஊரில் உள்ள எல்லோருக்குமே மழை பெய்யும்”, என்கிறார் திருவள்ளுவர்.\nவருகை தந்து பாராட்டியுள்ள அனைத்து உடன் பிறப்புகளுக்கும், மீண்டும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nநல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்பதை நிருபிக்கும் நிகழ்வு பகிர்வுக்கு நன்றி\nஎன் வலைப்பூவுக்கு இன்று புதிதாக வருகை தந்து கருத்துக்கள் கூறியுள்ள திரு. தங்கராசு நாகேந்திரன் & திரு. மதுரை சரவணன் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் மீண்டும் வாருங்கள்.\nஎங்கள் மனதிலும் இன்னும் அந்தக் கிழவிதான்\nஎல் கே said...//எங்கள் மனதிலும் இன்னும் அந்தக் கிழவிதான்//\nஉங்களுக்கும் தங்கமான மனசு தான்.\nஅற்புதமான கற்பனை. இயல்பான நடை படிக்க இடைஞ்சல் இல்லாமல் கருத்தை அழகாகப் படிப்பவரிடம் சேர்த்தது. \" அப்போ வண்டி புளியந்தோப்பு வராதுன்னியே; இப்போ வந்திடுச்சி பாத்தையா\" என்று எகத்தாளமாகத்தான் சாதாரணமாக எல்லோருக்கும் கேள்வி எழும்பும். அந்த மனத்தாங்கல், சோர்வு இத்தனைக்கும் இடையேயும் அந்த வயதானவரின் தாயுள்ளத்தை வெளிப்படுத்தியமாறு கதையை அமைத்தது மேலும் சிறப்பைக் கூட்டியது.\nநல்ல நெறிகளை நெஞ்சில் விதைக்கும் ஒரு கதையைப் படித்த நிறைவு ஏற்பட்டது. மிக்க நன்றி.\n//அற்புதமான கற்பனை. இயல்பான நடை படிக்க இடைஞ்சல் இல்லாமல் கருத்தை அழகாகப் படிப்பவரிடம் சேர்த்தது. \" அப்போ வண்டி புளியந்தோப்பு வராதுன்னியே; இப்போ வந்திடுச்சி பாத்தையா\" என்று எகத்தாளமாகத்தான் சாதாரணமாக எல்லோருக்கும் கேள்வி எழும்பும். அந்த மனத்தாங்கல், சோர்வு இத்தனைக்கும் இடையேயும் அந்த வயதானவரின் தாயுள்ளத்தை வெளிப்படுத்தியமாறு கதையை அமைத்தது மேலும் சிறப்பைக் கூட்டியது.\nநல்ல நெறிகளை நெஞ்சில் விதைக்கும் ஒரு கதையைப் படித்த நிறைவு ஏற்பட்டது. மிக்க நன்றி.//\nஅன்புள்ள ஜீவி அவர்களின் முதல் வருகைக்கும், மேலான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nகதையைப் படித்ததும் மன நிறைவு ஏற்பட்டுள்ளதாக தாங்கள் எழுதியுள்ளது, எனக்கும் மிகவும் நிறைவு தருவதாகவே உள்ளது. நன்றி.\nநேரம் கிடைக்கும்போதெல்லாம் மீண்டும் வருக என அன்புடன் அழைக்கிறேன். WELCOME \nபிறகு பேருந்து ஒரு வழியாக நகர்ந்தும், அந்தக் கிழவியின் உருவம் மட்டும் என் மனதிலிருந்து நகராமல் நின்றது.//\nஎங்கள் மனத்திலும் நகராமல் நிற்கிறது.\n//பிறகு பேருந்து ஒரு வழியாக நகர்ந்தும், அந்தக் கிழவியின் உருவம் மட்டும் என் மனதிலிருந்து நகராமல் நின்றது.//\nஎங்கள் மனத்திலும் நகராமல் நிற்கிறது.//\nஉங்களுக்கும் தங்கமான மனஸு தான். நன்றிகள்.\n//”பேசாமக் குந்தும்மா; சரியான சாவு கிராக்கியெல்லாம் பஸ்ஸிலே ஏறி, என் உயிரை வாங்குது” என்று சீறுகிறார் நடத்துனர். அவர் கவனம் மற்ற பயணிகளுக்கு டிக்கெட் போட்டு காசு வசூலிப்பதில் திரும்புகிறது.///வீட்டுக்கு வீடு வாசற்படி.\n//மனித நேயமும் தாயுள்ளமும் கொண்ட இந்தக் கிழவியைப் போய் கண்டபடி பேசி விட்டோமே என வெட்கி, மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டார், அந்த நடத்துனர்///\nகண்டிப்பா அவ‌ரின் தாயாரை நினைத்திருப்பார்.\nஅம்முலுவின் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும் எனக்கு ஆனந்தம் அளிக்கிறது. என் மனமார்ந்த நன்றிகள், அம்முலு.\nஉங்களின் கருத்துக்களும் அசத்தலாகவே உள்ளன.\nவார்த்தைகளைக் கொட்டிவிட்டால் அள்ள முடியாது.\n// புளியந்தோப்பு வழியாக இந்த பஸ் போகுமா என்று ஒரு வார்த்தை யாரிடமாவது கேட்டு விட்டு அவள் ஏறியிருக்கலாம் தான்.//\nபாட்டி கவனக்குறைவாக ஏறியது தப்புத்தான். ஆனால் நடத்துனர் வாய் வார்த்தைகள் அதிகம்.\nஏதோ கடவுள் அனுக்கிரகம் பாட்டி தன் வீட்டருகே இறங்கும்படி அமைந்தது.\nபொதுவாக எல்லோரிடமும் மனிதநேயம் அவசியம். அதிலும் பெரியவர்களிடம் அனுதாபம் கொள்ளல் மிகஅவசியம்.\nநல்லகதை. நல்ல கருத்துப்பகிர்வு. வாழ்த்துக்கள்\n//வார்த்தைகளைக் கொட்டிவிட்டால் அள்ள முடியாது.//\n//பொதுவாக எல்லோரிடமும் மனிதநேயம் அவசியம்.\nஅதிலும் பெரியவர்களிடம் அனுதாபம் கொள்ளல் மிகஅவசியம்.\nநல்லகதை. நல்ல கருத்துப்பகிர்வு. வாழ்த்துக்கள்\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்....இளமதி\nநான் கதை எழுதப் போறேன்னு சொன்னதும் என் தம்பி, ‘நீதிக்கதைகளா\nஇன்னி தேதிக்கு இந்த அவசர யுகத்துல இது போல் கதைகள் கண்டிப்பாகத் தேவைதான். நம்ப சின்ன வயசில’பஞ்ச தந்திரக் கதைகள்’ மிருகங்களை வைத்து நிறைய எழுதினார்கள்.\nஇது போன்ற கதைகளைப் படித்து யாராவது ஒரே ஒருவர் நாம் இப்படி நடக்கக்கூடாது. ஒழுங்காக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் அது வெற்றி தானே.\n//நான் கதை எழுதப் போறேன்னு சொன்னதும் என் தம்பி, ‘நீதிக்கதைகளா\nஇன்னி தேதிக்கு இந்த அவசர யுகத்துல இது போல் கதைகள் கண்டிப்பாகத் தேவைதான். நம்ப சின்ன வயசில’பஞ்ச தந்திரக் கதைகள்’ மிருகங்களை வைத்து நிறைய எழுதினார்கள்.\nஇது போன்ற கதைகளைப் படித்து யாராவது ஒரே ஒருவர் நாம் இப்படி நடக்கக்கூடாது. ஒழுங்காக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் அது வெற்றி தானே.//\nஆமாம். வயதானவர்கள் + உடல்நலம் இல்லாதவர்கள் மேல் கொஞ்சமாவது இரக்கம் காட்டி நடந்து கொண்டால் நல்லது.\nதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. .\nமனிதன் தான்தான் எல்லாவற்றையும் நடத்துவதாக எண்ணுகிறான். ஆனால் அவனுக்கு மேலே ஒரு சக்தி இருப்பதை மறந்து விடுகிறான்.\nதிக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்று சும்மாவா சொல்லி இருக்காங்க\nநல்ல மனத்திலிருந்து வெளிப்படும் பாசிடிவான எண்ண அதிர்வுகள் நல்லதையே நோக்கிச் செலுத்தப்படுதல் போல அந்த முதியவளின் வேண்டுதல் சரியாக செவிசாய்க்கப்பட்டிருக்கிறது. வசைபாடிய வாய்க்கு அமிர்தமாய் நீர்மோர்.. உணரத்தவறினால் உள்ளே அவ்வளவு எளிதில் இறங்கியிருக்க வாய்ப்பில்லை.. அருமையான கதை. எளிய நடை. பாராட்டுகள்.\nபஸ் நடத்துனர்கள் பயணிகளிடம் கொஞ்சமாவது இயல்பாக நடந்து கொள்ளணும் அதிலும் வயதானவர்களிடம் ஓரளவாவது சாந்தமாக நடந்து கொள்ளலாம் ஆண்டவன் அந்த அம்மா பக்கம் இருக்கும்போது யார்தான் என்னதான் செய்துவிட முடியும்.\nஅடடா...அருமை...கதையின் போக்கு இப்படித்தான் இருக்கும் முடிவு இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்தும் ரசிக்கும்படியாக உள்ளது...இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்...\n//மனித நேயமும் தாயுள்ளமும் கொண்ட இந்தக் கிழவியைப் போய் கண்டபடி பேசி விட்டோமே என வெட்கி, மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டார், அந்த நடத்துனர்.//\nவள்ளுவரின் பொய்யாமொழி நினைவுக்கு வந்தது\nநல்ல கதை. கிராமத்து வயசான கிழவின்னா இப்படி இடுப்பில் சுருக்கு பையுடனும் உடம்பிலும் சுருக்கங்களுடனும் அந்த கிழவியே கண் முன்னால இருக்காங்க. கையில் கனமான முட்டை வேறு.நடத்துனரும் வயசாளிங்க கிட்ட கொஞ்சமாவது இதமாக நடந்து கொள்ளணும். ஆனாலும் ஆண்டவன் கருணை கிழவி பக்கமே இருந்திருக்கு. அவ வீட்டு பக்கமே பேரூந்து நின்றது .அவளும் எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் தாகத்துக்கு நீர்மோர் கொடுத்து உபசரிப்பது நெகிழ்ச்சி.\n//நல்ல கதை. கிராமத்து வயசான கிழவின்னா இப்படி இடுப்பில் சுருக்கு பையுடனும் உடம்பிலும் சுருக்கங்களுடனும் அந்த கிழவியே கண் முன்னால இருக்காங்க. கையில் கனமான மூட்டை வேறு. நடத்துனரும் வயசாளிங்க கிட்ட கொஞ்சமாவது இதமாக நடந்து கொள்ளணும். ஆனாலும் ஆண்டவன் கருணை கிழவி பக்கமே இருந்திருக்கு. அவ வீட்டு பக்கமே பேருந்து நின்றது. அவளும் எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் தாகத்துக்கு நீர்மோர் கொடுத்து உபசரிப்பது நெகிழ்ச்சி.//\nதங்களின் அன்பான தொடர் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nஅனுமான் சாலிசா முதல் ஸ்லோகம் போட்டு ரெண்டு நாளா உங்கள காணோமே. டாஷ் போர்ட்ல வரலயான\n//அனுமான் சாலிசா முதல் ஸ்லோகம் போட்டு ரெண்டு நாளா உங்கள காணோமே. டாஷ் போர்ட்ல வரலயா\nடேஷ் போர்டில் வந்துள்ளது. எனக்கு நிறைய நேரங்களில் BLOGGER இல் ஏதேதோ பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. என் ப்ளாக் உள்பட மற்றவர்களின் ப்ளாக்குகளையும் ஓபன் செய்து படிக்கவோ பின்னூட்டமிடவோ முடியாமல் உள்ளது. இது ஏதோ அதிசயமாக இப்போதுதான் ஒருவழியாக ஓபன் ஆகியுள்ளது. இந்தப் பின்னூட்டமே பப்ளிஷ் கொடுத்தால் வெளியாகுமோ ஆகாதோ சந்தேகமாகத்தான் உள்ளது. அதுபோல உங்கள் ப்ளாக் எனக்கு ஒருவேளை ஓபன் ஆனால் நான் அங்கு வந்து பின்னூட்டமிட முயற்சிப்பேன்.\nயானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே \n அனைவருக்கும் வணக்கம். வரும் ஞாயிறு 01/01/2017 ஆங்கிலப்புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டு பிறப்பதற்கு ஒ...\nசாதனையாளர் விருது ... முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் [மன அலைகள்]\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - நிறைவுப்பகுதி’ என்ற தலைப்ப...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n70] குங்குமப் பொட்டின் மங்கலம் ....... \n2 ஸ்ரீராமஜயம் பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவதற்கு பல காரணங்கள் உண்டு. குங்குமம் மங்கலப்பொருள்களில் ஒன்று என்பதால் அதை நெற்...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\n2 ஸ்ரீராமஜயம் ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது மனதைச் சாந்தமாக வைத்துக்கொண்டு, வேறு நினைவுகளை மனத்தில் செலுத்தாமல். கடவுளது தியானத...\n53] வில்வம், துளஸி, வேம்பு மஹிமைகள்\n2 ஸ்ரீராமஜயம் பரமேஸ்வரனுக்குரிய வில்ப பத்ரம், பெருமாளுக்குரிய துளஸி, அம்பாளுக்கு [முக்யமாக மாரியம்மனுக்கு] விசேஷமான வேம்பு - இந்த...\n2 ஸ்ரீராமஜயம் நமது மனம் நமக்கு வசமாக வேண்டும். எவ்வளவோ காலமாகத் தன்னிஷ்டப்படியே தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்த இந்த மனத்தை, ...\n'எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 4 / 8 ]\nஇனிய செய்தி - 4\n’எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 3 / 8 ]\n’எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 2 / 8 ]\n'எலி' ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 1 / 8 ]\nசூ ழ் நி லை\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை [ இறுதிப் பகுதி ( 8 / 8 )...\n [ உலக்கை அடி ]\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 7 / 8 ]\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 6 / 8 ]\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 5 / 8 ]\nவாய் விட்டுச் சிரித்தால் ... ... ... ...\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 4 / 8 ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nadappu.com/dec-26-to-31-fans-meet-rajnikanth/", "date_download": "2018-07-19T13:47:17Z", "digest": "sha1:IM4SSK5RMOV6QUSP2GXUEE7BA7WOIRHX", "length": 16509, "nlines": 155, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் டிச.26 முதல் 31ம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nநீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்கள்தான் காரணம் : சிபிஎஸ்இ…\nவாக்குறுதியை நிறைவேற்றாத சோனியா: பிரதமர் மோடி குற்றசாட்டு…\n2019 நாடாளுமன்ற தேர்தல் பணி : அமமுக பொறுப்பாளர்கள் நியமனம்..\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தி.மு.க. முழு ஆதரவு : ஸ்டாலின்..\nசென்னை அண்ணா மேம்பாலம் கீழ் ரூ. 4 கோடி சிக்கியது….\nடிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு..\nமேட்டூர் அணையிலிருந்து விவசாயத்திற்கு நீர் : முதல்வர் திறந்து வைத்தார்..\nடி.டி.வி.தினகரன் வந்த வாகனங்கள் மீது கல்வீச்சு : ஆர்.கே நகரில் பரபரப்பு..\n10,11,12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு…\nடிச.26 முதல் 31ம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்..\nநடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை மீண்டும் டிச.26 முதல் 31 வரை சந்திக்கவிருக்கிறார். இதற்காக பாதுகாப்பு கேட்டு ரசிகர்மன்ற தலைவர் சுதாகர் கமிஷனர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்துள்ளார்.\nகடந்த மே மாதம் 15 ஆம் தேதி முதன் முறையாக ரசிகர்களை ரஜினி சந்தித்தார். “நான் ஆண்டவனின் கருவி இன்று நான் நடிகனாக வேண்டும்” என்று அவர் விரும்பினார். அதேபோல் நாளை நான் என்னாவாக வேண்டும் என்பதை அவர்தான் தீர்மானிப்பார். முரட்டு தைரியம் கூடாது ரஜினிகாந்துக்கு பயம், தயக்கம் ஆகவே அவர் ஒவ்வொரு முடிவையும் எடுப்பதில் அதிகமாக யோசிக்கிறார் என்கிறார்கள்.\n“ஆற்று நீரில் காலை வைக்கும்போது முதலைகள் உள்ளது தெரிகிறது. அப்போது போய், முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என்ற முரட்டு தைரியம் கூடவே கூடாது” என்று முதல் நாள் ரஜினிகாந்த் பேசினார். இறுதிநாளன்று பேசும்போது தமிழ்நாட்டில் சிஸ்டம் கெட்டுவிட்டது. போர் வரும் போது பார்த்து கொள்ளலாம். ஆண்டவன் இருக்கான் என்று தெரிவித்தார். இந்த பேச்சு அப்போது பரபரப்பானது.\n32 மாவட்டங்களில் சுமார் 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்தார். மீதமுள்ள 17 மாவட்ட ரசிகர்களை அடுத்த மாதமே சந்திப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் சந்திக்கவில்லை.\nஇந்நிலையில் இன்று சென்னை காவல் ஆணையரிடம் அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் நிர்வாகி சுதாகர் மனு ஒன்றை அளித்தார். அவரது மனுவில்:\n“வரும் டிச.26 முதல் 31 வரை கோடம்பாக்கம், விஸ்வநாதபுரம் பிரதான சாலையில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் ரஜினி தனது ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்கிறார்.\nதமிழகம் முழுவதிலுமிருந்து இதற்காக ரசிகர்கள் வர உள்ளனர். தினமும் காலை 8 மணியிலிருந்து மதியம் 3 மணிவரை ரசிகர்களுடன் ரஜினி போட்டோ எடுத்துக்கொள்கிறார். தினமும் ஆயிரம் ரசிகர்கள் வரை இதில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதற்கு அனுமதியும் பாதுகாப்பும் வழங்க வேண்டும்.” என்று கேட்டுள்ளார்.\nஇதன் மூலம் மீண்டும் ரஜினி பொதுவெளிக்கு வந்துள்ளார். கடந்த முறை சிஸ்டம் கெட்டுவிட்டது, போர் வரும்வரை காத்திருக்க வேண்டும் என்றெல்லாம் பேசி பரபரப்பூட்டிய ரஜினி இந்தமுறையும் அரசியல் கருத்துக்களை கூறுவாரா என்பது அவரது ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.\nPrevious Postகுஜராத் 2-ம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல்: 68.7% வாக்குகள் பதிவு .. Next Postரேஷன் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும்: ராமதாஸ்..\nஆர்.எம்.வீரப்பனை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்..\nரசிகர்களுக்கு கிடா வெட்டி சோறு போடுவேன்: நடிகர் ரஜினிகாந்த்.\nஅரசியல் பிரவேசம் குறித்து 31-ந்தேதி அறிவிப்பேன் : ரசிகர் சந்திப்பில் ரஜினி தகவல்\nஇறுகும் பிடி – எறும்பென நசுங்குவாரா… எழுந்து நிற்பாரா கெஜ்ரிவால்\nஜோ ஜாக்சன் மரணம்- வசீகர வலியை மகனாகப் பெற்றவர்: மேனா.உலகநாதன்\nஅது இருண்ட காலமெனில் இது மருண்ட காலமா\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nகாரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது..\nகாரைக்கால் “மாங்கனி திருவிழா“வில் இன்று திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு..\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\n“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nவைரலால் புகழ் பெற்ற கேரள இ(சை)ளைஞர்\nஅப்ப கலைஞர் சொன்னது சரிதான்…: திமுக வலைஞர்களின் கலாய்\nஊதிய உயர்வை மறுக்கும் கொரிய நிறுவனம்: தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்\nவன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய எதிர்ப்பு: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்\nகாவிரி விவகாரத்தை மீண்டும் சிக்கலாக்கும் கர்நாடகா: ஸ்டாலின் கண்டனம்\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nடி.டி.வி.தினகரன் வந்த வாகனங்கள் மீது கல்வீச்சு : ஆர்.கே நகரில் பரபரப்பு.. https://t.co/JTDowmDYkj\nகடைக்குட்டி சிங்கம் : திரை விமர்சனம் https://t.co/yQS9C04U7v\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு தேதி மாற்றம் … https://t.co/w4FLBOLLZH\n400 மீட்டர் ஓட்டத்தில் வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரங்கனை ஹிமா தாஸ்… https://t.co/JgndiRhVxk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/televisions/haier-le43b7500-108-cm-43-led-tv-full-hd-price-pqZJF9.html", "date_download": "2018-07-19T13:52:44Z", "digest": "sha1:4ZMIZOBQO2YAEDSPZLBP6YOKOJZFNTHT", "length": 18338, "nlines": 418, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஹேர் லெ௪௩பி௭௫௦௦ 108 கிம் 43 லெட் டிவி பிலால் ஹட விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஹேர் லெ௪௩பி௭௫௦௦ 108 கிம் 43 லெட் டிவி பிலால் ஹட\nஹேர் லெ௪௩பி௭௫௦௦ 108 கிம் 43 லெட் டிவி பிலால் ஹட\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஹேர் லெ௪௩பி௭௫௦௦ 108 கிம் 43 லெட் டிவி பிலால் ஹட\nஹேர் லெ௪௩பி௭௫௦௦ 108 கிம் 43 லெட் டிவி பிலால் ஹட விலைIndiaஇல் பட்டியல்\nஹேர் லெ௪௩பி௭௫௦௦ 108 கிம் 43 லெட் டிவி பிலால் ஹட மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஹேர் லெ௪௩பி௭௫௦௦ 108 கிம் 43 லெட் டிவி பிலால் ஹட சமீபத்திய விலை Jul 17, 2018அன்று பெற்று வந்தது\nஹேர் லெ௪௩பி௭௫௦௦ 108 கிம் 43 லெட் டிவி பிலால் ஹடஅமேசான் கிடைக்கிறது.\nஹேர் லெ௪௩பி௭௫௦௦ 108 கிம் 43 லெட் டிவி பிலால் ஹட குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 28,999))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஹேர் லெ௪௩பி௭௫௦௦ 108 கிம் 43 லெட் டிவி பிலால் ஹட விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஹேர் லெ௪௩பி௭௫௦௦ 108 கிம் 43 லெட் டிவி பிலால் ஹட சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஹேர் லெ௪௩பி௭௫௦௦ 108 கிம் 43 லெட் டிவி பிலால் ஹட - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஹேர் லெ௪௩பி௭௫௦௦ 108 கிம் 43 லெட் டிவி பிலால் ஹட விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 43 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nஇந்த தி போஸ் No\nஹேர் லெ௪௩பி௭௫௦௦ 108 கிம் 43 லெட் டிவி பிலால் ஹட\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-19T13:01:38Z", "digest": "sha1:CQ3IXDZSPQZGLADUPUR47RAJUM27FPXM", "length": 7911, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "» இந்தியாவின் இமாலய நகரில் இரவு பகலாக நடந்த சைக்கிளோட்ட போட்டி!", "raw_content": "\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nபயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு ஊடகவியலாளருக்கு அழைப்பு\nசர்வதேச பொருளாதாரத்துடன் போட்டியிடுவதற்காகவே ஒப்பந்தங்கள்: பிரதமர்\n- நெருக்கடியில் பிரான்ஸ் ஜனாதிபதி\nமூவரின் முயற்சியில் புதிய அரசியலமைப்பு- ஒத்துழையோம் என்கிறது மஹிந்த அணி\nஇந்தியாவின் இமாலய நகரில் இரவு பகலாக நடந்த சைக்கிளோட்ட போட்டி\nஇந்தியாவின் இமாலய நகரில் இரவு பகலாக நடந்த சைக்கிளோட்ட போட்டி\nஏழு நாடுகளை சேர்ந்த சைக்கிள் ஓட்ட வீரர்கள் கலந்துக்கொண்ட, மாபெரும் சைக்கிளோட்ட போட்டியான்று இந்தியாவின் இமாலய நகரில் நடைபெற்றுள்ளது.\nஇமாலய நகரின் சிம்லா பிரதேசத்தில் கடந்த இரண்டு தினங்களாக நடந்த குறித்த சைக்கிள் ஓட்ட போட்டி, கறடுமுரடாண காட்டு பாதைகளில் இரவு பகலாக நடைபெற்றது.\nஇதில் அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சைக்கிள் ஓட்ட வீரர்கள் கலந்துக்கொண்டனர்.\nஇந்த சைக்கிள் ஓட்ட போட்டி சுமார் 106 கிலோமீற்றர் தூரம் கொண்டதாக அமைந்திருந்தது. இந்த போட்டியில் வெற்றிப்பெற்ற சைக்கிள் ஓட்ட வீரரருக்கு 650 டொலர்கள் பணபரிசு வழங்கப்பட்டது.\nமஹிந்தவின் திட்டத்தை உயிர்பெறச் செய்ய நடவடிக்கை\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் நிர்மாணிக்கப்பட்டு பாரிய கடன்சுமைக்குள் சிக்கியுள்ள மத்தள\nஐ.சி.சி.யின் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் விராட் கோஹ்லி முதலிடம்\nசர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் போட்டிக்கான துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் இந்திய கிரிக்கெட்\nதமிழ்நாடு பீரிமியர் லீக்: திண்டுக்கல் டிரகன்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி\nஇந்தியாவில் நடைபெற்றுவரும் தமிழ்நாடு பீரிமியர் லீக் ரி-ருவென்ரி தொடரின் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற\nபிரெக்சிற்: பார்னியர் – டொமினிக் ராப் இடையே முதல் சந்திப்பு\nபுதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரித்தானியாவின் பிரெக்சிற் செயலாளர் டொமினிக் ராப்-இற்கும், ஐரோப்பிய ஒன்ற\nஇலங்கையின் அபிவிருத்திக்காக அமெரிக்கா 80 பில்லியன் ரூபாய் நிதியுதவி\nஇலங்கையின் அபிவிருத்திக்காக அமெரிக்கா 80 பில்லியன் ரூபாவினை நிதியுதவியாக வழங்கவுள்ளது. தேசிய கொள்கைக\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nபயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு ஊடகவியலாளருக்கு அழைப்பு\nசர்வதேச பொருளாதாரத்துடன் போட்டியிடுவதற்காகவே ஒப்பந்தங்கள்: பிரதமர்\nமஹிந்தவின் திட்டத்தை உயிர்பெறச் செய்ய நடவடிக்கை\nகூட்டு எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்\nதெரேசா மே பிரெக்ஸிற் திட்டத்தை மாற்றியமைக்கவேண்டும் : டேவிட் ஜோன்\nஐ.சி.சி.யின் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் விராட் கோஹ்லி முதலிடம்\nவவுனியாவில் ஹெரோயினுடன் இரண்டு பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chellakirukkalgal.blogspot.com/2012/03/blog-post_20.html", "date_download": "2018-07-19T13:03:43Z", "digest": "sha1:SOVMO3ZDL6HP3MHMRFIO2YEARUBDVPVB", "length": 12058, "nlines": 299, "source_domain": "chellakirukkalgal.blogspot.com", "title": "மறக்கப்பட்ட பொருட்கள்.. சில புகைப்படங்கள்", "raw_content": "\nமறக்கப்பட்ட பொருட்கள்.. சில புகைப்படங்கள்\nInland, Card இப்பவும் நான் யூஸ் பண்றேன்.\nதட்டச்சு மதிப்பு இன்னமும் இருக்கிறது ஊரில்\nஒரு சில தட்டச்சு பாடசாலைகள் நிரம்பி இருக்கிறது\nமண்பானை தண்ணீர் (இது இப்போ மிகவும் அதிகம்)\nபல்லாங்குழி கிராமங்களில் இருந்துகொண்டுதான் இருக்கிறது\n3 போட்டோவுல இருக்குறதை நான் என் மானிட்டார்க்கு சப்போர்ட்ட்டா கிழே வைச்சு யூஸ் பண்றேன் நீங்க என்ன இப்படி சொல்றீங்க......\nகருத்து சொல்றதுனாலும் காரி துப்புறதுனாலும் உங்க இஷ்டமுங்க..///\nஅட டா நான் இத்தனை நாளா போஸ்ட் படிக்குறேன் சீ பாக்குறேன் ஆனா இந்த கருத்தை பார்த்து இருந்தா உங்க இஷ்டம் போல செய்ஞ்சு இருப்பேன் :)\nமாற்றம் ஓன்று தான் மாறாததோ.\nஇன்னும் நிறைய இருக்குங்க அம்மி , ஆட்டுகல் ......அந்த நாள் ஜாபகம் வந்ததே தோழியே தோழியே இந்த நாள் அன்று போல் இல்லையே அது ஏன் ஏன் \nஅந்த லிஸ்ட்ல இன்னொன்னையும் சேர்த்துக்குங்க...\n*கமெண்டுக்கு இந்திரா ரிப்ளே போடுறது.ஹி..ஹி..\nஅந்த லிஸ்ட்ல இன்னொன்னையும் சேர்த்துக்குங்க...\n*கமெண்டுக்கு இந்திரா ரிப்ளே போடுறது...///\nநியாயம் தான் முரளி சார். உங்கள் கோபம் புரிகிறது.. என் சமீபகால பதிவுகளைப் பார்த்தாலே உங்களுக்கே புரியும். எனக்கு கொஞ்சம் வேலைப் பளு அதிகம் என்று.. டச் விட்றக் கூடாதுங்குறதுக்காக அவ்வப்போது பதிவுகளை இடுகிறேன்.\nமற்றபடி பதில் போடுவதில்லை என்ற குறை எனக்கு எப்போதும் உண்டு. விரைவில் மீண்டு(ம்) பழையபடி பதிவுகளும் பின்னூட்டங்களுக்காக பதில்களும் தொடரும்..\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி முரளி சார்..\nதனித்தனியே நன்றி கூற இயலவிலையெனினும்..\nகருத்துக்களைத் தெரிவித்த நண்பர்களுக்கு நன்றிகள்..\nடைப்ரைட்டர், ஃபிளாப்பி டிஸ்க், ஏன், அந்த போன் கூட அரசு அலுவலகங்களில் இன்னமும் புழக்கத்தில் இருக்கின்றன.. பழையதாகும் இந்த லிஸ்ட்டில் இன்னும் கூட சிலவற்றைச் சேர்க்கலாம்.... மண்ணெண்ணெய் ஸ்டவ், விறகடுப்பு, ...பழைய பெரிய ரெக்கை மின் விசிறிகள், தாத்தா குடைகள்....\nபல்லாகுழியும், மண்பானையும் இன்னும் கிராமத்தில் இருக்கு, மண்பானை என் வீட்டில் கூட இருக்கு, சில நேரங்களில் மீன் குழம்பு மண் சட்டியில் தான் என் வீட்டில் வைப்பார்கள்\nஏங்க பானை இன்னும் வெயில் காலத்துல பயன்படுத்துறாங்க.\nகணவன்-மனைவி உறவு பலப்பட சில ஆலோசனைகள்..\nமின்சாரம் எப்படி உருவாகிறது – ஒரு அறிவியல் தகவல்.. (வீட்ல தான் கரெண்ட் இல்ல.. பதிவுலயாவது இருக்கட்டுமே..)\nமறக்கப்பட்ட பொருட்கள்.. சில புகைப்படங்கள்\n“கழுகு“ வலைதளத்தில் வெளியான என்னுடைய பதிவு..\nமின்சாரம் எப்படி உருவாகிறது – ஒரு அறிவியல் தகவல்.....\nஎன் பள்ளி நாட்கள் - தொடர்பதிவு..\nஒரு நிமிடம்.. கவிதை (படித்ததில் பிடித்தது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chennaipithan.blogspot.com/2017/05/blog-post_31.html", "date_download": "2018-07-19T13:26:31Z", "digest": "sha1:6YQDX6FNCZ5MGEO6GGSNKRZYM34FPWPW", "length": 13557, "nlines": 252, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை!", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nஇழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை\nபுகை யி(ல்)லை என்றார்கள்; ஆனால்\nபன்னீர் புகையிலை, பான் பராக்\nஆனால் அப்புகை உங்களை விடாது\nPosted by சென்னை பித்தன் at 1:15 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅருமையான கருத்தை சொன்னீர்கள் ஐயா ஸூப்பர்\nசென்னை பித்தன் 31 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 5:07\nசென்னை பித்தன் 31 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 5:08\nஐயா தற்போது செல்போன் இதில் சிலருக்கு த.ம. இணையாமலேயே இருக்கிறது நீங்கள், ஸ்ரீராம் ஜி, கரந்தையார், தில்லைஅகத்தார் போன்றவர்களுக்கு இணையவில்லை ஆகவே நான் ஓட்டு போட இயலவில்லை\nவை.கோபாலகிருஷ்ணன் 31 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 2:33\nஆழமாக மனதில் பதியுமாறு கூறியுள்ள மிகவும் அருமையான அறிவுரைகள். மீள் பதிவுக்கு நன்றிகள்.\nசென்னை பித்தன் 31 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 5:08\nநெல்லைத் தமிழன் 31 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 3:04\nநல்ல கருத்தைச் சொன்னதால் த.ம. மற்றும் பாராட்டுகள்.\nஎனக்கு குடிக்கறவங்களைவிட, புகை பிடிக்கறவங்க அலர்ஜி. அவங்க விடற புகைல நான்னா பாதிக்கப்படறேன். குடித்தா, கூட இருக்கறவனுக்கு கேடு இல்லை.\nசென்னை பித்தன் 31 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 5:11\nஸ்ரீராம். 31 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 3:57\nநல்லதொரு கருத்தை நன்றாகச் சொன்னீர்கள்.\nசென்னை பித்தன் 31 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 5:11\nஅருமையான விழிப்புணர்வு கவிதை ..100 பேர் இருக்கும் அறையில் ஒருவர் புகைபிடித்துவிட்டு வந்தாலும் அந்த மூச்சு காற்று அங்கிருப்பதை நான் கண்டுபிடிச்சிடுவேன் ..வெரி சென்சிடிவ் புகை டுபாக்கோ ஸ்மெல்லுக்கு ....எனக்கு நெஞ்சீல்லாம் எரியும் அப்போ நினைச்சிப்பார்ப்பேன் இவங்க வீட்டு குழந்தைகள் எவ்ளோ கஷ்டப்படும்னு ..\nதிண்டுக்கல் தனபாலன் 31 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 9:07\nஇன்றைய தினத்திற்கு சரியான பகிர்வு ஐயா...\nஇந்த கோணத்தில் நானும் ஒருமுறை எழுதியது நினைவுக்கு வருகிறது ....கஞ்சா குடித்தால் முதுமையே வராது ,ஏனென்றால் இளம் வயதிலேயே போய் சேர்ந்து விடுவார்களே :)\nகரந்தை ஜெயக்குமார் 1 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 8:17\nவே.நடனசபாபதி 1 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 4:16\nநல்ல கருத்தை திரும்பத் திரும்ப சொல்லலாம். பாராட்டுகள்\nஉங்கள் எழுத்துக்களைப் போல் கவிதையும் அருமை ஐயா..\nபி.பிரசாத் 3 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 9:28\nதினம் தினம் மனதில் கொள்ள வேண்டிய கருத்திற்கு ஒரு 'தினம்' வைத்துக் கொண்டாட்டமா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nஅண்ணாவை முத்தமிட்ட பிரபல நடிகை\nஇழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை\nஅன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t13978-topic", "date_download": "2018-07-19T13:32:07Z", "digest": "sha1:R3G6BB5I7KDIROVVELLTK3SSLMUSDUDX", "length": 11738, "nlines": 181, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ம‌னித உடலை‌ப் ப‌ற்‌றி அ‌றிவோ‌ம்", "raw_content": "\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nம‌னித உடலை‌ப் ப‌ற்‌றி அ‌றிவோ‌ம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு\nம‌னித உடலை‌ப் ப‌ற்‌றி அ‌றிவோ‌ம்\nஒரு ம‌‌ணி நேர‌த்‌தி‌ல் சராச‌ரியாக 100 கால‌ன் கா‌ற்றை ந‌ம் நுரை‌யீர‌ல்க‌ள் சுவா‌சி‌க்‌கி‌ன்றன. ஓ‌ர் ஆ‌ண்டி‌ல் 8,67,000 கால‌ன் கா‌ற்றை ந‌ம் நுரை‌யீர‌ல்க‌ள் சுவா‌சி‌க்‌கி‌ன்றன.\nம‌னித உட‌லி‌‌ன் எடை‌யி‌ல் ஆ‌க்‌ஸிஜ‌ன் 65 சத‌வீத‌ம் உ‌ள்ளது.நமது ‌சிறு‌நீரக‌த்‌தி‌ல் ல‌ட்ச‌க்கண‌க்கான வடிக‌ட்டிக‌ள் உ‌‌‌ள்ளன. இவை ‌தினமு‌ம் 190 ‌லி‌ட்ட‌ர் ர‌த்த‌த்தை வடிக‌ட்டு‌கி‌ன்றன. ர‌த்த‌த்‌தி‌ல் உ‌ள்ள கொழு‌ப்பை லெ‌சி‌த்‌தி‌ன் எனு‌ம் அ‌மில‌ம்தா‌ன் கரை‌க்‌கிறது. இரை‌ப்பை‌யி‌ன் எடை 4 அவு‌ன்‌ஸ். க‌ல்‌லீர‌லி‌ன் எடை 50 முத‌ல் 60 அவு‌ன்‌ஸ் வரை உ‌ள்ளது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kathiravankadhal.blogspot.com/2014/03/blog-post_16.html", "date_download": "2018-07-19T13:19:06Z", "digest": "sha1:PHKADR57N7Z6FC6PLYJOXQGWLOAXKMPS", "length": 16376, "nlines": 73, "source_domain": "kathiravankadhal.blogspot.com", "title": "காதல் வலையில் சிக்காமல் இருக்க வேண்டுமா? ~ கதிரவன் காதல்", "raw_content": "\nகாதல், புனிதத்தில், ஒற்றுமையில், விட்டுக்கொடுப்பில், பிடிவாதத்தில், தியாகத்தில், காதல் பிரிவின், காதலுக்கு எதிர்ப்பு , காதலில் பிரிவா, காதலி , காதல் வலையில்,\nகாதல் வலையில் சிக்காமல் இருக்க வேண்டுமா\nகாதல் வலையில் விழாமல் தவிர்க்கும் பொருட்டாக நீங்கள் தவித்துக் கொண்டிருந்தால், இதோ உங்களுக்கு உதவ 5 டிப்ஸ்கள். இந்த டிப்ஸ்களை பின்பற்றினால், அந்த மனிதர் மேல் காதல் எண்ணம் வராமல் தவிர்க்க முடியும்.\nஅதிலும் இந்த குறிப்புகளை ஒருசில வாரங்கள் பின்பற்றி வந்தால் போதும், காதல் உணர்வுகளை முழுமையாக உதறி விட்டு, நல்லெண்ணத்துடன் வெளியேறி வர முடியும். மேலும் நிம்மதியான வாழ்க்கையை வாழலாம். அது என்னவென்று பார்ப்போமா\nஅந்த மனிதர் உங்களுடைய மனதை கட்டுப்படுத்த அனுமதிக்காதீர்கள். அந்த மனிதரைப் பற்றி யோசிப்பது, எவ்வளவுக்கெவ்வளவு கடினமாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு இந்த முயற்சி வெற்றி பெறுவது சாத்தியமாகும். புதிய செயல்களைச் செய்வதன் மூலம் உங்களுடைய கவனத்தை வேறு பக்கமாக திருப்பி வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தனிமையிலோ அல்லது வேலை செய்யாமல் சும்மா இருந்தாலோ, உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் விஷயங்களை செய்து வாருங்கள்.\nமிகவும் நெருங்கிய நண்பராக வேண்டாம்\nஅந்த நபருடன் நெடுநேரம் பேசுவதை தவிர்க்கவும். அதுவும் இரவு நேரங்களில் அவருடன் போனில் பேசுவதையோ அல்லது குறுந்தகவல்கள் அனுப்புவதையோ, மிகவும் நெருக்கமாக தகவல்களை பரிமாறிக் கொள்வதையோ அறவே தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால், நீங்கள் அவருடன் நட்பு ரீதியில் நெருங்கிப் பழகுவதோடு மட்டுமல்லாமல், ஆழமான காதலுக்கும் வழிவகுத்து விடுவீர்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.\nநம் அனைவரிடமும் குறைபாடுகள் உள்ளன. காதலில் விழுவதிலிருந்து தப்பிக்க நினைத்தால், நீங்கள் தவிர்க்க நினைக்கும் மனிதரின் மோசமான பக்கத்தை நன்கு கவனியுங்கள் மற்றும் அவருடைய குறைகளை கவனியுங்கள். அவரை அல்லது அவளை நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு முறையும், அந்த மோசமான பக்கத்தை நினைவில் கொண்டிருங்கள். அதிலும் அவர் உங்களை காயப்படுத்தும் வகையில் சொன்ன வார்த்தைகளை நினைவில் கொண்டிருக்கவும். இது மிகவும் சிறப்பாக வேலை செய்து, அந்த நண்பரை நீங்கள் விரும்புவதை, இன்று மட்டுமல்லாமல் என்றென்றும் நிறுத்தி வைக்கும்.\nஒருவரிடம் காதல் வயப்படுவதற்கும் மற்றும் ஈர்க்கப்படுவதற்கும் மற்றும் ஆர்வம் ஏற்படுவதற்கும் வேறுபாடுகள் உள்ளன. ஒரு பெண்ணோ அல்லது ஆணோ கவர்ச்சியாக இருக்கிறார் என்று நீங்கள் நினைத்தால், அதை விளையாட்டாகவோ அல்லது உண்மையிலேயே நீங்கள் அவரை காதலிக்கிறீர்கள் என்று பொருள் கொள்ள வேண்டாம்.\nகாதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில…\nஉங்கள் காதலி உங்களை கழற்றி விட போவதற்கான 7 அறிகுறிகள்\nகாதலின் ஆறு வகை : உங்கள் காதல் எந்த வகை என்று தெரிந்து கொள்ளுங்கள்..\nஉங்கள் முன்னாள் காதலன்/காதலியுடன் மீண்டும் உறவை புதுப்பிக்கக்கூடாத ..\nபெண்களை ஆண்கள் ஏமாற்றுவதற்கான காரணங்கள்...\nகாதல், கலப்புத் திருமணங்கள் செய்து வைக்கும் கிரகங்கள் எவை\nகதிரவனின் வளர்ச்சியில் பற்றுள்ள உள்ளங்கள் தங்களின் பங்களிப்பை இங்கே செய்யலாம். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0055.aspx", "date_download": "2018-07-19T13:23:30Z", "digest": "sha1:M67L4JMWWKKET4QCTUM7KX7IA7BC2UZD", "length": 43372, "nlines": 123, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0055 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nதெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்\n(அதிகாரம்:வாழ்க்கைத் துணைநலம் குறள் எண்:55)\nபொழிப்பு (மு வரதராசன்): வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்\nமணக்குடவர் உரை: தெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய், எல்லாத் தெய்வமுந் தன்கணவனென்றே கருதி, அவனை நாடோறுந் தொழுதெழுமவள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும்.\nதெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்என - பிற தெய்வம் தொழாது தன் தெய்வம் ஆகிய கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள் 'பெய்' என்று சொல்ல; மழை பெய்யும்-மழை பெய்யும்.\n(தெய்வம் தொழுதற்கு மனம் தெளிவது துயிலெழும் காலத்தாகலின், 'தொழுது எழுவாள்' என்றார். 'தொழாநின்று' என்பது, 'தொழுது' எனத் திரிந்து நின்றது. தெய்வந்தான் ஏவல் செய்யும் என்பதாகும். இதனால் கற்புடையவளது ஆற்றல் கூறப்பட்டது)\n(கற்புடைய மனைவியின் சிறப்பு என்னவெனில்) கற்புடைய பெண் தெய்வத்தைக் கூட தொழமாட்டாள். அவள் கணவனையே தெய்வமாக வணங்கிச் சிறப்படைவாள். அப்படிப்பட்டவள் பெய் என்று சொன்னால் மழை பெய்யும்படியான தெய்வபலம் உள்ளவள்.\nதெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்என மழை பெய்யும்.\nதெய்வம்-கடவுள்; தொழாஅள்-வழிபடாதவள்; கொழுநன்-கணவன்; தொழுது-வழிபட்டுக்கொண்டு; எழுவாள்-எழுந்திருப்பவள்; பெய்-பொழிவாய்; என-என்று சொல்ல; பெய்யும்-பொழியும்; மழை-மழை.\nதெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்:\nமணக்குடவர்: தெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய், எல்லாத் தெய்வமுந் தன்கணவனென்றே கருதி, அவனை நாடோறுந் தொழுதெழுமவள்;\nமணக்குடவர் குறிப்புரை: எழுதல்-உறங்கி எழுதல்.\nபரிப்பெருமாள்: தெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய், எல்லாத் தெய்வமுந் தன்கணவனென்றே கருதி, அவனை நாடோறுந் தொழுதெழுமவள்;\nபரிப்பெருமாள் குறிப்புரை: எழுதல்-உறங்கி எழுதல்.\nபரிதி: குலதேவதையைக் கும்பிடாள் தன்பத்தாவைத் தெய்வமென்று தொழுதபடியால்; [குலதேவதை-அந்தந்த குலத்தினரால் தொன்றுதொட்டு மரபுக்கு உரியதாக வைத்து வழிபடு தெய்வம்; பத்தா-கணவன்.]\nகாலிங்கர்: வேறொரு கடவுளையும் வணங்காதவளாய்த் தன் கணவனையே நாடோறும் வணங்கி எழுகின்றாள் யாவள்\nபரிமேலழகர்: பிற தெய்வம் தொழாது தன் தெய்வம் ஆகிய கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள்;\nபரிமேலழகர் குறிப்புரை: தெய்வம் தொழுதற்கு மனம் தெளிவது துயிலெழும் காலத்தாகலின், 'தொழுது எழுவாள்' என்றார். 'தொழாநின்று' என்பது, 'தொழுது' எனத் திரிந்து நின்றது.\nமணக்குடவர் 'எல்லாத் தெய்வமும் தன் கணவன் என்று கருதி அவனை நாள்தோறும் தொழுது எழுபவள்' என்றும் பரிதி 'குலதேவதையைக் கும்பிடாமல் தன்கணவனைத் தெய்வமென்று தொழும்' பெண் என்றும். காலிங்கரும் பரிமேலழகரும் 'வேறொரு கடவுளையும் வணங்காதவளாய்த் தன் கணவனையே நாடோறும் வணங்கி எழுபவள்' என்றும் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'தெய்வத்தை வணங்காது கணவனை வணங்குபவள்', 'பிறதெய்வம் தொழாமல் தன் கணவனையே கண்கண்ட தெய்வமாய்த் தொழுது எழுபவள் கற்பாற்றலால்', 'தெய்வத்தை தொழாதபோதும் கணவனையே தெய்வமாகத் தொழுது காலையில் எழுகின்றவள்', 'பிற தெய்வங்களை வணங்காமல் கணவனாகிய கடவுளையே தொழுதுகொண்டு உறக்கத்தினின்றும் எழுபவள்' என்ற பொருளில் உரை தந்தனர்.\nதெய்வத்தைத் தொழாதவளாய் தன் கணவனை வணங்கி எழுகின்றவள் என்பது இப்பகுதியின் பொருள்.\nமணக்குடவர்: பெய்யென்று சொல்ல மழை பெய்யும்.\nபரிப்பெருமாள்: பெய்யென்று சொல்ல மழை பெய்யும்.\nபரிப்பெருமாள் குறிப்புரை: எழுதல்-உறங்கி எழுதல். தெய்வமும் ஏவல் செய்யும் என இம்மைப்பயன் கூறிற்று.\nபரிதி: அவள் சொல்ல மழை பெய்யும் என்றவாறு.\nகாலிங்கர்: மற்றிவள் இவ்வுலகத்து மழை வறங்கூர்ந்த காலத்து வானைக் குறித்து 'வந்து பெய்வாயாக' என்று சொன்ன அளவிலே வந்து பொழியும் மழை. [வறங்கூர்ந்த காலத்து-வறட்சிமிக்க காலத்து]\nபரிமேலழகர்: 'பெய்' என்று சொல்ல மழை பெய்யும்.\nபரிமேலழகர் குறிப்புரை: தெய்வந்தான் ஏவல் செய்யும் என்பதாகும். இதனால் கற்புடையவளது ஆற்றல் கூறப்பட்டது.\n''பெய்' என்று சொல்ல மழை பெய்யும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'பெய்யென்றால் மழையும் பெய்யுமே', 'பெய் என்று ஆணையிட்டால் மழை பெய்யும்', 'மழையைப் பெய்யென்று சொல்ல அது பெய்யும்', 'பெய் என்று சொன்னால் பெய்யும் மழைக்கு ஒப்பாவாள்' என்றபடி பொருள் உரைத்தனர்.\n'பெய்யட்டும்' என்று சொன்னால் மழை பெய்யும் என்பது இப்பகுதியின் பொருள்.\nதெய்வத்தைத் தொழாதவளாய் கணவனை வணங்கி எழுகின்றவள் 'பெய்யட்டும்' என்று சொன்னவுடன் மழை பொழியும் என்பது பாடலின் பொருள்.\n'தெய்வம் தொழாப்' பெண் பற்றியா குறள் பேசுகிறது 'கணவனைத் தொழுதெழும் மங்கை'யா இப்பாடலில் சொல்லப்படுகிறாள்\nதெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்:\nஇக்குறளின் முதலடியான 'தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்' என்பதில் உள்ள இரண்டு தொடர்களும் ஆராயப்படவேண்டியன. தெய்வம் தொழாத பெண்ணையா வள்ளுவர் போற்றுகிறார் கணவனைத் தொழுதெழும் மங்கையா இங்கு பேசப்படுகிறாள்\nமுதல் தொடரான 'தெய்வம் தொழாஅள்' என்றது 'கடவுளை வணங்காத பெண்' என்ற பொருள் தரும்.\nகோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை (கடவுள் வாழ்த்து குறள்எண்: 9. பொருள்: கடவுளின் திருவடியை வணங்காத தலைகள், பொறிகள் இருந்தும் புலன்கள் அற்றவை போல, உணர்வில்லாதவை) என்று சொன்ன வள்ளுவர் தெய்வத்தைத் தொழவேண்டா எனக் கூறியிருக்கமாட்டார் என எண்ணினர் சிலர். திருவள்ளுவரடிமை முருகு 'தெய்வம் தொழாஅள்' என்ற தொடர்க்குத் 'தெய்வத்தைத் தொழவேண்டியதில்லை என்று இங்கு சொல்லப்பட்டுள்ளது என்பது தவறான கருத்து; திருவள்ளுவர் இறைவனைத் தொழவேண்டும் என வலியுறுத்துபவர்; (அக்காலத்தில்) பெண்கள் கணவனைத் தொழுததாகத் தெரியவில்லை. தெய்வங்களைத் தொழுது வந்ததாக வரலாறும் இலக்கியங்களும் இயம்புகின்றன; ஆகவே வேறு தெய்வத்தைத் தொழாமல் கணவனைத் தொழுது எழுவாள் என்பதாகப் பொருள் கொள்வது பொருந்தாது; தெய்வம் தொழாள் என்பதற்கு நாடோறும் வணங்கத்தக்க தெய்வத்தையே ஒருக்கால் தொழாது போனாள் ஆயினும் எனக் கொள்வது பொருத்தமாகப் படுகிறது' என விளக்கம் தந்தார், மற்றும் சிலர், இக்குறளில் பேசப்படும் பெண் 'தெய்வம் தொழுபவளே' என்பதை நிறுவுவதற்காக புது விளக்கங்கள் கண்டனர். அதில் சிலர் இப்பாடலில் சொல்லப்பட்ட தெய்வம் குலதெய்வம், சிறுதெய்வம் அல்லது இல்லுறை தெய்வம் குறித்தது எனச் சொல்லி 'இங்கு கூறப்படுவது தேவர்களை வணங்கமாட்டாத வாழ்க்கைத் துணைவி' எனக் கொள்ளமுடியும் என்றனர். 'முதலில் தெய்வத்தை வணங்காளாய்த் தன் கணவனையே வணங்கிக்கொண்டு எழுபவள்' என்று ஓர் உரை கூறுகிறது.\n'கொழுநன் தொழுதெழுவாள்' என்ற தொடர்க்கு '(மனைவி துயில் எழும்பொழுது) கணவனைத் தொழுது எழுபவள்' என்பது நேர் பொருள்.\nகுறளில் சொல்லியுள்ளபடி 'தொழுது எழுவது எப்படி' என்று சிலர் வினா எழுப்பினர். இதற்கு 'எழுந்து தொழுவாள் என முன்பின்னாகப் பிறந்தது' அதாவது 'தொழுது எழவில்லை; எழுந்து தொழுவதே குறிப்பிடப்பட்டுள்ளது' என்பதாகப் பதில் கூறப்பட்டது. தொழுது எழுவதா அல்லது எழுந்து தொழுவதா என்பது அல்ல, 'வேறு எந்தத் தெய்வத்தையும் நினையாமல் தன் கணவனையே தெய்வமாகப் போற்றும் பெண்'தான் சொல்லப்படுகிறதா என்பதுதான் கேள்வி. 'மனையாள் எதற்காக நாளும் தன் கணவனைத் தொழவேண்டும்' என்று சிலர் வினா எழுப்பினர். இதற்கு 'எழுந்து தொழுவாள் என முன்பின்னாகப் பிறந்தது' அதாவது 'தொழுது எழவில்லை; எழுந்து தொழுவதே குறிப்பிடப்பட்டுள்ளது' என்பதாகப் பதில் கூறப்பட்டது. தொழுது எழுவதா அல்லது எழுந்து தொழுவதா என்பது அல்ல, 'வேறு எந்தத் தெய்வத்தையும் நினையாமல் தன் கணவனையே தெய்வமாகப் போற்றும் பெண்'தான் சொல்லப்படுகிறதா என்பதுதான் கேள்வி. 'மனையாள் எதற்காக நாளும் தன் கணவனைத் தொழவேண்டும் ஆணைத் தொழுதெழ வேண்டும் என்று பெண்ணுக்கு கூறப்பட்டிருந்தால் பெண்ணைத் தொழுதெழ வேண்டும் என்று எங்காவது ஆணுக்கும் அறிவுறுத்தப்பட்டிருக்க வேண்டும் அல்லவா' என்று பெண்ணியம் பேசுபவர்கள் கேட்பது சரியே. 'காதலால் கட்டுண்ட இல்வாழ்வில், பெண்பாலர் மட்டுமே தாழ்ந்து வணங்கியவர்களாக உள்ளது ஒத்த அன்பைக் காட்டுவதாகாது; இந்தப் பாடலையே குறளிலிருந்து நீக்க வேண்டும்' என்னும் அளவிற்கு மறுப்பாளர்கள் போர்க் குரல் கொடுக்கின்றனர். இதற்குக் குறள் பற்றாளர்கள் அமைதி கூறத் தடுமாறுகின்றனர். 'சிறியவளான மனைவி வயதில் மூத்த கணவனை வணங்குகிறாள்'; 'அன்பு மேலீட்டால்தான் மனைவி தன் விருப்பமாகத் தொழுகிறாள்'; 'துயில் கொள்ளுங்காலும் துயிலுங்காலும் கொழுநனைத் தொழுது கொண்டே துயில்வாள், தெய்வந் தொழுதல் மற்றைய காலத்திலே'; 'கணவன் வணங்கத்தக்கவனாகத் திகழ வேண்டும் எனும் கருத்தை வலியுறுத்துவது இது' என்றவாறான, இக்குறளில் சொல்லப்பட்ட கருத்தைத் தாங்கவந்த, உரைகள் ஏற்கும்படி இல்லை.\nஎப்படிப்பட்ட கணவனை இக்குறள் சொல்கிறது என்பதற்கும் எந்தக் குறிப்பும் இல்லை. முந்தைய அதிகாரமான இல்வாழ்க்கையில் இல்வாழ்வானுக்குரிய இலக்கணம் சொல்லப்பட்டாலும் இங்கு கொழுநன் என்ற சொல்லுக்கு முன் அவன் தொழத்தக்கவனாக இருக்கும் பண்பு கொண்ட ஒரு அடைச் சொல் இருந்திருக்கலாம்; அதுவும் காணப்படவில்லை. கடவுளை வழிபடாது கணவனைத் தொழுவது என்றால், தெய்வத்திற்கு இணையாகக் கொழுநன் ஆகிவிடுகிறான். ஆண்களின் ஆதிக்க நிலையையும், பெண்கள் கணவனை வணங்கி, ஏவல் பணி செய்பவர்கள் என்ற உணர்வையும் இது ஏற்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை.\nஇச்சொற்றொடர் பற்றிய வா செ குழந்தைசாமியின் கருத்துரை: \"சிலர் முடிந்தவரை இன்றைய பின்னணிக்குப் பொருந்தும் கருத்துக்களை வலிந்து மேலேற்றிக் கூறும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். 'கொழுநன் தொழுதெழுவாள்' என்பதை 'கொழுநன் தொழ எழுவாள்' என்று மாற்றி, தமது கொழுநர் தொழும் அளவிற்கு உயர்ந்த நிலைக்கு எழும் பெண்கள் என்று பொருள் கூறுவர். இது முறையன்று. இப்படிப்பட்ட முயற்சிகள் அறிஞருலகம் ஏற்கத் தக்கனவல்ல. பயன் தருவனவுமல்ல, தேவையுமில்லை.\"\nவள்ளுவர் உள்ளத்தை நன்குணர்ந்த அறிஞர்களுக்கே குறளின் முதலடியைப் புரிந்துகொள்வதில் இடர்ப்பாடு உண்டாகிறது. திரு வி கலியாணசுந்தரம் (திரு வி க) உளம் திறக்கிறார்: \"பன்னெடுநாள் என்னெஞ்சில் குடிகொண்ட பாக்கள் சிலவற்றுள் இதுவும் ஒன்று. பாடபேதமிருக்குமோ என்று ஐயுற்ற நாளும் உண்டு\". பாடவேறுபாடாக இருக்கக் கூடாதா என்று ஏக்கமுற்ற அவர் தொடர்ந்து 'பண்டையாசிரியர் சிலர் இக்குறளை உள்ளவாறே ஆண்டுள்ளமையால் ஐயப்பாட்டுக்கு இடமில்லை என்ற தெளிவும் ஏற்படுவதுண்டு' என்று ஏமாற்றம் மேலிடக் கூறுகிறார்.\nமனிதரில் மேம்பட்டோர் இயற்கை கடந்த அருநிகழ்வுகள் செய்ய வல்லவர்கள் என்பது காலந்தோறும் நம்பப்படுவது. கற்பென்னும் திண்மை கொண்ட பெண், 'மழையே, பெய்' என்று சொன்னவுடன் மேகம் அந்த ஆணைவழி நடந்து மழை பொழிய வைக்கும் ஆற்றல் பொருந்தியவள் என்ற பொருள் நல்குவது இப்பகுதி.\nஇல்வாழ்வுக்குத் துணையாக நிற்கும் பெண்ணின் மாண்பைச் சிறப்பிக்க அவள் தவவலிமைவுடையவள் என்றும் பல ஆற்றல்கள் கைவரப் பெற்று நிறை மகளாக இலங்குகிறாள் என்றும் சொல்லுவது ஈற்றடியின் நோக்கம். பாட்டிலே நயங்கருதிப் பெய்யெனப் பெய்யும் மழை என்று புனைந்திருப்பதைக் கூட ஏற்றுக் கொள்ளாது கற்புடைப் பெண்டிர் மழை பெய் என்று சொன்னால் மழை பெய்யுமா எனச் சிலர் வினவுகின்றனர். கவிதை என்பது நாடக வழக்கு கொண்டது. அதாவது உயர்வாக்கமும் கொண்டது. உண்மையை உள்ளவாறே கூற வேண்டும் என்பது கவிதைக்குக் கிடையாது. கற்புள்ள பெண்கள் இறைத்தன்மை கொண்டவர்கள் என்று சொல்லவந்த வள்ளுவர் மழையை ஏவல் செய்யும் ஆற்றல் கொண்டவள் என்று உயர்வு நவிற்சியாக இங்கு கூறுகிறார். நற்குணம் கொண்ட வாழ்க்கைத்துணையின் சிறப்பை உயர்த்திக் கூறியது இது; அவ்வளவே. கவிதை உணர்வு உள்ளவர்கள் கற்புடையாள் ஏவலைக் கேட்டு மழை பெய்யுமா என்ற கேள்வி எழுப்பமாட்டார்கள். இதற்குப் புது விளக்கமும் தேவையில்லை.\nபழம் இலக்கியங்களிலும் நன்னெறி தவறாத பெண்டிர்க்காக மழைபெய்யும் என்ற கருத்தில் பாடல்கள் உள்ளன.\nவறன் ஓடின் வையகத்து வான்தரும் கற்பினாள் (கலித்தொகை 116:20 பொருள்; வானம் பொய்த்து வையகம் வறண்டுவிட்டால் மழையைப் பெய்விக்க வல்லவள் அவள்).\nமேலும் பின் வருகின்ற செய்யுட் பகுதிகளும் அந்நம்பிக்கைக்குச் சான்று பகரும்:\nஅருமழை தரல்வேண்டின் தருகிற்கும் பெருமையளே (கலித்தொகை 39:6)\nமழைவளம் தரூஉம் பெண்டி ராயின் பிறர்நெஞ்சு புகாஅர் (மணிமேகலை 22; 45, 46)\nவான்தரு கற்பின் மனையறம் பட்டேன் (மணிமேகலை 22; 53)\nநல்ல மாந்தருக்காக மழை பெய்யும் என்று ஒளவையாரும் பாடியுள்ளார்: நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை (மூதுரை 10) என்று.\nமாதரார் கற்பின் நின்றன கால மாரியே என்று கம்பர் பின்னாளில் பாடியிருக்கிறார்.\nபழமரபு நம்பிக்கைகளில் உடன்படாத புதுமைச் சிந்தனையாளர்கள் இப்பகுதிக்கு 'ஒருவர் மழை பெய்ய வேண்டும் என்று நினைக்கிற பொழுது பெய்யும் மழையைப் போன்றவள் கற்புடையவள்' என்று வேறு விளக்கம் ஒன்று தந்தனர். இப்புத்துரையின்வழி இவர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்பது அறியக்கூடவில்லை.\nஇக்குறளின் முதலடி பேரிடராகவும் ஈற்றடி பெரு மழையாகவும் அமைந்து மிகையான கடிந்துரைகளை எதிர்கொண்டது. அது வள்ளுவர் வரைந்ததுதானா என்று கேட்கும் அளவு நம்பமுடியாதபடி அமைந்துள்ளது. இரண்டாம் அடி கவிதை இன்பம் ஊட்டுவதாக ஏற்றம் மிகுந்து விளங்குகிறது. ஆனால் இரண்டுமே மறுப்புரைகளுக்கு இலக்காயின.\nஇக்குறள் பற்றிய எதிர்மறைக் கருத்துக்கள் பல. எல்லோரினும் பெண்ணுரிமை பேசுவோர் இப்பாடலைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அவர்களது குற்றச்சாட்டுகளில் சில மறுக்க முடியாதனவே. எல்லோரும் ஏற்கும்படியான உரை இக்குறளுக்கு இன்னும் எழவில்லை.\n'தெய்வம் தொழாது கணவனை வழிபடு என்றாலே வள்ளுவனின் இல்வாழ்வுக் கோட்பாடுகள் தோற்றுப் போய்விடுகின்றன' என்ற கூற்று நேர்மையானதாகாவே தோன்றுகிறது. ஆனாலும் வள்ளுவர் பெண்ணின் பெருமை பேசியவர் என்பதிலும் அவர் பெண்ணை இழிவுபடுத்துவதற்காக இக்குறளை எழுதவில்லை என்பதிலும் எவர்க்கும் ஐயமில்லை. இக்குறளும் பெண்ணை உயர்வுபடுத்திக் கூறவே எழுந்தது என்பதையும் நினைவிற் கொள்ளவேண்டும்.\n\"பெய்யெனப் பெய்யும் மழை\" - எவ்வளவு இனிமையான வரி பெய் என்று சொன்னவுடன் மழை பொழிந்து மனதுக்கு மகிழ்வளிக்கும் என்ற அழகிய கற்பனையை வள்ளுவரைத் தவிர வேறு எவராலும் இத்துணை ஆற்றல் மிக்க சொற்களால் மொழிய முடியாது. இக்குறளின் ஈற்றடி என்றும் படித்து மகிழத்தக்க உயர் கவிதை வரியாகும். அது சொல்லழகும் நடைநிமிர்வும் கொண்டு சிறந்து விளங்குகிறது.\n'கற்பு நெறி' மற்றும் 'பதிவிரதா தர்மம்' குறித்த கருத்துக்களையும் இவ்வேளையில் நோக்குவது பொருந்தும்.\nராஜ் கௌதமன் \"வள்ளுவர் 'வாழ்க்கைத் துணை நலத்'தில், தமிழ் மரபுக்கு ஒத்துப் போகிற விதத்தில் பதிவிரதா தருமத்தை எடுத்துக் கூறியமை புரியும்\" என்கிறார்.\nகற்பு என்பது திருமணம் ஆன ஒரு பெண் கணவனுக்கு உண்மையாயிருத்தலும், அவனைத் தவிர வேறு யாருடனும் உள்ள/உடலுறவு கொள்ளாத நிலையைக் குறிக்கும். இது கற்பு நெறியின் அடிப்படை.\nகற்பு நெறியின் முதல் படிநிலையைத் தாண்டி வெகுதொலைவு இட்டுச் செல்வது பதிவிரதா தர்மம் ஆகும். பதிவிரதா தர்மம் கூறுவன:\n'கற்புடைய பெண் தன் கணவனைத் தெய்வமாகப் பேணுதல் அவளது கடமைகளில் ஒன்று; பெண்களுக்குப் ஐம்பெரு வேள்வி, நோன்பு இன்னபிற தருமங்களில் தனிஉரிமை இல்லை; கணவனுக்குப் பணிவிடை செய்வதாலேயே அவர்கள் சொர்க்கத்தில் பெருமை அடைகிறார்கள்; பதிவிரதா தர்மத்திற்குப் பதிவிரதையே முதற் பொறுப்பு. அந்த நோன்பை அவள் முழுவதுமாகக் கடைப்பிடிக்கும் வரை தர்மத்திற்குக் கேடு வராது; பதிவிரதா தர்மத்தின் படிநிலையில்- கணவன் என்ற தெய்வத்தை வழிபடுவதால் பதிவிரதைக்கு இயற்கை மீறிய ஆற்றலும் வசப்படுகிறது; பத்தினித் தெய்வம் என்ற நிலைக்கு உயர்கிறாள்.'\nகணவனைத் தெய்வமாக வழிபடுவதால் மட்டுமே ஒரு மனைவி தன் பாலியல் ஒழுக்கத்தில் மீறல் வராதவாறு கட்டுப்படுத்த முடியும் அதாவது கணவனைத் தெய்வமாக வழிபடுவதால் அவளது கற்பு காப்பாற்றப்படுகிறது என்பது உட்கிடக்கை. பதிவிரதா தர்மத்தின் கோட்பாடுகளில் கணவனைத் தெய்வமாக வழிபடுதல் என்றது இக்குறளில் எதிரொலிப்பதை உணரலாம். கற்பு நெறியின் முதல் படிநிலைதான் பெண்கள் விரும்பி ஏற்றுக் கொள்வது. ஆனால் பதிவிரதா தர்மம் பெண்களின்மேல் கட்டுப்பாடு மிகச் செலுத்திப் பேதைமையைத் தொடும் அளவுக்கான வேறு நிலைக்குப் பெண்ணைக் கொண்டு செல்வது - தொழுநோயாளியான கணவனின் விருப்பத்திற்காக அவனைக் கூடையில் வைத்துப் காமக்கிழத்தியின் இடத்துக்குத் தலையில் சுமந்து செல்லும் - பதிவிரதா தர்மத்துக்குக் காட்டாக அடிக்கடி சொல்லப்படும் - நளாயினி கதையை நோக்குக.\nகற்புடைய பெண் பேராற்றல் பெறுகிறாள் என்பது ஒப்பற்குரியது. ஆனால் தெய்வம் தொழாமல் கணவனைத் தொழுதெழும் பெண் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இதுவே இப்பாடலின் குறைபாட்டுக்குக் காரணமாக அமைந்தது.\n'இளங்கோவடிகள் வள்ளுவரின் மொழிநடையால் ஈர்க்கப்பட்டு சிலப்பதிகாரத்தில் இக்குறளின் அடியை அப்படியே எடுத்தாண்டுள்ளார்:\nதெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுவாளைத்\nதெய்வம் தொழுந்தகைமை திண்ணிதால்- தெய்வமாம்\nமண்ணக மாதர்க்கு அணியாய கண்ணகி\nவிண்ணக மாதர்க்கு விருந்து (கட்டுரை காதை)\n'மற்றக் கடவுளைத் தொழாதவள்' என்றவுடன் இறை நம்பிக்கை பற்றிய எண்ணங்களும் எழுந்தன. தெய்வ வழிபாடுகளை மறுத்துரைக்கும் புத்தர் கொள்கையினை ஏற்றுள்ளது இக்குறள் எனப் பொருள்படும்படி\nதெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்\nபெய்யெனப் பெய்யும் பெருமழை என்றஅப்\nபொய்யில் புலவன் பொருளுரை தேறாய் (மணிமேகலை 22; 65-70)\nஎன்ற மணிமேகலையின் வரிகள் அமைக்கப்பட்டன என்றனர் புத்த சமயத்தார். 'திருவள்ளுவர் பொய்யில் புலவர்; அவர் உரை பொருளுரையே; புனைந்துரையன்று' என்று மணிமேகலையாசிரியர் சீத்தலைச் சாத்தனார் இப்பாடலில் தெய்வம் தொழாத நிலையை (புத்த கொள்கைகளில் ஒன்றை) பாராட்டுவது போல் அமைத்தார் என்பர் அவர்கள். ஆனால் வள்ளுவர் கடவுள்உண்மை சொன்னவராதலாலும் கடவுள் மறுப்பாக இவ்வரிகள் பாடப்படவில்லை என்பதாலும், சமயவாதிகளின் கருத்து முற்றிலும் தவறானது.\nகுறள் எழுதப்பட்ட காலத்தை நிறுவ மேற்சொன்ன இரண்டு பாடல்களும் (சிலப்பதிகாரம், மணிமேகலை) ஒருவகையில் உதவுகின்றன. மணிமேகலையும் சிலப்பதிகாரமும் ஒரே காலத்தவை. இக்காப்பியங்களில் மேலே கண்டவாறு இப்பாடல் வரிகள் மேற்கோள் கூறப்பட்டிருப்பதால் குறள் இவற்றிற்கு முன் தோன்றிய நூல் ஆகும் என்பது அறியப்பட்டது. சிலம்பில் இலங்கை வேந்தன் கயவாகு கண்ணகி கோயில் கட்டிமுடித்த விழாவிற்கு வந்தான் என்ற குறிப்பு ஒன்று உள்ளது; கயவாகு மன்னன் கி. பி. 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததவன் என்கிறது இலங்கை வரலாறு கூறும் மகாவம்சம் என்ற நூல். அந்த முறையில் குறள் கி பி 2-ம் நூற்றாண்டிற்கு முந்தியது என்று அது எழுதப்பட்ட காலத்தைக் கணிக்க இக்குறள் உதவுகிறது.\nதெய்வத்தைத் தொழாதவளாய் தன் கணவனையே வணங்கி எழுகின்றவள் 'பொழியட்டும்' என்று சொன்னவுடன் மழை பெய்யும் என்பது இக்குறட்கருத்து.\nகணவனை நன்கு மதிக்கும் பெண் பெறும் பேராற்றலைச் சொல்லும் வாழ்க்கைத்துணை நலம் பாடல்.\nதெய்வம் தொழாமல் கணவனை வணங்கி எழும் பெண் 'பெய்' என்று சொன்னவுடன் மழை பெய்யும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran1221.aspx", "date_download": "2018-07-19T13:09:59Z", "digest": "sha1:OXDPXM2RWWHEOXYOJGP6Q7UWFZ6B34MY", "length": 21581, "nlines": 95, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 1221 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nமாலையோ அல்லை மணந்தார் உயிர்உண்ணும்\n நீ மாலைக்காலம் அல்லை: (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கின்றாய்\n நீ வெப்பமுடையை யானமையான் மாலையோ எனின் அல்லை: முன்பு கூடிப் பிரியப்பட்டார் உயிரை உண்பதாகியவொரு வேலாயிருந்தாய்.\nஇது மாலைப்பொழுது கண்டு தலைமகள் ஆற்றாமையாற் கூறியது.\nபரிமேலழகர் உரை: (பொழுதொடு புலந்து சொல்லியது.) பொழுது - பொழுதே; நீ மாலையோ அல்லை - நீ முன்னாள்களின் வந்த மாலையோ எனின் அல்லை; மணந்தார் உயிர் உண்ணும் வேலை - இருந்த ஆற்றான் அந்நாள் காதலரை மணந்த மகளிர் உயிரையுண்ணும் இறுதிக்காலமாய் இருந்தாய்.\n(முன்னாள் - கூடியிருந்த நாள். 'அந்நாள் மணந்தார்' எனவே, பின் பிரிந்தாராதல் பெறுதும். வாழி என்பது குறிப்புச் சொல். 'வாலிழை மகளிர் உயிர்ப்பொதி அவிழ்க்குங்காலை' (கலித்.நெய்தல்.2) என்றாற்போல, ஈண்டுப் பொதுமையாற் கூறப்பட்டது. 'மாலை நீ அல்லை' எனவும் பாடம். வேலை என்பது ஆகுபெயர். வேலை என்பதற்கு வேலாயிருந்தாய் என்பாரும் உளர்.)\nவ சுப மாணிக்கம் உரை: பொழுதே நீ மாலைக்காலமா இல்லை. கூடிப்பிரிந்தார் உயிர் குடிக்கும் கூரியவேல்.\nபொழுது நீ மாலையோ அல்லை மணந்தார் உயிர்உண்ணும் வேலை வாழி\nபதவுரை: மாலையோ-மாலைப்பொழுதோ; அல்லை-நீ ஆகாய்.\nமணக்குடவர்: நீ வெப்பமுடையை யானமையான் மாலையோ எனின் அல்லை;\nபரிப்பெருமாள்: நீ தட்பம் உடையை அன்மையான் மாலையோ அல்லை;\nபரிதி: மாலையாகிய பொழுதல்லவே நீ;\nகாலிங்கர்: நீ பண்டுபோலக் காலை கழிந்தால் வரும் மாலையாய் வந்தாய் அல்லை;\nபரிமேலழகர்: (பொழுதொடு புலந்து சொல்லியது.) நீ முன்னாள்களின் வந்த மாலையோ எனின் அல்லை;\nபரிமேலழகர் குறிப்புரை: முன்னாள் - கூடியிருந்த நாள்.\n'நீ மாலையோ எனின் அல்லை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'நீ காதலரோடு கூடியிருந்தபோது வந்தது போல, இனிமை அல்லை', 'உன்னை மாலைவேளையென்று சொல்வது சரியல்ல', 'நீ மலைக்காலம் அல்லை', 'நீ முன்னாள்களின் வந்த மாலைப் பொழுதே எனின், அல்லை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nமாலைப் பொழுதே எனின், அல்லை என்பது இப்பகுதியின் பொருள்.\nமணந்தார் உயிர்உண்ணும் வேலைநீ வாழி பொழுது:\nபதவுரை: மணந்தார்-காதலரை மணந்த மகளிர்; உயிர்-உயிர்; உண்ணும்-போக்கும்; வேலை-வேல் ஆயினை; நீ-நீ; வாழி-வாழ்வாயாக; பொழுது-பொழுதே.\n முன்பு கூடிப் பிரியப்பட்டார் உயிரை உண்பதாகியவொரு வேலாயிருந்தாய்.\nமணக்குடவர் குறிப்புரை: இது மாலைப்பொழுது கண்டு தலைமகள் ஆற்றாமையாற் கூறியது.\n முன்பு கூடிப் பிரியப்பட்டார் உயிரை உண்பதோர் வேலாகுவை என்றவாறு.\nபரிப்பெருமாள் குறிப்புரை: கெடுவாயாக என்னுதல் குறிப்புமொழி. இது, மாலைப்பொழுது கண்டு தலைமகள் ஆற்றாமையால் கூறியது.\nபரிதி: பிரிந்தாருயிரை உண்ணும் வேலன்றோ என்றவாறு.\nகாலிங்கர்: இக்காலத்து எம்வயின் வந்துற்ற மாலைப் பொழுதே மற்று நின்னோடு கூடினாராகிய எம்மைப்போலத் தனித்து இருந்தாரை உயிர் பருகுவது ஒரு கூற்று நீ என்று கூறினாள் என்றவாறு.\nபரிமேலழகர்: பொழுதே; இருந்த ஆற்றான் அந்நாள் காதலரை மணந்த மகளிர் உயிரையுண்ணும் இறுதிக்காலமாய் இருந்தாய்.\nபரிமேலழகர் குறிப்புரை: 'அந்நாள் மணந்தார்' எனவே, பின் பிரிந்தாராதல் பெறுதும். வாழி என்பது குறிப்புச் சொல். 'வாலிழை மகளிர் உயிர்ப்பொதி அவிழ்க்குங்காலை' (கலித்.நெய்தல்.2) என்றாற்போல, ஈண்டுப் பொதுமையாற் கூறப்பட்டது. 'மாலை நீ அல்லை' எனவும் பாடம். வேலை என்பது ஆகுபெயர். வேலை என்பதற்கு வேலாயிருந்தாய் என்பாரும் உளர்.\nவேலை என்பதற்கு வேல் என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் ஆகியோரும் பரிதியும் பொருள் கொள்ள பரிமேலழகர் காலம் எனக் கொண்டார். காலிங்கர் கூற்று என்றார். பொழுதே கூடிப் பிரியப்பட்டார் உயிரை உண்பதாகியவொரு வேல்/கூற்று/இறுதிக்காலம் என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'மாலைப்பொழுதே, நீ செய்யும் கொடுமையைக் கருதின் காதலரைக் கூடிய மகளிர் உயிரை உண்ணும் வேலாயிருந்தாய். நீ வாழ்க. (ஒழிக என்னும் குறிப்பினது.)', 'மாலைப் பொழுதே மணந்து பிரிந்திருக்கும் காதலர்களின் உயிரை வதைக்கும் காலமென்று சொல்லுவதுதான் பொருந்தும். நீ வாழ்க', 'பொழுதே, நீ நன்றாக யிருப்பாய் மணந்து பிரிந்திருக்கும் காதலர்களின் உயிரை வதைக்கும் காலமென்று சொல்லுவதுதான் பொருந்தும். நீ வாழ்க', 'பொழுதே, நீ நன்றாக யிருப்பாய் மணந்த மகளிரது உயிரை உண்ணும் இறுதிக் காலமே', 'பொழுதே மணந்த மகளிரது உயிரை உண்ணும் இறுதிக் காலமே', 'பொழுதே காதலரை மணந்த மகளிர் உயிரை உண்ணும் இறுதிக் காலமாய் இருந்தாய்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.\n காதலரைக் கூடிய மகளிர் உயிரை உண்ணும் வேல். நீ வாழ்க என்பது இப்பகுதியின் பொருள்.\nமாலைப்பொழுதே, நான் காதலரோடு கூடியிருந்தபோது வந்தது நீ அல்ல; காதலரைக் கூடிய மகளிர் உயிரை உண்ணும் வேலாய் இருக்கிறாயே. வாழ்க\n நீ மாலையோ எனின் அல்ல; காதலரைக் கூடிய மகளிர் உயிரை உண்ணும் வேலை. நீ நல்லா இரு\nமாலையோ அல்லை என்ற தொடர்க்கு மாலை நேரமா\nமணந்தார் என்ற சொல் (காதலரை) மணந்து கொண்டவர் என்ற பொருள் தரும்.\nஉயிர்உண்ணும் என்ற தொடர் உயிர்போக்கும் என்ற பொருளது.\nநீ வாழி என்றது நீ வாழ்வாயாக எனப் பொருள்படும்.\nபொழுது என்றது இங்கு (மாலைப்) பொழுதை விளித்தலாக வந்தது; அதாவது மாலைப் பொழுதே\nபொழுதே, நீ நன்றாக இரு நீ மாலைக்காலம் அல்லை; கூடியிருந்து பிரிந்த மணந்த மகளிர் உயிரைக் குடிக்கும் வேல் ஆயினை\nபணி காரணமாகத் தலைவன் பிரிந்து சென்றிருக்கிறான். காதலிக்குப் பிரிவுத்துயர் தாங்கமுடியவில்லை. முன்பு தலைவனுடன் இருந்த மாலை நேரங்கள் இனிமையாக இருந்தன. ஆனால் இப்பொழுதோ அவன் உடன் இல்லை; மாலைப் பொழுது கசப்பாகத் தெரிகிறது. இதோ மாலை நெருங்குகிறது. அதைக் கண்டு தனித்திருக்கும் காதலி பொழுதுடன் உரையாடத் தொடங்குகிறாள். 'மாலைப்பொழுதே வந்தாயா நீ இன்பம் அளித்த மாலையா நீ இன்பம் அளித்த மாலையா இல்லை. மணம் முடித்த பெண்டிரின் உயிரைக் குடிக்கும் வேல் ஆயினை. நல்லா இரு இல்லை. மணம் முடித்த பெண்டிரின் உயிரைக் குடிக்கும் வேல் ஆயினை. நல்லா இரு நல்லா இரு போ' என்று அதை வாழ்த்துவதுபோலப் பொருமித் தீர்க்கிறாள்.\nஇப்பாடல் கருத்துகொண்டு அமைந்த கலித்தொகைப் பாடலில் காதலி சொல்வது: “வாலிழை மகளிர் உயிர்பொதி அவிழ்க்கும் காலை ஆவ தறியார் மாலை என்மனார் மயங்கி யோரே” (கலி: 119: பொருள்: 'தூய்மையான அணிகளையுடைய மகளிருயிரை அதனை மறைத்து நின்ற உடலினின்றும் போக்குங் காலத்தினது இயல்பாவதறியாராய் மாலைக்காலமென்று அதுவும் ஒருகாலமாகக் கூறாநிற்பர்'}. பொழுது சாயுங்காலத்தை மாலை என்று சொல்வோர் அறிவுகெட்டோர் என்கிறாள் சங்கத் தலைவி. காதலரின் பிரிவு மகளிரின் உயிரை உண்ணும் என்ற இக்குறள் கருத்தையே சிலம்பில் வரும் கானல்வரித் தலைவியும் பேசுவதைக் காணலாம். அவள் கூறுகிறாள்:\nபையுள்நோய் கூரப் பகல்செய்வான் போய்வீழ\nவையமோ கண்புதைப்ப வந்தாய் மருள்மாலை\nமாலை நீ ஆயின், மணந்தார் அவர் ஆயின்,\nஞாலமோ நல்கூர்ந்தது; வாழி, மாலை (சிலப்பதிகாரம் 7 கானல்வரி, எண்:50; பொருள்: துன்பமாகிய நோய் மிக, ஞாயிறு மேல்கடலிற் சென்று வீழ, வையத்துள்ளார் கண்ணினை மூட, மயக்கத்தையுடைய மாலையே வந்தாய், மாலைப் பொழுது நீயேயாயின், முன் மணந்தவர் தணந்து சென்ற அவரே யாயின், மாலையே இவ்வுலகந்தான் (நான் இறந்துபடுதல் உறுதியாவதால்) வறுமையுற்றதாக ஆகும், வாழ்வாயாக (சிலப்பதிகாரம் 7 கானல்வரி, எண்:50; பொருள்: துன்பமாகிய நோய் மிக, ஞாயிறு மேல்கடலிற் சென்று வீழ, வையத்துள்ளார் கண்ணினை மூட, மயக்கத்தையுடைய மாலையே வந்தாய், மாலைப் பொழுது நீயேயாயின், முன் மணந்தவர் தணந்து சென்ற அவரே யாயின், மாலையே இவ்வுலகந்தான் (நான் இறந்துபடுதல் உறுதியாவதால்) வறுமையுற்றதாக ஆகும், வாழ்வாயாக\nமணக்குடவர் ’மாலை நீ யல்லை' என்று தொடக்கப் பகுதிக்குப் பாடம் கொண்டார். 'மாலை நீ, வேலை நீ' என வருதல் எதுகைச் சிறப்புடையதாயினும் நீ என்பது ஈரிடத்தும் வேண்டாது வருதலான், மாலையோ அல்லை எனப் பரிமேலழகர் பாடம் கொண்டார் என ஆய்வாளர் கூறுவர்.\nஇப்பாடலில் உள்ள மணந்தார் என்ற சொல்லுக்குக் காதலரை மணந்த மகளிர் என்பது பொருள்; தன்னைப் போல் காதலரைப் பிரிந்த பிறரையும் உளப்படுத்தி 'மணந்தார்' என்றாள் என்பர்.\nவாழி என்ற சொல்லைப் பரிப்பெருமாள் 'கெடுவாயாக' என்னுதல் குறிப்புமொழி என்றார். அதாவது 'வாழமாட்டாய்', 'ஒழிக' என்னும் குறிப்புப் பொருள் உடையதான இகழ்ச்சிச் சொல் எனச் சொல்கிறார்.\nவேலை என்பதற்கு வேளை (காலம்) என்பது பரிமேலழகர் கொண்ட பொருள். இதை ஆகுபெயராகக் கொண்டு இறுதிக் காலம் என அவர் உரைத்தார். ஆனாலும் பரிமேலழகர் 'வேலை' என்பதற்கு வேலாயிருந்தாய் என்பாருமுளர் என்றும் கூறியதால் அதுவும் அவர்க்கு உடன்பாடுதான் என்றாகிறது. மற்றவர்கள் இச்சொல்லுக்கு கூற்று, நஞ்சு, கடல், தொழில் என்றவாறு பொருள் கூறினர்.\n‘வேலை’ என்பதனை முன்னிலை ஒருமையாகக் கொண்டு விளியாக ‘வேலாக இருந்தாய்’ என உரைக்கும் மணக்குடவர் உரையே சிறப்பினது என்று கூறி ... உயிரீரும் வாள்...(நிலையாமை குறள் 334) என்பதனை இவ்வுரைக்கு ஒப்பு நோக்குக என்பார் இரா சாரங்கபாணி.\n'வேலை' என்பதற்கு 'வேல் ஆயினை\n நீ மாலையோ எனின் அல்லை; காதலரைக் கூடிய மகளிர் உயிரை உண்ணும் வேல். நீ நல்லா இரு\nபிரிந்து நிற்கும் காதலியின் உயிரை உண்பது மாலைப்பொழுது எனத் தலைவி சொல்லும் பொழுதுகண்டிரங்கல் பாடல்.\n அல்ல. காதலரைக் கூடிப்பிரிந்த மகளிர் உயிர் குடிக்கும் வேல் ஆயினை. நீ வாழ்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://malaikakitham.blogspot.com/2012/03/47.html", "date_download": "2018-07-19T13:04:36Z", "digest": "sha1:VBZ4VVOLMZ5WVNM7H5T7XMAFLHMBFK3M", "length": 9935, "nlines": 152, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: அருள் மழை ----------- 47", "raw_content": "\n'விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா என்றாராம்.' - இதன் பொருள் தெரியுமா\n'விடிய விடிய ராமாயணம் கேட்டவனிடம், சீதைக்கு ராமன் யார்' என கேள்வி கேட்டார் உபன்யாசகர். சித்தப்பா என்றாராம் சொற்பொழிவைக் கேட்டவர். வேதனையின் உச்சத்திற்கே போய்விட்டார் உபன்யாசகர். இவ்வளவு நேரம் ராமாயணம் சொல்லியும் பலனில்லையே' என கேள்வி கேட்டார் உபன்யாசகர். சித்தப்பா என்றாராம் சொற்பொழிவைக் கேட்டவர். வேதனையின் உச்சத்திற்கே போய்விட்டார் உபன்யாசகர். இவ்வளவு நேரம் ராமாயணம் சொல்லியும் பலனில்லையே இருந்தாலும், மற்றவர்கள் மனது புண்படும் அல்லவா இருந்தாலும், மற்றவர்கள் மனது புண்படும் அல்லவா நிலைமையை இப்படி சமாளித்தார். இவர் சொல்வது உங்களுக்கு புரியவில்லை. 'சித்தம்+அப்பா' என்று அவர் சொல்கிறார். சித்தம் என்றால் மனம். அப்பா என்றால் தலைவன். சீதையின் மனதிற்கு ராமன் தானே தலைவன் என பேசி கைத்தட்டல் வாங்கி விட்டார்.\nஎந்த நல்ல விஷயத்தையும் கவனமாகக் கேட்க வேண்டும். கேட்டால் மட்டும் போதாது. அதை வாழ்வில் கடைபிடிக்கவும் வேண்டும்.\nஅர்ஜுனனுக்கு கீதையைப் போதித்தான் கிருஷ்ணன். கீதை முடிந்ததும், தேரின் மேற்பகுதியில் ஏறி அமர்ந்து கொண்டான். இந்த நேரத்தில், அர்ஜுனனின் மகன்,அபிமன்யு கொல்லப்பட்டான். அர்ஜுனனுக்கு சோகம் தாங்கவில்லை. கண்ணீர் வழிந்தது. சிறிது நேரத்தில், அவன் மீது மேலிருந்து சில சொட்டு தண்ணீர் சூடாக விழுந்தது. அர்ஜுனன் ஏறிட்டுப் பார்த்தான். கிருஷ்ணனின் கண்களில் இருந்து விழுந்த கண்ணீர் தன் மீது பட்டதை அறிந்து, 'என் மகன் இறப்புக்காக நான் அழுகிறேன். நீ ஏனப்பா அழுகிறாய்' என்று கேட்டான். 'இவ்வளவு நேரம், வாழ்வின் நிலையாமை பற்றி உனக்கு கீதை சொன்னேனே' என்று கேட்டான். 'இவ்வளவு நேரம், வாழ்வின் நிலையாமை பற்றி உனக்கு கீதை சொன்னேனே அதை நினைத்து கண்ணீர் வடிக்கிறேன்', என்றானாம் கிருஷ்ணன்.\n- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்.\nசினிமாவுக்கு அடையாளம் தந்த வங்காளம்\n ) - எஸ். ராமகிருஷ்ணன...\n - ஓ பக்கங்கள் , ஞாநி\nஅருள் மழை ---- 45\nஜகம் நீ... அகம் நீ..\n ( மன்னரின் மதிய உணவு ) - எஸ். ராமகி...\nமின்சாரத்தைச் சேமிப்பதற்கும் மின் வெட்டு சமயம் இரு...\nமாசி மகத்தின் விசேஷம் என்ன\n ( ஆதிச்ச நல்லூரும் சிந்து சமவெளியும...\nஜெயலலிதாவைக் கேளுங்கள்...- ஓ பக்கங்கள் , ஞாநி\n, ஓ பக்கங்கள் , ஞாந...\nவிராட் கோலி - அடுத்த தலைவன்\n ( ஆதிச்சநல்லூரில் பழைய நகரம்\nவிருதுநகர் - ”வெயில் மனிதர்களின் ஊர் - - வசந்த பா...\nதொலைக்காட்சி - ஒரு பார்வை\n ) - எஸ். ராமகிர...\nஎச்சரிக்கை,சர்ச்சை,வருத்தம்... - ஓ பக்கங்கள், ஞாநி...\nஅகிலேஷ் யாதவ் - 38 வயதில் முதல்வர்\nதிராவிட் - கௌரவமான ஓய்வு\nபல்லில் அடிபட்டால் என்ன செய்வது\nஜகம் நீ... அகம் நீ..\n (போலீஸுக்குத் துப்பாக்கி தந்த போராட்...\n ) - எஸ். ராமகி...\nஇடிந்த கரை... இடியாத நம்பிக்கை, ஓ பக்கங்கள் - ஞாந...\nதமிழ்நாடு பள்ளிக் கல்வியில் மாற்றங்கள் - அலசல் \nதிராவிட மாயை ஒரு பார்வை.\nஉலகம் அறிந்த உடைந்த மணி\nகருவின் உறுப்புகள் ஓர் கண்ணோட்டம்\n ( வாஸ்கோடகாமாவின் கடல் பயணம் \nஅருள்வாக்கு - சாச்வத அமைதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://notice.uthayandaily.com/notice/359.html", "date_download": "2018-07-19T12:57:59Z", "digest": "sha1:5LMPAXDXSLX2SLCQ6WKZE7FMCZWUVLPW", "length": 4517, "nlines": 23, "source_domain": "notice.uthayandaily.com", "title": "சூசைப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை – Uadvt – Uthayan Daily News", "raw_content": "\nயாழ். மிரு­சு­விலைப்பிறப்­பி­ட­மா­க­வும் முல்­லைத்­தீவு சிலா­வத்தை , யாழ்.ஈச்­ச­மோட்­டையை தற்­கா­லிக வசிப்­பி­ட­மா­க­வும் ,தற்­போது 37 /3 இரண்­டா­வது விதானையார் ஒழுங்கை ,சுண்டுக்­குளி, யாழ்ப்­பா ­ணத்தை நிரந்­தர வதி­வி­ட­மா­க­வும் கொண்ட சூசைப்­பிள்ளை (ஞான முத்து) அந்­தோ­னிப்­பிள்ளை கடந்த (21.07.2017) வெள்­ளிக்­கி­ழமை கால­மா­னார்.\nஅன­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான சூசைப்­பிள்ளை (ஞான­முத்து ) ஆனாசிப்­பிள்ளை தம்­ப­தி­க­ளின் அன்பு மக­னும் காலஞ் சென்­ற­வர்­க­ளான செல்­லத்­தம்பி அக்­கி­னேஸ் தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­னும் பொலின் வய­லெற் (பவு­லின்) அவர்­க­ளின் அன்­புக் கண­வ­ரும் காலஞ்­சென்ற மரி­ய­நா­ய­கம் (குண­ரட்­ணம்) மற்­றும் மேரி (இரா­சாத்தி ,லண்­டன்) ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ர­னும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான மேரி ஜசிந்தா,N.யோசப் (முன்­னாள் இ.போ.ச சாரதி), அவர்­க­ளிின் மைத்­து­ன­ரும் யூடி அனோமா விஜிதா (ஆசி­ரியை ,யா/சென் மேரிஸ் வித்­தி­யா­ல­யம்) ஐரிஸ் சேவி­யர் ஞானேந்­தி­ரன் (பிரான்ஸ்) ஆகி­யோ­ரின் அன்­புத் தந்­தை­யும் அன்­ரன் செல்­வ­நா­ய­கம் (அதி­பர் நாவாந்­துறை றோ .க . வித்­தி­) பிர­தீபா (பிரான்ஸ்) ஆகி­யோ­ரின் அன்பு மாம­னா­ரும் அஷ்­லின்,ஏஞ்­ஜெ­லின்,பூர்­விதா ஆகி­யோ­ரின் அன்பு பேர­னும் ஆவார்.\nஅன்­னா­ரின் நல்­ல­டக்­கம் பற்­றிய விவ­ரம் பின்­னர் அறி­யத்­த­ரப்­ப­டும் .\nஇந்த அறி­வித்­தலை ,உற்­றார்,உற­வி­னர்,நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும் .\nமுல்­லைத்­தீவு சிலா­வத்தை , யாழ். ஈச்­ச­மோட்­டை, 37 /3 இரண்­டா­வது விதானையார் ஒழுங்கை ,சுண்­டுக்­குளி, யாழ்ப்­பா ­ண.\nதொடர்பு: 003 365 168 9682 -மகன் -பிரான்ஸ் 077 798 92 00 -மருமகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pathavi.com/story.php?title=60%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-6-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-50-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-07-19T13:23:48Z", "digest": "sha1:K2TJWGEYQBCLANI3HJLVFWMJF7FIL5U5", "length": 8239, "nlines": 70, "source_domain": "pathavi.com", "title": " 60கோடி பட்ஜெட் படம் ஆரம்பம் 6 நாளில் 50 கோடி வசூல் தாண்டியது •et; Best tamil websites & blogs", "raw_content": "\n60கோடி பட்ஜெட் படம் ஆரம்பம் 6 நாளில் 50 கோடி வசூல் தாண்டியது\nதமிழ் சினிமாவில் பிரம்மாண்ட ஓப்பனிங் கொண்ட ஹீரோக்களில் நடிகர் அஜீத்தும் ஒருவர். அவரது படம் வெளியாகும் போதெல்லாம் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும்.\nஅந்த வகையில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு தீபாவளிக்கு 2-நாட்கள் முன்னதாக அஜீத்தின் ‘ஆரம்பம்’ படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை பார்க்க தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.\n‘பில்லா’ வெற்றிக்குப் பிறகு விஷ்ணுவர்தன்–அஜீத் கூட்டணியில் உருவான படம் என்பதால், இதுவரை இல்லாத அளவிற்கு ‘ஆரம்பம்’ படத்திற்கு டிக்கெட் விற்பனையும் படுஜோராக நடந்தது. முதல் நாள் விற்பனையிலேயே ஒரு வாரத்திற்குண்டான டிக்கெட்டுகள் எல்லாம் விற்றுத் தீர்ந்தன.\nபல்வேறு எதிர்பார்ப்புகளிடையே வெளியான ‘ஆரம்பம்’ படத்தின் வசூலும் இப்படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களுககு திருப்தியாக அமைந்தது. தீபாவளிக்கு வெளியாகும் படங்களுக்காக பல தியேட்டர்கள் ஏற்கெனவே புக் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த தியேட்டர்களில் மட்டும் ‘ஆரம்பம்’ 2 நாட்களுக்கு வெளியானது.\nஇணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]\n‘ஆரம்பம்’ அள்ளிய ஐந்து நாள் வசூல் - புள்ளி விவரம் ஆரம்பம் - அஜீத்துக்கு அசத்தல் ஆரம்பமா ஆரம்பம் வெளிநாடுகளில் அதிக தியேட்டர்களில்… 100 கோடியை தாண்டும் ஆரம்பம் வசூல் முதல் ஷோ என் ரசிகர்களுக்குதான்... அஜீத் உத்தரவால் சிறப்பு காட்சி ரத்து ஆரம்பம் வெளிநாடுகளில் அதிக தியேட்டர்களில்… 100 கோடியை தாண்டும் ஆரம்பம் வசூல் முதல் ஷோ என் ரசிகர்களுக்குதான்... அஜீத் உத்தரவால் சிறப்பு காட்சி ரத்து அஜித்தின் ஆட்ட ஆரம்பம் (தெலுங்கு) ஆரம்பம் பார்த்த விரக்தியில் அஜித் ரசிகர் தற்கொலை அஜித்தின் ஆட்ட ஆரம்பம் (தெலுங்கு) ஆரம்பம் பார்த்த விரக்தியில் அஜித் ரசிகர் தற்கொலை ஆரம்பம் - அட்டகாசம் அதிகாலையிலேயே போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய அஜித் ஆரம்பம் - அட்டகாசம் அதிகாலையிலேயே போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய அஜித்\nSEO report for '60கோடி பட்ஜெட் படம் ஆரம்பம் 6 நாளில் 50 கோடி வசூல் தாண்டியது'\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcheithi.com/kamuthi-vattakottai-who-had-seven-cannons/", "date_download": "2018-07-19T13:41:58Z", "digest": "sha1:3LIT5UIE5QAFBQRJTOGKXO5UWR6EUCU4", "length": 15986, "nlines": 178, "source_domain": "tamilcheithi.com", "title": "ஏழு பீரங்கிகள் இருந்த கமுதி வட்டக்கோட்டை - tamilcheithi", "raw_content": "\nசனீஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்\nHome Trending ஏழு பீரங்கிகள் இருந்த கமுதி வட்டக்கோட்டை\nஏழு பீரங்கிகள் இருந்த கமுதி வட்டக்கோட்டை\nமுத்து விஜய ரெகுநாதசேதுபதி என்ற திருவுடையத்தேவர்\nராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களை மாணவர்கள், பொதுமக்கள் நேரில் கண்டு அறிந்துகொள்ளச் செய்யும் மரபு நடை நிகழ்வை ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தி வருகிறது. மூன்றாவது மரபு நடை நிகழ்வு கமுதிகோட்டையில் நடந்தது.\nகமுதிக்கோட்டையில் அனைத்துத் திசைகளையும் கண்காணிக்க ஏழு பீரங்கிகள் அமைக்கப்பட்டு இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.\nநிறுவனத்தின் செயலாளர் சோ.ஞானகாளிமுத்து அனைவரையும் வரவேற்றார்.\nஇந்நிகழ்வுக்குத் தலைமை வகித்த ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு பேசியபோது,\n“வணிகம், சமணம், கோட்டை, கழுமரங்கள், மாலைக்கோயில்கள், பாரம்பரியத் தாவரங்கள் என பல்வேறு பழமைத்தடயங்களைக் கொண்ட வரலாற்றுச் சுரங்கமாக கமுதி உள்ளது.\nபழங்காலம் முதல் கமுதி ஒரு வணிக மையமாக இருந்துள்ளது. வழிவிட்ட ஐயனார் கோயிலில் உள்ள பத்தாம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டில் ஐந்நூற்றுவர் எனும் வணிகக்குழுவின் மெய்க்கீர்த்தி உள்ளது.\nவழிவிட்ட ஐயனார் கோயில், பசும்பொன் ஆகிய இடங்களில் 9 – 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணத் தீர்த்தங்கரர் சிற்பங்கள் உள்ளன.\nராமநாதபுரத்திலிருந்து திருநெல்வேலி செல்லும் பாதையில் கமுதி உள்ளது. இவ்வழியில்தான் ஜாக்சன் துரையை சந்திக்க கட்டபொம்மன் வந்துள்ளார்.\nகுண்டுகுளம், ஆரைகுடி உள்ளிட்ட பல இடங்களில், உடன்கட்டை ஏறிய பெண்களுக்கு அமைக்கப்பட்ட மாலைக்கோயில்கள் உள்ளன. நாயக்கர் காலத்தைச் சேர்ந்த இவை 300 முதல் 500 ஆண்டுகள் வரை பழமையானவை.\nகி.பி.1713 முதல் கி.பி.1725 வரை சேதுநாட்டை ஆண்ட முத்து விஜய ரெகுநாதசேதுபதி என்ற திருவுடையத்தேவர், பிரான்ஸ் நாட்டுப் பொறியியல் வல்லுநர்களின் உதவியுடன் புதிய வடிவங்களில் கமுதி, பாம்பன், செங்கமடை ஆகிய இடங்களில் மூன்று புதிய கோட்டைகளைக் கட்டினார். இதில் கமுதிக்கோட்டை வட்டவடிவில் உள்ளது.\nகுண்டாற்றின் கரையில் பாறைகள் நிறைந்த மேடான அடர்ந்த காட்டுப்பகுதியில் இக்கோட்டை கட்டப்பட்டுள்ளது.\nஇதன் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் உள்ள பாறைகள் உடைக்கப்பட்டு கோட்டை கட்டப் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nவெட்டி எடுக்கப்பட்ட பெரிய அளவிலான பாறைகள் தற்போதும் அப்பகுதியில் கிடப்பது இதை உறுதியாக்குகிறது. பாறைகளை வெட்டியதால் ஏற்பட்ட பள்ளம் அகழி போல் அமைந்துள்ளது.\nஇதில் ஏழு கண்காணிப்புக் கோபுரங்கள் போன்ற அமைப்பு உள்ளது. இது வீரர்கள் நின்று காவல்புரியவும், கண்காணிக்கவும், பீரங்கி இயக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nதுப்பாக்கி கொண்டு தூரத்தில், அருகில் உள்ளவர்களைக் குறிபார்க்க இக்கோட்டையின் மேல் சுவர்களில் துளைகள் உள்ளன.\nஇக்கோட்டை செங்கற்களால் கட்டப்பட்டு, அதன் உள் மற்றும் வெளிப்புறச்சுவர்களில் பலவிதமான பாறைக்கற்களைக் கொண்டு ஒட்டியுள்ளனர். இதனால் இக்கோட்டை வெளியில் இருந்து பார்க்கும்போது கற்கோட்டை போன்ற அமைப்பில் காணப்படுகிறது.\nகோட்டை கட்டுவதற்கான செங்கற்களை இங்கேயே தயாரித்துள்ளனர். சிறிய கோட்டையாக இருந்தாலும் இரண்டடுக்கு வரிசையில் பாதுகாப்பு இருந்துள்ளது.\nஇங்கு குழல் ஆதண்டை, நாட்டு வீழி ஆகிய அரியவகை மூலிகைத் தாவரங்கள் உள்ளன.\nகி.பி.1877 ஆம் ஆண்டு குண்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இக்கோட்டையின் பல பகுதிகள் சேதமடைந்தன. கற்கள் பெயர்ந்து வெறும் செங்கல் கோட்டையாக இப்போது காட்சியளிக்கிறது.\nராமநாதபுரம் சேதுநாட்டை ஆங்கிலேயர் கைப்பற்றிய பின்பு, அனைத்துக் கோட்டைகளையும் இடித்தபோது, இதையும் இடித்து சேதப்படுத்திவிட்டனர். இதில் எஞ்சிய பகுதிகளே தற்போது நாம் காணும் இக்கோட்டை” என்றார்.\nநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் கமுதி வெள்ளைப்பாண்டியன், பேரையூர் முனியசாமி, ராமநாதபுரம் நிவாஸ்சங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.\nபரமக்குடி புதுமலர் பிரபாகரன், பொறியாளர்கள் கென்னடி, அரியநாயகம், ஆசிரியர்கள் இளஞ்செம்பூர் கார்த்திகேயன், நரசிங்கக்கூட்டம் கிறிஸ்துஞான வள்ளுவன், பனைக்குளம் குமார் உள்பட 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு கோட்டையின் அமைப்பு, கட்டுமானம், மூலிகைகள் ஆகியவற்றை நேரில் பார்த்து அறிந்து கொண்டனர்.\nநமது பாரம்பரிய பானமான பானகம் அனைவருக்கும் வழங்கப்பட்டது\nதிருப்பதி தேவஸ்தானம் சார்பில் வேலூரில் கல்லூரி தொடங்க பரிசீலனை\nசினிமா பாணியில் காதலியை இழுத்து சென்ற வாலிபர்\nபிரச்சனை ஆனதும்…PRO வை கைகாட்டிய மாவட்ட ஆட்சியர்..\nதேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nஅரக்கோணம் நகராட்சி ஆபீசில் தீக்குளித்த துப்புரவு தொழிலாளி பலி\nகோவை மீன்மார்கெட்டில் அதிரடி சோதனை\nதீர்ப்பு தேதி வரப்போகுது டும்…டும்….\nஉள்ளாட்சி தேர்தல் …அதிமுகவிற்கு அக்னீ பரீட்சை\nஅம்மா பிறந்த நாளில் குழப்பம் தீருமா-தொண்டர்கள் ஏக்கம்\nதிருப்பதி தேவஸ்தானம் சார்பில் வேலூரில் கல்லூரி தொடங்க பரிசீலனை\nபிரச்சனை ஆனதும்…PRO வை கைகாட்டிய மாவட்ட ஆட்சியர்..\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\nகொல்கத்தாவில் துப்பாக்கி சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 122வது ஜெயந்தி விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://varunanpakkam.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2018-07-19T13:51:55Z", "digest": "sha1:36PURXV7OYOCNHOMDLTFXAY7X2TFUZVA", "length": 5348, "nlines": 136, "source_domain": "varunanpakkam.blogspot.com", "title": "தெரு பார்த்தல்", "raw_content": "\nசொற்கள் வெற்றுக் குடுவைகள். மானுட சிந்தனை தளும்பும் நீர். சொற்களின் நிலத்தில் அலைந்து வாழ்வின் அர்த்தம் தேடும் நாடோடி நான்.\nநங்கையர் கண்டால் அவயம் தேடுவதுமான\nபசித்த கண்கள் ஒரு ஒழுங்கமைவுக்குள்\nமிணுக்கி எரிகிறது மிக அருகிலிருக்கும்\nஇக்கவிதையை வெளியிட்ட திண்ணை (30.01.11) இணைய தளத்திற்கு நன்றி.\nLabels: Tamil Poems, ஒரு சொல், தமிழ் கவிதைகள், திண்ணை\nசின்ன வயதில் சில நேரங்களில் தெருபார்த்தல் என்பதே இன்பம் தான்\nமேல்மாடி தனியறை ஜன்னலும், வகுப்பறை ஜன்னலும் தான் என்னை மிகவும் கவர்ந்திருக்கின்றன தெரு பார்க்கும் பொழுதுகளில்..\nமிக்க நன்றி பாலா, வெறும்பய, ஜெ.ஜெ.\nஎன் உணவு கனவு பானம் கவிதை jolaphysics@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_546.html", "date_download": "2018-07-19T13:00:29Z", "digest": "sha1:54G5BQ22KFXI3ZFJW6UQBDQD7G2SMYQZ", "length": 22146, "nlines": 58, "source_domain": "www.kalvisolai.in", "title": "மூக்கு ஒட்றது, காது ஒட்றதே... மூக்கு ஒட்றது, காது ஒட்றதே...", "raw_content": "\nமூக்கு ஒட்றது, காது ஒட்றதே... மூக்கு ஒட்றது, காது ஒட்றதே...\nமூக்கு ஒட்றது, காது ஒட்றதே... மூக்கு ஒட்றது, காது ஒட்றதே...\nகுழந்தைகள் அடம் செய்தால், மூக்கை அறுப்பேன் என சைகை காண்பிக்கிறோமே, அதன் வரலாறு என்ன அந்தக் காலத்தில் மூக்கை அறுப்பது அவமானப்படுத்துவது போல. அது இன்று வயலென்ஸ் கம்மியாகி, எச்சில் துப்புவதோடு நின்று விட்டது. இப்படி மூக்கறுந்த பேஷன்டுகளுக்கு 2800 வருடங்களுக்கு முன்பே அதை ஒட்டி தையல் போட்டு உலகின் முதல் பிளாஸ்டிக் சர்ஜன் எனப் பெயர் எடுத்தவர் நமது சுஸ்ருதா. பிளாஸ்டிக் சர்ஜரியில் பல பிரிவுகள் உண்டு. நம்மை அழகாக்கும் காஸ்மெடிக் சர்ஜரியை பற்றி இந்த எபிசோடில் அலசுவோம்.\n'குணா'படத்தில், கமல், என் அப்பன் அவன் மூஞ்சிய எனக்கு ஒட்டிட்டு போயிட்டான், இது என் மூஞ்சி இல்ல, என் அப்பன் மூஞ்சி' என்பார். பலருக்கு தாய்தந்தை கொடுத்த முகம் பிடிப்பதில்லை. தனக்குத் தானே கடவுள் ஆகிவிடலாம் என தன் முகத்தை மற்றும் உடம்பை மாற்ற முடியும் என நவீன மருத்துவம் அவர்களுக்கு நம்பிக்கை தருகிறது. 1895ம் வருடம், ஒரு ஆங்கில நாடக நடிகைக்கு மார்பகக் கட்டி வந்து ஆபரேஷன் செய்து கொண்டார். நாடக வாய்ப்புகள் பறிபோக, ஒரு திறமையான சர்ஜன் நடிகையின் இடுப்பில் உள்ள கொழுப்பு கட்டியை எடுத்து மார்பில் வைத்து, ரசிகர்களை மனம் குளிர வைத்தார்.\nபட்டுத்துணி, தந்தம், தேனீயின் மெழுகு என எதை எதையோ வைத்து, பின்னர் சிலிக்கான் இம்ப்ளான்ட்டுகள் 1950களில் வந்தன. இன்று காஸ்மெடிக் சர்ஜரி என்பது இருபது பில்லியன் டாலர் பிசினஸ். அமெரிக்க பெற்றோர்கள், தங்கள் 18 வயது பெண், பரீட்சையில் பாசானால், மார்பக இம்ப்ளான்ட் கூப்பனை பரிசாக தரும் அளவிற்கு கலாச்சாரவாதி(வியாதி)கள் ஆகியுள்ளனர். பலருக்கு காஸ்மெடிக் சர்ஜரிகள், அவர்களின் நம்பிக்கை அளவுகளை கூட்ட ஒரு முக்கிய வழி. பெரிய காது இருக்கிறது என எல்லோரும் கிண்டல் செய்யும் போது, அதை ஆபரேஷன் மூலம் சிறியதாக்கினால், நாளை அவரை அவர் நண்பர்கள் பார்த்து ஆச்சரியப்படுவர்.\nஇதனாலேயே அவரின் தன்னம்பிக்கை கூடி, தாழ்வு மனப்பான்மை குறையும். சிறிய மார்பகங்களை பெரிதாக்குதல், முகத்தின் அழகை கெடுக்கும் பெரிய மச்சத்தை அகற்றுதல் போன்றவையும் இதில் அடங்கும். ஆனால், சிலருக்கோ இந்த வகை சிகிச்சைகள், ஒரு அப்சஷன் ஆகி விடுகிறது. அழகாக இருந்த மைக்கேல் ஜாக்சன் பல முறை காஸ்மெடிக் அறுவை சிகிச்சை செய்து கடைசியில் எலி மூஞ்சி போல் ஆனார். இன்னொரு பெண்ணோ, தான் பார்பி பொம்மை போல் இருக்க வேண்டும் என பல ஆபரேஷன்கள் செய்து நடமாடும் பார்பி பொம்மையாகவே ஆனார். மிதவாதிகள் மிகுந்திருக்கும் ஊரில் இப்படி ஒரு சில தீவிரவாதிகளும் இருப்பர்.\nமுகச் சுருக்கத்தை நீக்க கொடுக்கப்படும் பொடாக்ஸ் ஊசிகள் போடுவதால் பிரச்னை ஆகலாம் என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நம் ரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மாவை எடுத்து ஊசி மூலம் செலுத்தினாலும் சுருக்கம் மறையும் என்கிறார்கள். இவற்றை விட நல்ல சிகிச்சைகள் வந்து விடும். இன்னும் இருபது ஆண்டுகளில் நம் செல்களை எடுத்து கல்ச்சர் செய்து அதை இஷ்டப்பட்ட வடிவமாக்கி பொருத்தும் டெக்னாலஜி வந்து விடும். நம் இளமைக்கால முகத்தை செய்து கூட ஒட்டிக் கொள்ளலாம். கண்களில் வைரம் பொருத்துதல் என்பது போல் பல அழகு சிகிச்சைகளை சர்வ சாதாரணமாக காலேஜ் பெண்கள் வருங்காலத்தில் செய்து கொள்ளலாம். அழிக்கவே முடியாத டாட்டூக்களை அழிக்கும் டெக்னாலஜி வந்துவிடும். இன்று 'சினேகா'எனப் பச்சைக் குத்தி, ஆளை மயக்கி விட்டு, நாளை அதை அழித்து விட்டு, 'ஸ்ருதி'என்று குத்தலாம்.\nஇன்று அதிகளவில் செய்யப்படும் லிபோசக்‌ஷன் எனும் கொழுப்பை உறிஞ்சி சருமத்தை இறுக வைக்கும் சிகிச்சை மிக எளிமையாக்கப்படலாம். ஒரு சிறிய மருந்தை இன்ஜெக்ட் செய்வதன் மூலம் அல்லது ஸ்கேன் செய்யப் பயன்படும் அல்ட்ராசவுண்ட் மூலம் உடலில் எந்த இடத்திலும் உள்ள கொழுப்பை கரைக்கலாம். அதே போல் வயதானால் முகத்தின் சருமம் சுருங்கி விடும். அந்த இடத்தில் அவரின் கொழுப்பை வைத்து சுருக்கத்தை இல்லாமல் ஆக்கி தாத்தாவை அங்கிள் ஆக்கலாம். முன்னெல்லாம் காஸ்மெடிக் சர்ஜரிகள் மிக காஸ்ட்லியானவை. இப்போது ரேட் மிகவும் குறைந்திருக்கிறது. பணக்காரர்களுக்கு மட்டுமே கட்டுபடியாகக் கூடிய கார் போன்ற அயிட்டங்களை, கம்பெனிகள் நம்மைப் போல் மிடில் கிளாஸ் ஆட்களை லோன் போட வைத்து வாங்கவைக்கவில்லை\nஅதே போல் பின்னாட்களில் நாம் எல்லோரும் பிளாஸ்டிக் சர்ஜரியை சர்வ சாதாரணமாக செய்து கொள்வோம். சில எபிசோடுகளுக்கு முன்னால், இ.எம்.ஐ. மூலம் வைத்தியம் செய்ததற்கான செலவை மருத்துவமனைகள் வாங்குவார்கள் என விளையாட்டாக கூறியிருந்தேன். இன்றோ ஒரு மருத்துவமனை, இ.எம்.ஐ. மூலம் எல்லா சிகிச்சைகளும் பெறலாம் என ரேடியோவில் விளம்பரம் செய்கிறார்கள். அந்த 'நாளை',நேற்றே வந்து விட்டது. 'தம்பிக்கு சிரிச்சா குழி விழ மாட்டேங்குதுன்னு ஸ்கூல்ல அழுவுறான். சமாளிக்க முடில. போய் சர்ஜரி பண்ணினப்புறம் ஸ்கூலுக்கு அனுப்புங்க' என டீச்சர்கள் கூறும் காலம் வந்து விடுமோ என்னவோ\nபிற்காலத்தில் நடக்கும் ஒரு சுவையான உரையாடலை பார்ப்போம்: ரவியும் மணியும் நண்பர்கள். காலேஜ் முடிந்து அவரவர் வேலைக்கு போகிறார்கள். ரவி சினிமாவில் வாய்ப்பு தேடுகிறான். மணி குமாஸ்தா வேலை. ஒரு வருடம் கழித்து\nமணி: சார், உங்கள எங்கயோ பாத்த மாரி இருக்கே. உங்களுக்கு தர்மபுரியா\nரவி: டேய் மச்சி, நான் தாண்டா ரவி. சினிமால சான்ஸ் கேக்கப் போனேனா, விளம்பர கம்பெனி அழைப்பு வந்துச்சி. \"மூக்கு தடிமனா இருக்கு, கொஞ்சம் கூரா இருந்தா நல்லாருக்கும்னாங்க, அதான் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி கூராக்கிக்கிட்டேன். இரண்டு வருடம் கழித்து\nமணி: சார், உங்கள எங்கயோ பாத்த மாரி இருக்கே.உங்களுக்கு தர்மபுரியா\nரவி: டேய் மச்சி, நான் தாண்டா ரவி. சினிமால வில்லன் வேஷம் கிடைச்சுது. இயற்கையாகவே முறைக்கிற மாதிரி தோற்றம் வேணும்னாங்க. அதான் புருவத்தை ஏத்தி, நெருக்கி, காதை விறைப்பாக்கி ஆபரேஷன் பண்ணிக்கிட்டேன். (முறைத்துப் பார்த்து சிரிக்கிறார்) 'ஹாஹாஹா' எப்படி, டெரரா இருக்குல்ல...\nமணி: (பயந்து) ஆமாண்டா... நான் கெளம்புறேன். ஐந்து வருடம் கழித்து\nமணி: ஆன்ட்டி, உங்கள எங்கயோ பாத்த மாரி இருக்கே... உங்களுக்கு தர்மபுரியா\nரவி: (கீச்சுக் குரலில்) டேய் மச்சி, நான் தாண்டா ரவி. ஷங்கர் படத்துல ஹீரோ வாய்ப்பு மச்சி. அந்த ஹீரோ இருப்பத்தஞ்சு வயசு வரை ஆணாம். அதுக்கப்புறம் வில்லனுங்க அவனை பழிவாங்க பெண்ணா மாத்திடுறாங்களாம்.\nரவி: புல் சேஞ்ச் மச்சி. நேச்சுரலா இருக்கணும்ல. ஃபுல் ஆபரேஷன் பண்ணி பொண்ணாவே மாறிட்டேன். எப்படி இருக்கேன்\nமணி: கூர் மூக்கு, நெருங்கிய புருவம், விறைப்பான காது, வில்லன் மூஞ்சியோட ஆன்ட்டியா மச்சி உன்னை வச்சி ஹாரர் படம் எடுக்குறார்டா அவர். குடும்பம்லாம் எப்படி இருக்கு\nரவி: மூக்கு மாத்தினப்புறம், 'மூஞ்சுறு, புள்ளையார் வாகனம், வீட்ல வளக்கக் கூடாது'ன்னு வீட்டை விட்டு தொரத்தி விட்டுட்டாங்க. ஒரு பொண்ணு என் வில்லன் கெட்டப்பை பார்த்து மயங்கி கட்டிக்கிச்சு. நான் லேடியா மாறினப்புறம் 'ஒரு வூட்ல அப்பா இருக்கலாம், அப்பமா இருந்தா குழந்தை குழம்பிடும்'னு டிவோர்ஸ் குடுத்துட்டு குழந்தையோட இன்னொரு பயங்கர வில்லனை கட்டிக்கிட்டாங்க. நீதான் பாத்துருப்பியே, ரத்தக்கண்ணீர் பார்ட் டூ படத்துக்கு எம்.ஆர். ராதா உருவம் வேணும்னு அதே மாதிரி சர்ஜரி பண்ணி மாத்திக்கிட்டானே, அவனைக் கட்டிக்கிட்டாங்க.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maddunews.com/2016/03/blog-post_0.html", "date_download": "2018-07-19T13:34:56Z", "digest": "sha1:362VWGWF5CGNNIEAHID4OGEK4ZACZPIG", "length": 7011, "nlines": 64, "source_domain": "www.maddunews.com", "title": "ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைச் செயலாளரை இடமாற்றக்கோரி ஆர்ப்பாட்டம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைச் செயலாளரை இடமாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்\nஏறாவூர்ப்பற்று பிரதேச சபைச் செயலாளரை இடமாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைச் செயலாளரின் நிருவாக மந்த நிலை மற்றும் நிருவாகச் சீர்கேடுகளைக் கண்டித்து பொதுமக்கள் திரண்டு செவ்வாய்க்கிழமை பிரதேச சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டப்பேரணியொன்றை நடத்தினர்.\nஉள்ளுராட்சி நிருவாகத்தினால் செய்து முடிக்கப்பட வேண்டிய பல கருமங்களை குறித்த செயலாளர் செய்து முடிக்காது வினைத்திறனற்ற முறையில் காலங் கடத்துவதாகவும் அதனால் இந்தப் பிரதேச சபைப் பிரிவில் பல வகையான நிருவாகச் சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.\nகுறித்த செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்து வினைத்திறனுள்ள ஒருவரை செயலாளராக நியமிக்குமாறும் ஆர்ப்பாட்டக் காரர்கள் கோரி நின்றனர்.பொலிஸாரின் அனுமதி பெற்றே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nஅங்கு சமுகமளித்திருந்த மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே. சித்திரவேல் நிருவாக ரீதியிலான நடைமுறைகளுக்கேற்ப பொதுமக்களின் கோரிக்கை கவனத்திற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.\nஇப்பிரதேச சபையின் செயலாளருக்கு இடமாற்றக் கடிதம் கிடைத்துள்ள போதும் நிருவாக ரீதியிலான நடைமுறைகளுக்கேற்ப அவர் மேன்முறையீடு செய்துள்ளார் அதன்பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/8years-child", "date_download": "2018-07-19T13:22:12Z", "digest": "sha1:FG4M5JPXN4D33D54DTFADAD5G7ZTWWFV", "length": 8363, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "அரியானாவில் 8 வயது சிறுமியின் உடல் வாய்காலில் கண்டெடுக்கப்பட்டு போலீசார் விசாரணை .. | Malaimurasu Tv", "raw_content": "\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக முழு ஆதரவு..\nவிஷவண்டு கடித்து பெண் உயிரிழப்பு : 6 பேர் மருத்துவமனையில் அனுமதி\nகணவனை சரமாரியாக அடித்து துவைத்த மனைவி..\nநீதிபதி வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட வழக்கு ஆவணங்கள் மாயம் :சிபிஐ விசாரணைக்கு சென்னை…\nஆ.டி.ஐ. சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள ராகுல் காந்தி எதிர்ப்பு..\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக முழு ஆதரவு..\nநியமன எம்.எல்.ஏக்கள் புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் செல்லலாம் என உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு\nநீட் தமிழ் வினாத்தாள் குளறுபடிக்கு தமிழக அரசு பரிந்துரைத்த மொழிப்பெயர்ப்பாளர்கள் தான் காரணம் –…\nஒரு நாள் போட்டியிலிருந்து தோனி ஓய்வு பெற போவதில்லை – இந்திய அணி…\nமுன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் கட்சிக்கும், இம்ரான் கானின் கட்சிக்கும் இடையே கடும்…\nகூகுள் நிறுவனத்துக்கு 34 ஆயிரத்து 265 கோடி ரூபாய் அபராதம்..\nசோடிவில்லி தடகள போட்டிகளில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று…\nHome இந்தியா அரியானாவில் 8 வயது சிறுமியின் உடல் வாய்காலில் கண்டெடுக்கப்பட்டு போலீசார் விசாரணை ..\nஅரியானாவில் 8 வயது சிறுமியின் உடல் வாய்காலில் கண்டெடுக்கப்பட்டு போலீசார் விசாரணை ..\nஅரியானாவில் 8 வயது சிறுமியின் உடல் வாய்க்காலுக்கு அருகில் உள்ள பையில் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅரியானா மாநிலம் ரோஹ்டக் மாவட்டத்தில் உள்ள ஒரு வாய்க்காலில், மர்மமான முறையில் பை ஒன்று கிடப்பதை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் சோதனை நடத்தியபோது அந்த பைக்குள் 8 வயது சிறுமியின் உடல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். சிறுமியின் உடல் ஒரு வாரத்துக்கு மேலாக இங்கு கிடப்பதாகவும், அவர் எப்படி இறந்தார் என்பது பிரேதப் பரிசோதனையின் முடிவில் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். காஷ்மீரில் ஆஷிபா என்ற 8 வயது சிறுமி பாலியல் படுகொலை செய்யப்பட்டது நாட்டையே உலுக்கிய நிலையில், ஹரியானாவில் 8 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மேலும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleகலிபோர்னியாவில் மாயமான இந்திய பெண்ணின் உடல் ஏல் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது..\nNext articleராமேஸ்வரம் கோயிலில் நேபாளம் முன்னாள் பிரதமர் பாபுராம் பட்டாரியா குடும்பத்துடன் சாமி தரிசனம் ..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஆ.டி.ஐ. சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள ராகுல் காந்தி எதிர்ப்பு..\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக முழு ஆதரவு..\nநியமன எம்.எல்.ஏக்கள் புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் செல்லலாம் என உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthupadam.info/author/tamilkey/", "date_download": "2018-07-19T13:44:52Z", "digest": "sha1:FHOKAMXU2QDXVD5U6RR54BFYX2PTERES", "length": 24180, "nlines": 116, "source_domain": "www.puthupadam.info", "title": "kalavani | Puthupadam.com Puthupadam kalavani - Puthupadam.com Puthupadam", "raw_content": "\nArrestக்கு பின் பூனம்பாண்டே Twitterல் வெளியிட்ட அதிர்ச்சிப் படங்கள்…….\nசேட்டை – சிறப்பு விமர்சனம்\nஆரம்பம் முதல் இறுதி வரை படம் முழுக்க மோஷன் போவதை பற்றி மட்டுமே பேசியிருக்கும், காட்சிப்படுத்தியிருக்கும் யு.டி.வி.மோஷன் பிக்சர்ஸின் மோசமான படம் தான் “சேட்டை” என்றால் மிகையல்ல பின்ன என்னங்க ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி, நாசர், ஷாயாஜி ஷிண்டே, சித்ரா லட்சுமணன், ஹன்சிகா, அஞ்சலின்னு பெரிய பெரிய நடிகர், நடிகையையெல்லாம் வச்சுகிட்டு, படம் முழுக்க சந்தானத்துக்கு வயிற்றை கலக்குவதையும் அவர் கண்டவன் வீட்டில் கக்கா போவதையும், கார்பன்டை ஆக்சைடு கேஸ் ரிலீஸ் செய்வதையுமே காட்சிப்படுத்தி நம்மை […]\nசென்னையில் ஒரு நாள் – இதோ ஒரு நல்ல படம்\nநடிகர்கள்: சரத்குமார், சேரன், பிரகாஷ்ராஜ், பிரசன்னா, மல்லிகா, ராதிகா, பார்வதி, லட்சுமி ராமரகிருஷ்ணன் இசை: மெஜோ ஜோசப் ஒளிப்பதிவு: ஷேஹநாத் ஜலால் மக்க ள் தொடர்பு: நிகில் முருகன் தயாரிப்பு: ராடான் மீடியா இயக்கம்: ஷாகித் காதர் சமூக அக்கறை, வர்த்தக ரீதியிலான பொழுதுபோக்கு இரண்டையும் சரியான விகிதத்தில் தருவது ஒரு தனி கலை. எல்லாருக்கும் அது எளிதில் கைவருதில்லை. ஆனால் புது இயக்குநர் ஷாகித் காதருக்கு அருமையாகக் கைவந்துள்ளது,சென்னையில் ஒரு நாள் படத்தில் உடல் உறுப்பு தானம் என்ற பெரிய விஷயத்தை எந்த […]\nகேடி பில்லா கில்லாடி ரங்கா – விமர்சனம்\nநடிப்பு: விமல், சிவகார்த்திகேயன், பிந்து மாதவி, ரெஜினா, முத்துராமன், டெல்லி கணேஷன், சுஜாதா ஒளிப்பதிவு: விஜய் இசை: யுவன் சங்கர் ராஜா மக்கள் தொடர்பு: ஜான்சன் தயாரிப்பு: பசங்க புரொடக்ஷன்ஸ் கதை திரைக்கதை வசனம் இயக்கம்: பாண்டிராஜ் பசங்க, வம்சம், மெரினா என மூன்று படங்களை மூன்று விதமாய் தந்த பாண்டிராஜ், தனது நான்காவது படத்தை முழுக்க முழுக்க காமெடிக் கதம்பமாகத் தந்திருக்கிறார், நல்ல மணத்தோடு விமலும் சிவகார்த்திகேயனும் எந்த வேலைக்கும் போகாமல் வெட்டியாய் சுற்றும் இளைஞர்கள். அப்பாக்கள் பேச்சைக் கேட்கக் கூடாது என்பதில் […]\nகார்த்தியின் சந்தோஷ ‘டபுள் ரிலீஸ்\nநடிகர் கார்த்தி உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார். அது இந்த பொங்கலுக்கு ரிலீசாகியிருக்கும் அவரது அலெக்ஸ் பாண்டியன் படத்துக்காக மட்டுமல்ல… அதே நாளில் அழகு மகள் பிறந்ததால் கடந்த ஆண்டு கார்த்திக்கும் ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனிக்கும் கோவையில் விமரிசையாக திருமணம் நடந்தது. ரஞ்சனி கருவுற்றார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் பிரசவத்துக்காக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று மாலை 3 மணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக […]\nஇளையதளபதியின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு :: தலைப்பு “ஜில்லா”\nஇளையதளபதியின் அடுத்த படத்திற்கான அறிவிப்பும் வந்துவிட்டது. இதில் விஜய், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், காஜல் அகர்வால் இணையும் படத்தை ஆர்.பி.சௌத்ரி இயக்குகிறார். படத்தின் தலைப்பு “ஜில்லா” . இப்படத்தை இயக்குபவர் ஜெயம் ராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் நேசன், படத்திற்கு இசை இமான். படப்பிடிப்பு மே மாதத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. துப்பாக்கி படத்திலும் மலையாள ஸ்டார் ஜெயராம் நடித்ததில் படம் வெற்றியடைந்ததை அடுத்து இந்த கூட்டணி அமைந்ததா, பொறுத்திருந்து பார்ப்போம். ஆர்.பி.சௌத்ரி ஒரு மிகப்பெரிய […]\nமொத்த தமிழ் திரையுலகமே சேர்ந்து நடித்த படம்தான் “உண்ணாவிரதம்“\nசில நாட்களுக்கு முன்னர் ஒட்டு மொத்த தமிழ் சினிமா உலகமுமே சேவை வரிக்கெதிராக ஒரு நாள் வேலை நிறுத்தம் + அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தது… நாமும் அந்தப் பிள்ளைகள் கஷ்டத்தில் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்று நினைத்திருப்போம், 10 ”ரூபாய்க்கு ரீசார்ஜ் கூப்பன் வாங்கும் ஒரு கூலிக்காரனிடமே சேவை வரி வசூலிக்கப்படுகிறது. அப்படியிருக்க லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் சம்பளம் பெறும் திரைப்படத்துறையினருக்கு எதற்காக சேவை வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் அவர்களுக்கு விதிக்கப்படும் சேவை வரியின் சதவீதத்தை கொஞ்சம் […]\nகபாலத்திலிருக்கும் முடிகளெல்லாம் கம்பி போல் கிளம்பி நிற்கும் .. இப்படத்தைப் பார்த்தால்\n ” இந்தப் பெயரைக்கேட்டதும் நம் தலைமுடிகள் அலறும். ’படம் பார்ப்பது டைம் பாஸ் மட்டுமல்ல மறக்க முடியாத அனுபவம்’ என்று பலருக்கு உணர்த்தியவர் நோலன். 2006ம் ஆண்டு வெளியான “The Prestige” பற்றியே இப்போது பார்க்கப் போகிறோம், வழக்கமாக திரைப்படங்களில் சஸ்பென்ஸ் உருவாக்கப்பட்டு, முடிவில் உடைக்கப்படும். ஆனால் நோலனின் படங்களின் விஷேசமே பல விஷயங்கள் பார்வையாளனின் முடிவுக்கு விடப்படும். வீடு வந்து சேர்ந்தும் துரத்தும் அந்த சஸ்பென்ஸ். திரைக்கதையை மேஜிக் […]\nஎது வருமோ அதைத்தானே பண்ண முடியும் – உதயநிதி ஸ்டாலின்\nராஜேஷ் டைரக்ட் செய்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் உதயநிதிஸ்டாலின். கடந்த ஆண்டு ரிலீஸான இந்தப்படம் சந்தானத்துடன் சேர்ந்து உதயநிதி செய்த காமெடிக்காட்சிகளுக்காகவே வசூலில் சைக்கைப்போடு போட்டது. அந்த சந்தோஷத்தில் இருக்கும் அவர் தற்போது “கதிர்வேலன் காதலி” என்ற படத்தில் மீண்டும் ஹீரோவாக நடித்து வருகிறார்.இப்படத்தை சமீபத்தில் ரிலீசாகி ஹிட்டான ‘சுந்தர பாண்டியன்’ படத்தை டைரக்டு செய்த பிரபாகரன் டைரக்ட் செய்கிறார். இதில் உதயநிதி ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இனி தொடர்ச்சியாக […]\nஅலெக்ஸ் பாண்டியன் – விமர்சனம்\nPosted by kalavani in Hot News , சூடானசெய்திகள் , திரைவிமர்சனம் 0\nநடிப்பு: கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் இசை: தேவிஸ்ரீபிரசாத் தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன் இயக்கம்: சுராஜ் சகுனி சறுக்கலுக்குப் பிறகு, கார்த்தி சுதாரித்துக் கொண்டிருப்பார் என்று அலெக்ஸ் பாண்டியன் பார்க்கப் போனவர்கள்… தெறித்து ஓடும் அளவுக்கு செய்திருக்கிறார் இயக்குநர் சுராஜ். ‘தமிழ்ப் படம்’ மாதிரி, ஏதோ எழுபது அல்லது எண்பதுகளில் வெளியான சூப்பர் ஹிட் படங்களைக் கிண்டலடித்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்களோ என்றுதான் ஆரம்பத்தில் தோன்றியது. அப்புறம்தான் தெரிந்தது, படமே அப்படித்தான் என்று இன்றைய இளைஞர்கள் விரும்பும் நாயகன், […]\nசர்ச்சைக்குரிய சவப்பெட்டி விளம்பரத்தில் புதிதாக இணைக்கப்பட்ட நிர்வாண மொடல்கள்\nசவப்பெட்டி விளம்பரத்திற்கு நிர்வாணத்தை பயன்படுத்தியது தொடர்பில் எழுந்த சர்ச்சைகள் அடங்குவதற்கு முன்னமே அந்த செக்ஸி கலண்டரின் 12 படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. நாம் முன்னர் பார்த்தது டம்மி இது தான் ஒரிஜினல் என்று எண்ணத் தூண்டுமளவிற்கு படு கவர்ச்சியாக அமைந்துள்ளது, ஒரு படத்தில் ஆணொருவரும் நிர்வாணமாக தோன்றுகிறார். படுக்கையறையில் மாட்டப்படவேண்டிய கலண்டர் தான் … சிவப்புச் சாரியில் கலகலப்பாய் இருக்கும் காஜல் அகர்வால்\nஆடம்பரமாக உருவாக்கப்பட்ட உள்ளாடைகள் வெளிவரமுன்னரே தடை செய்யப்பட்ட பரிதாபம்\nSpeedo LZR எனும் புகழ்பெற்ற உள்ளாடை வடிவமைப்பு நிறுவனமொன்று விளையாட்டு வீரர்களுக்கான உள்ளாடைகளின் தொகுப்பொன்றை வெளியிட்டிருந்தது. இந்த உள்ளாடைகள் வெளிவருவதற்கு முன்னமே பாவனைக்கு தடைசெய்யப்பட்டிருந்தன, எனினும் வடிவமைப்பில் 91 சாதனைகளை படைத்திருப்பதை நம்பமுடிகிறதா … சாதனை படைக்குமளவு இதில் என்ன விஷேசம் இங்குள்ள படங்கள் அதற்கான பதிலைக் கூறும்..\nகைகளையே மார்புக் கச்சையாக பாவித்திருக்கும் கலர்புல் குஞ்சுகள்\nஇதையெல்லாம் மறைக்க உங்களது இரு கைகளும் போதுமா உதவிக்கு வரலாமா என்று நீங்கள் மனதில் பாடும் மன்மத கானம் காதில் ஒலிக்கிறது. கற்பனையை கொஞ்சம் ஓரங்கட்டிவிட்டு இவர்களின் கைகளுக்குள் ஒளிந்திருக்கும் மர்மங்களை தேடுவோம் வாருங்கள் … என்று நீங்கள் மனதில் பாடும் மன்மத கானம் காதில் ஒலிக்கிறது. கற்பனையை கொஞ்சம் ஓரங்கட்டிவிட்டு இவர்களின் கைகளுக்குள் ஒளிந்திருக்கும் மர்மங்களை தேடுவோம் வாருங்கள் … நடிகை கௌசல்யாவின் படுக்கையறை படங்கள் இணையத்தளத்தில் வெளியானது…\nநிர்வாண நடனக்காரியுடன் ஆட்டம் போட்ட பிரிட்டிஷ் பாடகர்\nபிரிட்டிஷ் பாடகர் Robbie Williams , இத்தாலியில் நடைபெற்ற X Factor இசை நிகழ்ச்சியின் போது நிர்வாண மொடல் ஒருவருடன் ஆடி பரபரப்பாக பேசப்படுகிறார். இவரின் பாடலுக்கு உண்மையிலே நிர்வாண மொடல் ஓன்று தேவைப்படவில்லை, என்று பார்வையாளர்கள் விமர்சித்திருந்தனர். பாடகர் Robbie க்கு ஏற்கனேவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இத்தகைய நிர்வாண நடனம் இவர் மீது அதிருப்தியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரித்திகா துண்டால் அதைமட்டும் மூடியிருக்காங்க மற்றவை மூடவில்லங்க… வந்து பாருங்க […]\n64 கலைகளையும் அப்பட்டமாகக் காட்டும் 18 வயது நிறைவைடையாத சீன அழகி\nஅமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாட்டு அழகிகளுக்கும் சீன ஜப்பான் அழகிகளுக்கும் வேறுபாடு காணப்படுவது வெளிப்படை உண்மை. அவர்களின் உடல்வாகு மெலிந்த தன்மையைக் கொண்டிருப்பதுடன் உடலின் அளவை விட மார்புகள் பெருத்திருப்பதால் நிர்வாண மொடலிங் துறையில் சீன அழகிகள் பெரிதும் உள்வாங்கப்படுகின்றனர். அதுமட்டுமல்லாமல் வயதுகளிலேயே மொடலிங் துறைக்கு வந்துவிடும் இவர்கள் அறுவை சிகிச்சைகள் மூலமும் அழகுகளை மேருகொடி வருகின்றனர். கீழுள்ள படங்களில் காணப்படும் சீன அழகி Li Shashaவுக்கு இன்னமும் 18 வயசு முடியவில்லை ஆனால் 64 கலைகளையும் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://snapjudge.wordpress.com/2009/02/10/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2008-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-07-19T13:35:50Z", "digest": "sha1:R22IJ24KSHBCEITGDZ2VKXDFTUUJF4BU", "length": 98334, "nlines": 624, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "அமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\n← ஒளிப் பாம்புகள் – பா ராகவன்\nஆர். வெங்கடேஷ் – மூன்று கதை →\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nPosted on பிப்ரவரி 10, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\nகடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கடுமையாக நடந்த தேர்தல் ஒரு முடிவுக்கு வந்து பராக் ஹுசைன் ஒபாமா அமெரிக்காவின் 44வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.\nகென்யா நாட்டைச் சேர்ந்த ஆப்பிரிக்க இனத் தந்தைக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த வெள்ளை இனத் தாய்க்கும் மகனாக அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் 1961ம் ஆண்டு பிறந்த கலப்பினத்தவரான பராக் ஒபாமா உலகமே வியக்கும் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.\nஅமெரிக்காவில் ஒரு வெள்ளையர் மட்டுமே ஜனாதிபதியாக வர முடியும் என்று உலக மக்களிடம் நிலவிய எண்ணத்தைப் போக்கி அமெரிக்கா என்பது தகுதியையும் திறமையையும் மதிக்கும் ஒரு நாடு என்பதை காண்பித்துள்ளார். திறமையுள்ள எவருமே அவ்ருக்குத் தகுதியான பதவியை அடைய நிறம், இனம் எதுவும் தடையாக இருக்க முடியாது என்பதை அவரது வெற்றி காட்டியுள்ளது.\n47 வயதாகும் பராக் ஒபாமா உலகப் புகழ் பெற்ற ஹார்வார்ட் பல்கலையில் சட்டம் பயின்ற ஒரு புத்திசாலியான வழக்கறிஞர். அவரது மனைவி மிச்சயில் ஒபாமாவும் அந்தப் பல்க்லையில் சட்டம் பயின்றவரே. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.\nசட்டம் பயின்று பல லட்சம் சம்பள வருமானம் வரும் வாய்ப்பு இருந்தாலும் தன்னை சமூக சேவையில் ஈடுபடுத்திக் கொண்டு அரசியலில் நுழைந்து இல்லினாய்ஸ் மாகாணத்தில் இருந்து செனட்டராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். தொடர்ந்து தனது அபாரமான பேச்சாற்றலாலும், கூர்மையான மதியினாலும், தெளிவான சிந்தனையினாலும் மக்கள் மற்றும் தனது கட்சியினரின் ஆதரவையும் பெரு மதிப்பையும் பெற்று வந்து 8 ஆண்டுகளுக்குள் நாட்டின் மிக உச்சமான பதவியை அடைந்து சாதனை படைத்திருக்கிறார்.\nஅமெரிக்க வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு சிறுபான்மை இனத்தவர் ஜனாதிபதி பதவியை அடைந்திருக்கிறார். அமெரிக்க மக்களின் இந்தத் தேர்வு உலக நாடுகளிடையிலும் அமெரிக்கா மீதான ஒரு நம்பிக்கையும், நன் மதிப்பையும் ஈட்டியிருக்கிறது.\nஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்பாகக் கூட யாரும் நினைத்துப் பார்த்திருக்க இயலாத ஒரு கனவு நனவாகி இருக்கிறது.\nஅமெரிக்கத் தேர்தல் அமைப்பு சற்று சிக்கலான தேர்தல் அமைப்பு. இந்தியாவில் மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.\nப்ராளுமன்ற உறுப்பினர்களில் அதிக இடங்கள் பெற்ற கட்சியானது தங்களுக்குள் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பிரதமராகத் தேர்ந்தெடுக்கிறது. அவர் அந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தே தனது மந்திரி சபையைத் தேர்வு செய்து அமைத்துக் கொள்கிறார். இந்தியாவின் ஜனாதிபதி பதவி பெரும்பாலும் ஆளுங்கட்சிக்குக் கட்டுப்பட்ட ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பதவியாகவே நின்று விடுகிறது.\nஅமெரிக்காவில் மூன்று விதமான அரசியல் நிர்ணய அமைப்புக்கள் உள்ளன.\nஜனாதிபதியும் அவரது அமைச்சர்களும் நிர்வாகத் தூணாகவும், காங்கிரஸ் எனப்படும் பாராளுமன்றம் மற்றொரு தூணாகவும், நீதி மன்றங்கள் மூன்றாவது தூணாகவும் இருந்து அமெரிக்காவை ஆட்சி செய்கின்றன, சட்டட்ங்களை உருவாக்கி அமுல் படுத்துகின்றன.\nஇதில் ஜனாதிபதியை நேரடியாக மக்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கிறார்கள்.\nஒவ்வொரு மாநிலத்திற்கும் இத்தனை உறுப்பினர்களின் ஓட்டு என்ற கணக்கில் ஒவ்வொரு மாநிலத்த்திலும் எந்த வேட்பாளர் ஜெயிக்கிறாரோ அவருக்கு அந்த எண்ணிக்கை வழங்கப் பட்டு இறுதியில் அதிக பிரதிநிதித்துவ எண்ணிக்கப் பெறும் வேட்பாளர் வெல்கிறார். ஒட்டு மொத்தமாக அமெரிக்கா முழுவதும் அதிக ஓட்டுக்கள் வாங்கியிருந்தாலும் கூட மாநில அளவிலான எண்ணிக்கையைப் பொறுத்த்து ஒரு வேட்பாளர் தோல்வி அடையவும் கூடும்.\nகலிஃபோர்னியா மாகாணத்தில் யார் ஜெய்க்கிறார்களோ அவர்களுக்கு 55 ஓட்டுக்கள், ஃப்ளோரிடா மாநிலத்தில் ஜெயிப்பவருக்கு 27 வாக்குகள் என்று மொத்தம் யார் 270 வாக்குகளை மாநிலவாரியாகப் பெற்ற வெற்றியின் அடிப்படையில் பெறுகிறார்களோ அவரே வெற்றி பெற்றதாக அறிவிக்க்ப் படுகிறார்கள்.\nஅப்படி பல மாநிலங்களில் அதிக ஓட்டுக்கள் பெற்று மொத்தம் 364 எலக்டோரல் காலேஜ் எனப்படும் பிரதிநித்துவ வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறார் ஒபாமா.\nமேலும் ஒட்டு மொத்த மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையிலும் 52 சதவிகிதம் பெற்று சாதனை படைத்து ஒரு மெஜாரிட்டி ஆதரவு பெற்ற ஜனாதிபதியாக வெற்றி பெற்றிருக்கிறார். வெற்றி பெற்றவர் தனது மந்திரி சபையைத் தேர்ந்தெடுக் கொள்வார்.\nமந்திரிகள் பாராளுமனற உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தகுதியும் திறமையும், அனுபவமும் உள்ள எந்தக் குடிமகனாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஜனாதிபதி தேர்ந்தெடுக்கும் மந்திரிகளை செனட் உறுப்பினர்கள் கேள்விகள் கேட்டு பரிசோதனை செய்து ஒப்புதல் அளித்த பின் அவர்கள் மந்திரியாகச் செயல் படுவார்கள்.\nகாங்கிரஸ் என்பதில் செனட், ஹவுஸ் ஆஃப் ரெப்ரசெண்டேடிவ்ஸ் எனப்படும் பிரதிநிதிகள் சபை என்று இரண்டு சபைகள் உள்ளன. செனட்டில் மொத்தம் 100 உறுப்பினர்கள். செனட் உறுப்பினரின் பதவிக் காலம் 6 வருடங்கள். ஒரு மாநிலத்திற்கு இரண்டு உறுப்பினர் வீதம் மொத்தம் 100 செனட்டர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.\nஇதற்கு நமது பாராளுமன்றம் போல ஒட்டு மொத்தத் தேர்தல் இருக்காது, நமது ராஜ்ய சபை போல பதவி முடிய முடிய தேர்வுகள் இருக்கும். பிரதிநிதிகள் சபையில் 435 உறுப்பினர்கள் அவர்களின் பதவிக்காலம் 2 வருடம், ஒவ்வொரு இரண்டு வருடத்திலும் 435 இடங்களுக்கும் தேர்தல் நடக்கும்.\nசெனட்டில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் 57 இடங்களையும், பிரதிநிதிகள் சபையில் 251 இடங்களையும் பெற்று ஏறக்குறையப் பெரும்பான்மை பெற்ற கட்சியாக இருக்கிறார்கள்.\nஜனாதிபதியும் ஜனாநாயக் கட்சியின் வேட்பாளரே. தனது கட்சியினரே பெரும்பான்மையாக இருப்பதால் தான் நினைக்கும் திட்டங்களுக்கு காங்கிரஸின் ஒப்புதல் வாங்குவது ஓரளவுக்கு ஒபாமாவுக்கு வசதியாக இருக்கும் என்பது அவருக்கு அனுகூலமான ஒரு நிலைமையாகும்.\nஅமெரிக்காவில் ரிபப்ளிக்கன் கட்சி, டெமாக்ரடிக் கட்சி என்ற இரு பெரும் கட்சிகள் இருக்கின்றன. இவை போக ஒரு சில சிறு கட்சிகளும் உள்ளன. அவர்களுக்கு ஒரிரு சதவிகித ஆதரவு மட்டுமே உள்ளது.\nடெமாக்ரடிக் கட்சியின் சார்பில் பராக் ஒபாமாவும், ரிபப்ளிக்கன் கட்சியின் சார்பில் ஜான் மெக்கெயின் என்பவரும் போட்டியிட்டார்கள். இந்த ஜனாதிபதி தேர்தலுக்கான முஸ்தீபுகள் ஒரு வருடத்திற்கு முன்பாகவே தொடங்கி விடுகின்றன.\nஇரண்டு கட்சியிலும் ஜனாதிபதிக்குப் போட்டியிட விருப்பம் உள்ள அனைவரும் அவர்களது உள்கட்சி தேர்தலில் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும். ஒரு சில இடங்களில் பொது மக்களும் கலந்து கொண்டு ஓட்டளிக்கலாம்.\nஅப்படி இரண்டு கட்சிகளிலும் யார் அதிக வாக்குகள் பெற்று ஜெயிக்கிறார்களோ அவர்கள் அந்தந்தக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப் படுகிறார்கள். ஆகவே திறமையும். தகுதியும், ஆளுமையும், ஆதரவும் செயல் திட்டங்களும், பிரச்சாரத்திற்கான பண பலமும் உடையவர்களே இறுதி வரை போட்டியிட்டு வேட்பாளருக்கான தகுதியை அடைந்து அந்தந்தக் கட்சிகளால் தங்களது அதிகாரபூர்வமான வேட்பாளர்களாக நிறுத்தப் படுகிறார்கள்.\nஒரு பெரிய மாநாட்டை நடத்தி இரண்டு கட்சிகளும் தங்களது அதிகாரபூர்வமான வேட்பாளரை அறிவிக்கின்றன. அந்த மாநாட்டின் பொழுது ஜனாதிபதிப் பதவிக்கான வேட்பாளர் தனது துணை ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்வு செய்து அறிவிக்கிறார். அதன் பிறகு இரண்டு கட்சியின் வேட்ப்பாளர்களும் மக்களிடம் சென்று, மாநிலம் மாநிலமாகச் சென்று தங்களது கொள்கைகளையும் திட்டங்களையும் அறிவித்து ஆதரவு கேட்க்கிறார்கள்.\nமக்களும் அவர்களது தகுதி, திறமை, கொள்கைகள் ஆகியவற்றை அலசி ஆராய்ந்து, தத்தம் சார்புள்ள கட்சி ரீதியாகவோ அல்லது யார் சிறந்த வேட்பாளர் என்பதை பகுத்தறிந்தோ தங்கள் ஓட்டுக்களை அளிக்கின்றனர்.\nஜான் மெக்க்யின் சார்ந்துள்ள ரிபப்ளிக்கன் கட்சி தீவிரமான கிறிஸ்துவர்களின் ஆதரவினைப் பெற்ற மத ரீதியான கொள்கைகளைக் கொண்ட கட்சி.\nஒபாமா சார்ந்துள்ள டெமாக்ரடிக் கட்சி சற்று ப்ரந்த மனமுள்ள லிபரல் கட்சி. ரிபப்ளிக்கன் கட்சியானது கருக்கலைப்புக்கு எதிரானது,. உலகத்தை ஆண்டவன் மட்டுமே படைத்தான் என்பதில் நம்பிக்கையுள்ளது. ஓரினத் திருமணத்தை எதிர்ப்பது. வெள்ளை அமெரிக்கர்களால் பெரிதும் ஆதரிக்கப் படுவது. சர்ச்சுக்களின் ஆதரவினைப் பெற்ற கட்சி.\nடெமாக்ரடிக் கட்சி லேசான இடதுசாரி கட்சி எனலாம். தொழிற்சங்கத் தொழிலாளர்கள், வெள்ளையரல்லாத இனத்தவர்கள் போன்ற பரவலான ஆதரவைப் பெற்றக் கட்சி. கருக்கலைப்பு செய்வது அவரவர் தேர்வு என்பதும், ஓரினத் திருமணத்தைச் சட்டப் படி தடை செய்யத் தேவையில்லை என்றும் சற்றே லிபரலான கொள்கைகள் உடைய கட்சி.\nரிபப்ளிக்கன் கட்சிக்கு பெரும்பாலான மத்திய, தெற்குப் பகுதிகளில் பலத்த ஆதரவு உள்ளது. டெமாக்ரடிக் கட்சியினருக்கு கடற்கரையோர கிழக்கு, மேற்கு மாகாணங்களில் பலத்த ஆதரவு உள்ளது.\nஇவை போக இரண்டு கட்சியினருக்கும் பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதிலும் பலத்த வேறு பாடுகள் உள்ளன.\nபொருளாதாரக் கொள்கையில் ரிபப்ளிக்கன் கட்சி அரசாங்கத்தின் செலவுகளும், வரிகளும் குறைந்து இருக்க வேண்டும் என்ற கொள்கை உடையது,டெமாக்ரடிக் கட்சியோ பணக்காரர்களிடம் அதிக வரி விதித்து ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற கொள்கையும், கட்டுப்பாடுகள் அதிகம் இருக்க வேண்டும் என்ற கொள்கையும் உடையது.\nஇந்த முறை வெளியுறவுக் கொள்கையிலும் இரண்டு கட்சிக்கும் வேறுபாடுகள் இருந்தன.\nஈராக்கில் இன்னும் அதிக ஆண்டுகள் தொடர்ந்து அமெரிக்க ராணுவம் இருக்க வேண்டும் என்பதும், ஈரானுடன் அடுத்துப் போருக்குப் போய் அடக்க வேண்டும் என்றும் ஜான் மெக்கெயின் மற்றும் அவரது ரிபப்ளிக்கன் கட்சி உறுதியாக நின்றது. ஒபாமா ஈராக்கில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேற வேண்டும் என்பதிலும், ஆப்கானிஸ்தானில் வளர்ந்து வரும் தாலிபான்களை ஒடுக்க வேண்டும் என்பதிலும், பாக்கிஸ்தானிற்குள் நுழைந்து அங்கிருக்கும் தாலிபான்களையும் பின்லாடனையும் ஒழிக்க வேண்டும் என்றும் உறுதியாக இருந்தார்.\nகல்வி, மருத்துவம் ஆகிய துறைகளிலும், சுற்றுச் சூழல் விஷயங்களிலும் இரு வேட்பாளர்களும் பெரிதும் வேறு பட்டனர்.\nஅமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் தோண்டி எண்ணெய் எடுக்க வேண்டும் என்பது மெக்கெயின், பெல்லன் நிலைப்பாடாகவும், மரபுசாரா மாற்று எரிபொருள் ஆராய்ச்சியில் அதிக முதலீடு செலுத்தி பெட்ரோலுக்கு மாற்று எரிபொருள் கண்டு பிடித்து அதன் மூலம் அரேபிய நாடுகள் மீதான அமெரிக்காவின் சார்பு நிலையைப் போக்குவேன் என்பது ஒபாமாவின் நிலைப்பாடாகவும் இருந்தது.\nஜான் மெக்யென் தன் துணை ஜனாதிபதி வேட்பாளராக சாரப் பெல்லன் எனப்படும் அலாஸ்கா மாநிலத்து கவ்ர்னரையும் (நமது முதல்வர் போன்ற பதவி) ஒபாமா தன் துணை வேட்பாளராக ஜோ பைடன் என்னும் செனட்ட்ரும் வெளியுறவுக் கொள்கையில் ப்ழுத்த அனுபவம் உள்ளவரையும் தேர்ந்தெடுத்திருந்தனர்.\nசாராப் பெல்லன் ஒரு மாநிலத்தின் கவர்னராக இருந்தும் கூட அவரது அனுபவின்மையும், பொது அறிவின்மையும் அவரது பேட்டிகளில் வெளிப்பட்டு அவ்ர் ஒரு மோசமான தேர்வு என்ற செய்தி மக்களிடம் பரவி விட்டது. பெல்லனின் தேர்வு மெக்கெயினின் வெற்றியை மேலும் பாதித்தது.\nஇரண்டு கட்சியினரின் மாநாடுகளும் பிரமாண்டமாக நடை பெற்றன. டெமாக்ரடிக் கட்சி மாநாட்டில் பல தரப்பட்ட மக்களும் கலந்து கொண்டனர். ஆப்பிரிக்க இன அமெரிக்கர்களும், தென்னமரிக்கர்களும், சீனர்களும் அதிக அளவில் காணப் பட்டனர். இளைஞர்களும் முதல் முறை ஒட்டுப் போடுபவர்களும் அதிக அளவில் காணப் பட்டனர்.\nமாநாட்டுக் கூட்டம் பல இனங்களும் கலந்த ஒரு வண்ணக் கலவையாக இருந்தது. மேடையிலும் நிறைய ஆப்பிரிக்க அமேரிக்கர்களும், லத்தீன் அமெரிக்கர்களும் பேசினார்கள். இது எல்லா தரப்பினரையும் கவர்ந்த ஒரு கட்சி என்பது நிரூபணமாகியது.\nமாறாக ரிபப்ளிக்கன் கட்சி மாநாட்டில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களையோ, லத்தீன் அமெரிக்கர்களையோ லென்ஸ் வைத்துத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டி இருந்தது. பன்முகத்தன்மையின்றி சுத்தமாக இல்லாமல் தூய வெள்ளையாக மட்டுமே காட்சியளித்தது.\nமாநாட்டில் கூடிய கூட்டம் தவிர இரண்டு ம்நாட்டுக்களையும் பல மில்லியன் மக்கள்\nஇந்தியாவில் அரசியல் கட்சி மாநாடுகள் பொது தொலைக்காட்சிகளில் (கட்சி சார்பு டி விக்களில் அல்ல) முழு நிகழ்ச்சிகளும் காண்பிக்கப் படுவது இல்லை. அப்படியே காண்பிக்கப் பட்டாலும் இத்தனை லட்சம் மக்கள் ஆர்வத்துடன் கண்டிருக்க வாய்ப்பும் இல்லை என்பது ஒரு முக்கியமான வேறுபாடாகும். அமெரிக்கத் தேர்தலில் பங்கு பெறும் ஆர்வமுள்ள கட்சி சாராத நடுநிலை மக்கள் அனைவரும் டி வி யில் நடக்கும் அரசியல் விவாதங்கள், டி வி யில் கான்பிக்கப் படும் பேச்சுக்ள் ஆகியவற்றை வைத்தே தங்கள் தேர்வை முடிவு செய்கிறார்கள்.\nசார்பு நிலைகள் இருந்தாலும் டி வி க்கள் அமெரிக்க ஜன்நாயகத்தில் முக்கிய பங்கு ஆற்றுகின்றன. மாநாட்டுப் பேச்சு, டெலிவிஷன் விவாதம், நேரடியாக மக்களைச் சந்த்தித்து ஓட்டுச் சேகரித்தல் ஆகிய பிரச்சார உத்திகளை இரு வேட்பாளர்களும் பின்பற்றினார்கள். இருந்தாலும் பராக் ஒபாமா தனது தேர்தல் பிரச்சார உத்திகளிலும் பெரும் மாறுதலைக் கொண்டு வந்திருந்தார். இணையத்தையும், ஃபேஸ் புக், பாட்காஸ்ட், டெக்ஸ்ட் செய்திகள், டிவ்ட்டர் செய்திகள், ப்ளாகுகள், யூட்யூப் போன்ற பல்வேறு தொழில் நுட்பங்களை மிகத் திறமையாக தன் வெற்றிக்கு ஒபாமா பயன் படுத்திக் கொண்டது அவரது திட்டமிடலையும், நுட்பத்தையும் காட்டுகின்றன.\nதொழில்நுடபத்தைத் தன் தேர்தலுக்கு மிக வலிமையாகப் பயன் படுத்திக் கொண்டதன் மூலம், இணையம் மூலமாகவே கிட்டத்தட்ட அரை பில்லியன் டாலர் நிதி குவிக்க முடிந்திருக்கிறது. அதைக் கொண்டு லட்சக்கணக்கான டெலிவிஷன் விளம்பரங்களைத் தொடர்ந்து கொடுத்து மக்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்தார்.\nமேலும் அமெரிக்க வரலாற்றிலேயே முன் எப்பொழுதும் இருந்திராத அளவுக்கு இளைஞர்களையும், மாணவர்களையும் தன் தொண்டர்களாகச் சேர்த்து அவர்களை ஒருங்கிணைத்துத் தேர்தல் நாள் அன்று ஓட்டுச் சாவடிக்கு மக்களைக் கொண்டு சேர்ப்பதில் பெரும் வெற்றி பெற்றார்.\nஅவரது வெற்றிக்கு முதன் முறை வாக்காளர்களும், இளைஞர்களும் ஒரு முக்கிய காரணியாக இருந்தனர். அவர்களை மிகத் திறமையாகப் பயன் படுத்திக் கொண்டு அவர்களுடன் நெருக்கமான உறவையும் நட்பையும் வளர்த்துக் கொண்டது ஒபாமாவின் அபரிதமான வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது. அமெரிக்காவின் வழக்கத்துக்கு மாறாக இந்த முறை 64 சதவிகித வாக்காளர்கள் ஓட்டளித்தது குறிப்பிடத்தக்கது.\nடெமாக்ரடிக் கட்சியின் வேட்பாளர் ஒபாமாவின் பேச்சுக்கள் அனைத்துமே அபாரமாக இருந்தது. இந்த இளம் வயதில் இந்த இடத்தை இவர் எப்படி எட்டினார் என்பதன் ரகசியம் அவரது அற்புதமான பேச்சாற்றலில் இருப்பது புரிந்தது. அவரது பேச்சில் தான் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வேன் என்பதை பட்டியலிட்டார்.\nஈராக்கில் இருந்து படைகளை விலக்கி ஆப்கானிஸ்தானத்திற்கு படைகளை அனுப்புவேன், பாக்கிஸ்தானிற்குள் ஒளீந்திருக்கும் பின்லாடன் குழுவினரை அழிப்பேன். ஈரானுடன் முதலில் பேச்சு வார்த்தை நடத்துவேன். இன்னும் பத்தாண்டுகளில் சுத்தமாக மிடில் ஈஸ்டின் எண்ணெய்க்காக காத்திருக்கும் நிலையை மாற்றுவேன், அமெரிக்காவில் மாற்று எரிபொருள் கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சித் தொகையை அதிகரித்து கண்டு பிடிப்புகள் மூலமாக எரிபொருள் தன்னிறைவை ஏற்படுத்துவேன், புஷ்ஷினால் இன்று ஏற்பட்டிருக்கும் கடுமையான நிதி நெருக்கடியைப் போக்குவேன் என்று தான் செய்யப் போவதைப் பட்டியலிட்ட ஒபாமா, புஷ்ஷின் மோசமான ஆட்சியினால் அமெரிக்கா இன்றிருக்கும் நிலமையை விளக்கினார்.\nஎட்டு வருட ஆட்சி போதும் அது இனியும் வேற்று ரூபத்தில் தொடர வேண்டாம் எயிட் இஸ் எனஃப் என்ற கோஷத்தினை எழுப்பினார்.\nபேசிய அனைவரும் எதிர் கட்சி வேட்பாளரான ஜான் மெக்கயினுக்கு மிகுந்த மரியாதை கொடுத்தார்கள். அவரது ராணுவ அனுபவத்தையும், தியாகத்தையும் வெகுவாகப் போற்றினார்கள். அனைவரும் அவரை மிகவும் மரியாதைக்குரிய நண்பர் என்றே விளித்தார்கள். அப்பேர்ப்பட்ட நல்ல மனிதர் புஷ்ஷின் மடத்தனமான ஆட்சிக்கு ஆதரவு அளித்ததையும் 90% புஷ்ஷின் தீர்மானங்களை மெக்கயின் ஆதரித்ததினால் அவர் ஒரு புஷ்ஷின் நீட்சியே ஆகவே அவருக்கு ஓட்டளிப்பதும் புஷ்ஷின் ஆட்சியைத் தொடர வைப்பதும் ஒன்றே என்ற ஒரே குற்றசாட்டை மட்டும் மீண்டும் மீண்டும் அனைத்துப் பேச்சாளர்களும் பேசினார்கள்.\nரிபப்ளிக்கன் கட்சி கூட்டங்களில் ஒபாமா மீது அவரது நடுப் பெயரை வைத்து சந்தேகங்கள் கிளப்பட்டன. அவருக்கு இருந்த ஒரு சில அறிமுகங்களை வைத்து அவர் மீது தீவீரவாதச் சந்தேகமும் வீசப் பட்டன. ஏராளமான தனி நபர் தாக்குதலுக்கு உள்ளானாலும் கூட அவற்றையெல்லாம் மிக அமைதியான புன்னகை தவழும் முகத்துடனும், தீர்க்கத்துடனும், மன உறுதியுடனும் பொறுமையுடனும் ஆத்திரப் படாமல் எதிர் கொண்டது அவர் மீது மக்களுக்குப் பெருத்த மரியாதையை உருவாக்கி அவரது வெற்றிக்கு வித்திட்டது.\nஇந்திய அரசியல்வாதிகள் பேச்சுக்கும் அமெரிக்க அரசியல்வாதிகள் பேச்சுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை தங்கள் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றப் போகிறோம் என்பது குறித்த தெளிவின்மை. அவை பற்றிய அக்கறையின்மையும் எப்படியாவது மக்களைத் தங்கள் வசீகரமான பேச்சுக்களால் கவர்ந்தால் மட்டும் போதுமானது என்ற அலட்சியமும் பொதுவான அம்சமாக விளங்குகிறது.\nரிபப்ளிக்கன் கட்சி மாநாட்டில் முக்கியமாக தவிர்க்க விரும்பிய இரண்டு பெயர்கள் புஷ் மற்றும் சென்னி. அவர்கள் மாநாட்டுப் பக்கம் எட்டிப் பார்க்காமல் இருக்க வேண்டுமே என்று ஆண்டவனை வேண்டிக் கொண்டு இருந்தனர். அந்த அளவுக்கு கெட்ட பெயரைச் சம்பாதித்துக் கொடுத்த ஜனாதிபதியையும் துணை ஜனாதிபதியையும் தவிர்க்க முடிவு செய்தனர்.\nரிபப்ளிக்கன் கட்சியில் பேசிய அனைவரும் மீண்டும் மீண்டும் மெக்கெயின் வியட்நாம் போரில் சிறைப் பிடிக்கப் பட்டதையும் அவர் அங்கு அனுபவித்த சித்ரவதைகளையும் அவரது மன உறுதியையும் பற்றியே மீண்டும் மீண்டும் பேசிப் போரடித்தார்கள். சொன்னதையே பல விதங்களில் திருப்பித் திருப்பிச் சொன்னார்கள்.\nரிபப்ளிக்கன் கட்சியின் இரண்டு வேபாளர்களும் திறமையாக, அலங்காரமாக,கவர்ச்சியாகப் பேசினார்கள் பெரும் வரவேற்பை பெற்றார்கள். ஆனால் மக்களை வாட்டும் எந்தப் பிரச்சினையைப் பற்றியும் பேசத் துணியவில்லை.\nஅவர்கள் குறி அமெரிக்காவில் எண்ணெய் தோண்டுவதிலும், வரி விலக்குக் கொடுப்போம் என்பதிலும், ஒரீன திருமணத்தைத் தடுப்போம், அபார்ஷனைத் தடுப்போம் என்பதில் மட்டுமே இருந்தன. வேலையின்மை, ரிசஷன், டாலர் மதிப்பிழப்பு, வீடுகள் மதிப்பிழந்து உருகும் மிக அபாயகரமான நிலமை, பண வீக்கம் போன்ற எதையுமே பேசத் தயாராக இல்லை. மெக்கெயின் மீண்டும் ஈராக்கில் ஆக்கிரமிப்பைத் தொடருவோம் என்றே பேசிக் கொண்டிருந்தார். அவரது துணை ஜனாதிபதி வேட்பாளரான பெண்மணியோ அபார்ஷனை ஒழிப்பேன் அலாஸ்காவில் எண்ணெய் தோண்டுவேன் என்றார்..\nமாநாடுகளைத் தொடர்ந்து இரு வேட்பாளர்களும் நேருக்கு நேரான விவாதங்களில் மூன்று முறை கலந்து கொண்டு உள்நாட்டுப் பிரச்சினைகள், பொருளாதாரப் பிரச்சினைகள்,வெளிநாட்டுக் கொள்கைகள், மருத்துவ நலன், கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவை குறித்து விவாதித்தனர். இவை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பப் பட்டன.\nமூன்று விவாதங்களிலுமே ஒபாமா தன் தெளிவான பேச்சாற்றலாலும், திட்டங்களை எடுத்துச் சொல்லும் திறத்தினாலும் தனிநபர் தாக்குதல்களில் ஈடுபடாமலும் மிக அமைதியாக ஆனால் வலுவாக தன் நிலையை எடுத்த்து வைத்ததினால் விவாதங்களின் பொழுதே நடுநிலை வாக்களர்களின் மனக்களையும் கவர்ந்து அவர்களின் ஆதரவினைப் பெற்றார்.\nமெக்க்யின் தனது கோபத்தைக் காண்பித்தது மூலமாகவும், மீண்டும் மீண்டும் போர் போர் என்று மக்களின் பிரச்சினைகளைப் பற்றி போசாததினாலும், புஷ் ஏற்படுத்திய கெட்ட பெயரினாலும், மிக மோசமான பொருளாதார நிலைக்கு அவர் கட்சியைச் சார்ந்த ஜனாதிபதி புஷ்ஷின் திறமையின்மை காரணமாகக் கருதப் பட்ட்தாலும் விவாதங்களின் பொழுதும், பிரச்சாரங்களின் பொழுதும் மக்களைக் கவராமல் போய் தொடர்ந்து பிண்டடைந்தே இருந்தார்.\nஇறுதியில் ஒபாமாவின் செயல் திடங்களும், பேச்சாற்றலும், கண்னியமான தன்மையும், அறிவும், அவருக்கு அப்ரிதமான வெற்றியைப் பெற்றுத் தந்தன. மெக்கெயினின் தெளிவில்லாத கொள்கைகளும், திறமையில்லாத அவரது துணை ஜனாதிபதி தேர்வும், அவரது கட்சியின் ஆட்சியில் நேர்ந்த பொருளாதாரத் தேக்கமும் அவருக்குக் கடும் தோல்வியை ஏற்படுத்தின.\nபரபரப்பான தேர்தல் முடிந்து, மகத்தான வெற்றி பெற்று வரும் ஜனவரி 20 அன்று பொறுப்பேற்க ஒபாமா காத்திருக்கிறார். இடைப் பட்டக் காலத்தில் அவரது மந்திரி சபையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பொருளாதாரச் சிக்கல்களுக்குத் தீர்வுகளைக் கண்டு வைத்து ஆட்சி பொறுப்பேற்றவுடன் அவசர கால அடிப்படையில் நிலமை மேலும் மோசமாவதற்குள் தீர்வுகள் கொடுக்க வேண்டும்.\nஒபாமாவின் வெற்றியினால் அமெரிக்க இந்திய உறவில் பெருத்த மாறுதல்கள் இருக்காது என்றே தோன்றுகிறது. ஒபாமா தன் தேர்தல் பிரச்சாரங்களின் பொழுது இந்தியாவின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர்காகவே தெரிந்தார். நம் அரசியல்வாதிகள் கூட அனுதாபம் தெரிவிக்க மறந்த ஃபீல்டு மார்ஷல் மானெக்‌ஷாவின் மறைவுக்கு ஒபாமா அனுதாபம் தெரிவித்தார்.\nநம் அரசியல்வாதிகள் கூட வாழ்த்துத் தெரிவிக்க மறுக்கும் தீபாவளிப் பண்டிகைக்கு முதல் ஆளாக வாழ்த்துத் தெரிவித்திருந்தார். ராசியின் மேல் உள்ள நம்பிக்கையின் காரணமாக ஒரு சிறிய அனுமன் உருவத்தை தன்னுடனே எப்பொழுதும் வைத்திருந்தார். தனக்கு ஆன்ம பலமும் தன்னம்பிக்கையும் அந்த அனுமன் உருவம் வழங்குவதாக நம்பிக்கைக் கொண்டிருந்தார். பாக்கிஸ்தானுக்கு அமெரிக்கா அளிக்கும் நிதிய்தவியைத் துர்பிரயோகம் செய்து இந்தியாவின் மீது தீவீரவாதத் தாக்குதல் நடத்தப் பய்ன் படுத்துவதாக பாக்கிஸ்தானை வெளிப்படையாகக் கண்டனம் செய்திருந்தா.\nஆனால் தான் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவின் வேலைகள் வெளியேற்றம் செய்யப் படுவதைத் தடுக்க உள்நாட்டில் வேலை வாய்ய்பு ஏற்படுத்தும் நிறுவங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப் போவதாகக் கூறியுள்ளார். இதன் காரணமாக இந்தியாவின் பி பி ஓ மற்றும் ஐ டி நிறுவனங்களுக்கு லேசான பாதிப்பு ஏற்படலாம். ஆனால் மிகுந்த அளவிலான பாதிப்பாக அவை இருக்காது. மற்றபடி இந்திய அமெரிக்க நல்லுறவு தொடரவே வாய்ப்புகள் உள்ளன.\nஅமெரிககவின் மிக மோசமான பொருளாதார நிலமையும், தொடர்ந்து அதிகரித்து வரும் வேலை இழப்புக்க்களும், முழுகிக் கொண்டிருக்கும் நிதி நிறுவனங்களும், மதிப்பை இழந்து வரும் பங்குச் சந்தையும் மிகவும் கடுமையான சவாலான ஒரு நிலைமையை ஏற்படுத்தியுள்ளன. புதிதாக பதவியேற்கவிருக்கும் ஒபாமாவிற்கு இது மிகவும் சோதனையான பணி காத்திருக்கின்றது.\nஉலக அளவிலும் ஈரானின் அணு ஆயுதத் தாயாரிப்பு, ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு முயற்சிகள். ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் அட்டூழியங்கள். ஈராக்கிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை என்று மிகவும் சிக்கலான சவால்கள் அவருக்குக் காத்திருக்கின்றன. பொருளாதாரத் தேக்கத்தில் இருந்து அமெரிக்காவை மீட்டெடுக்கும் உடனடியான அவசர பணி அவரை எதிர் நோக்கியுள்ளது. எப்படி இத்தனை பிரச்சினைகளையும் தீர்க்கப் போகிறார் என்று அமெரிக்கா மட்டும் அல்லாமல் உலகமே அயர்ச்சியுடனும் ஆர்வத்துடனும் எதிர் நோக்கியுள்ளது.\nஅமெரிக்காவின் வரலாற்றுத் திருப்பு முனைத் தேர்தல் இந்தத் தேர்தல். 50 வருடங்களுக்கு முன்பாகக் கூட வாக்களிக்கும் உரிமை கூட இல்லாமல் இருந்த அடிமை இனத்தில் பிறந்த ஒருவரால் தன் திறமை, அறிவு, ஆற்றல் மட்டுமே வைத்துக்கொண்டு ஜனாதிபதியாக முடிந்திருக்கும் அற்புதம் நிகழ்ந்திருக்கிறது அமெரிக்காவில்.\nஐந்து வருடங்களுக்கு முன்பாகக் கூட அடையாளம் தெரியாமல் இருந்த ஒரு கருப்பின சமூக சேவகர் இன்று உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். ஆம், மாற்றம் வந்தே விட்டது. ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு ஓட்டு உரிமை கொடுக்கப் பட்ட பொழுது அவர்களது அடிமை விலங்கு சட்ட ரீதியாக மட்டுமே விலக்கப் பட்டிருந்தது.\nஆனால் இன்றோ மனோ ரீதியாகவும் கூட தலைக்கு மேலே இருந்த கண்ணாடிக் கூரை நொறுங்கி, இடம் விட்டு, வானம் ஒன்றே எல்லை என்று வழி விட்டிருக்கிறது. இது எழுச்சி மிக்க ஒரு மாறுதலே. அவர் மீது ஒட்டு மொத்த அமெரிக்காவும், நிற வேற்றுமை, இன வேற்றுமை மத வேற்றுமை இன்றி நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.\nஇந்த அபரிதமான நம்பிக்கையை அவர் எவ்வளவு தூரம் நிறைவேற்றப் போகிறார் என்பது பொருத்திருந்து காண வேண்டிய ஒன்று. ஆனால் இந்த மாற்றம் மக்களிடையே குறிப்பாக ஆப்பிரிக்க அமெரிக்க மக்களிடமும், வெள்ளையர் அல்லாத பிற மக்களிடமும் ஏற்படுத்தி இருக்கும் எழுச்சியும், நம்பிக்கையும், எதிர்காலம் குறித்த தன்னம்பிக்கையும் மகத்தானது. அந்த நம்பிக்கையே இந்த அதிபர் தேர்தல் ஏற்படுத்திய மிக முக்கியமான மாறுதல்.\nஒபாமாவினால் அவர் வாக்குறுதி அளித்திருக்கும் பொருளாதார மாற்றத்தைக் கொணர முடியாமல் போகலாம் ஆனால் அவரது தேர்வு மக்களிடையே எழுப்பி இருக்கும் மன எழுச்சியும் நம்பிக்கையுமே அவர் கொணர்ந்த முக்கியமான மாற்றம். அந்த மாபெரும் மாற்றத்தை உலகமே வியந்து வரவேற்கிறது அமெரிக்கா மீது உலக மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு வித கசப்பையும், அவநம்பிக்கையையும், அச்சத்தையும் கூட இந்த மாற்றம் ஓரளவுக்குப் போக்கக் கூடும் என்னும் பொழுது இது உலக அளவிலும் கூட ஒரு வரவேற்கத்தக்க மாற்றமே..\nநம்மைப் போன்ற ஒரு சாதரணர் அமெரிக்காவின் தலைமைப் பதவிக்கு வர முடியும் என்ற நம்பிக்கையை ஒவ்வொரு மத்ய வர்க்க அமெரிக்கர் மனதிலும் உருவாக்கியுள்ளது இவரது வெற்றி. குறிப்பாக ஆப்பிரிக்க அமெரிக்க இனத்திற்கு இவரது வெற்றி மாபெரும் தன்னம்பிக்கையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது.\nதனது நிறத்தை முன் வைத்து இவர் எந்த விதப் பிரச்சாரமும் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தன் ஆற்றலையும் திறமையையும் மட்டுமே முன் வைத்து பிரச்சாரம் செய்தார். இவரது வெற்றியின் மூலம் அமெரிக்காவின் நிற வேற்றுமை ஒரே இரவில் மாயமாக மறைந்து போய் விடாது. இருந்தாலும் அமெரிக்கர்கள் நேற்றை விட இன்று சற்றே நிறத்தை மறந்து நெருக்கமாக வந்திருக்கிறார்கள் என்பதையே இந்த மாற்றம் உணர்த்துகிறது.\nதனது திறமையினாலும், புத்தி கூர்மையினாலும், தான் தேர்வு செய்துள்ள அனுபமிக்க மந்திரிகளினாலும், திறமையான நிர்வாகத்தினாலும் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து ஒரு மாற்றமுள்ள அனைத்துத் தரபபாரின் ஆதரவையும் நன் மதிப்பையும் பெற்ற ஒரு அமெரிக்காவையும் அதன் மூலம் உலக அமைதியையும் நல்லிணத்தையும் ஏற்படுத்துவார் என்று நம்புவோம். அதற்கான சக்தியை அவருக்கு ஆண்டவன் அளிக்க வாழ்த்துகிறேன்.\n← ஒளிப் பாம்புகள் – பா ராகவன்\nஆர். வெங்கடேஷ் – மூன்று கதை →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகாலா என்னும் ராமர் – ரஜினியாயணம்\nகல்வியின் தரமும் இளைஞர்களின் ஆற்றலும்\nஅன்னியர் வந்து புகுதல் என்ன நீதி\nவால் ஸ்ட்ரீட்டில் இருந்து வாஃபுல் ஸ்ட்ரீட்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nதமிழ் மின் இதழ்: ஒரு பார்வை\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nPandian Ramaiah on காலா என்னும் ராமர் –…\nAekaanthan on தயிர் வடை தரமணி\nGiri on தயிர் வடை தரமணி\nதயிர் வடை தரமணி | Sn… on தமிழ் சிறுபத்திரிகைகள்\nதயிர் வடை தரமணி | Sn… on சிறு சரித்திரக்குறிப்புகள்: சி…\nPandian Ramaiah on பியானோ ஆசிரியரின் கண்மணி\nnatbas on மத்திய தர வகுப்பினர்களின் அகமக…\nA. Sundararajan (@su… on அமெரிக்கா எனும் பீஷ்மரும் சவுத…\nSnapjudge on மத்திய தர வகுப்பினர்களின் அகமக…\nnatbas on மத்திய தர வகுப்பினர்களின் அகமக…\n« ஜன மார்ச் »\nRT @RagavanG: இறக்கும் மனிதர்கள்... இறவாப் பாடல்கள் என்று தான் சொன்னதைப் போலவே இசையாய் வாழ்ந்து கொண்டிருக்கும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசு… 4 days ago\nRT @maalan: சமகால இந்திய இலக்கியத்தை அந்தந்த மொழிகளின் வரி வடிவங்களிலேயே வெளியிட வேண்டும் என்ற விருப்பத்தின் காரணமாக இந்திய மொழிகள் இருபத்… 1 week ago\nஇருவேறு உலகம் – 92\n5, 8-ம் வகுப்புகளுக்கு ‘அனைவரும் தேர்ச்சி’ திட்டம் ரத்து\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nஸ்வாமி அக்னிவேஷைத் தாக்கிய குண்டர்களை மாநிலங்களவைக் கண்டித்திட வேண்டும்: டி.கே. ரெங்கராஜன்\nநவீன கர்ண மஹா பிரபு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/07/13092408/1176177/palaniandavar-temple-special-pooja.vpf", "date_download": "2018-07-19T13:37:53Z", "digest": "sha1:4R3XY4M4XVUSVDODO2QSIGBLNGRRYJLF", "length": 11882, "nlines": 170, "source_domain": "www.maalaimalar.com", "title": "காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் சிறப்பு பூஜை || palaniandavar temple special pooja", "raw_content": "\nசென்னை 13-07-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகாவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் சிறப்பு பூஜை\nஆனி அமாவாசையையொட்டி காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.\nஆனி அமாவாசையையொட்டி காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.\nசேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் காவடி பழனியாண்டவர் ஆசிரமம் உள்ளது. ஆனி அமாவாசையையொட்டி நேற்று ஆசிரமத்தில் சிறப்பு பூஜை நடந்தது. மாலை 5 மணிக்கு ஐம்பொன்னால் ஆன 20 சித்தர் சிலைகளுக்கு மூலிகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு புஷ்பாஞ்சலி பூஜையும், அதைத்தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.\nமேலும் 108 லட்சுமி ஸ்தாபிதமும், 5 லட்சுமி சிலைகளை கொண்டு வந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த பூஜைக்கான ஏற்பாடுகளை ஆசிரமத்தின் நிர்வாகிகள் சோமசுந்தரம், செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்துக்கு எதிராக துணை குற்றப்பத்திரிகை தாக்கல்\nலாவண்டர் வண்ணத்தில் புதிய 100 ரூபாய் நோட்டுக்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது - தேவசம் போர்டு வாதம்\nபுதுச்சேரியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் பேரவை ஒத்திவைப்பு\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ செவிலியர் சாமுண்டீஸ்வரி ஆஜர்\nநீட் தேர்வுகளை அந்தந்த மாநிலங்களிலேயே மாணவர்கள் எழுத ஏற்பாடு - பிரகாஷ் ஜவடேகர்\nபுதுச்சேரியில் 3 நியமன எம்எல்ஏக்கள் பேரவைக்கு செல்ல இடைக்கால அனுமதி -உச்ச நீதிமன்றம்\nஅக்னி மாலையம்மன் கோவில் பூக்குழி திருவிழாவில் தீ மிதித்த பக்தர்கள்\nஅண்ணாமலையாரிடம் தினமும் நலம் விசாரித்த குகை நமசிவாயர்\nதிருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் கருட ஜெயந்தி 20-ம்தேதி நடக்கிறது\nசீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை செய்ய இதுதான் காரணமா\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nமேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியை தாண்டியது - டெல்டா பாசனத்திற்காக நாளை திறப்பு\nகற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு போதை ஊசி போட்டது பற்றி அதிரடி விசாரணை\nவருமான வரி சோதனை நீடிப்பு - பணக்குவியல்கள் குறித்து செய்யாத்துரையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\nதிருமணமான 5 நாளில் கணவரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன் உச்ச நீதிமன்றத்தில் தேவசம் போர்டு விளக்கம்\nசென்னையில் 11 வயது மாணவிக்கு போதை ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் - வக்கீல்கள் ஆஜராக மறுப்பு\nஅணி தேர்வில் முன்னேற்றம் தேவை - விராட் கோலி\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்- சர்துல் தாகூர், முகமது ஷமி, ரிஷப் பந்த், குல்தீப் யாதவிற்கு இடம்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-19T13:21:23Z", "digest": "sha1:MGCVZQLJPH5HGECOTHSTBOCB2LNO4FEJ", "length": 8636, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "» இலங்கைக்கு செய்ததை போல் அவுஸ்ரேலியாவுக்கு செய்ய முடியாது: கங்குலி கருத்து", "raw_content": "\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nபயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு ஊடகவியலாளருக்கு அழைப்பு\nசர்வதேச பொருளாதாரத்துடன் போட்டியிடுவதற்காகவே ஒப்பந்தங்கள்: பிரதமர்\n- நெருக்கடியில் பிரான்ஸ் ஜனாதிபதி\nமூவரின் முயற்சியில் புதிய அரசியலமைப்பு- ஒத்துழையோம் என்கிறது மஹிந்த அணி\nஇலங்கைக்கு செய்ததை போல் அவுஸ்ரேலியாவுக்கு செய்ய முடியாது: கங்குலி கருத்து\nஇலங்கைக்கு செய்ததை போல் அவுஸ்ரேலியாவுக்கு செய்ய முடியாது: கங்குலி கருத்து\nஇலங்கைக்கு எதிராக 5-0 என தொடரை வென்றது போல் அவுஸ்ரேலியாவை இந்தியாவால் வெற்றிகொள்ள முடியாது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nஅவுஸ்ரேலிய அணிக்கெதிரான ஒருநாள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,\n“உள்ளூரில் இந்திய அணியை வீழ்த்துவது கடினம். அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா கைப்பற்றும். ஆனால் இலங்கைக்கு எதிராக செய்தது போன்று 5-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக வெல்வதற்குரிய வாய்ப்பு குறைவே. ஏனெனில் அவுஸ்ரேலியா வலுவான அணி. நமது தேர்வாளர்கள் இளம் வீரர்களின் திறமையை பரிசோதிக்க விரும்புகிறார்கள்.\n2019ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடரை கருத்தில் கொண்டு தேர்வாளர்கள் மேற்கொள்ளும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. உலக உலகக்கிண்ணத்துக்கு தயாராவதற்கு போதுமான காலஅவகாசம் உள்ளது. அணியை வலுப்படுத்த ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு கொடுப்பது அவசியமாகும்” என கூறினார்.\nசர்வதேச பொருளாதாரத்துடன் போட்டியிடுவதற்காகவே ஒப்பந்தங்கள்: பிரதமர்\nசுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை செய்துக்கொள்வதன் ஊடாகவே சர்வதேச பொருளாதாரத்துடன் போட்டியிட முடியும் என\nமஹிந்தவின் திட்டத்தை உயிர்பெறச் செய்ய நடவடிக்கை\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் நிர்மாணிக்கப்பட்டு பாரிய கடன்சுமைக்குள் சிக்கியுள்ள மத்தள\nஐ.சி.சி.யின் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் விராட் கோஹ்லி முதலிடம்\nசர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் போட்டிக்கான துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் இந்திய கிரிக்கெட்\nதமிழ்நாடு பீரிமியர் லீக்: திண்டுக்கல் டிரகன்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி\nஇந்தியாவில் நடைபெற்றுவரும் தமிழ்நாடு பீரிமியர் லீக் ரி-ருவென்ரி தொடரின் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற\nஇலங்கையின் அபிவிருத்திக்காக அமெரிக்கா 80 பில்லியன் ரூபாய் நிதியுதவி\nஇலங்கையின் அபிவிருத்திக்காக அமெரிக்கா 80 பில்லியன் ரூபாவினை நிதியுதவியாக வழங்கவுள்ளது. தேசிய கொள்கைக\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nபயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு ஊடகவியலாளருக்கு அழைப்பு\nசர்வதேச பொருளாதாரத்துடன் போட்டியிடுவதற்காகவே ஒப்பந்தங்கள்: பிரதமர்\nமஹிந்தவின் திட்டத்தை உயிர்பெறச் செய்ய நடவடிக்கை\nகூட்டு எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்\nதெரேசா மே பிரெக்ஸிற் திட்டத்தை மாற்றியமைக்கவேண்டும் : டேவிட் ஜோன்\nஐ.சி.சி.யின் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் விராட் கோஹ்லி முதலிடம்\nவவுனியாவில் ஹெரோயினுடன் இரண்டு பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://avargal-unmaigal.blogspot.com/2014/11/if-they-are-not-political-leaders-then.html", "date_download": "2018-07-19T13:14:12Z", "digest": "sha1:TQ4352LRXJCJ43NOEKKR7AM5SIZD62TN", "length": 26195, "nlines": 304, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: இவர்கள் தலைவர்களாக இல்லாமலிருந்தால் இப்படிதான் ஆகி இருப்பார்களோ என்னவோ?", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nஇவர்கள் தலைவர்களாக இல்லாமலிருந்தால் இப்படிதான் ஆகி இருப்பார்களோ என்னவோ\nநிருபர்கள் ஆகட்டும் அல்லது டிவிகாரர்கள் ஆகட்டும் நடிகர் நடிகைகளிடம் பேட்டி காணும் போது இந்த கேள்வியை கேட்காமல் இருந்திருக்க மாட்டார்கள் அதுதாங்க நீங்க நடிக்க வரலைன்னா என்னவா இருந்திருபீங்க அல்லது ஆகி இருப்பீங்க \nஇதே கேள்வியை நமக்கு தெரிந்த தலைவர்களிடம் கேட்டால் அவர்களின் பதில் இப்படி இருந்திருக்குமோ என்ற கற்பணைதான் இந்த பதிவு\nகலைஞர் : கொள்ளைக் கூட்டத் தலைவன் ஆகியிருப்பேன்.\nமோடி : விளம்பர கம்பெனிக்கு தலைவானாகி இருப்பேன்.\nராமதாஸ் : மரம் வெட்டும் தொழிலாளியாக ஆகி இருப்பேன்.\nஜெயலலிதா : தலைமை ஆசிரியராக அல்லது ஹாஸ்டல் வார்டனாக இருந்திருப்பேன்.\nவிஜயகாந்த் ' டாஸ்மாக் ஊழியான இருந்து இருப்பேன்.\nஸ்டானின் : வில்லனாக நடித்து கொண்டிருப்பேன்.\nஸ்டாலினின் 2016 முதலமைச்சர் கனவுகள் என்னாச்சு\nவைகோ : குணச் சித்திர நடிகராக வந்து இருப்பேன்\nகனிமொழி : தமிழ் ப்ளாக்ராக இருந்து கவிதைகள் எழுதி கொண்டிருப்பேன்.\nஅன்பழகன் : ஜட்ஜ்க்கு அருகில் நிற்கும் டர்பன் கட்டிய பீயூனாக இருந்துதிருப்பேன்.\nபன்னீர் செல்வம் : அடிமையாகவே இருந்து இருப்பேன்.\nமன்மோகன் சிங் : மெளன சாமியாராக இருந்து இருப்பேன்.\nதமிழக காங்கிரஸ் தலைவர்கள் : விஜய் டிவியில் \"அது இது எது' புரோகிராமில் வரும் காமெடி நடிகர்களாக ஆகி இருப்போம்\nரஜினி : ரஜினியனந்தாவாக ஆகி ஆசிரமம் வைத்து நடத்தி இருப்பேன்\nகமல் : விஜய்டிவியில் நீயா நானா புரோகிரம் நடத்திகிட்டு இருப்பேன்.\nஇதை எழுதும் போது அருகில் வந்த நண்பர் இதை படித்துவிட்டு என்னிடம் கேட்டார். மதுரைத்தமிழா நீங்கள் அமெரிக்கா சேல்ஸ்மேன் வேலையில் இல்லாமல் இருந்தால் இப்போது என்ன செய்துட்டு இருந்திருப்பீங்க என்று கேட்டார்\nஅதற்கு நான் எங்கப்பா என்ன கலைஞரா அல்லது எங்க அம்மா என்ன ஜெயலலிதாவா வீட்டில் உட்கார்ந்து சாப்பிட அப்படி இல்லாததால் நான் தெருவில் உட்கார்ந்து பிச்சைதான் எடுத்து கொண்டிருப்பேன் என்று சொன்னேன்\nLabels: அரசியல்வாதிகள் , தலைவர்கள் , நகைச்சுவை\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஹா ஹா... கடைசி பாரா எதிர்பாராதது....\nமத்தவங்களை மட்டும் கலாய்ச்சா தப்பு ஆனால் நம்மளை நாமே கலாய்ச்சுகிற மாதிரி மத்தவங்களையும் கலாய்ச்சிடனும்\nபடித்துக்கொண்டு வரும்போதே அந்த கடைசி கேள்விக்கான பதிலை நினைத்து விட்டேன். நீங்கள் அந்த வேளையில் இல்லாமல் இருந்தால் - தமிழகத்தில் சொந்த பத்திரிக்கையை நடத்தி,தலைவர்களை நக்கலடித்துக்கொண்டு, மனைவியிடம் அடி வாங்குவது பத்தாது என்று, தலைவர்களின் அடியாட்களிடமும் அடி வாங்கிக்கொண்டிருப்பீர்கள்.\nஎனக்கொரு சந்தேகம் நம்ம தலைவர்கள்தான் ரகசியமாக பணம் கொடுத்து என் மனைவியைவிட்டு என்னை அடிக்கச் சொல்லுகிறார்களோ என்று..\nஅட உஷா மேடம் வூட்டா நீங்களே என்னை அடியாட்களிடம் என்னை பிடித்து கொடுத்து விடுவீங்க போல இருக்கே\nமேடம் உங்கள் வரவு அத்திப்பூ பூத்தாற் போல இருக்கிறது..\nகடைசி வரி...., நெத்தி அடி.....\nஎன்னப்பா எல்லோருமே அடி அடி என்று சொல்லி இந்த தளத்தை கலவர தளமாக்கிவிடுவீர்கள் போல இருக்கிறதே\nகலக்கலா யோசிச்சு எழுதி இருக்கீங்க கடைசியா சொன்ன பஞ்ச் சூப்பர் கடைசியா சொன்ன பஞ்ச் சூப்பர் ஹாஹாஹா\nஇதுகெல்லாம் நம்ம தலைவர்களுக்குதான் நன்றி சொல்ல முடியும்.. அவங்க எல்லாம் இல்லாவிட்டால் இப்படி எல்லாம் எழுத முடியாதே\nபிச்சை போடுபவர்களை நீங்கள் பார்த்தால் இந்த மதுரைத்தமிழன் தலையில் ரெண்டு போடு போட்டு போங்க என்று சொல்லும் ஆட்களாக இருப்பீர்கள் போல இருக்குதே\n பத்திரிகைகளில் லே அவுட் ஆர்டிஸ்ட் பணியில் தொடங்கி காம்பயரிங் வரை எக்கசெக்கமான திறமைய வச்சுக்கிட்டு என்ன ஒரு தனடக்கம் அதிலும் வாய் ஓயாமல் பேசி டி.வி லா பாட்டு போடுவாங்க பாருங்க அதில் மட்டும் செலக்ட் ஆனீங்க, கமர்சியல் ப்ரேக் லா கூட பேசிபேசியே கல்லா கட்டிருப்பிங்க. விஜய் டி.வி கொடுத்து வச்சது அவ்ளோ தான். ஹ்ம்ம்ம்.......\nதிறமை ஏதும் இல்லாதவனிடம் திறமை நிறைய இருக்குதுன்னு சொல்லி நல்லா ஏத்திவிட்டுடுட்டு ஆளை கவுக்கலாம் என்று பார்க்கிறீங்களா என்ன மக்கா நான் என்ன தப்பு பண்ணுனேன் நீங்க எழுதுற கவிதையை கூட சூப்பர் மிக அருமையாக இருக்கிறது என்றுதானே சொல்லிட்டு போறேன். அது தப்பா என்ன\nநண்பரே எல்லா பதிவும் சிறந்த பதிவுகள் அல்ல அதனால் இந்த டெம்லேட் கருத்து இனி வேண்டாமே\nஅவர் இந்த பதிலை படிப்பார் என்று எனக்கு நம்பிக்கை இல்லை\nஇவ்வளவு சொன்ன நீங்க .. நம்ப பரதேசி அண்ணன் என்ன ஆகி இருப்பார்ன்னு சொல்லவே இல்லையே...\nபரதேசி அண்ணனை பற்றி தான் கேட்டேன். அதே சாக்கில் என்னை தாக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டு கொள்கிறேன்.\nதலைவர்களுக்கு சொன்னது எல்லாம் சரிதான்\nஉங்களுக்குத்தான் துக்ளக் போல ஒரு\nபத்திரிக்கை நடத்திக் கொண்டிருப்பேன் எனச்\nதமிழ் நாட்டில் காலடி வைக்க மனமில்லையா ,ஒரு வேளை,அங்கேய கிரீன் கார்டு வாங்கிட்டீங்களா :)\nஎனது இந்திய பாஸ்போர்ட் பல ஆண்டுக்குமுன்பு பறிமுதல் செய்யப்பட்டுவிட்டது, இப்போது நான் அமெரிக்க கீரின்கார்டு கோல்டர் அல்ல அமெரிக்க குடிமகன்\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 405 ) அரசியல் ( 269 ) கேள்விகள் ( 19 ) கேள்வி பதில் ( 14 ) கார்டூன் ( 7 ) கேள்வி பதில்கள் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஎட்டு வழிச்சாலைத் திட்டம்: அமெரிக்கா, சிங்கப்பூரில் எப்படி செயல்படுத்தப்படுகிறது\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nபதிவர் தருமியின் கேள்விக்கு மதுரைத்தமிழனின் பதில்க...\nஅரசியல் செய்திகளுக்கு கலைஞர் பாணி நக்கல்கள் ( ராமத...\nஇதை செய்ய மோடிக்கு துணிச்சல் உண்டா\nஸ்டாலினின் 2016 முதலமைச்சர் கனவுகள் என்னாச்சு\nஇவர்கள் தலைவர்களாக இல்லாமலிருந்தால் இப்படிதான் ஆகி...\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மல்லுக்கட்டும் மோடி...\nஹிந்து மதம்..... என்று சொல்லிக் கொண்டு...\nகசாப்பு கடைக்காரன் அதிக விலை கொடுப்பது \nகனவில் வந்தது காந்தி சாந்தி அல்ல\nநல்ல சாப்பாடு சாப்பிட வேண்டுமா\nதமிழ் சமுகத்திற்கு காசு மற்றும் நேரம் செலவு செய்ய...\nமோடி விரிக்கும் வலையில் சிக்கி கொள்வாரா ரஜினி\nபதிவர் மைதிலி கஸ்தூரி ரங்கன் பதிவுகள் எழுதுவது எதற...\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://guhankatturai.blogspot.com/2012/04/blog-post_23.html", "date_download": "2018-07-19T13:42:15Z", "digest": "sha1:5QWINV66QZN556X6WGBDZ4VHFSX7GRKR", "length": 14993, "nlines": 242, "source_domain": "guhankatturai.blogspot.com", "title": "குகன் பக்கங்கள்: ஏ.வி.எம் ஸ்டியோ ஏழாவது தளம் : தமிழ்மகன்", "raw_content": "\nவீடு நெடுந்தூரம் - Short film\nஏ.வி.எம் ஸ்டியோ ஏழாவது தளம் : தமிழ்மகன்\nவெட்டுப்புலி, ஆண்பால் பெண்பால் புகழ் ஆசிரியர் தமிழ்மகன் எழுதிய நாவல். இவரின் இரண்டு நாவலை வாசித்து விரும்பியதாலும், சினிமாவை கதைக்களனாக கொண்டதாலும் அதிக எதிர்ப்பார்ப்புடன் இந்த நாவலை வாசித்தேன்.\nசினிமாவை கதை களனாக கொண்ட படமாகட்டும், சிறுகதை அல்லது நாவலாகட்டும் ஒரு பெண் சீரழிவதை காட்டும் விதியில் இருந்து இந்த நாவலும் தப்பவில்லை.\nதமிழ்மகனுக்கு பால் என்றால் மிக பிடிக்குமோ வள்ளுவன் வழியில் இந்த நாவலை இன்பத்துபால். பொருட்பால், அறத்துபால் என மூன்று பாகங்களாக பிரித்துள்ளார். ஒரு நடிகையின் அறிமுக நிலை, ஏறுமுக நிலை, இறங்கு முக நிலை என மூன்று நிலையில் கதையை நகர்த்தி இருக்கிறார். :\nசினிமாவில் நாயகியாக வேண்டும் கனவோடு வருகிறாள் சுந்தரி. மல்லிகை பத்திரிகை மற்றும் பத்திரிக்கையாளன் ஸ்ரீதர் உதவியோடு சுந்தரி தீபிகா என பெயர் மாற்றி நாயகியாகிறாள். சினிமாவில் தன்னை இழக்க தயார் நிலையில் ஷூட்டிங் வருகிறாள். முதலில் புரோடியஸர், டைரக்டர் என ஒவ்வொருவரின் மனநிலையை புரிந்து வளைந்துக் கொடுக்கிறாள்.\nமுதல் படம் முடியும் முன்பே பெரிய நடிகரான பவன் சுந்தரின் பட வாய்ப்பு கிடைக்கிறது. அவருடனுன் அட்ஜெஸ்மண்ட் செய்துக் கொள்கிறாள். ஒரு பெரிய நடிகனின் கண்ட்ரோலில் இருப்பது தனக்கு நல்லது என்று பவனின் ஆசை நாயகியாக இருக்கிறாள்.\nசினிமாவில் பெரிய நிலை அடைந்த பிறகு பவனின் பிடியில் இருந்து விடுப்படுகிறாள். தனது பத்திரிக்கை நண்பன் ஸ்ரீதரை திருமணம் செய்துக் கொள்ள நினைக்கிறாள். நடிகை திருமணம் செய்துக் கொள்ள யோசிக்கிறான். ஒரு கட்டத்தில் ஸ்ரீதர் அவளை காதலிப்பதை சொல்ல வர, தீபிகா ஒரு இயக்குனரை திருமணம் செய்துக் கொள்கிறாள்.\nதிருமணம் பிறகு அந்த இயக்குனர் சொந்தப்படம் எடுக்கிறேன் என்ற பெயரில் தீபிகா சொத்தையெல்லாம் அழிக்கிறான். இறுதியில் தீபிகா என்ன முடிவு எடுக்கிறாள் என்பது மீதி கதை.\nதனது வழக்கமான எம்.ஜி.ஆர் துவேஷத்தை இந்த நாவலிலும் பதிவு செய்துள்ளார். எம்.ஜி.ஆருக்கு தேசிய விருது வழங்கியது, தனக்கு பிடிக்காத ஆளை எம்.ஜி.ஆர் என்ன செய்வார் போன்ற விஷயங்களில் கதாபாத்திரங்கள் வாயிலாக காட்டியுள்ளார்.ஆட்சி மாறினால் எம்.ஜி.ஆரை திட்டி ஒரு புத்தகம் எழுதுவார் என்று நினைக்கிறேன்.\nகதாபாத்திரங்களின் குணாதிசயம் என்று பெரிதாக குறிப்பிடவில்லை. இயக்குனர் பரணிகுமார் நல்லவரா கெட்டவரா என்ற குழப்பதிலே அந்த பாத்திரப்படைப்பை முடித்திருக்கிறார். நாயகி தீபிகாக் கூட அட்ஜஸ்மெண்ட் செய்து கொள்வதற்கு தயாராக சினிமாவுக்குள் வரும் போது அவள் சோடை போகும் போது பெரிய பரிதாபமாக இல்லை.\nஒவ்வொரு நடிகை வாழ்க்கையிலும் இப்படி தான் நடக்கிறது கிசுகிசுவில் படித்து பழக்கப்பட்ட கதை என்பதாலோ தீபிகா நம்மை பாதிக்கவில்லை என்று நினைக்க தோன்றுகிறது. இந்த நாவலை ஒரு முறை ‘டைம் பாஸ்’ க்காக வாசிக்கலாம்.\nஏவி.எம் ஸ்டியோ ஏழாவது தளம்\nவிற்பனை உரிமை : நிவேதிதா புத்தகப் பூங்கா\nஇராயப்பேட்டை, சென்னை – 14.\nLabels: அனுபவம், சினிமா, புத்தக பார்வை\nஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையில் வாழ்ந்தவனின் கதை.\nநாகரத்னா புத்தகங்கள் தபால் இலவசம் \nரூ.100 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம். ('Online fund Transfer' / M.O /D.D வாங்குபவர்களுக்கு மட்டும் )\nகல்லூரி காதல் - டைரிக்குறிப்பு \nஞாயிறு - மருத்துவர் விடுமுறை \nஹைக்கூ கவிதைகள் - 11\nஏ.வி.எம் ஸ்டியோ ஏழாவது தளம் : தமிழ்மகன்\nதுப்பாக்கி : விஜய் படத்தின் கதையல்ல\nஅந்த மூன்று பெண்கள் (2) - அத்தியாயம் - 3\nஅந்த மூன்று பெண்கள் (2) - அத்தியாயம் - 2\nபெரம்பூர் ரெயில் நிலையம் மிக மிக அருகில் \nகிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், க...\nஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சண...\nபொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் குழந்தையின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக...\nஅதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தான். ஒருவருக்கு கொடுக்கும் மரணம் மற்றொரு போராட்டத்த...\nபிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\n19ஆம் நூற்றாண்டில் துருக்கி மொழியில் ஐந்து தொகுதிகளாக வந்த நூலின் சுருக்கம். அச்சில் வெளிவந்தது பத்தொம்பதாம் நூற்றாண்டாக இருந்தாலும் எந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ipc498a-misuse.blogspot.com/", "date_download": "2018-07-19T13:00:24Z", "digest": "sha1:7CHVLSIDRUSJ56D4Y4F25AK6LJ2NQDA6", "length": 60250, "nlines": 279, "source_domain": "ipc498a-misuse.blogspot.com", "title": "பெண்கள் நாட்டின் கண்கள்!!", "raw_content": "\nபாரத மண்ணில் வாழும் கோடிக்கணக்கான அப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் சட்ட தீவிரவாதம் என்னும் IPC498A பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பாற்றி சமுதாயத்தில் பெண்களின் நிலையை உயர்த்துவோம். பெண்களைக் காப்போம்\nசமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்\nஇந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்\nதிருக்கோவிலூர் மணிவண்ணன் எடுத்த சரியான திருமண முடிவு, உங்களால் முடியுமா - [image: இளைஞனே தகனமேடைக்குத் தயாரா - [image: இளைஞனே தகனமேடைக்குத் தயாரா]இந்தியாவில் இருக்கும் ஒருதலைபட்சமான சட்டங்களால் தினமும் இலட்சக் கணக்கான பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல அப்பாவி கு...\nபெண்ணின் திருமண வயது 36 விவாகரத்து கேட்ட கணவருக்கு அல்வா கொடுத்த நீதிமன்றம்\nஇந்தியாவில் வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் தவறான குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ள பல மருமகள்களால் பரவலாக நாடு முழுதும் பயன்படுத்துப்பட்டு வருகிறது என்று அனைவருக்கும் தெரியும். பின்வரும் செய்தியில் மனைவி தனிக்குடுத்தனம் போகவேண்டும் என்று கணவனை வற்புறுத்தியதால் கணவா் விவாகரத்து கேட்டிருக்கிறாா். ஆனால் மனைவியோ கணவா் வீட்டாா் வரதட்சணை கேட்டதால் போலிஸிடம் சென்று கணவனை கவனித்து அறிவுரை கூறுமாறு கூறியதாக சொல்லியிருக்கிறாா். மேலும் தனக்கு வயது 36 இனிமேல் விவாகரத்து செய்து அடுத்து புது வாழ்க்கையை தொடங்குவது என்பது கடினமான காரியம் அதனால் விவாகரத்து கொடுக்கக்கூடாது என்று கேட்டிருக்கிறாா். அவரது சொல்லை ஏற்றுக்கொண்டு நீதிமன்றம் வழக்கம்போல கணவனை அழைத்து அட்வைஸ் (அல்வா) கொடுத்து அனுப்பியிருக்கிறது.\nஇந்த செய்தியில் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல் என்னவென்றால் சமீபத்தில் பெண்ணின் திருமண வயதை நிா்ணயிப்பது பற்றி விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அந்த விவாதத்தில் பெண்ணின் திருமண‌ வயதை 21 ஆக உயா்த்தினால் பெண் மனப்பக்குவம் அடைந்து மண வாழ்க்கை சரியாக இருக்கும் என்று கருதுகிறாா்கள். ஆனால் பின்வரும் செய்தியை பாா்த்தால் பெண்ணின் திருமண வயதை 35ற்குமேல் உயா்த்தினால் மணவாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டாலும் இதற்குப்பிறகு விவாகரத்து செய்து புது வாழ்க்கையை எப்படி தொடங்குவது என்று நீதிமன்றமே முடிவு செய்து பல தம்பதிகளுக்கு விவாகரத்து வழங்காமல் பல குடும்பங்களை சிதையாமல் பாதுகாக்கும். அதனால் இந்தியாவில் பெண்ணுக்கு சரியான திருமண வயது 35 என்று நிா்ணயிக்கலாம்.\n3வது மாதத்தில் விவாகரத்து கேட்ட கணவருக்கு ஐகோர்ட் அட்வைஸ்\nபெங்களூரு : திருமணமான மூன்றே மாதங்களில், தம்பதிகளுக்குள் ஒத்துப்போகவில்லை என்று கூறி, விவாகரத்து கேட்ட கணவருக்கு, அறிவுரை கூறிய கர்நாடக உயர் நீதிமன்றம்,\nகருத்து வேறுபாடு : தும்கூர் மாவட்டத்தை சேர்ந்த கிரிஷ், கீதா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோருக்கு, கடந்த 2009ல் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த 12 நாட்களிலேயே, கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால், கீதா பிறந்த வீட்டுக்கு சென்று விட்டார். அவரை மீண்டும் அழைத்துவர, கணவர் முயற்சிக்கவில்லை. மாறாக, 3 மாதங்களுக்கு பின்னர், விவாகரத்து கேட்டு, குடும்ப நல நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.\nமனுவில், தங்களுக்கு திருமணமாகி, மூன்றே நாளில் தனிக்குடித்தனம் செல்ல வேண்டுமென்று, மனைவி பிடிவாதம் பிடித்தார்; என் பெற்றோருடன், தேவையின்றி சண்டை போட்டார். எங்கள் மீது போலீசாரிடம் பொய்யான புகார் செய்துள்ளார். எனவே, அவருடன் என்னால் வாழ முடியாது என, குறிப்பிட்டிருந்தார். ஆனால், கணவரின் குற்றச்சாட்டை, கீதா மறுத்துள்ளார். கணவர் வீட்டார், 5 லட்சம் ரூபாய் வரதட்சணை வாங்கி வரும்படி தொந்தரவு செய்து தாக்கினர். இதுகுறித்து போலீசாரிடம், எந்த புகாரும் செய்யவில்லை. கணவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். அவருக்கு அறிவுரை கூறும்படி, போலீசாரிடம் முறையிட்டேன். இதையடுத்து, அவர்கள், என் கணவரை அழைத்து அறிவுரை கூறினர். 15 நாட்களில், அழைத்து செல்வதாக போலீசாரிடம் கணவர் கூறினார்.\nகால அவகாசம் : ஆனால், அவ்வாறு செய்யவில்லை. எனக்கு, தற்போது 36 வயது. கணவருக்கு 42 வயது. இது விவகாரத்து பெற, உகந்த வயதல்ல என்றார். இவரது வாதத்தை ஏற்று கொண்ட குடும்பநல நீதிமன்றம், விவகாரத்து வழங்க மறுத்தது. இதை எதிர்த்து கிரிஷ், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. எந்த பெண்ணாக இருந்தாலும், தன் பிறந்த வீட்டை விட்டு விட்டு, கணவர் வீட்டுக்கு வரும் போது, அங்குள்ள சூழ்நிலைக்கு தகுந்தவாறு, மாற்றி கொள்ள சிறிது அவகாசம் தேவைப்படும். ஆரம்பத்தில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை நிவர்த்தி செய்து கொள்ள, இத்தகைய கால அவகாசம் அவசியம். வெறும், 12 நாட்களில், கணவர் வீட்டாருடன் ஒன்றிப்போவது சாத்தியமில்லை. இவ்வழக்கில் கணவர் கிரிஷ், மனைவி கீதாவுக்கு புதிய சூழ்நிலையில் ஒன்றி போக வாய்ப்பளிக்கவில்லை. பிறந்த வீட்டுக்கு சென்ற மனைவியை அழைத்து வர முயற்சிக்கவில்லை. ஆனால், கீதாவோ, கணவர் வீட்டுக்கு செல்ல, ஆர்வமாக உள்ளார். இதற்கான, முயற்சிகளும் செய்துள்ளார் என்பது, அவர் கிரிஷூக்கு அனுப்பிய செய்திகளின் மூலம் உறுதியாகிறது.\nஓராண்டு... : அது மட்டுமல்ல, திருமணமாகி, வெறும் மூன்றே மாதத்தில் விவகாரத்து கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருமணமாகி ஓராண்டு ஒன்றாக வசித்த பின்னரே, விவாகரத்துக்காக மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறையும் மீறப்பட்டுள்ளது. எனவே, இந்த மனுவை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வழக்கில், குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பு சரிதான். இவ்வாறு, உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nமனைவியின் கள்ளக்காதலை தட்டிக் கேட்கும் கணவன் மீது வரதட்சணை வழக்கு தொடரலாம்\nஇந்தியாவில் கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவியை தண்டிக்க எந்த சட்டமும் இல்லை. அதற்கு பதிலாக கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவி ஒரு அப்பாவி என்று கூறும் சட்டம்தான் இருக்கிறது.\nசட்ட‌மே கள்ளக்காதலை தட்டிக் கொடுத்து ஆதரிப்பதால் கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்ணின் கணவா்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதனால் பெரும்பாலான கணவா்கள் வெளியே சொல்ல முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறாா்கள். அதைப்பற்றி இந்த இணைப்பில் சென்று பாருங்கள் - ஆண்கள் தற்கொலை செய்துகொண்டால் நாட்டிற்கு நல்லது\nதான் ஒரு மானமுள்ள ஆண் அதனால் மனைவியின் கள்ளக்காதலை தட்டிக் கேட்பேன் என்று முழக்கமிடும் ஆண்களை தண்டிக்க வரதட்சணை தடுப்புச் சட்டம் பயன்படுகிறது. இதுதான் உண்மை. இந்த உண்மையை தெரிந்துகொண்ட பல மருமகள்கள் பல காலமாக வரதட்சணை தடுப்புச் சட்டத்தை கள்ளக்காதலை கண்டிக்கும் கணவனை தண்டிக்கும் ஆயுதமாக பயன்படுத்தி வருகிறாா்கள்.\nஇப்படி கணவனை தண்டிக்க வரதட்சணை தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி‌ய ஒரு மருமகள் எப்படியோ நீதிமன்றத்தில் சிக்கிக் கொண்டாா். ஆனால் வழக்கம்போல இதுபோன்ற பொய் வழக்குப் போடும் மருமகள்களை தண்டிக்கும் தைரியம் மட்டும் யாருக்குமே இதுவரை வரவில்லை. அதுதான் இந்த செய்தியிலும் வந்திருக்கிறது.\nபொய்யான வரதட்சணை புகார் : பெண்ணுக்கு கோர்ட் கண்டிப்பு\nமங்களூரு: வரதட்சணை கேட்டதாக, பொய் புகார் கொடுத்த, பெண்ணைக் கண்டித்த நிதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்தது.\nமங்களூரு, பிக்கர்னகட்டேவை சேர்ந்த ஷேக் நூர் முஹம்மது-குல்ஸர் மகள் தாரானம். இவருக்கும், பாஜ்பேவை சேர்ந்த, இன்ஜினியர் ரிஸ்வான் அலி ஷேக்கிற்கும், கடந்த 2007 நவ., 21ல், திருமணம் நடந்தது. ரிஸ்வான், மனைவியை, துபாய்க்கு அழைத்து சென்று விட்டார். துபாயில், ரிஸ்வான் பணிக்கு சென்ற பின், வீட்டில் தனியாக இருந்த தாரானத்துக்கு, சமூக வலைதளம் மூலம், ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.\nஇதையறிந்த ரிஸ்வான், மனைவியிடம் கேட்டார். உண்மையை ஒப்புக் கொண்ட பெண், விவாகரத்து பெற்று கொள்வதாக கூறினார். ஒரு மாதத்துக்கு பின், தாரானம், பாஜ்பே காவல் நிலையத்தில், தன் தாலியை அறுத்து, வீட்டை விட்டு வெளியேற்றியதாக, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை புகார் கொடுத்தார். மங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. புகாரில் உண்மையில்லை என, ரிஸ்வான் சார்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சமூக வலைதளத்தில், தாரானம் உரையாடலை, 'சிடி'யாக பதிவு செய்து கோர்ட்டில் சமர்ப்பித்தார். இதையடுத்து, ரிஸ்வான் உட்பட, ஏழு பேர் மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், வரதட்சணை கொடுமை புகாரை தவறாக பயன்படுத்தக் கூடாது என்று தாரானத்தை எச்சரித்தது.\nகுடும்பப் பிரச்சனையில் டில்லி போலிஸ் தலையிடாதாம்\nகண்டுகொள்ளாத டில்லி போலீசார் : 'மாஜி' மகளிர் கமிஷன் தலைவி கோபம்\nபுதுடில்லி : டில்லியில் இளம்பெண்ணை, இரு இளைஞர்கள் மானபங்கம் செய்ய முயன்றதை தட்டிக் கேட்ட, தேசிய மகளிர் கமிஷன் முன்னாள் தலைவர், மோகினி கிரி, கும்பலால் தாக்கப்பட்டார். அங்கு வந்த போலீசாரிடம், தன்னை காப்பாற்றுமாறு மோகினி கேட்டுக் கொண்ட பிறகும், போலீசார் அந்த இடத்தை விட்டு அகன்றதாக, அவர் புகார் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து, மோகினி கிரி கூறியதாவது: தெற்கு டில்லி பகுதியில், நான் காரில் சென்று கொண்டு இருந்தேன். ஒரு இளம்பெண்ணை, இளைஞர்கள் இருவர் தாறுமாறாக அடித்துக் கொண்டிருந்தனர். காரை நிறுத்தி, அந்தப் பெண்ணை காப்பாற்ற முயன்றேன். அங்கிருந்த மற்றொரு பெண், என்னை தாக்கி, கீழே தள்ளினாள். அப்போது, அந்த வழியாக வந்த போலீஸ் வாகனம் ஒன்றை மறித்து, என்னையும், அந்தப் பெண்ணையும் காப்பாற்றுமாறு கேட்டேன். ஆனால், வாகனத்தை நிறுத்தி இறங்கிய போலீசார், 'எங்களால் முடியாது' என, கூறிச் சென்றுவிட்டனர். அந்த பகுதிக்கு, இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொரு போலீஸ்காரரை தடுத்து நிறுத்தி, உதவி செய்யுமாறு கேட்டேன்; அவரும் மறுத்து விட்டார். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, டில்லி போலீசார் கூறுகையில், 'தாக்கப்பட்ட பெண்ணும், அவரை தாக்கி யவர்களும் நன்கு நெருக்கமானவர்கள். அது, அவர்களின் குடும்ப பிரச்னை என்பதை தெரிந்ததும் தான், போலீசார் தலையிடவில்லை. மோகினி கிரி கூறுவது போல, இளம்பெண் மீதான பாலியல் அத்துமீறலோ, அது தொடர்பான பிரச்னையோ அல்ல' என்றனர்.\nஅப்பாவிக் குடும்பங்களை சூறையாடும் அசுரர்கள்\nபெண்களை பாதுகாக்க பல சட்டங்களை அரசாங்கம் இயற்றினாலும் அந்த சட்டங்களைப் பயன்படுத்தி அப்பாவிக்குடும்பங்களை சிதைத்து பணம் பறித்து பிழைப்பு நடத்துவதில் காவல்துறையும் நீதித்துறையும் போட்டி போட்டுக்கொண்டு செயல்படுகின்றன என்று அனைவருக்கும் தெரியும் இதை தேசிய மகளிர் ஆணையமும் உறுதி செய்திருக்கிறது\nஅதற்கு சான்றாக வந்துள்ள இன்றைய செய்தி. குடும்பப் பிரச்சனையில் சிக்குவது ஆணாக இருந்தால் பணத்தைக் கறந்துவிடுவார்கள். பெண்ணாக இருந்தால் கற்பை சூறையாடிவிடுவார்கள். மொத்தத்தில் குடும்பங்களை சிதைத்து குளிர்காய்வதுதான் இவர்களது பிழைப்பு. குடும்பப் பிரச்சனைகளை கையாள்வது பற்றி சென்னை உயர்நீதிமன்றம் 2008ல் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆனாலும் அந்த சுற்றறிக்கை காவல்துறையின் கழிவறையில்தான் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.\nரூ.3,000 லஞ்சம்: எஸ்.எஸ்.ஐ., கைது\nபெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், குன்னம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோஸ்வா, 34, இவரது மனைவி சாந்தி, 31. இவர்களுக்கிடையில், அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த, 3ம் தேதி, குன்னம் போலீசில், ஜோஸ்வா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சாந்தி புகார் கொடுத்தார்.\nகுன்னம் போலீஸ் எஸ்.எஸ்.ஐ., ராஜேந்திரன், ஜோஸ்வாவை ஸ்டேஷனுக்கு வரவழைத்து, புகாரின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க, 3,000 ரூபாய் தர வேண்டும் என கேட்டார். இதுகுறித்து ஜோஸ்வா, அரியலுார் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் செய்தார். நேற்று மாலை, 5:30 மணியளவில், குன்னம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற ஜோஸ்வா, எஸ்.எஸ்.ஐ., ராஜேந்திரனிடம், ரசாயனம் தடவிய, 3,000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்தார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அவரை கைது செய்தனர்.\nவரதட்சணை வழக்கில் உதவி கேட்ட இளம்பெண்ணுடன் மணிக்கணக்கில் \"கடலை'' போட்ட ஐ.பி.எஸ்., அதிகாரி\nஐதராபாத் :வரதட்சணைக் கொடுமை வழக்கில் உதவி கேட்டு வந்த பெண்ணுடன், மணிக்கணக்கில் போனில் பேசிய போலீஸ் அதிகாரி குறித்து விசாரணை நடத்த, அதிகாரிகளுக்கு ஆந்திர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nஆந்திரா, குண்டூரைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரின் மனைவி கோபி பிரியா; இன்ஜினியர். இவர்களுக்கு, 2009ல் திருமணம் நடந்தது. கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், விவாகரத்து கோரி, குடும்ப நல கோர்ட்டில் கார்த்திக் மனு தாக்கல் செய்தார். இதற்குப் போட்டியாக, தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக, கார்த்திக் மற்றும் அவரின் பெற்றோருக்கு எதிராக, கோபி பிரியா புகார் கொடுத்தார்.அப்போது, குண்டூர் ஊரக எஸ்.பி.,யான ஷியாம் சுந்தரிடம், இந்த விஷயத்தில் உதவும்படி கேட்டுக் கொண்டார்.\nபுகாரை விசாரிப்பதாக உறுதி அளித்த சுந்தர், கோபி பிரியாவுடன் அடிக்கடி தொலைபேசி மற்றும் மொபைல்போனில் பேசி வந்தார். மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கார்த்திக், தனியார் துப்பறியும் நிறுவனத்தின் உதவியை நாடி, போலீஸ் அதிகாரியுடன் எத்தனை மணி நேரம் கோபி பிரியா பேசியுள்ளார் என்ற விவரங்களை பெற்றுத் தரும்படி கேட்டுக் கொண்டார்.\nஅதிர்ச்சி பட்டியல்:துப்பறியும் நிறுவனமும், அவர் கேட்ட தகவலை திரட்டித் தந்தது. அதில், ஒவ்வொரு முறை போன் செய்யும் போதும், குறைந்தபட்சம் முப்பது நிமிடங்கள் கோபி பிரியாவுடன், போலீஸ் அதிகாரி ஷியாம் சுந்தர் பேசியுள்ளது தெரியவந்தது.இவ்வாறு, 80 நாட்களுக்கும் மேலாக, 166 முறை ஷியாம் சுந்தர், கோபி பிரியாவுடன் பேசியுள்ளார். நள்ளிரவு, அதிகாலை என, நினைத்த நேரத்தில் இருவரும் பேசி வந்துள்ளனர். கடந்த ஜனவரி 1 மற்றும் மார்ச் 20ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில், இப்படி பேசியுள்ளனர்.தன் வீட்டிலிருந்து, 53 முறையும், தன் மொபைல்போனிலிருந்து 61 முறையும், தன் அலுவலகத்திலிருந்து 26 முறையும், தனது முகாம் அலுவலகத்திலிருந்து 26 முறையும், ஷியாம் சுந்தர் போனில் பேசியுள்ளார். அதேபோல், கோபி பிரியாவும், தன் பங்கிற்கு, 226 முறை போலீஸ் அதிகாரியை அழைத்து பேசியுள்ளார். இருவரும், 1,944 குறுஞ்செய்திகளை பரிமாறிக் கொண்டுள்ளனர்.\nவிசாரணைக்கு உத்தரவு: இந்த அதிர்ச்சி தரும் பட்டியலை, தன் வழக்கறிஞர் மூலம் ஆந்திர ஐகோர்ட்டில் தாக்கல் செய்த கார்த்திக், போலீஸ் அதிகாரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.மேலும், இந்த வழக்கில் மட்டும், போலீஸ் ஐ.பி.எஸ்., அதிகாரி தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தியது ஏன் என்றும், அவரது வழக்கறிஞர் புரு÷ஷாத்தமன் கேள்வி எழுப்பினார்.இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட ஆந்திர ஐகோர்ட் நீதிபதி சுபாஷ் ரெட்டி, அடுத்தவர் மனைவியுடன் மணிக்கணக்கில் போனில் பேசிய போலீஸ் அதிகாரி ஷியாம் சுந்தர் குறித்து விசாரிக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.\nமுதியோர்களை கொடுமை செய்வதில் முன்னணி வகிக்கும் மருமகள்கள்\nபெண்ணுரிமை என்ற பெயரில் கூட்டுக் குடும்பங்களை ஒழித்துவிட்டு வயதான பெற்றோர்களை நடுத்தெருவில் நிற்கவைத்துவிட்டு முதியோர் இல்ல விளம்பரங்களை பார்த்து மகிழ்ந்துகொண்டிருக்கும் இந்த சமுதாயம் சிறுவர்களும், சிறுமிகளும் சீரழிந்து இளம்வயதிலேயே பாலியல், கொலை குற்றங்களில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதை காணத் தவறிவிட்டார்கள்.\nமூத்தவர்கள் இல்லாத குடும்பங்களில் வளரும் குழந்தைகள் தறிகெட்டு திரிவதை நாம் கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். இப்படி முதியவர்கள் குடும்பங்களில் இல்லாமல் நடுத் தெருவிற்கு வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது குடும்ப விளக்காக வரும் மருமகள்கள் என்பது மிகவும் அதிர்ச்சியான உண்மை.\nபெண்ணுரிமை என்ற பெயரில் அரசாங்கம் கொடுத்திருக்கும் பல தவறான சட்டங்களை பல மருமகள்கள் பலவித விஷயங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள். வீட்டில் இருக்கும் கணவனின் பெற்றோரை விரட்டவும் இந்த சட்டங்கள் (வரதட்சணை தடுப்புச் சட்டம், IPC498A) பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பின்வரும் விஷயங்களுக்குத்தான் வரதட்சணை சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன.\n2. மாமியார் மாமனாரை வீட்டை விட்டு விரட்டவேண்டும்\n3. கணவரின் வயதான பெற்றோருக்கு பணம் தருவதை நிறுத்தவேண்டும்\n4. உங்கள் வீட்டிற்கு பணம் அனுப்ப வேண்டும்\n5. கணவரின் தம்பி தங்கைகளுக்கு செய்யும் உதவியை நிறுத்த வேண்டும்\n6. உங்களின் ஆடம்பர வாழ்க்கையில் கணவர் குறுக்கிடுவதை தடுக்கவேண்டும்\n7. மருமகள் விரும்பிய ஆண் நண்பர்களுடன் பேசுவதை கணவர் தெரிந்து கொண்டார் அல்லது அதை தடுக்க முயல்கிறார்.\nஇதற்கு சான்றாக பின்வரும் செய்திகள் உள்ளன.\nகூட்டுக் குடும்ப முறைக்கு இளைஞர்கள் மாறுவது அவசியம்'\nசென்னை:''சம்பாதிப்பதில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள், மீண்டும் கூட்டுக் குடும்ப முறைக்கு மாறுவதே, எதிர்கால சமுதாயம் சிறக்க நல்ல வழி,'' என, முதியோர் வன்கொடுமை எதிர்ப்பு நாளில், மூத்த குடிமக்கள் சங்க பொதுச்செயலர், சுப்புராஜ் தெரிவித்தார்.முதியோருக்கு எதிரான வன்கொடுமைகள் எதிர்ப்பு தினமான, ஜூன் 15ம் நாளை ஒட்டி, 'ஹெல்ப்ஏஜ் இந்தியா' சார்பில், சென்னையில், விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. போலீஸ் இணை கமிஷனர் சங்கர், ஆய்வு நுாலை வெளியிட, மாவட்ட சமூகநல அலுவலர், ரேவதி பெற்றுக் கொண்டார்.\nஇந்திய மூத்த குடிமக்கள் சங்கங்களின், தேசிய கூட்டமைப்பு பொதுச் செயலர் சுப்புராஜ் பேசியதாவது: கூட்டுக் குடும்ப நிலை மாறியதால், முதியோர் புறக்கணிப்பு நடக்கிறது. பெற்ற குழந்தைகளே கைவிட்டு விட்டனரே என்ற வருத்தம், நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சராசரி வாழ்க்கை வயதும், 65க்கு கீழ் குறைந்து விட்டது. கணவன், மனைவி இருவரும் சம்பாதித்தால் தான், குடும்பம் நடத்த முடியும்; குழந்தைகளை கவனிக்க ஆட்கள் இல்லை. ஐந்து வயது வரை, குழந்தைகளுக்கு நல்ல கதைகள், பாரம்பரியத்தை சொல்லித் தந்து, அன்பும், ஆதரவும் காட்ட, முதியோர் அவசியம்.அதற்கு, மீண்டும் கூட்டுக் குடும்ப நிலை உருவாக வேண்டும். சம்பாதிப்பதில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள், கூட்டுக் குடும்பங்களாக வாழ தங்களை மாற்றிக் கொண்டால், எதிர்கால சமுதாயம் சிறப்பானதாக மாறும்.இவ்வாறு, அவர் பேசினார்.\nமுதியோர் வன்கொடுமை ஆய்வு குறித்து, 'ஹெல்ப் ஏஜ் இந்தியா' அமைப்பின், இணை இயக்குனர் சிவகுமார் கூறியதாவது:\nநாடு முழுவதும், 23 சதவீதமாக இருந்த முதியோருக்கு எதிரான கொடுமைகள், தற்போது, 50 சதவீதமாக அதிகரித்து விட்டது.டில்லியில், 22 சதவீதம் என, குறைவாகவும், பெங்களூருவில், 75 சதவீதம் என, அதிகமாகவும் கொடுமைகள் நடக்கின்றன. சென்னையில், 53 சதவீதமாக உள்ளது.\nசென்னையில், மருமகளால், 37 சதவீதமும், மகன்களால், 56 சதவீதமும் கொடுமைகள் நடந்ததாக பதிவுகள் இருந்தன. தற்போது, மகன்களைக் காட்டிலும், மருமகள்கள் மிஞ்சிவிட்டனர். மருமகள்களால் ஏற்படும் கொடுமை, 53 சதவீதமாக உயர்ந்ததோடு, மகன்களால் ஏற்படும் கொடுமைகள், 38 சதவீதமாக குறைந்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.\nதனிக்குடித்தனம் வராத கணவன் மீது வரதட்சணை வழக்கு\nசெப்டம்பர் 07,2011 தினமலர் செய்தி\nசிவகங்கை: குடும்ப பிரச்னையில் பெண்ணின் மாமனாரை மிரட்டியதாக தி.மு.க., ஒன்றிய செயலாளர் உட்பட 3 பேர் மீது சிவகங்கை மகளிர் போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர்.\nசென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சிங்காரவேலன். இவருக்கும், பட்டமங்கலத்தை சேர்ந்த கார்மேகம் மகள் மீனாட்சிக்கும் 2009ல் திருமணம் நடந்தது.\nதிருமணத்திற்கு பின், தனிக்குடித்தனம் செல்ல தன் கணவரை மீனாட்சி வற்புறுத்தினார். அவர் வர சம்மதிக்கவில்லை. இதற்கிடையில், தனது மகனை மீனாட்சி துன்புறுத்துவதாக சென்னை குடும்ப நல கோர்ட்டில் ராமசாமி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணை நடக்கிறது.\nஇதற்கிடையில் மீனாட்சி, திருப்புத்தூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தனது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக புகார் செய்தார்.\nகடந்த மார்ச் 7 அன்று, திருப்புத்தூருக்கு ராமசாமி, அவரது மகன் விசாரணைக்கு வந்தனர். அங்கிருந்த சிவகங்கை தி.மு.க., ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், அவரது தம்பி இளங்கோவன், மீனாட்சியின் தாய் போதும்பொண்ணு ஆகியோர் மிரட்டி உள்ளனர். இது குறித்து ராமசாமி, மதுரை ஐகோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்தார். கோர்ட் உத்தரவுபடி, சிவகங்கை மகளிர் இன்ஸ்பெக்டர் குமாரி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிந்துள்ளார்.\n” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.\nஉங்கள் குடும்பம் தெருவிற்கு வந்துவிடாமல் இருக்க அவசியம் படிக்க வேண்டிய பதிவுகள்...\nபோலியான பெண்ணியத்தின் புடவையைப் பிடித்துக்கொண்டு நடுத் தெருவிற்கு வந்துவிட்ட நல்ல குடும்பங்கள் \nபெண்ணியம் இந்தியாவின் பேரழிவுப் பாதை\nபொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்\n\"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் \"\nமணமேடையால் வரப்போகும் ஆபத்தைப்பற்றி இளைஞர்களுக்கு விழிப்புணர்ச்சியூட்டும் பதிவுகள்\n\"தகனமேடை\" தவறான இந்திய சட்டங்களால் வஞ்சிக்கப்பட்ட அப்பாவிக் குழந்தைகளின் மனக்குமுறல்கள்\nஇந்தியத் திருமணங்களில் அவசியம் கொடுக்கப்படவேண்டிய ஒப்பற்ற நல்லதொரு திருமணப்பரிசு\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\n\"மனைவி\" என்ற உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தெய்வப் புலவர் திருவள்ளுவரின் விளக்கம்\nமனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்\nபிறந்த, புகுந்த குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல குணம், நல்ல செயல்களை உடையவளாய்த், தன்னை மணந்தவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைப்பவளே மனைவி.\nதற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற\nஉடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.\nஅத்தைக்கு வந்த விபரீத ஆசை\nபேருந்தில் 2 இளம் பெண்கள் செய்த சில்மிஷம்\nசில இரவுகளுக்கு பல இலட்சம் கேட்கும் இளம் மனைவிகள்\nபோதை தரும் இளம் மனைவி\nஃபேஸ் புக்கை கலக்கும் இந்திய காதல் கதைகள்\nபொய் வரதட்சணை வழக்குப்போடும் இளம் மனைவிகளை அனுபவிப்பது யார் தெரியுமா\nபெண்ணின் திருமண வயது 36\nமனைவியின் கள்ளக்காதலை தட்டிக் கேட்கும் கணவன் மீது ...\nவரதட்சணை வழக்கில் இரண்டு மாத பெண் குழந்தையும் குற்றவாளியாம்\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஇந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கம்\nஇந்திய ஆண்கள் பாதுகாப்புக் கழகம்\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\nஅனைத்திந்திய ஆண்கள் நலச் சங்கம்\n498a - தொடர்பான கேள்வி பதில்\nஅப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் காக்கப் போராடும் வலைத்தளப்பதிவுகளின் தொகுப்பு\nகுடும்ப வன்முறையில் சிக்கித்தவிக்கும் அப்பாவி ஆண்களைக் காப்பாற்றப் போராடும் கருத்துப் பதிவுகள்\nஇந்திய ஆண்கள் நலச் சங்கம்\nஇந்தியத் திருமணங்களில் அவசியம் கொடுக்கப்படவேண்டிய ஒப்பற்ற நல்லதொரு திருமணப்பரிசு\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\nஇந்தியக் குடும்ப பாதுகாப்பு இயக்கத்தில் உங்களை இணைத்துக்கொள்ள\nபாரத மண்ணில் வாழும் கோடிக்கணக்கான அப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் சட்ட தீவிரவாதம் என்னும் IPC 498A பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பாற்றி சமுதாயத்தில் பெண்களின் நிலையை உயர்த்துவோம். பெண்களைக் காப்போம் பெண்கள் நாட்டின் கண்கள் IPC 498A சட்ட தீவிரவாத கொடுங்கோன்மைக்கு எதிராக நடக்கும் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து பல கோடி அப்பாவி குடும்பங்களையும், இந்திய கலாச்சாரத்தையும் காக்க உங்களை அழைக்கும் உங்களில் ஒருவன்.\nகல்லூரி - திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ள உயிரோடு எரிக்கப்பட்ட கல்லூரி மாணவிகளுக்கு (பெண்களுக்கு) இன்று வரை நீதி கிடைத்ததா\nசொல்ல மறந்த கதை - நேர்மையான கணவர்கள் எப்படி துன்பப்படுத்தப்படுகிறார்கள் என்று சொல்லும் திரைக்காவியம்.\nபிரிவோம் சந்திப்போம் - கூட்டுக்குடும்பத்தின் பாசத்தைக் காட்டும் திரைச்சித்திரம்.\nதேசியகீதம் - நிலவிற்கு ராக்கெட் அனுப்பி அங்கிருந்து நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டியுள்ள படம். உள்ளதைப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடி.\nஉயிர் - உறவுகளை கொச்சைப்படுத்தி பச்சை புகார் எழுதித்தரும் 498A மருமகள்களின் அருவருப்பான மனநிலையை படம் பிடித்துக்காட்டியுள்ள படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarikantam.blogspot.com/2013/09/lynching.html", "date_download": "2018-07-19T13:35:20Z", "digest": "sha1:QJZ2DTHEVWV7UXAXDMCQ5YF6RNCGNG2B", "length": 13980, "nlines": 70, "source_domain": "kumarikantam.blogspot.com", "title": "குமரிக்கண்டம்: Lynching வக்கிரக் கொலைகள்", "raw_content": "\nLynching – இது நம் அனைவருக்கும் அறிமுகமான வார்த்தையே ஆனால் இதை நாம் இதன் முழுமையான வலி தெரியாமல் கலவரம், சாதி சண்டை, மதக் கலவரம் என்று பலவிதங்களில் பயன்படுத்தி வருகிறோம்.\nஒரு கூட்டமோ அல்லது ஒரு குழுவோ சட்டத்தினை மீறி ஒருவரை கொலை செய்வதையும், அல்லது சட்டத்தின் அடிப்படையில் கொலை செய்வதும் இந்த வார்த்தையின் கீழ் அடங்கும். இப்படிபட்ட கொலைகளை காட்டுமிராண்டி தனம் என்று பொத்தம் பொதுவாக சொல்லலாம் ஆனால் அதன் வேதனையை இப்படிப் பட்ட படுபாதக கொலைக்கு உட்பட்டவரின் வார்த்தைகளில் நம்மால் சொல்லவும் இயலாது.\nஇதை போன்ற கொலைகள் உலகெங்கிலும் நடந்து வருகிறது அது இந்தியாவில் அடிக்கடி நடக்கும் ஒரு சம்பவம். உலகில் மற்ற எங்கும் இருப்பதை விட சட்டத்தின் கீழ் இந்திய நீதிமன்றத்தினாலேயே இப்படிப்பட்ட கொலை பாதக மரணதண்டனைகள் கொடுக்கப்படுவது அரிதினும் அரிது அல்ல மிகவும் சுலபமாக கொடுக்கப்படுவது.\nஇந்திய சட்டம் அப்சல்குருவை இப்படிப்பட்ட சட்டத்தின் கீழான ஒரு கொலையின் கீழேயே கொன்று முடித்திருக்கிறது இந்திய அரசாங்கம் பொதுமக்களின் ஒட்டுமொத்த அபிப்ராயம் என்ற பெயரில். இந்த நேரத்தில் இப்பொழுது அடுத்து உத்திரபிரதேசத்தில் இத்தகைய கொலை பாதகசெயல்கள் அரங்கேறியிருக்கின்றன. இது எப்பொழுது முடியும், உத்திரபிரதேசத்தில் இன்று நடந்து கொண்டிருக்கும் காட்டுமிராண்டி தனம் இன்றோ நாளையோ அடக்கப்பட்டுவிடலாம் ஆனால் இனி இத்தகைய ஒன்று நடவாது என்பது நிச்சயம் இல்லை.\n(வீரபாண்டிய கட்டபொம்மன் சட்டத்தின்கீழ் ஆங்கிலேயர்களால் தூக்கிலடப்பட்டார்)\nஇத்தகைய கொலைகள் பொதுமக்களின் ஒட்டுமொத்த கருத்துகளின் அடிப்படையில் நடைபெறுவது தான் அதாவது ஒரு குழுவினர் மற்றொரு குழுவின் மேல் இருக்கும் காழ்ப்புணர்ச்சியின் கீழ், எதிர் குழுவில் ஒருவர் செய்த ஒரு சிறு தவறுக்காவோ இல்லை செய்யாத தவறுக்காகவோ கொல்லபடுவது தான் இந்த கொலைகளின் அடிப்படை. ஆனால் இப்படி நடைபெறும் ஒவ்வொரு கொலையில் இருக்கும் குரூரம் என்பது யாராலும் சகித்துக் கொள்ளவியலாத ஒரு விசயமாக இருக்கும்.\n1919ல் இருந்து 1925 வரை நிறவெறி அமெரிக்காவில் தாண்டவமாடிய சமயம், அப்பொழுது ஆக்னஸ் லியோபெக் எனும் பெண்மணி தன்னை ஒரு கருப்பின இளைஞன் தாக்கியதாக சொன்னார். அது காட்டு தீ போல் பரவியது, காவல் துறையினரும் சந்தேகத்திற்கு குரிய நபர் என்று வில்லியம் ப்ரெளன் என்ற 41வயதுள்ள ஒருவரை பிடித்து நீதிமன்ற காவலில் வைத்தனர். ஆனால் இளைஞர்களும் பெருவாரியான வெள்ளை இனமக்களும் கிட்டத்தட்ட 5000 முதல் 15000 வரையிலானவர்கள் ஒன்று கூடி வில்லியம் ப்ரெளனை அடைத்து வைத்திருந்த கட்டத்திற்கு வரும் வழியில் இருந்த கடைகளில் கொள்ளையடித்த ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் கூடினர். அவர்களிடம் பேச்சு நடத்த வந்த மேயரை அடித்து, பக்கத்தில் இருந்த விளக்கு கம்பத்தில் தூக்கில் தொங்கவிட்டனர். மேயர் பலத்த சிகிச்சைக்கு பின் பிழைத்துக் கொண்டார். ஆனால் வில்லியம் ப்ரெளனை காப்பாற்ற முயன்ற காவல்துறையினரால் முடியவில்லை. மக்கள் முதலில் அந்த கட்டிடத்திற்கு தீ வைத்தனர் அத்துடன் நிற்காமல் தீயணைப்பு வண்டியையும் அனுமதிக்காமல் தடுத்தனர்.\n(வில்லியம் ப்ரெளன் கைது செய்து வைக்கப்பட்டிருந்த கட்டிடம்)\nஅதன் பிறகு வில்லியம் ப்ரெளன் தான் ஒரு நிரபராதி, எந்த தவறும் செய்யவில்லை என்று அவலக் குரல் எழுப்பியதை கூட காதில் வாங்கி கொள்ளாமல் அவனை அடித்தனர், ஆயுதங்களால் தாக்கினர், தூக்கில் போட்டனர், சுற்றி நின்று அவன் உடலை துப்பாக்கி குண்டுகளால் துளைத்தனர். அதன் பிறகு வில்லியம் ப்ரெளனை ஒரு காரின் பின்னால் கயிறுகளால் கட்டி அடுத்து இருந்த ஒரு தெரு முனைக்கு இழுத்து சென்று, தீயணைப்பு வண்டியில் இருந்த எரிபொருளை கொண்டே அவன் உடலை எரித்தனர். இது காட்டுமிராண்டி தனம் என்று சொல்லிவிட முடியாத ஒரு நெஞ்சில் சிறிதும் ஈவு இரக்கமற்ற மனிதம் என்ற சொல்லாடலைக் கூட புரிந்து கொள்ளாத ஈனத்தனமாக நிறைவேற்றப்பட்ட கொலை.\nஇதில் ஈடுபட்ட மக்கள் அனைவருக்கும் அந்த நேரத்தில் அவர்கள் மனதில் எழுப்பட்ட வெறியின் கீழாகவே இதை செய்தனர், அவர்களுடைய நிதானம் இழந்த தன்மை இதை செய்ய தூண்டியிருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம் ஆனால் இதை செய்த இவர்களுக்கும் இன்று நாம் சிலரை கொடுங்கோலர்கள், சர்வாதிகரிகள் என்று சொல்கிறோமோ அவர்களுக்கும் என்ன வித்தியாசம். இவர்கள் ஆயிரக்கணக்கில் சேர்ந்து ஒருவனை கொலை செய்தார்கள், சர்வாதிகாரி ஒருவன் தன் படைகளை உபயோகித்து ஆயிரக்கணக்கில் மக்களை கொலை செய்தான் ஆனால் இரண்டு பேருமே மனித தன்மை என்பதை இழந்தவர்கள் தான்.\nஇன்று முசாபர் நகரில் நடந்து கொண்டிருக்கும் கலவரத்தின் தோற்றமும் இதே போன்று ஒரு பெண்ணை ஒரு இஸ்லாமிய இளைஞன் கிண்டலடித்துவிட்டான் என்று ஆரம்பித்து அந்த இளைஞனை பெண்ணின் சகோதரர்கள் வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்து கொலை செய்ததில் ஆரம்பித்து இன்று இது வரை 40 பேர் உயிர்கள் குடிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணோ எனக்கு ஸாநவாஸ் என்பவரை தெரியாது என்கிறார். ஆனால் இன்று ஸாநவாஸ் உயிருடன் இல்லை என்பதையும் தாண்டி 40க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளது.\nஇப்படிப்பட்ட கொலைகளை வெறும் கலவரம் என்ற ஒற்றை வார்த்தையுடன் இதன் பின்னால் இருக்கும் காரணிகளை ஆராயாமல் கடந்து சென்று கொண்டுள்ளோம். ஒரு கொலை நடந்தால் அதை யார் செய்தார்கள் என்பதை நிருபிக்க சாட்சிகள் வேண்டும் ஆனால் ஒரு கலவரத்திற்கு அப்படி அல்ல, மக்களின் மனசாட்சி என்பது செத்து போனதாலேயே நடப்பது அவர்களின் மனசாட்சி மட்டுமல்ல அத்தனை நாட்களாக அவர்கள் அடிமனதில் இருந்த வக்கிரங்கள் அனைத்தின் வெளிப்படே இத்தகைய வக்கிரகொலைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarikantam.blogspot.com/2014/05/blog-post_14.html", "date_download": "2018-07-19T13:30:03Z", "digest": "sha1:AEVVD4O44WZU3AWEOPRIWKWJWSMEYOQL", "length": 21213, "nlines": 79, "source_domain": "kumarikantam.blogspot.com", "title": "குமரிக்கண்டம்: ஒண்டிவீரன் எனும் அருந்ததியர் மாவீரன்", "raw_content": "\nஒண்டிவீரன் எனும் அருந்ததியர் மாவீரன்\nஒண்டிவீரன் அருந்ததியர் சமூகத்தில் பிறந்தவர் ஆனால் ஒரு தேவரின் படையில் முக்கிய தளபதியாக செயல்பட்டவர். கட்டபொம்மனின் படையில் எப்படி சாதிப் பாகுபாடுகள் இல்லாமல் இருந்ததோ அப்படியே பூலித்தேவரின்படையும் செயல்பட்டுள்ளதை அறியலாம். பூலித்தேவரையும் ஒண்டிவீரனையும் தனித்தனியாக பார்க்கமுடியாது ஒருவர் இல்லாமல் மற்றவரின் வரலாறு என்பது இங்கில்லை. முதலில் பூலித்தேவர் யார் என்பதை அறிந்து கொள்வது முக்கியம். இராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் பூலித்தேவர் முன்னோர்கள் அவர்கள் திசைக் காவலுக்காக திருநெல்வேலி பகுதிக்கு வருகிறார்கள் அங்கு நெற்கட்டான் செவ்வல் அருகே கோட்டை அமைத்து ஆட்சி செய்கிறார்கள். அவர்களின் வாரிசாக வந்தவர் தான் பூலித்தேவர்.\nஅந்த பகுதியில் அருந்ததிய மக்களின் நிலங்களை இருளப்ப பிள்ளை என்பவர் தனது பலத்தால் பிடிங்கிக் கொள்கிறார், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க இயலாமல் பூலித்தேவரிடம் முறையிடுகின்றனர் அருந்ததிய மக்கள். பூலித்தேவ இருளப்ப பிள்ளையிடம் இருந்து நிலங்களை மீட்டு அருந்ததிய மக்களிடம் திரும்ப கொடுக்கிறார். அன்றிலிருந்து அருந்ததிய மக்கள் பூலித்தேவரையே தங்களின் தலைவராக ஏற்றுக் கொள்கின்றனர். இப்படி மீட்டுத் தரப்பட்ட நிலங்களுள் ஒன்று தான் ஒண்டிவீரனின் தாத்தாவுடையது. ஒண்டி வீரனின் தாத்தாவிற்கு எட்டு பிள்ளைகள் அவர்களில் முத்தவரின் மகன் தான் ஒண்டிவீரன். ஒண்டிவீரனின் இயற்பெயர் வீரன்.\nபூலியின் தலைமை தளபதி ஒண்டிவீரன், பூலியின் போர் வாளாகவே கருதப்பட்டார். நிலைமைக்கு தகுந்தாற்போல் போர்திட்டங்கள் வகுப்பதிலும் மறைந்திருந்து தாக்கி எதிரியை நிலைகுலையச் செயவதிலும் மிகவும் கைதேர்ந்தவர் ஒண்டிவீரன். நெற்கட்டான் செவ்வல், திருநெல்வேலி, வாசுதேவநல்லூர், களக்காடு, கங்கைகொண்டான், திருவில்லிப்பூத்தூர் ஆகிய இடங்களில் ஆங்கிலேயருக்கு எதிராக சண்டையிட்டு வெற்றிகளை குவித்தவர் ஒண்டிவீரன். அந்த காலகட்டத்தில் தான் ஆற்காடு நாவப்பிடம் இருந்து வரிவசூலிக்கும் உரிமையை பெற்ற ஆங்கிலேயர்கள் வரிகேட்டு ஆள் அனுப்புகிறார்கள். பூலி ஆங்கிலேயருக்கு வரிகட்ட முடியாது என்று மறுப்பு தெரிவிக்கிறார், அதுவரை நெற்கட்டும் செவ்வல் என்று இருந்த பெயர் அதாவது செம்மண் நிலத்தில் மிகவும் அதிகமான நெல்லை விளைவித்ததால் நெற்கட்டும் செவ்வல் என்று இருந்த பெயர் நெற்கட்டான் செவ்வலாக மாறியதாகவும் சொல்கிறார்கள்.\nவரி கொடுக்க மறுத்ததையொட்டி ஆங்கிலேயர்கள் தென்மலைக்கு வந்து முகாமிட்டு பூலித்தேவரிடம் தங்கள் தூதுவர் ஒருவரை அனுப்புகிறார்கள். தூதுவர் ஆங்கிலேயரின் படை பலம் மிகவும் அதிகம் அவர்களுடன் சமாதானமாக போகும் படி கூறுகிறார். அவ்வாறு சமாதானம் வேண்டாம் என்றால் போர் என்பதை முடிவெடுப்பதாக இருந்தால் ஆற்காடு நவாப்பிடம் இருந்து வரி வசூலிக்கும் உரிமையின் அடையாளமாக ஆங்கிலேயரிடம் இருக்கும் பட்டத்து வாளையும் குதிரையையும் கடத்திக் கொண்டு வரவேண்டும் அதே சமயத்தில் போர் தொடங்கும் அடையாளமாக அங்கிருக்கும் நகராவையும் முழங்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார். பூலித்தேவர் இந்த நிபந்தனைக்கு ஒத்து கொண்டு தனது தளபதிகளை கூப்பிட்டு ஆலோசனையில் இறங்குகிறார்.\nபூலித்தேவனின் தளபதிகளை குறிக்கும் நாட்டுப்புறப்பாடல்\n”சின்னான் பகடை பெரியான் பகடை\nஇத்தானதி பேர்களுமே பூலி சேனாபதிகளாம்\nஅத்தானதி பேர்களுக்கும் கம்புக் காரர்கள்\nவலையக்காரர்கள் வாள் வீச்சுக் காரர்கள்\nவேல் வீச்சுக்காரர்களுடன் முன்னூறு பேருக்கதிபதியாம்”\nபூலியின் படையில் ஒண்டிவீரன் பகடை, சின்னான் பகடை, பெரியான் பகடை, சிவத்தசொக்கன், கருத்தசொக்கன், ஓடிக் குத்துவான் பகடை என்று பல அருந்ததியர்கள் இருந்தனர். ஆங்கிலேயரின் நிபந்தனையை தனது தளபதிகளுக்கு விளக்குகிறார் பூலித்தேவர். அப்பொழுது ஒண்டிவீரன் பட்டத்து வாளையும் குதிரையையும் கவர்ந்து வரும் வேலையை தான் ஏற்றுக் கொள்வதாக கூறுகிறார். ஒண்டிவீரனின் திறமையை அறிந்த பூலித் தேவரும் அதற்கு ஒத்துக் கொள்கிறார்.\nஒண்டிவீரன் மாறுவேடம் இட்டு செறுப்பு தைப்பவர் போல் ஆங்கிலேயர் தங்கியிருந்த தென்மலை சென்று தனக்கு சூ, செறுப்பு, குதிரை சேனம் போன்றவைகள் தைக்க தெரியும் என்று வேலை கேட்கிறார். ஆங்கிலேயருக்கும் தேவை இருந்ததால் வேலைக்கு அமர்த்திக் கொள்கின்றனர். தனது நேரத்திற்காக காத்திருந்து பட்டத்துவாளை வைத்திருந்த இடத்தில் இருந்து திருடிக்கொண்டு பட்டத்து குதிரை கட்டியிருந்த இடத்தை நோக்கி செல்கிறார். கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்க்கும் பொழுது குதிரை பலமாக கனைத்து ஆங்கில சிப்பாய்கள் முழித்துக் கொள்கின்றனர். உடனடியாக அருகில் குதிரைக்காக போடப்பட்டிருந்த புல் குவியலுக்குள் படுத்துக் கொண்டு தன்னை மறைத்துக் கொள்கிறார் ஒண்டிவீரன்.\nகுதிரையை வந்து பார்த்த வீரர்கள் கயிறு அவிழ்ந்திருப்பதை பார்த்து கட்ட முயலும் பொழுது முளைகாம்பு ஆடியதை கவனித்து அதை தரையில் இருந்து பிடிங்கு மற்றொரு இடத்தில் அடிக்கின்றனர். அங்கு ஒண்டிவீரனின் கை புல்லுக்குள் மறைந்து இருக்கிறது அதன் மீதே அடித்துவிடுகின்றனர், ஒண்டிவீரன் அத்தனை வலியையையும் தாங்கி கொண்டு தனது நோக்கத்தை நிறைவேற்றும் வெறியுடன் அமைதியாக இருக்கிறார். புதிதாக அடித்த முளைகாம்பில் குதிரையை கட்டிவிட்டு சென்று விடுகின்றனர் வீரர்கள். அவர்கள் சென்ற பிறகு ஆராவரம் அடங்குவரை காத்திருந்து வலியையும் பொறுத்துக் கொண்டு இருந்துவிட்டு எழுந்தார் ஒண்டிவீரர். முளைக்காம்பை உறுவி கையை விடுவிக்க மற்றொரு கையால் முயல்கிறார் ஆனால் முடியவில்லை, தான் ஏற்கெனவே எடுத்து வைத்திருந்த பட்டாக்கத்தியால் முளைக்காம்பில் மாட்டியிருந்த கையை வெட்டிவிட்டு, இரத்தம் சொட்ட சொட்ட குதிரையை அவிழ்த்துக்கொண்டு அமைதியாக அங்கிருந்து வெளியேறுகிறார்.\nவெளியேறும் பொழுது நெற்கட்டான் செவ்வலை நோக்கி நிறுத்தப்பட்டிருந்த பீரங்கிகளை ஆங்கில சிப்பாய்களின் கூடாரத்தை நோக்கி திருப்பி வைத்துவிட்டு அங்கிருந்த நகராவை அடித்து போர்முழக்கம் இட்டு குதிரையை விரட்டிக் கொண்டு நெற்கட்டான் செவ்வலை நோக்கி பறந்தோடுகிறார். நகராவின் ஒலி கேட்டு எழுந்த ஆங்கிலப்படை அவசர அவசரமாக அந்த் இரவின் இருட்டில் பீரங்கிகளை உபயோகிக்க அது அவர்களின் கூடாரத்தையே தாக்கி பலத்த சேதத்தை உருவாக்குகிறது. குதிரையில் சென்ற ஒண்டிவீரன் பத்திரமாக பூலித்தேவரை சென்றடைகிறார். ஒண்டிவீரனின் வீரத்தை மெச்சியவர் ஒரு கையை ஒண்டிவீரன் இழந்திருப்பதை பார்த்து கவலைப்படுகிறார். அப்பொழுது ஒண்டிவீரன் ஒரு கை போனால் என்ன அதற்கு பதிலாக எனக்கு நீங்கள் தங்கத்தில் ஒரு கை செய்து கொடுப்பீர்களே நாம் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் கவனம் செலுத்துவோம் என்று கூறுகிறார்.\nஇந்த படையெடுப்பின் ஆதாரங்கள் ஆங்கிலேயர் ஆவணங்கள் வழியாக உறுதி செய்ய முடிகிறது. 1755ல் படையெடுப்பு நடந்ததும் ஆங்கிலேயப் படைக்கு அலெக்ஸாண்டர் ஹெரான் தலைமை தாங்கியிருக்கிறார். இந்த படையில் ஆற்காடு நவாப் முகமது அலியின் படையும் அதன் தளபதியாக ஆற்காடு நவாப்பின் அண்ணன் மகபூஸ்கானும், ஆங்கிலேயரின் சுதேசிப் படையும் அதன் தளபதியாக கான் சாகிப்பும் இருந்திருக்கின்றனர் என்பது தெளிவாகிறது. பூலித் தேவனின் கோட்டையை தகர்க்க 18 பவுண்ட் பீரங்கிக் குண்டுகள் தேவை ஆனால் ஆங்கிலப் படையிடம் 12 பவுண்ட், 14 பவுண்ட் குண்டுகளே இருந்திருக்கின்றன. இதனால் ஹெரான் பூலித்தேவரை பயமுறுத்தி கப்பத்தை வசூலிக்கும் எண்ணத்துடன் தான் முதலியார் துபாஷை அனுப்புகிறார். அந்த பயமுறுத்தலுக்கு பயப்படாமல் விதித்த நிபந்தனையை நிறைவேற்றி போரிடுகிறார் பூலித்தேவரும் அவரது தளபதி ஒண்டிவீரனும்.\nஅதன் பிறகு கோட்டையை தகர்க்க ஹெரான் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிகிறது 1755ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி கோட்டையை தகர்க்க முடியாமல் முற்றுகையை முடித்துக் கொண்டு மதுரையை நோக்கி திரும்புகிறது ஆங்கிலப்படை. இதன் பிறகு ஒண்டிவீரனின் மரணத்தைப் பற்றிய தகவல் எதுவும் இல்லை ஆனால் பூலித்தேவரின் மறைவிற்குப் பின்னும் அவரின் மகன்களின் படையில் இருந்து சண்டையிட்டதும் தெரிய வருகிறது. ஆனால் ஒண்டிவீரனின் மரணம் பற்றிய தகவல் இல்லை ஆனால் மக்கள் ஒண்டிவீரனை தங்களது தெய்வமாக வழிபடுகின்றனர்.\nஇந்த தகவல்களை அந்த பகுதியில் வசிக்கும் பிற சமூகமக்களும் உறுதி செய்கின்றனர். இன்று அருந்ததிய மக்கள் அந்த பகுதியில் எந்த நிலத்திற்கும் சொந்தகாரர்களாக இல்லை ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக நிலம் வைத்திருந்து விவசாயமும் செய்திருக்கின்றனர் என்பதை ஒண்டிவீரனின் வரலாறு நமக்கு தெளிவாக எடுத்துச் சொல்கிறது.\n2014 தேர்தல் ஓர் பார்வை\nஒண்டிவீரன் எனும் அருந்ததியர் மாவீரன்\nமதுரை வீரன் வரலாறும் திரிபுகளும் ஏன்\nஅருந்ததியினரும் மபொசியுடன் தமிழ் தேசியமும்\nமாட்டுப் பொங்கல் எனும் திட்டி சுத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0483.aspx", "date_download": "2018-07-19T13:16:12Z", "digest": "sha1:4AY3MWEUNCLIIZS6XUK2RGBRVI4D7YWE", "length": 18053, "nlines": 88, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0483- திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஅருவினை என்ப உளவோ கருவியான்\nபொழிப்பு: (செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்ற காலத்தையும் அறிந்து செய்தால், அரிய செயல்கள் என்பவை உண்டோ\nமணக்குடவர் உரை: அரிய வினையென்று சொல்லப்படுவன உளவோ முடிக்கலாங் கருவியோடே கூடக் காலத்தை யறிந்து செய்ய வல்லாராயின்.\nபரிமேலழகர் உரை: அருவினை என்ப உளவோ - அரசரால் செய்தற்கு அரிய வினைகள் என்று சொல்லப்படுவன உளவோ, கருவியான் காலம் அறிந்து செயின் - அவற்றை முடித்¢தற்கு ஏற்ற கருவிகளுடனே செய்தற்கு ஆம் காலம் அறிந்து செய்வராயின்.\n(கருவிகளாவன : மூவகை ஆற்றலும் நால்வகை உபாயங்களுமாம். 'அவை உளவாய வழியும் காலம் வேண்டும்' என்பது அறிவித்தற்குக் 'கருவியான்' என்றார். எல்லா வினையும் எளிதில் முடியும் என்பதாம்.)\nவ சுப மாணிக்கம் உரை: ஆற்றலோடு காலமும் அறிந்து செய்யின் செய்தற்கு அரியதென ஏதும் உண்டோ\nகருவியான். காலம் அறிந்து செயின் அருவினை என்ப உளவோ\nபதவுரை: அருவினை-அரிதான செயல்; என்ப-என்று சொல்லப்படுபவை; உளவோ-இருக்கின்றனவா.\nமணக்குடவர்: அரிய வினையென்று சொல்லப்படுவன உளவோ\nபரிப்பெருமாள்: அரிய வினையென்று சொல்லப்படுவனவும் உளவோ\nபரிதி: வெல்லுவதற்கரிய வினை என்பது இல்லையே; .\nகாலிங்கர்: வேந்தர்க்குச் செய்தற்கு அரிய கருமங்கள் என்பனவும் சில உளவோ இல்லை; மற்று எப்பொழுது எனின்;\nபரிமேலழகர்: அரசரால் செய்தற்கு அரிய வினைகள் என்று சொல்லப்படுவன உளவோ,\n'செய்தற்கு அரிய வினைகள் என்று சொல்லப்படுவன உளவோ' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் ' அவனுக்குச் செயற்கரிய செயல்கள என்று சொல்லப்படுவன உளவோ (இல்லை)' 'முடியாத காரியங்களும் உண்டா (இல்லை)' 'முடியாத காரியங்களும் உண்டா இல்லை', 'செய்தற்கு அரியன என்பனவும் உளவோ இல்லை', 'செய்தற்கு அரியன என்பனவும் உளவோ (இல்லை) ', 'செய்தற்கரிய செயல்கள் என்பன உளவோ (இல்லை) ', 'செய்தற்கரிய செயல்கள் என்பன உளவோ இல்லை ', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nசெய்தற்கரிய செயல்கள் என்று சொல்லப்படுவன உளவோ\nகருவியான் காலம் அறிந்து செயின்:\nபதவுரை: கருவியான்-சாதனத்தால்; காலம்-பொழுது; அறிந்து-தெரிந்து; செயின்-செய்தால்.\nமணக்குடவர்: முடிக்கலாங் கருவியோடே கூடக் காலத்தை யறிந்து செய்ய வல்லாராயின்\nபரிப்பெருமாள்: முடிக்கலாங் கருவியோடே கூடக் காலத்தை யறிந்து செய்ய வல்லாராயின்\nபரிப்பெருமாள் குறிப்புரை: இது முடியாத வினையில்லை என்றது.\nபரிதி: காலமறிந்து காரியம் செய்வானாகில் என்றவாறு.\nகாலிங்கர்: ,தாம் தொடங்குவதோர் கருமம் கடைபோவதற்கு ஏற்கும் உபாயத்துடனே அடுத்த காலத்தைக் குறிக்கொண்டு செய்வாராயின் என்றவாறு.\nகாலிங்கர் குறிப்புரை: கருவி என்பது உபாயம் என்றது; சாதுரங்கம்1 என்றுமாம். பரிமேலழகர்: அவற்றை முடித்¢தற்கு ஏற்ற கருவிகளுடனே செய்தற்கு ஆம் காலம் அறிந்து செய்வராயின்.\nபரிமேலழகர் குறிப்புரை (கருவிகளாவன : மூவகை ஆற்றலும் நால்வகை உபாயங்களுமாம். 'அவை உளவாய வழியும் காலம் வேண்டும்' என்பது அறிவித்தற்குக் 'கருவியான்' என்றார். எல்லா வினையும் எளிதில் முடியும் என்பதாம்.\n'முடித்¢தற்கு ஏற்ற கருவிகளுடனே செய்தற்கு ஆம் காலம் அறிந்து செய்வராயின்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'ஒருவன் வினை முடித்தற்குரிய கருவிகளுடனே ஏற்ற காலத்தையும் அறிந்து செயற்படுவானாயின்', '(ஒரு காரியத்தைச் செய்து முடிக்க அவசியமான கருவிகளுக்குள்) தகுந்த காலம் என்பதும் ஒரு கருவியாகும். அதை அறிந்து செய்தால்', 'தக்க உபாயங்களோடு ஒன்றைச் செய்தற்கு உரிய காலம் அறிந்து செய்தால்', 'ஒரு செயலை செய்து முடிப்பதற்குரிய கருவிகளோடு செய்தற்குரிய காலத்தையும் நன்கு அறிந்து செய்தால்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.\nஉரிய கருவிகளோடு ஏற்ற காலத்தையும் அறிந்து செய்தால் என்பது இப்பகுதியின் பொருள்.\nதகுந்த கருவியுடன் பொருந்திய காலத்தில் செய்தால் முடியாத செயல் என்று ஒன்றும் இல்லை என்று சொல்லும் பாடல்.\nஉரிய கருவியான் ஏற்ற காலத்தையும் அறிந்து செய்தால் செய்தற்கரிய செயல்கள் என்று சொல்லப்படுவன உளவோ\nஅருவினை என்ப என்ற தொடர்க்கு செய்வதற்கு அரிதான செயல்கள் என்று சொல்லப்படுவன என்பது பொருள்.\nஉளவோ என்ற சொல் உள்ளனவா என்ற பொருள் தருவது.\nகாலம், அறிந்து என்ற தொடர் 'ஏற்ற காலம் என்பது தெரிந்து' எனப் பொருள்படும்\nசெயின் என்ற சொல்லுக்கு செய்தால் என்று பொருள்.\nசெய்வதற்கு ஏற்ற காலம் அறிந்து செய்து முடித்தற்குரிய கருவிகளுடன் செயலாற்றுவோர்க்கு செய்தற்கரிய செயல்கள் இல்லை.\nஎந்த ஒரு முயற்சியும் வெற்றி பெற காலம் கருதிச் செய்ய வேண்டுவது இன்றியமையாதது. அதையும் முறையான கருவிகளைக் கையாண்டு செய்தால் ஆற்றல் பெருகி அரிய செயல்களை முடிக்க முடியும்.. தகுந்த காலம் அறிந்து உரிய கருவிகளைத் தேர்வு செய்து அவற்றை இயக்கும் வழிமுறைகளை உணர்ந்து செயல் புரிந்தால் அரிய சாதனைகளைச் செய்யமுடியும்.\nவேளாண்மை, தொழில், மருத்துவம், போக்குவரத்து, நிதி என அனைத்துத் துறைகளிலிலும் புதுப்புது கருவிகள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. , கருவிகள் காலத்துக் காலம் மாறும் தன்மையன. வங்கிகளிலிருந்து பணம் பெற்றுக் கொள்ள, பணம் செலுத்த தானியங்கி கருவிகள் வந்துவிட்டன. .மேற்கொண்ட செயலுக்கு ஏற்ற வகையில் இன்றைய செயலை இன்றைய கருவி கொண்டு செய்ய வேண்டும் என்பது காலத்தையும் கருவியையும் இணைத்துச் சொல்வதாம்..\nகருவி என்பது சாதனத்தை மட்டும் குறிப்பதல்ல. செயல் நிறைவேறக் கையாளப்படும் உத்தியையும் ஆற்றலையும் அது குறிக்கும். வெல்லும் காலத்தை உணர்ந்து சாதனங்கள், உத்திகள், ஆற்றல், இவற்றைக் காலத்துக்கேற்றவகையில் பயன்படுத்தினால் அரிய செயல்களைச் சாதிக்க முடியும்.\nஇக்குறட்கருத்து ஊழிற் பெருவலி யாவுள... என்ற மற்றொரு குறட்பாவின் (380) கருத்துக்கு எதிர்நிலையானது என்று காட்டுவர். ...:\nகருவி என்பதற்கு பழைய உரையாசிரியர்களில் மணக்குடவர்/பரிப்பெருமாள் முடித்தலாம் கருவி அதாவது செயல் முடித்தற்கேற்ற கருவி என்று பொருள் கூறினர். காலிங்கர் கடைபோவதற்கு ஏற்கும் உபாயம் என்றுரைத்தார். பரிமேலழகர் கருவி என்பதை அறிவு, ஆற்றல், ஆண்மை என்ற மூவகை ஆற்றலும் - தான, சாம, பேத, ,தண்டம் என்ற நால்வகை உபாயம் இவற்றைக் குறிக்கும் என்றார்.\nஇன்றைய ஆசிரியர்களில் வ சுப மாணிக்கம் கருவி என்பதற்கு ஆற்றல் எனப் பொருள் கூறுகிறார். பாவாணர் ஐவகையாற்றலும் (வினைவலி, தன்வலி, மாற்ரான் வலி, துணைவலி, பொருள் வலி), நால்வகை ஆம்புடைகளுமாம் (சாம, தான, பேத, தண்டம்) எனா உரைக்கிறார். ஜி வரதராஜன் கருவியாவன பொருள், இடம் துணை முதலாயின எனக் கூறினார்.\nநாமக்கல் இராமலிங்கம் காலமே ஒரு கருவி எனக் குறிக்கிறார். மு கோவிந்தசாமி காலம் அளக்கும் கருவிகளான கடியாரம் போன்றவை என்கிறார். இவர்கள் இருவரும் கருவியையும் காலத்தையும் ஒன்றாக்கிக் கூறினர். கருவி வேறு காலம் வேறு ‘கருவியாற் காலம் அறிந்து.. என்று வள்ளுவரே பிரித்துத்தான் காண்கிறார்.\nகருவி என்பது சாதனம், உத்தி, ஆற்றல் இவற்றைக் குறிக்கும்.\nஉரிய கருவியான் ஏற்ற காலத்தையும் அறிந்து செய்தால் செய்தற்கரிய செயல்கள் என்று சொல்லப்படுவன உளவோ\nதக்க காலத்தில் உரிய கருவிகளுடன் அரிய செயல்களைச் செய்யமுடியும் எனச் சொல்லும் காலமறிதல்பாடல்.\nஉரிய கருவிகளுடனே ஏற்ற காலத்தையும் அறிந்து செயற்படுவாராயின் ஒருவர்க்குச் செயற்கரிய செயல்கள என்று சொல்லப்படுவன உளவோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lksthoughts.blogspot.com/2009/08/my-gift.html", "date_download": "2018-07-19T13:51:07Z", "digest": "sha1:JLGLNPHRJVM2NJ6I2RD7IYO6UFQJD54S", "length": 16547, "nlines": 408, "source_domain": "lksthoughts.blogspot.com", "title": "எல்கே : My Gift", "raw_content": "\nகிறுக்கியது எல் கே கிறுக்கிய நேரம் சனி, ஆகஸ்ட் 08, 2009\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇது சிரிக்க மட்டும் (1)\nஎக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க் (2)\nசொந்த மண் IX (1)\nதந்தையர் தின வாழ்த்துக்கள் (1)\nதூக்கம் வரும் முன்னே.. குறட்டை வரும் பின்னே...\n“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு\nஅகத்தியர் ஜீவநாடி ஆன்மீக, ஜோதிட சத்சங்கம்\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஎளிய முறை கார்ன் சாலட்\nஎன்னை பற்றி சொல்ல பெரிதாக ஒன்றும் இல்லை .\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://narann.blogspot.com/2010/09/naran-photography.html", "date_download": "2018-07-19T13:11:09Z", "digest": "sha1:6GO6M52BA6KUY6VGQ63PTSSADKSORGCP", "length": 5037, "nlines": 80, "source_domain": "narann.blogspot.com", "title": "யாத்ரிகனின் குறிப்புகள்: Naran photography", "raw_content": "\nஉயிர் எழுத்து நவம்பர்' 08 இதழில் வெளியான கவிதைகள்\nஉயிர் எழுத்து மே இதழில் வெளியான கவிதைகள்\nகல் குதிரை இதழில் வெளியான கவிதை\nதமிழின் நேரடி ஜென் கவிதைகள்\nமுதலை ------------ உப்புநீர் முதலையொன்று துயில்கிறது. தலையை நீருக்குள்ளும் , உடலை வெண்மணலிலும் கிடத்தியபடி அப்போது அதனுடல் கார்காலத்தில் ...\nதமிழின் நேரடி ஜென் கவிதைகள்\nஜென் கொக்குகள் ----------------------- பனிப்பிரதேசத்தின் குளிர்காலை ஏரியில் முழுக்க நிரம்பியிருக்கின்றன கொக்குகள் . உற்று நோக்குங்கள...\nதமிழின் நேரடி ஜென் கவிதைகள் -நரன்\nசுவரும் இல்லாமல் ஆணியும் இல்லாமல் பிடிமானமும் இல்லாமல் தொங்குகிறது .கண்ணாடி நீ சிரிக்கிறாய் உன் எதிரில் இருப்பவனும் சிரிக்கிறான். ******** ...\nகவிஞர் .இசை நண்பர்களே ,...\nமண்புழு --------------- மலை சரிவில் புதைந்து வளர்ந்த சேப்பங்கிழங்குகளை மண்வெட்டியால் தோண்டியெடுக்கிறான் . விவசாயி கிழங்கின் அடியிலிருக்கும...\nபுகைப்பட ,மற்றும் ஓவிய கண்காட்சி\nஇந்தியமரபு ஓவியமீட்டெடுப்பின் மிக முக்கிய ஆளுமை K.T.காந்திராஜன் . ஓவியர் , கலை வரலாற்று ஆய்வாளர்,தொல்பொருள் கண்டறிவாளர். இந்தியாவின் மலைப...\nநரனின் உப்புநீர் முதலை - ஒரு வாசகப் பார்வை-நேசமித்ரன்\nஉப்பு நீர் முதலை - நரன் உப்புநீர் முதலை - இந்த தொகுப்பின் தலைப்பில் தொனிக்கும் நுண்சுட்டல் குரலே நரன் கவிதைகளின் டெசிபல் அலகாய் இருக்கிறத...\nஉயிரெழுத்தில் வெளியான எனது 9 கவிதைகள் -(oct-2008)\nமுதலை ---------- உப்புநீர் முதலையொன்று துயில்கிறது . தலையை நீருக்குள்ளும் , உடலை வெண்மணலிலும் கிடத்தியபடி அப்போது அதனுடல் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puratchithamizan.blogspot.com/2008/03/blog-post.html", "date_download": "2018-07-19T13:34:20Z", "digest": "sha1:4QERH477WSX3TIIYJGUAKAF7R4J4Y3QT", "length": 5325, "nlines": 56, "source_domain": "puratchithamizan.blogspot.com", "title": "தமிழர்களின் சுதந்திர ஆட்சி: நம் நாட்டில் உள்ள அணைவரும் வசதியாக வாழமுடியுமா?", "raw_content": "\nசமூகத்தின் வளர்ச்சியை நீதியை முன்னிறுத்தும் ஒரு வலைக் களம் ________________________________ சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை\nநம் நாட்டில் உள்ள அணைவரும் வசதியாக வாழமுடியுமா\nஏன் முடியாது வசதி எண்பது அடுத்தவன் நமக்கு கீழிருந்து வேலை பார்பதுதான் என்ற பொருள்படாத போது இது சாத்தியமே. நாம் ஏன் மற்ற நாடுகளைக்காட்டிலும் சுகாதாரத்திலும் அடிப்படைவசதியிலும் அத்தியாவசியத் தேவைகளிலும் முன்னேறிய முதலாவது நாடாக மாற்ற முடியாது. இதறகெல்லம் ஒரே காரணம் ஒரு நல்ல கருத்தை ஒருவன் கூறினாலும் அவனை பிடிக்காதவனாகவோ அல்லது இதை சொல்ல இவனுக்கு என்ன அருகதை இருக்கிறது என்று நினைப்பதுதான் காரணம்.\nஇதற்கெல்லாம் நிறைய காரணங்களை நாம் கூறமுடியும் முக்கியமாக நம் வீடுமட்டும் சுத்தமாக இருக்கவேண்டும் வீதி எக்கேடு கெட்டால் என்ன என்று நினைத்துக்கொண்டிருப்பது. ஏன் இப்படி இந்த வீதியை நாம் மட்டும் பயன்படுத்தவில்லை வேறு சிலரும் பயன் படுத்துகிறார்கள் அவர்களுக்காக நாம் ஏன் பராமரிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் நாமும் அந்த வீதியில் நடக்கிறோமே என்ற என்னம் அவர்களுக்கு சிறிதேனும் வருவதில்லை.\nஅடுத்து யாராவது வந்து செய்யுங்க யாரவது வந்து காப்பாத்துங்க என்று எதையுமே செய்யாமல் ஒருவன் கூக்குறல் இடுவது போல அனைவரும் நினைத்துக்கொண்டிருப்பது புலம்பிக்கொண்டிருப்பது\nபெயர்: புரட்சித் தமிழன் என்று இருத்தல் நலம்.\nஉங்கள் விருப்பம் அப்படியே ஆகட்டும்\nநம் நாட்டில் உள்ள அணைவரும் வசதியாக வாழமுடியுமா\nமனம் கூறுவதை தவிர்த்து மனிதம் கூறுவதை எழுதுபவன். எழுத்து என் தொழில் அல்ல எழுதுவது என் பொழுதுபோக்கும் அல்ல. எனினும் நான் எழுதுவேன் ஏனெனில் அது என் அடிப்படை உரிமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sengovi.blogspot.com/2012/11/blog-post_19.html", "date_download": "2018-07-19T12:58:56Z", "digest": "sha1:J4GKEEJGVC3UA22CEBHJ4KYMA44HT4G7", "length": 23219, "nlines": 335, "source_domain": "sengovi.blogspot.com", "title": "கெட்டவங்க நல்லா இருக்காங்களா? | செங்கோவி", "raw_content": "\nஉப தலைப்பு : உப்பைத் தின்றோர் கதைகள்\nசமூகத்தில் நல்லவர்களின் வாழ்க்கையையும் கெட்டவர்களின் வாழ்க்கையையும் பொதுவாகப் பார்க்கும்போது நமக்கு அயற்சியே மிஞ்சும். கெட்டவர்கள் வசதியாக, சந்தோசமாக வாழ்வதாகவும், நல்லோர் மட்டுமே கஷ்டப்படுவதாகவுமே தெரிகிறது.\nஆண்டவன் நல்லவர்களை மட்டுமே சோதிப்பது ஏன் என்ற புலம்பலுடனே, நாம் நம் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் கடவுள் இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்தை இயக்கும்முறை, கொஞ்சம் வித்தியாசமானதாகவே உள்ளது. மேலோட்டமாக தவறு செய்தோருக்கு தண்டனை கிடைப்பதில்லை என்று நினைத்தாலும், உண்மை வேறுவிதமாகவே உள்ளது. இதை நான் அனுபவப்பூர்வமகவே உணர்ந்திருக்கிறேன்.\nஅந்த அனுபவத்தை கொஞ்சம் கொஞ்சமாக உங்களிடன் பகிர விரும்புகிறேன். இதற்கு உப தலைப்பாக ‘உப்பைத் தின்றோர் கதைகள்’ என்றும் வைத்துக்கொள்வோம். வழக்கம்போல் இதில் வரும் பெயர்கள், இடங்கள் மட்டும் கற்பனையே. வாருங்கள், சில வாழ்க்கையைப் பார்ப்போம்.\n“எனக்கு இப்போ கல்யாணம் பண்ணி வைக்கப் போறீகளா, இல்லியா” என்று மாடசாமி கேட்டபோது வீடே அதிர்ச்சியில் உறைந்தது.\nஅடுக்களையில் இருந்த மாடசாமியின் ஆத்தா “ஏலே, உனக்கு கிறுக்கு ஏதாவது பிடிச்சிருக்கா” என்று கேட்டபடியே பாய்ந்து வந்தார்.\n நான் கேட்டதுல என்ன தப்பு” என்று விறைத்தபடியே நின்று கேட்டான் மகன்.\n“உன்னைவிட நாலு வருசம் மூத்தவ இன்னும் கல்யாணம் ஆகாம இருக்கும்போது, உனக்கு எப்படிலே கல்யாணம் பண்ணி வைக்கிறது\n“ஆமா..அவளுக்கு எப்போ கல்யாணம் ஆக, நான் எப்போ கல்யாணம் முடிக்க\nமாடசாமியின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள், அவனது கல்யாணமாகாத அக்கா லட்சுமியின் மனதை குத்திக்கிழித்தது. நான்கு வயது மூத்தவளாக இருந்தும் லட்சுமியின் கல்யாணம்\nதடைபட்டதற்குக் காரணம்,அவளுக்கு இருந்த டி.பி. எனும் காச நோய் தான்.\nமாடசாமியின் ஐயா வாய் திறந்தார். “மூத்தவ இருக்கும்போது உனக்கு கல்யாணம் முடிச்சா, அப்புறம் அவளை கரையேத்த முடியாதேப்பா இன்னும் கொஞ்சநாள் பொறு. அவளுக்கு\nரெண்டு வருசமா வைத்தியம் பார்த்துக்கிட்டுத்தானே இருக்கிறோம்\n“இப்போ சரியானாலும் யாரு இவளைக் கட்டுவா சொந்தக்காரங்க எல்லாருக்கும் விஷயம் தெரியுமா சொந்தக்காரங்க எல்லாருக்கும் விஷயம் தெரியுமா நான் ஒன்னே ஒன்னு கேட்கிறேன்..இப்போ நீங்களா பொண்ணு பார்த்துக் கல்யாணம்\nபண்ணி வைக்கிறீகளா, இல்லே நானே எவளையாவது இழுத்துக்கிட்டு வரவா\nஅதற்குப் பின் அவனிடம் பேச ஏதுமில்லை. வீடு மௌனமாய் அழுதபடியே அவனுக்கு கல்யாணம் செய்து வைக்கும் வேலையில் இறங்கியது. சீக்கிரமாக அவனுக்கு பெண் பார்த்து\nகல்யாண வாழ்க்கை நன்றாகவே சென்றது. அதற்கு அடையாளமாய் இரண்டு குழந்தைகள் வேறு. அவ்வப்போது வருகின்ற காய்ச்சல்-சளி-இருமலைத் தவிர வேறு பிரச்சினை இல்லை.\nஅக்காவிற்கும் அதே நேரம் காசநோய் மட்டுப்பட்டது. அனைவரும் சந்தோசமாய் அக்காவிற்கான கல்யாண வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தபோது, தம்பி கல்யாணம் முடித்தது பற்றிய\nகேள்விகளை எப்படி எதிர்கொள்வது என வீடு திகைத்தது.அந்நியத்திலேயே மாப்பிள்ளை பார்த்ததால், அவர்கள் முழு விவரம் தெரியாமல் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல\nபின்னர் பெரியவர்கள் கூடிப் பேசி, தம்பியை கூடப்பிறந்தவன் என்று பொதுவாகவும் ரொம்பக் கேட்டால் அண்ணன் என்றே அறிமுகப்படுத்துவது என்று முடிவு செய்தார்கள். நல்ல ஒரு\nவரனும் கூடிவர, கல்யாணம் நல்லபடியாக முடிந்தது. அக்காவும் அதன்பின் காசநோயின் அறிகுறியே இல்லாமல், நல்லபடியாக வாழ ஆரம்பித்தார்.\nஅதன்பின் அடுத்த இரண்டு வருடங்களில் அக்கா, நல்லதொரு குழந்தையைப் பெற்றெடுக்க அனைவரும் இனி அவள்பாடு பிரச்சினை இல்லை என்று நிம்மதி ஆனார்கள்.\nதம்பிக்குத் தான் அடிக்கடி சளியும் இருமலுமாய் வர ஆரம்பித்தது.கூடவே குடும்பத்தில் மனைவியுடன் பிரச்சினை வர, மாமியாரிடம் அடிவாங்கும் அவலமும் நடந்தது. ஒரு கட்டத்தில்\nஉடல்நிலை ரொம்பப் படுத்தியெடுக்க, மருத்துவரிடம் சென்றபோது தான் தெரிந்தது தம்பிக்கு காச நோய் என்று\nமெதுவாக காசநோய் தம்பியின் உடலை உருக்க ஆரம்பித்தது. அக்காவின் வாழ்க்கை வளமாக ஆகிக்கொண்டிருந்த அதே வேலையில் தம்பியின் வாழ்க்கையும் உடல்நிலையும் மோசமாகிக்\nகொண்டே வந்தது. அடுத்த இரண்டு வருடங்களில் தம்பி காலமானார்.வாலிப வயது-முறுக்கேறிய உடல்-திமிர்த்தனமான பேச்சு எல்லாம் அர்த்தமிழந்து போக, தம்பி அடக்கமானார்.\nஇந்த மாதிரி பல சம்பவங்களைப் பல வருடங்களாக உற்றுக்கவனித்தபின், நாம் செய்யும் செயல்களுக்கான பலன்கள் காலம் கடந்தேனும் மெல்ல மெல்ல நம்மை வந்தடைகின்றன. அவை\nநல்ல செயல்களாய் இருந்தால் நன்மையாகவும், தீய செயல்களாக இருந்தால் தீமையாகவும் இறைவன் நமக்கு திருப்பிச் செலுத்துகிறான். இது ஏதோ ஓரிடத்தில் அத்திப்பூத்தாற்போன்று\nநடந்த சம்பவமாய்த் தெரியலாம். ஆனால் இது போன்ற பல சம்பவங்களை என் வாழ்விலும் உற்றார் வாழ்விலும் கண்டுவிட்டே இதைச் சொல்கிறேன்.\nஅந்த சம்பவங்களை இன்னும் சொல்வேன்.\nதொடர்புடைய பதிவுகள்: , ,\nLabels: அனுபவம், ஆன்மிகம், மற்றவை\nஅவரவர் அனுபவங்கள் மூலம் ஒரு நாள் உணர்வார்கள் என்பதையே உங்களின் சம்பவமும் சொல்கிறது...\nபலருக்கு படிப்பினையாக அமையும் கதைகள் தொடருங்கள் பாஸ்\nவணக்கம் ஐயா இந்த காசநோய் பற்றித்தான் என் நண்பருடன் இப்போது ரயிலில் பேசிக்கொண்டு வரும் போதே அது பற்றிய பதிவு ஆஹா உண்மைதான் இதன் தாக்கம் அதிகம் நானும் நேரில் பார்த்து இருக்கின்றேன் தொடருங்கள் சுவையாக படிக்க காத்து இருக்கின்றேன்\nஅடிப்படைக் குழாயியல்(Basics of Piping)_2\nதுப்பாக்கி - கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்\nI-T ACT SECTION 66 A - நமது கவலைகளும், கோரிக்கைகளு...\nசின்மயி சிக்கன் சாப்பிடச் சொன்னாரா\nஇறைவனின் கருணை - நீங்கள் காண வேண்டிய காணொளி\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcheithi.com/priyas-achievement-in-poisonous-farming/", "date_download": "2018-07-19T13:51:45Z", "digest": "sha1:JKJCD2KTQGG3EA6R7HZ7N3F3GJ3TJJZ6", "length": 7872, "nlines": 159, "source_domain": "tamilcheithi.com", "title": "நஞ்சு இல்லாத விவசாயத்தில் பிரியாவின் சாதனை - tamilcheithi", "raw_content": "\nசனீஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்\nHome Agriculture நஞ்சு இல்லாத விவசாயத்தில் பிரியாவின் சாதனை\nநஞ்சு இல்லாத விவசாயத்தில் பிரியாவின் சாதனை\nநமது பாரம்பரிய நாட்டு மாடுகள் கட்டாயம்\nகொடைக்கானல் கிழ்மலை பகுதியில் உள்ள காமனுரில்… 8 படி விதையில் 150 கிலோ பட்டர்பீன்ஸ் சாகுபடி செய்து…… சாதனை படைத்துள்ளார் அமெரிக்க சாப்ட்வேர் எஞ்சினியர் பிரியா…\nரசாயன பூச்சி மருந்து மற்றும் உரங்கள்….. போடாமல், நஞ்சு இல்லாத இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்றால் நமது பாரம்பரிய நாட்டு மாடுகள் கட்டாயம் வேண்டும்…. என்று கூறும் பிரியா,\nநாட்டு மாடுகளின் தெய்வீகத்தை நம்மிடம் விவரித்த சிறப்பு நேர்காணல்….\nதினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119\nதிருப்பதி தேவஸ்தானம் சார்பில் வேலூரில் கல்லூரி தொடங்க பரிசீலனை\nசினிமா பாணியில் காதலியை இழுத்து சென்ற வாலிபர்\nபிரச்சனை ஆனதும்…PRO வை கைகாட்டிய மாவட்ட ஆட்சியர்..\nதேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nஅரக்கோணம் நகராட்சி ஆபீசில் தீக்குளித்த துப்புரவு தொழிலாளி பலி\nகோவை மீன்மார்கெட்டில் அதிரடி சோதனை\nதீர்ப்பு தேதி வரப்போகுது டும்…டும்….\nஉள்ளாட்சி தேர்தல் …அதிமுகவிற்கு அக்னீ பரீட்சை\nஅம்மா பிறந்த நாளில் குழப்பம் தீருமா-தொண்டர்கள் ஏக்கம்\nதிருப்பதி தேவஸ்தானம் சார்பில் வேலூரில் கல்லூரி தொடங்க பரிசீலனை\nபிரச்சனை ஆனதும்…PRO வை கைகாட்டிய மாவட்ட ஆட்சியர்..\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\nஆசிரியர் திறன்மேம்பாட்டுப் பயிற்சி-ஸ்ரீ இராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tirupatimahesh.blogspot.com/2013/09/blog-post_12.html", "date_download": "2018-07-19T13:26:41Z", "digest": "sha1:JMJMUYPDUOT357OKQD3ZI2WLKWW4Y5MA", "length": 13730, "nlines": 118, "source_domain": "tirupatimahesh.blogspot.com", "title": "திருப்பதி மஹேஷ்: 2. அதெல்லாம் சொன்னா புரியாதப்பா, அனுபவிச்சாத்தான் தெரியும்:-)", "raw_content": "\n2. அதெல்லாம் சொன்னா புரியாதப்பா, அனுபவிச்சாத்தான் தெரியும்:-)\nவணக்கம் நண்பர்களே, பதிவுலக மகிழ்ச்சி தொடர் தொடர்கிறது.\nநேற்று நான் எழுதிய பதிவில், நமக்கு மட்டும்தான் அது போன்ற ஆசை எல்லாம் இருக்குமோனு நினைத்து கொஞ்சம் பயத்தோடு எழுதியது, பரவால நம்ம டவுட்டு க்ளியர் ஆயிடுச்சு:-))) சரி டைம் வேஸ்ட் பண்ணாம, இன்றைய பதிவுக்கு போகலாம் வாங்க\nபிறவியிலேயே எனக்கு பார்வை குறைபாடு இருப்பதால் என்னால் சுயமாக புத்தகம், செய்திதாள், எதையுமே கண்களால் பார்த்து படிக்க முடியாது, எழுதவும் முடியாது. இன்றளவிலும் யாராவது படித்து காட்டினால்தான் சரி. ஐயோ நாம இப்படி பிறந்திட்டோமேன்னு ஆரம்பத்தில் வீட்டிலும் எனக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. அந்த குறை ரொம்ப வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனால் போகப்போக எல்லாம் சரி ஆயிடுச்சு. (எந்த ஒரு பிரச்சனைக்கும் சரியான முடிவு இருக்கும். ஆனால் அதை நாம் அடையும் வரை சரியாக போராடனும்) அப்படீங்கிறத நான் நம்புறவன்\nகுறைகள் இல்லாத மனுஷன் இங்கே யாரடா,\nமொத்தத்தில் எல்லாரும் இங்கே குறைகளுடனே வாழ்கிறோமடா\nநம் எல்லாருக்குள்ளும் எதோ ஒரு குறை இருக்கத்தான் செய்யும். அதை எல்லாம் நாம் பெருசு படுத்திக்கிட்டே இருந்தா லைஃப்ல முன்னுக்கே வர முடியாது என்பதை நான் புரிந்து கொண்ட பிறகு வாழ்க்கையை எனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு வாழ்க்கையை சந்தோஷமா வாழ்ந்துகிட்டு வர்றேன்.:-)))\n2012 ஜனவரி மாதம். ஒரு பதிவரின் மூலம் கிடைத்தது பதிவுலக அறிமுகம். அதைத் தொடர்ந்து பல பதிவர்களின் பதிவுகளை தேடிச் சென்று படிக்க ஆரம்பித்தேன். ஆனால் என்னை பதிவுகள் எழுதுற அளவுக்கு அது கொண்டு வரும் என்று சத்தியமா நான் ஆரம்பத்துல எதிர்ப்பார்க்கல:-)))\nஅந்த பதிவரிடம் இருந்து ஒரு நாளைக்கு ஒரு பதிவை எதிர்பார்க்குறதே பெரிய விசயம். அதனால அவரோட பழைய பதிவுகள் எல்லாம் படிக்க ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் அவர் எழுதிய மொத்த பதிவுகளும் படித்து முடித்த பிறகு அவரது எழுத்தின் மீது இன்னும் எதிர்பார்ப்பு அதிகரித்தது.\nஅதன் பிறகு அறிமுகம் ஆன மற்ற பதிவர்களது பதிவுகள் படிக்க ஆரம்பித்தேன். படிக்க படிக்க எல்லோரது பதிவுகளுமே எனக்குப் பிடித்துப் போனது. ஒவ்வொரு பதிவருக்கும் ஒரு எழுத்து நடை,\nசிலர் எப்பவும் கவிதையாகவே எழுதுவார்கள்\nஇப்படி பலர் பல விதத்தில் எழுதினாலும் ரசிக்கும் ரசனை ஒவ்வொருத்தருக்கும் வேறுபட்டது என்பதால் எனக்கு பிடித்த பதிவர்களைப் பற்றி நான் எழுத ஆரம்பித்தால், ஒவ்வொரு பதிவரும் தனக்கென ஒர் தனி எழுத்து நடை. அதை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அதெல்லாம் அடுத்தடுத்த பதிவில் விரைவில்.\nஎனது அபிமான பதிவர்களின் பதிவுகளை படிக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி இருக்கே அதை என்னால் இங்கே சொல்லிப் புரிய வைக்க முடியாது. அவ்வளவு மகிழ்ச்சி எனக்குள், உண்மையில் என்னை போன்று தீவிரமான வாசகர்களை ஒரு பதிவர் பெற்றுவிட்டால் அவர்தான் பதிவுலக சூப்பர் ஸ்டார் சொல்லிவிடலாம்:-)))\nஎன்னிடம் யாராவது ’நீ பதிவராக இருக்க ஆசை படுகிறாயா அல்லது, வாசகராக இருக்க விரும்புகிறாயா’ என்று கேட்டால் நிச்சயமாக வாசகராகவே இருக்க விரும்புவேன் பதிவுகளைப் படிப்பதில் அப்படி ஒரு சுகம் இருக்கிறது\nகண்களால் பதிவுகளைப் படிப்பதைக் காட்டிலும்,\nஎனக்கு செவிகளால் பதிவுகள் படிப்பதுதான் சுகம்\nமுந்தைய பதிவும் படித்தேன் இந்த பதிவும் படித்தேன் இனிமேல் வரும் பதிவையும் படிக்க ஆவலாக உள்ளேன்\nசரிங்க நீங்களே சொல்லீட்டீங்க. பதிவரா இருப்பதை விட வாசகனாய் இருப்பது நல்லதுன்னு இனி, நானும் உங்க வாசகிதான்\nஅன்பின் மகேஷ் - முதல் பதிவும் படித்து மறுமொழி இட்டிருக்கிறேன். இப்பதிவும் படித்தேன் - அருமை அருமை - வாசகராக இருப்பதே விருப்பமென அறிவித்திருப்பது நன்று. இனி வரும் அனைத்துப் பதிவுகளையும் படிக்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nசரியாக சொன்னீர்கள். பதிவுகளை படிப்பதில் அலாதி சுகம் உண்டு. பதிவெழுத உட்கார்ந்து இடையில் கொஞ்சம் பதிவுகளை படிக்கலாம் என்று ஆரம்பித்தால் அது தொடர்ந்து கொண்டே போகும் பதிவெழுதுவதே மறந்து போகும்.\nஉங்கள் தன்னம்பிக்கையும் ஆர்வமும் நாங்கள் உங்கலாம் கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று மகேஷ்.\nஅடுத்ததையும் ரசிக்க வே காத்திருக்கிறோம்.\nநீங்கள் குறிப்பிட்ட பதிவர் திண்டுக்கல் தனபாலனா\nஎனக்கும் பல நேரம் இப்படித்தான் சார் :)\nஇறப்பிற்குப் பின்னர் மனித உயிர் எங்கே செல்கிறது\n (2). ரூபாயை டாலராக மாற்றுவது எப்படி\n (3). சென்னை விமான நிலைய அனுபவங்கள்.\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 1) சிங்கப்பூர் பயண தொடர் (பாகம்-8)\nமனித உறவுகள், மொக்கை கவிதை:-)\nவிறுவிறுப்பு என்றால் அது எண்டமூரி வீரேந்திரநாத்\n (5). சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம்.\nதிருப்பதிக்கு போன எல்லாம் தீர்ந்துவிடுமா பிரச்சனைக...\nஆடு வெட்டி, கோழி வெட்டி, குழந்தைகளுக்கு மொட்டை அடி...\n3. கண்களை விடவும், காதுகள்தான் அதற்கு பெஸ்ட் தெரிய...\n2. அதெல்லாம் சொன்னா புரியாதப்பா, அனுபவிச்சாத்தான் ...\n1. பதிவுலக மகிழ்ச்சி, மொக்கை கவிதை:-)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://viduthalai.in/component/content/article/71-headline/161455-2018-05-12-09-16-10.html", "date_download": "2018-07-19T13:21:04Z", "digest": "sha1:ECCGIOSN37LC5TFOB2374Y7KTVXSS2XQ", "length": 12886, "nlines": 62, "source_domain": "viduthalai.in", "title": "'பொய்யில் புலவரோ' மோடி?", "raw_content": "\nஅய்யப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சென்று வழிபட எந்தவிதத் தடையும் இல்லை'' » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது- கேரள முற்போக்கு (சி.பி.எம்.) அரசு இதனை செயல்படுத்தட்டும்'' » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது- கேரள முற்போக்கு (சி.பி.எம்.) அரசு இதனை செயல்படுத்தட்டும் அய்யப்பன் கோவிலுக்குள் சென்று வழிபட 10 வயது முதல் 50 வயதுவரை உள்ள பெண்களுக்கு இருந்து வ...\nபசு பாதுகாப்பு உள்பட பல பிரச்சினைகளில் கும்பலாக சேர்ந்து படுகொலை செய்வோர்மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை பசுவதைத் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை களைக் கையில் எடுத்துக்கொண்டு கும்பலாக...\nதகுதி திறமைப் பேசுவோர் பதில் சொல்லுவார்களா » நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள கொடுமை » நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள கொடுமை புள்ளி விவரங்களுடன் திடைம்ஸ் ஆஃப் இந்தியா அம்பலப்படுத்துகிறது புதுடில்லி, ஜூலை 17 மருத்துவக்...\nமத்திய மோடி ஆட்சி அம்பானி - அதானி ஆட்சி என்பதற்கு இன்னொரு சான்று » இல்லாத பல்கலைக் கழகத்திற்கு வேந்தர் - துணைவேந்தர் நியமனம் மும்பை, ஜூலை 16 அம்பானியின் கனவில் ஒருபல்கலைக்கழகம்உருவாக்கினால்எப்படி இருக்கும் என்ற நினைப்பு வர அதை அவர் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்...\nபச்சைத் தமிழர் காமராசர் அவர்களின் 116ஆம் ஆண்டு பிறந்த நாள் » காமராசர் தேசியத்தில் பூத்த மலர்; திராவிடத்தில் காய்த்த கனி பெரியார் என்ற ஜீவ நதியின் நீர்ப்பாசனத்தால் விளைந்த விளைச்சல் தமிழர் தலைவர் புகழாரம் காமராசரை வற்புறுத்தி முதல் அமைச்சர் பொறுப...\nவியாழன், 19 ஜூலை 2018\nகருநாடகா தேர்தலில் பிரதமர் மோடி பாஜகவுக்காக பல இடங்களில் பிரச்சாரம் செய்தார். அப்போது ஒரு கூட்டத்தில் பேசிய மோடி, \"சுதந்திர போராட்ட வீரர்களான பகத்சிங், பாதுகேஸ்வர் தத் போன்றோர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது எந்த காங்கிரசு தலைவர்களாவது அவர்களை சென்று பார்த்தார்களா ஆனால் ஊழல் குற்றத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்களை மட்டும் சென்று பார்க்கின்றனர்\" எனக் கூறி உள்ளார்.\nபிரதமர் மோடியின் இந்த உரை அரசியல் ஆர்வலர்களிடையே கடும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. அப்போதைய காங்கிரசு தலைவரான நேரு உள்ளிட்டோர் பகத்சிங் போன்றோரை சிறையில் சென்று பார்க்கவில்லை என மோடி கூறுவதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இது குறித்து பலரும் சரித்திர விவரங்களை ஆராய்ந்துள்ளனர்.\nஅதில் மோடி கூறியது பொய்யான தகவல் என தெரிய வந்துள்ளது. அந்த காலகட்டத்தில் நேருவுக்கு சுமார் 40 வயது இருக்கும். அவர் தீவிர அரசியலில் இருந்த காலம் அது. அப்போது அவர் பகத்சிங் உள்ளிட்டோரை சிறைக்குச் சென்று சந்தித்துள்ளார். இது குறித்து அவர் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.\n\"நான் பகத் சிங் மற்றும் ஜதிந்திரநாத் தாஸ் ஆகியோரை முதன் முதலில் சிறையில் சந்தித்தேன். பட்டினிப் போராட்டத்தினால் அவர்கள் அனைவரும் சோர்வுற்று படுத்த படுக்கையாக இருந்தனர். அவர்களால் பேசக்கூட முடியவில்லை. அவ்வளவு சோர்விலும் பகத்சிங்கின் முகம் அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைதியான தோற்றத்துடன் இருந்தது. அவர் முகத்தில் எந்த ஒரு கோபமும் இன்றி சாந்தம் தெரிந்தது\" என தனது சுய சரிதையில் நேரு குறிப்பிட்டுள்ளார்.\nஅந்த பட்டினிப் போராட்டத்தில் தாஸ் மரணம் அடைந்ததும் அது குறித்து நேரு, \"இந்த இளைஞர்களின் தியாகம் என்னை மிகவும் துயருக்குள்ளாக்கி விட்டது. தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புக்களைப் பொருட்படுத்தாது நாட்டுக்காக அவர்கள் செய்த தியாகம் போற்றத்தக்கது\" எனக் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் பகத்சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் சுகதேவ் மற்றும் ராஜ்குரு தூக்கிலிடப்பட்டதும் காங்கிரஸ் சார்பில் இரங்கல் செய்தி ஒன்றையும் நேரு அளித்துள்ளார். அதில் \"எந்த வகையில் வன்முறை நிகழ்ந்தாலும் அதை காங்கிரசு ஒப்புக் கொள்ளாது. ஆனால் அதே நேரத்தில் பகத்சிங், மற்றும் அவரது கூட்டாளிகளான சுகதேவ் மற்றும் ராஜ்குருவின் மரணத்துக்கும், தியாகத்துக்கும் தனது வருத்தத்தை அவர்கள் குடும்பத்தினருக்கு தெரிவிக்கிறது\" எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தத் தகவல்களை வெளியிட்டுள்ள ஆங்கிலப் பத்திரிகைகள் மோடி பொய்யான தகவல்களைக் கூறுவதாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.\nஅண்ணல் அம்பேத்கருக்கு பாரத ரத்னா பட்டத்தைக் காங்கிரசு கொடுக்கவில்லை, வாஜ்பேயி பிரதமராக இருந்த கால கட்டத்தில்தான் அளிக்கப்பட்டது என்றும் அபாண்டப் பொய்யினை அவிழ்த்துக் கொட்டியுள்ளார் மோடி\nஅண்ணல் அம்பேத்கருக்குப் பாரத ரத்னா பட்டம் 1990 ஏப்ரல் 14ஆம் தேதி சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது காங்கிரசு ஆதரவோடு அளிக்கப் பட்டது என்பதுதான் சரியானதாகும்.\nஒரு பிரதமராக இருக்கக் கூடியவர் வாய்ப் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற போக்கில் பேசுவது, அவர் வகிக்கும் பதவிக்கு உகந்ததுதானா என்ற கேள்வி எழுகிறது; என்ன செய்வது, பொருத்தமற்றவரை அந்த ஆசனத்தில் அமர வைத்தால் இதுதானே நடக்கும்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vijvanbakkam.blogspot.com/2009/08/6-1945-29-5.html", "date_download": "2018-07-19T13:10:07Z", "digest": "sha1:OFYWNMXKV3XEWG7TVZJ6BOMXCCPYAEUQ", "length": 35556, "nlines": 124, "source_domain": "vijvanbakkam.blogspot.com", "title": "Viji's - பார்த்தவை, கேட்டவை, நினைத்தவை", "raw_content": "\nViji's - பார்த்தவை, கேட்டவை, நினைத்தவை\nஆகஸ்ட் 6 , 1945 அன்று , எனோலா கே என்ற அமெரிக்க குண்டடிப்பு (பாமர்) விமானம் - பி-29 சூபர் ஃபோர்ட்ரஸ் ரகம் - , லிடில் பாய் என்றழைக்கப் பட்ட 5 டன் அணுகுண்டை ஹிரோஷிமா நகர் மீது போட்டது. 3 நாள் கழித்து மற்றொரு அமெரிக்க விமானம் நாகசாகி நகர் மீது அணுகுண்டைப் போட்டது. ஹிரோஷிமாவில், குண்டு வெடித்த சில கணங்களுக்குள் 70000-80000 பேர் கொல்லப் பட்டனர். 70000 பேர் கோரமான முறையில் காயமுற்றனர். வெடியின் உஷ்ணம் 1,000,000 செண்டிகிரேட் ஆகவும், 840 அடி உயர நெருப்புக் கோளமும் வந்தது. இப்படி உடனடி சாவுகளை தவிற சில நாட்களில் பல்லாயிக்கணக்கான மக்கள் கதிரியக்க நோய்களினால் மாண்டனர். கதிரியக்கத்தின் விளைவுகள் 2 தலைமுறைகளுக்கு இருந்தன.\n1983ல் , ஒரு ஆராய்சிபடி, ஹிரோஷிமா குண்டினால் 2,00000 பேரும், நாகசாகி குண்டினால் 140,000 பேரும் மொத்தத்தில் மடிந்தனர் என கணக்கிடப் பட்டது.\nஅதிலிருந்து உலகின் எல்லா நாடுகளிலும் ஒரு அணு பீதி ஏற்பட்டது. எதிரி தன்னை அணுகுண்டினால் தாக்கிடிவானோ என்ற பீதியில் பல நாடுகள் தாங்களீ அதை உற்பத்தி செய்யத் தொடங்கின. இன்னும் செய்கிறன. இப்போது, அர்சாங்ககளுக்கு கட்டுப் படாத பயங்கர வாதி குழுக்கள் (அல்-கைதா) எப்படியோ ஒரு அணுகுண்டையாவது கைப்பற்றி உலகத்தை ஆட்டி வைக்குமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது.\nஒன்று நிச்சயம் - அணுகுண்டு வந்த பிறகு உலக அரசியலும், போர் பற்றிய மனப் பான்மைகளும் பெரிதளவில் மாற்றம் அடைந்துள்ளன. அணுகுண்டு உலக சரித்திரத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசமீபத்தில் ஜயமோகன் “வாக்களிக்கும் பூமி- 3,பாஸ்டன் நகரம்” ( http://jeyamohan.in/p=3488 ) என்ற கட்டுரையில் 4 கருத்துகளை அறுதியிடுகிறார்.\n1. 1945ல் அணுகுண்டு போட்டது அமெரிக்காவின் மனித அழிப்பு குற்றம்\n2. அது நாஜிக்களின் யூத இன அழிப்பு குற்றத்தை விட பெரியது\nஇதைத் தவிற 2 ஐயங்களை வைக்கிறார்.\n1. யூதர் ஹோலோகாஸ்டின் போது அவ்வளவு பேர் (அதாவது 6,000,000) நிஜமாகவே கொல்லப் பட்டனரா\n2. தன் அணுகுண்டு வழி மனித அழிப்பை மறக்க / மறைக்க அமெர்க்கா யூத பேரழிவைப் பற்றி நிரைய நேரம் செலவிடுகிரதா.\nஒரு சிறிய பத்தியில் ஜயமோகன் , உலக அளவில் ஒத்துக்கொள்ளப் பட்ட உண்மைகளையும், உணர்வுகளையும் சந்தேகிக்கிறார்.\nஇந்த 4 கருத்துகளையும், லாஜிகலாக பார்க்க இப்படி போலாம்.\nயூதர் ஹோலோகாஸ்டின் போது அவ்வளவு பேர் (அதாவது 6,000,000) நிஜமாகவே கொல்லப் பட்டனரா\nஹிட்லரின் ராணுவம் எங்கெல்லாம் ஆக்கிரமித்து சென்றதோ, அல்லது மறைமுக ஆதிக்கம் செலுத்தியதோ, அங்கெல்லாம் யூதர்கள் கைது செய்யப்பட்டு, பல குவிப்பு முகாம்களுக்கு அனுப்பப் பட்டு கொலை செய்யப் பட்டனர். அதற்கு முன் நாஜி ராணுவம் யூதர்களை கொல்லுவதற்கு ஐன்ஸ்டஸ் க்ருப்பன் (Einsatz gruppen) என்ற அமைப்பை ஏற்படுத்தி, ஆயிரக்கணக்கான யூதர்களை சூட்டுக் கொன்றது. எல்லா யூதர்களையும் அப்படி கொல்ல முடியாத்தால், வேகமாக அவர்களை கொல்லுவதற்கு குவிப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. செயல் முறையில் இவை அழிப்பு முகாம்கள். அவற்றின் முக்கிய வேலை, யூதர்களை வாயு அறையில் கொன்று, எரித்து விடுவது. குவிப்பு/அழிப்பு முகாம்களில் யூதர்கள் மட்டுமின்றி ஜிப்சிக்கள், ரஷ்யர்கள், கம்யூனிஸ்டுகள், செர்பியர்கள், போலந்து மக்கள், போன்றவர்களும் கொல்லப் பட்டனர். 2ம் உலகப் போர் துவங்குவதற்கு முன் ஐரோப்பாவில் 9.5 மில்லியன் யூதர்கள் இருந்தனர் என்றும், போருக்குப் பிறகு 3.5 மில்லியன் மக்கள் இருந்தனர் என்றும் கணக்கிடப்பட்டது. மேலும், 2ம் உலகப் போருக்கு முன் அமெரிக்கா போன்ற நாடுகளில் அகதிகள் போவது கஷ்டமானதால் சில யூதர்களே அமெரிக்காவிற்கு தப்ப முடிந்தது. அதனால் நாஜிக்களால் கொல்லப் பட்ட யூதர்கள் எண்ணிக்கை 6 மில்லியன் என பல ஆராய்ச்சிகள் சொல்லுகிறன. நாஜிக்கள் நடத்திய குவிப்பு/அழிப்பு முகாம்களில் எவ்வளவு பேர் உள்ளே போனர், அவர்கள் தேசீயம் என்ன, எவ்வளவு பேர் பிழைத்தனர் (1% கூட இல்லை) என்பது தோராயமாக தெரியும். நாஜிக்களே, எவ்வளவு யூதர்கலை எங்கு கொண்டு போனர் என்ற ஆவணங்களை வைத்திருந்தனர் - ஜெர்மானியர் நடப்பது எல்லாவற்ரையும் ஆவணப் படுத்துவதில் பிரசித்தி பெற்றவரக்ள். யூதர்கள் அழிப்பு நோக்கத்தில் நாஜிக்கள் மகாநாடு நடத்தினர், இவற்றின் ஆவனங்களூம் நம் கையில் உள்ளன. ஒரே ஒரு ஆவணம்தான் இது வரை கிடைக்க வில்லை - ஹிட்லர் கையொப்பமிட்ட யூத அழிப்பு ஆனை. ஆனால் ஹிட்லரின் அடியாட்கள் செய்தவை, ஆனை இட்டவை இவை கைப்பற்றப் பட்டன. பல ஆய்வுகள் படி மொத்த யூதர்களின் அழிப்பு எண்ணிக்கை 5.5 - 6 மில்லியன். அந்த எண்ணிக்கையை அதற்கு மேல் துல்லியமாக கணக்கிடமுடியாது என்பதையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்\nஎப்படி இந்த யூத பேரழிவு நடத்தப்பட்டது, எப்படி எண்ணிக்கை அடையப்பட்டது என்பதை விகி கட்டுரை நன்றாக விளக்குகிறது\nயூத பேரழிவு/ மனித அழிப்பு பற்றி ஆய்வதற்கே, ஒரு ஆக்சுபோர்ட் சஞ்சிகை வெளீயிடப்படுகிறது\nஜெர்மானிய ஆய்வாளர்களே, கிட்டத்தட்ட 6 மில்லியன் யூதர்கள் கொல்லப் பட்டனர் என அறுதியிடுகிரனர்.\nஅதனால் ஜயமோகன் ஐயத்திற்கு இடமே இல்லை.\nஅடுத்த அறுதி ”1945ல் அணுகுண்டு போட்டது அமெரிக்காவின் மனித அழிப்பு குற்றம்”.\n1941ல், ஜப்பான் அமெரிக்கவை பேர்ல் ஹார்பரில் அமெரிக்க கப்பல்படை தளத்தை பேரளவில் தாக்கி, பெரும் நாசத்தை உண்டுபண்ணி, அமெரிக்கவை போரில் இழுத்து, தானும் போரில் குதித்தது. 1943 பிறகு, அமெரிக்கா பசிபிக்கில் வெற்றி பெறத் துவங்கியது. 1945 மே ஆரம்பத்தில், ஜெர்மனி சரணடைந்தது. ஜப்பான் பல்லாயிரக்கணகான பசிபிக் தீவுகளை தன் வசம் வைத்திருந்தது, மேலும் சீனாவில் பெரும் பகுதியையும், பர்மா வரை தென் கிழக்கு ஆசியாவையும் தன் ஆட்சியில் வைத்திருந்தது. ஜப்பான் அருகில் வர வர , ஒவ்வொரு தீவை பிடிப்பதற்கும் அமெரிக்கா ஆயிக்கணக்கில் தன் துருப்புகளை இழந்தது. ஜப்பான் ஒவ்வொரு தீவா இழந்து, அமெரிக்கர்கள் ஜப்பானிய மெயின்லாந்து வர, ஆக்ரோஷத்துடன் போரிட்டனர். பொதுவாக ஜப்பானிய துருப்புகள் சரன் அடைய மறுத்து, சாவு வரை போரிட்டனர் அல்லது தற்கொலை செய்து கொண்டனர். அமெரிக்கா ஜப்பானிய தீவுகளில் கால் வைக்கும் பட்சத்தில், ஜப்பானிய அரசாங்கம் , எல்லா ஜப்பானிய மக்களையும், சாவு வரை போரிட தயார் செய்தது. மேயில் ஜெர்மனி சரணடைந்தது பின், நேச நாடுகள், ஜப்பானை நிபந்தனையின்றி சரண் அடைய கோரின, அதை ஜப்பான் அலட்சியம் செய்தது. அமெரிக்க ராணுவ திட்டமிடுபவர்கள், இந்த நிலையில் யுத்தம் தொடர்ந்தால் இன்னும் சில வருடங்கள் இழுக்கடிக்கும், 500,000- 1,000,000 அமெரிக்க துருப்புகள் சாவலாம் என கணக்கிட்டனர். யுத்ததை திட்ட வட்டமாக சீக்கிரத்தில் முடித்து, ஜப்பானிய சரணகதியை வலுக்கட்டயப் படுத்த அணுகுண்டு போடும் தீர்மானம் எடுக்கப் பட்டது. மேலும் , போர் நடந்து கொண்டுருந்தால், ஜப்பானிய பிடியில் இருந்த் சீனர்களும், தென் கிழக்காசியர்களும் தினமும் ஆயிரக்கணக்கில் மடிந்து கொண்டிருப்பார்கள். அவற்ரையும் சீக்கிர ஜப்பானிய சரணகதி தடுக்கும்.\nஅணுகுண்டு தீர்மானம் , ராணுவ நோக்கில் தேவையா இல்லையா என விவாதிக்கப் படுகிறது. ஆனால் 1945 ஆகஸ்டில், ராணுவ காரணங்களுக்கு அமெரிக்கா அந்த ஆயுதங்களை பயன்படுத்த முடிவு செய்தது. ஆனால் அது மனித அழிப்பு குற்றம் (genocide) என சொல்லுவது மிகை. 2ம் உலகப் போரில், நேச நாடுகளும், அச்சு நாடுகளும் எதிரிகளின் சிவிலியன் மடிப்புகளை பொருள்படுத்தவில்லை. போரிட்ட எல்லா நாடுகளிலும் (அமெரிக்கா தவிற) எதிரி ஆகாய விமான தாக்குதல்களால், பெரும் உயிர் சேதமும், பொருள்சேதமும் ஏற்பட்டது.\nஅணுகுண்டு போட்டது மனித அழிவுக்கு (Genocide) சமம் என்றால், ஏன் ஒரு நாடும் அப்படி சொல்ல வில்லை. ஜப்பானே அமெரிக்காவின் மீது அப்படிப்பட்ட குற்றத்தை சாட்டுவதில்லை. ஐரொப்பவோ, சோவியத் யூனியனோ, சீன கம்யூனிஸ்டுகளோ, அல்லது ஜவாகர்லால் நேருவோ அப்படி அமெரிக்காவின் மீது கூற்றம் சாட்டவில்லை எனெனில் உலகம், கடும் யுத்தத்தில் நடக்கும் ராணுவ நடவடிக்கைகளால் ஏற்படும் மனித சாவுகளையும், அப்பாவி மக்களை இன அடிப்படையில் அழிப்பு முகாம்களை கொல்லுவதையும் தனியாக பார்க்கிரது.\nஅது நாஜிக்களின் யூத இன அழிப்பு குற்றத்தை விட பெரியது\nயூத இன அழிப்பு பல வருடங்களாக பேசப்பட்டு, திட்டமிடப்பட்டு ஒரு பேரரசின் (நாஜி ஜெர்மனி) ஒரு இனத்தையே, அவர்கள் அப்படிப்பட்ட இனம் என்ற காரணத்தை தவிற வேறொரு காரணம் இல்லாமல், முகாம்களில் குவிக்கப் பட்டது மாபெரும் குற்றமாகும். எந்த நாட்டிலேயும் யூதர்கள் ஜெர்மன் படைக்கு எதிராக போராடவில்லை. ஜெர்மன் யூதர்களே அடக்கி, ஒடுக்கப் பட்டனர். அந்த ஒடுக்கப் பட்ட அப்பவி மக்களை அழிப்பு முகாம் களில் கொல்லுவதும், ஒரு ராணுவ ரீதியில் தீர்மானத்தை ஒட்டி எடுக்கப் பட்ட நடவடிக்கையில் 2,00,000 மக்கள் சாவதும் தனித்தனி - இவற்றை ஒப்பிட்டு பார்க்கவே முடியாது.\nஜயமோகனின் கடைசீ பாயிண்ட் “தன் அணுகுண்டு வழி மனித அழிப்பை மறக்க / மறைக்க அமெர்க்கா யூத பேரழிவைப் பற்றி நிரைய நேரம் செலவிடுகிரதா.”.\nஉலக நாடுகளே அமெரிக்காவை அணுகுண்டு போட்டதற்கு குற்றம் சாட்டாத பட்சத்தில், ஏன் அதை அமெரிக்கா மறைக்க/மறக்க வேண்டும் ஆனால் , ஒன்று சொல்வேன், அமெரிக்கர்களுக்கு ஹோலோகாஸ்டை தடுக்காததில், யூதர்களுக்கு அகதி அந்தஸ்து கொடுக்காமல் ஆயிரக்கணக்கில் அவர்கள் உயிரை சேமிக்க தவிறயதில் ஓரளவு குற்ற உணர்வு இருக்கிரது என நம்புகிறேன். மேலும், யூதர்கள் பெருமளவில் கொல்லப் படுவது 1943 முதல் அமெரிக்க அரசாங்கத்திற்கு தெரிய வந்தது. ஆனாலும் அந்த செய்திகளை பொருள்படுத்தாமல், அதன் மேல் ஒருவித செய்கை எடுக்காமல் இருந்தது. அமெரிக்காவிற்கு ஒரளவு குற்ற உணர்சியை ஊட்டியது என்பது என் அனுமானம். ஆனால் அதற்கும் அணுகுண்டு அழைப்பிற்க்கும் சம்பந்தமில்லை.. அமெரிக்கா ஹோலோகாஸ்ட் நினைவின் மீது நிரைய நேரம் செலவிடுவதற்கு, 1930, 1940 களில் யூதர்களுக்கு ஒன்றும் செய்யாமல் இருந்ததால் ஏற்பட்ட குற்ற உணர்சி ஏதுவாக இருக்கலாம்.\nஜயமோகன் என் கடிதத்தை பிரசுரித்து, சில பாயிண்டுகளை எழுப்பியுள்ளார்.\nபாயிண்ட் 1 \"அணுகுன்டை ஜெர்மனி மீது போடுவதற்கு அந்த அறிவியலாளர் ஒத்துக்கொள்ளவில்லை\"\nஜெர்மனி மே 45 முதல் வாரத்தில் சரண் அடைந்து விட்டது, ஹிட்லர் ஏப்ரல் கடைசியில் தற்கொலை செய்து கொண்டான். அப்பொழுது, அமெரிக்க அணுகுண்டு ஆக்கம் முழுமை ஆகவில்லை. ஜூலை 16, 1945 அன்றுதான், முதல் பரிசோதனை அணுகுண்டு, அமெரிக்க மாகாணமான நியூ மெக்சிகோ பாலைவனத்தில் வெடிக்கப் பட்டது. அதனால் ஜெர்மனிமீது அணுகுண்டு வெடிப்பதற்கு வாய்ப்பே இல்லை.\nபாயிண்ட் 2 \"இனக்காழ்ப்பு ஜப்பான் மேல் போடப்பட்ட குன்டிலும் இருந்தது\"\nஅமெரிக்க ராணுவ, அரசியல் தலைமையில் ஜப்பானியர் எதிரான இன துவேஷம் இருந்ததாகவும், அது அவர்கள் ராணுவ தீர்மானங்களை பாதித்தது என்பத்ற்கு ஒரு ஆதாரமும் இல்லை. ஜப்பானியர் மேல் சாதாரண அமெரிக்க துருப்புகள் ஓரளவு இனத் துவேஷத்தை வைத்திருந்தனர், அதனால் ஜப்பானியர் நோஞ்சான், எளிதாக அவரக்ளை தோற்கடிக்கலாம் என நினைத்தனர், ஆனால் ஜப்பானியரின் கட்டுப்பாட்டையும், வீரத்தையும், விடாப்பிடி மனப்பான்மையையும் நேரடியாக பார்த்து, அந்த மனப்பான்மையை மாற்றிக் கொண்டனர். அமெரிக்கா போரில் இழுக்கப் பட்டவுடன் (பேர்ல் ஹார்பர் தாக்குதல் பிறகு), பல ஆயிரம் ஜப்பானிய பூர்வீகம் கொண்ட அமெரிக்க பிரஜைகள் தடுப்பு முகாம்களில் வைக்கப் பட்டனர் , அதை ஓரளவு இனத் துவேஷம் என கூரலாம், ஆனால் அதே கதி ஜெர்மனிய- , இத்தாலிய பூர்வீகம் கொண்ட அமெரிக்க பிரஜைகளுக்கும் ஏற்பட்டது\nஜப்பான் மீதான குண்டு தீர்மானம், ராணுவ நடவடிக்கை அடிப்படையில் தான் எடுக்கப்பட்டது, இன அடிப்படையில் அல்ல என்றுதான் பரவலாக நம்பப் படுகிரது. இனத்துவேஷம் இருந்தது என்றால், அது அரசியல் மேடைகளிலும், அதிகாரிகள் ஆவணங்களிலும், அரசியல் கருத்தாக்கங்களிலும் இருந்தாக வேண்டும்.\nபாயிண்ட் 3 \"நான் கேட்பது அமெரிக்காவின் ராட்சத ஊடகம் யூத அழிவுக்கு மட்டும் அளிக்கும் அபரிமிதமான முக்கியத்துவத்தின் நோக்கம் குறித்த ஐயமே. \"\nமுதல் கட்டுரையில் அதைப்பற்றி சொல்லியாகிவிட்டது\nPosted by வன்பாக்கம் விஜயராகவன் at 1:41 pm\nநல்ல பாயிண்டுகள் தந்துள்ளீர்கள். ஜெயமோகன் போகிற போக்கில் குறிப்பிட்ட டேவிட் இர்விங் பற்றி இங்கு பார்க்கலாம்.\nஇர்விங் தனது ஹோலோகாஸ்ட் எதிர்ப்பு வாதங்களை வைத்த போது ஒன்று கேட்டார், ஹிட்லர் எங்கேனும் நேரடியாக யூத ஒழிப்பு ஆர்டர்களில் கையெழுத்து போட்டாரா என்று அசட்டுத்தனமாக.\nஅவர் வாதங்களுக்கு மரண அடி பதிலாக ஜெர்மன் பத்திரிகை Der Spiegel பல இதழ்களில் தந்தது. அவற்றை நான் அக்காலக் கட்டங்களில் ஜெர்மன் நூலகத்தில் வைத்து படித்துள்ளேன்.\nஜெயமோகன் ஹிரோஷிமா பற்றி பேசுவது அவர் உரிமை. அதற்காக ஹோலோகாஸ்டை ஏன் இழுக்க வேண்டும் ஆனால் அதுவும் அவர் உரிமை என விட்டுவிடுவதை தவிர வேறு வழியில்லை. அதே சமயம் அவருக்கு நீங்கள் எழுதியதும் சரியே.\nநானும் எழுத நினைத்தேன். ஆனால் அப்படி எழுதும்போது என்னால் எனது கோபத்தை கண்ட்ரோல் செய்திருக்க முடியும் எனத் தோன்றவில்லை.\nஉங்களுடைய பதிவுகளைப் படித்துப் பார்த்தேன். நன்றாக படித்து,சிந்தித்து எழுதியிருக்கிறீர்கள் என்பது தெரிகிறது.அதே நேரம் ஒரு முக்கியமான குறை இருப்பதையும் சொல்லியாக வேண்டும்.\nஇரண்டாவது உலகப்போரின் ஆரம்ப நாட்களில் அமெரிக்கா நேரடியாக யுத்தத்தில் சம்பந்தப்படவில்லை. ஆனால் மறைமுகமாக இரண்டுபக்கமும் உறவாடி, தன்னுடைய சுய நலன்களைப் பாதுகாத்துக் கொண்டது.\nஜெர்மானியத் தொழிற்சாலைகளில் அமெரிக்க முதலீடு இருந்தது, கூட்டும் இருந்தது.\nயூதர்களை கொன்று ஒழிக்கிற ஹிட்லரின் வெறிக்கு ஆரம்ப நாட்களில் எதிராக இல்லாமல் இருந்தது, அமெரிக்கர்களுக்குக் குற்ற உணர்வாக இன்றைக்கும் இருக்கிறது என்பது தவறு. பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்ற கலையில் அமெரிக்கர்கள் கை தேர்ந்தவர்கள்.\nஇன்றைக்கு, அமெரிக்க அரசியலில் மட்டுமல்ல பல்வேறு துறைகளில் யூத இனத்தவரின் ஆதிக்கம் அளவுக்கு மீறியே இருக்கிறதென்பதையும் பார்க்க முடியும். இடம் கொடுத்தால் மடத்தையே பிடுங்குகிற இந்தக் குணம் தான் யூதர்களை வெறுக்கத் தூண்டுகோலாக இருந்தது, இருக்கிறது என்பதையும் மறந்து விடக் கூடாது.\nஒரு கை வீசி மட்டும் சத்தம் எழுவதில்லை\nதமிழ்நாட்டில் படித்தவர்களிடையே உலகப்போர் பற்றிய அறிவு குறைவு. உதாரணமாக மருதன் என்ற பத்திரக்கையாளர் உலகப்போர் பத்தி மடத்தனமாக எழுதினார், அதைப்பற்றிய அடிப்படை உண்மைகளும் , அடிப்படை தேதிகளும் அவரிடம் இல்லை. அதற்கு ஒரு பதில் எழுதினேன்\nஜயமோகன் கட்டுரை மீது கோவப்படுவது பிரயோஜனமில்லை. ஜயமோகன் லெவல் ஹெடட் ஆள். தமிழ் நாட்டு அறிவு ஜீவிகளிடையே, வெளி உலகம் பற்றிய தகவல்கள் கம்மி, அவ்வளவுதான்.\nஇந்த கட்டுரையில் நான் பொதுவாக உலகப்போரில் அமெரிக்காவின் பங்கு பற்றி எழுதவில்லை.\nஅமெரிக்கா 1941 Policy of Neutrality ஐ கடைபிடித்தது,அதாவது ஜப்பான் அதை போரில் இழுக்கும் வரை. Policy of Neutrality ஐ கடைபிடித்தாலும், ஜப்பான் மீது பல ஏற்றுமதி-இரக்குமதி தடைகளை போட்டது, பொதுவாக இங்கிலாந்திற்கு சாதகமாக இருந்தது.\nநான் இங்கே ஜயமோகன் எழுப்பின பாயிண்டுகளை விவாதித்தேனே தவிற, உலகப்போர் பற்றி அல்ல.\nமோலோடாவ் - ரிப்பண்ட்ராப் ஒப்பந்தம் - 70 ஆண்டுகள் ப...\nஜின்னா பற்றிய மெச்சக்கூடிய தலையங்கம் இப்பொழுது ஜ...\nதமிழ் எழுத்து சீராக்கம் இதைப்பற்றி ரொம்ப பேர் எழுத...\nயூதர் மீது வெறுப்பு என் ஹிரோஷிமா கட்டுரையின் பதி...\n20 நூற்றாண்டின் 2 மாபெரும் கண்டுபிடிப்புகள் இந்த...\nஹிரோஷிமா-நாகசாகி நாள்ஆகஸ்ட் 6 , 1945 அன்று , எனோலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0031.aspx", "date_download": "2018-07-19T13:27:53Z", "digest": "sha1:52QEI5XW3Q7CNYH3WHBUU677OTGZORMJ", "length": 24533, "nlines": 94, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0031- திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nசிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு\n(அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:31)\nபொழிப்பு: அறம், சிறப்பையும் அளிக்கும்; செல்வத்தையும் அளிக்கும்; ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தைவிட நன்மையானது வேறு யாது\nமணக்குடவர் உரை: முத்தியுந்தரும் செல்வமும் தரும் ஆதலால், அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கமாவது பிறிதில்லை.\nஇது பொருளான் ஆக்கமுண்டென்பாரை மறுத்து, அறன் வலி யுடைத்தென்று.\nபரிமேலழகர் உரை: சிறப்பு ஈனும் - வீடுபேற்றையும் தரும்; செல்வமும் ஈனும் - துறக்கம் முதலிய செல்வத்தையும் தரும்; உயிர்க்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவன் - ஆதலான் உயிர்கட்கு அறத்தின் மிக்க ஆக்கம் யாது\nஎல்லாப் பேற்றினும் சிறந்தமையின், வீடு 'சிறப்பு' எனப்பட்டது. ஆக்கம் தருவதனை 'ஆக்கம்' என்றார். ஆக்கம்- மேன் மேல் உயர்தல், ஈண்டு 'உயிர்' என்றது மக்கள் உயிரை, சிறப்பும் செல்வமும் எய்துதற்கு உரியது அதுவே ஆகலின். இதனால் அறத்தின் மிக்க உறுதி இல்லை என்பது கூறப்பட்டது.\nசி இலக்குவனார் உரை: அறம் பெருமையையும் செல்வத்தையும் தரும். அதனை விட உயிர்க்கு ஆக்கம் தருவது வேறொன்றுமில்லை.\nசிறப்புஈனும் செல்வமும் ஈனும் உயிர்க்கு அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ\nபதவுரை: சிறப்பு-பெருமை; ஈனும்-உண்டாக்கும்; செல்வமும்-பொருளும்; ஈனும்-தரும்.\nமணக்குடவர்: முத்தியுந்தரும் செல்வமும் தரும் ஆதலால்;\nபரிதி: மறுமைக்குச் சிறப்பாகிய முத்தியும் இம்மைக்குச் சிறப்பாகிய செல்வமும் தரும்;\nகாலிங்கர்: அறமானது இவ்வுலகத்து நுகர்ச்சி இன்பக் காரணமாகிய செல்வத்தையுந் தரும்; மற்ற உலகத்து நுகர்ச்சி இன்பக் காரணமாகிய தேவர் பதத்தையுந் தரும். அதனான்;\nபரிமேலழகர்: வீடுபேற்றையும் தரும்; துறக்கம் முதலிய செல்வத்தையும் தரும்;\nபரிமேலழகர் கருத்துரை: எல்லாப் பேற்றினும் சிறந்தமையின், வீடு 'சிறப்பு' எனப்பட்டது.\nமற்ற உலகத்து நுகர்ச்சி இன்பத்துக்கு முத்தியும் இவ்வுலகத்து நுகர்ச்சி இன்பத்துக்கு செல்வம் என்று இப்பகுதிக்குப் பழம் ஆசிரியர்கள் உரை கண்டனர். பரிமேலழகர் செல்வம் என்பதற்கு துறக்க உலகம் என்று கொள்கிறார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'அறம் மதிப்பும் செல்வமும் தரும்', 'அறம் புகழையும் பொருளையும் தரும்', 'சிறப்புத் தரும்; செல்வமும் தரும்', 'அறமானது வீட்டின்பத்தையும் கொடுக்கும்; இம்மை மறுமையிற் பெருஞ்செல்வத்தையும் கொடுக்கும்' என்றபடி உரை செய்தனர்.\nபெருமையையும் செல்வத்தையும் தரும் என்பது இப்பகுதியின் பொருள்.\nஅறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு:\nபதவுரை: அறத்தின்-நல்வினையைக் காட்டிலும்; ஊ(உ)ங்கு-மேற்பட்ட; ஆக்கம்-மேல் மேல் உயர்தல்; எவனோ-யாதோ\nமணக்குடவர்: அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கமாவது பிறிதில்லை.\nமணக்குடவர் கருத்துரை: இது பொருளான் ஆக்கமுண்டென்பாரை மறுத்து, அறன் வலி யுடைத்தென்று.\nபரிதி: தன்மத்திலும் சிறந்த தெய்வம் ஏதோ என்றவாறு.\nகாலிங்கர்: மற்று இவ்வறத்தின் மேலாய் அழியாது நிற்கும் பொருள் யாதோ\nகாலிங்கர் குறிப்புரை: இவ் எழுவகைப் பிறவியினுஞ் சிறந்த மானிடராயினார்க்கு என்றவாறு.\nபரிமேலழகர்: ஆதலான் உயிர்கட்கு அறத்தின் மிக்க ஆக்கம் யாது\nபரிமேலழகர் விரிவுரை: ஆக்கம் தருவதனை 'ஆக்கம்' என்றார். ஆக்கம்- மேன் மேல் உயர்தல், ஈண்டு 'உயிர்' என்றது மக்கள் உயிரை, சிறப்பும் செல்வமும் எய்துதற்கு உரியது அதுவே ஆகலின். இதனால் அறத்தின் மிக்க உறுதி இல்லை என்பது கூறப்பட்டது.\nஅறத்தின் மேலாய் உயர்வு உயிர்க்கு ஆக்கம் தருவது யாதோ என்று பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்குப் பொருள் தந்தனர். ஆக்கம் என்ற சொல்லுக்கு பரிதி தெய்வம் என்று கொள்ள காலிங்கர் அழியாது நிற்கும் பொருள் என உரைத்தார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'ஆதலின் அறத்தினும் வாழ்வுக்கு நல்லது வேறில்லை', 'ஆதலால், அதனைக் காட்டிலும் உயிர்க்கு நன்மை தருவது எது', 'அப்படிப்பட்ட தர்மத்தைக் காட்டிலும் உயர்ந்த பொக்கிஷம் மனிதருக்கு என்ன இருக்கிறது', 'அப்படிப்பட்ட தர்மத்தைக் காட்டிலும் உயர்ந்த பொக்கிஷம் மனிதருக்கு என்ன இருக்கிறது', 'ஆதலால் அதனைப் பார்க்கிலும் உயிர்களை மேன்மேலுயர்த்துவது வேறு எது', 'ஆதலால் அதனைப் பார்க்கிலும் உயிர்களை மேன்மேலுயர்த்துவது வேறு எது' என்றபடி உரை கூறினர்.\nஅறத்தினும் உயிர் வாழ்வுக்கு உயர்வு தருவது எதுவோ\nஅறவாழ்வு மேற்கொண்டோர் சிறப்பையும் செல்வத்தையும் பெறுவர்.\nசிறப்பையும் செல்வத்தையும் தரும் அறத்தினும் உயிர் வாழ்வுக்கு உயர்வு தருவது எதுவோ\nஅறம் எப்படிச் செல்வத்தைக் கொடுக்கும்\nசிறப்புஈனும் என்ற தொடர்க்குச் சிறப்பு உண்டாக்கும் என்பது பொருள்.\nசெல்வமும்ஈனும் என்ற தொடர் செல்வத்தையும் கொடுக்கும் என்ற பொருள் தரும்.\nஅறத்தின் என்ற சொல்லுக்கு அறத்தில் என்று பொருள்.\nஊங்கு என்ற சொல் விஞ்சிய என்ற பொருளது.\nஆக்கம் என்ற சொல் மேன்மேல் உயர்வு என்ற பொருள் தருவது.\nஎவனோ என்ற சொல் எதுவாக இருக்க முடியும் எனப்பொருள்படும்.\nஉயிர்க்கு என்ற சொல் இங்கு மக்கள் குறித்தது.\nஅற வழியைப் பேணுவது மாந்தர்க்கு மேன்மேல் உயர்வு தரும்- சிறப்பையும் செல்வத்தையும் கொடுப்பதுடன். அறத்தினூஉங்கு ஆக்கம் வேறில்லை என்று சொல்வதால் அறன் வலியுடைத்து என்றும் அறத்தின் மிக்க உறுதி இல்லை என்பதும் கூறப்பட்டன.\nஅறவாழ்வில் சிறப்பு, செல்வம் இவை கிடைக்கும் என்கிறது இச்செய்யுள்.\nசிறப்பு என்ற சொல்லுக்கு முத்தி, தேவர்பதம், வீடுபேறு மோட்சம், சுவர்க்கம் என்றும் பொருள் தந்தனர். இன்றைய உரையாசிரியர்களிலும் பலர் சமயச் சார்புடைய வீடுபேறு என்ற பொருளே கொண்டனர். மற்றவர்கள் இன்பம், பெருமை, மதிப்பு, உயர்ச்சி, சிறப்பு என்று பொருள் கொள்வர். இவற்றுள் பெருமை என்பதே பொருத்தமான பொருளாகும்.\nசெல்வம் என்ற சொல்லுக்கு செல்வம் என்றே பலர் பொருள் கூறினர். பரிமேலழகர் அறம் எவ்விதம் செல்வம் தரமுடியும் என்று எண்ணியோ என்னவோ அதற்கு 'துறக்கம் முதலிய செல்வம்' அதாவது 'சொர்க்கம்' என்று உரை கூறினார். இன்றைய ஆசிரியர்கள் அனைவரும் இச்சொல்லுக்குச் 'செல்வம்' அதாவது 'பொருள்' என்றே கொண்டனர்.\nஇப்பாடலில் ஈனும் என்ற சொல் இருமுறை ஆளப்பட்டுள்ளது. முதலில் உள்ள 'ஈனும்' சிறப்பு என்னும் சொல்லோடு சேர்ந்து அமைந்து உடனடி சிறப்பு (புகழ்) என்ற குறிப்பையும், செல்வமும் என்ற சொல்லுக்குப் பின்னர் தனிச் சொல்லாக அமைந்து செல்வம் நீண்ட நாளைக்குப் பிறகே சேரும் என்ற காலக் கெடுவின் நீட்டம் என்ற குறிப்பையும் புலப்படுத்தும் என்பார் செ வை சண்முகம்.\n'அறம் செய்வதனால் உடனே சிறப்புண்டாவது உறுதி. ஆனால் செல்வம் உடனே கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இருந்தாலும் நல்ல காரியத்தைச் செய்வதன் பலன் இல்லாமல் போகாது. ஆதலால் புகழைப் போல செல்வம் உடனே கிடைக்காவிட்டாலும் பின்னால் கிடைக்காமல் போகாது. அதற்காகவே செல்வம் ஈனும் என்று 'உம்' சேர்த்துச் சொல்லப்பட்டிருக்கிறது' என்கிறார் நாமக்கல் இராமலிங்கம்.\nஊங்கு என்ற சொல் 'மேம்பட்ட' என்ற பொருள் தரும். 'மிக்க' என்றும் பொருள் கொள்வர். 'ஆக்கம்' என்பதற்கு 'மேன்மேலுயர்தல்' என்று பரிமேலழகர் கொண்ட பொருள் சிறந்தது. இச்சொல்லுக்கு இன்றைய உரையாசிரியர்கள் நன்மை என்று பொருள் கொள்வர். ஆக்கம் என்பது உயர்ச்சி என்ற பொருளில் இங்கு ஆளப்பட்டது. எவனோ என்பதன் பொருள் 'எதுவாக இருக்கமுடியும்' ஆகும். 'எவனோ' என்னும் வினாக் குறிப்பு 'வேறொன்றுமில்லை' என்பதையும் தெரிவிக்கும்.\nஅறத்தினும் ஆக்கம் எவனோ' எனக் குறித்திருந்தாலும் இக்குறட்பொருள் மாறியிருக்காது ஆனல் அப்படியில்லாமல் ஊங்கு என்ற சொல்லை அளபெடையோடு சேர்த்து ஊஉங்காகி ஓங்கி ஒலிக்க வைத்தது அறத்தின் விழுப்பத்தை வற்புறுத்துவதற்காகவே ஆகும்.\nஅறம் எப்படிச் செல்வத்தைக் கொடுக்கும்\nஅறம் சிறப்பு என்பதுடன் செல்வத்தையும் நல்கும் என்று சொல்கிறது இப்பாடல். அறம் செய்வார்க்குப் பொருள் தேயும் என்பதுதானே எல்லாரும் எண்ணுவது அது எப்படி பொருள் தர முடியும் அது எப்படி பொருள் தர முடியும் 'உலகத்தில் பொருள் தேடப் புகுந்தால் அறத்தைக் கைவிட வேண்டும்' என்னும் பொதுக் கருத்து அறமும் பொருளும் முரணானவை என்ற தோற்றம் தரும் சிந்தனைக்கு மறுப்புரையாக அறத்தால் பொருள் அழியாது என்பதுவும் அறம்செய்து கொண்டே பொருள் தேடலாம் என்பதுவும் தோன்றச் செல்வமும் ஈனும் என்கிறது இக்குறள்.\n'செல்வமும் ஈனும்' என்ற தொடர்க்குப் 'பொருளையும்கூடத் தரும்' என்று கொள்ளவேண்டும்.\nபரிமேலழகர் 'துறக்கம் முதலிய செல்வம்' தரும் என்று சொல்லி எந்தச் செல்வத்தைக் குறள் கூறுகிறது என்று விளக்கினார். இன்றையவர்களில் சிலர் இப்பாடலிலுள்ள செல்வம் என்பதற்குப் பொருளைச் சார்ந்ததாக இல்லாமல், கல்வி, கேள்வி, நன்மதிப்பு என்பவற்றைக் குறிப்பதாகக் கொள்ளவேண்டும் என்று கூறினர். அறச் செயல்கள் செய்யும் ஒருவன் புகழ் பெறுகிறான். எனவே பொருளல்லவரையும் பொருளாகச் செய்யும் பொருளையும் அதாவது (அறத்தின்) செல்வத்தையும் கொடுக்கும் என்று விளக்கலாம் என்றனர் மற்றும் சிலர்.\nஅறம் செய்தால் பொருட்பெருக்கமும் உண்டாகும்; எனவே அறம் செய் என்கிறார். பொருள் கிடைப்பதற்காக அறம் செய்வதை வள்ளுவர் விரும்ப மாட்டார். அறம் செய்; பொருட்செல்வம் வந்து சேரும் என்றுதான் சொல்கிறார். எனவேதான் 'செல்வமும் ஈனும்' என்று பொருளும்கூடக் கிடைக்கும் என்ற பொருள்படப் பாடினார். நல்லது செய்தால் பொருள் தானாக வரும் என்பதை வள்ளுவர் நம்புகிறார் என்று தோன்றுகிறது. அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறன்அறிந் தாங்கே திரு (வெஃகாமை குறள் 179; பொருள்: அறம் இது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் செல்வம் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேரும்.) என்ற குறளில் கண்டது போலவும் குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும். (குடி செயல்வகை குறள் 1023; பொருள்: என் குடியை உயரச்செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையை இறுகக் கட்டிக் கொண்டு தானே முன்வந்து துணை செய்யும்.) என்ற பாடலில் கூறப்பட்டது போலவும் அறநெறி நிற்பார்க்கு செல்வமும் கொழிக்க அறக்கடவுள் முன்வருவார் என்று கொள்ளலாம். அறம் செய்த உடனேயே பொருள் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் அறத்தின் பயனாக செல்வம் அதுவாகப் பின்னர் எந்நேரமும் வந்து சேரலாம் என்பது கருத்து.\nபெருமையையும் செல்வத்தையும்கூடத் தரும் அறத்தினும் உயிர் வாழ்வுக்கு உயர்வு தருவது எதுவோ\nமனிதவாழ்வுக்கு எல்லா வகையிலும் உயர்வு தருவது அறம் என்னும் அறன் வலியுறுத்தல் பாடல்\nஅறம் பெருமையையும் பொருளையும்கூடத் தரும். அதனைக் காட்டிலும் உயிர்க்கு மேன்மை தருவது எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lkarthikeyan.blogspot.com/2014/02/blog-post.html", "date_download": "2018-07-19T13:30:48Z", "digest": "sha1:BMONCWOK4MAHI66DEXSNC556KBAQ24MP", "length": 8252, "nlines": 123, "source_domain": "lkarthikeyan.blogspot.com", "title": "கார்த்திக்கின் கிறுக்கல்கள்: கூடமேல கூடவச்சு கூடலூரு போறவள [பாடல் வரிகள்]", "raw_content": "கிறுக்கல்களை வாசிக்க வருகை தரும் நல் உள்ளங்களை, கார்த்திக் வருக வருக என வரவேற்கிறேன்.\nபுதிய தலைமுறை நேரலை வலைக்காட்சி\nகூடமேல கூடவச்சு கூடலூரு போறவள [பாடல் வரிகள்]\nகூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே\nஉன்கூட கொஞ்சம் நானும் வரேன் கூட்டிகிட்டு போனா என்ன\nஒத்தையில நீயும் போனா அது நியாயமா\nஉன்னுடனே நானும் வாரேன் ஒரு வாரமா\nநீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா\nநீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா\nகூடமேல கூடவச்சு கூடலூரு போறவள\nநீ கூட்டிகிட்டு போகசொன்னா என்ன சொல்லும் ஊரும் என்ன\nஒத்துமையா நாமும் போக இது நேரமா\nதூபத்தாலே தேச்சு வெச்சேன் ஒரு வீரமா\nநான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா\nநீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா\nசாதத்துல கல்லுபோல நெஞ்சுக்குள்ள நீ இருந்த\nசீயக்காய போல கண்ணில் சிக்கிகிட்ட போதும் கூட\nஅதிகம் பேசமா அளந்து நான் பேசி\nநீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுற\nகூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே\nநீ கூட்டிகிட்டு போகசொன்னா என்ன சொல்லும் ஊரும் என்ன\nஎங்கவேணா போய்கோ நீ என்ன விட்டு போயிடாம இருந்தாலே\nதண்ணியத்தான் விட்டுபுட்டு தாமரையும் போனதுன்னா\nமறைஞ்சி போனாலும் மறந்து போகாத நெனப்புதான் சொந்தமே\nபட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே\nஉன்ன பார்க்க பார்க்க தான் இன்பமே\nநீ பார்க்காம போனாலே கிடையாதே மறுசென்மமே\nகூடமேல கூடவச்சி கூடலூரு...கூடலூரு போறவளே\nநீ கூட்டிகிட்டு போகசொன்னா என்ன சொல்லும் ஊரும் என்ன\nஒத்தையில நீயும் போனா அது நியாயமா\nஉன்னுடனே நானும் வாரேன் ஒரு வாரமா\nநான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா\nநீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா\nபதிவு செய்தது:- தமிழினம் ஆளும் பதித்த நேரம்:- 12:35 PM\nஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடல் வரிகள்\nயாரோ இவன் யாரோ இவன் [பாடல் வரிகள்]\nஇதயத்தை ஏதோ ஒன்று பாடல் வரிகள் [என்னை அறிந்தால் பாடல் வரிகள்]\nசங்கே முழங்கு பாடல் வரிகள்\nஉன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன் [ பாடல் வரிகள் -- டார்லிங் ]\nதொடு வானம் தொடுகின்ற நேரம் [பாடல் வரிகள் - அநேகன்)\nகூடமேல கூடவச்சு கூடலூரு போறவள [பாடல் வரிகள்]\nபோகும் பாதை தூரமில்லை பாடல் வரிகள் [பிசாசு பாடல் வரிகள்]\nகுறுக்கெழுத்து போட்டி - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cinebm.com/2018/04/blog-post_281.html", "date_download": "2018-07-19T13:20:04Z", "digest": "sha1:KPB76JVSAS4CQ6QEUR2G2PH2YC5ILYPI", "length": 4187, "nlines": 157, "source_domain": "www.cinebm.com", "title": "ஜிம் வீடியோவை வெளியிட்ட சன்னிலியோன்,,! | தமிழில் சினிமா", "raw_content": "\nHome News ஜிம் வீடியோவை வெளியிட்ட சன்னிலியோன்,,\nஜிம் வீடியோவை வெளியிட்ட சன்னிலியோன்,,\nவடிவுடையான் இயக்கி வரும் வீரமாதேவி படத்தில் தற்போது நடித்து வருகிறார் சன்னிலியோன். நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்த சன்னிலியோன், சமீபத்தில் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கும் தாயானார்.\nதனது உடல்கட்டை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வரும் சன்னிலியோன், ஜிம்மில் தான் ஒர்க்அவுட் செய்யும் வீடியோ ஒன்றை தற்போது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் பலகோணங்களில் அவர் ஒர்க்அவுட் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.\nஇணைதளங்களில் வைரலாகியுள்ள அந்த வீடியோவைப்பார்த்து இளவட்ட ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/afganisthan-thalipan-attack", "date_download": "2018-07-19T13:20:22Z", "digest": "sha1:MSQNRIOZ4WJTGLGI3WKSHL5WHO2PEAY3", "length": 7877, "nlines": 79, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 18 பேர் பலி ..! | Malaimurasu Tv", "raw_content": "\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக முழு ஆதரவு..\nவிஷவண்டு கடித்து பெண் உயிரிழப்பு : 6 பேர் மருத்துவமனையில் அனுமதி\nகணவனை சரமாரியாக அடித்து துவைத்த மனைவி..\nநீதிபதி வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட வழக்கு ஆவணங்கள் மாயம் :சிபிஐ விசாரணைக்கு சென்னை…\nஆ.டி.ஐ. சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள ராகுல் காந்தி எதிர்ப்பு..\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக முழு ஆதரவு..\nநியமன எம்.எல்.ஏக்கள் புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் செல்லலாம் என உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு\nநீட் தமிழ் வினாத்தாள் குளறுபடிக்கு தமிழக அரசு பரிந்துரைத்த மொழிப்பெயர்ப்பாளர்கள் தான் காரணம் –…\nஒரு நாள் போட்டியிலிருந்து தோனி ஓய்வு பெற போவதில்லை – இந்திய அணி…\nமுன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் கட்சிக்கும், இம்ரான் கானின் கட்சிக்கும் இடையே கடும்…\nகூகுள் நிறுவனத்துக்கு 34 ஆயிரத்து 265 கோடி ரூபாய் அபராதம்..\nசோடிவில்லி தடகள போட்டிகளில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று…\nHome உலகச்செய்திகள் ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 18 பேர் பலி ..\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 18 பேர் பலி ..\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 18 பேர் பலியாகினர்.\nகாஸ்னி மாகாணத்தில் இரவு நேரத்தில் நுழைந்த பயங்கரவாதிகள், அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்த ராணுவத்தினரை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் கவர்னர், உளவுத்துறை இயக்குநர் உட்பட ராணுவத்தினர் 18 பேர் பலியாகினர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து பயங்கரவாதிகள் மீது ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தியதில் 25 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.\nPrevious articleஉலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலின் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாகத் தொடங்கியது.\nNext articleகாவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஒரு நாள் போட்டியிலிருந்து தோனி ஓய்வு பெற போவதில்லை – இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி\nமுன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் கட்சிக்கும், இம்ரான் கானின் கட்சிக்கும் இடையே கடும் போட்டி..\nகூகுள் நிறுவனத்துக்கு 34 ஆயிரத்து 265 கோடி ரூபாய் அபராதம்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pagetamil.com/11275/", "date_download": "2018-07-19T13:12:46Z", "digest": "sha1:EXRYND4PB6OGRVHYRF2VQX5JG7BJN2P7", "length": 29670, "nlines": 130, "source_domain": "www.pagetamil.com", "title": "மோட்டார் சைக்கிளில் 100 KM வேகம் வேண்டாம்; கணிதத்தில் 100 புள்ளி எடுக்க முயலுங்கள்: மாணவர்களிற்கு முதலமைச்சர் சொன்ன ஆலோசனை! | Tamil Page", "raw_content": "\nமோட்டார் சைக்கிளில் 100 KM வேகம் வேண்டாம்; கணிதத்தில் 100 புள்ளி எடுக்க முயலுங்கள்: மாணவர்களிற்கு முதலமைச்சர் சொன்ன ஆலோசனை\nயாழ் வாதரவத்தை விக்னேஸ்வர வித்தியாலயத்தின் புதிய கட்டடத் திறப்புவிழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nஇக் கல்லூரியின் அதிபர் அவர்களே, இன்றைய இந்த நிகழ்வை சிறப்பிப்பதற்காக வருகைதந்திருக்கும் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார கௌரவ அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அவர்களே, சிறப்பு அதிதிகளே, கௌரவ அதிதிகளே, இக் கல்லூரியின் ஆசிரியர்களே, மாணவ மாணவியர்களே, சகோதர சகோதரிகளே\nஇன்றைய தினம் யாழ் வாதரவத்தை விக்னேஸ்வர வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இக் கட்டடத் தொகுதியை திறந்து வைத்து உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.\nமாகாணக் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை நிதியின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, இப் பாடசாலையின் வகுப்பறைத் தேவையினை நிவர்த்தி செய்யும் முகமாக 100×25 அடி அளவுடையதாக அமைக்கப்பட்டுள்ளது இக் கட்டடம். பொருத்தமான மண்டப வசதிகள் அற்ற நிலையில் இக் கட்டடம் வகுப்பறைகளாகவும் இடைத்தடுப்புக்களை அகற்றி தேவைக்கேற்ப பாடசாலை விழாக்கள், கூட்டங்கள் என்பவற்றை நடாத்துவதற்கு ஏற்ற பொது மண்டபமாகவும் பாவிக்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டிருப்பது ஒரு சிறப்பம்சமாகும்.\nவகை இரண்டு தரத்தைச் சேர்ந்த இப் பாடசாலையில் தரம் 1 முதல் 11 வரை வகுப்புக்கள் இடம்பெறுவதாகவும், இங்கு கல்வி கற்கின்ற 220 மாணவர்களுக்கு அவர்களின் கல்வி வழிகாட்டல்களை வழங்குவதற்காக 18 ஆசிரியர்கள் கடமை புரிவதாகவுந் தெரிவிக்கப்பட்டது.\nவடமாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் இயற்கையாகவே கல்வி கேள்வி அறிவுகளில் மேம்பட்டவர்கள் எனவும், விசேடமாக கணித பாடத்தில் கூடிய நாட்டம் கொண்டவர்கள் எனவும் ஏனைய பகுதிகளில் வாழ்கின்ற மக்களினால் விசேடமாக அடையாளம் காணப்பட்டவர்கள். இவர்களின் ஆரம்பக் கல்வி நடவடிக்கைகளில் பெற்ற சிறந்த பெறுபேறுகளின் அடிப்படையில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அனேகர் நல்ல நிலைமைகளில் இன்றிருக்கின்றனர். இவர்களுள் பலர் கடந்த 30 ஆண்டுகால தொடர் யுத்தத்தின் பாதிப்புக்களின் போதும் தளராது இறுதி வரை இப் பகுதிகளில் தமது வாழ்க்கைகளை முன்னெடுத்திருந்து வந்துள்ளமை இத் தருணத்தில் நினைவுகூரப்படலாம்.\nஆனால் இன்று யுத்தம் முடிவடைந்த நிலையில் எமது மாணவர்களுட் பலர் கல்வி கேள்வி நடவடிக்கைகளில் மிக மெதுவானதொரு அசமந்தப் போக்கைக் கடைப்பிடித்து வருவது எமக்கு வேதனை அளிக்கின்றது. இன்று மாணவர்கள் மத்தியில் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் இல்லை. தமது கடுமையான முயற்சிகளினூடு முன்னேற வேண்டும் என்ற அவா இல்லை. மாறாக தேவையற்ற பொழுதுபோக்கு நிகழ்வுகளில் கவனத்தைச் செலவிடுகின்றார்கள் அல்லது மோட்டார் சைக்கிள், கைத்தொலைபேசி போன்ற பல்வேறு அதிகரித்த செலவீனங்களுடன் கூடிய பொழுதுபோக்குகளில் மூழ்கியிருக்கின்றார்கள். இவை கல்வியின்பால் இவர்கள் காட்டுகின்ற அசண்டையீனத்தை எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது.\nநேற்றைய தினம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கௌரவ ஆளுநர் அவர்களின் வழிகாட்டலில் பொலிஸ் திணைக்களமும் எனது அமைச்சும் இணைந்து “கவனமாகச் சென்று வாருங்கள்” என்ற தலைப்பின் கீழ் வீதியை பயன்படுத்தும் முறைமை பற்றியும் வாகனங்களைச் செலுத்துகின்ற முறைமை பற்றியும் ஒரு முக்கியமான கருத்தரங்கை மாணவர்களிடையே நடாத்தினார்கள். இதில் சுமார் 1500 பாடசாலை மாணவ மாணவியர் வரை கலந்துகொண்டு பயன் பெற்றிருந்தார்கள். இந்த நிகழ்வில் பொலிஸ் அலுவலகத்தினால் தரப்பட்ட தகவல்கள் பல எம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தின.\nஒவ்வொரு வருடமும் சாலைகளில் ஏற்படுகின்ற விபத்துக்கள் பற்றியும் அந்த விபத்துக்களின் மூலம் தமது இன்னுயிர்களை நீத்த பிள்ளைகளினது எண்ணிக்கை பற்றியும் அங்கு விலாவாரியாக புள்ளி விபரங்கள் வழங்கப்பட்டன. விபத்துகளுக்கு மூலகாரணமாக அடையாளம் காணப்பட்ட பல விடயங்கள் அங்கே சுட்டிக் காட்டப்பட்டன.\n1. வீதி ஒழுங்குகளை முறையாகப் பின்பற்றாமை.\n2. சந்திகளில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்தை உறுதி செய்த பின்னர் வாகனத்தை இயக்காமை.\n3. துவிச்சக்கரவண்டிகளில் நான்கு அல்லது 05 பேர் சமாந்தரமாக பிரயாணம் செய்தல்.\n4. மோட்டார் சைக்கிள்களின் மிதமிஞ்சிய வேகம்.\n6. வீதிசமிக்ஞை விளக்குகளின் சைகைகளைப் பின்பற்றாமை.\nஎன பல்வேறு முக்கிய காரணங்கள் விபத்துக்களுக்கான காரணங்களாக அடையாளம் காணப்பட்டிருந்தன. இன்றைய இளைஞர் யுவதிகளிடையே மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் பாவனை மிக அதிகமாக காணப்படுகின்றது. நூற்றுக்கு 70 சதவிகிதமான பிரயாணங்கள் தேவையற்ற பிரயாணங்களாகக் கணிக்கப்பட்டுள்ளன. அப்பிரயாணங்கள் தேவைகளின் நிமித்தம் அல்லது ஒரு குறிக்கோளின் நிமித்தம் மேற்கொள்ளப்படுகின்ற பயணங்கள் அல்ல என்று காணப்பட்டுள்ளன. எம் இளைஞர் யுவதிகள் தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிள்களையோ ஸ்கூட்டர்களையோ செலுத்துவது ஒரு உலக சாதனை போன்று உணரப்படுகின்றது. அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களைச் செலுத்துதல், ஹோர்ன் ஒலிகளைத் தொடர்ந்து ஒலித்துக் கொண்டு பயணித்தல், முகப்பு விளக்குகளை எரியவிட்டுக் கொண்டு சாரி சாரியாக 10 – 20 மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து வேகமாகச் செல்லல் இவை அனைத்தும் எம் இளைஞர் யுவதிகளின் இன்னுயிர்களை அழிப்பதற்கான செயல்களாகவே அடையாளம் காணப்பட்டுள்ளன.\nஇவ் விடயங்கள் பற்றி பாடசாலை மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே மேற்படி கூட்டம் நடைபெற்றது. மோட்டார் சைக்கிளை 100km வேகத்தில் செலுத்துவதற்குத் துடிப்பவர்கள் கணித பாடத்தில் 100 புள்ளிகளை எடுக்க வேண்டும் என்று சிந்திப்பதில்லை. வெறும் நோக்கமற்ற ஆட்டமும் பாட்டமுமே வாழ்க்கை என்று ஆகிவிட்டது அவர்கள் பலருக்கு.\nதுவிச்சக்கரவண்டிகளில் சமாந்தரமாக செல்வதற்குப் பதிலாக ஒன்றன் பின் ஒன்றாகப் பயணம் செய்வதற்கு நாங்கள் பழகிக் கொள்ள வேண்டும். அப்பொழுது உங்கள் பயணங்கள் பாதுகாப்பாகவும் பார்ப்பவர்களுக்கு அழகாகவும் தென்படுவன.\nஇன்றைய இந்த கட்டடத் திறப்புவிழா நிகழ்வில் கலந்து கொண்டிருக்கும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் அனைவரையும் வாழ்த்துவதுடன் நீங்கள் உங்கள் பிள்ளைகளின் அல்லது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று வினையமாகக் கேட்டுக் கொள்கின்றேன். பொதுவாகவே வாதரவத்தை பகுதியைச் சேர்ந்;த மக்கள் கடுமையான உழைப்பாளிகள் என்று கேள்விப்பட்டுள்ளேன். பெருந்தெருக்கள் அமைப்பதில் இவர்களுள் பலர் துறைசார்ந்த விற்பன்னர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். இப் பகுதியில் இருக்கும் மாணவர்கள் தமது உயர்தர வகுப்புப் பரீட்சை எழுதியதும் தமது பொழுதை அவப்பொழுதாக்காமல் அடுத்த தினமே இவ்வாறான வேலைகளுக்குச் சென்று பெறுமதி மிக்கதாக தமது காலத்தைச் செலவழிப்பார்கள் என்ற நல்ல செய்தியை உங்கள் ஆசிரியர்களின் மூலம் அறிந்து கொண்டேன்.\nசுமார் எழுபது வருடங்களுக்கு முன்னர் எங்கள் இளமைப் பருவத்தில் எமது பெற்றோர்கள் காலத்தின் ஓட்டம் பற்றிக் கூறுவார்கள். அதாவது இன்று முடிந்த பொழுது முடிந்ததுதான் திரும்பவும் இந்த நாள் வராது. வேறொரு நாள் வரும் ஆனால் இன்றைய நாள் இனி வராது என்று கூறி ஒவ்வொரு நாளையும் பயனுடையதாகக் கழிக்க வேண்டும் என்பார்கள். ஒவ்வொரு நாளும் நாங்கள் எதனைச் செய்து முடிக்கப் போகின்றோம் என்று திட்டமிடல் மிக அவசியம் என்பார்கள்.\nஆகவே எமது மாணவர்கள் எதிர்கால சிந்தையுடையவர்களாக எதிர்கால வாழ்வு வளமுடையதாக அமையத்தக்க வகையில் கல்வி நடவடிக்கைகளில் முனைப்புடன் ஈடுபட வேண்டியது கட்டாயமகின்றது என்று கூறி வைக்கின்றேன்.\nமெதடிஸ்ற் திருச்சபையினரால் 1910ம் ஆண்டளவில் வாதரவத்தை மெதடிஸ்த வித்தியாலயம் என்ற பெயரில் ஆரம்பப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலை இன்று யாழ் வாதரவத்தை விக்னேஸ்வர வித்தியாலயம் என்ற பெயருடன் கல்விப் பணிகளில் மாணவ மாணவியரைச் செவ்வனே வழிநடாத்தி வருகின்றது.\nபாடசாலை மாணவ மாணவியர் வெறுமனே கல்வி நடவடிக்கைகளுடன் மட்டும் தமது கற்றல் செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ளக் கூடாது. இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் உங்கள் திறமைகளை நீங்கள் வெளிக்கொணர முயலவேண்டும். பாடசாலைகளுக்கிடையே இடம்பெறும் விளையாட்டு நிகழ்வுகளில், தடகளப் போட்டிகளில் நீங்கள் ஒவ்வொருவரும் பங்கெடுத்து உங்கள் திறமைகளைச் சாதனைகளாக மாற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும். அதேபோன்று கலை நிகழ்வாக இருந்தால் என்ன, இலக்கிய விழாக்களாக இருந்தால் என்ன, களியாட்ட விழாக்களாக இருந்தால் என்ன எதுவாக இருந்தாலும் உங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவர நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். உடல்களுக்கு இரத்தோட்டத்தைத் தரும் விளையாட்டுக்களின் பின்னரான கற்றல் நடவடிக்கைகள் மூளையில் ஆழப்பதிவன.\nஎனவே விளையாட்டு என்பது கற்றல் நடவடிக்கைகளுக்குத் தீங்கு ஏற்படுத்தும் ஒரு விடயமாக பெற்றோர்களோ, மாணவ மாணவியரோ கொள்ளக் கூடாது. விளையாட்டுக்கள் கல்வி கற்றலுக்கு அனுசரணையாகவே அமைவன.\nமேலும் கற்றல் நடவடிக்கைகளில் காட்டுகின்ற அதே அளவு ஆர்வம் சமயநெறிமுறைகளைப் பின்பற்றுவதிலும் நாங்கள் காட்ட வேண்டும். என்ன சமயமாக இருந்தாலுஞ் சரி, தமது சமய நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றுகின்ற மாணவர்கள் தூய்மையான ஒரு வாழ்க்கை முறையை பின்பற்றக்கூடிய அறிவை இலகுவாகவே பெற்றுவிடுகின்றார்கள். சமய நெறிகள் எமக்கு ஒழுக்கத்தைப் போதிக்கின்றன. அன்பைப் போதிக்கின்றன. பண்பைப் போதிக்கின்றன. நாங்கள் நாளைய நற்பிரஜைகள் ஆவதற்குச் சமயங்கள் எமக்கு உதவுகின்றன.\nஅடுத்து இன்றைய மாணவ மாணவியர்களிடையே இரண்டாம்மொழி அறிவு மிக அருகிக் காணப்படுவதை அவதானிக்கின்றேன். அதற்கு வெறுமனே நாங்கள் மாணவ மாணவியரை மட்டும் குறைகூற முடியாது. மாணவ மாணவியர்கள் இரண்டாம்மொழி அறிவை முறையாகப் பெற்றுக் கொள்வதற்குரிய கற்பித்தல் முறைமைகள் பெருவாரியான பாடசாலைகளில் இன்று இல்லை. வீட்டுச் சூழலும் இதற்கு ஏற்புடையதாக இல்லை. ஒரு சில மாணவ மாணவியர் இயற்கையாகவே அவர்களுக்கு இருக்கும் மொழி ஆர்வத்தை நிறைவு செய்யும் பொருட்டு ஆசிரியர்களைத் தேடிச் சென்று தமது மொழி அறிவுகளை மேம்படுத்திக் கொள்கின்றார்கள். எனவே பாடசாலைகளில் இரண்டாம்மொழி அறிவு தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். வேற்று மொழி அறிவில் மேம்பட்டவர்கள் பொது அறிவியலில் உயர்ந்தவர்களாகக் காணப்படுகின்றார்கள். உதாரணத்திற்கு ஆங்கில அறிவு பெற்றவர்கள் ஒரு மொழி தெரிந்தவர்களிலும் பார்க்க மேன்மையான பொது அறிவு கொண்டவர்களாக இருப்பதை நாம் அவதானித்துள்ளோம். எனவே இரண்டாம்மொழி அறிவின் முக்கியத்தை உணர்ந்து இளவயதிலேயே உங்கள் கற்றல் நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுக்க நீங்கள் யாவரும் முன்வர வேண்டும். இன்றைய இந்த புதிய கட்டடத் திறப்பு விழாவிற்கு வருகைதந்திருக்கின்ற அனைவரையும் அன்புடன் வாழ்த்துகின்றேன். இக் கல்லூரி மென்மேலும் வளர்ச்சியடைந்து உச்ச நிலையை அடைய எனது மனமார்ந்த ஆசிகளைத் தெரிவித்து என் பேச்சை இத்துடன் நிறைவு செய்கின்றேன்.\n125 கோடியுடன் கைதான சூசையின் உதவியாளர் சிறைச்சாலை சொகுசு வீட்டில்: விசாரணைகளை ஆரம்பித்தது நீதி அமைச்சு\nமுல்லைத்தீவில் 600 கிலோ மீன் மீட்பு\n13 மாத குழந்தைக்கு சாராயம் பருக்கிய தந்தை அடையாளம் காணப்பட்டார்\nவிவாகரத்தான யாழ்ப்பாண பெண்ணுடன் உல்லாசமாக திரியும் ஆர்யா\nஇளைஞர்களால் விரட்டியடிக்கப்பட்ட மாவை (வீடியோ)\nடிரம்ப் – கிம் சந்திப்பு: 20 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா சென்ற வடகொரிய அதிகாரி\nசர்கார் போஸ்டருக்கும் மரண கலாய்: புதிய போஸ்டருடன் தமிழ் படத்தின் ரிலீஸ் திகதி\n‘பிக் பாஸ்’ வீட்டுக்குள்ளும் மனைவியுடன் சண்டை போடும் பாலாஜி\nமீண்டும் போலீசிடம் சிக்கிய நடிகர் ஜெய்\n‘கிழக்கில் இன்று மீண்டும் சூரியன் உதித்தது’: திருகோணமலையில் இளஞ்செழியனை வரவேற்றபோது எழுந்த கோசம்\nமாணவிகளை இரும்பு கம்பியால் தாக்கிய அதிபர்: யாழில் அதிர்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-NDE0MjY4NTcy.htm", "date_download": "2018-07-19T13:25:21Z", "digest": "sha1:2MHIBIQU56DGCF75PFCHOEXFARZRI6Z4", "length": 10337, "nlines": 141, "source_domain": "www.paristamil.com", "title": "எரிவாயுக் கட்ணக் குறைப்பு!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nமாத வாடகை : 1000€\nவில்நெவ் சென் ஜோர்ஜில் ( Villeneuve Saint George ) அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician - பெண் ) தேவை.\nLA COURNEUVEஇல் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது:\nகுறுகிய காலத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற, அனுபவம்மிக்க ஆண், பெண் பயிற்றுவிப்பாளர்களினால் பயிற்றுவிக்கப்படும்.\n50 பேருக்கான இடத்துடன், வாரம் 3000€ வியாபாரம் நடக்ககூடிய இந்திய உணவகம்\nஉல்லாசப்பயணிகள் அதிகம் வந்து செல்லும் Niceக்கு அருகாமையில் Vence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை.\nஐரோப்பிய வதிவுரிமையுள்ள 30 மற்றும் 35 வயதுடைய மணமகன்களுக்கு மணமகள் தேவை ஜாதகம் மற்றும் விபரங்களை கீழ்க் காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் 70m2 அளவுடைய F3 வீடு விற்பனைக்கு\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nபிரான்சில் வெப்பமாக்கலிற்கும் சமையலிற்கும் எரிவாயுவைப் பாவிக்கும் 7.4 மில்லியன் மக்களிற்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி\nதொடர்ந்து அதிகரித்துவந்த எரிவாயுக் கட்டணம் பெப்ரவரி முதலாம் திகதி முதல் 1.27% குறைவடைந்துள்ளது. அதையும் தொடர்ந்து முதலாம் திகதி மார்ச் மாதம் முதல் 3% குறைவடைய உள்ளது.\nமுதலாம் திகதி ஜனவரி முதலாம்திகதி முதல் எரிவாயுவானது 1.8% அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\n• உங்கள் கருத்துப் பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.qatartntj.com/2015/12/qitc-25-12-2015.html", "date_download": "2018-07-19T13:29:52Z", "digest": "sha1:JWILLYI774OKXSNNFECEDU2DTMJLXILA", "length": 14353, "nlines": 268, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): QITC யின் மாபெரும் இரத்ததான முகாம் 25-12-2015 வெள்ளிக்கிழமை", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nதிருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nவியாழன், 24 டிசம்பர், 2015\nQITC யின் மாபெரும் இரத்ததான முகாம் 25-12-2015 வெள்ளிக்கிழமை\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 12/24/2015 | பிரிவு: அழைப்பிதழ், இரத்ததானம்\nQITC யின் மாபெரும் இரத்ததான முகாம்\nநாள்: வெள்ளிக்கிழமை 25-12-2015 மதியம் 1 முதல் 8 மணிவரை\nஇடம்: QITC மர்கஸில் - LG ஷோரூம் /அன்சார் கேலரி பின்புரம் துமாமா\n25-12-2015 வெள்ளிக்கிழமை மதியம் QITC மர்கஸில் மாபெரும் இரத்ததான\nமுகாம் நடைபெற இருக்கிறது. ஆகவே, அனைவரும் இம்முகாமில் கலந்துகொண்டு குருதிக்கொடை செய்து, மனித உயிர்கள் காக்க உதவிடுமாறு தங்களை அன்போடு அழைக்கிறோம்.\nஅனைவர்களையும்‬ அழைத்து வரலாம் .\n‪வரும்‬ போது, ID கார்டு அல்லது டிரைவிங் லைசென்ஸ் அல்லது ஹெல்த் கார்டு - ஆகியவற்றினல் ஒன்றை மறவாமல் கொண்டுவரவும்.\nசகோ.ஹனிஃபா - 66205277, 77210605 ( மண்டல துணை செயலாளர் )\n\"உதிரம் கொடுப்போம் மனித உயிர்களை காப்போம்\"\n\"ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்\"\n\"ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்\" (அல் குர்ஆன்: 5:32)\nஉலக மக்களை வாழவைத்த வாய்ப்பை நழுவ விடவேண்டாம் \n‪‎தமிழ், அரபி, ஆங்கிலம், மலையாளம், சிங்களம், ஹிந்தி மொழிகளில் நோட்டீஸ் தயாரிக்கப் பட்டுள்ளது.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\n25-12-2015 அன்று கத்தரில் கொட்டும் மழையிலும் சிறப்...\nQITC யின் மாபெரும் இரத்ததான முகாம் 25-12-2015 வெள்...\nஷியாக்களின் (வழிகெட்ட) கொள்கையும் வரலாறும்\nசிறுவர் சிறுமிகளின் ஷிர்க் எதிர்ப்புப் பிரச்சார வீ...\n04-12-2015 அன்று நடைபெற்ற கத்தர் மண்டல \"ஷிர்க் ஒழி...\nயா குத்பாவை எழுதியவன் ஒரு காஃபிரே\nமாநபியை மட்டம் தட்டும் ஷியாக்கள்\nஜிப்ரயீலை மட்டம் தட்டும் ஷியாக்கள்\nதூதர்களுக்கு மேலான ஷியா இமாம்கள்\nகடவுளாக மாறிய ஷாதுலிய்யா கலீஃபா\nமலக்குகளை மட்டம் தட்டும் ஷியாக்கள்\nஅர்ஷை அவமதிக்கும் ஷாதுலிய்யா கலீபா\nஇறைத் தூதர்களை இழிவுபடுத்தும் ஷியாக்கள்\nமுஹம்மது நபிக்குத் தெரியாதது முஹய்யித்தீனுக்குத் த...\nமவ்லிது ஓதும் மவ்லவிகள் ஷியாக்களே\nஷியாக்களின் (வழிகெட்ட) கடவுள் கொள்கை\nஇஸ்லாத்தின் பெயரால் யூதக் கருத்தைப் புகுத்திய அப்த...\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-07-19T13:28:16Z", "digest": "sha1:QYLR3O4CCGJSXV5JRGTDC7FM52EXYKQI", "length": 3799, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "குதிரை வண்டி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் குதிரை வண்டி\nதமிழ் குதிரை வண்டி யின் அர்த்தம்\nகுதிரையால் இழுக்கப்படும், பயணம் செய்வதற்கான வண்டி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-07-19T13:35:20Z", "digest": "sha1:B74KECE5HOAO3IDMANJKZARDOCX62FM3", "length": 7039, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "கனாவுஜி மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகனாவுஜி மொழி இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் பேசப்பட்டுவரும் ஒரு இந்திய-ஆரிய மொழியாகும். இது பொதுவாக மேற்கு ஹிந்தியின் கிளை மொழியாகவும் கருதப்படுவதுண்டு. இம் மொழியிலும், திர்ஹாரி, மாறுநிலைக் கனாவுஜி முதலிய கிளைமொழிகளும் காணப்படுகின்றன.\nஇம் மொழியினர் தங்கள் மொழியைப் பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்த போதிலும், தற்காலத்தில் இவர்கள் மத்தியில் ஹிந்தி மொழியின் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. அழிந்து போகக்கூடிய வாய்ப்புள்ள இம் மொழியைக் காப்பாற்றுவதிலும் இவர்களில் ஒரு பகுதியினர் அக்கறை காட்டி வருகின்றனர்.\nகனாவுஜி என்னும் பெயரை ஆய்வாளர்களே இம்மொழிக்கு வழங்கியிருக்கலாம் என நம்பப்படுகின்றது. இம்மொழி பேசுபவர்கள் தங்கள் மொழியை ஹிந்தி என்றே குறிப்பிடுகின்றனர்.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 18:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/spoke-rajini-his-voice-sounds-like-roaring-lion-lyca-raju-mahalingam-040847.html", "date_download": "2018-07-19T13:53:59Z", "digest": "sha1:WUD2ZL2E5TZJ6SKHNLONJJM6MCENK6B4", "length": 13814, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'ரஜினி போனில் பேசினார்.... சிங்கம் கர்ஜித்தது போல இருந்தது.. மகிழ்ச்சி!' - லைகா ராஜு மகாலிங்கம் | Spoke to Rajini.. His voice sounds like a roaring lion - Lyca Raju Mahalingam - Tamil Filmibeat", "raw_content": "\n» 'ரஜினி போனில் பேசினார்.... சிங்கம் கர்ஜித்தது போல இருந்தது.. மகிழ்ச்சி' - லைகா ராஜு மகாலிங்கம்\n'ரஜினி போனில் பேசினார்.... சிங்கம் கர்ஜித்தது போல இருந்தது.. மகிழ்ச்சி' - லைகா ராஜு மகாலிங்கம்\nசென்னை: ரஜினிகாந்த் தன்னுடன் போனில் பேசியதாகவும், அவர் குரலில் சிங்கத்தின் கர்ஜனை போன்ற உற்சாகம் தெரிந்ததாகவும் லைகா நிறுவன நிர்வாகி ராஜி மகாலிங்கம் கூறியுள்ளார்.\nரஜினிகாந்த் நடிப்பில் ‘கபாலி', ‘2.ஓ' ஆகிய படங்கள் அடுத்தடுத்து படங்கள் உருவாகிவருகின்றன.\nதொடர் படப்பிடிப்பிலிருந்த ரஜினி, ஓய்வு மற்றும் 2.ஓ படத்தின் சில பணிகளுக்காக அமெரிக்கா சென்றுள்ளார். ஆனால் இங்கே அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள்.\nஅவர், தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்ததால் ஓய்வு எடுப்பதற்காக சென்றதாக ஒருசிலரும், அவரது உடல்நிலை மிகவும் பலவீனமடைந்ததால் சிகிச்சைக்காக சென்றிருப்பதாக ஒருசிலரும் தெரிவித்து வந்தனர்.\nஆனால், ரஜினி குடும்பத்தார் மற்றும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து ரஜினி ஓய்வுக்காக மட்டுமே அமெரிக்கா சென்றதாக கூறப்பட்டது.\nசமீபத்தில் தஞ்சை பெரிய கோவிலில் கபாலி படம் வெற்றி பெறுவதற்காக சிறப்பு பூஜை செய்துவிட்டு வெளியே வந்த ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா, ரஜினி சிகிச்சைக்காகத்தான் அமெரிக்கா சென்றதாகக் கூறினார்.\nஇதையடுத்து, மறுபடியும் ரஜினியின் உடல்நிலை குறித்த ஜோசியங்களை வெளியிட ஆரம்பித்தனர்.\nஇந்நிலையில், ரஜினியின் ‘2.ஓ' படத்தை தயாரித்து வரும் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கிரியேட்டிவ் ஹெட் ராஜு மகாலிங்கம், தலைவரின் உடல்நிலை குறித்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக புதிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅவர் கூறும்போது, ‘‘இன்று காலை சூப்பர் ஸ்டார் ரஜினி என்னை அழைத்தார். அவர் பேசியது சிங்கம் கர்ஜித்தது போல் இருந்தது. அவர் உடல் நிலை குறித்து வெளிவந்த வதந்திகளுக்கெல்லாம் இதுதான் முற்றுப்புள்ளி. மகிழ்ச்சி\nஅமெரிக்காவிலிருந்து ஜுலை 3-ந் தேதி திரும்பி வருவதாக கூறப்படுகிறது. அவர் வந்தபிறகு ‘கபாலி' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.\nரஜினிக்கு ஜோடியான சிம்ரன்: தங்கச் சிலை போன்று இவருக்கும் ஒரு பிரேக் கிடைக்குமா\nபைரசி.. வாய் திறக்காத ரஜினி, கமல்... சிஸ்டம் சரியில்லை : தயாரிப்பாளர் அஸ்லாம் ஆவேசம் - exclusive\nலதா ரஜினிகாந்துக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை... மீடியாஒன் நிறுவனம் திடீர் அறிக்கை\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் ‘நண்பேன்டா’ ஆகிறாரா பஹத்\nநவம்பர் 29ம் தேதி ரிலீசாகிறது ரஜினியின் ‘2.0’.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதமிழ் படம் 2 அறிமுக பாடல்: தல, தளபதி, ரஜினி, கமல், ஓபிஎஸ், கேப்டனை மரண கலாய்\nமீண்டும் எஸ்.பி.பி... இந்த ராசியாவது ரஜினிக்கு கை கொடுக்குமா பார்க்கலாம்\nபடப்பிடிப்பு தளத்துக்கே சென்று ரஜினியை சந்தித்த அமைச்சர்... ஏன் தெரியுமா\nசிவாவை ஏன் அகில உலக சூப்பர் ஸ்டார் என்கிறார்கள்\nநான் ஒரு கிறுக்கன்: எஸ்.ஏ. சந்திரசேகர்\nஓ.பி.எஸ்.ஸை கலாய்த்து தியானம் செய்த அ.உ. சூப்பர் ஸ்டார்: ஏன் தெரியுமா\nஜெய்பூரில் ரஜினிக்கு மெழுகு சிலை: ஆனால் பார்க்க...\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்ன கமல் சார், பெருசா அட்வைஸ்லாம் செய்தீர்கள், இது தான் உங்கள் நியாயமா\nஉங்களுக்கு ஹெச்.ஐ.வி. இல்லையா என்று கேட்டவருக்கு ஸ்ரீ ரெட்டி 'பலே' பதில்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக: தேவையில்லாம திட்டிட்டோம்\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590901.10/wet/CC-MAIN-20180719125339-20180719145339-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}