{"url": "http://eegarai.darkbb.com/t109357p75-topic", "date_download": "2018-06-20T07:34:45Z", "digest": "sha1:BJDGWJKSX2AOKFK5RUE7XH6XHJ3IXKNO", "length": 43453, "nlines": 669, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பழமொழி விளக்கம் என்னும் \"தண்டலையார் சதகம்\" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர் - Page 4", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nபழமொழி விளக்கம் என்னும் \"தண்டலையார் சதகம்\" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nபழமொழி விளக்கம் என்னும் \"தண்டலையார் சதகம்\" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்\nஆசிரியர் : படிக்காசுப் புலவர்\nRe: பழமொழி விளக்கம் என்னும் \"தண்டலையார் சதகம்\" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்\nயாதெனவெ விளம்பி னாரே 75\nRe: பழமொழி விளக்கம் என்னும் \"தண்டலையார் சதகம்\" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்\nசோறென்ன செய்யு மெல்லாம் படைத்திடவே\nசோறென்ன செய்யு மெல்லாம் அழித்தடவே\nசெய்யும் அதன் சொரூப மாக்கும்\nசெயும்பழமை தோன்றுந் தானே 76\nRe: பழமொழி விளக்கம் என்னும் \"தண்டலையார் சதகம்\" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்\nமையதான பெற்றி யாமே 77\nRe: பழமொழி விளக்கம் என்னும் \"தண்டலையார் சதகம்\" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்\nஅவரவர் இயற்கைக்கு தக்கபடி நடக்க வேண்டும்\nகெட்டவகை யநகுந் தானே 78\nRe: பழமொழி விளக்கம் என்னும் \"தண்டலையார் சதகம்\" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்\nபெரியோரைப்போல் சிறியோரும் தொழில் நடத்த ஆரம்பிப்பர்\nபேய்களு நின்றாடு மாறே 79\nRe: பழமொழி விளக்கம் என்னும் \"தண்டலையார் சதகம்\" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்\nகொழுங்கள்ளர் தம்மிடங்கும் பிடுங் கள்ளர்\nகள்ளரிவர் ஐவர் தாமே 80\nRe: பழமொழி விளக்கம் என்னும் \"தண்டலையார் சதகம்\" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்\nபெரியோர் சொல்லும் எண்ணமும் ஒன்றாயிருக்கும்\nசினத்திலெ மிகுஞ் சிறியோர் காரியமோ\nஉறவாகி மடிவார் தாமே 81\nRe: பழமொழி விளக்கம் என்னும் \"தண்டலையார் சதகம்\" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்\nஉலகத்தோடு ஓட்டி நடக்க வேண்டும்\nஊரோட உடனோட நாடோ ட\nநடுவோடல் உணர்வு தானே 82\nRe: பழமொழி விளக்கம் என்னும் \"தண்டலையார் சதகம்\" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்\nRe: பழமொழி விளக்கம் என்னும் \"தண்டலையார் சதகம்\" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்\nசிவனடியாரல் உயர்வு தாழ்வு இல்லை\nதனில்முடிய நினைத்த வாறே 84\nRe: பழமொழி விளக்கம் என்னும் \"தண்டலையார் சதகம்\" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்\nஉடன் பேயும் இரங்குந் தானே 85\nRe: பழமொழி விளக்கம் என்னும் \"தண்டலையார் சதகம்\" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்\nபார்ப்பதென்ன கருமந் தானே 86\nRe: பழமொழி விளக்கம் என்னும் \"தண்டலையார் சதகம்\" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்\nபெரியோர் தகாத இடத்தில் எதையுஞ் செய்யார்\nதள்ளென்பார் பள்ளென் பாரே 87\nRe: பழமொழி விளக்கம் என்னும் \"தண்டலையார் சதகம்\" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்\nசொக்கட்டா னெடுத்த வர்க்குச் சொக்கட்டான்\nRe: பழமொழி விளக்கம் என்னும் \"தண்டலையார் சதகம்\" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்\nவேறும்உள அவிழ்தந் தானே 89\nRe: பழமொழி விளக்கம் என்னும் \"தண்டலையார் சதகம்\" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்\nபோன அபிமானம் இனி ஆயிரம் பொன்\nRe: பழமொழி விளக்கம் என்னும் \"தண்டலையார் சதகம்\" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்\nபாய்வதெந்த வண்ணந் தானே 91\nRe: பழமொழி விளக்கம் என்னும் \"தண்டலையார் சதகம்\" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்\nகூத்தாடி நிற்ப தாமே 92\nRe: பழமொழி விளக்கம் என்னும் \"தண்டலையார் சதகம்\" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்\nநல்லோர் செல்வம் பலர்க்கும் பயன்படும்\nஞாலமுறு நல்லவர்க்குச் செல்வம் வந்தால்\nசீட்டெவரே அனுப்பு வாரே 93\nRe: பழமொழி விளக்கம் என்னும் \"தண்டலையார் சதகம்\" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்\nவாயிலெனு நடத்தை யாமே 94\nRe: பழமொழி விளக்கம் என்னும் \"தண்டலையார் சதகம்\" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்\nபெண்டுவைத்துக் கொண்ட தாமே 95\nRe: பழமொழி விளக்கம் என்னும் \"தண்டலையார் சதகம்\" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்\nமைத்துனியாய் இயம்பு வாறே 96\nRe: பழமொழி விளக்கம் என்னும் \"தண்டலையார் சதகம்\" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்\nவோசிறிதும் அறிந்தி டாதே 97\nRe: பழமொழி விளக்கம் என்னும் \"தண்டலையார் சதகம்\" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்\nஎவ்வளவு செழித்தாலும் இரவலர்க்குச் சுகமில்லை\nநிருவாணம் நாய்க்குத் தானே 98\nRe: பழமொழி விளக்கம் என்னும் \"தண்டலையார் சதகம்\" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்\nஅற்பருக்கு எங்கும் உயர்வு கிடையாது\nதுச்சரிடத் தறிவு ண்டோ துச்ச ரெங்கே\nகாசதன்மேல் கொள் வாரே 99\nRe: பழமொழி விளக்கம் என்னும் \"தண்டலையார் சதகம்\" - ஆசிரியர் : படிக்காசுப் புலவர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.vikaspedia.in/FeedbackData?b_start:int=20", "date_download": "2018-06-20T07:45:12Z", "digest": "sha1:D4JHF44TSL6GI22H4CO7E4PORHSLUEQS", "length": 19153, "nlines": 127, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nmariselvam நன் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் வசித்து வருகிறேன். காடை வளர்க்க விரும்புகிறேன் விருதுநகர் மாவட்டத்தில் காடை எங்கு கிடைக்கும் எங்கு விற்பனை செய்வது என்ற விபரம் தேவை செல். 9787828727 Oct 13, 2016\nஜோதிகண்ணன் அனைவருக்கும் உபயோகப்படும் நல்ல வலைதளம் Oct 07, 2016\nMani என் பெயர் மணி. அரசாங்க அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். பொருட்களின் சந்தை வாய்ப்புகளை பற்றி அறிய பல இணையதளங்களை நாடினேன். சமீபத்தில் தான் விகாஸ்பீடியாவில் உள்ள இ-வியாபார் என்ற ஆன்லைன் சேவையை பார்த்தேன். எதிர்பார்த்த பலனும் கிடைத்தது. இதுமட்டுமின்றி மேலும் பல ஆன்லைன் சேவைகள் பற்றி தெரிந்துக்கொண்டேன். விகாஸ்பீடியாவிற்கு எனது நன்றி. Sep 30, 2016\nவேடி எனக்கு விவசாயம் மற்றும் சமூக நலம் மீது மிகுந்த ஈடுபாடு உள்ளது. இது தொடர்பான தகவல்களை நான் பல்வேறு இணையதளங்களில் தேடி வந்தேன். எனக்கும் தகவல் கிடைத்தன அனால் எனது மாவட்டம் சம்பந்தப்பட்ட தகவல்கள் கிடைக்கவில்லை. இன்று திருவண்ணாமலையில் நான் விகாஸ்பீடியா பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டேன். இந்த இணையதளத்தில் எனக்கு தேவையான மாவட்டம் வாரியான தகவல்கள் கிடைத்தன. இந்த பயிற்சி பட்டறை எனக்கு மிக பயனுள்ளதாக அமைந்தது. நன்றி..\nசுபாஷினி நான் எனது சுகாதாரம் தொடர்பான ஆய்விற்காக பல்வேறு இணையதளங்களில் தகவல்களை தேடி வந்தேன். எனக்கு தகவல் கிடைத்தன, ஆனால் அதிகார்வப்பூர்வமான தகவல்கள் விகாஸ்பீடியாவில் மட்டும் கிடைத்தது. என் ஆய்விற்கு தேவையான தகவல்களை கொடுத்தமைக்கு நன்றி. மேலும் பல தகவல்களை பகிர்ந்து மற்றவர்களும் பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி...\nசேக் ஜமால் கச்சிதமான மொழிபெயர்ப்பு....... வாழ்த்துகள்.... தள இயக்குனரே.... Sep 08, 2016\nசேக் ஜமால் உங்களின் தேவை பயனுள்ளதாக இருக்கிறது....மிக்க மகிழ்ச்சி...இந்தியா வாழ்க.....தமிழகம் வளர்க..... Sep 08, 2016\nஅனிஸ் ஜூலை 15ல் ஆதார் பதிவு செய்தவர்களுக்கு வந்து விட்டது ஜூலை 1ல் ஆதார் பதிவு செய்தேன் இன்னும் வரவல்லை Aug 13, 2016\nம.ஜெகநாதன் முத்ரா வங்கி கடன் பெற வயது வரம்பு உண்டா உண்டு எனில் தெரிவிக்கவும் Aug 09, 2016\nசிவசுப்பிரமணியன்.ம ஆதார் கார்டில் அலைபேசி எண்ணை மாற்றம் செய்ய Aug 05, 2016\nSelvaraja உங்களது வலைதளம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனக்கு தேனியில் சிறுதானிய விதை எங்கு கிடைக்கும் என்று சொல்லுங்கள் Jul 29, 2016\nvaithiyanathan இந்த வலைத்தளம் மிகவும் அருமை. மக்களுக்கு தேவையான பல்வேறு தகவல்கள் உள்ளது. நன்றி Jul 01, 2016\nbaby mohan என் பெயர் பேபி. நான் நாமக்கல் மாவட்ட புதுவாழ்வு திட்டத்தில் கணிப்பொறி உதவியாளராக பணிபுரிந்து வருகிறேன். எனது கணவர் பஞ்சாப் நேஷனல் வங்கி நாமக்கல்லில் சிறப்பு அலுவராக பணிபுரிந்து வருகிறார். அவர் “அடல் பென்சன் யோஜனா திட்டம்” சம்பந்தமான தகவல்களை எவ்வாறு திரட்டுவது என்று என்னிடம் கேட்டார். நான் அவருக்கு விகாஸ்பீடியா வலைதளத்தைப் பற்றி எடுத்துரைத்தேன். பின்பு இவ்வலைதளத்தில் இருக்கும் தகவல்களைப் பார்த்ததும் அவருக்கு மிகவும் வியப்பாக இருந்ததாக தெரிவித்தார். இதை வங்கியிலுள்ள அனைத்து அலுவலர்களுக்கும் தெரியப்படுத்தி விகாஸ்பீடியாவை பாருங்கள் தகவல்களை பகிருங்கள் என்றாராம். நானும் இவ்வலைதளத்தில் மக்களுக்கு தேவையான தகவல்களை பதிவேற்றம் செய்து இதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன். Jun 19, 2016\nvinothbabu s நான் உங்களது விகாஸ்பீடியா வலைத்தளத்தில் வேலைவாய்ப்பு பகுதியில் எனது தகுதிகேற்ற வேலைவாய்ப்பினை கண்டேன் . அதனால் எனக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது .இந்த வலைத்தளம் என்னை போன்ற வேலை தேடும் இளைஞர்களுக்கு பயனுள்ளதாக உள்ளது . எனது வாழ்வினை மாற்றியமைத்த இந்த வலைதளத்திற்கு நன்றி . வினோதினி . சே அய்யம்பேட்டை . தஞ்சாவூர் மாவட்டம் . May 31, 2016\nGnanambal P நாமக்கல்லில் இன்று நடைபெற்ற விகாஸ்பீடியா பயிற்சி பட்டறையில் மாவட்ட சுகாதாராப்பணி துறையின் சார்பில் கலந்து கொண்டேன். இவ்வலையதளத்திலும் என்னுடைய பதிவையும் செலுத்தியுள்ளேன். இவ்வலையதளம் மென்மேலும் வளர எங்களது துறையின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஞானாம்பாள் கணிணி உதவியாளர் சுகாதார பணித்துறை, நாமக்கல் May 31, 2016\nsatheesh gochar என்னால் பார்ம் பூர்த்தி செய்ய இயலவில்லை. May 11, 2016\nகார்த்திக் விகாஸ்பீடியா தமிழ் வலையதளத்தில் படித்த பட்டத்தாரிக்கு வேலைவாய்ப்பு செய்திகளை தினமும் பதிவேற்றம் செய்து வருகிறது. இதில் வெளிவரும் வேலைவாய்ப்பு செய்திகள் இளைஞர்களின் வேலைவாய்ப்பு தேடலை எளிமையான முறையில் அறியக்கூடிய வலையதளமாக விகாஸ்பீடியா திகழ்கிறது. இந்த விகாஸ்பீடியா வலையதளத்திற்கு சென்னை மாநிலக்கல்லூரி பட்டத்தாரிகளின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். மேலும் இவ்வலையதளம் மேன்மைஅடைய எங்கள் பட்டத்தரிகள் நாங்கள் சிறந்த அறிவுசார் கருத்துகளை பதிவேற்றம் செய்து நமது இந்திய நாட்டின் மென்பொருள் வலையதளத்தை சிறப்பாக நிர்வகிக்கும் வல்லரசு நடாக ஆக்க நாங்கள் முயற்சி எடுக்க இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். இப்படிக்கு S. கார்த்திக் (தாவரவியல் ஆராய்ச்சியாளர்) சென்னை மாநிலக்கல்லூரி தாவரவியல் மாணவர்கள் சங்கம் போன் : 978631814 May 05, 2016\nElumalai நான் தகவல்பகிர்வாளராக பதிவு செய்து இருக்கிறேன் ஆனாலும் என்னால் தகவல் பகிர முடியவில்லை எனவே எனக்கு அனுமதி வழங்குமாறு கேட்டு கொள்கிறேன் Apr 29, 2016\nராஜ்குமார் தேனியில் 5.04.2016 அன்று நடைபெற்ற விகாஸ்பீடியா பயிற்சி பட்டறை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அனைத்து துறை சார்ந்த தகவல்களை பகரிந்து கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் ஏற்ற தளமாக விகாஸ்பீடியா உள்ளது. விகாஸ்பீடியாவில் உள்ள தகவல்கள் அனைத்து சரிபாக்கப்பட்டு வெளியிடுவதால் அனைத்து தகவல்களும் நன்பகத் தன்மை உள்ளது. இந்த பயிற்சி முகாம் அனைவருக்கும் தெளிவாக எடுத்து கூறிய சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மைய அலுவலர்களுக்கு எங்கள் மக்கள் கணினி மைய உறுப்பினர்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து இந்த தளம் சிறப்பாக செயல்படவும் வாழ்த்துக்கிறோம். இவண் ராஜ்குமார் மக்கள் கணினி மைய ஒருங்கிணண்பபாளர் தேனி மாவட்டம் 9543492300 Apr 05, 2016\nnanda கூஸ்வாத்து தீவனம் வைக்கும் முறை தெரியவில்லை அதை பற்றிய விபரம் குறவும் Mar 17, 2016\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2018 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=77326", "date_download": "2018-06-20T07:40:47Z", "digest": "sha1:IHZUSNM2AHLZEWD5ZUOLY67LF5GPT3QG", "length": 14550, "nlines": 164, "source_domain": "temple.dinamalar.com", "title": " Ghee lamp banned in temple | கோவிலில் நெய் தீபம் விற்க தடை: பாதுகாப்பு கருதி நடவடிக்கை", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (530)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமாயூரநாத சுவாமி கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றம்\nவயலில் விவசாயிகள் குலவையிட... ஆனி உற்சவ நாற்று நடவு விழா\nசிதம்பரேஸ்வரர் கோவில் தேரோட்டம் : 13 ஆண்டுக்கு பின் கோலாகலம்\nவிருதை கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு\nஇந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 198வது உழவாரப்பணி\nபஞ்சலிங்கத்தை தரிசிக்க அனுமதி வேண்டும்\nவரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்\nகண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் கொடியேற்றம்\nநடனபாதேஸ்வரர் கோவிலில் 25ம் தேதி தேரோட்டம்\nபழநி கோயிலுக்கு பறவைக்காவடியில் ... ஸ்வர்ணலட்சுமி சிலை: காஞ்சிபுரத்தில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nகோவிலில் நெய் தீபம் விற்க தடை: பாதுகாப்பு கருதி நடவடிக்கை\nதிருப்பூர்: பாதுகாப்பு நடவடிக்கையாக, கோவில்களில் நெய் தீபம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடைகளை அப்புறப்படுத்தவும் அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.சமீபத்தில், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது. அதேபோல், வேறுசில கோவில்களிலும், தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, விபத்து ஏற்படாதவாறு, கோவில்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:கோவில் வளாகத்தில், தீத்தடுப்பு கருவிகள் பொருத்த வேண்டும். தீ விபத்து ஏற்பட்டால், உடனடியாக தடுப்பதற்கு குறித்து, கோவில் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். கோவில்களில், பல்வேறு இடங்களில் பக்தர்களால் நெய் தீபம் ஏற்றப்படுகிறது.\nஇதனால் துாண்கள், தளம் உள்ளிட்டவற்றில் எண்ணெய் படிந்து அசுத்தமாகிறது. மேலும், தீ விபத்துக்கு வழிவகுக்கும் என்பதால், நெய் தீபம் விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது. கோவில்களில், பாதுகாப்பு அம்சங்களுடன் ஒரு அணையாத தீபம் அமைக்க வேண்டும். பக்தர்கள் கொண்டு வரும் நெய், எண்ணெயை ஊற்ற, சிறப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். கோவில் வளாகம் மற்றும் வெளிப்பகுதிகளில், கடைகளுக்கு அனுமதியளிக்கக்கூடாது. இருக்கும் கடைகளை, உடனடியாக காலி செய்ய வேண்டும். மின் கசிவால் விபத்து ஏற்படாத வகையில், வயரிங் மற்றும் மின் சாதனங்களை ஆய்வு செய்து, புதுப்பிக்க வேண்டும். கோவில் வளாகம் முழுவதும் தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று, அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், கோவில்களில் தீத்தடுப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டு, தீயணைப்பு துறை மூலம், கோவில் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மின் சாதனங்கள் ஆய்வு செய்யப்படுகிறது.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nமாயூரநாத சுவாமி கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றம் ஜூன் 20,2018\nராஜபாளையம்: ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று ... மேலும்\nவயலில் விவசாயிகள் குலவையிட... ஆனி உற்சவ நாற்று நடவு விழா\nபேரூர்:பேரூரில் ஆனி உற்சவ நாற்று நடவு விழா, கோலாகலமாக நேற்று நடந்தது. திரளானோர் வயலில் இறங்கி, ... மேலும்\nசிதம்பரேஸ்வரர் கோவில் தேரோட்டம் : 13 ஆண்டுக்கு பின் கோலாகலம் ஜூன் 20,2018\nசென்னை: சிதம்பரேஸ்வரர் கோவில் தேரோட்டம், 13 ஆண்டுகளுக்கு பின், நேற்று கோலாகலமாக நடந்தது. சென்னை, ... மேலும்\nவிருதை கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு ஜூன் 20,2018\nவிருத்தாசலம்: சஷ்டியொட்டி, மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் சுவாமி சந்தனக்காப்பு அலங்காரத்தில் ... மேலும்\nஇந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 198வது உழவாரப்பணி ஜூன் 20,2018\nசென்னை : இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் உழவாரப்பணி சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/07/blog-post_16.html", "date_download": "2018-06-20T07:46:46Z", "digest": "sha1:27CWJDARHVWYB2JM4E75QVZYY6BQO6RV", "length": 3057, "nlines": 40, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அரபிக்கல்லூரி மாணவர்கள் இருவர் தோணி கவிழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழப்பு", "raw_content": "\nஅரபிக்கல்லூரி மாணவர்கள் இருவர் தோணி கவிழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழப்பு\nகுருநாகல் - கெகுணகொல்ல அறக்கியால ரவ்லத்துல் ஹாபிழீன் அரபிக்கல்லூரி மாணவர்கள் இருவர், மாவிலாறு குளத்தில் தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், நீரில் மூழ்கி, இன்று (15) உயிரிழந்துள்ளனரென சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.\nகெகுணகொல்ல - அறக்கியால பகுதியைச் சேர்ந்த எம்.என்.எம்.அப்துல்லாஹ் (11வயது) மற்றும் எம்.எச்.எம்.அப்துல்லாஹ் (18 வயது) ஆகியோரே இவ்வாறுஉயிரிழந்துள்ளனர்.\nகுறித்த அரபிக்கல்லூரி மாணவர்கள், மூதூர் சென்ற போது, மாவிலாறு குளத்தைப்பார்வையிட சென்ற வேளை, தோணியில் பயணித்ததாகவும் அதனையடுத்து, தோணிகவிழ்ந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.\nஉயிரிழந்த இரு மாணவர்களின் சடலங்களும், சேருநுவர பிரதேச வைத்தியசாலையில்வைக்கப்பட்டு இன்று (16) ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது .\nஇச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/07/blog-post_706.html", "date_download": "2018-06-20T07:59:27Z", "digest": "sha1:DCQBZO4X5GWBFZ5LDCZNCR5YWHHUDCRC", "length": 9175, "nlines": 48, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நாட்டில் வரட்சி நீடித்தால் பொரு­ளா­தாரம் பாதிக்கும்", "raw_content": "\nநாட்டில் வரட்சி நீடித்தால் பொரு­ளா­தாரம் பாதிக்கும்\nநாட்டில் ஏற்­பட்­டுள்ள வரட்­சி­யான கால­நிலை தொடர்ந்து நீடிக்­கு­மாயின் அது பொரு­ளா­தா­ரத்­திற்கு பாதிப்­பாக அமையும்.\nஎனவே குறித்த கால­நிலை தொடர்ந்து நீடிக்­கு­மாயின் அதற்கு ஏற்றாற் போல் எமது பொரு­ளா­தா­ரத்தை மாற்றிக் கொள்­வது தொடர்பில் திட்­ட­மிட்­டுள்ளோம். மேலும் அடுத்து வரும் காலங்­களில் வரட்­சி­யான கால­நிலை நில­வு­மாயின் நாட்டின் பொரு­ளா­தாரம் சம்பந்தமாக காத்­தி­ர­மான தீர்­மா­னங்கள் எடுக்க வேண்டி வரும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.\nபிராந்­திய நாடு­களில் பரி­மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ளதா என்­பது தொடர்­பிலும் ஆராய வேண்­டி­யுள்­ளது என்றும் அவர் குறிப்­பிட்டார். வரட்­சி­யினால் பாதிக்­கப்­பட்­டுள்ள பகு­தி­க­ளுக்கு இரண்டாம் கட்­ட­மாக குடிநீர் பவு­சர்­களை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று அல­ரி­மா­ளி­கையில் நடை­பெற்­றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.\nஇதன்­போது குரு­நாகல், கம்­பஹா, அநு­ரா­த­புரம், பொலன்­ன­றுவை மற்றும் புத்­தளம் ஆகிய மாவட்­டங்­க­ளுக்கு குறித்த பவு­சர்கள் வழங்­கப்­பட்­டன. இதன்­படி மொத்­த­மாக 25 குடிநீர் பவு­சர்கள் வழங்­கப்­பட்­டன. எனினும் ஏற்­க­னவே முதற்­கட்­ட­மாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் யாழ்ப்­பாணம் உள்­ளிட்ட மாவட்­டங்­க­ளுக்கு பவு­சர்கள் வழங்­கப்­பட்­டி­ருந்­தன.\nஇங்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் கருத்து வெளி­யி­டு­கையில்,\nதற்­போது நாடு முகங்­கொ­டுத்து வரும் கடு­மை­யான வரட்­சி­யினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு குடி­நீரை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு மாவட்ட மற்றும் பிர­தேச செய­ல­கங்­க­ளுக்கு குடிநீர் பவு­சர்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.\nஇன்னும் மேல­தி­க­மாக இன்­றைய தினம் பவு­சர்கள் வழங்­கப்­பட்­டன. மேலும் பவு­சர்கள் வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளன. இதன்­மூலம் அதி­க­ள­வி­லான சேவை­களை மக்­க­ளுக்கு வழங்க முடியும்.\nதற்­போது நாடு முகங்­கொ­டுத்­துள்ள கடு­மை­யான வரட்சி நிரந்­த­மாக இருக்கும் என்­ப­தனை கூறிக்­கொள்ள வேண்டும். நாம் இதற்கு முன்பு வரட்­சி­க­ளுக்கு முகங்­கொ­டுத்­துள்ளோம். எனினும் அப்­ப­டி­யான வரட்­சியா தற்­போது ஏற்­பட்­டுள்­ளது என்­பது தொடர்பில் ஆராய வேண்­டி­யுள்­ளது. இப்­போது இலங்­கையில் மாத்­திரம் வரட்சி ஏற்­ப­ட­வில்லை. இந்­தியா, பங்­க­ளாதேஷ் ஆகிய நாடு­க­ளிலும் குறித்த வரட்சி நில­வு­கி­றது.\nஇலங்­கையில் மாத்­தி­ர­மின்றி பிராந்­திய நாடு­க­ளிலும் கால­நிலை மாற்றம் ஏற்­பட்­டுள்­ளதா என்­ப­தனை ஆராய்ந்து பார்க்க வேண்­டி­யுள்­ளது. ஐக்­கிய நாடுகள் அமைப்பின் கால­நிலை தொடர்­பான நிபு­ணர்கள். உலகம் கடு­மை­யான வரட்­சி­யான கால­நி­லையை நோக்கி பய­ணிப்­ப­தாக கூறி­யுள்­ளனர்.\nஇந்­தி­யாவில் சில பகு­தி­களில் எமக்கு ஏற்­பட்ட வரட்­சியை விடவும் க‍டு­மை­யான வரட்சி நில­வு­கின்­றது.ஆகவே இந்த வரட்­சி­யான கால­நிலை புதி­தாக ஏற்­பட்­டுள்­ளது.\nஇதனை அறிந்த பின்­னரே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறினே பாரிஸ் பிர­க­ட­னத்தில் கைச்­சாத்­திட்டார். ஆகவே வரட்­சி­யான கால­நி­லைக்கு ஏற்றால் போல் எமது பொரு­ளா­தா­ரத்தை நாம் மாற்­றி­ய­மைக்க வேண்­டி­யுள்­ளது. இது தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.\nஎமது எதிர்கால சந்ததியினர் தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. எனவே சுற்று சூழலை கருத்திற்கொண்டு நாம் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.\nஇதன்படி அடுத்து வரும் காலங்களில் வரட்சி நிலைமையை அவதானித்து பொருளாதாரம் குறித்த காத்திரமான தீர்மானங்கள் எடுக்க வேண்டி வரும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jeyakumar-srinivasan.blogspot.com/2010/06/blog-post_20.html", "date_download": "2018-06-20T07:19:34Z", "digest": "sha1:IFVK3KW4BHJ5LNGQ2U3XG5PNFLBK5OIO", "length": 24070, "nlines": 166, "source_domain": "jeyakumar-srinivasan.blogspot.com", "title": "கானகம்: அப்பா என்றால் அன்பு ... தந்தையர் தினம்", "raw_content": "\nவிவசாயத்தை பாடமாகப் படித்தமையாலும், காடுகளின் மீதுள்ள தீராக் காதலாலும் எனது வலைப்பதிவிற்கு இப்பெயர். மற்றபடி என்னைக் கவர்ந்த அனைத்தையும் உங்களிடம் பகிரவே இவ்வலைப்பதிவு. இங்கு வந்துள்ள உங்களை வருக வருக என வரவேற்கிறேன்.\nஅப்பா என்றால் அன்பு ... தந்தையர் தினம்\nஎப்பவுமே எனக்கு எங்கப்பாவ ரொம்பப் புடிக்கும். முக்கியமான காரணம், நான் எப்ப பெரியாளாய்ட்டேன்னு எங்கப்பாவே நெனச்சுக்கிட்டாரோ அன்னையில இருந்து என்னைய அனாவசியமா திட்டுறதோ, அடிக்கிறதோ கிடையாது.\nபடிப்புல எப்பவுமே 40 அல்லது 45 தரத்துக்கு கீழ போனதே இல்ல. ஆனாலும் எங்கப்பா அவன் பொழப்பு அவந்தான் பாத்துக்கனும்னு எங்கம்மாட்ட சொல்வாரு... இன்னிக்கு படிக்குற புள்ளைகளோட அம்மா, அப்பாவ நெனச்சுக்கிறேன்\nவீட்டுல யாருக்கும் பயப்பட மாட்டேங்கிறான், அவன கண்டிச்சு வைங்க, அப்படிங்கிற எங்கம்மாவோட குற்றச்சாட்டுக்கு, ராத்திரி சாப்டுட்டு கையக் கழுவ கொல்லைப்புறமா வருவான்ல, அப்ப கருப்புப் போர்வையப் போத்திகிட்டு அவன மிரட்டுறேன் அப்படினு கிண்டலா சொன்ன எங்கப்பா\nகூட்டுக்குடும்பமா கிட்டத்தட்ட 15, 20 பேரு இருந்த எங்க வீட்ல இன்னிக்கு எங்கப்பாவும், அம்மாவும் மட்டும்.. அன்னிக்கும், இன்னிக்கும் வீட்டுக்கு யார்வந்தாலும் சந்தோஷமா உபசரிச்சு அனுப்புறத வாழ்க்கையாவே சொல்லிக்குடுத்த எங்கப்பா.\nஎன்ன நடந்தாலும் கூட்டுக் குடும்பமாவே இருக்கனும்னு இன்னிக்குவரை கூட்டுக்குடும்பமாகவே வாழ்ந்து எங்க ஊர்ல இப்படியில்ல இருக்கும் கூட்டுக்குடும்பம்னா அப்படினு எல்லோரையும் சொல்லவச்ச அப்பாவும், பெரியப்பாவும்\nகூட்டுக்குடும்பத்துல பொம்பளகளுக்குள்ள நடக்குற சண்டையில ஆம்பளைக நுழையாம இருந்தாலே கூட்டுக்குடும்பம் ஸ்திரமா இருக்கும்னு வாழ்ந்து காட்டுன அப்பாவும், பெரியப்பாவும்...\nபத்தாப்பு முடிச்சுட்டு ஐ.டி.ஐ சேருரேன்னு போய்ச் சேந்து அதை பாதியிலேயே விட்டுட்டு, எங்கூர்ல தரையத் தேச்சப்பகூட ஒன்னும் சொல்லாம என்ன்ன செய்யனுமோ செய்டானு சொன்ன அப்பா\nவேலைக்குப் போனப்புறமும், 2000 ரூபாய அம்மா கையில குடுத்து ஆசிர்வாதம் வாங்குனா, வாங்காத, வாங்காதனு அலறுவாரு அப்பா.. திரும்பி ஊருக்குப் போகும்போது 3000 கேப்பான் அப்படினு பிரியத்தோட சொன்ன அப்பா..\nசம்பாதிச்ச ஒவ்வொரு பைசாவையும் அளந்து போட்ட, குறிப்பா குழந்தைக படிப்புக்காகவே எல்லாத்தையும் செலவழிச்ச அப்பா..\nஅண்ணன் குழந்தைகளை தன்னோட குழந்தைகளைவிடவும் ஜாஸ்தியா நேசிச்ச அப்பா..\nஒரு மிகப்பெரிய சரிவுல, எல்லாத்தையும் இழந்து குடும்பமே ஸ்தம்பிச்ச நின்னப்ப, விடுங்க, எல்லாம் சரியாகும்னு எங்க பெரியப்பாவுக்கும், தனக்கும் சேர்த்து தேறுதல் சொல்லி குடும்பத்த நிமுத்துன அப்பா..\nஎன்ன சம்பாதிக்கிறார், எப்படி சமாளிக்க முடியுது அப்பாவால் அப்படினு எந்தக் கவலையும் இல்லாம நாங்க பாட்டுக்கு கோனார் நோட்ஸ் வேணும், நாய்க்கர் நோட்ஸ் வேணும்னு படுத்துனப்ப, படிக்கிற புள்ள கஷ்டப்படக்கூடாதுனு எல்லாத்துக்கும் கேட்டதெல்லாம் வாங்கிக் குடுத்த அப்பா..\nபள்ளிக்கூடத்துல பனிரெண்டாம் வகுப்புல மூணாவது ஆளா வந்தப்ப மைனர் ஸ்கூல்ல மூணாவதா வந்துருக்காப்ல அப்படினு கேக்காதவங்களுக்கும் சொல்லி சந்தோஷப்பட்ட அப்பா,\nவெட்னரி காலேஜ் போகனுமா வேனாமானு நீ முடிவு பன்னிக்க.. அப்பா கஷ்டப்படுறாருன்னு படிக்காம இருக்காத, வேணும்னா வீட்டையே வித்துக்கிறலாம்னு தைரியம் சொன்ன அப்பா..\nடெல்லியில வேலைக்குப் போறேன்னு சொன்னப்ப மதுரையில வந்து ட்ரெயின் ஏத்திவிட்ட அப்பா..\nவெளிநாட்டுக்குப் போறேன்னு சொன்னப்ப, நம்ம பய எங்கையும் பொழச்சுக்குவான்னு சந்தோஷமா அனுப்பி வச்ச அப்பா..\nஒரு காலத்துல அம்மாவ படுத்துன அப்பா, இன்னிக்கு அம்மாவ குழந்தை மாதிரி பாத்துக்குற அப்பா..\nஇப்படி எங்கப்பாவப் பத்தி தினமும் நெனச்சுகிட்டும், என்னோட மனைவிகிட்ட தினமும் இதைச் சொல்லிச் சொல்லி சந்தோஷப்பட்டுகிட்டு இருக்கனே, நான் தனியா எங்கப்பாவுக்கு தந்தையர் தின வாழ்த்துச் சொல்லனுமா\nகுறிச்சொற்கள் அனுபங்கள், அனுபவம், சொந்தக்கதை\n//ஒரு காலத்துல அம்மாவ படுத்துன அப்பா, இன்னிக்கு அம்மாவ குழந்தை மாதிரி பாத்துக்குற அப்பா.//\n:) நேர்ல பார்த்தெல்லாம் போனில் கூப்பிட்டெல்லாம் சொல்லவேண்டாம் கண்டிப்பாக உணர்ந்து உற்சாகமான மகிழ்ச்சியோட வலம்வருவாங்க :)\nதந்தையர் தின நல்வாழ்த்துக்கள் :)\nமலரும் நினைவுகளாய் - அப்பா அருகில் இல்லாத போது - அசை போட்டு - எழுதிய இடுகை நன்று ந்அன்று - 2000 கொடுத்து 3000 கேட்கும் பழக்கம் - ஹா ஹா ஹா - ப்ருதல் உனர்வு அதில உள்ள அப்பா - பெண்கள் சண்டையில் ஆண்கள் தலை இடாதது கூட்டுக் குடும்பத்தின் ஆணி வேராக விளங்கும் கொள்கை. நல்ல செயல் - நல்வாழ்த்துகள் ஜெயகுமார்\n\"வேலைக்குப் போனப்புறமும், 2000 ரூபாய அம்மா கையில குடுத்து ஆசிர்வாதம் வாங்குனா, வாங்காத, வாங்காதனு அலறுவாரு அப்பா.. திரும்பி ஊருக்குப் போகும்போது 3000 கேப்பான் அப்படினு பிரியத்தோட சொன்ன அப்பா..\" - very good\nநல்ல தமிழ் வாசிக்க ஆசைப்படுபவன் . ஜெயகாந்தன் முதல் ஜெயமோகன் வரை அனைவரையும் ரசித்துப் படிப்பவன். ஜெயமோகனின் தீவிர வாசகன். ராஜேஷ்குமாரில் ஆரம்பித்து , பாலகுமாரன் வழிவந்து ஓஷோவையும் பிடித்து, சுஜாதாவின் வெறியனாய் இருந்துவிட்டு, ஜெயமோகனில் அடைக்கலமாகி இருப்பவன்.\nமத்திய கிழக்கில் பல நாடுகள் சுற்றி வந்த அனுபவம் உண்டு. நல்ல துணையாகவும், வழிகாட்டியாகவும், நண்பனாகவும் இருக்கும் மனைவி மற்றும் ஒரு பெண்குழந்தையுடன் வாழ்பவன்.\nஸ்வர்ன ஆகர்ஷன பைரவர் - தாடிக்கொம்பு\nதிண்டுக்கல் அருகிலிருக்கும் சுக்காம்பட்டியில் தங்கிக்கொண்டு நத்தத்தில் வேலைபார்த்துக்கொண்டிருந்த நேரம். (1999 -2001) சுக்காம்பட்டியில் இருந...\nபாலுமகேந்திராவுக்காக எழுதப்பட்ட கதையிது. ஏதோ காரணத்தால் இது திரைவடிவம் பெறவில்லை. இதற்கு கதை வசனம் எழுதியிருந்தால் எப்படி இருக்கும் என ஜெ....\nஅரபு நாடுகளில் வேலை செய்வது பற்றிய நகைச்சுவையான உண்மைகள்.\nஎனக்கு இது மெயில் ஃபார்வர்டில் வந்தது.. நன்றாக இருந்ததாலும், நம்ம கதையாக இருந்ததாலும் உங்கள் பார்வைக்கு. Real life in GULF *Local calls...\nரஜினியைப் பற்றிய செய்திகள் இந்தியா முழுக்க எப்போதும் இருக்கும். ரஜினி ஒண்றுமே செய்யாமல் சும்மா இருந்தாலும் அதுவும் செய்திதான். சமீபத்தில்...\nபீக்கதைகள் - பெருமாள் முருகன். ஒரு பார்வை.\nபெருமாள் முருகனின் இந்த சிறுகதைகளின் தொகுப்பு ஒரு வித்தியாசமான முயற்சி. பொதுவாக கதைப் பொருளாக எவ்வளவோ விஷயங்களை எடுத்துக்கொள்ளும்போது இவர் வ...\nநான் வெளிநாட்டு வேலைக்கு தேர்வான கதை.\n2002ல் திண்டுக்கல்லில் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு எங்கள் ஊரில் ரோட்டைத் தேய்த்துக்கொண்டிருந்தேன். வழக்கமாக வேலையில்லாதவர்கள் செய்...\nஅம்மா என்றால் அன்பு. ( எனக்கு மட்டும் இது கடந்தகாலம்)\nகூட்டுக்குடும்பம் என்றால் எப்படி இருக்கும் எங்களின் கூட்டுக்குடும்பத்தின் மொத்த குடும்ப உறுப்பினர்கள் என்று பார்த்தால் எனது அப்பாவுக்கு ...\nதையல் - வலைப்பக்கம் அறிமுகம்.\nமுதலில் நமக்குத் தெரிந்த ஆட்கள் என்ற அபிப்ராயத்துடன் எதையும் படிக்காமல் இருக்கக் கூடாது என்ற உண்மையை உணர வைத்தது ராம்கியின் தையல் வலைப்பக்...\nஎழுத்தாளர் சுஜாதா - மறைவு அஞ்சலி.\nஇனிய கதைகளும், கட்டுரைகளும், தொடர்களும், எழுதி சிறுகதை மற்றும் தொடர்களில் தனி இடத்தைப் பிடித்தவரும், அறிவியல் கட்டுரைகளை பாமரனுக்கும் புரியு...\nநாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும்\nதமிழகத்தில் தேர்தல் ஜுரம், வாந்திபேதி, வயித்துக் கடுப்பு எல்லாம் ஓரளவுக்கு தனிந்திருக்கும் இப்போது. வெளிநாட்டில் இருக்கும் எனக்கு நம் மாநிலத...\nஅவசியம் படிங்கண்ணே.. நல்லா இருக்கு\nதாளிக்கும் ஓசை - ஜெயஸ்ரீ\nஅகர முதல ( வற்றாயிருப்பு சுந்தர் )\nஅப்டியே இதையும் படிச்சுட்டுப் போங்கண்ணே..\nஅப்பா என்றால் அன்பு ... தந்தையர் தினம்\n உங்களுக்கு ஒரு நல்ல தக...\nநான் பத்தாப்புப் படிச்சதை இன்னிக்குப் படிப்பவர்களு...\nஓராண்டை நிறைவு செய்யும் - சொல்வனம்\nராஜீவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம்\n13 Assassins (1) 3idiots (1) 7ம் அறிவு (1) Africa (1) Bharathimani (1) BJP (1) bombay sisters (1) Bommalaattam (1) book review (8) chetan Bhagat (1) Cinema Review (17) Congress (1) cycling (1) Doha (4) Dubai (3) Erbil (2) Experience (19) Gandhiniketan (4) Gujarath (3) insurance (1) interview (2) Iraq (14) jeyamokan (5) Kahlil Gibran (1) Kamal (3) Khan Abdul Ghaffar Khan (1) Kuselan (1) Lebanon (3) marriage songs (1) narendra modi (6) Nepal (1) news (11) Oman (1) OPEC (1) Pakistan (2) park (2) Petrol (1) Qatar (10) Republic day (6) Shall we dance (1) songs review (3) sriramanavami (1) sujatha (1) Sultan Qaboos (1) thoughts (4) அகர முதல (1) அக்ரஹாரத்தில் பூனை (1) அஞ்சலி (2) அப்ரிடி (1) அம்பேத்கர் ஜெயந்தி (1) அயோத்தி (1) அரசியல் (11) அரபு நாடுகள் (17) அறிமுகம் (4) அனல்காற்று (1) அனுபங்கள் (4) அனுபவம் (35) ஆசிரியர் தினம் (2) ஆளுமைகள் (15) இந்தியத்தூதரகம் (1) இந்தியபோர்கள் (2) இந்தியா (10) இராக் (17) இன்று ஒரு தகவல் (1) இஸ்லாம் (1) உடல்நலம் (1) எர்பில் (2) எல்லைக்காந்தி (1) ஓபெக் (1) கட்டுரை (2) கதை (4) கத்தார் (7) கலில் ஜிப்ரான் (1) காந்திநிகேதன் (5) கார்கில் (1) கிரிக்கெட் (1) குசேலன் (1) குடும்பம் (3) கும்மி (2) குவைத் (2) கொசுவத்தி (7) கொச்சி ஹனீஃபா (1) சங்கச்சித்திரங்கள் (1) சந்திப்புகள் (1) சித்ரா (1) சிறுகதை (1) சினிமா (13) சீனா (1) சுதந்திர தினம் (2) சுல்தான் காஃபுஸ் (1) சுஜாதா (1) சேத்தன்பகத் (1) சொந்தக்கதை (9) சொல்வனம் (3) தசாவதாரம் (1) தமிழ் புத்தாண்டு (1) தமிழ்ப் புத்தாண்டு (1) திரைவிமர்சனம் (18) திலீப்குமார் (1) துபாய் (3) தென்கச்சி (1) தேர்தல் (4) தையல் (1) நகைச்சுவை (5) நாஞ்சில்நாடன் (3) நிகழ்வுகள் (6) நேபாளம் (1) பயணம் (3) பள்ளி (2) பள்ளிக்கூடம் (3) பாகிஸ்தான் (3) பாக்கிஸ்தான் (1) பாலமுருகன் (1) பாஜக (1) புத்தக விமர்சனம் (12) புலம்பல் (4) பூங்கா (1) பெருமாள் முருகன் (1) பேட்டி (1) பொது (42) போட்டோ (3) மதுரை (2) மோகன்தாஸ் (1) ரப்பர் (1) ரஜினி (2) ராமநவமி (1) ராமன்ராஜா (1) ராமஜென்மபூமி (1) லெபனான் (3) வலைப்பதிவர்கள் (3) வாசிப்பு (3) விடுமுறை (1) விமர்சனம் (10) விஷ்ணுபுரம் (2) வெளிநாடு (6) வேலை (1) ஜானி ட்ரை ஙுயென் (1) ஜெயமோகன் (9) ஜெர்மனி (1) ஷேக் (1) ஸ்ரீராமநவமி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://photography-in-tamil.blogspot.com/2010/05/blog-post_31.html", "date_download": "2018-06-20T07:26:52Z", "digest": "sha1:62JTUTRUIWCKSBYGFM6ORG4DQEEPSMXW", "length": 9170, "nlines": 216, "source_domain": "photography-in-tamil.blogspot.com", "title": "இந்த வாரப் படம் - பிரசன்ன கிருஷ்ணன் | PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை", "raw_content": "\nஇந்த வாரப் படம் - பிரசன்ன கிருஷ்ணன்\nபிரசன்ன கிருஷ்ணன் அவர்களின் \"Cloud Bean\" இந்த வார படமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றது.\nஇவரின் மற்ற படங்கள் - இங்கே\nஅருமை. வாழ்த்துக்கள் பிரசன்ன சுந்தர்.\n என் பெயர் பிரஸன்னா கிரிஷ்ண\nஐய்ய்ய்யோ..இது ரொம்ப அருமையா இருக்கு..செம ஷாட் ப்ரசன்ன சுந்தர்...வாழ்த்துக்கள்\n என் பெயர் பிரஸன்னா கிரிஷ்ண//\nசாரிங்கண்ணா. இப்போ சரி பண்ணியாச்சு :D\nவாழ்த்துக்கள் பிரஸன்னா. நானும் திருத்திக் கொண்டேன்:)\nபிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி\nதொடரலாம் இப்போது G+ _லும்..\nஇந்த வாரப் படம் - பிரசன்ன கிருஷ்ணன்\nஅதிகாலையும் அந்தி மாலையும் முதல் மூன்றும்\nமே 2010 போட்டிக்கான முதல் கட்டத் தேர்வு.\nஇந்த வாரப் படம் - MQN\nஇந்த வாரப் படம் - கார்த்திக்\nஇந்த வாரப் படம் - ஜேம்ஸ் வசந்த்\nஇந்த வாரப் படம் - கார்த்திக்\nகடந்த ஒரு மாதத்தில்.. அதிகம் வாசிக்கப்பட்டவை..\n“இந்தியாவின் பறவைகள் மனிதன்” டாக்டர் சாலிம் அலி - பறவைகளைப் படம் பிடித்தல் (II) - புகைப்பட அனுபவம் (12)\nப றவைகளைப் படம் பிடித்தலைப் பொறுத்த வரை இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் கியர்டன் (1862 -1928) என்பவரைப் பிதாமகர் என்று சொல்லலாம். அவர் தனது ...\nபுகைப்பட புத்தகம் (Photo Books) - அறிமுகம்\nஎன்னதான் டெக்னாலஜி வளந்து, flash driveம், LCD TVம், லேப்டாப், இத்யாதி இத்யாதி வசதிகள் கொண்டு, நாம் எடுக்கும் புகைப்படங்களை slide showவாக போட...\nசாய்வு மாற்ற ஒளிப்படம் (Tilt–shift photography) என்பது புல ஆழ தோற்றமிக்க படங்களை உருவாக்க வல்லது. சுருங்கச் சொல்லுவதாயின் ஒரு காட்சியை ம...\nதிருமணத்தின் போது புகைப்படம் பிடிக்க..\nதிருமணப் புகைப்படம் மற்ற எல்லா புகைப்படங்களைப் போலத்தான். ஆனால் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள். இது வாழ்வின் ஒருமுறைக்கான நிகழ...\nவெற்று (EMPTY) - செப்டம்பர் 2012 போட்டி அறிவிப்பு\n‘வெற்று’ அல்லது காலி. EMPTY. இதுதான் நண்பர்களே இந்த மாதத் தலைப்பு. பார்த்ததுமே காலியாக இருப்பதை உணர வைப்பதாக, வெற்றிடத்தின் தாக்கம் தெரிவதா...\n*** வணக்கம் பிட் மக்கா நலமா கேமரா வாங்கணும்னு நாம முடிவு பண்ணிட்டா முதல்ல என்ன தேவைக்காக வாங்குறோம் என்ன பட்ஜெட்ல என்ன பி...\nநீங்களும் இணையலாம்.. படங்களைப் பகிரலாம்..\nஃப்ளிக்கர் காட்சியகம்FLICKR PIT GROUP POOL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/vadivelu-yet-to-act-3-roles-in-pulikesi-2-117071200048_1.html", "date_download": "2018-06-20T07:15:45Z", "digest": "sha1:ITRKDVKTMKGYDRCCMNFXPLMIVDZ2CJXH", "length": 10544, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "இம்சை அரசன் 23ம் புலிகேசி இரண்டாம் பாகத்தில் 3 வடிவேலு? | Webdunia Tamil", "raw_content": "புதன், 20 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇம்சை அரசன் 23ம் புலிகேசி இரண்டாம் பாகத்தில் வடிவேலு 3 வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஅண்மையில் இம்சை அரசன் 23ம் புலிகேசி இரண்டாம் பாகம் உறுதி செய்யப்பட்டது. இதை இயக்குநர் ஷங்கர் உறுதிப்படுத்தினார். தற்போது இதை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து இயக்குநர் ஷங்கரும் தயாரிக்க உள்ளனர். 2006 ஆம் அண்டு சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தை இயக்குநர் ஷங்கர் தயாரித்தார்.\nஅதில் வடிவேலு 2 வேடங்களில் நடித்திருந்தார். தற்போது உருவாக இருக்கும் இம்சை அரசன் 23ம் புலிகேசி இரண்டாம் பாகத்தில் வடிவேலு 3 வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலும் இன்னும் சில நாட்களில் படக்குழுவினர் சார்பில் அதிராகப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வடிவேலு முதல்முறையாக 3 வேடங்களில் நடிக்க உள்ளார்.\nவிரைவில் 23ஆம் புலிகேசி இரண்டாம் பாகம்; ட்வீட்டிய இயக்குநர் ஷங்கர்\n‘மெர்சல்’ ஷூட்டிங்கில் முட்டியை உடைத்துக்கொண்ட வடிவேலு\nமெர்சல் படப்பிடிப்பில் பலத்த காயமடைந்த வடிவேலு\n'தளபதி 61' டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://teachersalem.blogspot.com/2011/09/blog-post_08.html", "date_download": "2018-06-20T07:20:35Z", "digest": "sha1:GIKTFOXM22L4QJKZKOG2KVDDUBKE3AKM", "length": 13697, "nlines": 343, "source_domain": "teachersalem.blogspot.com", "title": "TEACHER SALEM: பட்டதாரி ஆசிரியர்கள் புதிய தேர்வு பட்டியல் தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக்கல்வி", "raw_content": "\nபட்டதாரி ஆசிரியர்கள் புதிய தேர்வு பட்டியல் தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக்கல்வி\nதமிழ்நாடு அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்க பயன்படும் மென்பொருள் PAYROLL 8.1&8.2\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாத இதழ...\nதமிழ் எழுதியை உபயோகப் படுத்த தமிழ் தட்டச்சு முறை தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை\nஇந்தியன் ரயில்வே டிக்கெட் புக்கிங் மற்றும் இதர வசதிகளுக்கு\nசமச்சீர் கல்வி ‍பாடநூல் கழகம் தமிழ்நாடு\nதமிழ்நாடு தேர்வுகள் மற்றும் ரிசல்ட்\nஇந்தியா – Google செய்திகள்\nஇன்ட்லி - தமிழ் செய்திகள்\nமதுரை மாவட்ட இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம்\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nTNPSC குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் டிஎன்பிஎஸ்சி செயலர் தகவல்\nமுதல் முதலாக ஆன்-லைன் மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூலை 7-ந்தேதி தொடங்குகிறது\nBA,B.Ed - ஒருங்கிணைந்த 4 ஆண்டு பாட படிப்புகள் அடுத்த ஆண்டு முதல் தொடங்க அனுமதி\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nஇடைநிலை ஆசிரியர் கலந்தாய்வை ஒளிவு மறைவின்றி நடத்த வேண்டும்: தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை.\nசாம்சுங் மொபைல் S9 vs S8\nஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி.\nநான் பேச நினைப்பதெல்லாம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பான \"பைல்\"ஓரங்கட்டப்பட்டது\nஎன்டர் ப்ளஸ் ™ +\nகுறைந்த இணைய வேக இணைப்பில் (2g) பேஸ் புக்கை பயன்படுத்துவது எப்படி\nலீப் இயருக்கு (Leap year) மட்டும் 366 நாட்கள் வருவதேன் \nசமூக நலம் - சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசுப் பணியில் உள்ள அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் டிசம்பர் 3 அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.\nஎஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அளிக்கும் \"இ-வித்யா\" திட்டம் அறிமுகம்\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாத இதழ்கள்\nஇயக்குனர் சேரனின் கனவுத் தொடராக வெளிவந்த டூரிங் டாக்கீஸ் நாவலை டவுன்லோட் செய்ய ...\nஆசிரியர்கள், மாணவர்கள் & பெற்றோர்கள் நண்பன்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nதமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்\nநமது குழுவின் பிற வலைபூக்கள்\n1.தமிழில் வெளிவரும் நாளிதழ்கள், வார,மாத‌ இதழ்கள் மற்றும் தமிழ் மென்புத்தகங்கள் தரவிறக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=77327", "date_download": "2018-06-20T07:34:36Z", "digest": "sha1:36JY6ZV5HYQ4LOQXPZBB4HK2C5SEM6LK", "length": 11954, "nlines": 163, "source_domain": "temple.dinamalar.com", "title": " Swarnalakshmi Statue Worship in Kanchipuram | ஸ்வர்ணலட்சுமி சிலை: காஞ்சிபுரத்தில் வழிபாடு", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (530)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமாயூரநாத சுவாமி கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றம்\nவயலில் விவசாயிகள் குலவையிட... ஆனி உற்சவ நாற்று நடவு விழா\nசிதம்பரேஸ்வரர் கோவில் தேரோட்டம் : 13 ஆண்டுக்கு பின் கோலாகலம்\nவிருதை கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு\nஇந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 198வது உழவாரப்பணி\nபஞ்சலிங்கத்தை தரிசிக்க அனுமதி வேண்டும்\nவரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்\nகண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் கொடியேற்றம்\nநடனபாதேஸ்வரர் கோவிலில் 25ம் தேதி தேரோட்டம்\nகோவிலில் நெய் தீபம் விற்க தடை: ... கரிகால சோழீஸ்வரர் கோயிலில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nஸ்வர்ணலட்சுமி சிலை: காஞ்சிபுரத்தில் வழிபாடு\nகாஞ்சிபுரம் : வேலுார் ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி பொற்கோவில் சார்பில் செய்யப்பட்ட, புதிய ஸ்வர்ணலட்சுமி தங்க விக்ரஹம், நேற்று காஞ்சிபுரத்திற்கு ஊர்வலமாக வந்தது. வேலுார் அருகே அமைந்துள்ள லட்சுமி நாராயணி பொற்கோவில் சார்பில், 70 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட ஸ்வர்ணலட்சுமி விக்ரஹம் கரிகோல் விழா, நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, புதிய உற்சவர் சிலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. வேலுார் சத்துவாசாரி, ஆற்காடு வாலாஜாபேட்டை, ஓச்சேரி, மற்றும் வாலாஜாபாத் வழியாக சென்று, இரவு காஞ்சிபுரம் வந்தடைந்தது. அங்கு, ஸ்வர்ண லட்சுமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, லட்சுமி தேவியை வழிபட்டனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nமாயூரநாத சுவாமி கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றம் ஜூன் 20,2018\nராஜபாளையம்: ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று ... மேலும்\nவயலில் விவசாயிகள் குலவையிட... ஆனி உற்சவ நாற்று நடவு விழா\nபேரூர்:பேரூரில் ஆனி உற்சவ நாற்று நடவு விழா, கோலாகலமாக நேற்று நடந்தது. திரளானோர் வயலில் இறங்கி, ... மேலும்\nசிதம்பரேஸ்வரர் கோவில் தேரோட்டம் : 13 ஆண்டுக்கு பின் கோலாகலம் ஜூன் 20,2018\nசென்னை: சிதம்பரேஸ்வரர் கோவில் தேரோட்டம், 13 ஆண்டுகளுக்கு பின், நேற்று கோலாகலமாக நடந்தது. சென்னை, ... மேலும்\nவிருதை கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு ஜூன் 20,2018\nவிருத்தாசலம்: சஷ்டியொட்டி, மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் சுவாமி சந்தனக்காப்பு அலங்காரத்தில் ... மேலும்\nஇந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 198வது உழவாரப்பணி ஜூன் 20,2018\nசென்னை : இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் உழவாரப்பணி சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalagam.wordpress.com/2010/02/09/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-06-20T07:23:49Z", "digest": "sha1:ULX56EKNHR3RSQ74K6C7TAH4KJW7IXKD", "length": 31884, "nlines": 90, "source_domain": "kalagam.wordpress.com", "title": "முத்துக்குமார் – ஷோக்குகளும் ஷேக்குகளும் | கலகம்", "raw_content": "\nமறுகாலனியாதிக்க எதிர்ப்புப்போரில் நக்சல்பாரிகள் தலைமையில் அணிவகுப்போம்\nமுத்துக்குமார் – ஷோக்குகளும் ஷேக்குகளும்\nஈழத்திற்காக அங்கு தமிழ் மக்கள்படும் துன்பங்களுக்கு வாய் பேச முடியாமல் தன் உயிரை பதிலாய் தந்தவர் முத்துக்குமார். அவர் இறந்து ஓராண்டு கடந்து விட்டது. அவரின் முதலாம் நினைவு தினத்திற்கு ஓட்டுப்பொறுக்கிகள் முதல் போலி இனவாதிகள் வரை எல்லோரும் தன் பங்கிற்கு அஞ்சலி செலுத்தி விட்டனர். அவர்கள் முக்கியமாக ஒன்றை செய்தார்கள் அதுதான் அப்போதும் சரி இப்போதும் சரி செத்துப்போனமுத்துக்குமார் என்ன சொன்னார் என்பதை மட்டும் விட்டு விட்டு மற்ற எல்லாவற்றையும்\nஓட்டுப்பொறுக்கிகள் கடந்த தேர்தலில் இரு பிரிவாக நின்றார்கள் ஒருவர் ஈழமக்களின் துரோகி அணி மற்றொருவர் ஈழமக்களின் எதிரி அணியாக, இனவாதிகளும் ஈழ விடுதலைக்கு தன்னை மட்டுமே அத்தாரிட்டியாக இருந்தவர்களுக்கோ பாரிய சங்கடம். எந்தப்பக்கம் சாய்வது தேர்தலில் முதுகு சொறிந்தே பழக்கப்பட்ட கைகள் தவித்துக்கொண்டிருந்த நேரமது.\nபாசிசத்தால் மக்கள் தலைகளில் கொத்துகொத்தாய் குண்டுகள் இறங்கின. “ஆட்லெறி குண்டு” என்பதை தமிழ்ச்சமூகம் ஆயுசுக்கும் மறக்காதென்பதை அப்போர் நிரூபித்துக்காட்டியது. இந்துமாக்கடலில் ஈழத்தமிழரின்குருதி கலந்தபின்னும் அதன் நிறம் மாறவில்லை, மாறவும் விடவில்லை அத்தாரிட்டிகள்.\nஇந்திய தேசியத்துக்கு பூச்செண்டு கொடுத்தார்கள்.\n“இந்திய ஆளும் வர்க்கம் போரை நடத்தவில்லை சோனியா தனக்கு துணை இல்லாத காரணத்தால் தான் இப்போரே, மலையாளிகள் மத்திய அரசை தவறாக வழி நடத்துகிறார்கள்” முடிந்த அளவுக்கு இந்திய ஆளும்வர்க்கத்தை எப்படியெல்லாம் அம்பலப்படுத்த முடியாதோ அதை மட்டும் செய்ய வேண்டும் அப்படித்தான் செய்தார்கள்.\nதில்லியை ஏகாதிபத்தியமாக சொன்னவர்களெல்லாம், தனித்தமிழ் நாட்டை கேட்டவர்களெல்லாம் ஓடினார்கள் ஓடினார்கள் வேகமாக இந்தியத்தை தூக்கி நிறுத்துவதற்காக. ஏன் உன் எதிரிக்கு வாக்கு கேட்க போகிறாய் இது ஏகாதிபத்தியம் தானே பின் எதற்கு உனக்கு தேர்தல் இது ஏகாதிபத்தியம் தானே பின் எதற்கு உனக்கு தேர்தல் கேள்விகள் அந்தரத்தில் தொங்கின பதில்கள் வாய்க்குள் அடங்கின, ஆனால் செத்துவிட்டான் முத்துக்குமார். யார் அந்த முத்துக்குமார் பெரிய தமிழினவாதியா இல்லை சிறுத்தைப்பட்டாளமா\n// அண்டையில் பாதிக்கப்படும் மக்களின் குரல் கேட்டு தினம் தூங்காமல் தத்தளித்த ஒரு மனிதன், என்ன செய்வது தெரியாமல் ஏது செய்வது என புரியாமல் அல்ல புரிந்தே தெரிந்தே முடிவெடுத்தான், அவனுக்கு நிச்சயமாய்த் தெரியாது. அவன் சாம்பல் செயா வீட்டிற்கும் கருணா வீட்டிற்கும் பாத்திரம் கழுவத்தான் போகப்போகிறதென்று.\nகதறினார் வைகோ , சீறினார் திருமா, கொந்தளித்தார்கள் போலி இனவாதிகள் ஆனால் எல்லோரும் ஒன்றாய்முத்துக்குமாரின் கொள்கைக்கும் கொள்ளி வைத்தார்கள். என் உடலை ஆயுதமாய் ஏந்துங்கள் என்றான்முத்துக்குமார். உடலை ஏந்தியதாய் சொன்னவர்கள் அந்த கொள்கையினை ஏந்த தயாராயில்லை. அங்கே ஒரு இனம் அழிக்கப்படுவதை தாங்கமாட்டாமல் செத்த முத்துக்குமாரை, மக்கள் இறப்பது தாங்க மாட்டாது செயாவுக்கு ஒட்டுபோட சொன்ன தங்களோடு ஒரே தராசில் நிறுத்த முடியவில்லை.\nமுத்துக்குமார் விரைவில் எரிக்கப்பட வேண்டியதற்கு ஆக வேண்டியதை எல்லாம் செய்தார்கள். சொற்பமானவர்களின் எழுச்சியை அற்பமானவர்களின் சதி வென்றது. தன் உடலை யாரிடம் ஒப்படைக்க்கோரினானோ அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது உடல், இடுகாட்டில் கொள்கைகளோடு அவனும் எரிக்கப்பட்டான்.\nகருணாவின் வேட்டில் ஈழம் அடகு வைக்கப்பட்டது, மற்றவர்கள் தன் பங்குக்கு செயாவின் சுருக்குப்பையில் திணித்தார்கள் மீதி ஈழத்தை, பிரபாகரனை கைது செய்து தூக்கில் போட சொன்னவர் ஈழத்தை தேர்தல் முடிந்தவுடன் ரிலீஸ் செய்வதாக சொன்னார். ஈழமக்களுக்கு வாக்கரிசி போட்டபடியே வாக்குகள்கோரப்பட்டன. செயா ஈழத்தாயாக பரிணமித்தார்.\nகோட்சே ஈழத்திற்கு குரல் கொடுத்தால் அவனுக்கும் ஆதரவு தருவேன் சீமான் சிங்கமாய் பிளிறினார்.கொளத்தூர்மணியோ செயா ஈழம் தந்தாலும் தராவிட்டாலும் இது கருணாவுக்கு தண்டனை என வாத்தியாரானார். மொத்தத்தில் எல்லோருமே வேசம் போட்டார்கள் வேசத்தோடு அழுதார்கள் வேசத்தோடு கதறினார்கள்.இனி தேர்தலில் ஓட்டின் தேவை முத்துக்குமாரால் நிரப்பப்பட்டது. தேர்தல் முடிவும் வந்து விட்டது. ஒரு இனமும் சிதைக்கப்பட்டது. முடிந்து விட்டது ஓராண்டு.\nவீரவணக்கங்கள்,அஞ்சலிகள் எல்லாம் வழக்கம் போல தொடர்ந்தன கூடவே வழக்கம் போல முத்துக்குமாரின் பிணத்தை ஆயுதமாக அல்லாது பிணமாக மட்டும் கண்டவர்கள் இப்போதும் உணர்ச்சி மிக்க பேசுகிறார்கள், பேசிக்கொண்டே இருக்கிறார்கள். மக்களின் போராட்டத்தை வாக்கு சீட்டிற்காக மடைமாற்றியவர்கள் எப்போது பேசிக்கொண்டே இருப்பார்கள். இப்போதும் எல்லோரும் முத்துக்குமாரின் பிணத்தை பேசுகிறார்களே ஒழிய // அவனின் விருப்பத்தை பேசினார்களா\nமுத்துக்குமாரின் மரணத்தின் போது கேட்கப்பட்ட கேள்விகளைப்போலவே இப்போதும் கேள்விகள்கேட்கப்படுகின்றன. ” நீங்கள் புலிகளை பாசிஸ்ட் என்கிறீர்களே எதற்கு முத்துக்குமாரின் சாவுக்கு வந்தீர்கள் எதற்கு முத்துக்குமாரின் சாவுக்கு வந்தீர்கள்சாவு வீட்டில் ஆள் பொறுக்க வந்த ஒரே கட்சி நீங்கள் தான், என்னவோ நீங்கள் மட்டும் தான்முத்துக்குமாரி-ன்சாவின் போது எல்லாம் செய்ததாக கூறிக்கொள்கிர்களோ, உங்களின் தேர்தல் புறக்கணிப்பு ஆளும் கங்கிரசுக்குத்தான் உறுதுணையாக இருந்தது.//\nபுலித்தலைமை பாசிசமாகத்தான் இருந்தது அதை இப்போதும் மறுக்கவில்லை, ஆனால் முத்துக்குமார் புலியாஎன்பதுதான் கேள்வி. முத்துக்குமாரைப்போல பலரும் ஈழமக்களின் பிரதிநிதியாக புலிகளை மட்டுமே பார்க்கிறார்கள், அவர்களுக்கு உண்மையான புலிகளின் வரலாறோ அவர்களின் அராஜகப்போக்கோ தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை, அந்த வாய்ப்பினை தனது வாயால் முடி மறைத்தவர்கள் தான் சென்ற தேர்தலில் செயாவுக்கு ஓட்டுகேட்டார்கள். போலி பெரியாரிய, இனவாதிகளைப்போல உள் இயக்க மற்றும் மாற்று இயக்க படுகொலைகளை முத்துக்குமாரோ அல்லது ஏனையை ஈழ ஆதரவு உழைக்கும் மக்களோ ஆதரித்தார்களா என்ன\nமுத்துக்குமாருக்கு விசுவாசமாய் இருப்பதாக நீங்கள் கூறிக்கொள்ளலாம் ஆனால் அவனின் கொள்கைகளை, விருப்பத்தை கூட இருந்தே குழிபறிப்பீர்கள் என அவன் கண்டிப்பாய் நம்பி இருக்கமாட்டான். என் பிணத்தைபோராடும் மாணவர்களிடம் கொடுங்கள் என்றவனின் பிணத்தை மாணவர்களை தாக்கி விட்டு தூக்கி சென்ற அவலத்தை எந்த மேடையில் நீங்கள் பேசினீர்கள்\nதிருமாவின் அயோக்கியத்தனத்தை புரட்சிகர அமைப்புக்களைத்தவிர யார் பேசுகிறார்கள் உங்களை பேச விடாமல் ம க இ க தான் தடுத்ததா உங்களை பேச விடாமல் ம க இ க தான் தடுத்ததா தடுத்தது புரட்சிகர அமைப்புக்கள் அல்ல, உங்கள் கையாலாகாதத்தனம் தவிர வேறேது இருக்கமுடியும்\nநாங்கள் ஆள் பொறுக்கத்தான் போனோம் இதில் மாற்றுக்கருத்து இல்லை, முத்துக்குமார் சொன்னான் “என்உடலை ஆயுதமாக்குங்கள்” அதற்குத்தான் ஆள் பொறுக்கப்போனோம், மக்களைத்திரட்ட எங்களால் ஆன ஏதோ சில விசயங்களை முடிந்தவரை செய்தோம் எங்களுக்கு உங்களைப்போல போயஸ் தோட்டத்தில் புரட்சியாளர்களைப் பொறுக்கும் அறிவும் இல்லை, அனுபவமும் இல்லை.\nஎங்கேயும் புரட்சிகர அமைப்புக்கள் மட்டும்தான் செய்தோம் என்று சொல்லவும் இல்லை எழுதவும் இல்லை, ஆனால் ஒன்றை மறக்காது மக்களிடையே சொன்னோம், சொல்வோம், சொல்லிக்கொண்டே இருப்போம் உங்களின் கையாலாகத்தனம்தான் அதுதான் துரோகத்தனத்திற்கு முதுகு சொறிந்தது என்று.\nவினவில் வந்த கட்டுரையை அடுத்து ஒரு முசுலீம் ஷேக் தனது தளத்தில் எழுதிவருகிறார். அதில் அவரது\nநோக்கமே “தொடர்ந்து சில காலமாய் முற்போக்கு வேடமிட்டு எல்லா கருத்துக்களையும் எதிர் கொண்டு அதற்கான தகுந்த எதிர்வினை ஆற்றுவோம் என்று பொய் வேடமிட்டு திரிந்து கொண்டிருந்த மாவோயிஸ்டு மரமண்டைகளின் இணையதளமான “வினவு” தன்னுடைய முற்போக்கு வேடத்தை கலைக்க வேண்டிய காலம் கனிந்து விட்டதென்றே எண்ணுகின்றேன்”. //\n“தியாகம்” செய்ய முத்துக் குமார் போன்ற அப்பாவிகள் வேண்டும். ம.க.இ.க வினர்கள் மறந்தும் கூட இந்த மாதிரியான தியாகத்தை செய்து விட மாட்டார்கள். எப்படி முத்துக் குமார் என்ற அப்பாவியின் மரணத்தில் திருமா ராமதாஸ் நெடுமாறன் போன்றோர் அரசியல் செய்கிறார்களோ அதற்கு சற்றும் குறையாத பிழைப்புவாத அரசியல் தான் ம.க.இ. க வின் அரசியலும். இதை மறுத்தால் மருதையன் தலைமையில் ஒட்டுமொத்தமாக ம.க.இ.க வினர்களும் எப்போது முத்துக் குமார் மாதிரி தியாகம் செய்ய போகின்றீர்கள் என்பதை இந்த தளம் மூலமாக சொல்லுங்கள். தியாகம் அப்பாவிகள் மட்டும் செய்யக் கூடியதாக இருக்க கூடாது. ம.க.இ.க. வினர்கள் போன்ற பெறும் பெறும் அறிவாளிகளும் செய்ய வேண்டும்……………….இப்படியாகி விட்டன.\nபுரட்சிகர அமைப்புக்கள் எந்த இடத்திலும் தற்கொலையை ஆதரிக்கவில்லை. ஆனால் அத்தற்கொலை எதனால் நிகழ்ந்தது என்பதை ஆராய்வதைத்தான் தடுக்க ஷேக்குக்கோ அல்லா இருக்கிறார், நமக்கு அறிவு இருக்கிறது. மக்களின் பாதிப்பைக்கண்டு மனம் பொறுக்காது, என்னை வைத்து அரசியல் செய்யுங்கள் என்ற கோரிக்கையோடு.\nசெத்தப்போனவனின் அறிவு குறைவுதான் ஷேக்கைபோல, அவரின் நண்பர்கள் போலவும் இருக்காது.அந்த தியாகத்தை மதிக்க வேண்டிய இருக்கிறதா இல்லையா அந்தப்போராட்டத்தை மக்கள்போராட்டமாக மாற்ற வேண்டிய அவசியமிருக்கிறதா இல்லையா\n// அன்புள்ள ஷேக், உங்களுக்கு எல்லாம் வல்ல பேரருளாளன் அறிவு,செல்வம், வசதி, எல்லாவற்றையும் கொடுத்திருக்கலாம் ஆனால் தன் மானத்தை கொடுத்தாரா\n ஆனால் எங்களுக்கு செல்வத்தை கொடுக்காத “கடவுள்” தன்மானத்தை கொடுத்துவிட்டான் என்ன செய்வது. எங்கும் போராட்டம் வன்முறையின்றிதான் இருக்க வேண்டும் என்பதும் எங்கள் விருப்பம்தான். ஆனால் ஆளும் வர்க்கம், அதிகாரம் எங்கள் “மர”மண்டையை பிளக்கும் போது குர்ரானையோ, பைபிளையோ, கீதையையோபடிக்கும் அளவுக்கு எங்களுக்கு பொறுமை இல்லை. அது அவசியமும் இல்லை. உங்களுடைய பொறுமை அது ஆளும் வர்க்கத்தின் நல்ல மண்டையில் உதித்தது.\nஎல்லாவற்றுக்கும் இறைவன்தான் காரணமென்று உழைக்கும் மக்களால் இருக்க முடியாது, கடவுள் இருக்கிறான் என்றாலும் அவன் தானாய் உணவு தரமாட்டான் என்றுதான் உழைப்பில் மக்கள் ஈடுபடுகிறார்கள். இறைவன் தான்இதை செய்தான் என்று தெரிந்தும் யாராவது பாதிக்கப்படும் போது கண்ணீர் விடுகிறார்கள்.\nமுத்துக்குமாரை படைத்த அல்லா அவனை ஏன் தற்கொலை செய்து கொண்டு சாகவைத்தான் அவனின் தற்கொலைக்கு காரணமாக ஏன் ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொலை செய்தான் அவனின் தற்கொலைக்கு காரணமாக ஏன் ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொலை செய்தான் கடவுள் முக்கியமாக உங்கள் அல்லா இருப்பது உண்மை எனில் உலகமக்களை கொன்று குவித்த அவன்தான் முதல் குற்றவாளி. இதனால் தான் உங்கள் அல்லா மட்டும் அல்லது இந்து, கிறித்துவமத சாமிகளைக்கூட தூக்கியெறிய சொல்கிறோம்.\nஷேக் உங்களிடம் ஒரே ஒரு சின்ன கேள்வி அரிசி விலை, பருப்பு விலை எல்லாம் இப்படி ஏறுகிறதே உங்கள்அல்லா ஏதாவது ஸ்பெஷலாக உங்களுக்கு படி அளக்கிறாரா அரிசி பதுக்கலுக்கும், லட்சக்கணக்கான விவசாயிகள் கொல்லப்பட்டதற்கும் உங்கள் அல்லாதான் காரணமெனில் அவனை கட்டி வைத்து அடிப்பது என்ன தவறு அரிசி பதுக்கலுக்கும், லட்சக்கணக்கான விவசாயிகள் கொல்லப்பட்டதற்கும் உங்கள் அல்லாதான் காரணமெனில் அவனை கட்டி வைத்து அடிப்பது என்ன தவறு நாங்களோ அதற்கும் அல்லாவுக்கும் ஏனைய சாமிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்கிறோம்.\nஒரு வர்க்கத்தின் தேவைக்காக இன்னொரு வர்க்கம் கசக்கிபிழியப்படுகிறது என்கிறோம். உங்கள் அல்லாவை நீங்களே இப்படி குற்றவாளி ஆக்கிவிட்டு நாங்கள் நிந்திப்பதாக கூறுவது சரியா\nஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள் புரட்சிகர அமைப்புக்களின் புரட்சி சூடு சொரணையுள்ள உழைக்கும்மக்களுக்கானதுதான். உங்களைப்போன்ற அறிவாளிகளுக்கில்லை. உங்களைப்போல் எங்களுக்கு இடஒதுக்கீடு கொடுங்கள் எல்லாவற்றையும் மறந்து உங்களை ஆதரிக்கிறோம் மாநாட்டில் உங்களைப்போல் மாறிமாறி மண்டியிட்டு // நாயாய் (குறிப்பு கீழே) இருக்க உழைக்கும் மக்களுக்குத் தெரியாது /அவசியமும் கிடையாது.\n( நாங்கள் எல்லாம் வல்ல பேரருளாளன் கருணையால் உங்களால் பொறுக்கிகள் என விளிக்கப்படும் போது, எங்களது கம்யூனிச பூதத்தின் எல்லாம் வல்ல அருளால் நீங்கள் நாய்கள் என்று அழைக்கப்படுகிறீர்கள் )\n1.முத்துக்குமார் … மன்னித்து விடு… சந்தர்ப்பவாதிகளிடம் நாங்கள் தோற்றுப் போனோம் \n2.வர்க்கம் ஒன்றே பதில் சொல்லும்\n4.ஈழத்தின் மீதான இந்தியாவின் மேலாதிக்கப் போருக்கு பதிலடி கொடுப்போம்\n5. // “தேர்தல் பாதை………. திருடர் பாதை ” – ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி\n6.போராடு – போரைத்தவிர வேறு வழியில்லை\n8.தோட்டத்தில் மேயப்போன சுயமரியாதை சிங்கங்கள்\nகுறிச்சொற்கள்: இனவாதிகள், ஈழம், ஓட்டுப்பொறுக்கிகள், நக்சல்பாரி, பி.ஜே, பேக்குகள், ம க இ க, முத்துக்குமார், விடுதைப்புலிகள், ஷேக்குகள்\n3 பதில்கள் to “முத்துக்குமார் – ஷோக்குகளும் ஷேக்குகளும்”\n11:34 முப இல் பிப்ரவரி 9, 2010 | மறுமொழி\nநல்ல சாட்டையடி பதிவு. ஷேக் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்\n3:56 முப இல் பிப்ரவரி 12, 2010 | மறுமொழி\nஷோக்குகளிடம் இருப்பது கருத்துக்குருடு, சரியான திசையை கண்டடைய முடியாமல் விட்டங்களில் பாய்கிறார்கள்.\nஆனால் ஷேக்குகளிடமோ, தங்கள் மதத்தை எதிர்க்கிறார்கள் என்ற கொதிப்பைத் தவிர வேறொன்றுமில்லை. அரசியலும் தெரியாத சமூகமும் புரியாத தவளைகள்.\nதியாக தீபம் முத்துக்குமார் « Paraiyoasai's Blog Says:\n6:47 பிப இல் பிப்ரவரி 18, 2010 | மறுமொழி\n[…] தொடர்புள்ள கலகத்தின் பதிவு 11.805523 79.115295 […]\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalagam.wordpress.com/2010/02/28/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-06-20T07:17:05Z", "digest": "sha1:EPR7AGXOFW63BQGU5CXKI4JGVMTBRZBX", "length": 5551, "nlines": 81, "source_domain": "kalagam.wordpress.com", "title": "நாட்டின் பெருமை | கலகம்", "raw_content": "\n« மறுகாலனியாதிக்க எதிர்ப்புப்போரில் நக்சல்பாரிகள் தலைமையில் அணிவகுப்போம்\nஆன்மீகத் தேடல்கள் – »\nஒண்ட இருந்த குடிசைகள் எரிக்கப்பட்டன\n1.வர்க்கம் ஒன்றே பதில் சொல்லும்\n2.போராடு – போரைத்தவிர வேறு வழியில்லை\nஇந்தியாவின் இதயத்தின் மீதான போர் \nதில்லிச் சிதம்பரமும் தில்லைச் சிதம்பரமும் – மூலதனத்தின் இராமயணம்\nபழங்குடிகள்-மீனவர்கள் விவசாயிகள் மீது இந்திய அரசு தொடுத்துள்ள போர்\nகுறிச்சொற்கள்: அம்பானி, ஆதிவாசிகள், இரட்டை சதங்கள், கவிதைகள், சச்சின், டாடா, நக்சல் ஒழிப்பு போர், நியாம்கிரி\n2 பதில்கள் to “நாட்டின் பெருமை”\n12:06 பிப இல் மார்ச் 4, 2010 | மறுமொழி\nநாகரீகக்கோமான்கள் தொடுக்கும் போர் « கலகம் Says:\n11:50 முப இல் ஏப்ரல் 22, 2010 | மறுமொழி\n[…] 4.நாட்டின் பெருமை […]\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/csk-took-revenge-on-kings-x1-punjab-316046.html", "date_download": "2018-06-20T07:57:21Z", "digest": "sha1:ZLPY6253AMBBIQOHYJEJG2SWKM775UPV", "length": 8934, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "பஞ்சாப்பின் கனவை களைத்த சென்னை. 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » விளையாட்டு\nபஞ்சாப்பின் கனவை களைத்த சென்னை. 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை\nஐபிஎல் தொடரில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி தற்போது நடக்கிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச முடிவு செய்து உள்ளது. powered by Rubicon Project ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. புள்ளி பட்டியலில் ஹைதராபாத் 9 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 2வது இடத்தில் இருக்கும் சென்னை அணிக்கும் 4வது இடத்திற்கு போட்டியிடும் பஞ்சாப் அணிக்கும் இடையில் இன்று போட்டி தொடங்கி உள்ளது.\n19.4ஓவர் முடிவில் பஞ்சாப் 153 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது .\nஅடுத்து களமிறங்கிய சென்னை, 19.1 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்து ஜெயித்தது\nபஞ்சாப்பின் கனவை களைத்த சென்னை. 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை\nபூனை ஜோசியம் ஜெயித்தது | முஸ்லிம் வீரர்கள் கடைபிடிக்கும் சூப்பர் டெக்னிக்- வீடியோ\nசுண்டி இழுக்கும் உலகக் கோப்பை கால்பந்து- வீடியோ\nமோசமான நாட்களில் என்னை மாற்றியது ஜிவாதான்..வீடியோ\nஇன்று முதல் தொடங்குகிறது உலக கோப்பை கால்பந்து திருவிழா வீடியோ\nஇந்திய கிரிக்கெட்டின் உயரிய விருதை பெட்ரா விராட் கோஹ்லி-வீடியோ\nஉலக கோப்பை முடிவுகளை கணிக்க இருக்கும் பூனை- வீடியோ\nதேர்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராகி கமல் மனு- வீடியோ\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது | மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்- வீடியோ\nரஞ்சி தொடரில் அர்ஜுன் டெண்டுல்கர் விளையாடுவது சந்தேகமே\nஎன்னை மனிதனாக மாற்றியது எனது மகள்-வீடியோ\nலோஆர்டர் பேட்டிங் என்பது புதை மணல் போன்றது- டோனி-வீடியோ\nஃபிபா ...பிரம்மாண்ட துவக்க விழா..யார் யார் கலந்து கொள்கிறார்கள் தெரியுமா\nஸ்காட்லாந்து டீம்.. நம்பர் 1 இங்கிலாந்தை வீழ்த்தியது எப்படி\nமேலும் பார்க்க விளையாட்டு வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://alapaheerathan.blogspot.com/2016/05/", "date_download": "2018-06-20T07:30:07Z", "digest": "sha1:XRQJ2WOBFGBUV73XYXLNBLLUKJIVWO6R", "length": 44977, "nlines": 609, "source_domain": "alapaheerathan.blogspot.com", "title": "வெளி: May 2016", "raw_content": "\nஅழ பகீரதன் படைப்புகளும் பதிவுகளும்\nPosted by அழ. பகீரதன் at பிற்பகல் 9:27 கருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 26 மே, 2016\nPosted by அழ. பகீரதன் at பிற்பகல் 7:51 கருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ் என்றோர் மொழி தனியே\nமாந்த மொழி என எண்ணிடேன்\nதமிழ் என் தாய்மொழி எனக்கென்பதற்காய்\nமாற்றுமொழி பேசுவோர் என் சோதரர்\nஎனக் கொண்டாட நான் மறுக்கிலேன்\nதமிழ் இதயத் திருந்து எழும் மாந்தரை\nதமிழரிலை என்று செப்புவாரை தூற்றிட\nதமிழ் என் தேசம் எங்கும் வாழ்\nபூரித்திடுகின்ற என் இதயம் தமிழ்\nஅந்தச் சாதாரணரின் மொழி எனக் கூவிட\nஎங்கும் எதிலும் என்றும் எப்பொழுதும்\nதமிழ் இயங்கிடில் தரணியில் செறிவே\nPosted by அழ. பகீரதன் at முற்பகல் 3:14 கருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 24 மே, 2016\nபோரில் கொள்ளைகள் என்றும் நடக்கும்\nதானே மாறும் என நினைத்திடில்\nபோராடிப் பெறுவதுவே மக்கள் நலவாழ்வு\nபோர் அழிவில் பூரித்து மகிழ்வர் ஆழ்பவர்...\nPosted by அழ. பகீரதன் at முற்பகல் 3:21 கருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்\nமாந்தர் யார்க்கும் உரித்துண்டு மண்ணிலென\nவேந்தர் என எழுந்து நிற்கும்\nகூட்டாளி என கூடியவரை இணைத்து\nமாந்தர்க்கு உண்டு மண்ணில் மாண்பு\nPosted by அழ. பகீரதன் at பிற்பகல் 10:52 கருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 20 மே, 2016\nகொட்டும் மழையில் என் தேசம் அழுகிறதே\nசட்டென காலம் மாறிய விந்தை இதுவே\nஇயற்கை அறியுமோ இது நமக்கு இயலுவதிலையென\nபயிர் பச்சை பார்த்திட மழைவேண்டினமே\nபயிர் பச்சை மூடியே பாய்கின்றதே வெள்ளம்\nநாட்டிட முடியுமோ நமக்கிது வாய்ப்பென\nநாம்படும் துயருக்கு காரணமும் அறிவமோ\nவேதனைப் படுதற்கே மானிடப் பிறப்பெனவோ\nபூமியின் வெப்பம் மேவியதன் விளைவிதுவோ\nகாரணமின்றியோ இயற்கையும் சீறுமோ அறிவீரோ\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 17 மே, 2016\nஏனந்த நாட்கள் மீண்டும் வருகின்றன\nவானத்தில் கூக்குரல்கள் மீண்டும் ஒலிக்கின்றன\nகானகத்தில் ஒப்பாரிகள் மீண்டும் கேட்கின்றன\nசடுதியில் நிகழ்ந்தன சதிவலைத் திட்டங்கள்\nஇனிஎமக்கு இயலுவன எதுவெனத் தேர்வமோ\nசனிமாற்றம் வருமெனத் தான் காப்பதுவோ\nசென்ற வருடத்தில் முகநூலில் பதிவானது செம்மையாக்கத்துடன்\nPosted by அழ. பகீரதன் at முற்பகல் 5:52 கருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 16 மே, 2016\nஅன்று பிறந்தது அன்னைக்கு மகிழ்வு\nஇன்று வாழ்த்திடும் உள்ளங்களுக்கு மகிழ்வு\nநன்று வாழ்ந்திடில் நலம் ஓம்பிட எனக்கும் மகிழ்வு\nநின்று உலகில் நீடு வாழில் குடும்பம் மகிழ்வு\nவென்று நின்றிடில் எந்தன் மண்ணுக்கும் மகிழ்வு\nதோன்றில் புகழெனில் சான்றோர்க்கும் மகிழ்வு\nPosted by அழ. பகீரதன் at பிற்பகல் 7:51 கருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஏன் பிறந்தோம் என ஏங்கிய நாட்கள்\nஇது சென்ற வருடம் இதே நாளில் முகநூலில் எழுதிய கவிதை செம்மையாக்கத்துடன்\nPosted by அழ. பகீரதன் at முற்பகல் 8:27 கருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 12 மே, 2016\nஏதடா, ஏதடா இந்த உலகம் ஏதடா\nபாலைவனம் ஆச்சுது நஞ்சூறிய நம் நிலம்\nநீரிற்கு காசு, சுவாசிக்கும் காற்றுக்கும் காசெனில்\nஏழையர் பணமே போகுமே போகுமே\nபல்தேசிய கம்பனிப் பைகளும் நிறையுமே\nஆண்டவன் அருளை வேண்டி வர என்றே\nநாள்பல நமக்கு நாள்பல நமக்கு\nஅட்சய திதியும் வளை காப்பு விரதமும்\nபண்டம் பலவும் வேண்டிட வேண்டிட\nகடன்படு கடன்படு என காட்டினர்\nஉடன்படு உடன்படு என பத்திரம் கேட்டனர்\nபொல்லா நிலை போயகலப் பாத்திருக்க\nநல்வாழ்வு வருமென நாலு திக்கும் வரவேற்க\nவரி பெருக வரி பெருக வசூலாகும் வசூலாகும்\nபரிவும் இல்லை பண்பும் இல்லை\nதெரிவு உண்டு தேர்தல் உண்டு\nதேயத்து மக்களுக்கு தேர்வதற்கு வழியுமுண்டு\nபல் தேசிய கம்பனிகள் நல் உற்பத்தி செய்திடுவர்\nபெறுவதற்கு ஏதுமில்லை தடைகள் இங்கு\nபல்கிப் பெருகிட மூலதனம் அவர்க்காகும்\nபட்டினி கிடந்தேனும் நுகர்வுக்காய் நாமிழப்போம்\nதவணைக் கட்டணத்தில் தரம்மிக்க பொருட்கள்\nபூச்சிய வட்டியில் ஆச்சுது எமக்கிது என்று\nநின்றிடுவீர் இதன் முடிவில் இருப்பு பூச்சியமாக\nபயன் பெறுவர் பல்தேசிய கம்பனிகள்\nவியன் உலகத்து நிலை இதுவாய்\nவிந்தையிது அறியீரோ சொத்தென ஏதுமிலா\nகடனாளியாய் ஆக்கியே சொந்த நிலமிழக்கவே\nஉடன்பட்ட நிலையறியீரோ உயிர் விடப் போவதுவோ\nஅட நாளை நல்லரசுக்காய் காவடி எடுத்திட\nவீடு வருமோ விளைபொருளும் நமக்காகுமோ\nகடனளியுமோ கவலை தீருமோ, தீர்வாகுமோ\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதாள் வீச தலை யெடுப்பாரே பலர்\nகோள் மூட்ட கோஷ்டி கட்டிட\nவேள் என்றே எழுவர் எங்கும்\nவாள் வீச்சே பேச்சாச்சு இன்றே\nபாழ் ஆச்சே பண்பு போச்சே என\nகொள்கை நின்றார் முறை இடவே\nஇளஞ்செழியன் நீதிபதி நீட்டும் கரங்களை\nஇறுகப் பற்றி நிலைக்க செயவமே அமைதி\nPosted by அழ. பகீரதன் at பிற்பகல் 9:39 கருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநீதியென ஒன்று நிலைக்குமென்று யார் சொன்னது\nசேதியிது புதினமன்று செய்வதற் கொன்றுமில்லை\nநாடிநிற்க எமக்கே நல்லார் இலையெனில்\nதேடிநிற்க மானிடர்க்கு மார்க்கம் ஏது கண்டீர்\nவாடிநிற்கும் மாந்தர்க்கு அறியாமை உள்ளவரை...\nபாடிப்பரவியே நிற்கும் பண்படா நிலையினில்\nஏந்திடும் கரங்களுக்குள் மாற்றத்திற்கான மாற்றுவழி..\nPosted by அழ. பகீரதன் at முற்பகல் 5:36 கருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 10 மே, 2016\nPosted by அழ. பகீரதன் at பிற்பகல் 9:11 கருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 9 மே, 2016\nவேளாண்மை வீடு வந்து சேர்ந்திடில்\nவீடெல்லாம் நிறையுமே மகிழ்வு மலர்ந்திட\nபாடான பாடு பட்டுலைந்திட என்றும்\nநாடாதே நமக்கென்றும் நயங்கள் சேர்ந்து...\nசேராதே சிறுபிள்ளை வேளாண்மை சிறந்து\nதேரோமோ இனியேனும் பட்டறிவு பெற்றோமென\nஓர்ந்து, உணர்ந்து, அறிந்து, தெளிந்தே\nசேர்ந்தால் ஜகமெங்கும் வியக்குமே நிமிர்ந்து\nPosted by அழ. பகீரதன் at பிற்பகல் 9:50 கருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 8 மே, 2016\nமன்றத்து நூலகத்தில் மனதாற இருந்தேன்\nஎன்றென்றும் எனக்கிது சொர்க்கம் என்பேன்\nதொன்று தொட்டு தமிழ் வளர்ந்தவாறு கண்டேன்\nநன்னெறி நம்மண்ணில் நடந்தவாறு உய்த்தேன்\nசென்னெறியை சேமமுறச் செய்திடும் என்பேன்\nஇன்புற யார்க்கும் இயலுமாறு இருக்க செய்திடத்\nதோன்றிடும் போதினில் அன்னை தமிழே\nஅன்புற யாவர்க்கும் அறிவு நிறைந்திட\nஎன்றும் தாய்மொழிக் கல்வியே திறமென்பேன்\nPosted by அழ. பகீரதன் at பிற்பகல் 11:09 கருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபழயன தருவது பயனெனக் கொள்வதோ\nபழமை கசந்திடப் புதுமை வேண்டிடுவர்\nபுதுமை கசந்திடப் பழமை புதுக்குவர்\nபழயன கழிந்திடப் பற்றியன பெற்றிடுவர்\nபகுத்து உணர்ந்திடில் மணிகள் பெறுக்குவர்\nபகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே பண்பெனவே\nPosted by அழ. பகீரதன் at முற்பகல் 12:15 கருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nயாழ் மண்ணே இன்றேனோ இவ்வாறாய் ஆனாய்\nயார் இந்த நிலைக்காளாக காரணமும் என்ப\nயாதொரு சிந்தை இன்றி போதைக்கு ஆளாமோ\nயாபேரும் உணரா நிலையில் இதுதான் பாழாமோ\nயாழ் மண்ணின் புதல்வர்க்கு பண்பு இலையோ\nயார்மீதும் குற்றம் சுமத்தியென் சட்டம் இலையேல்\nயாராண்டு என்பயன் எனத்தான் கிடப்பமோ\nயாழ் மண் போதைக்கே இலக்காகி இருக்குமேல்\nPosted by அழ. பகீரதன் at முற்பகல் 3:33 கருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 5 மே, 2016\nவான்முட்ட வளர்ந்த அரச மரம் எங்கே\nவாழைமரமும் வளர் வாகையும் எங்கே\nதேன்சுவைதரும் மாங்கனி தரு மரம் எங்கே\nதென்னை பனை கருவேம்பு தானெங்கே\nதேக்கும் பாக்கு தரு கமுகும் எங்கே\nவேம்பும் முருங்கையும் தேடற் கரிய\nசெம்பழந்தரு மாதுள செடியும் எங்கே\nஆவலைத்தூண்டும் நாவல் மரம் எங்கே\nசுளை சுளையாய் பழந்தரு பலாமரம் எங்கே\nவிளாத்தியும் இலுப்பையும் போயொழிந்ததும் எங்கே\nமரஞ்சூழ் முந்தையர் நிலம் நாலாய் பிரிபட\nமண்குடிசை இருந்த இடம் மறைந்திட\nஎண்ணரிய மரம் சூழ்ந்த நிலமதில்\nஎத்தனை வீடுகள் எழுந்தன நெருங்கியே...\nஎப்படி குளிர் காற்றும் உட் புக இயலும்\nசுட்டெரிக்கும் வெயிலைத் தூற்றி ஏதுபயன்\nPosted by அழ. பகீரதன் at பிற்பகல் 9:43 கருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 4 மே, 2016\nவேல் எழுந்தது வெல்வது உறுதி\nமேல் கிழம்பும் மேவி உயர்ந்திடும்\nபொல் லாப்பு போக பொக்கிசம் பெருகும்\nவல்வினை ஆற்றிட வளம் சேர்க்குமே\nமல்லுக்கு நிற்பாரை மனந் திருப்புமே\nகல் என எமக்கு சொல்லி நிற்கும்\nநல் வாழ்வு நமக்கென தந்திடும்\nபல் ஆண்டு நமக்கு அருள் தந்திடும்\nசெல் நெறிக்கு துணை நிற்கும்\nநெல் விளைந்திட சேமம் பெறுவமே\nPosted by அழ. பகீரதன் at பிற்பகல் 6:54 கருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇரவில் ஒளிபரப்பும் இங்கிதம் எங்கும்\nஇயலும் உலகினில் அன்பு நிறையும்\nகனவு மெய்ப்படும் கருத்து நிலைக்கும்\nவிளக்கம் கிடைக்க விருப்பு வந்திடும்\nதுலக்கம் ஆகிடப் புதுமைகள் நிகழும்\nநம்மண் இதுவென நமக்குள் பெருமிதம்\nநாடியன எல்லாம் நல்லன என்றிட\nதேடியன தருமே ஆனந்தம் என்றுமே\nபாடிப் பரவிட பற்பல பண்புகளே\nபொதுமை பொங்கிட அனந்தம் இனங்களே\nPosted by அழ. பகீரதன் at முற்பகல் 3:39 கருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 3 மே, 2016\nநஞ்சென உணவென நவில்வர் அறிவோர்\nநஞ்சை புஞ்சை எல்லாம் நாசமாகப்\nபயிர் பச்சை எங்கும் நச்சுக் கலவை...\nதாய்மை உற்றவர் உணவே நஞ்செனில்\nதாய்மை தரும் தாய்ப்பால் நஞ்சேயாம்\nசெயற்கை உரமெனவும் கிருமி நாசினி எனவும்\nமரபாய் அமை இயற்கை வேளாண்மைக்கு மாற்றெனில்\nதாய்ப் பால் அமுதென வாய்க்குமோ குழந்தைகட்கு\nமாறோமோ, இயற்கை வேளாண்மையே மாற்றென்றே\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 2 மே, 2016\nஆணாதிக்க காவிகளாய் அன்றுதொட்டுப் பெண்கள்\nதோணாதே இவர்க்கு தமது அடிமை நிலையது\nவீணான வார்த்தை வீச்சினையே வீசிடுவர்\nபண்பென்று கொள்வன பாழவர்க்கே என்றெண்ணார்\nபதிவிரதை எனவும் பத்தினி எனவும் கொள்வர்\nமதிகொண்ட மங்கையராய் திகழ்ந்திட முயன்றால்\nகூசாமல் வேசையென மொழிதலை செய்வர்\nகூற்றொன்று கூறினால் அடங்காப்பிடாரி என்பர்\nஅடுத்தவரை ஆட்டக்காரி எனவும் நவில்வர்\nவிடுப்புநிலை விட்டுச் சிந்திக்க முயலாரோ\nதொடுக்காரோ தோழரென கோர்க்காரோ கைகள்\nPosted by அழ. பகீரதன் at பிற்பகல் 6:59 கருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநாளைய தலைமுறை நாடி வந்தனர்\nகோளையர் இலையென காட்டி நின்றனர்\nவேளை இதுவே விதைப்பதற்கு ஆனது\nஇளைய பருவம் அறிதலுக்கு ஆனது\nபொது உடமை தத்துவம் அறிந்திடில்\nஅகிலத்தை மாற்றும் பக்குவம் அடைவர்..\nஉறுதிபடைத்து உன்னதம் நிகழும் தானே\nPosted by அழ. பகீரதன் at முற்பகல் 6:49 கருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 1 மே, 2016\nஆதிமுதல் அடிமையாய் அல்லல் பட்டவர்\nமேதினத்தில் எழுந்து குரல் கொடுத்து நின்று\nநீதிநெறி சமத்துவம் காத்து நிற்க வென்று\nவீதிவழி நீண்ட நெடு ஊர்வலம் சென்று\nசேதி சொல்லி நிற்பர் அடங்கிடோம் என்று...\nஆதிக்கம் எதிர்த்தே மக்கள் அதிகாரம் பெறுவர்\nPosted by அழ. பகீரதன் at முற்பகல் 12:07 கருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதாயகம் கலை இலக்கிய சமூகவிஞ்ஞான இதழ்\nகிடைக்குமிடங்கள்: தேசிய கலை இலக்கியப் பேரவை, கொக்குவில் சந்தி கொக்குவில்; படிப்பகம்,இல.411, ஸ்ரான்லி வீதி யாழ்ப்பாணம்\nசகோதர தளங்களில் வெளிவந்த எனது படைப்புக்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅழகரத்தினம் பகீரதன். ஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://photography-in-tamil.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2018-06-20T07:19:21Z", "digest": "sha1:TGVITT2TEUEEMNJOFH4DEBKQZPQAQTRB", "length": 16218, "nlines": 244, "source_domain": "photography-in-tamil.blogspot.com", "title": "ஆகஸ்ட் போட்டி - மாதிரிப் படங்கள் | PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை", "raw_content": "\nஆகஸ்ட் போட்டி - மாதிரிப் படங்கள்\nLabels: போட்டி அறிவிப்பு, மாதிரிப் படங்கள்\nஇந்த மாதத்திற்கான தலைப்பு - சோகம் :( அப்படின்னு அறிவிச்ச நடுவர் நாதஸ் அழகாய்ச் சொல்லிட்டார்:\n“வாழ்க்கை பயணம் தொடர்ந்து சீராகச் செல்லாது. சில தடுமாற்றங்கள், கவலைகள் இடையிடையே தோன்றும். அத்தகைய உணர்வுகளை இந்த வாரம் படம் எடுக்கப்போகின்றோம். உங்களுடைய படம் இயலாமை, தோல்வி, விரக்தி, பரிதவிப்பு போன்ற உணர்வுகளை வெளிபடுத்தலாம்.”\n\"மாதிரிப் படங்கள் எங்கே\" என உரிமைக் குரல் கொடுத்துப் போன கோமா, ஷ்ராவ்யன் ஆகியோருக்காகவும், தலைப்புக்காகக் காமிராவை கையிலெடுக்க இருக்கும் ஏனைய பிறருக்காகவும்...\nசோகமென்றாலே வயசானவங்கதானா அப்படின்னு கேட்கவோ, கேட்காமலே ஒரு முடிவு கட்டவோ செஞ்சுடாதீங்க. வாழ்வின் விளிம்பில் ஒரு வித சோகத்தை விரக்தியைப் பரப்புகிற மாதிரியாக அமைஞ்சு போன படங்கள் இவை. எல்லாமே உடல்மொழியால் உணர்வை உணர்த்துவதாய் அமைஞ்சிருக்கு இங்கே.\nஆனா உணர்வை வெளிப்படுத்தும் சக்தி கண்களுக்கே அதிகம் என்பதை நம்மாலே மறுக்க முடியுமா இதோ கீழுள்ள இந்தச் சிறுவனின் கண்ணில் தேங்கி நிற்கும் ஓராயிரம் கேள்விகளில் ஒன்றுக்குக் கூட நம்மிடம் விடை இல்லை:(\nஇந்தக் கண்களை நேருக்கு நேர் நம்மால சந்திக்க முடியுதா\nகாட்டு ராஜாவைக் கட்டிப் போட்டோ அதன் கண்களில் உற்சாகமா வழியும்:(\nஇதுபோல பல விலங்குகள், குறிப்பா நாய்கள், மாடுகள் தனிமையில் சோகமாப் பார்த்தபடி இருக்கும். ஐந்தறிவு விலங்குகளுக்கும் உணர்வுகள் இருக்கே. கவனிச்சுப் பாருங்க.\nதனிமையிலே குழந்தைகள் கூடதான் dull-ஆக bored-ஆக உணருவாங்க. பாருங்க இந்தப் பையனை. அம்மா ‘இப்ப விளையாடப் போகாதே. படி உட்கார்ந்து’ன்னு சொல்லிட்டாங்களோ:)\nஇப்போ இலையுதிர்காலம். இந்தத் தலைப்பு அறிவிப்பான நாளுல காருல போயிட்டிருக்கும் போது பல இடங்களில் ஒத்த இலை கூட இல்லாத மரங்களைப் பார்த்தேன். அது கூட ஒரு சோகம்தான். நெடுஞ்சாலை என்பதால் நிறுத்தி எடுக்க முடியலை. ஆனா என்ன அழகான கோணங்களில் எடுக்கலாம்னு மனசு மட்டும் கணக்குப் போட்டுச்சு. அப்படியான படத்தைக் கொடுத்துட்டு ‘நீங்க சொன்னீங்கன்னு எடுத்தனே. மொதப் பத்துக்குள்ள கூட வரலியே’ன்னுல்லாம் கேட்கப்படாது:)) கட்டிடப் பின்னணியில்லாமல் வெண்மேகம் சூழ்ந்த வானோ, நிர்மலமான நீல ஆகாயமோ மட்டுமே பின்னணியா வருமாறு லோ ஆங்கிளில் எடுத்தா நல்லாருக்கும். லைட்டிங்கும் சோகமான மூடை கொண்டு வருமாறு இருக்கணும்.\nஇது ஒரு உதாரணத்துக்குதான். உங்க கற்பனையைத் தட்டி விடுங்க. சோகத்தை எப்படி படமெடுக்க என சோர்வாயிடாதீங்க. பாருங்க மொட்ட மரம் சோகமா தெரிஞ்சாலும், இன்னும் சில நாளுல துளிர்த்துத் தளிர்விட்டுப் பூத்துக் குலுங்கிடும். அது போலதான். எந்த உணர்வும் நிரந்தரமில்ல. எல்லாம் மாறி மாறி வருவதுதானே வாழ்க்கை. ஹி.. நடுவர் சொன்ன அதே பாயிண்ட்ல முடிச்சுக்கறேன்:)\nவித்தியாசமான தலைப்பு.. குறிப்புகளும் நல்லாருக்கு.\nமொட்டைமரமும் ஓகேதானா.. ரெடி ஜூட் :-)))\nபரவாயில்லையே....மாதிரிபடங்களுக்காகவே ஒரு பதிவு போட்டிருக்கிறீர்கள்....பாராட்டுக்கள் ராமலக்ஷ்மி....படங்கள் அனைத்தும் அருமை....\nஎன் வீட்டு வாசலில் மொட்டை மரத்தை ,இதுவும் கடந்து போம் என்று சொல்லிய போது க்ளிக் பண்ணிய படம் தயார்\nஅருமையான விளக்கங்கள் குறிப்புகளுக்கு நன்றி ராமலஷ்மி\nஆகஸ்ட் மாத (சோகம் ) போட்டிக்கான புகைப்படம் அனுபயுள்ளேன் பெயர் :ஜெரால்ட்.JPG\nபோட்டிக்கான படத்தை அனுப்பியாகிவிட்டது... balakumar.jpg\nஆகஸ்ட் போட்டிக்கு தபால்பெட்டி அனுப்பியுள்ளேன்\nஆகஸ்ட் மாத (சோகம்) போட்டிக்கான படம் அனுப்பியுள்ளேன்: Anirudh_V.jpg\nபிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி\nதொடரலாம் இப்போது G+ _லும்..\n2011 ஆகஸ்ட் மாத போட்டி முடிவுகள்\nஆகஸ்ட் 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பட...\nநிற வேறுபாடு - Knowing Light - காரமுந்திரி III\nகுட்டி உலகம் சிருஷ்டிக்கலாம் நாமே.. - போலார் பனரோ...\nசெலக்டிவ் கலரிங் செய்து அசத்துவோமா\nஆகஸ்ட் போட்டி - மாதிரிப் படங்கள்\n2011 ஆகஸ்ட் மாத போட்டி அறிவிப்பு\nகடந்த ஒரு மாதத்தில்.. அதிகம் வாசிக்கப்பட்டவை..\n“இந்தியாவின் பறவைகள் மனிதன்” டாக்டர் சாலிம் அலி - பறவைகளைப் படம் பிடித்தல் (II) - புகைப்பட அனுபவம் (12)\nப றவைகளைப் படம் பிடித்தலைப் பொறுத்த வரை இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் கியர்டன் (1862 -1928) என்பவரைப் பிதாமகர் என்று சொல்லலாம். அவர் தனது ...\nபுகைப்பட புத்தகம் (Photo Books) - அறிமுகம்\nஎன்னதான் டெக்னாலஜி வளந்து, flash driveம், LCD TVம், லேப்டாப், இத்யாதி இத்யாதி வசதிகள் கொண்டு, நாம் எடுக்கும் புகைப்படங்களை slide showவாக போட...\nசாய்வு மாற்ற ஒளிப்படம் (Tilt–shift photography) என்பது புல ஆழ தோற்றமிக்க படங்களை உருவாக்க வல்லது. சுருங்கச் சொல்லுவதாயின் ஒரு காட்சியை ம...\nதிருமணத்தின் போது புகைப்படம் பிடிக்க..\nதிருமணப் புகைப்படம் மற்ற எல்லா புகைப்படங்களைப் போலத்தான். ஆனால் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள். இது வாழ்வின் ஒருமுறைக்கான நிகழ...\nவெற்று (EMPTY) - செப்டம்பர் 2012 போட்டி அறிவிப்பு\n‘வெற்று’ அல்லது காலி. EMPTY. இதுதான் நண்பர்களே இந்த மாதத் தலைப்பு. பார்த்ததுமே காலியாக இருப்பதை உணர வைப்பதாக, வெற்றிடத்தின் தாக்கம் தெரிவதா...\n*** வணக்கம் பிட் மக்கா நலமா கேமரா வாங்கணும்னு நாம முடிவு பண்ணிட்டா முதல்ல என்ன தேவைக்காக வாங்குறோம் என்ன பட்ஜெட்ல என்ன பி...\nநீங்களும் இணையலாம்.. படங்களைப் பகிரலாம்..\nஃப்ளிக்கர் காட்சியகம்FLICKR PIT GROUP POOL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?p=4978&sid=a99d5aace5a006fbfebdc2ff673afbaf", "date_download": "2018-06-20T08:09:59Z", "digest": "sha1:UK2SD74CAZTPGOXIBTFNRQAY74ZFB3JP", "length": 30053, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபதிவில் படங்கள் அல்லது நிழம்புகளை இணைப்பது எப்படி\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ அறிவிப்புகள் (Announcement)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபதிவில் படங்கள் அல்லது நிழம்புகளை இணைப்பது எப்படி\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி.\nபதிவில் படங்கள் அல்லது நிழம்புகளை இணைப்பது எப்படி\nபதிவுகளில் படங்கள் அல்லது நிழம்புகளை இணைப்பது மிகவும் சுலபம். தங்களிடம் படத்தின் பிணியம்(Link) இருந்தால் அதை எவ்வாறு பதிவுடன் சேர்ப்பது என்பதை விளக்குகிறேன்.கீழ் காணும் படத்தில் காட்டப்படுள்ள வழிப்படி செய்யலாம்.\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: பதிவில் படங்கள் அல்லது நிழம்புகளை இணைப்பது எப்படி\nimage shake மூலம் படங்களை இணைப்பது\nஇலவச சேவை இல்லை என்பதால்\nமாற்று வழியில் படங்களை இணைக்க\nகணினி சேமிப்பிலிருந்து படத்தை ட்ராக்\nசெய்து பதிவேற்றம் செய்யும் நடைமுறை\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://teachersalem.blogspot.com/2012/08/cbsc-ctet-2012-18112012.html", "date_download": "2018-06-20T07:19:12Z", "digest": "sha1:FCN3PVC5Y3UIRQVAEL2DDO7YVCEFUZEH", "length": 11728, "nlines": 243, "source_domain": "teachersalem.blogspot.com", "title": "TEACHER SALEM: மத்திய அரசு பாடத்திட்டத்தில் CBSC ஆசிரியர் தகுதி தேர்வு CTET 2012... 18.11.2012", "raw_content": "\nமத்திய அரசு பாடத்திட்டத்தில் CBSC ஆசிரியர் தகுதி தேர்வு CTET 2012... 18.11.2012\nதமிழ்நாடு அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்க பயன்படும் மென்பொருள் PAYROLL 8.1&8.2\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாத இதழ...\nதமிழ் எழுதியை உபயோகப் படுத்த தமிழ் தட்டச்சு முறை தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை\nஇந்தியன் ரயில்வே டிக்கெட் புக்கிங் மற்றும் இதர வசதிகளுக்கு\nசமச்சீர் கல்வி ‍பாடநூல் கழகம் தமிழ்நாடு\nதமிழ்நாடு தேர்வுகள் மற்றும் ரிசல்ட்\nஇந்தியா – Google செய்திகள்\nஇன்ட்லி - தமிழ் செய்திகள்\nமதுரை மாவட்ட இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம்\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nTNPSC குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் டிஎன்பிஎஸ்சி செயலர் தகவல்\nமுதல் முதலாக ஆன்-லைன் மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூலை 7-ந்தேதி தொடங்குகிறது\nBA,B.Ed - ஒருங்கிணைந்த 4 ஆண்டு பாட படிப்புகள் அடுத்த ஆண்டு முதல் தொடங்க அனுமதி\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nஇடைநிலை ஆசிரியர் கலந்தாய்வை ஒளிவு மறைவின்றி நடத்த வேண்டும்: தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை.\nசாம்சுங் மொபைல் S9 vs S8\nஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி.\nநான் பேச நினைப்பதெல்லாம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பான \"பைல்\"ஓரங்கட்டப்பட்டது\nஎன்டர் ப்ளஸ் ™ +\nகுறைந்த இணைய வேக இணைப்பில் (2g) பேஸ் புக்கை பயன்படுத்துவது எப்படி\nலீப் இயருக்கு (Leap year) மட்டும் 366 நாட்கள் வருவதேன் \nசமூக நலம் - சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசுப் பணியில் உள்ள அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் டிசம்பர் 3 அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.\nஎஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அளிக்கும் \"இ-வித்யா\" திட்டம் அறிமுகம்\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாத இதழ்கள்\nஇயக்குனர் சேரனின் கனவுத் தொடராக வெளிவந்த டூரிங் டாக்கீஸ் நாவலை டவுன்லோட் செய்ய ...\nஆசிரியர்கள், மாணவர்கள் & பெற்றோர்கள் நண்பன்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nதமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்\nநமது குழுவின் பிற வலைபூக்கள்\n1.தமிழில் வெளிவரும் நாளிதழ்கள், வார,மாத‌ இதழ்கள் மற்றும் தமிழ் மென்புத்தகங்கள் தரவிறக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=77328", "date_download": "2018-06-20T07:34:05Z", "digest": "sha1:II45DDCTREAAXGNLP3C3QSJHC4NVGPPX", "length": 13372, "nlines": 164, "source_domain": "temple.dinamalar.com", "title": " Masi festival at karikala choleswarar temple | கரிகால சோழீஸ்வரர் கோயிலில் மாசித்திருவிழா துவக்கம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (530)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமாயூரநாத சுவாமி கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றம்\nவயலில் விவசாயிகள் குலவையிட... ஆனி உற்சவ நாற்று நடவு விழா\nசிதம்பரேஸ்வரர் கோவில் தேரோட்டம் : 13 ஆண்டுக்கு பின் கோலாகலம்\nவிருதை கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு\nஇந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 198வது உழவாரப்பணி\nபஞ்சலிங்கத்தை தரிசிக்க அனுமதி வேண்டும்\nவரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்\nகண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் கொடியேற்றம்\nநடனபாதேஸ்வரர் கோவிலில் 25ம் தேதி தேரோட்டம்\nஸ்வர்ணலட்சுமி சிலை: காஞ்சிபுரத்தில் ... வேண்டவாராசியம்மன் கோவிலில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nகரிகால சோழீஸ்வரர் கோயிலில் மாசித்திருவிழா துவக்கம்\nநாட்டரசன்கோட்டை, நாட்டரசன்கோட்டையில் உள்ள சிவகாமியம்மன் உடனுறை கரிகால சோழீஸ்வரர் கோயிலில் 10 நாட்கள் நடக்கும் மாசித்திருவிழா துவங்கியுள்ளது. வரும் பிப்., 26 ல் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. சிவகங்கை அருகே உள்ள நாட்டரசன்கோட்டையில் உள்ளது சிவகாமியம்மன் உடனுறை கரிகால சோழீஸ்வரர் கோயில். சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசித்திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டிற்கான திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில் சுவாமி, அம்மனுக்கு தீபாராதனைகளும், வீதிஉலாவும், யாகசாலை பூஜைகளும், நாதஸ்வர நிகழ்ச்சியும், வேதபாராயணமும் நடைபெறுகிறது.\nவிழாவில் 6 ம் நாளான வரும் பிப்., 26 ல் பகல் 12:00 மணியளவில் சுவாமி, அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதைக்காண உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வரவுள்ளனர். இரவில் பஞ்சமூர்த்திகளின் வீதியுலா நடைபெறுகிறது. கடைசி நாளான வரும் மார்ச் 3 ல் தீர்த்தவாரியுடன் எஜமான உற்சவமும், இரவு 7:15 மணியளவில் கொடியிறக்கமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான நாட்டரசன்கோட்டை பகுதி கண்காணிப்பாளர் கணபதிராமன், தேவஸ்தான மேலாளர் இளங்கோ மற்றும் ஆவிச்சி செட்டியார் தரப்பினர் செய்துள்ளனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nமாயூரநாத சுவாமி கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றம் ஜூன் 20,2018\nராஜபாளையம்: ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று ... மேலும்\nவயலில் விவசாயிகள் குலவையிட... ஆனி உற்சவ நாற்று நடவு விழா\nபேரூர்:பேரூரில் ஆனி உற்சவ நாற்று நடவு விழா, கோலாகலமாக நேற்று நடந்தது. திரளானோர் வயலில் இறங்கி, ... மேலும்\nசிதம்பரேஸ்வரர் கோவில் தேரோட்டம் : 13 ஆண்டுக்கு பின் கோலாகலம் ஜூன் 20,2018\nசென்னை: சிதம்பரேஸ்வரர் கோவில் தேரோட்டம், 13 ஆண்டுகளுக்கு பின், நேற்று கோலாகலமாக நடந்தது. சென்னை, ... மேலும்\nவிருதை கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு ஜூன் 20,2018\nவிருத்தாசலம்: சஷ்டியொட்டி, மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் சுவாமி சந்தனக்காப்பு அலங்காரத்தில் ... மேலும்\nஇந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 198வது உழவாரப்பணி ஜூன் 20,2018\nசென்னை : இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் உழவாரப்பணி சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://worldtamilforum.com/tag/what-happened-to-700-tamil-people-arrested-by-andhra-govt/", "date_download": "2018-06-20T08:03:04Z", "digest": "sha1:V3AO2GZBV3FAO6KHW6TMKQNRE665THXS", "length": 5569, "nlines": 86, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –what happened to 700 tamil people arrested by Andhra govt Archives - World Tamil Forum -", "raw_content": "\nஆந்திராவுக்கு சென்ற 700 தமிழர்களின் நிலை என்ன\nகல்வராயன் மலையில் இருந்து, ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களுக்கு, கூலி வேலைக்கு சென்ற, 2,010 பேர், மூன்று மாதங்களாகியும் வீடு திரும்பவில்லை. இதில், 700 பேர் ஆந்திராவுக்கு சென்று, மாயமானதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரியில், சேலம் மற்றும் கருமந்துறை இடைத்தரகர்கள்… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nபெரும் தமிழ் கவிஞர் சுரதாவின் நினைவு தினம் இன்று\nஇந்தியில் பெயர் பலகை வைத்த பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம்\nவரலாற்று தகவல்கள் : ஆங்கிலேயன் ஆஷ்துரை கொலையில், வ.உ.சிதம்பரம் பிள்ளை-யும் ஒரு மூளையாக செயல்பட்டார்\nவாஞ்சிநாதனின் 107வது நினைவு தினம் – அரசு சார்பில் மலர் தூவி மரியாதை\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_459.html", "date_download": "2018-06-20T07:08:58Z", "digest": "sha1:RRHR4P6LSRXKCKGRJRXUT7D2PHBBD3V5", "length": 5333, "nlines": 48, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சட்டப்பேரவையில் நிதி நிலை அறிக்கை மார்ச் முதல் வாரம் தாக்கல்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசட்டப்பேரவையில் நிதி நிலை அறிக்கை மார்ச் முதல் வாரம் தாக்கல்\nபதிந்தவர்: தம்பியன் 24 February 2017\n2017-18-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை அமைச்சர் D ஜெயக்குமார்\nசட்டப்பேரவையில் மார்ச் முதல் வாரம் தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.\nஅண்ணா திமுக ஆட்சிக் காலங்களில் நாஞ்சில் மனோகரன், நாவலர் நெடுஞ்செழியன்,\nஒ.பன்னீர்செல்வம் ஆகியோருக்குப் பின் ஜெயகுமார் நிதியமைச்சர் ஆகி\nஇருக்கிறார்.நேற்று ஆளுநர் மாளிகையின் தகவல் குறிப்பில், ஜெயக்குமார்\nநிதி அமைச்சரானார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.\nமீன்வளத்துறையோடு, நிதித்துறையையும் ஜெயக்குமார் கூடுதலாக கவனிப்பார்என்பதுக் குறிப்பிடத் தக்கது.\n0 Responses to சட்டப்பேரவையில் நிதி நிலை அறிக்கை மார்ச் முதல் வாரம் தாக்கல்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nஎத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண\nபாகிஸ்தானில் கடும் வெயிலுக்கும் சிறிலங்காவில் கடும் மழை வெள்ளத்துக்கும் பலர் பலி\nகாங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சட்டப்பேரவையில் நிதி நிலை அறிக்கை மார்ச் முதல் வாரம் தாக்கல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t117135-topic", "date_download": "2018-06-20T07:54:33Z", "digest": "sha1:GXU2YL3P7GF3SJMBSWM36JULZTFHDWZ4", "length": 15062, "nlines": 223, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ரசித்த நகைச்சுவை", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nநெப்போலியன் , கங்கை அமரன்\nநடிகை, நடன இயக்குநரான காய்த்ரி ரகுராம்\nஅமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் - செய்தி.\nஎன்னப்பா இது,சினி ஃபீல்டுல இருக்கறவங்க எல்லாம்\nஅமித்ஷாவை,டைரக்டர் ’சந்தான பாரதி’னு நினைத்து,\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t18816-topic", "date_download": "2018-06-20T07:42:44Z", "digest": "sha1:TUSTIOPKRQ62JIHMKLWRVO2LIXICW6XN", "length": 38827, "nlines": 535, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மனைவி மார்க் போடுவாங்களா?????", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nமார்க் போட்டா..........எவ்வளவு போடுவாங்க, எதுக்கெல்லாம் போடுவாங்க, எப்படி போடுவாங்க, தெரிஞ்சுக்கனுமா\nநீங்க திருமணமான ஆணாக இருந்தால், உங்க மனைவி உங்களுக்கு மார்க் போட்டா நீங்க பாஸா\nதிருமணமாகாத ஆணாக இருந்தால், எதிர்காலத்தில் உங்கள் மனைவியிடம் நூத்துக்கு\nநூறு மதிப்பெண்கள் வாங்க தேவையான ரகசியம் அறிந்துக்கொள்ளலாம்\n1. ராத்திரி நல்லா தூங்கிட்டு இருக்கும்போது \"ஏங்க வெளியிலே ஏதோ சத்தம் கேட்குதுங்க\" அப்படின்னு சொல்றார் மனைவி....\nஅ. உடனே நீங்க தைரியமா கதவை திறந்து வெளியே போய்ப் பார்த்துவிட்டு, ஒன்றுமில்லை என்று வந்து படுக்கிறீர்கள் [ மார்க் - 0, 'ஏன்\n.........காரணம் அப்படி வெளியே போய்\nபார்த்துட்டு வரவேண்டியது உங்க கடமை, அதுக்கெல்லாம் மார்க் கிடையாது']\nஆ. \"அங்கே ஏதோ அசையுற மாதிரி இருக்குதே.......ஹே யாரது.....எவன்டா அது.......\" அப்படின்னு சவுண்டு விட்டுட்டு வந்து படுக்கிறீங்க [ மார்க்: 10]\nவிட்டதோடு நிறுத்தாம, கைல ஒரு தடியெடுத்துட்டுப் போய் தரையில ரெண்டு தட்டு\nதட்டி சீன் போட நீங்க நினைக்க, நீங்க தடியால் போட்ட போடு உங்கள் மனைவிக்கு\nபிரியமான பூந்தொட்டி, செல்ல பூனைகுட்டி இப்படி எதின் மீதாவது\nபட்டால்......[மார்க் : -5 'மைனஸ் 5 நோட் பண்ணிக்கோங்க']\n2.உங்க வைஃப்க்கு பர்த்டே கொண்டாட.....\nஅ. இரவு ஒரு நல்ல ஹோட்டலுக்கு.......[அவங்களோட ஃபேவெரேட் ரெஸ்டாரண்டுக்கு] டின்னர் சாப்பிட அழைச்சுட்டுப்போறீங்க [ மார்க்: 0 ' ஹலோ என்ன முழிக்கிறீங்க.....இதுவும் உங்க கடமைங்கோ, ஸோ நோ மார்க்குங்கோ\nஆ. டின்னர் முடிஞ்சதும், சர்ப்ரைஸா மனைவிக்கு ஒரு சூப்பர் கிஃப்ட் வாங்கி கொடுக்கிறீங்க ]மார்க்:10]\nஅவங்க பிறந்தநாளை கொண்டாட டின்னருக்கு கூட்டிட்டு போய்ட்டு.......நீங்க\nபியர் அருந்திட்டு, ஆட்டம் பாட்டம்னு நடு ராத்திரிவரைக்கும் கொட்டம்\nஅடிக்கிறீங்க......அங்கே வந்திருக்கும் மற்றவர்களுடன் [ மார்க் : -100 'மைனஸ் நூறு']\nஅ. தொப்பை போட்டிருக்கிறீர்கள் [மார்க்: -50 'மைனஸ் ஐம்பது']\nஆ. தொப்பை வயிறாக இருந்தாலும், அதை குறைக்க தவறாமல் உடற்பயிற்சி பண்றீங்க [மார்க்: 0 ' அட......தேகப் பயிற்சி பண்றது உங்க கடமைங்க, ஸோ மார்க் ஸீரோ தானுங்க']\nபற்றிய கவலையே இல்லாமல், அசால்ட்டா ' என்னைப்பார் \nஎன்று ஜீன்ஸ் பேன்ட்டும், டைட் டீ-ஷர்ட்டும் போட்டுக்கிறீங்க.[மார்க்: -100 ' மைனஸ் நூறு' ]\nஈ. எனக்கு மட்டுமா தொப்பை இருக்கு உனக்கு தான் என்னைவிட பெரிய தொப்பை இருக்கு , ஹி ஹி ஹி உனக்கு தான் என்னைவிட பெரிய தொப்பை இருக்கு , ஹி ஹி ஹி என்று கிண்டல் பண்ணுகிறீர்கள்.[மார்க்: -1000 'மைனஸ் ஆயிரம்']\n4. உங்க மனைவி தனக்கு பிடிச்ச ஸ்வீட் வாங்கிட்டு வர சொல்றாங்க....\nஅ. நல்லபுள்ளையா போய் உடனே வாங்கிட்டு வந்துடுறீங்க [ மார்க்:0 ' இப்படி சமர்த்தா வாங்கிட்டு வரவேண்டியது உங்க கடமை ராசா, ஸோ நோ மார்க் ' ]\nஉங்க மனைவி ஸ்வீட் வாங்க ஈவினிங் வெயில் தாள போய்ட்டுவாங்கன்னு\nசொல்லியும்.........அந்த அயிட்டத்தைக் கடும் வெயிலில் போய் வாங்கிட்டு\nவருகிறீர்கள்[ மார்க் : 10 ]\nஇ. மனைவிக்கு ஸ்வீட் மட்டும் வாங்காமல், கூடவே உங்களுக்கு பிடிச்ச பக்கோடா மிக்சர்ன்னு சில அயிட்டமும் சேர்த்து வாங்கிட்டு வர்ரீங்க [ மார்க்: - 5 ' என்ன முறைக்கிறீங்கஐந்து மார்க்தாங்க மைனஸ்.......இப்படி முறைச்சீங்கன்னா இன்னும் ஜாஸ்தி மார்க் மைனஸ் ஆகும், கவனம்']\n5. \" ஏங்க நான் ரொம்ப குண்டா தெரியறேனாங்க\" என்று கேட்கிறார் உங்கள் மனைவி....\nஅ. அதற்கு நீங்க ரியாக்ஷனே கொடுக்காம, காது கேட்காதது போல் நடிக்கிறீங்க....பதில் சொல்லாம தவிர்க்கிறீர்கள் [ மார்க்: -10 ' பின்ன இப்படி நைஸா நழுவினா மைனஸ் மார்க்தான்\nஇல்ல, கொஞ்சமாதான்.......ஆனாலும் அழகாதான்மா இருக்க\" ஆமாம் ன்னு\nஆரம்பிச்சுட்டு அதுக்கப்புறம் நீங்க என்ன சொல்லி சமாளிச்சாலும், எவ்வளவு\nசப்பைக்கட்டு கட்டினாலும்......[மார்க் : -25 ' மைனஸ் 25']\nஇ. அப்பாவி முகத்துடன் \"தூரத்துல இருந்து பார்த்தாவா...........இல்ல பக்கத்துலயா\" என நக்கலடிக்கிறீர்கள்.[மார்க்: -100 ' இந்த நக்கலுக்கெல்லாம் மைனஸ் மார்க் தானுங்க\n6. ஒரு பிரச்னை பற்றி சீரியஸா உங்க மனைவி உங்க கிட்ட வந்து பேசுறார். அதற்கு நீங்கள்…\nஅ. அவர் பேசி முடிக்கும்வரை வெகு உன்னிப்பாகக் கேட்பது போன்ற பாவத்தை உங்கள் முகத்தில் மெயிண்டேன் பண்றீங்க[மார்க்: 0 ' இதுதாங்க நீங்க செய்தே ஆகவேண்டிய முக்கிய கடமை , அதுக்கெல்லாம் மார்க் போட முடியாது']\nஉங்க மனைவி பேசி முடிக்க ஒரு மணி நேரம் ஆனாலும்.......குறுக்கே பேசாமல்,\nஎதிர்த்து பேசாமல், அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருக்கிறீங்க.[மார்க்: +100 ' இப்போ தெரிஞ்சிடுச்சா.........எப்படி நூறு மார்க் வாங்கனும்னு\nஇ. உங்க மனைவி பேசி முடிப்பதற்குள் நீங்க அப்படியே தூங்கிட்டீங்கன்னு பேச்சின் முடிவில் தெரிஞ்சுக்கிறாங்க[ மார்க்: -1000 ' மைனஸ்\nஇருந்தா, பேசிட்டு இருக்கும்போது பேச்சை கவனிக்காம இப்படி தூங்கி வழிவீங்க\nமனைவியரின் மார்க் போடும் இரகசியம் புரிஞ்சுடுச்சா\nRe: மனைவி மார்க் போடுவாங்களா\nRe: மனைவி மார்க் போடுவாங்களா\nஉங்க மனைவி பேசி முடிக்க ஒரு மணி நேரம் ஆனாலும்.......குறுக்கே பேசாமல்,\nஎதிர்த்து பேசாமல், அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருக்கிறீங்க.[மார்க்: +100 ' இப்போ தெரிஞ்சிடுச்சா.........எப்படி நூறு மார்க் வாங்கனும்னு\nரொம்ப நன்றி நிர்மல் பின்னாடி உதவும்\nRe: மனைவி மார்க் போடுவாங்களா\nபோட்டிருக்கிறீர்கள் [மார்க்: -50 'மைனஸ் ஐம்பது']\nதொப்பை வயிறாக இருந்தாலும், அதை குறைக்க தவறாமல் உடற்பயிற்சி பண்றீங்க [மார்க்: 0 ' அட......தேகப்\nபயிற்சி பண்றது உங்க கடமைங்க, ஸோ மார்க் ஸீரோ தானுங்க']\nபற்றிய கவலையே இல்லாமல், அசால்ட்டா ' என்னைப்பார் \nஎன்று ஜீன்ஸ் பேன்ட்டும், டைட் டீ-ஷர்ட்டும்\nஎனக்கு மட்டுமா தொப்பை இருக்கு உனக்கு தான் என்னைவிட பெரிய தொப்பை இருக்கு\n, ஹி ஹி ஹி என்று கிண்டல் பண்ணுகிறீர்கள்.[மார்க்: -1000 'மைனஸ்\nஇந்த விஷயத்துல மார்க் வாங்குவதற்கு வேறு வழியே இல்லையாஎன்ன கொடுமை சார் இது\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: மனைவி மார்க் போடுவாங்களா\nRe: மனைவி மார்க் போடுவாங்களா\nஇப்ப ஏன் இந்த தெனாவட்டு\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: மனைவி மார்க் போடுவாங்களா\nRe: மனைவி மார்க் போடுவாங்களா\nஇப்ப ஏன் இந்த தெனாவட்டு\nRe: மனைவி மார்க் போடுவாங்களா\nஎன்ன நிர்மல் காலையில உன் அனுபவத்தை சொல்லி எல்லாரையும் உசார் படுத்தறீயா\nRe: மனைவி மார்க் போடுவாங்களா\nUDAYASUDHA wrote: என்ன நிர்மல் காலையில உன் அனுபவத்தை சொல்லி எல்லாரையும் உசார் படுத்தறீயா\nகாலைல இருந்து தேடிக்கிட்டு இருந்தோம்\nRe: மனைவி மார்க் போடுவாங்களா\n@சிவா wrote: 3.உங்கள் உடலமைப்பு எப்படி\nபோட்டிருக்கிறீர்கள் [மார்க்: -50 'மைனஸ் ஐம்பது']\nதொப்பை வயிறாக இருந்தாலும், அதை குறைக்க தவறாமல் உடற்பயிற்சி பண்றீங்க [மார்க்: 0 ' அட......தேகப்\nபயிற்சி பண்றது உங்க கடமைங்க, ஸோ மார்க் ஸீரோ தானுங்க']\nபற்றிய கவலையே இல்லாமல், அசால்ட்டா ' என்னைப்பார் \nஎன்று ஜீன்ஸ் பேன்ட்டும், டைட் டீ-ஷர்ட்டும்\nஎனக்கு மட்டுமா தொப்பை இருக்கு உனக்கு தான் என்னைவிட பெரிய தொப்பை இருக்கு\n, ஹி ஹி ஹி என்று கிண்டல் பண்ணுகிறீர்கள்.[மார்க்: -1000 'மைனஸ்\nஇந்த விஷயத்துல மார்க் வாங்குவதற்கு வேறு வழியே இல்லையாஎன்ன கொடுமை சார் இது\nRe: மனைவி மார்க் போடுவாங்களா\n@SENTHIL wrote: உங்க மனைவி பேசி முடிக்க ஒரு மணி நேரம் ஆனாலும்.......குறுக்கே பேசாமல்,\nஎதிர்த்து பேசாமல், அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருக்கிறீங்க.[மார்க்: +100 ' இப்போ தெரிஞ்சிடுச்சா.........எப்படி நூறு மார்க் வாங்கனும்னு\nரொம்ப நன்றி நிர்மல் பின்னாடி உதவும்\nஇல்லை அடி வாங்காமா தப்பிக்கிறதுக்கா \nகுறிப்பு எடுத்து கொள்ளுங்கள் செந்தில் மறந்துரபோறீங்க \nRe: மனைவி மார்க் போடுவாங்களா\nஇப்ப ஏன் இந்த தெனாவட்டு\nRe: மனைவி மார்க் போடுவாங்களா\nஇப்ப ஏன் இந்த தெனாவட்டு\nRe: மனைவி மார்க் போடுவாங்களா\nஇப்ப ஏன் இந்த தெனாவட்டு\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: மனைவி மார்க் போடுவாங்களா\nRe: மனைவி மார்க் போடுவாங்களா\nRe: மனைவி மார்க் போடுவாங்களா\nசரி, தமிழ்ல எழுதும்பொழுது மறக்காம சொல்லுங்க\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: மனைவி மார்க் போடுவாங்களா\nRe: மனைவி மார்க் போடுவாங்களா\nஅய்யோ, அம்மா............>>>>>>>>>>>>>தாங்க முடியலடா சாமி\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: மனைவி மார்க் போடுவாங்களா\nஅய்யோ, அம்மா............>>>>>>>>>>>>>தாங்க முடியலடா சாமி\nசிவா அண்ணா நான் சப்போர்ட்டுக்கு இருக்கும் போது ஏன்\nRe: மனைவி மார்க் போடுவாங்களா\nஅய்யோ, அம்மா............>>>>>>>>>>>>>தாங்க முடியலடா சாமி\nசிவா அண்ணா நான் சப்போர்ட்டுக்கு இருக்கும் போது ஏன்\nRe: மனைவி மார்க் போடுவாங்களா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://inaippu.blogspot.com/2006/08/wallpapers.html", "date_download": "2018-06-20T07:15:10Z", "digest": "sha1:RUG55YMCHOO6ZSH2BLRNIOORIDKP4HRP", "length": 3623, "nlines": 91, "source_domain": "inaippu.blogspot.com", "title": "இணைப்பு: கணனி wallpapers", "raw_content": "\nநான் மாதம் இருதடவை என் கணனியின் முகப்பில் உள்ள wallpaperஜ மாற்றுவேன். அதற்காக இணையம் உலாவும் போது அழகான படங்களை சுடுவது வழக்கம். ஆனால் என்ன அவை அனைத்திலுமே அந்த இணையப்பக்கத்தின் இணைய முகவரி எழுதப்பட்டிருக்கும். :-( ஆனால் அண்மையில் இத்தளத்திற்கு சென்றபோது கண்கவர் பல wallpapers என் கண்ணில் பட்டன. அவை எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் பயன்படட்டும் என நினைத்தே இங்கே பதிகிறேன்.\n{அதுசரி wallpaper கு தமிழ் என்னங்கோ யாராவது சொல்லுங்கப்பா\nஇடுகையிட்டது U.P.Tharsan நேரம் 8:38 PM\nநன்றி செந்தில் குமரன். தொடர்ந்து வாருங்கள்.\nஆதித்தியா வருகைக்கும் தங்களுடைய ஆலோசனைக்கும் நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://nashidahmed.blogspot.com/2014/10/blog-post_63.html", "date_download": "2018-06-20T07:30:19Z", "digest": "sha1:N6W5MZAZMFAOXKPAOBADGFSOP3OZ6OSW", "length": 16893, "nlines": 148, "source_domain": "nashidahmed.blogspot.com", "title": "அல்லாஹு அஹத்: வலிமார்கள் உதவி செய்வார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளதா?", "raw_content": "\n) அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராகஅல்லாஹ் தேவைகளற்றவன்.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை.(112 : 1-4)\nசனி, 25 அக்டோபர், 2014\nவலிமார்கள் உதவி செய்வார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளதா\nஇறந்து போன நல்லடியார்கள் நமது தேவைகளை கேட்டு பூர்த்தி செய்வார்கள் என்பதற்கு புஹாரியிலிருந்தே சான்று ஒன்றினை காட்டுகின்றது இந்த இணை வைக்கும் கூட்டம்.\nஎவன் என் நேசரைப் பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர்ப் பிரகடனம் செய்கிறேன். என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்து விடும் போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகி விடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அப்பேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி 6502)\nஅவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அப்பேன் என்ற இறுதி வாசகமே இதற்குப் பொருளாகும்.\nகையாகி விடுவேன், காலாகி விடுவேன் என்றால் இறை நேசர்களின் கையாக அல்லாஹ் மாறி விடுவான் என்று பொருளல்ல.\nஅவ்லியாக்களிலேயே பெரிய அவ்லியா, நபி (ஸல்) அவர்கள் தாம். இறைநேசர்களின் கையாக, காலாக அல்லாஹ் மாறுவான் என்றால் நபி (ஸல்) அவர்களுக்குத் தான் முதலில் மாறியிருக்க வேண்டும். அப்படியானால் உஹுதுப் போரில் நபிகளாரின் பல் உடைக்கப்பட்டதே அது அல்லாஹ்வின் பல்லா அவர்களுக்கு இரத்தக் காயம் ஏற்படுத்தினார்களே அதுவும் அல்லாஹ்வுக்கு ஏற்படுத்தப்பட்ட இரத்தக் காயமா\nஇதன் உண்மையான பொருள் என்ன\nபேச்சு வழக்கில் நாம் கூட சொல்வோம். இவர் எனது வலது கை என்போம். அப்படியானால் நம்முடைய வலது கையை வெட்டி விட்டு அவரைப் பொருத்திக் கொள்வோம் என்று பொருளா இல்லை நமது நெருக்கத்தைக் காட்டுவதற்குப் பயன்படும் சொற்களாகும்.\nஅவரின் வலது கையை வெட்டினாலும் அல்லது அவரைத் துண்டு துண்டாக வெட்டினாலும் எனக்கு ஒன்றும் செய்யாது. நான் வேறு, அவர் வேறு தான்.\nமற்ற மனிதர்களின் நெருக்கத்தை விட அவ்லியாக்களுக்கு இறைவனிடம் நெருக்கம் அதிகம். இது தான் அதற்குப் பொருள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nவல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), ஆதமின் மகனே நான் நோயுற்றிருந்த போது என்னை உடல் நலம் விசாரிக்க நீ வரவில்லையே (ஏன்) நான் நோயுற்றிருந்த போது என்னை உடல் நலம் விசாரிக்க நீ வரவில்லையே (ஏன்) என்று கேட்பான். அதற்கு மனிதன், என் இறைவா என்று கேட்பான். அதற்கு மனிதன், என் இறைவா நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல் நலம் விசாரிப்பேன் நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல் நலம் விசாரிப்பேன் என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், உனக்குத் தெரியுமா என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், உனக்குத் தெரியுமா என் அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்த போது அவனிடம் சென்று நீ நலம் விசாரிக்கவில்லை. தெரிந்து கொள் என் அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்த போது அவனிடம் சென்று நீ நலம் விசாரிக்கவில்லை. தெரிந்து கொள் அவனை உடல் நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய் என்று கூறுவான்.\n நான் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டேன். ஆனால், எனக்கு நீ தண்ணீர் தரவில்லை என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு மனிதன், என் இறைவா நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும் நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும் என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை. தெரிந்து கொள் என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை. தெரிந்து கொள் அவனுக்குக் குடிப்பதற்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய் என்று கூறுவான்.\nஇந்த ஹதீஸில் பசியுடன் வருபவனுக்கு உணவளித்திருந்தால் அவனிடம் என்னை காண்பாய் என்று அல்லாஹ் கூறுகின்றானே உங்கள் கருத்துப்படி பார்த்தால் பிச்சைக்காரன் அல்லாஹ்வாக மாறி விடுவான். அவனுக்கு ஏன் நீங்கள் தர்ஹா கட்டவில்லை.\nஇந்த ஹதீஸுக்கு இது தான் பொருளா\nஏழைக்கு உதவுதல் எனக்குப் பிடிக்கும் என்பதைத் தான் இவ்வாறு அல்லாஹ் கூறுகின்றான். ஏழைக்கு உணவளிப்பது அல்லாஹ்விற்கு உணவளிப்பதாக ஆகாது என்றாலும் என் கட்டளையை மதித்து ஏழைக்கு நீ உணவளித்ததால் நீ எனக்கு உதவியதைப் போன்று நான் எடுத்துக் கொண்டு உனக்குக் கூலி வழங்குவேன் என்று அல்லாஹ் கூறுவதாக அர்த்தம்.\nஅல்லாஹ் உவமையாக சொன்னதை நேரடியாகப் புரிந்து அனர்த்தம் கொடுப்பதால் இஸ்லாத்தையே குழி தோண்டி புதைக்கும் மாபாதக செயலை செய்ய வேண்டியதாகிறது \nபுரிதலில் தவறை வைத்துக் கொண்டு தவ்ஹீத்வாதிகளை கேலி செய்வதில் மட்டும் ஒரு குறையையும் வைக்க மாட்டார்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநாங்களும் இருக்கிறோம்லே என்று காட்டிக் கொள்ளும் மன...\nஹனஃபி மத்ஹபை பின்பற்றுவோர் கவனத்திற்கு\nமுடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்றால் யார்\nதஜ்ஜாலுக்கு ஆற்றல் உண்டு என்பது சூனியத்திற்கு எதிர...\nசூனியத்தை நம்புகிறவர்களுக்கும் நம்பாதவர்களுக்கும் ...\nஒரே நேரத்தில் ஏகப்பட்ட நகைச்சுவை \nசட்டம் தெரியாத அரை வேக்காடுகள்\nசூனியத்தை செய்து காட்டு என்று சொல்வது, அல்லாஹ்வை ந...\nவெட்கப்படுதல் பற்றி சில ஹதீஸ்கள்\nசஹாபியின் பெயரோடு ரலி என்று சொல்வது கட்டாயமா\nஒரே வார்த்தை பலமுறை பயன்படுத்தப்பட்டால் என்ன\nவலிமார்கள் உதவி செய்வார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளத...\nஅடேய் என்னடா நடக்குது இங்க..\nசூனியப்பிரியர்களுக்கு மரண அடி கொடுக்கும் ஹதீஸ்\nபப்ளிசிடி எனும் நோயின் ஆரம்ப அறிகுறிகள்\nசோதித்து பார்த்து நம்புவது தான் நபிவழி\nஇனியும் உங்களை போன்றோரை நாம் முஸ்லிம் என்று வேறு ச...\nஇல்லாத சூனியம் எப்படி பெரும்பாவம் ஆகும்\nசூனியக்கலை முன்பு இருந்தது, இப்போது அழிந்து விட்டத...\nஅல்லாஹ் நாடினால் தான் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும...\nமஞ்சள் கயிற்றில் அடங்கியிருக்கிறதா பெண்ணின் வாழ்வு...\nதங்கக் கட்டியை சாணமாக இடும் பசு மாடு\nசூனியம் இப்போது அழிந்து விட்டது (\nபடம் காட்டித் திரியும் அறிவிலிகள்\nமிஸ்ரி காலன்டர் என்றால் என்ன\nபோரா மத நண்பனைப் பற்றிய சிறு குறிப்பு\nசஹாபாக்களை ஏன் பின்பற்றக் கூடாது\nசூனியம் பொய் என்று TNTJ மட்டும் தான் சொல்கிறதா\nஅல்லாஹ் தடுத்ததை அவனே ஏவுவானா\nசலஃபுகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு\nதப்லீக் ஒரு ஆய்வு - 1\nமத்ஹப் குப்பைகளை அறிந்து கொள்ள..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/church-father-found-706-carrots-diamond-117031900005_1.html", "date_download": "2018-06-20T07:03:05Z", "digest": "sha1:UDZF7LAV4JJAR6VSA57WV7QVN5PPYIXR", "length": 10413, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "706 கேரட் வைரத்தை கண்டுபிடித்த பாதிரியார் என்ன செய்தார் தெரியுமா?? | Webdunia Tamil", "raw_content": "புதன், 20 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமேற்கு ஆப்பிரிக்க நாடான சியாரா லியோனில், 706 கேரட் மதிப்புள்ள மிகப்பெரிய வைரத்தை பாதிரியார் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.\nமேற்கு ஆப்பிரிக்க நாடான சியாரா லியோனின் கிழக்குப் பகுதியில் உள்ள சுரங்கத்தில் வைரங்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.\nஇந்தச் சுரங்கத்தில் இமானுவேல் மோமோ என்ற கிறிஸ்தவ பாதிரியாரும் வேலை செய்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுரங்கத்தில் இவர் மிகப்பெரிய வைரத்தைக் கண்டுபிடித்தார். அது 706 கேரட் உடையது என தெரிய வந்தது.\nமேற்கு ஆப்பிரிக்க சுரங்கத்தில் கிடைத்த 10-வது மிகப்பெரிய வைரம் என்று இது என்று கருதப்படுகிறது. இந்த வைரத்தை சியாரா லியோனின் அதிபரான டாக்டர் எர்னஸ்ட் பாய் கோராமாவிடம் ஒப்படைத்தார்.\nஇளம்பெண்களை வசப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளிய பாதிரியார்\nதேவாலயத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த பாதிரியாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை\nபாதிரியார் மீது 'குண்டாஸ்' பாய்ந்தது\nபெண்கள் எப்போதும் பாதிரியாராக முடியாது: போப் பிரான்சிஸ்\nபாதிரியாரால் வன்கொடுமை: ஓவியமாக வரைந்த 5 வயது சிறுமி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thfreferencelibrary.blogspot.com/2016/05/1932-1933-8-12.html", "date_download": "2018-06-20T07:46:45Z", "digest": "sha1:Q7YQKRTEEG5QLVS2JAVZMR5U6SBKEFL6", "length": 11714, "nlines": 117, "source_domain": "thfreferencelibrary.blogspot.com", "title": "தமிழ் மரபு நூலகம்: தமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 12", "raw_content": "\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 12\nதஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.\n1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.\nதமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:\nஎட்டாம் ஆண்டு: (1932-1933) துணர்: 8 - மலர்: 12\nதமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள் வரிசையில் இன்று இணைகிறது.\nஇந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...\nதஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்\nகரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை\nபொழிற்றொண்டர் (இதழாசிரியர்): திரு. L. உலகநாத பிள்ளை\nதுணர்: 8 - மலர்: 12\n1. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் 22 ஆவது ஆண்டுவிழாவிற்குத் தலைமை தாங்கிய உயர்திரு. சுவாமி விபுலாநந்தர் அவர்கள் ஆற்றிய உரை\n[கற்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நூல்கள் எவை, கற்றறிந்தோர் கடமை யாது 960/1000 என்ற அளவில் தமிழர் கல்வியறிவின்றி அறியாமையால் சூழ்ந்திருக்க, புண்ணியம் என்ற எண்ணத்தில், தானம் என்ற பெயரில் உதவி தேவையற்றோருக்கே கைப்பொருள் செலவிடப்படுகிறது என அந்நாளின் தமிழக நிலையை கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்]\n2. தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு ஆராய்ச்சி\nஒளவை சு. துரைசாமி பிள்ளை\n['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது ம. நா. சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் ' தொல்காப்பியச் சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும்' என்ற விமர்சனம் எழுதி வருகிறார். ஆனால், இதற்கிடையில் அந்த நூல் சென்னை பல்கலைக்கழத்தின் தமிழ் வித்துவான் தேர்வுக்குக்குரிய பாடநூலாக அறிவிக்கப்பட்டமையால் , அதிக காலம் இல்லாத காரணத்தால், சோமசுந்தரம் பிள்ளை அவர்களின் ஆய்வை விரைந்து முடிக்க வேண்டுகோள் வைக்கிறார் ஒளவை சு. துரைசாமி பிள்ளை அவர்கள். மேலும், தனது பங்கிற்கு இவரும் பற்பலப் பிழைகளைச் சுட்டிக்காட்டிய பின்னர், இந்த நூலை எவ்வாறு பல்கலைக்கழகம் பாடநூலாகத் தேர்வு செய்தது என்றும் வியக்கிறார்]\n3. கண்ணப்பர் கண்ட அன்பு (தொடர்ச்சி...)\n['அன்பிற்குக் கண்ணப்பர்' என்று வழங்கப்படும் திருத்தொண்டர் கண்ணப்ப நாயனாரின் அன்பின் தன்மை இக்கட்டுரையில் ஆராயப்படுகிறது]\n[ஞாயிற்றை வழிபடுவது வரலாறு அறியாத காலத்திற்கும் முற்பட்ட பண்டைய வழிபாட்டு முறை என்பது தொல்காப்பியம் மூலம் தெரிய வருகிறது. நற்றிணை, சிலப்பதிகாரம், தேவாரம் ஆகியவற்றிலும் ஞாயிறு போற்றப்பட்ட செய்திகள் உள. உண்மை இவ்வாறிருக்க, ஞாயிற்றின் வழிபாடு முதலாம் குலோத்துங்கன் காலத்தில்தான் தோன்றியது என தமிழகக் கல்வெட்டுத் துறை வெளியிட்ட நூலொன்று கூறுவது பிழையான கருத்தாகும் என்கிறார் சுந்தரேச வாண்டையார்]\n[யாழ்ப்பாணத்துத் தமிழ்ச் சங்கம், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் கம்பர் திருநாள் விழா, குளித்தலை செந்தமிழ்ச் சங்கம் கொணர்ந்த தீர்மானங்கள். இதுவரை, முன் 7 துணர்களில் வெளிவந்த கட்டுரைகளின் பட்டியல் ஆகியன இப்பகுதியில் இடம் பெறுகின்றன]\nநன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்\nமின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்\nதமிழ்ப் பொழில் (1933-1934) துணர்: 9 - மலர்: 1\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 12\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 11\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 10\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 9\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 8\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 7\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 6\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 5\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 4\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 3\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 1 & ...\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 12\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 11\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 10\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 9\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 8\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 7\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 6\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 5\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 4\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்:2&3\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்:1\nதமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 11 & ...\nதமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 10\nதமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 9\nதமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 6, 7...\nதமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 6, 7...\nதமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 3, 4...\nதமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 3, 4...\nதமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 1 & ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/05/blog-post_716.html", "date_download": "2018-06-20T08:02:06Z", "digest": "sha1:OAH5DLPEVDDAY2SNEHVSXF6DF3VWJDKE", "length": 3134, "nlines": 39, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "புனித நோன்புடன் மற்றுமொரு வரலாற்று சாதனை படைத்த ஹாசிம் அம்லா", "raw_content": "\nபுனித நோன்புடன் மற்றுமொரு வரலாற்று சாதனை படைத்த ஹாசிம் அம்லா\nஅதிவேகம் 2000, 3000, 4000, 5000, 6000: தற்போது 7 ஆயிரம்- ஹசிம் அம்லாவின் சாதனை ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 7 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ஹசிம் அம்லா பெற்றுள்ளார்.\nதென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி தொடக்க வீரர் ஹசிம் அம்லா. இவர் ஏற்கனவே 2 ஆயிரம், 3 ஆயிரம், நான்காயிரம், ஐந்தாயிரம் மற்றும் 6 ஆயிரம் ரன்களை விரைவாக கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.\nஇன்று இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 23 ரன்களை எடுக்கும்போது ஹசிம் அம்லா அதிவேகமாக 7 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.\nஹசிம் அம்லா 153 போட்டிகளில் 152 இன்னிங்சில் 7 ஆயிரம் ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன் விராட் கோலி 161 இன்னிங்சிலும், ஏபி டி வில்லியர்ஸ் 166 இன்னிங்சிலும், கங்குலி 174 இன்னிங்சிலும் 7 ஆயிரம் ரன்களை தொட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilfbnews.com/2013/12/5-central-and-egmore-railway-stations.html", "date_download": "2018-06-20T07:52:25Z", "digest": "sha1:MYH3IOBFA6EYCLBEQ5TKT4J62DQV2ER4", "length": 20230, "nlines": 109, "source_domain": "www.tamilfbnews.com", "title": "சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு | Central and Egmore railway stations in the 5-layer protection - Tamil Puthagam", "raw_content": "\nசென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு | Central and Egmore railway stations in the 5-layer protection\nஇன்று பாபர் மசூதி இடிப்பு தினம். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் நிலையங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எனினும் பார்சல் அனுப்ப தடை விதிக்கவில்லை.\nநாடு முழுவதும் பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று (வெள்ளிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் நேற்றுமுதல் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் போடப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் அழகர்சாமி கூறியதாவது:-\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து நுழைவுவாயில்களிலும் உள்ள \"மெட்டல் டிடக்டர்\" கதவு (வெடிகுண்டு கண்டறியும்) வழியாகவே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.\nபயணிகள் உடைமைகளும் 'ஸ்கேனர் கருவி மூலம் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. பிளாட்பாரங்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் அனைத்தும் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி ஏந்திய கமாண்டோ போலீசாரும் ரயில் நிலையத்தில் ரோந்து சுற்றி வருகிறார்கள்.\nபயணிகளோடு, பயணிகளாக மாறுவேடத்திலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். ரயில்வே காவல்துறையினர் 250 பேரும், ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள், நாய் படையினர் உள்பட 350 பேர் 2 ஷிப்ட்டாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.\nஎழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் யுவராஜ் கூறுகையில், \"எழும்பூர் ரயில் நிலையம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 60 பாதுகாப்பு படை காவல்துறையினர், ரயில்வே போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்\" என்றனர்.\nபாபர் மசூதி இடிப்பு தினமான நாளை(வெள்ளிக்கிழமை) பல்வேறு இயக்கங்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளதையடுத்து, நாளை கூடுதல் காவல்துறையினர் ரயில் நிலையங்களில் குவிக்கப்பட உள்ளனர்.\nசென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களை போன்றே தாம்பரம், மாம்பலம், பெரம்பூர், அரக்கோணம் உள்பட புறநகர் மின்சார ரயில் நிலையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nபாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, பாதுகாப்பு கருதி பாபர் மசூதி இடிப்பு தினம் முந்தைய நாள், அடுத்த நாள் உள்பட 3 நாட்களுக்கு ரயில்களில் பார்சல் அனுப்புவதற்கு தடை விதிக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு பயணிகள், வியாபாரிகள் வைத்த கோரிக்கையை அடுத்து, ரயில்களில் பார்சல் அனுப்ப தடை விதிக்கப்படவில்லை.\nஇந்த ஆண்டும் ரயில்களில் பார்சல் அனுப்புவதற்கு தடை விதிக்கப்படவில்லை. ஆனால் பார்சல் பிரிவு, பார்சல் ஏற்றப்படும் ரயில் பெட்டிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nபார்சல்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பிறகே ரயில்களில் ஏற்றப்படுகின்றன. பாபர் மசூதி இடிப்பு தினமான நாளை முக்கிய பார்சல்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்று தெரிகிறது.\nஇன்றுமுதல் (வியாழக்கிழமை) சோதனை செய்யப்படும் பயணிகள் உடமைகளில் 'ஸ்டிக்கர்' ஒட்டப்படும் என்று ரயில்வே காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.\nஇதை பார்த்தால் இனி சத்தியமா மருத்துவமனைக்கே போக மாட்டீங்க\nசாப்பிட்ட பிறகு இதை மட்டும் செய்யாதீங்க அப்போ தான் நல்லா இருக்கும்\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\nஉலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந்த சிறுமி விசாலினி…\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\nமுகப்பரு வருவது ஏன் தெரியுமா \nவெளிநாட்டு கணவனுக்கு மனைவி எழுதிய உருக்கமான கவிதை - படிப்பதற்குள் கண் கலங்கிவிடும்\nமனைவியை பற்றி உருக வைக்கும் ஒரு கவிதை - மனம் தொட்ட கவிதை\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர். அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது…. எங்கே வாந்தி எ...\nகருத்தரித்த ஓரிரு நாளில் வயிற்றில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை அறிய முன்னோர்கள் விட்டு சென்ற வித்தை..\nஅறிவியல் தொழிநுட்பம்வளர்ந்த இந்த காலத்தில் கருவில் இருக்கும் குழந்தையை கண்டுபிடிக்க கருவானது ஓரளவு வளரும் வரை காத்திருக்க வேண்டும், பின்...\nபருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா\nபெண்களுக்கும் பெண் பிள்ளையை பெற்றவர்கள் கவனத்திற்குகும் பாவாடை தாவணி அணிந்த‌ பெண்களுக்கு இன்று நவநாகரீக உடைகள் எத்த‍னை எத்த‍னை அப்பப...\nமுதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக\nஆந்திர மாநிலத்தில் முதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக என்பது குறித்து கணவர் ராஜேஷ் பொலிசிடம் தெரிவித்துள்ளார். ஆசிரியராக பணியாற்று...\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் - படிக்க படிக்க சிலிர்க்க வைக்கும் கதை\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் தினமும் திருடப் போவதற்கு முன்னர், ஒரு கோவிலுக்குள் நுழைந்து “சாமி, இன்னிக்கு எனக்கு நல்ல வர...\nஉலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந்த சிறுமி விசாலினி…\nதமிழக மாணவியை அழைத்து வாழ்த்து தெரிவித்தார் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள். உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந...\nவளர்ப்பு பிராணியாக பாம்பை வளர்த்த அழகான பெண் -இறுதியில் நடந்த சோகம் சிந்திக்க ஒரு கதை\nஒரு பெண் வளர்ப்பு பிராணியாக ஒரு மலைப்பாம்பை வளர்த்து வந்தார். அது அந்த பெண்ணின் மேல் எப்போதும் பரவி திரியும். திடீரென்று சில நாட்களாக அந...\nஇளம் தம்பதி செய்த சிறு தவறு - ஒரு பேருந்தில் சென்ற அனைவருமே பலியான பரிதாபம், சிந்திக்க ஒரு கதை\nஒரு இளம் தம்பதிகள்... மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க்கொண்டிருந்தார்கள்..... வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது ப...\nஆண்கள் வயதில் மூத்த பெண்களை விரும்புவது ஏன் தெரியுமா\nஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள் வயது குறைந்த பெண்களை விட, தங்களை விட வயது அதிகமுள்ள பெண்களையே விரும்புகிறார்கள். இதற்கு பல கரணங்கள் உண்டு...\nஇப்படியெல்லாம் பொண்டாட்டியை ஏன் அழைக்கிறார்கள் என்று தெரியுமா\nமனைவியை ஏன் இப்படி அழைக்கிறார்கள் என்று ஒரு அற்புதமான நேரத்தில் யோசித்தபோது நமது முன்னோர்கள் அதி புத்திசாலிதனம் புரிந்தது. நமது மனையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://piriyan.wordpress.com/", "date_download": "2018-06-20T07:40:25Z", "digest": "sha1:UOU5I45FHAHZV5EQMRZOBIJV4MZB36SB", "length": 33628, "nlines": 287, "source_domain": "piriyan.wordpress.com", "title": "கவிஞர் பிரியன் பக்கங்கள்... | இது கவிஞன் களம்… இதில் எனது படைப்புக்களை தங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்…", "raw_content": "\nஇது கவிஞன் களம்… இதில் எனது படைப்புக்களை தங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்…\nபிரியம் நிறைந்த மனங்களுக்கு பிரியனின் வணக்கங்கள் \nபிரியன் பக்கங்கள் என்ற தலைப்போடு உயர்ந்துகொண்டிருக்கும் எனது களம் – தமிழுக்கும், கவிதைகளுக்கும், படைப்புகளுக்குமானது…\nஅஞ்சாதே, காதலில் விழுந்தேன், பந்தயம், ௮..ஆ..இ..ஈ..,\nதநா அல 4777, ரசிக்கும் சீமானே, நினைத்தாலே இனிக்கும்,\nமுன்தினம் பார்த்தேனே, உத்தம புத்திரன், யுவன் யுவதி,\nமுரண், நான், வேலாயுதம், கோலிசோடா, சலீம், பிச்சைக்காரன் போன்ற…\n400 – க்கும் மேற்பட்ட பாடல்களுக்கும்…\nநிறைய விளம்பர வரிகளுக்கும் இடையில்……….\nஇந்த பக்கங்களை வளர்த்து வருவதற்கு சரியான காரணமுண்டு…\nதனது படைப்புகளின் மீதான விமர்சனங்களைக் கொண்டுதான் ஒரு\nபடைப்பாளி தன் அடுத்த கட்ட பயணத்தின் திசையை தீர்மானிக்கிறான் \nஒரு படைப்பாளியாக எனது திரைத்துறை நண்பர்களிடம் இருந்தும்… தமிழ் இலக்கியத்துறை நண்பர்களிடம் இருந்தும், பலதரப்பட்ட தளங்களில் இருந்தும் என் படைப்புகள் மீதான கருத்துக்களை உள்வாங்கி இருக்கிறேன்…\nஎல்லாவற்றையும்விட… எனது படைப்புகளை மட்டுமே தெரிந்த… என்னைத் தெரியாத… என் சமூகத்தின்… சராசரி ரசிகனின்… ரசிகையின்… உண்மையான விமர்சனங்களைப் பெறவே நான் விரும்புகிறேன் \nஎதிர்பார்த்ததற்கு மேலாக… எனது கவிதைகள் மீதான நிறைவான விமர்சனங்கள் நிறையவே கிடைத்து வருகின்றன \nநதி போல பயணித்துக்கொண்டே இருப்போம் நமக்கான சுவடுகளை நாளைகளுக்கு விட்டபடி…\n5 பின்னூட்டங்கள்\t| 1, பிரியன் கவிதைகள்...\t| குறிச்சொற்கள்: Piriyan\t| நிரந்தர பந்தம்\nபிரியம் நிறைந்த இதயங்களுக்கு பிரியனின் வணக்கங்கள்..\nஅனைவரும் நலமென நம்புகிறேன். ஆறுமாத கால இடைவெளிக்குப் பிறகான எனது பதிவு இது என நினைக்கிறேன்.\nகுறைந்தபட்சம் வாரமொருமுறையாவது பதிவிட்டத் தருணங்கள்.. குறிப்பாக.. திரைப்பாடல் இயற்றுநர் பட்டயப் படிப்பு தொடர்பாக தொடர் பதிவுகளோடு பயணித்த சமயத்திற்கு பிறகு.. தற்போது மாதங்கள் கடந்த பெரிய இடைவெளிக்குப் பின்.. பதிவிடுவதில் மகிழ்வு..\nபதில்.. பதிவிட நேரமில்லை என்பதல்ல.. பதிவிடாதிருந்த காரணமுண்டு என்பதே..\nதேவை இருக்கிறதோ இல்லையோ.. இடைவெளிக்கான காரணங்கள் மற்றும் திரைப்பாடல் இயற்றுநர் படிப்பு என்னானது என உங்களுக்குள் எழுந்த கேள்விகளுக்கான பதில்களோடு அடுத்தக் கட்டத் தகவல்களை பகிர்தல் கடமையெனக் கருதுகிறேன்..\nவிஜய் ஆண்டனியின் சலீம், முரண் குழுவினரின் அடுத்த படமான உலா, ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன் இயக்கும் கோலிசோடா, அய்யனார் வீதி என 10-க்கும் மேற்பட்டப் படங்கள்.. இத்தோடு சேர்த்து வெளிவரக் காத்திருக்கும் பல படங்கள் என சரியான திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது படைப்புலகப் பயணம்..\nதிரைப்பாடல் இயற்றுநர் பட்டயப் படிப்பைப் பொறுத்தவரை..\nஉலகிலேயே முதல் முறை.. இந்தியக் கல்விக் கட்டமைப்பில் இதுவரை இல்லாத படிப்பு.. பெரும் வரலாற்றுப் பதிவு எனப் பன்பெருமைகளைக் கொண்ட தனிச்சிறப்பு வாய்ந்த.. அடியேனது பத்தாண்டுக் கனவான.. திரைப்பாடல் இயற்றுநர் பட்டயப் படிப்பு..\nசில காரணங்களால் முன் குறிப்பிட்டப் பல்கலைக்கழகம் வாயிலாக அல்லாது.. அப்பல்கலைக்கழக வேந்தரின் ஆசியுடன்.. தனிப்பட்ட முறையில்.. அடியேனது ஒருங்கிணைப்பில்.. உறுதுணையாய் பாடலாசிரியர் அண்ணாமலை.. நூலாக்கத்திற்கு பாடலாசிரியர் கிருதியா மற்றும் பல படைப்பாளிகள் இணைந்து உருவாக்கியுள்ள “தமிழ்த் திரைப்பாக்கூடம்” எனும் அமைப்பின் வழி சிறப்பாக நடைபெற்று வருகிறது.\nதடையில்லா ஆற்றலுடன்.. சுதந்திரத்துடன்… நேரடியாக பாடலாசிரியர்கள் தலைமையில் புத்திளம் பாடலாசிரியர்கள் படைப்பைக் கற்றுக் கொள்ளும் வீரியத்துடன்.. வாரயிறுதி நாட்களில்.. மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன வகுப்புகள்..\nமுந்நிலை கடந்து இந்நிலை.. இத்தருணம் வருவதற்கான இடைவெளிதான் அடியேன் பதிவுகள் இடாமைக்குக் காரணம்..\nஇனி “தமிழ்த் திரைப்பாக்கூடம்” வழங்கும் திரைப்பாடல் இயற்றுநர் படிப்பின் பயணப் பதிவுகளையும்.. அடியேனது படைப்புப் பதிவுகளையும் அடிக்கடி களமிறக்க முனைகிறேன்..\nஅடியேனுக்கு என்றும் உங்கள் அன்பும்.. ஆதரவும்.. கிடைக்குமெனும் நம்பிக்கையோடு..\nபாடல் எழுதக் கற்றுக் கொள்ள வாய்ப்பும்.. பட்டயப் படிப்பும்..\nகாலத்தால் அழியாப் பாடல் படைக்க.. பாடல் எழுதக் கற்றுக்கொள்ள.. பாடலாசிரியராய் பரிணமிக்க.. படைப்பாளியாய் உயர.. தாளா விருப்பமெனில்.. இந்தத் தகவல் உங்களுக்கானதுதான்..\nவார்த்தைச் சிறகுகள் முளைத்து வழி தேடி அலைகிற.. பாடல் படைத்துப் பறக்கக் கற்றுக் கொள்ள பாதை நாடி வருகிற ஒவ்வொருவருக்கும்.. பிரத்தியேகமாய்.. பிரகாசமாய்.. திறந்திருக்கிறது ஒரு புத்தம்புது வானம்..\nதேடித்தேடியும் கிடைத்திராதொரு புது அறிவும்.. இதற்கு முன் இல்லா அரிய வாய்ப்பும்.. மனம் நிறையும் பெரும் அங்கீகாரமும்.. எழுத்துப்பசி கொண்ட.. படைப்புத்தீ கொண்ட.. உங்களில் எழுபது பேருக்கு காத்திருக்கிறது..\nஒரு பாடல் உங்கள் வாழ்வை மாற்றலாம்.. ஒரு பாடல் உங்களை உயரே ஏற்றலாம்.. ஒரு பாடல் உங்கள் புகழாய் மாறலாம்.. ஒரு பாடல் உங்களை வரலாறாக்கலாம்..\nஒட்டுமொத்த உலகின் அத்தனைக்கோடித் தமிழ்த்திரை ரசிகர்களும் ரசிக்கும் ஆயிரக்கணக்கானப் பாடல்களைப் படைப்பது.. திரைத்துறையின் இருபதுக்கும் குறைவான பாடலாசிரியர்களே. காரணம் அவர்களுக்கு மட்டுமே வசப்பட்ட படைப்புச் சூட்சுமம்.\nஒரு சிலருக்கே சாத்தியப்பட்ட அந்த வித்தை, ஆர்வமும் அடிப்படைத் தகுதியும் உள்ள அனைவருக்கும் கைக்கூடும் எனில்.. அதுவும் எவரால் பாடல் இயற்றப்படுகிறதோ அந்த முன்னணிப் பாடலாசிரியர்களே அதைக் கற்றுத்தர முன்வந்தால்.. மேலும் இது தனிப்பட்ட முறையில் அல்லாது இந்தியாவின் தலைச்சிறந்த ஒரு பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தோடு நிகழ்ந்தால்..\nபாடலாசிரியர் பிரியன் ஆகிய அடியேனது தலைமையில்.. முயற்சியில்.. ஒருங்கிணைப்பில்.. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது.. உலக வரலாற்றில் முதல்முறையாக.. தமிழ்த் திரைப்பாடலுக்கான ஒர் ஆண்டுப் பட்டயப் படிப்பு (one-year diploma in lyric writing).\nஉள்ளுக்குள் உயிர்த்திருக்கும் சொந்த வார்த்தைகளைச் சந்த மெட்டுகளுக்குள் ஊற்றி, உலகறிய மேடையேற்ற விரும்பும் ஒவ்வொருவருக்குமான சரியான களம்.\nஇதுவரை எளிதில் அறிந்துகொள்ள இயலாதிருந்த பாடல் இயற்றும் அறிவு. ஒரு முழுமையான பாடல் இயற்றுநராய் மிளிரத் தக்க பல வாய்ப்பு. நேரடியாக பாடலாசிரியர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளும் அனுபவம். பல்கலைக்கழக அளவில் திரைப்பாடல் இயற்றுநர் படிப்புக்கான அங்கீகாரம். இவை அனைத்தும் இதில் வசம்.\nமொழியறிவு, கவியறிவு, பாட்டறிவு, இசையறிவு, படைப்பறிவு, ஆய்வறிவு எனப் பல்லறிவு வளர்த்து.. பாடல் படைப்பு, பாடல் பதிவு எனச் செயலறிவு செழித்து.. திரைத்துறை, சின்னத்திரை, ஆன்மீகப் பாடல்கள், விளம்பரக் குறும்பாடல்கள், ஆல்பங்கள் எனப் பாடல் நுழையும் அனைத்துத் துறையறிவும் அறிந்து.. இறுதியில் திறன்மிக்க முழுமையான பாடல் இயற்றுநராய் இச்சகத்தில் படைப்பெய்த இதுவே பாதை..\nஎஸ்.ஆர்.எம். சிவாஜி கணேசன் திரைப்படக்கல்லூரியில், வரும் ஜீலை 2013-ஆம் ஆண்டிற்கான திரைப்பாடல் இயற்றுநர் – தினசரி மற்றும் வாரயிறுதி வகுப்பில் இணைய விரும்புபவர்கள்.. diplyric.piriyan@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்கள் புகைப்படத்துடன் கூடிய முழு சுயவிவரங்கள் (Bio-data) மற்றும் கவிதை, பாடல் என முன் படைத்த ஏதாவது ஒரு பதிவை இணைத்து அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.. தேவைப்படும் விவரங்கள் அனுப்பி வைக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் எழுபது நபர்களுக்கு சேர்க்கைக்கான தகவல் தரப்படும்.\nமேலதிகத் தகவல்கள் தேவைப்படின், பிரத்தியேக அலைபேசி எண் 8056161139-இல் தொடர்பு கொள்ளுங்கள். வாழ்த்துகள்..\nதிரைப்பாடல் இயற்றுநர் – ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு\n(தினசரி மற்றும் வாரயிறுதி வகுப்புகள்)\nகுறைந்தபட்சக் கல்வித்தகுதி – பன்னிரெண்டாம் வகுப்பு (any group)\nசிறப்புத் தகுதி – தமிழ்ப் பாடத்தில் குறைந்தபட்சம் 55 சதவிகிதம்.\nகூடுதல் தகுதி – கவிதை, பாடல் எனப் படைப்புப் பதிவு ஏதாவது.\nஇடம் – எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் திரைப்படக்கல்லூரி, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர்.\nஎஸ்.ஆர்.எம். நகர், காட்டாங்குளத்தூர் – 603203.\nபாடலாசிரியர் பிரியன் (ஒருங்கிணைப்பாளர்) – 8056161139\nபாடலின் மேல் காதல் கொண்ட ஒவ்வொருவருக்காகவும் ஒரு மிகப் பெரிய காரியத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்..\nஇதை மனதில் விதைத்துப் பலப்பல வருடங்கள்.. கையில் எடுத்துச் சில வருடங்கள்.. என் வசமிருந்து கரைந்தே போயின..\nஇப்போது கைக்கூடிய தருணத்தின் விளிம்பில் இருக்கிறேன்..\nமிகப்பெரிய ஆச்சரியமும்.. எதிர்பாரா மகிழ்வும்.. தேடித்தேடியும் கிடைத்திராதொரு அறிவும்.. வாய்ப்பும்.. அங்கீகாரமும்.. எழுத்துப்பசிக்கு.. பாட்டுப் பசிக்கு ஏற்ற விருந்தும்.. உங்களில் எழுபது பேருக்கு..\nபார்த்த மொழி எங்கள் மொழி..\nபதம் குறையா தங்க மொழி..\nவிரைவில் தொடங்கும் முழு ஆட்டம்..\nபுதிதாய் விதியை அது மாற்றும்..\nஉணர்வுயிர்த்துப் போராடும் அத்தனை அன்பர்களுக்கும்…\nகடல் காற்று மொழி பெயர்க்கும்..\nதீ வைக்கும் மென் நளினம்..\nஎனது பக்கங்களில் பயணித்துக்கொண்டிருக்கும் பிரியம் நிறைந்த மனதிற்கு நன்றிகள்...\nசொல்வித்தை-5 நீ எதையோ சொல்லிக்கொண்டிருக்கிறாய்.. நான் அதையே சொல்லிக்கொண்டிருக்கிறேன்.. நீ அதைக் கேட்கிறாய்.. நான்… twitter.com/i/web/status/1…PiriyanLyricist\t5 days ago\nசொல்வித்தை-5 நீ எதையோ சொல்லிக்கொண்டிருக்கிறாய்.. நான் அதையே சொல்லிக்கொண்டிருக்கிறேன்.. நீ அதைக் கேட்கிறாய்.. நான்… twitter.com/i/web/status/1…PiriyanLyricist\t5 days ago\nஸ்டெர்லைட் போராட்டப்பாடல் வெளியீட்டுப் படங்கள்..PiriyanLyricist\t3 weeks ago\nபாடல் எழுதக் கற்றுக் கொள்ள வாய்ப்பும்.. பட்டயப் படிப்பும்..\npiriyan on படித்துக்கொண்டே இருங்கள்…\nகவிஞர் தா.வினோத் குமார் on படித்துக்கொண்டே இருங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kappalottiyathamizhan.com/blog/?p=56", "date_download": "2018-06-20T07:35:39Z", "digest": "sha1:AW3HHIAWZLXRIGWOP4EFW63KOIP2UVEE", "length": 43214, "nlines": 75, "source_domain": "kappalottiyathamizhan.com", "title": "வ.உ.சி. சிலை அமைக்க தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியில் ம.பொ.சி.யின் போராட்டம் | கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார் வரலாறு – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "\nவ. உ. சி புகழ் பரப்பிய ம.பொ.சி\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 20வது நினைவு தினம்- முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள்\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்:திரு தங்கர்பச்சான் அவர்கள்\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்: முனைவர் பத்மா சுப்ரமணியன் அவர்கள்\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்:டாக்டர் பா.செந்தில் ம.பொ.சி\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்: நீதியரசர் திரு ஜோதிமணி அவர்கள்\nமேலும் பதிவுகளை படிக்க >>\n← ம.பொ.சி வளர்த்த வ.உ.சி புகழ்\nகப்பலோட்டியதமிழன்.காம் இணையதளத்தில் வலைதளம் திறப்பு விழா – மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் →\nவ.உ.சி. சிலை அமைக்க தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியில் ம.பொ.சி.யின் போராட்டம்\nபிராம்மணர்-பிராம்மணரல்லாதார் என்ற வகுப்புவாதப் பூசல். விடுதலைப் பாசறையையே பிளவுபடுத்திவிடுமோ என்ற அச்சம் அந்நாளில் வ.உ.சி.யைப் போன்ற பிராம்மண ரல்லாத தேச பக்தர்களுக்கு இருந்தது. அதனால், நீதிக் கட்சி கோரிய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைத் தவிர்க்க முடியாத ஒன்றாகக் கருதி வ.உ.சி. அதனை ஆதரித்தார். இதனாற்றான், அன்று தமிழ்நாடு காங்கிரசில் முன்னணி யிலிருந்த பெருந்தலைவர்கள் வ.உ.சி.யை வகுப்புவாதியாகக் கருதும் நிலைமை ஏற்பட்டது. தேசத் துரோகி என்றுகூட வருணித்துப் பிரச்சாரம் செய்தனர்.\nஇதனை, வ.உ.சி.யின் வாக்கைக் கொண்டே அறிய முயல்வோம்:\n“தேச அரசாட்சியை மீட்பதற்காகத் தேச ஜனங்கள் சாத்வீக எதிர்ப்பைக் கைக்கொண்டு போராடும் காலத்தில் தேசாபிமான மில்லாது புறங்காட்டி ஓடுகின்றீரே” என்று என்னிடம் கேட்ட ஒரு பாரிஸ்டர் புன்மொழியும், ‘ராஜாங்கத் தாரிடம் கைக் கூலி பெற்று தேசத் துரோகம் செய்து கொண்டிருக்கிறான் சிதம்பரம் பிள்ளை’ என்று பொருள் படும்படி எழுதிய ஒரு பத்திரிகாசிரியர் புன்மொழியும் இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. தேசாபிமான ஒளி நாளுக்கு நாள் வளர்வதேயன்றிக் குறைவதும் அழிவதும் இல்லை. “விளக்குப் புகவிருள்சென்றாங்கு ஒருவன் தவத்தின்முன் நில்லாதம் பாவம்” என்றபடி, தேசாபிமான ஒளிமுன் தேசத்துரோக இருள் நில்லாது, இவ் வுண்மையினை அவர் அறிவாராக. (வ.உ.சி. யின் ‘எனது அரசியல் பெருஞ் சொல்’\nவ.உ.சிதம்பரனார், தேசபக்தியைச் சந்தேகித்தனர் அந்நாளைய காங்கிரஸ்காரர்கள். 1939ஆம் ஆண்டில் வ.உ.சி. சிலை நிறுவுவதற்கு நான் செயலாளனாக இருந்த சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் ஆதரவு தரும் தீர்மானம் ஜில்லா காங்கிரஸ் கமிட்டியில் நிறைவேற்றப்பட்டு விட்ட தென்றாலும், அக்கமிட்டியின் தலைவர் எஸ். சத்திய மூர்த்தி, காங்கிரஸ் நிதியிலிருந்து பணம் கொடுக்க மறுத்து விட்டார். அவர் அப்படி மறுத்தது முறையல்லவென்றாலும், அவரோடு போர் நடத்தி, வகுப்புவாதப் பூசலை வளர்த்து விட நான் விரும்பவில்லை. அதனால், பொதுமக்களிடம் பொருளுதவி பெறுவதென்றே முடிவுக்கு வந்தேன். சென்னை டிராம்வே தொழிலாளர் சங்கம், என் தலைமையில் இயங்கி வந்த முதல் சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டி, இராயபுரம் கணேஷ் அலுமினியம் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றிடமிருந்தும், இன்னும் பல நிறுவனங் களிடமிருந்தும் பொருளுதவி பெற்றேன். சென்னை ஆமில்டன் வாராவதி அருகிலுள்ள விறகு தொட்டிக் கடைக்காரர்களிடமும் பொருள் திரட்டினேன். என்ன திரட்டினாலும், வ.உ.சி.யின் முழு உருவச் சிலை செய்வதற்குத் தேவைப்படும் அளவுக்குப் பொருள் கிடைக்கவில்லை. அதனால், முக உருவச்சிலை மட்டும் நிறுத்துவதென்றே முடிவுக்கு வந்தேன். சென்னை பக்கிங்காம்-கர்னாடிக் ஆலைத் தொழிலாளர் தலைவரும் காங்கிரஸ்காரருமான பெரம்பூர் திரு. எஸ். பக்கிரிசாமிப்பிள்ளை, குறைந்த விலைக்கு வ.உ.சி.யின் முக உருவச் சிலையைத் தயாரித்துத் தர முன் வந்தார். சிலையை காங்கிரஸ் மாளிகையின் முன்புள்ள கொடி மரத்துக்கு அருகே வைக்க வேண்டு மென்பது என் விருப்பம். ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அதற்கு அனுமதி தரவில்லை. சிலை வைப்பதற்கு வேறு இடத்தையேனும் தேர்ந் தெடுத்துக் கூறுமாறு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு எழுதினேன். அதற்குப் பதிலே கிடைக்கவில்லை. சிலைத்திறப்பு விழாவுக்குத் தேதியை நிச்சயித்துவிட்டேன். காங்கிரஸ் மாபெரும் தலைவர்களில் ஒருவராகக் கருதப்பட்ட சேலம் திரு. சி. விஜயராகவாச் சாரியாரை நேரில் சந்தித்து சிலையைத் திறந்து வைக்க அவரது இசைவைப் பெற்றுவிட்டேன். ஆனால், தமிழ்நாடு காங்கிரசின் அனுமதி கிடைக்காததால், குறித்த தேதியில் சிலைத்திறப்பு விழா நடத்துவது சாத்தியமில்லை என்ற நிலை ஏற்பட்டது. இதனால் தமிழ்நாடு காங்கிரசின் மீது சினங் கொண்டவனாகி, அதன் அனுமதிக்காகக் காத்திராமல், சிலைத் திறப்பு விழாவை நடத்தத் துணிந்தேன்.\nதிரு. எஸ். சத்தியமூர்த்தி ஐயரவர்கள், சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தா ராதலால், விழாவுக்கு அவரே தலைமை வகிக்க வேண்டு மென்று நான் விரும்பி, நண்பர் த.செங்கல்வராயன் அவர் களுடன் சென்று நேரில் அவருக்கு அழைப்பு விடுத்தேன். அப்போது அவர் என்மீது காட்டிய ஆத்திரத்தையோ, என்மீது பொழிந்த பழிச் சொற்களையோ நான் இங்கு விளக்க விரும்பவில்லை. என்னை ஜஸ்டிஸ் கட்சிக்காரனாகவே முடிவு செய்துகொண்டு, வகுப்புவாத உணர்ச்சி காரண மாகத்தான் வ.உ.சி.க்குக் காங்கிரஸ் மாளிகை முன்பு சிலை வைக்க முயல்கிறேன் என்று பழி சுமத்தினார். நல்ல வேளை யாக நண்பர் த.செங்கல்வராயன் அய்யரை சமாதானப் படுத்தினார். என்னைப் பற்றி அவர் கொண்ட தவறான கருத்தைப் போக்க முயன்றார். அதன்பின், வ.உ.சி. சிலைத் திறப்பு விழாவிற்குத் தலைமை தாங்க அய்யர் இணங்கினார். “சிலையைத் திறந்து வைக்க சேலத்திலிருந்து திரு. விஜய ராகவாச்சாரிதான் வரவேண்டுமா” என்று கேட்டார். நான், அந்தப் பெரியவரை நேரில் சென்று அழைத்து அவரும் இணங்கி விட்டதால், அதிலே மாறுதல் கோர வேண்டாமென்று அய்யரை வேண்டிக்கொண்டேன். எனது வேண்டுகோள் பலிக்காமற் போனதால் சிலையைத் திறக்க திருச்சி திரு. டி.எஸ்.எஸ். இராசனை அழைப்பதென்று முடிவானது.\n21.12.39 அன்று இராயப்பேட்டை காங்கிரஸ் மாளிகையில் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் சிலைத் திறப்பு விழா பொம்மைக் கலியாணம் போன்று நடத்தப் பெற்றது. ஒரு மணி நேரத்தில் விழா முடிக்கப்பட்டுவிட்டது. தமிழர் தலைவர்களெல்லாம் கட்சி வேறுபாடின்றி அந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென்று நான் விரும்பி னேன். தமிழ்ப் பெரியார் திரு.வி. கலியாணசுந்தரனார், அப்போது இந்து மகாசபையின் அகில இந்தியப் பொதுச் செயலாளராகவிருந்த டாக்டர் பி. வரதராசுலு நாயுடு, கம்யூனிஸ்டு தோழர் எம். சிங்காரவேலு செட்டியார், தொழிற் சங்கத் தலைவர் திரு. வி. சக்கரைச் செட்டியார் ஆகிய முதுபெருந்தலைவர் நால்வரையும் நேரில் சந்தித்து விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தேன். என் அழைப்புக்கிணங்கி, அவர்களும் விழாவில் கலந்துகொண்டனர். ஆனால், விழாத் தலைவர் அந்தப் பெருந் தலைவர்களுக்கு வ.உ.சி.யை வாயார வாழ்த்திப் பேச வாய்ப்பளிக்கவில்லை. இது எனக்கு மிகுந்த மன வேதனையைத் தந்ததென்றாலும்,\nஅன்றைய சூழ்நிலையில் அதைச் சகித்துக்கொள்வதைத் தவிர எதிர்த்துப் போராட வழியில்லாமலிருந்தது. சேலம் சி. விசயராகவாச்சாரியார், வ.உ.சி. யின் சிறப்பியல்புகளைப் பாராட்டியும், விழாவை வாழ்த்தியும் செய்தி அனுப்பியிருந்தார். நாமக்கல் கவிஞர், யோகி சுத்தானந்த பாரதியார் ஆகியோர் இந்தச் சிலைத் திறப்பு விழாவுக்கென்றே அனுப்பி யிருந்த கவிதைகளை என் அருமை நண்பர் ஆரியகான கே.எஸ். அனந்தநாராயண ஐய்யர் மிகுந்த உணர்ச்சியோடு பாடினார். பத்திரிகைகள் எல்லாம் விழாவை நிகழ்ச்சியை சிறப்பாகப் பிரசுரித்திருந்தன. ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை துணைத் தலையங்கம் எழுதி வ.உ.சி.க்கு அஞ்சலி செலுத்தியது. வ.உ.சி.சிலை திறந்த மறுநாள் இராயப்பேட்டை காங்கிரஸ் திடலிலே கதர் சுதேசிப் பொருட்காட்சி ஆரம்ப மானது. நான் ஏற்கனவே கூறியது போன்று அந்தப் பொருட் காட்சியில் தீ விபத்து ஏற்பட்டு, பொருட்காட்சிச் சாலையி லிருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிட்டன. தீ விபத்திலே தப்பிய பொருள்களில் வ.உ.சி. சிலையும் ஒன்றாகும். துரதிருஷ்ட மென்னவென்றால், தீயாலும் தீண்டப் படாத வ.உ.சி.சிலையை அந்தத் தீ விபத்துக்குப் பின்னர் யாரோ ஒரு தீயவன் சேதப்படுத்திவிட்டான். அதனால், சிலையைப் பழுது பார்க்க அது இருந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டியதாயிற்று.\nவ.உ.சி.யின் சிலையை நிறுவ நான் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு ஏற்பட்ட எதிர்ப்பை மிகவும் சுருக்கமாகத்தான் கூறியிருக்கிறேன். ஆனால், என் ஆற்றலையும் மீறிய ஒரு கடுமையான போராட்டத்தை நான் சமாளிக்க வேண்டி இருந்தது. ஆனால், முழு உருவச் சிலை எடுப்பதென்ற முயற்சி முக உருவச் சிலையாக மாறியது. சிலைத் திறப்பு விழாவை நான் நினைத்தபடி பெரிய அளவில் நடத்த முடியாமற் போய்விட்டது. நிலையைத் திறந்த பின்னரும் என் மனத்திற்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் அது தேசப்படுத்தப் பட்டது. ஆனால், இன்று நாடெங்கும் வ.உ.சி.க்கு எண்ணற்ற நினைவுச் சின்னங்கள் எழுப்பப்பட்டிருக்கக் காண்கிறோம். எண்ணற்ற பூங்காக்களும், வீதிகளுக்கும், குடியிருப்புகளுக்கும், பெரிய கட்டிடங்களுக்கும் வ.உ.சி.யின் பெயர் வைக்கப் பட்டிருப்பதைப் பார்க்கிறோம். தூத்துக்குடி துறைமுகத்திலும், பாளையங்கோட்டையிலும், சென்னைத் துறைமுகத்திலும், வ.உ.சி.யின் முழு உருவச் சிலைகள் கம்பீரமாகக் காட்சியளிக்கக் காண்கிறோம். இதற்கொல்லாம் காரணம் 1939ல் சென்னை காங்கிரஸ் மாளிகை முன்பு வ.உ.சி.யின் முக உருவச் சிலையை நிறுத்திய பின்னர் அவரது புகழ் பரப்ப நான் எடுத்துக் கொண்ட பெரு முயற்சியாகும். 1939ஆம் ஆண்டு நவம்பர் 18ல் முதல் சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் ராயபுரம் பிரைட்டன் டாக்கீஸில் முதன் முதலாக வ.உ.சி. யின் நினைவு நாளைக் கொண்டாட ஏற்பாடு செய்தேன். அவ்விழாவில் இராஜாஜி, திரு. வி.கலியாண சுந்தர னார் ஆகியோர் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினர். காங்கிரசிலிருந்து வெளியேறிய பின்னர் வ.உ.சி. கடைப்பிடித்த அரசியல் காரணமாக இராஜாஜிக்கும் அவரிடம் வெறுப்புதான் என்றாலும், சிறிது சகிப்புத்தன்மை காட்டி, எனது அழைப்பை ஏற்றுக் கொண்டார். ஆனால், வ.உ.சி. விழாவில் தனது போக்கில் தான் அவர் பேசினார்.\nஅதே இராஜாஜி பிற்காலத்தில் தூத்துக்குடியில் வ.உசி.யின் பெயரால் ஒரு கல்லூரி அமையத் துணைப் புரிந்தார். அத்துடன்றி, 1908ஆம் ஆண்டில் வ.உ.சி. இரண்டு ஆயுள் தண்டனை பெற்றதன் விளைவாக மறைந்துபோன கப்பல் கம்பெனி திரும்பவும் புத்துயிர் பெறவும் உதவி புரிந்தார். அந்தக் கம்பெனியின் முயற்சியால் உருவான ‘வி.ஓ. சிதம்பரம்’ என்ற பெயர் கொண்ட கப்பலை 9.2.1949ல் தூத்துக்குடி கடலிலே மிதக்கவிட்டார். ஆம்; இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் என்ற பெருமைக்குரிய நிலையில் இருந்து கொண்டு அப்போது அவர் மிகுந்த உணர்ச்சியுடன் வ.உ.சி.க்கு அஞ்சலி செலுத்தி நிகழ்த்திய சொற்பொழிவை இங்கு பார்ப்போம்: “தமிழ்மக்களுக்கு அலைகடல் தாண்டுதல் புதிதன்று. நம் நாட்டு மக்கள் இந்தத் தொழிலில் மேனாட்டு மக்களுக்கு எவ்விதத்திலும் குறைந்தவர்கள் அல்லர். கடலில் மற்ற நாட்டினருக்குள்ள உறவும் உரிமையும் நமக்கும் உண்டு. “நமது அன்பிற்குரிய சிதம்பரனாரின் கனவுகள் நம்முடைய காலத்தில் நிறைவேறு மென்பதில் ஐயமில்லை. “சிதம்பரம் பிள்ளையிடம் கொஞ்சம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது. சிலநாள் சேலத்தில் என் குடிசையிலும் தங்கியிருந்தார். இன்று நாம் தொடங்கும் இச்செயலுக்கு அந்த ஆத்மாவின் ஆசியைப் பெறுவோமாக. “இந்தக் கப்பலுக்கு அவருடைய திருநாமம் தந்து ஓட்டப் போகிறோம். சிதம்பரம்பிள்ளை, ஆனந்தக் கண்ணீர் ததும்பத் தம் பெரிய கண்களை அகல விரிப்பது, இந்த விழா வையும் என்னையும் பார்த்துக் கொண்டிருப்பது போலவே எனக்குத் தோன்றுகிறது. இன்றைய நிகழ்ச்சி அவருக்குக் கொஞ்சம் வேடிக்கையாகவு மிருக்கும். “காரல் மில்ஸ், பிரிட்டிஷ் ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி இவற்றின் ஒத்துழைப்புடனும், இந்திய அரசாங் கத்தின் ஆதரவுடனும் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இந்தக் கப்பல் போக்குவரத்தை இன்று நான் ஆரம்பித்து வைக்கிறேன். “ஹார்வி கம்பெனியாரும், காரல் மில்ஸ் பஞ்சா லையைச் சார்ந்தவர்களும், பி.ஐ.எஸ். என் கம்பெனியை நடத்தியவர்களும் அந்த நாளில் சிதம்பரம் பிள்ளையை ஒரு பயங்கரமான எதிரியாகக் கருதினார்கள். ஆண்ட்ரூ ஹார்வியும், சாப்ரமனும் ராஜத் துவேஷக் குற்றம் சாட்டினார்கள். பின்ஹே துரையைக் கொண்டு விசாரனை நடத்தி இரண்டாண்டு ஆயுள் தண்டனை விதிக்கச் செய்தார்கள். இந்தத் தீர்ப்பைக் கண்டு இந்தியா முழுவதும் வருத்தமும் வியப்பும் மனக் கசப்பும் பரவின. ஆத்திரம் பொங்கியது. உயர்நீதி மன்றத்தார், ஆயுள் தண்டனையை ஏதோ நியாயம் கண்டு ஆறு வருடச் சிறைத் தண்டனையாகக் குறைத்தார்கள். அநீதிக்குச் சிறிது பரிகாரம் ஏற்பட்டது. “இந்தத் தூத்துக்குடி மக்களை “வந்தேமாதரம்” என்று சொல்லச் செய்தாரென்பது சிதம்பரம் பிள்ளை பேரில் குற்றம். சுப்பிரமணிய சிவா பேசிய கூட்டங்களுக்குச் சென்று, ‘இந்தியா விடுதலை பெறவேண்டும்’ என்று சிவம் கூறியதை சிதம்பரம் பிள்ளையும் ஒப்புக்கொண்டாரென்பது இன்னொரு குற்றம். இந்தக் குற்றங்களுக்காகத்தான் சிதம்பரம் பிள்ளை தண்டனை அடைந்தார். “இது, நாற்பதாண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது. சிதம்பரம் பிள்ளையைத் தண்டித்த பின்ஹேயை ஹைக்கோர்ட் நீதிபதியாக உயர்த்த வேண்டுமென்று ஒரு யோசனை ஏற் பட்டது. அதை அங்கீகரிக்க அப்போது இந்தியா மந்திரியாக இருந்த லார்டு மார்லி மறுத்துவிட்டார். மார்லி, தம்முடைய ‘ஞாபகங்கள்’ என்ற நூலில் இது விஷயமாக எழுதி யிருப்பதைப் படித்தால் சுவையாக இருக்கும். “நாற்பதாண்டுகளில் காலச் சக்கரம் ஒரு பெரிய சுற்றுச் சுற்றிவிட்டது. சிதம்பரம் பிள்ளை எதற்காகச் சிறை சென்று, இன்னல் பட்டாரோ அது நிறைவேறிவிட்டது. நம் நாடு முழு விடுதலையைப் பெற்றுவிட்டது. ஹார்வி கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் இன்று நான் விருந்தாளியாகத் தங்கியிருக்கிறேன். பி.ஐ.எஸ். என். கம்பெனியார் தங்களுடைய கப்பலை நிறுத்திக்கொண்டு, சிதம்பரம் பிள்ளையின் பெயர் பூண்ட இந்தக் கப்பல் செல்வதற்கு இடமளித்திருக்கிறார்கள். “தூத்துக்குடிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இப்போது பரிகாரம் கிடைத்துவிட்டது. கப்பலுக்கு சிதம்பரம் பிள்ளை யவர்களின் பெயரை வைத்து மிதக்கவிடுகிறேன். மாவீரரான சிதம்பரம் பிள்ளையின் திருநாமத்தை இந்தக் கப்பலுக்குச் சூட்டும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. இந்தக் கப்பல் இந்தியக் கொடியைப் பறக்கவிட்டுக் கொண்டு கடலில் செல்லும். “இந்தியக் கப்பல் போக்குவரத்தை மீண்டும் ஆரம் பிக்கும் முயற்சி முதன் முதலில் இந்தத் தூத்துக்குடியில்தான் ஆரம்பித்தது. அதற்கு சிதம்பரம்பிள்ளையின் பலிதானமே ஆரம்பர வேள்வியாக 1908ஆம் ஆண்டில் அமைந்தது. அவீதா எண்ணித் தமிழர்கள் பெருமிதம் கொள்ளலாம்.”\nஇராஜாஜியின் இந்தப் பேச்சு வ.உ.சி. விஷயத்தில் காங்கிரஸ் வட்டாரத்தின் முன்னணித் தலைவர்களிடையில் ஏற்பட்ட மகத்தான மனமாற்றத்தைக் குறிப்பதாகும். இந்த மனமாற்றத்தின் விளைவுகளே இன்று தமிழ் நாடெங்கும் எண்ணற்ற இடங்களில் அமைந்துள்ள வ.உ.சி.யின் நினைவுச் சின்னங்கள் இந்த நிலை ஏற்படுவதற்கு நான் எத்தனையோ ஆண்டுகள் முழுமூச்சுடன் பாடுபட்டேன். என் சொந்தப் புகழ் வளர்த்துக் கொள்ளும் நினைவின்றியே வ.உ.சியின் புகழ் வளர்க்கப் பாடுபட்டேன். அவரது புகழ் வளர்ந்தால், தமிழினத்தின் புகழ் எட்டுத் திக்கிலும் மணக்குமென்று நான் எண்ணினேன். வியப்பென்னவென்றால், வ.உ.சி.யின் புகழ் பரப்ப இப்படி எல்லாம் பாடுபட்ட எனக்கு தூத்துக்குடியில் நடந்த ‘வி.ஓ.சிதம்பரம்’ கப்பலை மிதக்கவிடும் விழாவுக்கு அழைப்பு வராததாகும். அந்த விழாவில் கலந்துகொண்டு சென்னை திரும்பிய கவர்னர் ஜெனரல் இராஜாஜி, கிண்டி ராஜபவனத்துக்கு என்னை அழைத்து, “தூத்துக்குடி விழாவுக்கு நீங்கள் ஏன் வரவில்லை” அத்துடன், “நீங்கள் இல்லாமலா சிதம்பரம் பிள்ளைக்கு விழா” அத்துடன், “நீங்கள் இல்லாமலா சிதம்பரம் பிள்ளைக்கு விழா” என்றும் சொன்னார். என்பால் தமக்குள்ள அன்பை வெளிப்படுத்தும் வகையில், “தூத்துக் குடியில் விழா அரங்கில் என் கண்கள் எட்டுத் திசையும் சுழன்று உங்களைத் தேடின” என்றும் மனமுருகக் கூறினார். “எனக்கு அழைப்பு வரவில்லை” என்றேன். அவர் மனம் நொந்தவராகி, தமது முகத்தைச் சுளித்துக் கொண்டு, “நம்முடைய ஜனங்களே இப்படித்தான். யாரை மதிக்க வேண்டுமோ அவரை மறந்து விடுவார்கள்” என்றார். “என்னுடைனேயே (கவர்னர் ஜெனர லுக்குரிய ஸ்பெஷல் ரயிலிலேயே) நீங்கள் வந்திருக்கலாமே” என்றும் சொன்னார். என்பால் தமக்குள்ள அன்பை வெளிப்படுத்தும் வகையில், “தூத்துக் குடியில் விழா அரங்கில் என் கண்கள் எட்டுத் திசையும் சுழன்று உங்களைத் தேடின” என்றும் மனமுருகக் கூறினார். “எனக்கு அழைப்பு வரவில்லை” என்றேன். அவர் மனம் நொந்தவராகி, தமது முகத்தைச் சுளித்துக் கொண்டு, “நம்முடைய ஜனங்களே இப்படித்தான். யாரை மதிக்க வேண்டுமோ அவரை மறந்து விடுவார்கள்” என்றார். “என்னுடைனேயே (கவர்னர் ஜெனர லுக்குரிய ஸ்பெஷல் ரயிலிலேயே) நீங்கள் வந்திருக்கலாமே” என்றும் கூறினார். தூத்துக்குடி விழாவில் நான் கலந்து கொள்ள விழாக் குழுவினர் வாய்ப்பளிக்காததில் எனக்கு மிகவும் வருத்தந்தான். ஆனால், இராஜாஜியின் அனுதாப வார்த்தைகள் என் மனத்துக்கு ஆறுதலளித்தன.\nசென்னை காங்கிரஸ் மாளிகை 21.12.1939ல் வ.உசி.யின் சிலை நிறுவியதற்கும் 9.2.1949ல் கவர்னர் ஜெனரல் இராஜாஜி தூத்துக்குடி கடலில் வி.ஓ. சிதம்பரம் கப்பலை மிதக்க விட்ட தற்கும் இடையிலுள்ள பத்தாண்டு காலத்திலே வ.உ.சி. புகழ் பரப்ப அரும்பாடுபட்டேன். அந்தக் கால கட்டத்திலே நான் பேசிய கூட்டந்தோறும் வ.உ.சி.யின் வீர வரலாற்றைக் கூறுவதனைக் கடமையாகக் கொண்டிருந்தேன். வடாற்காடு செய்யாறில் இராஜாஜியின் தலைமையில் நடந்த ஒரு காங்கிரஸ் மாநாட்டிலே நான் நிகழ்த்திய சொற்பொழி விலிருந்து பிறந்ததுதான் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி. ஆம்; அந்த மாநாட்டிலே வ.உ.சி. பற்றி நான் நிகழ்த்திய சொற் பொழிவுக்குப் பின் அங்கு திரட்டப்பட்ட நிதியை ஆரம்ப மாகக் கொண்டுதான் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி நிதிக்குழு அமைந்தது. ‘கப்பலோட்டிய தமிழன்’ என்ற பெயரில் வ.உ.சி. யின் வீர வரலாற்றை நூலாக்கி மக்கள் மத்தியிலே பரப்பியதோடு, பள்ளியிலே படிக்கும் மாணவர்களுக்கும் அதனைப் பாடமாக வைக்கச் செய்தேன். ‘தமிழ்ப் பண்ணை’யைக் கொண்டு வ.உ.சி.யின் திருவுருவப் படத்தை ஆயிரக் கணக்கில் வெளி யிடச் செய்தேன். நான் காங்கிரஸ் பிரசாரத்திற்குச் சென்ற ஊர்தோறும் வ.உ.சி.யின் பெயரால் மன்றங்கள் அமைக்குமாறு இளைஞர்\nகளைத் தூண்டினேன். அதனால், நாடெங்கும் வ.உ.சி. மன்றங்கள் அமைந்தன.\n← ம.பொ.சி வளர்த்த வ.உ.சி புகழ்\nகப்பலோட்டியதமிழன்.காம் இணையதளத்தில் வலைதளம் திறப்பு விழா – மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் →\nஉங்கள் கருத்து பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nகப்பலோட்டியதமிழன்.காம் இணையதளத்தில் வலைதளம் திறப்பு விழா\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்\nவ. உ. சி புகழ்\nவ. உ. சி புகழ் பரப்பிய ம.பொ.சி\nபதிப்புரிமை © 2018. கப்பலோட்டியதமிழன் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sbtamilschool.org/2015-04-06-00-16-39/15-11-2014", "date_download": "2018-06-20T07:06:40Z", "digest": "sha1:6XVENVFY2QQEXQ35G2CE5DFKADDF2PXR", "length": 2844, "nlines": 17, "source_domain": "sbtamilschool.org", "title": "அக்டோபர் 11, 2014 : மிசெளரி / மினசோட்டா அ.த.க தமிழ்ப் பள்ளிகளுக்கு தமிழ்க் கல்விக்கான அங்கீகாரம்", "raw_content": "\nமுகப்பு செய்தி அக்டோபர் 11, 2014 : மிசெளரி / மினசோட்டா அ.த.க தமிழ்ப் பள்ளிகளுக்கு தமிழ்க் கல்விக்கான அங்கீகாரம்\nஅக்டோபர் 11, 2014 : மிசெளரி / மினசோட்டா அ.த.க தமிழ்ப் பள்ளிகளுக்கு தமிழ்க் கல்விக்கான அங்கீகாரம்\nமினசோட்டா மற்றும் மிசெளரி தமிழ்ப் பள்ளிகளுக்கு அ.த.க (அமெரிக்க தமிழ்க்கல்விக் கழகம்) வின் பாடத்திட்டத்தில் தமிழ்க் கல்விக்கான அங்கீகாரம் (Accreditation) பெறுவதற்கான எல்லா தகுதிகளையும் பெற்றுள்ளது என்று AdvancEd (www.advanc.ed.org) தரக்காட்டுபாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட இணைப்புகளை பார்க்கவும்:\nகுமாரசாமி தமிழ்ப்பள்ளி குழந்தைகளுக்கு தமிழ் மொழி கற்பிக்க, நியூஜெர்சியில் உருவாக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamil.sampspeak.in/2014/03/thirukachi-nambigal-sarrumurai-thavana.html", "date_download": "2018-06-20T07:34:30Z", "digest": "sha1:CG44V7G3H4VQLNVYUBH6VRAW662PEQRM", "length": 13366, "nlines": 230, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Thirukachi Nambigal Sarrumurai - Thavana Uthsavam day 2 of Sri Parthasarathi", "raw_content": "\nஆலவட்டம் : துணி, பனையோலை முதலியவற்றால் செய்யப்பட்ட,\nஇன்று 'மாசி மிருகசீர்ஷம்' - திருக்கச்சி நம்பிகளின் அவதார திருநாள். திருக்கச்சி நம்பிகள் - எம்பெருமானாருக்கு ஆச்சார்யர் ஆவார். இவர் சௌம்ய வருஷம், 1009 ஆம் ஆண்டு, வைசிய குல திலகரான வீராரகவருக்கும் கமலைக்கும் அவதரித்தார். இவரது அவதார ஸ்தலம் : பூவிருந்தவல்லி. சென்னையில் இருந்து பெங்களூர் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், திருப்பதி செல்லும் மார்க்கத்தில் இந்த ஊர் உள்ளது. இவ்வூர் தர்மபுரீ என்றும் புருஷமங்கலம் என்றும் பெயர் பெற்றிருந்தது எனவும் திருக்கச்சி நம்பிகள் திருநந்தவனம் வைத்த காரணத்தால், பூவிருந்தவல்லி என்னும் பெயர் பெற்றது எனவும் அறிகிறோம். பூந்தமல்லி பேருந்து நிலையத்துக்கு மிக அருகில் உள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில் திருக்கச்சிநம்பிகள் சம்பந்தப்பட்டது. புராதானமான இக்கோவிலில், திருக்கச்சி வரதராஜர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருப்பதி ஸ்ரீநிவாசர் என மூவரும் சந்நிதி கொண்டுள்ளனர். இங்கே உள்ள தாயார் திருநாமம் : புஷ்பவல்லி தாயார். திருக்கச்சி நம்பிகள் அவதரித்த ஆயிரமாவது ஆண்டு சமீபத்தில், 2009ஆம் ஆண்டு விமர்சையாய் கொண்டாடப்பட்டது.\nஸ்ரீ ஆளவந்தாருடைய சிஷ்யரான இவருக்கு \"பார்க்கவப்ரியர்\" என்பது இயற்பெயராம். ஸ்ரீ ஆளவந்தார் இவருக்கு அளித்த திருநாமம், \"பேரருளாள தாஸர்\" என்பதாகும். காஞ்சி ஸ்ரீவரதாரஜ பெருமாளுக்கு திருவாலவட்டம் (விசிறி வீசுதல்)கைங்கர்யம் செய்துவந்தவர். தேவாதிராஜர் அர்ச்சாவதாரத்தை தாண்டி, இவருடன் பெருமாள் தினமும் உரையாடி வந்தாராம். இளையாழ்வார் (உடையவர்) தமது சந்தேஹங்களை நம்பிகள் மூலமாக கேட்க : பெருமாள் ஆறு வார்த்தைகள் பதில் அளித்தாராம். அவை 'அத்திகிரி அருளாளர் அருள்வித்த ஆறு வார்த்தைகள்' என கொண்டாடப்படுகின்றன. \"அஹமேவ பரம் தத்வம்\" - என்பது முதல் வார்த்தை. 'ஸ்ரீமன் நாராயணனே பரம் பொருள் - முழு முதற் கடவுள்' என்பது ஆகும். நாம் \"இமையோர் தலைவன் மாதவன் பேர் சொல்லுவதே நம் வாழ்வின் சிறப்பு\"என்பதை உணர வேண்டும். எம்பெருமானிடம் மட்டுமே ஈடு கொள்ளல் வேண்டும்; அவன் மட்டுமே நமக்கு இம்மையிலும் மறுமையிலும் புகலிடம் தர வல்லன்.\nதிருக்கச்சி நம்பிகள் சாற்றுமுறை இன்று(9th April 2014); - காலை நம்பிகள், ஸ்ரீ பார்த்தசாரதியுடன் தவன உத்சவ பங்களாவுக்கு எழுந்தருளினார். புறப்பாட்டின் போது “இரண்டாம் திருவந்தாதி” சேவிக்கப் பெற்றது. , மாலை தவன உத்சவ பங்களாவில் இருந்து ஏளும் சமயம் 'இராமானுஜ நூற்றந்தாதி' கோஷ்டி உண்டு.\nஇன்று காலை புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இங்கே :\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2015/03/05", "date_download": "2018-06-20T07:42:21Z", "digest": "sha1:JNZMHEYIP3YSFHJS5J4V47FKSGDHOR2F", "length": 13367, "nlines": 117, "source_domain": "www.puthinappalakai.net", "title": "05 | March | 2015 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nநம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் சிறிலங்கா – சீனா கூறுகிறது\nசீன- சிறிலங்கா நட்பின் ஒட்டுமொத்த நலன்களுக்காக, சிறிலங்காவில் முதலீடு செய்துள்ள, சீன நிறுவனங்களின் நம்பிக்கையை காப்பாற்ற சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சீனா தெரிவித்துள்ளது.\nவிரிவு Mar 05, 2015 | 12:09 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்தியது சிறிலங்கா அரசாங்கம்\nகொழும்புத் துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் நேற்றிரவு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பெறப்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.\nவிரிவு Mar 05, 2015 | 11:33 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசீனாவின் செல்வாக்கை முறியடிக்க சிறிலங்காவுக்கு உதவிகளை அள்ளி வழங்கவுள்ளார் மோடி\nஇந்தியப் பெருங்கடலில் சீனாவின் செல்வாக்கை முறியடிப்பதற்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்தவாரம் சிறிலங்கா உள்ளிட்ட நான்கு தீவுகளுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளைப் பெருமளவில் வழங்கவுள்ளார்.\nவிரிவு Mar 05, 2015 | 8:24 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிக்கலில் சிக்கியுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவின் ‘பீல்ட் மார்ஷல்’ பட்டம்\nஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகா தன்னை மீண்டும் இராணுவ சேவைக்குள் ஈர்க்க வேண்டும் என்று விடுத்துள்ள கோரிக்கையால், பீல்ட் மார்ஷலாக அவருக்குப் பதவிஉயர்வு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஆங்கில இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nவிரிவு Mar 05, 2015 | 7:40 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nநாடாளுமன்றக் கலைப்பு மே மாதம் வரை தாமதமாகலாம் – சிறிலங்கா அதிபர்\nசிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்படுவது மே மாதம் வரை தாமதமடையலாம் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று சிறிலங்கா நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்த அவர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்தார்.\nவிரிவு Mar 05, 2015 | 4:18 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகொழும்புத் துறைமுக நகர கட்டுமானத்தை நிறுத்துமாறு சீனாவுக்கு சிறிலங்கா எச்சரிக்கை\nகொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்தா விட்டால், சீன நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்காவின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் ஹாசிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nவிரிவு Mar 05, 2015 | 1:39 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் மோடி\nசிறிலங்காவுக்கு அடுத்தவாரம் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.\nவிரிவு Mar 05, 2015 | 1:13 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஅரசியலைக் கைவிட்டார் பசில்- சிறிலங்காவுக்கு இனித் திரும்பி வரமாட்டாராம்\nசிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, அரசியலில் இருந்து விலகி விட்டதாகவும், எனவே, அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இடமளிக்குமாறு கோரமாட்டார் என்றும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்த்தன தெரிவித்துள்ளார்.\nவிரிவு Mar 05, 2015 | 0:48 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகுற்றம் செய்த படையினரைத் தண்டிப்பது அவசியம் – ஜெனரல் சரத் பொன்சேகா\nசிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள்நாட்டு விசாரணை ஒன்று நடத்தப்படுவதை தாம் ஏற்றுக் கொள்வதாக முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nவிரிவு Mar 05, 2015 | 0:33 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilwin.com/community/01/139784?ref=home-feed", "date_download": "2018-06-20T07:55:52Z", "digest": "sha1:HBTYEZ2XHDVQV3RVBEO6PAOQYGLBCSOX", "length": 9327, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "கிழக்கு மாகாணத்தில் 47 பேருக்கான மருந்து கலவையாளர்கள் நியமனம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nகிழக்கு மாகாணத்தில் 47 பேருக்கான மருந்து கலவையாளர்கள் நியமனம்\nமருந்துகலவையாளர்கள் வெற்றிடம் பூர்த்தி செய்யப்படும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்துள்ளார்.\nகிழக்கு மாகாணத்தில் 47 பேருக்கான மருந்து கலவையாளர்கள் நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.\nகிழக்கு மாகாணத்தில் 59 மருந்து கலவையாளர்களுக்கான வெற்றிடம் உள்ள போதும் நாம் கொண்ட தீவிர முயற்சியின் பலனாக இன்று 47 பேருக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வகையில் நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.\nஏற்கனவே வழங்கி வைக்கப்பட்ட மருந்து கலவையாளர்களுக்கான நியமனங்களில் ஏனைய மாகாணங்களுக்கு வழங்கிய நியமனம் இரத்து செய்து இம்முறை அனைவரும் கிழக்கு மாகாணத்தில் உள்ளீர்க்கப்பட்டனர்.\nமருந்து கலவையாளர்கள் தங்களது கடமையை மிகநேர்த்தியான முறையில் செய்வீர்கள் எனவும் தங்களுக்கு மேல் உள்ள அதிகாரிகளுடன் அவர்களின் உத்தரவுகளுக்கு அமைய உங்களுக்கு வழங்கப்படுகின்ற இடத்திற்கு ஏற்றாப்போலும் செயற்படவேண்டும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நிகழ்வில் கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.முருகானந்தன், செயலாளர் கருணாகரன், உதவிச்செயலாளர் உசைனுடீன், மேலதிக மாகாணப்பணிப்பாளர் லதாகரன் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/jaffna/other-electronics", "date_download": "2018-06-20T07:34:32Z", "digest": "sha1:4TOGNZVF4WI4DIN5L7RAVBEWFQR7MAWC", "length": 8400, "nlines": 178, "source_domain": "ikman.lk", "title": "யாழ்ப்பாணம் யில் இலத்திரனியல் சாதனங்கள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-25 of 32 விளம்பரங்கள்\nயாழ்ப்பாணம் உள் வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்யாழ்ப்பாணம், வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்யாழ்ப்பாணம், வேறு இலத்திரனியல் கருவிகள்\nயாழ்ப்பாணம், வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்யாழ்ப்பாணம், வேறு இலத்திரனியல் கருவிகள்\nயாழ்ப்பாணம், வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்யாழ்ப்பாணம், வேறு இலத்திரனியல் கருவிகள்\nயாழ்ப்பாணம், வேறு இலத்திரனியல் கருவிகள்\nயாழ்ப்பாணம், வேறு இலத்திரனியல் கருவிகள்\nயாழ்ப்பாணம், வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்யாழ்ப்பாணம், வேறு இலத்திரனியல் கருவிகள்\nயாழ்ப்பாணம், வேறு இலத்திரனியல் கருவிகள்\nயாழ்ப்பாணம், வேறு இலத்திரனியல் கருவிகள்\nயாழ்ப்பாணம், வேறு இலத்திரனியல் கருவிகள்\nயாழ்ப்பாணம், வேறு இலத்திரனியல் கருவிகள்\nயாழ்ப்பாணம், வேறு இலத்திரனியல் கருவிகள்\nயாழ்ப்பாணம், வேறு இலத்திரனியல் கருவிகள்\nயாழ்ப்பாணம், வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்யாழ்ப்பாணம், வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்யாழ்ப்பாணம், வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்யாழ்ப்பாணம், வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்யாழ்ப்பாணம், வேறு இலத்திரனியல் கருவிகள்\nயாழ்ப்பாணம், வேறு இலத்திரனியல் கருவிகள்\nயாழ்ப்பாணம், வேறு இலத்திரனியல் கருவிகள்\nயாழ்ப்பாணம், வேறு இலத்திரனியல் கருவிகள்\nயாழ்ப்பாணம், வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்யாழ்ப்பாணம், வேறு இலத்திரனியல் கருவிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavithozhi.blogspot.com/2011/03/blog-post.html", "date_download": "2018-06-20T07:49:20Z", "digest": "sha1:KFGUJMEKCXWO4526Q4SOFK6KJZZEDYJH", "length": 9531, "nlines": 162, "source_domain": "kavithozhi.blogspot.com", "title": "Kavi Thozhiyin Pakkangal: யார் யார் சிவம்", "raw_content": "\nபடம் : அன்பே சிவம்\nஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்\nநாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்\nஇதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்\nஅன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்\nஅன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா\nமனதின் நீளம் எதுவோ, அதுவே வாழ்வின் நீளமடா\nLabels: யார் யார் சிவம்\nதங்கமகன் இன்று சிங்க நடை போட்டு\nஓரு கல் ஓரு கண்ணாடி\nநீயில்லை நிழலில்லை நிழல் கூட துணையில்லை\nவாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே\nகாதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்\nவசந்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண்புறா\nஓ வெண்ணிலா இரு வானிலா\nஓரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா\nபோட்டு வைத்த காதல் திட்டம்\nஎப்ப நீ என்னைப் பாப்ப\nகுட்டி பிசாசே குட்டி பிசாசே\nபூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்\nகண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை\nஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு\nபடப்பட படவென அடிக்குது இதயம்\nகுழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்கு...\nஎன்ன அழகு எத்தனை அழகு\nமுதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய்\nகாதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை\nகண்ணோடு கண் சேரும் போது வார்த்தைகள் எங்கே போகும்\nஉன் பனி துளி பனி துளி பனி துளி என்னை சுடுவது சுடுவ...\nஎனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி\nஎன்னவோ என்னவோ என் வசம் நானில்லை\nபச்சை நிறமே பச்சை நிறமே\nஏன் இதயம் உடைத்தாய் நொருங்கவே\nஇல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்\nநேற்று முன்னிரவில் உன்னித்திலவு மடியில் காற்று நுழ...\nஆசையக் காத்துல தூது விட்டு\nஉன் சமையல் அறையில்நான் உப்பா சர்க்கரையா\nஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்\nஇன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே அன்பே......\nவெள்ளி மலரே வெள்ளி மலரே…\nஎன் மேல் விழுந்த மழை துளியே\nஎன் செல்லம்; என் சினுக்கு\nகாதல் பண்ண திமிரு இருக்கா\nதுடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது\nகொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே\nசாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய்\nஉன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே\nகண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்...\nசெப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்\nயார் யாரது சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது\nஹலோ மை டியர் ராங் நம்பர்\nசில் சில் சில் சில்லல்லா\nஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது\nகவிதையே தெரியுமா என் கனவு நீதானடி\nஇருமனம் கொண்ட திருமண வாழ்வில்\nசேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு\nஎன்ன சொல்லி என்னைச் சொல்ல\nசுடிதார் அணிந்து வந்த சொற்க்கமே\nபொதிகைமலை உச்சியிலே புறப்படும் தென்றல்\nசொர்க்கமே என்றாலும் அது நம்மூரப்போல வருமா\nவாராய் என் தோழி வாராயோ\nமார்கழி பூவே மார்கழி பூவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://manilvv.blogspot.com/2013/02/mamak-mamat-awak-mamak-ke.html?showComment=1363910242799", "date_download": "2018-06-20T07:31:09Z", "digest": "sha1:YYPFQY7663ORLXWJ3Q36SHK4ZSRLMEUD", "length": 27416, "nlines": 252, "source_domain": "manilvv.blogspot.com", "title": "மனோவியம்", "raw_content": "\nகடல் கடந்து சென்ற வணிகர்கள்\nசில மலாய் நண்பர்களிடம் அலவாவிக்கொண்டிருந்த போது அப்பொழுது என் மலாய் நண்பர் இன்னொறு மலாய் நண்பரை பார்த்து மாமாக் “Mamak” அல்லது mamat என்று அழைப்பதைக் கண்டு அந்த மலாய் நண்பரிடம் “awak mamak ke “ நீங்கள் என்ன மாமாவா என்று வினவினேன். அதாவது நீங்கள் என்ன இந்து முஸ்லிமா என்று அவரிடம் கேள்விக் கணையைத் தொடுத்தேன் முக அமைப்பு, உடல் சரீரம், சுருண்ட தலை முடி அவர் மலாய் இனமாக தெரிந்தாலும், நிறத்தில் தமிழர்களைப் போல் கருமை படர்ந்திருந்தது. மலாய்க்காரர்களின் நிறம் என்பது சற்று வெளிர் மஞ்சல் நிறம் கொண்டவர்கள் என்பதால் சுடும் சூரிய ஒளியில் வேலைச் செய்து கருப்பாக தெரியும் கருப்புத் தமிழர் அவர்களுக்கு நகைப்புக்கு உரியவர்களாக தோன்றுவர்கள்.\n நீங்கள் மலாய்க்காரர் என்று எனக்கு தெரியும்.. ஆனால் உங்கள் முன்னோர்கள் ஒரு சிலர் தமிழர்களாக இருந்திருப்பார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா என்றவுடன் அவர் முகம் இன்னும் கருமை படர்ந்தது. உண்மையில் மலாய் இனம் என்பது பல்வேறு இனங்களின் இரத்த கலப்பு என்றால் அது மிகை அல்ல,வெகு காலமாக தொடரும் அவர்களின் சரித்திர பண்பு அது.\nஅங்கு இருந்த ஒரு சில மலாய் நண்பர்கள் நீங்கள் சொல்லும் கருத்துக்கு என்ன ஆதாரம் என்று வாதிட ஆரம்பித்தனர்..நான் அங்கிருந்த. வெள்ளை பலகையில் தென் தாய்லாந்து & வட மலேசியா வரைப்படத்தை வரைந்து பண்டைய அரசாங்கத்தை வட்டமிட்டேன்.. பத்தானி, லங்காசுகா, தர்மலிங்க பழைய கெடா போன்ற அரசாங்க மையங்களைக் கோடிட்டு, பழைய கடற்கரைப்பட்டணங்களின் ஊடே தமிழ் நாட்டு சோழ பாண்டிய, பல்லவ வியாபாரிகள் செகெந்திங் கிரா என்ற கணவாய் வழியாக குறுகலான காடுகளையும் ஆற்றையும் கடந்து தான் அவர்கள் புனான், கம்பூச்சியா மற்றும் சீனாவுக்கு கடந்து செல்லும் போது மண உறவுகள் ஏற்பட்டிருக்கும். அப்படி ஏற்பட்ட உங்களின் முன்னோர்கள் கலப்பிற்கு நீங்கள் தான் உதாரணம் என்றேன்.\nசில சமயங்களில் கடல் சார்ந்த வியாபாரம் என்பது பொருளாதாரம் மட்டும் அல்ல, அவை ஒரு சமூகம் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். இன கலப்பு என்பது வியாபார நிமிர்த்தமாக கடல் கடந்து சென்று வணிகர்கள் சில காலம் ஒரு சில இடங்களில் பருவ காற்றுக்காக பல மாதங்கள் காத்திருக்கும் போது அங்கு உள்ள மக்களோடு உறவாடி இன கலப்பு செய்வது இயல்புதான். அங்கு கலாச்சார மாற்றம் மட்டும் அல்ல அங்கு சமூக பண்பாட்டு மாற்றத்தையும் ஏற்படுத்தும். அப்படிப்பட்ட வரலாற்று பின்னனியை கொண்டது.\nதமிழ் நாட்டிலும் அப்படிதான். ஒரு சில தமிழர்களின் முக அமைப்புகள் பல இன நிறங்களைச் சார்ந்திருக்கும்..அவர்கள் வியாபார நிமிர்த்தமாக சென்ற வணிகர்களின் வாரிசுகளாக இருந்திருப்பார்கள். வெகு காலம் மற்றவர்கள் நாட்டில் வாழ்ந்தவர்களாக இருந்திருப்பார்கள்.அல்லது கடலில் சென்ற கலம் மூழ்கி காப்பாற்றபட்டவர்களாக இருந்திருப்பார்கள். அவர்கள் மக்களோடு மக்களாக இரண்டற கலந்த பிறகு அவர்களின் பூர்வீகம் மறந்தே போயிருக்கும். இன்றைய மலாக்கா செட்டிகள் மற்றும் பாபா ஞோஞா மலாக்கா போர்த்திகீசியர்கள் (செரானி) போன்றவர்கள். இன கலப்புக்கு உட்படவர்கள் தான்.\nபல வருடங்களுக்கு முன் மலேசிய தகவல் இலாக்காவின் உதயம் மாத இதழில் டான் ஸ்ரீ உபைதுல்லா அவர்கள் எழுதிய வரலாற்று கட்டுரையில் இந்த கருத்தை கோடிட்டுள்ளார். அதே போன்று டாக்டர் ஜெயபாரதி தன்னுடைய அகஸ்தியத்தில் கிளந்தானின் உட்புற பகுதி ஒரு காலத்தில் பெரும் வணிகப் பாதையாக இருந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.\nபருவ காற்று பொய்த்து விட்ட பிறகு வெகு நாட்கள் காத்திருப்பதை விடுத்து சேர நாட்டில் புகுந்து தென் இந்தியாவின் கிழக்கு மலைத்தொடரை ஊடறுத்து பூம்புகார், நாகப்பட்டிணம், மாமல்லத்திலிருந்து கடல் வழியாக பூஜாங் வந்து செகெந்திங் கிரா என்னும் கணவாய் வழியாக காட்டையும் ஆற்றையும் கடந்து கிழக்கு கடற்கரையை அடைந்து சியாம் வளைக்குடாவைக் கடந்து சம்பா கம்பூசியத்திற்கும், பூனான் மற்றும் சீனாவுக்கும் சென்று வியாபாரம் புரிந்திருக்கிறனர்.\nஅக்கால வியபாரிகள் மேற்கு உலகில் இருந்து கிழக்கு நாடுகளுக்கு கொண்டு வரும் பொருட்களை அந்த இரண்டு பிரபலமான தென் இந்திய தீபகற்பத்தையும் மலாயா தீபகற்பத்தியும் ஊடறுத்து போகும் பழைய வியாபார பாதை தான் உபயோகப்படுத்தியுள்ளனர்.\n. கி.பி 15-ஆம் நூற்றாண்டு மலாக்கா நீரணையை ஒட்டிய கடல் சார்ந்த அரசாங்கங்கள் உருவாவதற்கு முன் கி.பி 2-ஆம் நூற்றாண்டு முதல் 5- ஆம் நூற்றாண்டு வரை மலேசிய வட புலத்தை ஒட்டி பெரும் அரசாங்கங்கள் உருவாகி இருந்தன.அப்பொழுது மலாயாவின் தென் பிரந்தியங்கள் பிரபலம் ஆகாத காலக்கட்டம். தமிழர்கள் உலகில் தலைச் சிறந்த கடற் மாலுமியாக இருந்திருக்கின்றனர். பருவ காற்றோற்றத்தையும், கடல் நீரோட்டத்தையும் நன்கு அறிந்திருந்தனர். வான் நட்சத்திர கோள்களின் நகர்வுகளையும் துல்லியமாக அறிந்து வைத்திருந்தனர். அவர்கள் துணிந்து பாய்மர கலத்தை செலுத்தி பல நாடுகளைக் கடந்து சென்றனர். தமிழர்கள் இன்றைய புதிய நாடான ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலன்ந்து வரைக்கும் சென்றதற்கான ஆதாரம் கிடைத்திருக்கிறது.\n15-ஆம் நூற்றாண்டு பிறகும் தென் கிழக்கு ஆசியாவின் வியாபார மொழியாக பார்சி மற்றும் சீன மொழியோடு தமிழும் சிறப்படைந்துள்ளது, சீனாவின் பிரசித்தி பெற்ற கடற்படை தளபதி செங் ஹோ இலங்கையில் பொறித்து வைத்த கருங்கல்லில் அந்த இரண்டு மொழியோடு தமிழையும் செதிக்கியுள்ளார். ஒரு காலத்தில் தமிழ் வியாபார மொழியாக இருந்ததை இது பறைச்சாற்றுகிறது.\nஅக்காலத்தில் சீனர்கள் கூட சிறந்த மாலுமிகளாக வலம் வரவில்லை. தமிழர்கள் தான் சீனா வரைக்கும் கலத்தை செலுத்தி இருக்கின்றனர். தமிழர்களின் கடல் ஆதிக்கம் குறைந்த பிறகுதான் சீனர்கள் புதிய பாதைகளைத் தேடி கடற்பயணங்களைத் தொடங்கி இருக்கின்றனர். அதன் பிறகு தான் மலாய்க்காரர்களும் சிறந்த மாலுமிகளாக உருவெடுத்திருந்தனர். அவர்களின் கடல் பிரவேசம் தென் ஆப்பிரிக்கா வரைக்கும் பரவி இருந்ததை வரலாறு காட்டுகிறது.\nசீனாவின் உட்புற பகுதியில் கலகக்காரர்கள் ஏற்படுத்திய புதிய வெய் அரசாங்கம் பட்டு பாதையை ஆக்கிரமத்த பிறகு சீனாவின் ஹான் அரசாங்கத்தில் ஏற்பட்ட அரசியல் சிந்தனை மாற்றங்கள் அவர்களை தென் சீனக் கடலில் புதிய பாதைகளைத் தேர்ந்தெடுக்க வைத்தது. அதன் பிறகு தரைவழி பாதை கொஞ்சம் கொஞ்சமாக தன் அரசியல் பொருளாதார பொழிவை இழந்தது. அதன் இறுதி வியாபார தளம் தான் பூஜாங் பள்ளத்தாக்கு.\nவேதாத்திரி மகரிஷியின் வேள்வி நாள்\nசலனமற்ற இரவுப் பொழுது மிகவும் நீண்டிருந்தது நட்சித்திரம் நிரம்பிய வானம் இருண்ட லோகத்தில் மின்மினி பூச்சிக்களாய் கண் சிமிட்டிக் கொண்டிருந...\nகுண்டலினி யோகம் - யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி\nVethathiri Maharishi - Simplified Kundalini Yoga குண்டலினி யோகம் - யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி நாம் உணர்ந்து உலகிற்கு உணர்த்துவது எளியம...\nசிறப்பாக நடந்தேறியது காய கல்பம் பயலரங்கம்\nசிறப்பாக நடந்தேறியது காய கல்பம் பயலரங்கம் நேற்று மாலை 5 மணியில் இருந்து தொடங்கி 7 மணி வரைக்கும் குண்டலினி யோக மன்றமான மனவள கலை மன்ற...\nநெஞ்சை உறைய வைக்கும் உண்மை சம்பவம்\nவட்டிப்பணம் மணி 11.00 pm இடி மின்னல் போல் துப்பாக்கியால் சுடும் ஓசை அந்த அறை முழுவது வியப்பித்துக் கொண்டிருந்தன. வெளியில் இருந்த நிசப்த்த...\nதமிழ் பெருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகின்றேன் அனைவருக்கும் அன்புடன் மனோவியம் மனோகரன்\nகவியரசு கண்ணதாசன் தமிழ்க்குயிலாக தனக்கென்று ஒரு தனி அடையாலத்தை பதித்துவிட்டு சென்ற கவிக்குயில் . எண்ணில் அடங்கா பாடல்களை...\nஆண்களின் இடைகளை வர்ணிக்காத கவிதை. ஆண்களின் தொடைகளை வர்ணிக்காத கவிதை ஆண்களின் மயிர்களை வர்ணிக்காத ...\nகாமமும் காதலும் - 18 + above\nஎன் நண்பர் , அவர் ஒரு நல்ல மனிதர். பல விஷயங்களில் தெளிந்த பார்வை இருக்கும். எதையும் அலசி ஆராயும் தன்மை அவரிடம் மிகவும் அதிகம். கவிதை நடையி...\nமனவளமும் உடல் நலமும் கொண்ட மாணவர் சமுதாயத்தை உருவாக்குவோம்.\nதங்கப் பதக்கம் தந்த தங்கமான மனசு சிவனேசு,,,,,\nஅன்பை அன்பளிப்பாய் தந்த நண்பர் சிவனேசுக்கு நன்றி நன்றி\nஅண்டமதில் உருவெடுத்து அறிவைப் பெற்று\nஅவ்வறிவு ஒன்று முதல் ஆறதாகிக்\nகொண்டமேலாம் இவ்வுருவில் குறிப்பில் லாமல்\nகோடான கோடிஎண்ணி அனுப வித்துக்\nகண்டபலன் எனையறிய நினைத்தேன், அப்போ\nகருத்துணர்த்தி கனல்மூட்டிக் கருவாம் ஞானக்\nகுண்டலினி எனும்என்மெய் உணர்வு எழுப்பிக்\nஇவை இமயத்தில் பூத்த மலர்\nஉரிமை என்பது பணமல்ல, மனிமாடத்தோடு பதுங்கி கிடக்க....\nஅது சூரியனுக்கும் தென்றலுக்கும் நிகரானது. மணிமாட்த்திலிருந்து\nமண் குடிசை வரை செல்ல அதற்கு உரிமை உண்டு.\nஎண்ணத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில்எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.சொல்லில் கவனமாய் இருங்கள்; ஏனெனில்சொற்கள்தான் செயல்களாகின்றன.செயலில் கவனமாய் இருங்கள்;ஏனெனில்செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.பழக்கத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில்பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில்ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது” -அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி Aum\nதூங்கும் புலியை பரை கொண்டெழுப்பினோம்\nதூய தமிழ் பறை கொண்டெழுப்பினோம்\nதிங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம்\nதனி மனிதனின் அமைதி (1)\nநான் படித்த நூல்களின் சாரம் (6)\nபழமையான நூல் வரிசைகள் (1)\nமலேசிய தமிழர் வாழ்வியல் (1)\nமனவளக்கலை அடிப்படை பயிற்சி (1)\nமனைவி நல வேட்பு நாள் (1)\nகடல்கடந்து சென்ற வணிகர்கள் சில மலாய் நண்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamilcinema.in/parties-targeting-kamalhassan/", "date_download": "2018-06-20T08:02:31Z", "digest": "sha1:VWZTUBAAXFVVCGXU4XWXGJPSKDLRCF3C", "length": 6366, "nlines": 156, "source_domain": "newtamilcinema.in", "title": "Other Parties Targeting KamalHassan !!! - New Tamil Cinema", "raw_content": "\nஆசைப்பட்ட பிற கட்சி பிரமுகர்கள்\nபிக்பாஸ் வீட்டுக்குள் பில்லி சூனிய தகடுகள்\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\nமுக்கோண சிக்கலில் ரஜினி, தனுஷ், ரஞ்சித்\nஅட இப்படியும் ஒரு பிழைப்பா ச்சீய்\nகமலஹாசன் நெற்றியில துப்பாக்கியை வச்சேன்\nபிக்பாஸ் வீட்டுக்குள் பில்லி சூனிய தகடுகள்\nஃப்ரண்டீய்… ஃபீல் பண்ணுவாப்ல… இறங்கி வந்த ஜெய்\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\nபிக்பாஸ் வீட்டுக்குள் பில்லி சூனிய தகடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://varnamfm.com/2018/01/11/53-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-06-20T08:01:37Z", "digest": "sha1:GUCMTWAL4IS7IOGLFVZFY4VETT4UVUHV", "length": 4723, "nlines": 35, "source_domain": "varnamfm.com", "title": "53 வயது தாய்க்கு திருமணம் செய்து வைத்த மகள் « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\n53 வயது தாய்க்கு திருமணம் செய்து வைத்த மகள்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த ஐம்பத்து மூன்று வயதான தனிமையிலிருந்த தனது விதவை தாய் கீதா அகர்வால் என்பவருக்கு அவருடைய மகளே மணமகன் பார்த்து திருமணம் செய்து வைத்த சம்பவம் வியக்க வைத்துள்ளது..\nகீதா அகர்வாலின் கணவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மாரடைப்பால் இறந்து போயுள்ளார்.அத்தோடு கீதாவுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கீதாவின் இளைய மகள் சன்ஹிடா வேலை காரணமாக ஜார்கண்ட் சென்றுவிட்டார்.\nஇதனால் தனிமையில் வசிக்கும் தாய்க்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறார் மகள்.இந்த முடிவுக்கு மறுப்பு தெரிவித்த கீதாவையும் ஒரு வழியாக அவர் சம்மதிக்க வைத்து விட்டார்.\nபின்னர் ராஜஸ்தான் பன்ஸ்வாரா பகுதியை சேர்ந்த வருவாய் ஆய்வாளர் கே.ஜி.குப்தா என்பவர் கீதாவின் மகளின் திருமண பதிவிற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.\nமேலும் இருவரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது கே.ஜி.குப்தாவின் மனைவி கடந்த 2010ஆம் ஆண்டு கேன்சர் நோயின் காரணமாக உயிரிழந்தார் என்பதும், அவருக்கு இரண்டு மகன்கள் இருப்பதும் தெரியவந்தது.\nஇதையடுத்து அவரை தனது தாய்க்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த மகள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.\nதற்பொழுது கீதா-குப்தா ஆகியோர் தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். தனிமையில் வாடிய தனது தாயின் முகத்தின் இதன் மூலம் சந்தோஷத்தை பார்க்க முடிந்ததாக அவரின் மகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.\nஇனிமேல் 18 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் பேஸ்புக்கில் இதையெல்லாம் பார்க்க முடியாதாம் \nஆயுர்வேத மருத்துவத்தின் முக்கிய மூலப்பொருட்கள் எவை என்று தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://varnamfm.com/2018/01/12/2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-3-%E0%AE%B5/", "date_download": "2018-06-20T08:01:07Z", "digest": "sha1:D774Y4F4S7WJMS67EQDITUMNR2YMB7DO", "length": 3407, "nlines": 32, "source_domain": "varnamfm.com", "title": "2 நாட்களாக அறையில் கதறிய 3 வயது குழந்தை « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\n2 நாட்களாக அறையில் கதறிய 3 வயது குழந்தை\nதாய்வான் நாட்டின் Keelung நகரத்தைச் சேர்ந்த 60 வயது நிரம்பிய தாத்தா, பாட்டி இருவரும் உயிரிழந்தது கூட தெரியாமல் 3 வயது குழந்தை இரண்டு நாட்களாக தொடர்ந்தும் வீட்டின் அறையின் உள்ளே இருந்து அச்சமடைந்துள்ளார்.\nஇவர்கள் அங்கு ஒரு சிறிய அளவிலான உணவுக் கடை வைத்துள்ளனர். இரண்டு நாட்களாக கடையும் திறக்கப்படவில்லை, வீட்டில் இருந்த கதவும் மூடப்பட்டே இருந்துள்ளது.\nஇதனால் சந்தேகமடைந்த அயலவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவ் வேளையில் பொலிசார் உடனடியாக வந்து கதவை உடைத்து உள்ளே நுழைந்த போது, அவர்களின் அன்புக்குரிய பேரன் இடைவிடாது தாத்தா, பாட்டி என்று அழுது கொண்டே இருந்துள்ளான்.\nஉள்ளே சென்று பொலிசார் பார்த்த வேளையில் , அவர்கள் இருவரும் இறந்து கிடந்துள்ளனர். அதில் தாத்தா வீட்டின் படுக்கை அறையில் இறந்து கிடந்துள்ளார்.\nஇனிமேல் 18 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் பேஸ்புக்கில் இதையெல்லாம் பார்க்க முடியாதாம் \nஆயுர்வேத மருத்துவத்தின் முக்கிய மூலப்பொருட்கள் எவை என்று தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.appaaltamil.com/index.php?option=content&task=view&id=706&Itemid=60", "date_download": "2018-06-20T07:47:04Z", "digest": "sha1:QAMM74FSTRHREHQKDKDWR2O6VSE5MCFY", "length": 29585, "nlines": 58, "source_domain": "www.appaaltamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு வண்ணச்சிறகு தோகை - 43 எனது நாட்குறிப்பிலிருந்து - 08\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஎனது நாட்குறிப்பிலிருந்து - 08\nநான் படித்த ஒரு நல்ல சிறுவர் நாவல் பற்றி:\nஜோர்ஜ் ஓவலின் விலங்கு பண்ணை\nஜோர்ஜ் ஓவலின் “விலங்கு பண்ணை” அதிகம் சிலாகிக்கப்பட்ட ஒரு நாவல் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். நாவலின் தரம் என்பதற்காக அல்லாமல் ஓவல் வெளிப்படுத்த முற்பட்டதாக கருதப்பட்ட ஒரு அரசியல் போக்கிற்காகவே இந்த நாவல் அதிகம் சிலாகிக்கப்பட்டது. அப்போதே பத்து லட்சம் பிரதிகள் விற்பனையாகும் அளவிற்கு ஓவலின் விலங்கு பண்ணை கவனிக்கப்பட்டிருக்கிறது. இன்றும் வெளியிடப்படும் 100 சிறந்த புத்தங்களுக்கான பட்டியலில் தவறாமல் இடம்பிடிக்கும் ஒரு நாவலாகவும் இருக்கிறது. இதைவிட வேறு என்ன வேண்டும் இந்த நாவலின் சிறப்பினைச் சொல்வதற்கு.\nஒரு நாவல் விற்பனையாகிறது என்பதற்காகவோ அல்லது அது அதிகமானவர்களால் வாசிக்கப்பட்டது என்பதற்காகவோ அது சிறந்ததாகி விடுவதில்லை. அதிகம் பேசப்படுவைகள்தான் அற்புதமென்றால் தமிழின் சிறந்த நாவல்கள் எல்லாம் ரமணிச் சந்திரனுடையாதாகவும், பட்டுக்கோட்டை பிரபாகர்களுடையதாகவும்தான் இருக்க முடியும். நல்ல சினிமாக்கள் என்பவையெல்லாம் கோடம்பாக்கத்திலிருந்து வரும் கோமாளிக் கூத்துக்களாகத்தான் இருக்க முடியும். ஆகவே இந்த நாவலின் விற்பனை, அதிகம் பேசப்பட்டது, தொடர்ந்தும் பட்டியிலில் இடம்பிடிக்கிறது போன்ற வாதங்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு பார்க்கவே நான் விரும்புகிறேன்.\nஓவலின் விலங்கு பண்ணை இடதுசாரிகள் தளத்தில் ஒரு எதிர் கருத்தியல் நாவலாகவும் வலதுசாரிகள் பக்கத்தில் அற்புதமான நாவலாகவும் பார்க்கப்பட்ட ஒன்று. நான் அறிந்த வரை இந்த நாவல் பற்றி ஈழத்தில் தளையசிங்கம் சார்ந்தவர்கள் பேசியதாக கேள்விப் பட்டிருக்கிறேன். அவர்கள் இந்த நாவலில் வித்தியாசமான ஏதோ ஒன்றை கண்டுபிடித்திருக்கலாம். இது பற்றி நான் அறிந்த தகவல்களே பெருமளவிற்கு இந்த நாவலை படிக்க வேண்டுமென்ற எண்ணத்தையும் இல்லாமல் செய்தது. நமக்கு பிடித்த மார்க்சியத்திற்கு எதிராக ஒரு நாவலா அதனை நான் படிப்பதா என்ற ஒருவிதமான வரட்டு இறுமாப்பில் விலங்கு பண்ணையை படிக்காமலே விட்டுவிட்டேன். ஆனால் இப்பொழுதான் (இலங்கை சூழலில்) நம்மிடம் இடதுசாரி அரசியலே இல்லையே பிறகு என்ன எல்லா பக்கங்களையும் படித்துப் பார்க்க வேண்டியதுதானே உண்மையில் இந்த நாவல் குறித்து நிட்சமாக இதற்கு முன்னர் எவருமே இப்படியொரு தலைப்பில் எழுதியிருக்க மாட்டார்களென்றுதான் நினைக்கிறேன்.\nரஸ்ய புரட்சி வரலாற்றை அறிந்தவர்களுக்கு அதிலும் குறிப்பாக ஸ்டாலின் கால அரசியல் பற்றி அறிந்தவர்களுக்கோ இந்த நாவலில் ஊடாக ஓவல் என்ன சொல்ல வருகின்றார் என்பது பட்டவர்த்தனமாகவே தெரிந்துவிடும். இடதுசாரி அரசியல், குறிப்பாக ரஸ்யப் புரட்சி அதிலும் குறிப்பாக இரும்பு மனிதர் என வர்ணிக்கப்பட்ட ஸ்டாலின், மற்றும் ரஸ்ய புரட்சியின் இன்னொரு முதுகெலும்பாக கருதப்படும் ரொட்ஸ்கி, போன்றவர்களது வரலாறுகளை அறிந்தவர்களுக்கு இந்த நாவல் முன்னிறுத்தும் கருத்தியலை விளங்கிக் கொள்வதில் எந்த சிரமமும் இருக்கப் போவதில்லை.\nசரி அப்படி என்ன இந்த நாவலில் சொல்லப் பட்டிருக்கிறது. மகத்தான ஒக்டோபர் புரட்சி என நம்பப்படும் இன்றும் பல்வேறு புரட்சிகர செயற்பாடுகளுக்கான உந்து சக்தியாக தொழிற்படுவதாக கருதப்படும் ரஸ்ய போல்ஷ்விக் புரட்சிக்கு தலைமை தாங்கிய தலைவர்களையும், அதற்காக அணிதிரண்ட லட்சக் கணக்கான மக்களையும் பன்றிகளாக சித்தரிக்கிறது ஓவலின் ‘விலங்குப்பண்ணை’ நாவல். அடிப்படையில் இந்த நாவல் மூலம் ஓவல் சொல்ல வருவது சோசலிசம் என்ற பேரில் இடம்பெற்ற நடவடிக்கைள், இறுதியில் ஒரு தனிமனிதரின் விருப்பிற்கான சர்வாதிகார மையமாக மாறியது என்பதுதான். சோவியத் யூனியன் பற்றிய ஓவலின் மதிப்பீடு இவ்வளவுதான். லெனினுக்கு பின்னர் சோவியத் யூனியின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஸ்டாலின் கால அரசியல் அணுகுமுறைகள், ஸ்டாலினுக்கும் லியன் ரொட்ஸ்கிக்கும் இடையில் நிலவும் அதிகாரப் போட்டி ஆகியவற்றை விமர்சிக்கும் அல்லது பரிகசிப்பதுதான் விலங்கு பண்ணையின் உள்ளடக்கம். நாவலில் 'ஸ்டாலின்' நெப்போலியன் என்ற பன்றி பாத்திரமாகவும், 'ரொட்ஸ்கி' ஸ்நேபால் என்ற பன்றியாகவும் சித்திரிக்கப்பட்டிருக்கின்றனர். மக்களுக்கான ஆட்சியை நிலைநாட்டுவதை இலக்காகக் கொண்ட அரசியல் இறுதியில் படிப்படியாக சர்வாதிகார ஆட்சியொன்றாக மாறிவிடுகின்றது. இறுதியில் சோவியத் போல்ஷ்விக்குகளுக்கும், அவர்களால் அதிகாரமிழக்கப்பட்ட முதலாளித்துவ வர்க்கத்தினருக்கும் இடையில் எந்த விதமான வேறுபாடும் இல்லாமல் போய்விடுகிறது என்பதுதான் ஓவலின் விலங்குப் பண்ணை நம் முன்வைக்கும் வாதம்.\nஒரு எழுத்தாளர் என்ற வகையில், ஓவல் ஒரு குறிப்பிட்ட அரசியல் நிலைப்பாடு பற்றி என்ன அபிப்ராயங்களை கொண்டிருக்க முடியும். நம்மில் பலர் சொல்லுவது போன்றே எழுத்தாளர்கள் சுதந்திரமானவர்கள், அவர்கள் முற்றும் உணர்ந்தவர்கள், மூன்று நேரமும் நன்றாக மூக்குப்பிடிக்க தின்றுவிட்டு மனுசியோடு உரசிக் கொண்டு அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம், எப்படியும் சிந்திக்கத் தகுதியுடையவர்கள் என்றே வைத்துக் கொள்வோம். ஓவல் தனது தனிப்பட்ட கருத்துக்களுக்காக சோவியத் புரட்சியாளர்களை விமர்சிக்கலாம், அவர் என்ன கருத்துக்களையும் கொண்டிருக்கலாம். ஆனால் போல்ஷ்விக் புரட்சியாளர்களை பன்றிகளாக சித்தரித்திருப்பது மோசமானது. நாகரிகக் குறைவானது. இதன் மூலம் ஓவலின் இடதுசாரி விரோத மனோபாவம் மட்டுமல்ல, அவரது ஜரோப்பிய மேலாதிக்க சிந்தனையும் தெளிவாக தெரிகிறது. இதன் மூலம் ஜோர்ஜ் ஓவல் ஒரு எழுத்தாளர் என்பதற்கான தார்மீக தகுதியை இழந்து போகின்றார். உண்மையில் இந்த நாவல் அதிகம் பேசப்பட்டது விற்பனையாகியது என்பதற்கு பின்னால் இருக்கும் அரசியல் என்னவென்றால், ஒரு மிகவும் நாகரிகக் குறைவான அணுகுமுறை மிகவும் உச்சமாக ரசிக்கப்பட்டிருக்கிறது, போற்றப்பட்டிருக்கிறது என்பதுதான். இன்றும் சிறந்த உலக நாவல்களில் இதுவும் தவறாமல் இடம்பிடிப்பதற்கு பின்னால் இந்த நாவல் முன்னிறுத்தும் சோவியத் எதிர்ப்பு உள்ளடக்கம்தான் காரணமாக இருக்க வெண்டுமென்று நினைக்கிறேன்.\nஜோர்ஜ் ஓவல் ஒரு பிரித்தானிய உளவாளி என்ற விமர்சனங்கள் உண்டு அதன் உண்மை பொய் பற்றி நாம் அறிந்து கொள்ள வாய்ப்புகள் இல்லை. ஒரு எழுத்தாளரோ அல்லது கருத்தியலாளரோ இடதுசாரித்துவ அரசியலை விமர்சிக்கிறார் என்பதற்காகவே அவர் ஓரு உளவாளியாகிவிடுவதில்லை. நானும் முன்னர் இப்படி நினைத்ததுண்டு, இப்பொழுது நினைத்துப் பார்க்கும் போது சிரிப்பாக இருக்கிறது. ஓவல் எழுதி பிரசுரிக்கப்படாத முன்னுரை ஒன்றை சமீபத்தில் படித்தேன். அதில் தனது நாவல் ஸ்டாலின் கால சோவியத் பற்றியதுதான் என்பதை ஓவல் வெளிப்படையாகவே குறிப்பிட்டிருக்கிறார். “இங்கிருக்கும் பிரச்சனை மிகவும் எளிமையான ஒன்று ஒரு கருத்து எவ்வளவு முக்கியத்துவமற்றதாக இருந்தாலும் எவ்வளவு முட்டாள்தனமானதாக இருந்தாலும் அதைப்பற்றி விவாதிப்பதற்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டுமா வேண்டாமா இன்றைய இங்கிலாந்தின் இலக்கிய வாதிகளிடம் இந்த கேள்வியை இப்படி கேட்டால் அனைவரின் பதிலும் வேண்டும் என்பதாகவே இருக்கும். ஆனால் அது ஸ்டாலின் பற்றியது என்று சொல்லிப் பாருங்கள் அனைவரின் பதிலும் வேண்டாம் என்பதாக இருக்கும் ” (ஒரு வெளியிடப்படாத முன்னுரை - திண்ணை.கொம்)\nஇந்த நாவலில் நான் அவதானித்த விடயம் இடதுசாரி எதிர்ப்பு என்பதை விட சோவியத் வகை இடதுசாரி அரசியல் குறித்தும் அன்றைய ஸ்டாலினிய அணுகுமுறை குறித்த எதிர்ப்புணர்வுமே இந்த நாவலில் தூக்கலாக இருக்கிறது. ஸ்டாலின் கால சோவியத் அணுகுமுறை குறித்து மார்க்சிய தரப்பினர் மத்தியிலேயே பல்வேறு வகைத்தான விமர்சனங்களும் அதிருப்திகளும் உண்டு. நமது சூழலிலும் ஒரு காலத்தில் இடதுசாரித்துவ அலை ஓங்கி வீசிய வரலாறுண்டு. அது நம்மில் பலருக்கும் இனிமையான நினைவாக எஞ்சிக் கிடக்கலாம். அப்போது சிங்களச் சூழலிலிருந்த பலருக்கும் ஆதர்ஷமாக இருந்த சிங்கள இடதுசாரித் தலைவர்கள் பெரும்பாலும் ரொட்ஸ்கிய வாதிகளாகத்தான் இருந்தார்கள். என்.எம்.பெரேரா, கொல்வின் என பல பெயர்களை உச்சரிக்கலாம். இவர்களிடம் சாதாரணமாகவே ஸ்டாலினிய எதிர்ப்பு இருந்தது. இதே போன்று நம் மத்தியில் கொஞ்சம் வீரியமாகவே இயங்கிய பெரியளவில் சாதியத்திற்கு எதிராக போராட்டங்களையெல்லாம் நடாத்திய சன்முகதாசன் அணியினர் சீன சார்பு அணியினராகவே தம்மை பிற்காலங்களில் அடையாளப்படுத்திக் கொண்டனர். சீன-சோவியத் இடதுசாரித்து பிளவுக் காலத்தில் தம்மை சீன சார்பு நிலையாக காட்டிக் கொண்டனர். இதற்கு அவர்கள் சார்ந்து தத்துவார்த்த காரணங்கள் உண்டு. கருத்தியல் அடிப்படையில் சண் அணியினரிடம் சாதாரணமாகவே ரொட்ஸ்கிய எதிர்நிலை அரசியல் போக்கிருந்தது. ரொட்ஸ்கிய அணியினரை திரிபு வாதிகளென்று சோவியத் மற்றும் சீன சார்பு அணியினர் கூறுவதும், சோவியத் சீன சார்பு அணியினரை சர்வாதிகாரிகள் என்று ரொட்ஸ்கிய அணியினர் கூறுவதும் சாதாரணமான ஒன்றாகவே அன்று இருந்தது. ஒரு முறை மு.த, மு.பொ, போன்றவர்களுக்கு நெருக்கமான புரட்சிகர கொம்யூனிஸ்ட் கழகத்தைச் சேர்ந்த ஆனந்த வக்கும்புற என்பவர் மாவோவை ஒரு பொல்பொட் (Mao he is a Polpot) என வர்ணித்தது நினைவுக்கு வருகிறது. பிற்காலங்களில் சிங்கள ரொட்ஸ்கிய, சோவியத் சார்பான இடதுசாரிகள் இனவாத அரசியல் பக்கம் சாய்ந்து தமிழர் விரோத அரசியலுக்கு முண்டு கொடுத்த சந்தர்ப்பத்தில் அவர்கள் குறித்த சீன சார்பு அணியினர் முன்வைத்த திரிபுவாதிகள் என்ற சொல் நடைமுறையில் மிகவும் பொருந்திப் போகக் கூடியதாக இருந்தது. அதற்கு சற்று பின் வந்த காலங்களில் எழுச்சியடைந்த தமிழரின் விடுதலை அரசியல் சூழலை சரியாக விளங்கிக் கொள்ள முடியாத கையறு நிலைக்கு சீன சார்பு இடதுசாரிகள் வந்தபோது அவர்கள் தமிழ்த் தேசியவாதிகளின் விமர்சனங்களை எதிர் கொள்ள வேண்டியேற்பட்டது. 90களில் சோவியத் யூனியன் பதின் நான்கு துண்டுகளாக சிதறிய போது சோவியத் விசுவாசிகள் நடு வீதிக்கு வந்தனர். மாவோவின் மறைவுக்கு பின்னர் சீனாவின் பாதை மாறியது. 1980 களுக்கு பின்னர் சீனா சர்வதேசியம் என்பதை கைவிட்டு தேசியத்தை உயர்த்தியபோது சீன விசுவாசிகள் நடு வீதிக்கு வந்தனர். பிடலுக்கு பிறகு கியூபா எத்தனை பேரை கைவிடப் போகின்றதோ யார் அறிவார்.\nஇரவில் வந்த ஏதோ ஒன்று பற்றிய கனவு காலையில் மெதுவாக நினைவுக்கு வந்து மெல்ல மங்கி மறைந்துவிட்டது போன்ற உணர்வு. ஒரு வகையான மார்க்சியம் பேசும் காலம் இப்பொழுதும் இருக்கிறதா மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ, இப்படியொரு பட்டியல் மார்க்சியம் மட்டுமா நம் முன் இருக்கிறது. ரொட்ஸ்கியின் இடம் என்ன மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ, இப்படியொரு பட்டியல் மார்க்சியம் மட்டுமா நம் முன் இருக்கிறது. ரொட்ஸ்கியின் இடம் என்ன நிட்சயமாக ஒன்றுமே இருக்காதா ரஸ்ய செம்படையை சிறுகச் சிறுக உருவாக்கிய ஒரு புரட்சியாளருக்கு எந்த பங்களிப்பும் இல்லையென்பதா கிராம்சிய வகை மார்க்சிய சிந்தனைப் பாரம்பரியம், ஆபிரிக்க வகை மார்க்சிய அனுபவங்கள், லத்தீனமெரிக்க வகை மார்க்சியம் என, இன்று மார்க்சியங்கள் பலதாகிவிட்டன. இப்பொழுது எத்தனை மார்க்சியங்கள் நம்மிடம், எதை திரிபு என்பது கிராம்சிய வகை மார்க்சிய சிந்தனைப் பாரம்பரியம், ஆபிரிக்க வகை மார்க்சிய அனுபவங்கள், லத்தீனமெரிக்க வகை மார்க்சியம் என, இன்று மார்க்சியங்கள் பலதாகிவிட்டன. இப்பொழுது எத்தனை மார்க்சியங்கள் நம்மிடம், எதை திரிபு என்பது எதை அற்புதம் என்பது இந்த துறையில் புலமை வாய்ந்தவர்கள் ‘மார்க்சியங்கள் பல' என்ற தலைப்பில் நல்ல தொரு நூலை எழுதலாம்.\nஇந்த நாவலை படித்த போது என்னுள் இப்படி பல எண்ணங்கள். நீண்ட நாட்களுக்கு பின்னர் பலதையும் நினைவுக்கு கொண்டு வருவதற்கு இந்த நாவல் உதவியிருக்கிறது. ஆனால் இந்த நாவலில் நானும் துருவித் துருவித்தான் தேடிப் பார்த்தேன் சிலாகித்துச் சொல்வதற்கு ஒன்றுமே அகப்படவில்லை. சோவியத்தும் இல்லை, ஸ்டாலினிய வகை அரசியலும் இல்லை, ஆங்காங்கே நம்பிக்கையின் பேரால் சில குழுக்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. ரொட்ஸ்கியத்தின் பேராலும் சில குழுக்கள். நிலைமை இப்படி இருக்க ஜோர்ஜ் ஓவலின் நாவலில் என்ன இருக்கப் போகிறது சிலாகித்துச் சொல்வதற்கு. ஆனாலும் நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு நல்ல சிறுவர் நாவல் படித்த அனுபவம் கிடைத்தது. சும்மா சொல்லக் கூடாது நண்பர்களே உண்மையிலேயே அற்புதமான சிறுவர் நாவல்தான்.\nஎனது நாட்குறிப்பிலிருந்து - 01\nஎனது நாட்குறிப்பிலிருந்து - 02\nஎனது நாட்குறிப்பிலிருந்து - 03\nஎனது நாட்குறிப்பிலிருந்து - 04\nஎனது நாட்குறிப்பிலிருந்து - 05\nஎனது நாட்குறிப்பிலிருந்து – 06\nஎனது நாட்குறிப்பிலிருந்து - 07\nஇதுவரை: 14831437 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/07/blog-post_88.html", "date_download": "2018-06-20T07:51:14Z", "digest": "sha1:2X227BCTKXMXM3TOMBGIJCB54OFOAI52", "length": 2384, "nlines": 39, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கட்டார் தொடர்பில் சவுதி விடுத்துள்ள அறிவிப்பு !", "raw_content": "\nகட்டார் தொடர்பில் சவுதி விடுத்துள்ள அறிவிப்பு \nகட்டாருக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்று, மத்திய கிழக்கு நாடுகள் அறிவித்துள்ளன.\nதீவிரவாத அமைப்புகளுக்கு உதவியளிப்பதாக தெரிவித்து சவுதி அரேபியா, ஐக்கிய அரபு ராச்சியம் உள்ளிட்ட ஆறு நாடுகள் கட்டாருடான ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துள்ளன.\nஇந்த தொடர்புகளை மீள இயக்குவதற்கு 13 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.\nஇந்த நிபந்தனைகளை கட்டார் நிராகரித்துள்ள நிலையில், இந்த தடை தொடரும் என்று சவுதி அரேபியா அறிவித்துள்ளது.\nகுறித்த நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள், கய்ரோவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnajournal.com/archives/87662.html", "date_download": "2018-06-20T07:44:34Z", "digest": "sha1:IAC3RQAEMCQW5LN5XUFT3B3FVMKO3PAW", "length": 4477, "nlines": 76, "source_domain": "www.jaffnajournal.com", "title": "பாடசாலைகளில் டெங்கு பரவும் அபாயம் காணப்படின் அதற்கு பாடசாலை அதிபர்களே பொறுப்பு!!! – hacked by cyber_hunter", "raw_content": "\nபாடசாலைகளில் டெங்கு பரவும் அபாயம் காணப்படின் அதற்கு பாடசாலை அதிபர்களே பொறுப்பு\nநாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் கல்வி அமைச்சின் அறிவித்தலுகமைய நேற்று ஆரம்பமானது.\nஇவ் வேலைத்திட்டம் இன்றும் தொடரும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\nபாடசாலைகளில் டெங்கு பரவும் அபாயம் காணப்படின் அதற்கு பாடசாலை அதிபர்களே பொறுப்பு கூற வேண்டும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நுளம்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஇதனை கருத்தில் கொண்டு நாடு தழுவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இடம்பெறுவதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.\nமல்லாகம் துப்பாக்கிச்சூடு: 40 பேரை இலக்குவைத்து தேடுதல் வேட்டை\nயாழில் இருவர் மீது பொலிஸார் சித்திரவதை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nதபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு : தண்டப் பணத்தை பிரதேச செயலகங்களில் செலுத்த முடியும்\nசூடு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்படவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnajournal.com/archives/88597.html", "date_download": "2018-06-20T07:43:24Z", "digest": "sha1:GX7M3OBBU7BRAP35VM6FPL2U57HESPOY", "length": 4960, "nlines": 76, "source_domain": "www.jaffnajournal.com", "title": "ஐ.நா.வில் இலங்கை மீது அதிருப்தி வெளியிடவுள்ள ஹுசைன்? – hacked by cyber_hunter", "raw_content": "\nஐ.நா.வில் இலங்கை மீது அதிருப்தி வெளியிடவுள்ள ஹுசைன்\nஐக்கிய நாடுகள் சபையின் 37ஆவது கூட்டத்தொடரின்போது தாமதமாகிவரும் இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறை விடயம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் அதிருப்தியை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஐ.நா. சபையின் 37ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 26ஆம் திகதி முதல் மார்ச் 23ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.\nஇதன்போது, இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறை தாமதமடைந்தால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்தும் ஆணையாளர் இதன்போது தெளிவுபடுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஹூசைனின் இலங்கை குறித்த அறிக்கையை தொடர்ந்து, இலங்கை அரசாங்கத்தின் சார்பிலும் அறிக்கையொன்று வெளியிடப்படவுள்ளது. இதனை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் முன்வைப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nஇதன்போது ஜெனீவா பிரேரணையை அமுல்படுத்துவதிலுள்ள சவால்கள் குறித்தும் இலங்கை ஐ.நா.வை தெளிவுபடுத்தவுள்ளது.\nமல்லாகம் துப்பாக்கிச்சூடு: 40 பேரை இலக்குவைத்து தேடுதல் வேட்டை\nயாழில் இருவர் மீது பொலிஸார் சித்திரவதை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nதபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு : தண்டப் பணத்தை பிரதேச செயலகங்களில் செலுத்த முடியும்\nசூடு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்படவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnajournal.com/archives/90390.html", "date_download": "2018-06-20T07:35:28Z", "digest": "sha1:LT3B5M63HGFLBLJBMC2HSMHPJOHNOECM", "length": 4735, "nlines": 75, "source_domain": "www.jaffnajournal.com", "title": "‘கொடுத்தது போல் மீண்டும் பறிக்க முடியும்’ – இராணுவத் தளபதி எச்சரிக்கை!! – hacked by cyber_hunter", "raw_content": "\n‘கொடுத்தது போல் மீண்டும் பறிக்க முடியும்’ – இராணுவத் தளபதி எச்சரிக்கை\n“இந்த வீடுகள் மற்றும் வசதிகளை உங்களுக்கு வழங்குவதை போன்று மீண்டும் எங்களால் அவற்றைப் பெற்றுக் கொள்ளவும் முடியும்” என இராணுவத்தளபதி மகேஷ் சேனநாயக்க எச்சரிக்கை தொனியில் தெரிவித்துள்ளார்.\nதெல்லிப்பளையில், ‘நல்லிணக்கபுரம்’ என பெயர் சூட்டப்பட்ட கிராமத்தில் இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட 25 வீடுகளை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nகுறித்த வார்த்தையை சொன்னபோது மொழிபெயர்ப்பாளர் அதனை சொல்வதா விடுவதா என ஆச்சரியத்துடன் பார்த்த போதிலும் மீண்டும் அந்த வார்த்தையை இராணுவத்தளபதி அழுத்தி கூறியுள்ளார்.\nநல்லாட்சியிலும் இராணுவ அதிகாரமும் அடக்குமுறையும் தொடர்கிறது என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும்.\nமல்லாகம் துப்பாக்கிச்சூடு: 40 பேரை இலக்குவைத்து தேடுதல் வேட்டை\nயாழில் இருவர் மீது பொலிஸார் சித்திரவதை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nதபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு : தண்டப் பணத்தை பிரதேச செயலகங்களில் செலுத்த முடியும்\nசூடு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்படவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/31593", "date_download": "2018-06-20T07:33:25Z", "digest": "sha1:RC2AL22URGZETZVCEWMRMGN3JIWDXFPU", "length": 11509, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜப்பானில் முஸ்லிம் தலைவர்களை சந்தித்த ஜனாதிபதி கண்டிநிலைவரம் குறித்து கவலை தெரிவிப்பு | Virakesari.lk", "raw_content": "\n\"குற்றம் புரியும் குருமார்களுக்காக விசேட நீதிமன்றம் அமைக்க முடியாது\"\nபூநகரி ஆயுள்வேத வைத்தியசாலைக்கு வட மாகாண சுகாதார அமைச்சர் விஜயம்\nஇந்திய அழகியாக மகுடம் சூட்டப்பட்ட 'சென்னை' மாணவி\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\nஜப்பானில் முஸ்லிம் தலைவர்களை சந்தித்த ஜனாதிபதி கண்டிநிலைவரம் குறித்து கவலை தெரிவிப்பு\nஜப்பானில் முஸ்லிம் தலைவர்களை சந்தித்த ஜனாதிபதி கண்டிநிலைவரம் குறித்து கவலை தெரிவிப்பு\nசகல இனங்களுக்கிடையிலும் சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்புவதற்கான விரிவான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் இந்த சந்தர்ப்பத்தில் கண்டியில் மிகச் சிறியதொரு குழுவினரால் ஏற்படுத்தப்பட்ட அமைதியின்மை தொடர்பாக தாம் மிகுந்த கவலையடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்தார்.\nஜப்பான் டோக்கியோ நகரின் இம்பேரியல் ஹோட்டலில் முஸ்லிம் மத தலைவர்கள் உள்ளிட்ட குழுவினரை சந்தித்து கருத்துத் தெரிவித்தபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅங்கு ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,\nயார் எவ்வித குற்றச்சாட்டுக்களை சுமத்தியபோதிலும் இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அர்ப்பணிப்பு சிறப்பானதாகும் என்றும், அச்செயற்பாடுகளுக்கு தமது உயர்ந்தபட்ச ஒத்துழைப்பினை பெற்றுத்தரத் தயார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.\nஅண்மையில் கண்டி பிரதேசத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, சகல இனங்களுக்கிடையிலும் சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்புவதற்கான விரிவான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் இந்த சந்தர்ப்பத்தில் மிகச் சிறியதொரு குழுவினரால் ஏற்படுத்தப்பட்ட அமைதியின்மை தொடர்பாக தாம் மிகுந்த கவலையடைவதாக தெரிவித்தார்.\nஇதன்போது கருத்துத் தெரிவித்த பிரதிநிதிகள் குழுவினர், 2015 ஜனவரி 08ஆம் திகதி இன, மத பேதமின்றி சகல இலங்கையர்களும் இணைந்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை நாட்டின் தலைவராக தேர்ந்தெடுத்தமைக்கு நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு பற்றிய பெரும் எதிர்பார்ப்பே காரணமாகும் என தெரிவித்தனர்.\nவெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மலிக் சமரவிக்கிரம, பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷு மாறசிங்ஹ ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.\nகண்டி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவலை ஜப்பான்\n\"குற்றம் புரியும் குருமார்களுக்காக விசேட நீதிமன்றம் அமைக்க முடியாது\"\nதனிப்பட்ட குற்றங்களை புரியும் மத குருமார்களை விசாரிக்க விசேட நீதிமன்றம் அமைக்க முடியாது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரவித்துள்ளார்.\n2018-06-20 12:24:21 சில்வா நீதிமன்றம் குற்றம்\nபூநகரி ஆயுள்வேத வைத்தியசாலைக்கு வட மாகாண சுகாதார அமைச்சர் விஜயம்\nபூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மல்லவராயன் கட்டு பகுதியில் அமைந்துள்ள ஆயுள்வேத வைத்தியசாலைக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ. குணசீலன் நேற்று விஜயம்மொன்றை மேற்கொண்டுள்ளார்.\n2018-06-20 11:54:00 பூநகரி ஆயுர்வேத சுகாதார\nபிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்த சந்திரகுமார்\nஇலங்கைக்கான பிரித்தானிய உயரஸ்தானிகர் ஜேம்ஸ் டொரிஸிக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாருக்குமிடையே சந்திப்பொன்று நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.\n2018-06-20 11:13:25 ஜேம்ஸ்டொரிஸ் சந்திரகுமார் கிளிநொச்சி\nசட்டவிரோத மாணிக்க கல் அகழ்வு\nபொகவந்தலாவ - கொட்டியாகலை தோட்டபகுதியில் சட்டவிரோதமாக மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஐவரை பொகவந்தலாவ பொலிஸார் நேற்று கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்\n2018-06-20 12:51:57 பொகவந்தலாவ கொட்டியாகலை பொலிஸார்\n20 வருடங்களாக கடமையாற்றும் உத்தியோகத்தர்கள்\nவவுனியா பிரதேச செயலகத்தில் எந்தவித இடமாற்றங்களும் வழங்கப்படாது கடந்த 20 வருடங்களுக்கு மேலாக 16 உத்தியோகத்தர்கள் கடமையாற்றுவது தகவல் அறியும் சட்டம் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.\n2018-06-20 09:18:45 வவுனியா உத்தியோகத்தர்கள் 20 வருடங்கள்\n\"குற்றம் புரியும் குருமார்களுக்காக விசேட நீதிமன்றம் அமைக்க முடியாது\"\nமனித உரிமை பேரவையிலிருந்து அமெரிக்கா விலகல்\nஆசிரியர் தாக்கியதில் மாணவன் தலையில் வெடிப்பு\nசந்திமாலுக்கு ஒரு போட்டித் தடை ; 100 வீத போட்டிக் கட்டண அபராதம்\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://masdooka.wordpress.com/2008/04/16/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-06-20T07:44:52Z", "digest": "sha1:TWLWYVBGXZ6FOGFFNBDLE65SAWA4K4P3", "length": 17649, "nlines": 173, "source_domain": "masdooka.wordpress.com", "title": "உலக முஸ்லிம்களுக்கு ஒரு நற்செய்தி | தமிழ் இஸ்லாம் அரங்கம்", "raw_content": "\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் அநாச்சாரம் (12) அனுபவம் (64) அமெரிக்கா (15) அழைப்பு (124) இணைய தளம் (2) இணையம் (11) இந்திய விடுதலை (1) இந்தியா (5) இஸ்ரேல் (7) இஸ்லாத்தை தழுவுதல் (17) இஸ்லாமிய எதிர்ப்பு (13) இஸ்லாம் (75) ஊடகம் (2) கட்டுரைப் போட்டி (1) கணணி (3) கல்வி (34) கிறிஸ்தவம் (4) சமூகம் (166) தமிழ் (2) நபிகள் நாயகம் (3) நூல்கள் (5) பலஸ்தீனம் (1) பாபர் மஸ்ஜித் (1) புரட்சி (1) பெண் உரிமை (1) பொதுவானவை (178) மின்னஞ்சல் (5) முஸ்லிம் (36) முஸ்லிம் உலகம் (9) முஸ்லிம் மாநாடு (6) முஸ்லிம் லீக் (1) யுத்தம் (2) வீடியோ உரைகள் (4) ஹஜ் (1) ஹைத்தி (1)\nபெங்களூர் - ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்கள்\nஇதயம் கவர்ந்த ஜாமிஆ தாருஸ்ஸலாம்\nஷியாயிஸம் என்பது இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு மாற்றமானதா\nதமிழில் குர்ஆன் அருமையானஇலவச மென்பொருள்\nஹஜ் 2011: புனித இடங்களை இணைக்கும் மஷாயிர் ரெயில்வே பயன்பாட்டுக்கு வருகிறது.\nதமிழ் முஸ்லிம் நூலகம் பற்றி\nதக்லீத் (தனி மனித வழிபாடு) ஓர் ஆய்வு.\nஅஹ்மதி நண்பர்களே இஸ்லாம் உங்களை அழைக்கிறது\nஸஹீஹ் அல்புகாரி அனைத்து பாகங்களும்\nஎது பித்அத்- குழம்பிய ஜமாலி\nSLTJ-Mabola: உமறுப் புலவரின் உளறல்கள்\n- சுவனப்பிரியன்: தமிழகத்தின் தவ்ஹீத் கிராமம் - ஓர் ஆய்வு\nபொதுமக்கள் பங்கேற்காத தர்ஹா கொடியேற்ற ஊர்வலம் – பரங்கிப்பேட்டையில் தவ்ஹீத் எழுச்சி…\nபாண்டி பாபாவின் திருகுதாளங்கள் குறு நாடகம்\nவின்டோஸ் 8, ஒரு பார்வை \nபயனுள்ள ஐந்து இலவச மென்பொருட்களின் புதிய வெர்சன்கள் டவுன்லோட் செய்ய\nதமிழில் எழுதியவற்றை பிடிஎப் (PDF) ஆக மாற்றம் செய்வது எப்படி\nதிருபுவனம் வலை தளம்: LCD, LED, Plasma TVகள் ஒரு ஆய்வு\nதமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள்: விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்த பிறகு கம்ப்யூட்டர் டிரைவர்ஸ் அப்டேட் செய்வது எப்படி \nஇணைய இணைப்பு இல்லாமலே ஜிமெயிலை பயன்படுத்திட « எளிய தமிழில் கணினி தகவல்\nஇலவச Antivirus ‘களில் எது சிறந்தது | தமிழ் கம்ப்யூட்டர், மொபைல், பிளாக்கர் டிப்ஸ்\nஉங்கள் ப்ளாக்கில் மால்வேர் உள்ளதா\nஉலகின் மிக மலிவான கையடக்க கணினி இன்று வெளியீடு | மேலப்பாளையம் பதிவுகள்\nஇணைய வெளியில் பைல் சேமிக்க\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஉலக முஸ்லிம்களுக்கு ஒரு நற்செய்தி\nஅன்பிற்கினிய சகோதர சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்\nடென்மார்க் செய்தித்தாள் ஒன்று நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறித்து கேலிச்சித்திரம் வெளியிட்டதையும் .அதற்கு அந்த செய்தித்தாளோ டென்மார்க் அரசோ எவ்வித வருத்தத்தையம் தெரிவிக்காததையம் தாங்கள் அறிவீர்கள்.உலக முஸ்லிம்கள் டென்மார்க் தயாரிப்புகளைப் புறக்கனிப்பதன் மூலம் தமது எதிர்ப்பைப் பதிவு செய்ததைப் போல் இனி அவர்கள் எல்லாக் காலத்திலும் வருத்தப்படும்படி நமது புறக்கனிப்பு தொடர வேண்டும்.\nடென்மார்க் தூதுவரும், டென்மார்க் அரசும், தொலைக் காட்சியும், முஸ்லிம்கள் டென்மார்க் தயாரிப்புகளின் புறக்கனிப்பை நிறுத்துவதற்காக பல:வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.\nமுஸ்லிம்கள் டென்மார்க் தயாரிப்புகளைப் புறக்கனித்தன் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் டென்மார்க் அரசுக்கு 2 பில்லியன் யூரோ இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்நிலை தொடர்ந்து நீடித்தால் அடுத்த 7 மாதங்களில் 40 பில்லியன் யூரோ அரசுக்கு இழப்பு ஏற்படும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. (அல்ஹம்துலில்லாஹ்)\nமுஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலான நபிகள் நாயகத்தின் மீது நாம் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக தொடர்ந்து டென்மார்க் தயாரிப்புகளை புறக்கனிக்க வேண்டும். இச்செய்தியை உங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தவும்\nFiled under: பொதுவானவை | Tagged: கார்ட்டூன், டென்மார்க், நபிகள் நாயகம் |\n« திடீரென மாரடைப்பு ஏற்பட்டால் முதலுதவி என்ன படிக்கலாம் – டாப் 10 படிப்புகள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதமிழில் குர்ஆன் ஹதீஸ் தேடுபொறி\nகண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும்\nபுண்ணிய பூமிக்கு ஒரு புனிதப் பயணம்\nமன்னிப்பே இல்லாத மாபெரும் பாவம்\nமரணத் தொடக்கம் மறுமை வரைக்கும்\nவிமான சேவை குறித்த தகவல்கள்\nதமிழ் வலைப்பதிவுகள், தள ஓடைகள்\nதமிழ் முஸ்லிம் வீடியோ உரைகள்\nவிண்டோ எக்ஸ்பியை இளமைத்துடிப்புடன் வைத்து பராமரிப்பதற்காக\nசவூதி: குறுஞ்செய்தி மூலம் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களின் நிலையை (நிடாகத்) அறிந்து கொள்ளலாம் [3728] | மத்திய கிழக்கு செய்திகள் | செய்திகள்\nவெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வூதிய திட்டம்: பிரதமர்\nஊடகங்கள் பரப்பி வரும் ‘முன்ஜென்ம’ பித்தலாட்டம்\nஜெர்ரி தாமஸ் – இம்ரான் ஹைதராபாத் விவாதம்\nஅமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரானை தாக்க இஸ்ரேல் தயார்\nஅவசரப்படும் பத்திரிக்கை துறை, அவதிப்படும் பொது மக்கள்\nசவுதி இளவரசர் சுல்தானின் அகால மரணம்\nகத்தாஃபி:வீர நாயகனிலிருந்து வெறுக்கப்பட்ட மனிதனாக…\nஅனைத்து ஊர்களுக்கும் அழகிய வழிகாட்டும் கூத்தாநல்லூர்\n:: இயேசு அழைக்கிறார் ::\nஇரட்டை கோபுரத்தை முஸ்லிம்கள் தகர்க்கவில்லை, புஷ் பொய் கூறினார் « Online Akkaraipattu\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indiansutras.com/2011/11/tricks-reach-bigger-orgasm-aid0174.html", "date_download": "2018-06-20T07:26:13Z", "digest": "sha1:PP4AQQITEYJFM4KVWKMO75CUJ6YBOIMR", "length": 10992, "nlines": 57, "source_domain": "tamil.indiansutras.com", "title": "உச்சம் வேண்டுமா?, நோ டென்சன் ரிலாக்ஸ்! | Tricks to reach bigger orgasm | உச்சம் வேண்டுமா?, நோ டென்சன் ரிலாக்ஸ்! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » உச்சம் வேண்டுமா, நோ டென்சன் ரிலாக்ஸ்\n, நோ டென்சன் ரிலாக்ஸ்\nதாம்பத்திய உறவின் கிளைமேக்ஸ் எனப்படும் உச்சநிலைதான். இது அனைவருக்கும் நேருவதில்லை. உச்சநிலை என்பது எந்த நிமிடத்தில் எவ்வாறு ஏற்படுகிறது என்பது தெரியாமலேயே இன்னும் பல தம்பதியர் தாம்பத்ய உறவில் ஈடுபடுகின்றனர்.\nமனைவியரின் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு பிறகு தங்களுக்கு உச்சநிலை எட்டியதுடன் உறங்கிப்போகும் கணவர்களே அதிகம். இருவரும் ஏக காலத்தில் உச்சத்தை எட்டும் நிலையே முழுஇன்பம் என்பதை பல ஆண்கள் அறியாமலிருக்கிறார்கள். இதனால் உணர்ச்சிகளால் கிளறப்பட்டு உச்சநிலை அடையாத பெண்கள் பாலியல் வேட்கையை தணிக்க முடியாமல் ஏமாற்றத்திற்கும், தவிப்பிற்கும் ஆளாகிறார்கள். அதை வெளிப்படையாகக் காட்டமுடியாமல் வெறுப்புக்கு ஆளாவதால், குடும்பத்தில் சண்டை சச்சரவுகள், மணமுறிவுகள், பிரிவுகள், முறை தவறிய உறவுகள் என்று பல வழிகளில் இது வெளிப்பட ஆரம்பிக்கிறது. எனவே உச்சநிலை அடைவதற்கான வழிமுறைகளை அறிவுறுத்தியுள்ளனர் பிரபல செக்ஸாலஜிஸ்ட்கள்.\nஉலகளவில் பாலுறவு தொடர்பாக எடுக்கப்பட்ட சர்வேயில் பெரும்பான்மையினர் செக்சில் முழு திருப்தியடையவில்லை என கூறியிருந்தனர். திருமணமாகி பத்து ஆண்டுகளான பெண்களும் இதில் அடக்கம்.\nஇருவரும் ஒருசேர தொடங்கும் உறவில் ஆணுக்கு எளிதில் திருப்தி ஏற்பட்டு விடும். பெண்ணிற்கு தேவையான இன்பத்தை ஆண் முழுமையாக தரவேண்டுமெனில் மென்மையாக மெதுவாக தொடங்கவேண்டும். அவசரப்படாமல் உறவைத் தொடங்கினால் பெண்கள் உச்சபட்ச இன்பத்தை அடைவார்கள்.\nபடுக்கையறையில் டென்சன் ஆகாது. கோட்டையை பிடிக்கப்போவது போல் அவசரப்படாமல் இசைக்கு ஸ்வரம் சேர்க்கும் கலைஞன் போல உறவை ரிலாக்ஸ்சாக தொடங்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அப்பொழுதுதான் ஒவ்வொரு நரம்பும் அந்த உன்னத தருணத்தை அடையும் என்பது அவர்களின் கருத்து.\nதம்பதியரின் உடற்கூறு அமைப்பை பற்றி நன்கு புரிந்து கொள்ள வேண்டும். எங்கு தொட்டால் உணர்ச்சி மேலிடுகிறது என்பதை ஒவ்வொரும் தமது துணைக்கு புரிய வைத்து உறவு கொண்டால் உச்சநிலை அடையமுடியும் என்கின்றனர்.\nமனதும், உடலும் அமைதியான நிலையிலேயே உறவை தொடங்கவேண்டும். ஏதோ அவசரத்திற்கு உடல் தேவைக்கு என உறவு வைத்துக்கொண்டால் ஆர்கசம் அடைய முடியாது. சக்தி முழுவதையும் தயார்படுத்தி மனதளவிலும் உடலளவிலும் உறவுக்கு தயாரானால் மட்டுமே உச்சகட்ட இன்பத்தை அடையமுடியும்.\nஉறவில் ஈடுபடும் தம்பதியருக்கிடையே ஈகோ கூடாது. யாருக்கு என்ன தேவையோ அதை கேட்டுபெறுவதும். அதேபோல் துணைக்கு அதுபோல இன்பத்தை அளிப்பதும் அவசியம்.\nஒவ்வொருநாளும் புதுமையான முறையில் தொடங்கினால் ரெஸ்பான்ஸ் அதிகம் இருக்கும். இடத்தையும், செயல்பாட்டையும் மாற்றி மாற்றி வைத்துக்கொள்வது ஆர்கசத்தை அடையும் எளிய வழியாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nஉறவில் உச்சநிலை என்பது துரித உணவு போல உடனடியாக வரவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. ஏனெனில் உறவில் அது ஒரு முக்கிய கட்டம். சிற்பியின் கையால் செதுக்க செதுக்க கிடைக்கும் சிற்பம் போல உறவில் மெருகேறினால்தான் உச்சத்தை அடையமுடியும்.\nபாலுறவில் பெண்ணுறுப்பின் மேற்புறத்திலுள்ள கிளிட்டோரிஸ் தூண்டல் என்பது முக்கியப் பங்காற்றுகிறது. பெண்ணை முழுஇன்பப் பாதைக்கு கொண்டு செல்லும் முக்கிய நடவடிக்கை இது. கிளிட்டோரிஸ் என்பது உணர்ச்சி நரம்புகளின் முடிச்சு மையம். இதை சரியானபடித் தூண்டினால் காமனை வெல்லலாம்.\nகாதல் ரெண்டு வகை.. அதேபோல ஆர்கஸமும் ரெண்டே ரெண்டுதானாம்...\nஆர்கஸம்... ஆண்களும் கூட பொய் சொல்கிறார்களாம்...\n'அந்த' நேரத்தில் ஆண்கள் சுயநலமிகளாம்...\nகொஞ்சம் கவித்துவம்.. நிறைய கலைநயம்.. கூடவே முரட்டுத்தனம்\nஇந்தியர் 15 நிமிஷம் மட்டுமே அதுக்கு ஒதுக்கறாங்களாம்\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://expressnews.asia/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-06-20T07:14:20Z", "digest": "sha1:KQRY3CRVXHFOPHOW4VFU3GHNMF2OHSRD", "length": 8991, "nlines": 147, "source_domain": "expressnews.asia", "title": "சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புதிய கொடிமரபீடம் தயார் – Expressnews", "raw_content": "\nகோவையில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.\nநீலகிரி அரசு பஸ் விபத்தில் சிக்கி காயம் அடைந்த 9 பேர் கோவையில் சிகிச்சை.\nரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகை\nவீடற்ற தாழ்த்தப்பட்டோர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்.\nHome / National-News / சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புதிய கொடிமரபீடம் தயார்\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புதிய கொடிமரபீடம் தயார்\nசபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் உள்ள கொடிமரம் சேதம் அடைந்து இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து தேவ பிரசன்னம் மூலம் புதிய தங்க கொடிமரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.\nஇதற்காக பத்தனம் திட்டை வனப்பகுதியில் இருந்து கொடிமரம் அமைப்பதற்கான மரத்தடி வெட்டி எடுத்துவரப்பட்டது. பம்பையில் மூலிகை தொட்டியில் மூழ்கடித்து வைக்கப்பட்டிருந்த அந்த மரத்தடியை தங்க தகடுகள் பதித்து தற்போது கொடிமரமாக மாற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.\nவருகிற ஜூன் மாதம் 7-ந்தேதி புதிய தங்க கொடி மரம் சபரிமலையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.\nதங்க கொடிமரத்திற்கான பீடம் அமைக்க தஞ்சை மாவட்டத்தில் இருந்து பெரிய பாறாங்கல் பத்தனம் திட்டா அருகே உள்ள செங்கனூர் சதாசிவம் ஆசாரி சிற்பக் கூடத்திற்கு கொண்டுவரப்பட்டது. தற்போது அழகிய வேலைபாடுகளுடன் கொடி மர பீடம் தயாரானது.\nஇந்த கொடிமர பீடம் அங்கிருந்து இன்று காலை சபரிமலைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு புனிதநீர் தெளித்து பூஜை செய்தபிறகு கொடி மர பீடம் ஊர்வலம் தொடங் கியது.\nஇன்று மாலை பம்பை கணபதி கோவிலை இந்த பீடம் சென்றடையும். அங்கு விசே‌ஷ பூஜைகளுக்கு பிறகு அந்த பீடம் சபரிமலை சன்னிதானத்திற்கு எடுத்து செல்லப்படும்.\nகோவையில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.\nநீலகிரி அரசு பஸ் விபத்தில் சிக்கி காயம் அடைந்த 9 பேர் கோவையில் சிகிச்சை.\nஸ்ரீ கோணியம்மன் திருக்கோவில் திருத்தேரோட்டம்\nகோவையில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.\nநீலகிரி அரசு பஸ் விபத்தில் சிக்கி காயம் அடைந்த 9 பேர் கோவையில் சிகிச்சை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/16321", "date_download": "2018-06-20T08:24:27Z", "digest": "sha1:XLAP3ZB2CNL6MD5NRT3UPIKK7DFVS735", "length": 5106, "nlines": 48, "source_domain": "globalrecordings.net", "title": "Saoch மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 16321\nISO மொழியின் பெயர்: Sa'och [scq]\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nSaoch க்கான மாற்றுப் பெயர்கள்\nSaoch க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Saoch தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newuthayan.com/story/10/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%C2%AD%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%C2%AD%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AE%BF%C2%AD%E0%AE%AF%E0%AF%8B%C2%AD%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2018-06-20T07:40:52Z", "digest": "sha1:CHHFSNZZL5MRLW6PPJ5XKUQV5DAI4V7X", "length": 7128, "nlines": 114, "source_domain": "newuthayan.com", "title": "மன்­னிப்பு கோரினார் -சிறைப் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்!! - Uthayan Daily News", "raw_content": "\nமன்­னிப்பு கோரினார் -சிறைப் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்\nபதிவேற்றிய காலம்: Jun 5, 2018\nஅவ­ம­திப்­புச் செய்­த­மைக்­கா­கச் சிறைப் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர் வவு­னியா பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி முன்­னி­லை­யில் நேற்று மன்­னிப்­புக் கோரி­னார் என வவு­னியா நகர சபை முதல்­வர் இ.கௌத­மன் தெரி­வித்­தார்.\nவவு­னியா சிறைச்­சா­ லைக்கு அரு­கில், வவு­னியா நகர சபைக்­குச் சொந்­த­மான இடத்­தைப் பார்­வை­யி­டு­வ­தற்கு சபை முதல்­வ­ரும், செய­லா­ள­ரும் கடந்த 29ஆம் திகதி சென்­றி­ருந்­த­னர்.\nஅப்­போது சிறைக் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர் ஒரு­வர் சபை முதல்­வரை அவ­ம­தித்­தார் என்று தெரி­விக்­கப்­பட்­டது. அதைக் கண்­டித்து வவு­னி­யா­வில் ஆர்ப்­பாட்­டங்­கள் நடத்­தப்­பட்­டி­ருந்­தன.\nசக மாணவனுடன் உரையாடிய மாணவனுக்கு -கன்னத்தில் அறைந்த…\nஇதய நோயால் பாதிக்கப்பட்ட மற்றைய சகோதரியும் உயிரிழப்பு…\nதற்­போது சிறைப் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்­கள் மன்­னிப்­புக் கோரி­னர் என்று நகர சபை முதல்­வர் தெரி­வித்­தி­ருந்­தார்.\nஊடக மாநாட்டில் பங்கேற்பதற்கு- இராணுவப் பேச்சாளருக்குத் தடை\nரசிட்கானின் சுழலில் பங்களாதேஷ் சரண்\nசக மாணவனுடன் உரையாடிய மாணவனுக்கு -கன்னத்தில் அறைந்த ஆசிரியர்\nஇதய நோயால் பாதிக்கப்பட்ட மற்றைய சகோதரியும் உயிரிழப்பு – வவுனியாவில் துயரம்\nவவுனியா பொலிஸ் நிலையம் முன்பாக விபத்து- இருவர் காயம்\nநான்கு பிள்ளைகளின் – தந்தை சடலமாக மீட்பு\n12 வாகனங்களை துவம்சம் செய்த ஹன்ரர் – யாழ்ப்பாணத்தில் சம்பவம்\nசூடு நடத்தியவர் பணியில் இளைஞர்களுக்கு மறியல்\n40 பேரை இலக்கு வைக்­கி­றது பொலிஸ்\nசூட்­டில் உயி­ரி­ழந்­த­வ­ரது உட­லில் அடி காயங்­கள்\nஅதிக சம்பளம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்குகிறதா ராணுவம்\nசக மாணவனுடன் உரையாடிய மாணவனுக்கு -கன்னத்தில் அறைந்த ஆசிரியர்\nஇதய நோயால் பாதிக்கப்பட்ட மற்றைய சகோதரியும் உயிரிழப்பு – வவுனியாவில் துயரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivabalanblog.blogspot.com/2007/09/pit.html", "date_download": "2018-06-20T07:36:08Z", "digest": "sha1:PSLZYPMFXBJXMSPLMIYEP4RJGEWE5YOX", "length": 6407, "nlines": 90, "source_domain": "sivabalanblog.blogspot.com", "title": "சிவபாலன்: அக்டோபர்-PIT புகைப் பட போட்டிக்காக..!", "raw_content": "\nஅக்டோபர்-PIT புகைப் பட போட்டிக்காக..\nஇந்த புகைப் படங்கள் அனைத்தும் கடந்த சில தினங்களுக்கு முன் சிகாகோ இயற்கை அருகாட்சியகத்தில் உள்ள வண்ணத்துப்பூச்சிகளின் சொர்க்கம் எனும் காட்சியகத்தில் பகல் நேர வெளிச்சத்தில் எடுக்கப்பட்டது.\nஇந்த \"இனையதளத்திற்கு\" சென்றால் அந்த அருகாட்சியகத்தைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.\nபோட்டிக்கு எந்த படம்னு சொல்லிடுங்க. முதல் ரெண்டா\nகடைசி பட மாம்பழத்துல, டாவின்சி கோடு மாதிரி ஏதோ கிறுக்கல்கள் தெரியுதே ;)\n.. ஆமா இல்லை.. ஆடு மாடு தான் இங்கே முக்கிய உணவு.. :) .. அதைப் போடக்கூடாதாம்..சரி விடுங்க..\nஎது நல்லா இருக்கோ அதை போட்டிக்கு எடுத்துக்குங்க..\n(மாம்பலத்தில் இருக்கும் கோடு..வண்ணத்துப்பூச்சிகளைக் கவர..\nவந்து சொல்லிட்டு போனதற்கு நன்றி\nநல்ல சுவாரசியமான இடுக்கையை தந்துள்ளீர்கள். நன்றி\nபோட்டிக்கான சப்ஜெக்ட் உணவுப் பொருள்கள். எப்போதும் எடுக்கப் படும் போட்டோவில் சப்ஜெக்ட் பிரதானமாகத் தெரியவேண்டும். இதில் பட்டாம்பூச்சி தான் பிரதானமாயிருக்கிறது.\nஎனக்கென்னமோ பசித்தவன் பார்த்தால் பழம்தான் தெரியும் என தோன்றுகிறது\nஎனினும் பெரியவங்க வந்து சொல்லறீங்க ஏற்றுக் கொள்கிறேன்.\nஜீவ்ஸ்-ன் கருத்து ஏற்புடையதாய் இருக்கிறது எனக்கும். Subject எதுவென்று குழப்பம் ஏற்படுகிறது. எனினும் ப[ட|ழ]ங்கள் அருமை.\nவடவழி - வடவள்ளி - கரிகாற் சோழன்\nஇப்படை தோற்கின் எப்படை வெல்லும்\nஎங்க வீட்டு அருகே உள்ள பூங்கா\nகருணாநிதியின் தலையையும் நாக்கையும் வெட்டிக் கொண்டு...\nஇதெல்லாம் ரொம்ப அநியாயம் :)\nரஜினி வாங்கிய இரயில் - வீடியோ\nஉங்கள் சந்ததியும் என் சந்ததியும் என்னவாகும்\nரஜினியிடம் இப்படி ஒரு கேள்வி\nSHEDD AQUARIUM, சிகாகோ - படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://thinaboomi.com/2018/06/14/92309.html", "date_download": "2018-06-20T07:17:29Z", "digest": "sha1:CRBFP4NWZUZLJPMPHS6CPWSDVUBY3P6Z", "length": 14435, "nlines": 184, "source_domain": "thinaboomi.com", "title": "அமெரிக்கப் படையினர் தாக்குதலில் ஒரே குடும்பத்தில் 12 பேர் உயிரிழப்பு - சிரிய அதிபர் கடும் கண்டனம்", "raw_content": "\nபுதன்கிழமை, 20 ஜூன் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி முறிந்தது : ஆளும் கட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது பாரதிய ஜனதா - முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா\nசீன அதிபரை விரைவில் சந்திக்கிறார் கிம் ஜாங்\nகிரீஸ் அதிபர் மற்றும் பிரதமருடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு\nஅமெரிக்கப் படையினர் தாக்குதலில் ஒரே குடும்பத்தில் 12 பேர் உயிரிழப்பு - சிரிய அதிபர் கடும் கண்டனம்\nவியாழக்கிழமை, 14 ஜூன் 2018 உலகம்\nடமாஸ்கஸ் : சிரியாவில் ஐ.எஸ்.ஐஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கக் கூட்டுப் படையினர் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பரிதாபமாக பலியாகினர். பலர் காயமடைந்தனர். இதற்கு அதிபர் பஷார் அல் ஆசாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவமும், ரஷ்யப் படையினரும் தாக்குதல் நிகழ்த்தி வருகின்றனர். இதனிடையே, சிரியா - ரஷ்யா கூட்டுப்படையினர் நிகழ்த்தும் தாக்குதல்களில், ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்கா அண்மையில் குற்றம் சாட்டியுள்ளது.\nஇதையடுத்து, அந்நாட்டில் உள்ள ரசாயன ஆயுதங்களை அழிப்பதற்காக, அமெரிக்க ராணுவத்தினர் கடந்த மாதம் முதல் அங்கு முகாமிட்டுள்ளனர். மேலும், அந்நாட்டில் உள்ள ரசாயன ஆலைகள், ஐ.எஸ். தீவிரவாத முகாம்கள் மீதும் அமெரிக்கப் படையினர் அவ்வப்போது வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றனர். இந்நிலையில், சிரியாவின் அல் - அஸாக்கா மாகாணத்தில் உள்ள தல் ஷாயேர் கிராமத்தின் மீது நேற்று முன்தினம் இரவு அமெரிக்கப் படைகள் மீண்டும் திடீரென வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தியது.\nஇந்தத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கூட்டுப் படையின் இந்தத் தாக்குதலுக்கு சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங்கிரஸ் கலாச்சாரம் இல்லாத நாடுதான் வேண்டும்: அமித்ஷா\nமுறுக்கிக் கொண்டு போன மாப்பிள்ளை மீண்டும் சட்டசபைக்கு வந்துள்ளார்: ஸ்டாலின் மீது அமைச்சர் ஜெயகுமார் தாக்கு\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nதேர்வு எழுத தாலியை கழட்டுங்கள் பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nகாஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி முறிந்தது : ஆளும் கட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது பாரதிய ஜனதா - முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா\nஎஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.மில் புகுந்த எலி ரூ.12 லட்சம் நோட்டுகளை கடித்து குதறியது\nவீடியோ: பிக் பாஸ் 2 தமிழ்\nவீடியோ: பிக் பாஸ் 2 தமிழ்\nவீடியோ : டிக்.. டிக்... டிக்... டீசர் விமர்சனம்\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற ஆனி ஊஞ்சல் உற்சவம்\nவீடியோ: மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாடு\nபுதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற வைகாசி விசாக திருவிழா தேரோட்டம்\nவீடியோ : ஸ்டாலின் நடத்தும் எந்த போராட்டமும் வெற்றி பெறாது - தமிழிசை\nவீடியோ: வேலூர் மாவட்டம் சேர்க்காடு அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி ஓரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி\n10-ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு: நாளை முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்\nதண்ணீரை சுத்தமாக்க முருங்கை மரம் உதவும் அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு\nவடகொரியாவுக்கு எதிராக கூட்டு ராணுவப் பயிற்சியை கைவிட அமெரிக்கா, தென்கொரியா சம்மதம்\nகூகுள் மேப் வழியாக உபேர் வாடகை வாகனங்களை நேரடியாக புக் செய்யும் வசதி ரத்து\nகவுன்டி கிரிக்கெட் போட்டி: புஜாரா மோசமான ஆட்டம்\nமே.இ.தீவுகள் - இலங்கை இடையேயான செய்ண்ட் லூசியா டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது\nசாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் மூலம் இந்திய அணியின் திறனை அறியலாம் - கேப்டன் ஸ்ரீஜேஷ் பேட்டி\nஇந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமாம்\nபெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைவு\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nபுதன்கிழமை, 20 ஜூன் 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_19_06_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-18-06-2018\n1தண்ணீரை சுத்தமாக்க முருங்கை மரம் உதவும் அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப...\n2காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி முறிந்தது : ஆளும் கட்சிக்கு அளி...\n3பிரதமர் மோடி திருமணம் ஆகாதவர்: ம.பி. கவர்னர் பேச்சால் சர்ச்சை\n4கூகுள் மேப் வழியாக உபேர் வாடகை வாகனங்களை நேரடியாக புக் செய்யும் வசதி ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kamakoti.org/kamakoti/newTamil/kamakotipradeepam-123.html", "date_download": "2018-06-20T07:34:40Z", "digest": "sha1:G6Z7R47IH6T5FYD4YPUAEVECZYF5LTK2", "length": 23292, "nlines": 44, "source_domain": "www.kamakoti.org", "title": "ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்", "raw_content": "ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்\nமலர் -21 ரௌத்ர வருஷம்: செப்டம்பர், அக்டோபர் 1980 இதழ் 7,8\nநவராத்திரியில் மஹாநவமியன்று ஸ்ரீ ஸரஸ்வதி பூஜை செய்கிறோம். ஸ்ரீ பரமசிவனுடைய ஸகோதரி ஸரஸ்வதி. மஹாவிஷ்ணுவின் ஸகோதரி பார்வதி தேவி. பரமசிவனுக்கு ஜடையும், சந்திரகலையும், முக்கண்ணும் சுத்த ஸ்படிக ஸ்வரூபமும் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளன. ஞானத்தைக் கொடுக்கும் பரமசிவனுடைய தக்ஷிணாமூர்த்தி கோலத்தில் ஸ்படிக மாலையும், கையில் புஸ்தகமும் கூறப்பட்டுள்ளன. அந்த ஸதாசிவ மூர்த்தியே ஸர்வ வித்தைகளுக்கும் ஈசானன் அல்லது ப்ரபு என்று வேதம் கூறுகின்றது. இவ்விதம் கூறப்பட்டுள்ள ஸகல லக்ஷணங்களும் ஸரஸ்வதியிடம் பொருந்தியுள்ளன. புஸ்தகம், ஸ்படிகமாலை, வெண்ணிறம், சந்திரகலை, ஜடை, முக்கண், ஞானானுக்கிரஹம் இவையெல்லாம் ஈசனுக்கும் ஸரஸ்வதிக்கும் பொதுவானவை. கலக்கத்தைக் கொடுக்கும் காமமே தெளிவைக் கொடுக்கும் ஞானத்திற்கு இடையூறு. காமனை எரிக்கும் மூன்றாம் கண் ஞானத்திற்குத் துணையாக நிற்கிறது. ஸூர்யனுடைய பிம்பம் ஒளியைக் கொடுப்பினும் தாபத்தை விருத்தி செய்கின்றது. சந்திரகலையோ ஒளியைக் கொடுத்துத் தாபசாந்தியையும் கொடுக்கின்றது. அதிலும் பிறைச்சந்திரன் ஞானவளர்ச்சிக்கு அறிகுறியாக நிற்கின்றது. ஸ்படிகம் களங்கமில்லாத தன்மையை அறிவிக்கின்றது.\nஆதலால் இந்த லக்ஷணங்களெல்லாம் வித்யைக்கு அதிபதியான ஈசானனுக்கும், வித்யா ஸ்வரூபிணியான ஸரஸ்வதி தேவிக்கும், ஒன்றாகப் பொருந்தியவை. த்வந்த்வங்கள் அற்றுத் தெளிவைக் கொடுக்கும் வாணீதேவிக்கு, ’சாரதா’ என்ற மற்றொரு பெயரும் உண்டு. தென்னாட்டில் நகரேஷு காஞ்சி என்னும் ஸ்ரீ காஞ்சி மாநகரத்தில் காமகோடி பீடம் இருப்பதுபோல் வடநாட்டில் பாரத தேவிக்கு முகமண்டலத்தைப் போல் இருக்கும் வெண்மையான காச்மீர மண்டலத்தில் ஸ்ரீ சாரதா பீடம் ஏற்பட்டிருக்கின்றது.\nசரத்காலத்தில் ஸ்ரீ பாரத பூமியே நிர்த்வந்த்வமாயும், சாந்தமாயும் ப்ரகாசமாயும் விளங்குகிறாள். பங்குனி, சித்திரை மாதங்களில் நம் நாட்டின் மற்ற இடங்களில் உள்ள உஷ்ணத்தைவிடப் பதின்மடங்கு அதிகமுள்ள தாபம் டில்லி, காசி, ப்ரயாகை முதலிய இடங்களில் காணப்படும். வட நாட்டுப் பிரதேசங்களில் மார்கழி மாதம், தென்னாட்டைவிடப் பதின்மடங்கு அதிகமான குளிர் கொண்டிருக்கும். வைகாசி, ஆனி மாதங்களில் விந்திய பர்வதத்தையுடைய மத்ய மாகாணத்திலும், ஸஹ்ய பர்வதத்தையுடைய குடகு மலையாள ப்ராந்தியங்களிலும் ஒரே இடைவிடா மழை பொழிந்து கொண்டிருக்கும். சரத் ருதுவின் ஆரம்பமான ஆச்விஜ சுக்ல பக்ஷத்திலோ காச்மீரம், ஹஸ்தினாபுரம், காசி, கல்கத்தா, காஞ்சி, குடகு, கன்யாகுமரி முதலிய பாரத கண்டத்திலுள்ள ஸகல ப்ராந்தியங்களிலும் வடநாட்டிற்கும் தென் நாட்டிற்கும் பேதமற்று, அபேத நிலையில், சீதோஷ்ணங்களென்னும் த்வந்த்வங்கள் விலகி, ஸமமாய் வெண்ணிறமான மேகங்களும், சாந்தமான சூர்ய பிரகாசமும், அஸ்தமித்த பிறகு சரத்கால சந்திரனுடைய நிலவும் நிலவி, உலகமே வித்யாதி தேவதையான ஸரஸ்வதியின் தெளிவான ஸ்வரூபமாக விளங்குகின்றது.\nவெளியுலகம் தன்மயமாகும் பொழுது, உள்ளத்தையும் தன்மயமாக்கி, உள்ளும் புறமும் ஒன்றாகி ஸுலபமான அனுக்ரஹ ஸித்தியைப் பெறலாம். உதாரணமாக, நம் பெரியோர்களெல்லாரும் காலையில் எழுந்தவுடன் ’ஹரி நாராயண’ என்ற ஸ்மரணத்தையும், ஸ்ந்த்யா காலத்தில் சிவாலயங்களில் நெற்றியில் திருநீறு அணிந்து சிவஸ்மரணம் செய்வதையும் கண்டிருக்கிறோம். ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் என்னும் முத்தொழில்களில் பரமசிவன் ஸம்ஹார மூர்த்தி என்னும் கோலத்தில் விளங்குகிறான். ஸம்ஹாரம் என்னும் பதத்திற்கு நாசம் என்னும் பொருள் கொள்வது சரியில்லை. அநாதியான ப்ரபஞ்சம் தனது காரண ஸ்வரூபத்தில் ஒடுங்குமிடம் என்னும் வேதப் பொருள் கொள்ள வேண்டும். ஒவ்வொரு ப்ராணியின் தூக்கத்தில் எல்லா இந்திரிய சக்திகளும், தம் நிலையில் ஒடுங்குவதைப் போல், ப்ரபஞ்சத்தின் முடிவில் ஸகல சராசரங்களும் சிவஸ்வரூபத்தில் அடங்கி ஒடுங்கி நிற்கின்றன. ப்ரபஞ்சத்தின் முடிவைப் போல ஒவ்வொரு நாளின் பகலின் முடிவிலும் தாபம் ஒடுங்குகின்றது. சப்தம் அடங்குகிறது. ஆவினங்களும் பறவைகளும் தத்தம் பட்டிகளிலும், கூடுகளிலும் அடங்குகின்றன. இந்தக் காலமே சிவஸ்வரூபத்தின் அதிகார காலம். ஊரெல்லாம் பறக்கும் உள்ளமெனும் பறவையும் ஒடுங்கி சாந்த நிலையை அடைய வேண்டுமென்னும் பேரானந்த அவாக்கொண்டவர்கள், இயற்கையடங்கும்போது தங்கள் உள்ளத்தையும் தம் நிலையாகிய சிவனிடத்தில் அடக்க எண்ணம் கொள்ள, ஸஹஜமாயும், ஸுலபமாயும் ஸபலமாயுமாகிறது. இதுவே ஸந்த்யா காலத்தில் பெரியோர்கள் சிவஸ்வரூபத்தில் லயிப்பதற்குக் காரணம். கீழ்காற்று அடிக்கும்போது கடலில் உள்ள கப்பலோட்டும் மாலுமி மேற்றிசை நோக்கிப் புறப்படுவது ஸஹஜமும், ஸுலபமுமன்றோ அதுபோல் உலகமெல்லாம் ஸம நிலையும், வெண்ணிறமும், சாந்தமும், தெளிவும் அடையும்பொழுது இக்குணங்களே உருவெடுத்து வந்த ஸ்ரீ ஸரஸ்வதி தேவியின் ஆராதனத்தைச் செய்து, ஸகல பக்த கோடிகளும் ஞானமும் தெளிவும் அடைவது இயற்கையாகும்.\nஸ்ரீ ஸரஸ்வதியைப் பூஜிக்கும் முறை\nஆச்விஜ மாஸத்துச் சுக்ல பக்ஷத்தில் (புரட்டாசி அமாவாஸைக்குப் பின் வரும் வளர்பிறையில்) வரும் மூல நக்ஷத்திரத்தன்று, பீடத்தில் வெண்பட்டைப் பரப்பி, அதன் மேல் வீட்டிலுள்ள எல்லாப் புஸ்தகங்களையும் மண்டலாகாரமாக ஸ்தாபித்து, அந்தப் புஸ்தக மண்டலத்தில் ஸ்ரீ ஸரஸ்வதி தேவியை ஆவாஹனம் செய்ய வேண்டும். ஆவாஹனத்திற்குமுன் ஹ்ருதயத்தில், ஸரஸ்வதியை த்யானம் செய்து கொண்டு, அந்த த்யானமூர்த்தியைச் சிரஸ் பர்யந்தம் ஏற்றி வைத்து, அந்த மூர்த்தியே தேஜோமயமாகியதாகச் தியானித்து, அந்தத் தேஜஸ் சுவாசத்தின் வழியாக வெளியில் வருவதாக நினைத்து, கையில் புஷ்பாக்ஷதாஞ்ஜலியுடன் இந்தத் தேஜோமயமான தேவியை மேற் சொன்ன புஸ்தகமண்டலத்தில் ஆவாஹனம் செய்ய வேண்டியது. முதலில் ஹ்ருதயத்தில் த்யானிக்கும்பொழுது கீழ்க் கண்ட ச்லோகங்களின் அர்த்தப்படி த்யானம் செய்ய வேண்டும்.\nவெண்தாமரை மலரில் அமர்ந்து, முக்கண்ணோடும், சந்திர கலையோடும் வெண்மையான காந்தியுடன் விளங்கும் சாரதா தேவியை நமஸ்கரித்து பூஜிக்கிறேன்.\nஓங்காராஸனத்தில் ஆரோகணித்து, ஓங்காரத்தின் பொருளேயாகி நின்று வெண்மையாகவும், கண்ணாடியின் ஸ்வச்சம் போன்ற ஆடையால் அலங்கரிக்கப்பட்டுச் சரத்காலச் சந்திரனுக்கு ஒப்பான முகமண்டலத்தோடு நாதப்ரஹ்மமே உருவெடுத்த ஸ்ரீ ஸரஸ்வதி தேவியைத் த்யானம் செய்கிறேன். பிறகு கீழ்க்கண்ட ச்லோகத்தினால் ஆவாஹனம் செய்ய வேண்டும்.\n\"இந்தப்புஸ்தக மண்டலத்தில் தாங்கள் வீற்றிருந்து ஸான்னித்யத்தை அளிக்க வேணும். உலகமெல்லாம் பூஜிக்கும் ஸரஸ்வதி தேவியே நான் செய்யும் இச்சிறு பூஜையை அங்கீகரித்துக் கொள்ள வேணும்\".\nமூல நக்ஷத்திரத்தன்று இவ்விதம் ஆவாஹனம் செய்து, லகுவான பூஜை செய்யவேண்டும். பூராட நக்ஷத்திரத்தன்றும் ஸாமான்யமாகப் பூஜை செய்யவும். உத்திராட நக்ஷத்திரம் கூடிய மஹா நவமியன்று, விசேஷமான நைவேத்யத்துடன், ஆஸனம், பாத்யம், அர்க்யம், ஆசமனீயம், மது பர்க்கம், பஞ்சாம்ருத ஸ்னானம், வஸ்திரயுக்மம் (இரு வெண்பட்டுகள்), உபவீதம், ஆபரணம், குங்குமம், மை, சந்தனம், அக்ஷதை, புஷ்பமாலை, தூபம், தீபம், நைவேத்யம், தாம்பூலம், கர்ப்பூர ஆரத்தி, புஷ்பாஞ்சலி, ப்ரதக்ஷிணம், நமஸ்காரம், ஆகிய உபசாரங்களுடன் சிறப்பான பூஜை செய்யவேண்டும். கடைசியில் ப்ரார்த்தனை:\nஸரஸ்வத்யை நம:, பாரத்யை நம:, வாக்தேவதாயை நம:, மாத்ருகாயை நம:,\nசதுர்முக ப்ரியாயை நம:, ஹம்ஸாஸனாயை நம:, வேதசாஸ்த்ரார்த்த\nதத்வஜ்ஞாயை நம:, ஸகல வித்யாதிதேவதாயை நம:\nஎன்ற எட்டு நாமாக்களைக் கொண்டு முறையே எருக்கு, சண்பகம், புன்னை, நந்தியாவர்த்தம், பாதிரி, கண்டங்கத்தரி, அரளி, தும்பை இவ்வெட்டுப் புஷ்பங்களைச் சமர்ப்பிக்க வேணும்.\n(இந்த ச்லோகத்தையும், மற்ற ச்லோகங்களையும் சொல்லவேணும்.)\n’ஸ்படிகமாலையும், புஸ்தகமும், வெண்தாமரைப் பூவும், கிளியும் நான்கு கைகளில் தரித்து, குந்தபுஷ்பம், சந்திரன், சங்கம், ஸ்படிகமணி- இவைகளைப் போன்ற பரிசுத்தமான காந்தியுடன் விளங்கும் ஸரஸ்வதி எனது முகத்தில் ஸர்வ காலத்திலும் வசித்துக் கொண்டிருப்பாளாக.’ சில த்யானங்களில் வெண்தாமரைக்குப் பதிலாக வீணையுமுண்டு.\n’எந்த ஸரஸ்வதி பதினான்கு வித்தைகளில் ஆனந்தித்துக் கொண்டிருக்கிறாளோ, அந்தத் தேவீ எனக்குக் க்ருபையோடு வாக்ஸித்தியைத் தந்தருள்வாளாக.’\nவேதம் நான்கு, அங்கங்கள் ஆறு (சிக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜோதிஷம், கல்ப ஸூத்ரம்), உபாங்கம் நான்கு, (பதினெண் புராணங்கள் ந்யாய சாஸ்திரம், மீமாம்ஸா சாஸ்திரம், தர்மசாஸ்திரம்.)\nஉருவமேயில்லாத மரமாத்ம ஸ்வரூபம் இவ்வித தெய்விக உருவங்களைக் கொள்வது, அடியார்களின் மனசில் த்யான காலத்தில் குடிகொள்வதற்காகத்தான். உருக்கு நெய் குளிர்ந்தால் வெண்ணிறத்தையும் கெட்டித் தன்மையையும் அடைவது போல், உருவமில்லாப் பரம்பொருள், அடியார்களுடைய அன்பின் குளிர்ந்த தன்மையால் வெண்ணிறத்தையும் உருவத்தையும் அடைகின்றது. மற்றும் அ-காரம் முதல் க்ஷ-காரம் வரையில் உள்ள ௫௧ எழுத்துக்களின் நாதங்கள் எனப்படும் ஒலிகளே ஸ்ரீ ஸரஸ்வதி தேவதையின் உருவமாய் அமைந்திருக்கின்றன என்று ஹ்ருதயத்தில் த்யானம் செய்துகொண்டு பூஜிக்க வேணும்.\nஇவ்விதம் மஹநவமியில் பூஜை செய்து, அன்னமிட்டு ச்ரவண நக்ஷத்திரத்தன்று லகுவான பூஜையுடன் தேவியை யதாஸ்தானம் செய்து, படிக்க ஆரம்பிக்க வேணும். மூல நக்ஷத்திரம் முதல் உத்திராட நக்ஷத்திரம் முடிய மௌனமாக இருந்து. ச்ரவண நக்ஷத்திரத்தில் படிப்பு ஆரம்பித்தால், நிறைந்த வாக்ஸித்தி கிடைக்கும்; அறிவின் பயனை அடையலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pulavarkural.info/2013/08/blog-post_31.html", "date_download": "2018-06-20T07:48:04Z", "digest": "sha1:B3TALOQSDPEMMJUZGU76U75U63VE5BPZ", "length": 16344, "nlines": 420, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: கரம்கூப்பி அழைக்கின்றேன் வருக! வருக!", "raw_content": "\nவந்துவிட்டார் வந்துவிட்டார் சிலபேர் இங்கே\nவந்துகொண்டே இருக்கின்றார் பலபேர் இங்கே\nதந்துவிட்டார் தந்துவிட்டார் மகிழ்வே தன்னை\nதலைநிமிர வாழ்துகிறாள் தமிழாம் அன்னை\nவிடுதியிலே தங்கிசிலர் ஓய்வுப் பெறவும்\nவேண்டியநல் வசதிகளைச் செய்து தரவும்\nகடமையென உழைக்கின்ற இளைஞர் படையே\nகண்ணியமாய் செய்கின்றார் இல்லை தடையே\nவருவிருந்து ஓம்புவது தமிழர் பண்பே\nவள்ளுவனார் வகுத்திட்ட உயர்ந்த பண்பே\nஅருமருந்து ஆற்றல்மிகு இளைஞர் படையே\nஆற்றுகின்ற சேவைக்கு இல்லை தடையே\nஎண்ணில்லார் நாளையிங்கே வருவார் என்றே\nஎண்ணுகின்றோம் எதிர்பார்த்து வருவீர் நன்றே\nகண்ணில்லார் கண்பெற்ற மகிழ்வே பெறுவோம்\nPosted by புலவர் இராமாநுசம் at 2:49 PM\nLabels: பதிவர் சந்திப்பு வரவேற்பு வாழ்த்து கவிதை\nவருவிருந்து ஓம்புவது தமிழர் பண்பே\nவள்ளுவனார் வகுத்திட்ட உயர்ந்த பண்பே\nஅருமருந்து ஆற்றல்மிகு இளைஞர் படையே\nஆற்றுகின்ற சேவைக்கு இல்லை தடையே\nஅருமையான கவிமழையில் அழகான அழைப்பு ஐயா...\nஇதோ.. நானும் இளைஞன் அல்லவா அதனால் ஓடி வந்துட்டேன்\nபதிவர் சந்திப்பு சிறப்பாக நடைப்பெற வாழ்த்துக்கள்.\nபதிவர் சந்திப்பில் வெளியிடப்படுவதாக சொல்லப்பட்ட இரு நூல்கள் எவ்வித முன்னறிவிப்பின்றி அவசரமாக சனியன்றே வெளியாகிறதே,என்னதான் நடக்குதுங்க ஏதேனும் பனிப்போரால் அந்நூல்களை பதிவர் சந்திப்பில் வெளியிட தடை என முன்னரே வெளியிடப்பட்டதா ஏதேனும் பனிப்போரால் அந்நூல்களை பதிவர் சந்திப்பில் வெளியிட தடை என முன்னரே வெளியிடப்பட்டதா ஒன்னுமே புரியலை உலகத்திலே அவ்வ்\nஇப்படி ஒருமித்த எண்ணமில்லாமல் எங்கிருந்து ஒற்றுமை ஓங்க\nபதிவர் சந்திப்பு மிகச் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் ஐயா\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஎங்கு காணிலும் குப்பையடா-நம் எழில்மிகு சென்னை காட்சியடா பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில் போடுவார் மேலும் எட்டியடா தங்கும் மழையின...\nஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்\nஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் உரிமைக்கு தீங்குயெனில் பொறுக்க வேண்டாம் ஆதாரம் இல்லாமல் பேச வேண்டாம் அவதூறு செய்வாரின் உறவே வேண்ட...\nதிருநாள் நமக்கு இதுவன்றோ நீர் திரளாய் வந்தால் ...\nதுண்டுச் செய்திகளும் உம் வரவைத் தூண்டும் செய்திகளு...\nகண்ணில் காணும் இடமெல்லாம்-பலரும் காண நீரும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} {"url": "http://flixwood.com/category/entertainment/", "date_download": "2018-06-20T07:54:34Z", "digest": "sha1:Y4Q2BGFFXNLRKRKXPUHANLAUREJ5HPLH", "length": 3695, "nlines": 92, "source_domain": "flixwood.com", "title": "Entertainment Archives - FLIXWOOD", "raw_content": "\nபிக் பாஸ் 2 : சண்டையை மூட்டிவிடும் டாஸ்க்\nகமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் முதல் சீசன்...\nரகசியம் காக்கும் ‘விசுவாசம்’ படக்குழு : ஆவலுடன் ரசிகர்கள்\nஅஜித் தற்போது விசுவாசம் படப்பிடிப்பில்...\nவிஜய் 62 படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி – சன் பிச்சர்ஸ் அறிவிப்பு\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும்...\nமீண்டும் அரைநிர்வாண புகைப்பட சர்ச்சையில் சன்னி..\nதந்தையர் தினத்தை ஒட்டி, பாலிவுட் நடிகை சன்னி...\nநயன்தாரா படத்தை இயக்கும் விக்னேஷ் சிவன் \nதமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவர்...\nஹாப்பி பர்த்டே தளபதி விஜய் DP வெளியீடு\nஇந்த ஆண்டு தனது நடிகர் விஜய்பிறந்தநாளை...\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சி பங்கேற்பாளர் பட்டியல் \nமிகுந்த எதிா்பாா்ப்புகளுக்கு இடையே பிக்பாஸ்...\nசிரியா அகதிகள் முகாமை பார்வையிட்டார் நடிகை ஏஞசலீனா\nஐ.நா.சபையின் சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள...\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\n18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு குறித்து கூறும்...\nவிஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்களால் மதுரையில் பரபரப்பு\nதமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kappalottiyathamizhan.com/blog/?p=59", "date_download": "2018-06-20T07:35:57Z", "digest": "sha1:TJNNRIU2Y7LCHJJ3MZ6SLAPXNZNMDYIG", "length": 5176, "nlines": 56, "source_domain": "kappalottiyathamizhan.com", "title": "கப்பலோட்டியதமிழன்.காம் இணையதளத்தில் வலைதளம் திறப்பு விழா – மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் | கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார் வரலாறு – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "\nவ. உ. சி புகழ் பரப்பிய ம.பொ.சி\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 20வது நினைவு தினம்- முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள்\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்:திரு தங்கர்பச்சான் அவர்கள்\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்: முனைவர் பத்மா சுப்ரமணியன் அவர்கள்\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்:டாக்டர் பா.செந்தில் ம.பொ.சி\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்: நீதியரசர் திரு ஜோதிமணி அவர்கள்\nமேலும் பதிவுகளை படிக்க >>\n← வ.உ.சி. சிலை அமைக்க தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியில் ம.பொ.சி.யின் போராட்டம்\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்: திரு சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் →\nகப்பலோட்டியதமிழன்.காம் இணையதளத்தில் வலைதளம் திறப்பு விழா – மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள்\n← வ.உ.சி. சிலை அமைக்க தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியில் ம.பொ.சி.யின் போராட்டம்\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்: திரு சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் →\nஉங்கள் கருத்து பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nகப்பலோட்டியதமிழன்.காம் இணையதளத்தில் வலைதளம் திறப்பு விழா\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்\nவ. உ. சி புகழ்\nவ. உ. சி புகழ் பரப்பிய ம.பொ.சி\nபதிப்புரிமை © 2018. கப்பலோட்டியதமிழன் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://viriyumsirakukal.blogspot.com/2007/05/blog-post_1590.html", "date_download": "2018-06-20T07:24:55Z", "digest": "sha1:H2KWFQACZH6RSYBT3LT32KTF2EQUFLEV", "length": 24249, "nlines": 145, "source_domain": "viriyumsirakukal.blogspot.com", "title": "விரியும் சிறகுகள்: ஆசிரியர்கள், பட்டம் சூட்டல், இன்ன பிற...", "raw_content": "\n\"சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும் சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்\"- மஹாகவி\nஆசிரியர்கள், பட்டம் சூட்டல், இன்ன பிற...\nஆசிரியர்கள், பட்டம் சூட்டல், அவர்கள் என்மீது செலுத்திய செல்வாக்கு\n\"எழுத்தறிவித்தவன் இறைவன் \" இப்படி சொல்லுவார்கள். ஆனால் பள்ளி பருவத்தில் அப்படி தோன்றுவதில்லை.எல்லா ஆசிரியர்களாலும் மாணவர்களின் விருப்பத்திற்குரிய ஆசிரியராக முடிவதில்லை. ஒரு சில ஆசிரியர்கள் கடமைக்கு வந்துவிட்டோம் என கற்பித்தாலும் அவர்களை வைத்து ஆசிரிய பணியை குறைத்து மதிப்பிட முடியாது.\nஎமது பள்ளிகூடத்தை பொறுத்தவரை ஆண்டு 6 (தரம் 5) இல் ஒரு வகுப்பசிரியரும், கணிதம், விஞ்ஞானம் (அறிவியல்), தமிழ், சமயம் ... என 8 (இப்போது 10) பாடங்களுக்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால் அவர்கள் ஆண்டு 11 (தரம் 10/ க. பொ.த சா/த) வரையும் அவர்கள் தான் எமக்கு ஆசிரியர்கள். சொல்ல போனால் பெற்றாருக்கு அடுத்து எம்முடன் நீண்டகாலம் தொடர்ந்து எம் வளர்ச்சியை கண்டு வருபவர்கள் அவர்களாக தான் இருப்பர். (இது எமது பாடசாலையில் இருந்த முறை. வேறு பாடசாலைகளிலும் அவ்வாறா இருந்தது என்பதை மற்றவர்கள் கூறினால் தான் தெரியும்.)\nகற்பிக்க வருபவர்களுக்கு பட்டம் சூட்டுவதும், பட்டப்பெயர் கொண்டே அந்த ஆசிரியர்கள் இல்லாத நேரம் அவர்களை மாணவர்கள் அழைப்பது வழக்கம்.\nசுகாதாரம் கற்பிக்க வந்த ஆசிரியர் அல்லூட்ட குறைபாடுகள் பாடத்தை தாண்டி அடுத்த பாடத்துக்கு போகாத அவரது அல்லூட்டத்தால் அவரை அல்லூட்டம் என அழைத்ததும்\nகணிதம் கற்பித்த ஆசிரியை குதிரை வேகத்தில் கணிதம் கற்பித்தல் குதிரை என பட்டம் வைத்து அழைத்ததும், பாலர் பிரிவில் கற்று கொண்டிருந்த அவரது மகன் வரும் போதெல்லாம் அவனையும் குதிரை என்றே அழைத்து அவனை வெறுப்பேற்றியதும்\nஆங்கிலம் கற்பித்த ஆசிரியருக்கு வைத்த பெயர் சவாரி: ஆங்கிலம் என்பதே வேம்பாக கசக்கும் நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு, ஆங்கிலம் அவர்களுக்கு இரண்டாம் மொழி என்பதை உணராது அவரது கற்பித்தல் இருந்தது. சொல்ல போனால் எமக்கு ஆங்கிலம் மீதிருந்த ஆர்வமின்மையை மேலும் அதிகரிக்க வைத்த பெருமை அப்பெருமகனாரையே சாரும்.\nகோயிலில் நெல்லிகாய் பிடுங்க போய், அந்த கோயிலின் நிர்வாகியாக இருந்த ஆசிரியர் திரத்த தறிகெட்டு ஓடிய என் நண்பர்கள் அவருக்கு வைத்த பெயர் நெல்லிகாய்.\n10 ஆம் ஆண்டில் புதிதாக சமூக கல்வி கற்பிக்க வந்த வழுக்கை தலை வாத்தியாரின் கற்பித்தல் பிடிக்காமல், வந்த முதல் நாளில் உலகத்தில் இருக்கும் மலைகள் பற்றிய பாடத்தில் அவர் சொன்ன காப்பந்தெரியன் மலை தொடருக்கும் அவரது மொட்டைதலையில் ஓடிய குருதி குழாய் முனைப்புக்கும்/ மண்டை ஓட்டு தவாளிப்பு அடையளத்துக்கும் தொடர்பு படுத்தி (இதை தான் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறதெண்டு சொல்லுவார்கள் :) அவருக்கு காபன்தேரியன் என பெயரும் சூட்டினோம். அந்த ஆசிரியர் எமக்கு வேண்டாம் என பாடசாலை நிர்வாகத்திடமும், வகுப்பாசிரியரிடமும் சொல்லி அவரை பாடத்தில் இருந்து தூக்கி, முன்னர் இருந்த ஆசிரியரை சமூக கல்வி பாடத்துக்கு மாற்றுவித்தோம். மற்றிய பின்னும் அந்த மாற்றத்தை ஏற்காது தொடர்ந்தும் வகுப்புக்கு வந்து எமக்கு தொந்தரவு தந்தார். அவரை மற்றிய பின் புதிய நேர அட்டவணையில் சமூக கல்வி இருந்த நேரம் வேறு பாடம் வந்து விட்டாலும் பழைய நேர அட்டவணையே தன்னிடம் உள்ளதெனவும், புதிய நேர அட்டவணை தனக்கு கிடைக்கவில்லை எனவும் சொல்லி புதிய நேர அட்டவணைப்படி கற்பிக்க வந்த ஆசிரியர் கற்பிப்பதை அனுமதிக்க மறுத்துவிட்டார். இதை அறிந்த துணையதிபர் அவரிடம் வந்து புதிய நேர அட்டவணையை கருத்தில் எடுக்க கூறிய போது தனக்கு புதிய நேர சூசி கிடைக்க வில்லை என விதண்டாவாதம் செய்தார். துணையதிபர் போன பின் (இச்சம்பவம் நடந்தது மாசி மாதம்) இப்ப மாசி மாதம் தானே அதால அவருக்கு பனி பிடிச்சிட்டு எண்டு ஒரு சொல்லு சொல்லிவைத்தார். நூணலும் தன் வாயால் கெடும் என்பார்கள். அவர் சொன்ன வாக்கியதை, தொடர்ந்து வகுப்புக்கு அவரை வராது செய்யும் ஆயுதம் ஆக்கி கொண்டது எமது வகுப்பு. அவர் சொன்னது, சொல்லாதது எல்லம் வைத்து, நேர அட்டவணை படி பாடம் கற்பிக்க விடாமல் எமது கல்வியை குழப்புகிறார் என ஒரு கடிதம் எமது வகுப்பு மாணவர்களது கையொப்பத்துடன் பாடசாலை அதிபருக்கு போனது. அடுத்த வாரம் ஆசிரியர் பாடசாலையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் இடம் மாறறம் செய்யப்பட்டதில் எமது வகுப்பினருக்கு ஒரே புழுகம்.\nஎமது வகுப்பு மாணவர்களால் சூட்டப்பட்ட பட்ட பெயர்கள் தன் மேலே சொன்னவை. ஆனால் சில ஆசிரியர்களது பட்ட பெயர்கள் தலைமுறை தலைமுறையாக கடத்தப்படுவதும் நடக்கும்.\nநாம் கற்பதற்கு 20 வருடத்துக்கும் முன் இருந்தே பௌதீகவியல் கற்பிக்கும் ஆசிரியை ஐ காகம் என அழைக்கும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. அதே போல துணையதிபரை \"பாம்\" என அழைக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது.\nஎவ்வளவு தான் ஆசிரியர்களை நக்கல்/ பட்ட பெயர் சூட்டி அழைத்தாலும் அவர்கள் ஒவ்வொரு மாணவரின் வளர்ச்சியிலும், அவர்கள் அடையும் அடைவுகளுக்கு முக்கிய காரண கர்த்தாக்கள்.\nஆனால் நாம் பாடசாலையில் கற்ற போது எந்த ஒரு ஆசிரியரும் நானறிந்த வரையில் மாணவர்களை ஆசிரிய தொழிலுக்கு வாருங்கள் என கூறியது கிடையாது. பொடியளே ஒழுங்கா படிச்சு, கம்பசுக்கு போய் ஏதும் ஒழுங்கான வேலைக்கு போக பாருங்கோ இந்த வாத்தி வேலைக்கு மட்டும் வந்திடாதங்கோ என சொல்லிய ஆசிரியர்களே அதிகம்.\nஆரம்பத்தில் உயர் தர பாடத்தெரிவின் போது நான் வர்த்தக துறையை தெரிவு செய்வதா, அல்லது உயிரியல் துறையை தெரிவதா என குழம்பி வர்த்தக துறை எனும் முடிவுக்கு வந்திருந்தேன். வர்ததக துறை வகுப்புகளுக்கும் போக தொடங்கிவிட்டேன். ஆனால் எனக்கு கற்பித்த ஆசிரியர்கள் பலருக்கும் அது ஏற்புடையதாக இருக்கவில்லை. அதே பாடசாலையில் கற்பித்த எனது அப்பாவிடம் எல்லாருமாக செர்ந்து என்னை உயிரியல் துறைக்கு மாற்றி விடுமாறு கொடுத்த ஆலோசனை/ நச்சரிப்பு தாங்காமல் அது வரை எனது சுதந்திரம் என விட்டிருந்த அப்பாவும் எல்லா ஆசிரியர்களும் சொல்லுகிறார்கள், நீங்கள் (அப்பா நீங்கள் என தான் சுட்டுவது வழக்கம்) உயிரியல் கற்க கூடிய மாணவன், வீணாக வர்த்தகம் கற்க வேண்டாம் என சொல்லுகிறார்கள் எனவே உயிரியலை மாறி படியுங்கள் உங்களால் அப்பாடத்தை சிறப்பாக கற்க முடியாவிட்டால் இரண்டாம் தடவை வர்த்தகத்தை படியுங்கள் என சொன்னார். ஆனால் கட்டாயமல்ல யோசித்து முடிவெடுங்கள் எனவும் சொன்னார். சரி என்னதான் நடக்கிறது பார்ப்போம் என உயிரியலை கற்க முடிவெடுத்து அதையே படித்தேன்.\nஎல்லா ஆசிரியர்களும் வர்த்தக துறையை தெரிவு செய்ய வேண்டாம் (எமக்கு 9, 10, 11 ஆம் ஆண்டுகளில் வர்த்தகம் கற்பித்த ஆசிரியர் உட்பட) என கூறியதன் காரணம் வர்த்தம் கற்றால் ஈழத்தை பொறுத்தவரை பொதுவாக செய்ய கூடிய வேலை ஆசிரியர் வேலை மட்டும். ஆசிரியர் பணிக்கு தமது மாணவர்கள் வருவதை விரும்பாத ஆசிரியர்கள் அதை விட வேறு எதை சொல்லுவார்கள்.\nஇரண்டு வருட காலம் தற்காலிகமாக ஆசிரியராக கற்பித்த அனுபவத்தில் இருந்து எனக்கு ஆசிரியர் பணி மீது ஏற்பட்ட ஈர்ப்பு, அதில் கிடைத்த ஆத்ம திருப்தி எனது தற்பொதைய கற்றலை முடித்த பின் தேடி பெற போகிற வேலையில் கிடைக்குமா தெரியவில்லை.\nபள்ளி நாட்களை மீட்டுப் பார்க்க வைத்தீர்கள்...\nசவாரி வாத்தியார் எனக்கு ஆங்கிலம் கற்பித்தார்... ஒரு முறை நான் ஆங்கிலம் தொடுத்து எழுதப் பாழகிவிட்டு, பரிசோதனையின் பொழுது ஆங்கிலத்தில் தொடுத்தெழுதி எனக்கு ஆங்கிலத்திற்கு அந்தத் தவணை கிடைத்த புள்ளி எவ்வளவு தெரியுமா 9/100 - சவாரி எனது பரீட்சைத் தாளைத் தான் திருத்த மாட்டேன் என்று கூறி விட்டார்... (fill in the blanks க்கு மட்டும் தான் எனக்கு மாக்ஸ் வந்தது) ஏன் என்றால் தான் தொடுத்தெழுதும்படி கூறவில்லையாம். ஆகையால் தன்னால் திருத்த முடியாது என்று விட்டார்... மற்றைய பாடங்களில் நல்ல புள்ளிகளைப் பெற்று அவ் வருடம் பரிசளிப்பு விழாவில் பரிசிலைத் தவறவிட்டேன் ஆங்கிலத்திற்கு குறைவாகப் புள்ளி கிடைத்ததால். அப்படிச் சவாரி செய்த அநியாயங்கள் பல... ஹஹஹ\n அவர்... யாராவது வகுப்பறையில் பழங்கள் கொண்டு வந்தால் பறித்து விடுவார்... பறித்து விட்டு.. பாடசாலைக்கு இதெல்லாம் கொண்டு வரக் கூடாது என்று சொல்லி விட்டு வகுப்பறையில் எம் முன்னேயே அதைத் தான் உண்பார்.\nம் ஞாபகம் இருக்கு கொய்யாகாய் ரிச்சர், இன்னும் பலரையும்.....\nசாவரி ஆங்கிலம் கற்பிக்க வந்து கழுத்தறுத்தது போல வேற ஆரும் செய்யேல்லை\nஆகா விஐ எங்களுக்கு ஒரு பூணை வாத்தி என்று ஒருவர் இருந்தவர். அவருக்கு நில நிறக் கண். ஆதனால் தான் அப்படி கூப்பிடுவார்கள். அவரை கண்டவுடனே எல்லோரும் மியாவ் மியாவ் என்பார்கள்.\nஎவ்வளவு இனிமையான காலம் அது\nஇன்றுதான் வாசித்தேன் விஜே டக்கென்டு முடிச்ச மாதிரியிருக்கு இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம் :-) பள்ளிக்கூடத்தில ஒன்றையும் ஒளிச்சு வைக்கேல்லயா:-)\nஎன்ர தமிழ் ரீச்சர் என்னை, என் நண்பிகளைப் பல தடவை கேட்டிருக்கிறா ஒருத்தியாவது ரீச்சரா வாங்கோ என்று.\nஎனக்கப்பிடி ரீச்சர் மாருக்கு பட்டப்பெயர் வச்சமாதிரி ஞாபகம் வராதாம் ஆனால் கூடப்படிக்கிற ஆக்களுக்குப் பட்டப்பெயர் வைச்சு அதால நிறையப் பிரச்சனை எல்லாம் வந்திருக்கு உதாரணம் 1:\nஆறாம் வகுப்பு வரலாறுப் புத்தகத்தில குசுமாசனதேவி என்றொராள் வருவா அவா யாரென்று மறந்திட்டன் ஆனால் அப்பிடியொரு பட்டம் வைச்சதால பிரச்சனை வந்தது மட்டும் ஞாபகமிருக்கு.\nஉணவு மூலம் பரவும் நோயாக்கிகள் (2)\nபடம், பாட்டு, கண்ணொளி.... ஒரு புதிர்\nமொட்டும் மலரும் - 5\nசுடச் சுட கீரை புட்டு சாப்பிடலாம்.....\nஇயல்பை சிதைத்தல் - 2\n\"பச்சை நிறமே பச்சை நிறமே\"\nஇயல்பை சிதைத்தல் - 1\nமொட்டும் மலரும் - 4\nமொட்டும் மலரும் - 3\nமொட்டும் மலரும் - 2\n\"கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது\"\nஆசிரியர்கள், பட்டம் சூட்டல், இன்ன பிற...\nஉயிர் பயத்தோடு கழிந்த ஒரு பாடசாலை நாள்\nஉணவு மூலம் பரவும் நோய்கள்- 1: அறிமுகம்\nகுப்பி விளக்குகள் காற்றில் அணைந்தன\nவிரியும் சிறகுகள் © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/e2c2ae9c2a/a-student-traveling-60", "date_download": "2018-06-20T07:21:20Z", "digest": "sha1:W7HJJA6XX5YEU3MB45FQ6FYAVI35DRLW", "length": 8395, "nlines": 85, "source_domain": "tamil.yourstory.com", "title": "பள்ளி மூடப்படாமல் தடுக்க தினமும் 60 கிலோமீட்டர் பயணிக்கும் மாணவி!", "raw_content": "\nபள்ளி மூடப்படாமல் தடுக்க தினமும் 60 கிலோமீட்டர் பயணிக்கும் மாணவி\nமங்களூரு தாலுக்காவைச் சேர்ந்த முல்கியின் கில்படி ஆரம்பப்பள்ளியில் நான்கு மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வகுப்புகள் எடுக்கிறார். இந்தப் பள்ளியை மூடவேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் நான்கு மாணவர்களில் ஒருவரான இரண்டாம் வகுப்பைச் சேர்ந்த நிஷ்மிதா அந்தச் சூழல் ஏற்படாமல் தடுத்து உதவியுள்ளார்.\nஇவரது அப்பா வாசுதேவ் மூல்யாவும் அம்மா லஷ்மியும் தினக்கூலிகளாக பணியாற்றுகின்றனர். இவர்கள் உதவியதால் இந்த பள்ளி மூடப்படவேண்டிய கட்டாயத்திலிருந்து விடுபட்டது. இதனால் இனி இந்தப் பள்ளியில் தொடர்ந்து மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படும்.\nநிஷ்மிதா தினமும் அவரது அம்மாவுடன் சுமார் ஒரு மணி நேரம் நடந்து பேருந்து நிலையத்தை வந்தடைவார். அங்கிருந்து கில்படி பகுதியைச் சென்றடைய மேலும் இரண்டு பேருந்துகளில் பயணிக்கவேண்டும். அதன் பிறகு மறுபடி பன்னிரண்டு நிமிட நடைப்பயணம் செய்தால்தான் பள்ளியைச் சென்றடைய முடியும். அது மட்டுமன்றி இந்த 60 கிலோமீட்டர் பயணத்திற்கான கட்டணமாக தினசரி 70 ரூபாய் செலவிடுகின்றனர். ஆனால் இவை அனைத்தையும் சமாளித்து படிப்பதற்காக அம்மாவுடன் பள்ளிக்குச் செல்கிறார் நிஷ்மிதா.\nமேலும் இரண்டு மாணவர்கள் ஐந்தாம் வகுப்பில் படிக்கின்றனர். அடுத்த ஆண்டு இவ்விருவரும் தேர்ச்சி பெற்று பள்ளியை விட்டு சென்றுவிட்டால் பள்ளியில் இரண்டு மாணவர்கள் மட்டுமே மிஞ்சியிருப்பார்கள். இந்தப் பள்ளியின் ஆசிரியர் ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’-விற்கு தெரிவிக்கையில்,\n”பள்ளிக்கு அருகிலேயே வசித்து வந்த நிஷ்மிதாவின் பெற்றோர் கடந்த அக்டோபர் மாதம் கர்கலாவின் குடிரி படவு பகுதியில் வீடு கட்டினர். நிஷ்மிதா பள்ளியை விட்டுச் சென்றுவிட்டால் பள்ளியின் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். இதனால் பள்ளியை மூடவேண்டிய சூழல் ஏற்படும் என்பதை அவர்களிடம் தெரிவித்தோம். நீண்ட தூர பயணத்தையும் ஏற்றுக்கொண்டு பள்ளிக்கு வர தீர்மானித்தனர்.”\nபள்ளியின் ஆசிரியர் பள்ளியிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் வசிக்கிறார். தினமும் ஆறு பேருந்துகள் ஏறி இறங்கி பயணித்தால்தான் வீட்டை வந்தடையமுடியும். கன்னட வழி கல்வி பயிற்றுவிக்கப்படும் இந்தப் பள்ளி மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பள்ளியைச் சுற்றி ஆங்கில வழி கல்வி வழங்கும் பல பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. நிஷ்மிதாவும் அவரது அம்மாவும் எடுக்கும் முயற்சிகளால் இந்தப் பள்ளி மூடப்படாமல் மீண்டு வருகிறது.\nகுடும்பம்-பணியிட சமன்பாட்டை வெற்றிகரமாக கையாண்ட உலகின் முன்னணி 50 பெண்கள் பட்டியலில் இடம்பெற்ற மனிஷா\nஇந்திய விமானப்படையில் கழிக்கப்பட்ட டகோட்டா விமானம், புதுப்பிக்கப்பட்டு இந்தியா வருகை\nகாதல்-காமம்-தொழில்நுட்பம்: ஐஐடி மாணவர் உருவாக்கியுள்ள காதல் மெத்தைகள்...\nஸ்டார்ட்-அப் லீடர்ஷிப் ப்ரோகிராம்: பயிற்சியுடன் பட்டம் பெற்ற 22 சென்னை ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://anbudanseasons.blogspot.com/2017/06/blog-post_5.html", "date_download": "2018-06-20T07:07:27Z", "digest": "sha1:VZZSDB3BCSZAA4OBRH5XV7NHRDMRG3CD", "length": 11999, "nlines": 117, "source_domain": "anbudanseasons.blogspot.com", "title": "anbudanseasons அன்புடன் சீசன்ஸ் : எல் .கே . ஜி , அப்புறம் (மற்றும் ) யூ.கே .ஜி, யின்னா என்னாங்க?", "raw_content": "\nஎல் .கே . ஜி , அப்புறம் (மற்றும் ) யூ.கே .ஜி, யின்னா என்னாங்க\nஉங்கள் பையன்(குழந்தை) என்ன படிக்கிறான்\nஎல் .கே . ஜி படிக்கிறான் .\nஉங்கள் பெண் (குழந்தை) என்ன படிக்கிறாள்\nகிராமத்து பாட்டி கேட்க குழந்தையின் தாய் பதில் சொல்கிறாள்.\nஎல் .கே . ஜி , அப்புறம் (மற்றும் ) யூ.கே .ஜி, யின்னா என்னாங்க\nஅது இந்த காலத்திலே ஒன்னாவதுக்கு (ஒன்றாவதுக்கு) முதலில் படிப்பது. அது உனக்கு சொன்னா தெரியாது (என்னமோ இவங்களுக்கு மட்டும் தெரிந்தது போல் குழந்தைகளின் தாய் சொல்கின்றாள். தாய்க்கே தெரியாது அதனை சொல்லிக் கொடுக்கும் ஆசிரியருக்கே தெரியாது என்பது (என்னமோ இவங்களுக்கு மட்டும் தெரிந்தது போல் குழந்தைகளின் தாய் சொல்கின்றாள். தாய்க்கே தெரியாது அதனை சொல்லிக் கொடுக்கும் ஆசிரியருக்கே தெரியாது என்பது\n'ஏம்மா பாவம் ,சரியாக சாப்பிடவும் இல்லாமல், இவ்வளவு பெரிய பையிலே கனமா புஸ்தகம்,நோட்டு எல்லாம் தூக்கிட்டு போறாங்க. சின்ன குழந்தை.அதிலும் பையன் வீட்டிலே ரப்பர் போட்ட பாட்டிலே (பீடிங் பாட்டில்லே) பால் குடிக்கிறான் பள்ளிக் கூடத்திலே எப்படி சாப்பிடுவான்' 'நான் தான் போய் கொடுக்க வேண்டும். என்பாள் தாய்.\nநீ கொஞ்சம் அவங்களை பள்ளிக் கூடத்திலே விட்டு வாயேன்\nஅதெல்லாம் நம்மாலே முடியாது .எனக்கு நிறைய வேலை இருக்கு.அத்தோடு இல்லாமல் ஆட்டோவிலே போனால் எனக்கு மயக்கம் வரும்.\nஅதுலே அனுப்ப பயமாஇருக்கு.ஆட்டோலே நிறைய திணிச்சுட்டு போறாங்க, சரி பள்ளிக் கூட வேன்லேயே அனுப்பி வைக்கிறேன். பள்ளிக் கூடத்திலே பல வகையிலே காசு வாங்கிறாங்க வேன் வாடகையை வேறே ஏத்திட்டாங்க . கேட்டா டீசல் விலை ஏறிப் போய்சுன்கிறாங்க.\nLower Kindergarten ஜெர்மன் மொழி வந்து பின்பு Lower Kinder garten ஆக ஆங்கிலத்தில் மாற்றமடைந்து எல் .கே . ஜி மழலையர் பள்ளியாக அதாவது \"குழந்தைகளின் தோட்டம்\"உருவாகியது. இது ஒரு குழந்தைகள் பாலர் கல்வி நிறுவனம் ஆகும்.\nகிண்டர் கார்டன் பள்ளி முறை இங்கிலாந்து நாட்டில் ராபர்ட் ஓவன் என்பவரால் முதன் முதலில் 1816-ல் ஏற்படுத்தப்பட்டது.\nமேலை நாடுகளில் வேலைக்கு செல்வோர் வீட்டில் யாரும் இல்லாமையால் அங்கு விட்டுச் செல்வார்கள் .\nஅது ஒரு தோட்டமாக விளையாட்டுத் தளமாகவே இருக்கும். ஒரு தோட்டத்தில் தாவரங்களை ஊட்டச்சத்து கொடுத்து வளர்ப்பது போல் அந்த \"குழந்தைகள் தோட்டங்கள்\" பள்ளியில் குழந்தைகளை கவனித்து மற்றும் ஊட்டச்சத்து கொடுத்தும் விளையாட விட்டு அறிவை வளர்ப்பார்கள். பிரான்ச் நாட்டில் இப்பொழுதும் ஐந்தாவது வரை எழுதச் சொல்லி சொல்லிக் கொடுப்பதில்லை. குழந்தைகள் பலவண்ணங்களில் இருக்கும் உள்ள எழுதுகோளைக் எடுத்து ஏதாவது எழுதி பழகிக் கொள்ளும். முறையாக ஐந்தாவது வந்த பின்புதான் எழுத்து முறை கல்வி பயன்படுத்தப்படும்.ஆனால் அதற்குள் அந்த குழந்தைகள் அதற்கு தகுதியான அறிவை பெறுவதற்கு வழி செய்து விடுவார்கள். அது அனுபவ வழியான கல்வியாக கிடைத்துவிடும் . ரயில் ,பஸ் மற்ற வகைகளை படம் போட்டு கற்பிப்பதைவிட அதை அனுபவத்தில் பயணம் செய்தே தெரிந்துக் கொள்ளும்.(இதை விளக்க வேண்டுமென்றால் ஆசிரியர்களை ,அல்லது பள்ளிக்கூடம் நடத்துபவர்களை அந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் அனைத்து முன்னாள் இந்நாள் மாண்புமிகு மந்திரிகளும் பார்த்து வந்திருப்பார்கள்)\nஇப்பொழுது Pre பிரீ எல்.கே.ஜி யும், பிரீ(PreLKG & UKG.) யூ.கே.ஜி யும்வந்துவிட்டது.\n\"யாழ் இனிது குழல் இனிது என்ப தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்.\"\nஇவைகளை இழக்க வேண்டிய நிலை. மழலையர் பள்ளியில் சுகாதாரம் அறவே கிடையாது.ஒரு வகுப்பில் பல குழந்தைகளை காற்று வராத வகுப்பரையில் அடைத்து வைத்திருப்பார்கள். நல்ல குடி நீர் இல்லாமையால் ஒவ்வொரு பள்ளி செல்லும் சிறார்களும் வீட்டிலிருந்தே சுடுநீரை ஆற வைத்து எடுத்துச் செல்கின்றனர் குழந்தையர்களுக்கு, எதிர்ப்பு சக்தி குறைவால்,வெகு சீக்கிரமே பல வியாதிகள் வந்தடைகின்றன. குறிப்பாக பிரைமெரி காம்ப்ளெக்ஸ்,தோல் சம்பத்தப்பட்ட வியாதிகள் வர வாய்புகள் அதிகம்.உளச் சோர்வு பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளும் உளச்சோர்வு அடைய வாய்ப்புகள் உண்டு.இது உணவு முறைகளில் மாற்றம் ஏற்படும் போதும் சில நடவடிக்கை மாறுதல்களாலும் ஏற்படுகிறது\nஇப்பொழுது சட்டம் அனுமதிக்கின்றது வீட்டிலேயே ஆசிரியரை வைத்து கல்வி கற்பித்து ஓரளவு அறிவு கிடைத்த பின் தகுதியான வகுப்பில் சேர்க்க முடியும் .அதனை நாம் யாரும் பயன்படுத்துவதில்ல.ஆங்கில மோகம் நம்மை ஆட்டி வைக்கின்றது.\nயார் அந்த தமிழ் நெஞ்சம்\nபெண்ணிற்கு தோல்வியை தாங்க முடியாது.\nஉதட்டில் வரி வந்து வாயை அடைக்கிறது . .\nநிறைவாய் உன் அருளைத் தந்தருள்வாய்\nஎல் .கே . ஜி , அப்புறம் (மற்றும் ) யூ.கே .ஜி, யின...\nகருப்பு நிறமுடையவர்கள் உற்சாகத்துடன் இருப்பார்கள் ...\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur - சீசன்ஸ் நீடூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t122981-topic", "date_download": "2018-06-20T07:11:45Z", "digest": "sha1:JM6BPXENLFXDC4TVAZGTASD5ZJC4BMSQ", "length": 32291, "nlines": 403, "source_domain": "eegarai.darkbb.com", "title": "காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...!!", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: திண்ணைப் பேச்சு\nஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் காதல் என்பது\nவெறும் மாயை என்பது புரியும்.\nஒரு வகை கவர்ச்சியே தவிர வேறு ஒன்றும் இல்லை.\nகாதல் காதல் என மாய்ந்து போகும் கவிஞர்களை\nஒரு சததுக்கும் பிரயோசனப் படாதவர்கள் என்றே\nஇவர்களால் இந்தப் பூமிக்கு என்ன பயன் என்ற\nகேள்வி என் மனதில் அடிக்கடி எழும்புவதுண்டு .\nமொத்த‌த்தில் காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை.\nகாதல் குறித்து ஒரு பெண்ணின் பார்வை இது....\nஈகரை வாசகர்கள் என்ன கருத்து சொல்கிறார்கள்...\nRe: காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...\nபாவம் , அனேக முறை அனுபவபட்டவர் போல் தெரிகிறது\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...\nகாதல் மாயை தெரிகிறது . இருந்தாலும் காதலிக்கிறோம் . மகிழ்ச்சியை தருகிறது .\nஒரு படி மேலேறி , கல்யாண பந்தத்தில் ஈடுபடுகையில் , காதல் மாயை கசப்பாக தெரிகிறது .\nஇப்போது காதல், ஆண் /பெண்களிடையே\nஒரு பொழுது போக்கு சாதனமாக அறியப்படுகிறது .\nஒன்றுடன் நிறுத்திக் கொள்வது இல்லை .\nஒருவருக்கு ஒருவர் என்ற நிலை மாறி ,\nஒரு சமயத்தில் ஒருவர் என்ற நிலை\nஇப்போது நிலவுகிறது என்றே நினைக்கிறேன்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...\nகாதல், காதலாக இருக்கும் வரையிலும், அதில் கலப்படம் ஏதும் நிகழாத வரைக்கும் அது மகிழ்ச்சியை மட்டுமே தரக்கூடியது தான்.\n நாம் வாழும் வாழ்க்கை கூட மாயை தான். இந்த மானுடப்பிறவியின் நோக்கமே இந்த மாயையில் சிக்குண்டு தவிக்கத்தான்.\nஉண்மையான அன்பிற்கு (அது ஆண் பெண் காதலாக இருந்தாலும் சரி, அம்மா பிள்ளை பாசமாக இருந்தாலும் சரி) ஏமாற்றுதல், துரோகம் இவையெல்லாம் தெரியாது. போலியான அன்பை உண்மை என்று நம்பி, ஏமாந்து பிறகு காதலை மாயை என்று கூறுவதும் சரியல்ல.\nநம்முடைய இன்பத்திற்கும் துன்பத்திற்கும் நாம் மட்டுமே முழு பொறுப்பு.\nRe: காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...\nகாதல், காதலாக இருக்கும் வரையிலும், அதில் கலப்படம் ஏதும் நிகழாத வரைக்கும் அது மகிழ்ச்சியை மட்டுமே தரக்கூடியது தான்.\n நாம் வாழும் வாழ்க்கை கூட மாயை தான். இந்த மானுடப்பிறவியின் நோக்கமே இந்த மாயையில் சிக்குண்டு தவிக்கத்தான்.\nஉண்மையான அன்பிற்கு (அது ஆண் பெண் காதலாக இருந்தாலும் சரி, அம்மா பிள்ளை பாசமாக இருந்தாலும் சரி) ஏமாற்றுதல், துரோகம் இவையெல்லாம் தெரியாது. போலியான அன்பை உண்மை என்று நம்பி, ஏமாந்து பிறகு காதலை மாயை என்று கூறுவதும் சரியல்ல.\nநம்முடைய இன்பத்திற்கும் துன்பத்திற்கும் நாம் மட்டுமே முழு பொறுப்பு.\nமேற்கோள் செய்த பதிவு: 1155644\nவிமந்தினி அக்கா அருமையாக சொன்னீர்கள் .\nபதிவு 1. அந்த பெண் \"காதல் துன்பமானது \" என்று சொல்வதில் இருந்து .. அவரும் காதலித்துள்ளார் என்று தெரிகிறது .\nபதிவு 2. ரமணீயன் அய்யா சொல்வது போல் அனுபவம் போல் இருக்கு .\nகல்யாணத்திற்கு பிறகு ஏற்படும் சிக்கல்கள் ஏற்பாட்டு திருமணத்திலும் உண்டு .. காதல் திருமணத்திலும் உண்டு ... இருவருக்கும் அனுசரிப்பதற்கு கொஞ்சம் காலம் ஆகும் ...\nஅதனால் \"காதல்... கல்யாணத்திற்கு பின் கசக்கிறது \" என்று சொல்வது எனக்கு சரியா படலை .\nமாயை இல்லாத , மனம் மாறாத , ஒருவரிடம் மட்டுமே தோன்றும் அன்பு நிலைத்து இருக்கும் .\nவிமந்தினி அக்கா சொல்வது 100% சரி . வி பொ பா\nRe: காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...\nஒரு பூனை ஆற்று வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போகும்போது \"ஐயையோ பூலோகமே இருண்டுகொண்டு வருகிறதே\" என்று கத்திகொண்டே போனதாம்.\nஅதுபோல இருக்கிறது இந்த பெண்ணின் பார்வை\nRe: காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...\nபாரதியின் பார்வையில் காதல் :\nகாதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்\nகலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்\nகாதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்\nகானமுண்டாம் சிற்பமுதற் கலைகள் உண்டாம்\nஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே \nஅஃதன்றோ இவ்வுலகத் தலைமை இன்பம்\nகாதலினால் சாகாமல் இருத்தல் கூடும்\nகவலைபோம் அதனாலே மரணம் பொய்யாம் .\nகாதலின் வலிமை ( பாரதிதாசன் )\nகண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டி விட்டால்\nமண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் .\nமும்தாஜ் இறந்த துக்கம் தாளாமல்\nஷாஜஹான் கட்டிக்கொண்ட வெள்ளைப் புடவை\nRe: காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...\nபாரதியின் பார்வையில் காதல் :\nகாதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்\nகலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்\nகாதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்\nகானமுண்டாம் சிற்பமுதற் கலைகள் உண்டாம்\nஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே \nஅஃதன்றோ இவ்வுலகத் தலைமை இன்பம்\nகாதலினால் சாகாமல் இருத்தல் கூடும்\nகவலைபோம் அதனாலே மரணம் பொய்யாம் .\nகாதலின் வலிமை ( பாரதிதாசன் )\nகண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டி விட்டால்\nமண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் .\nமும்தாஜ் இறந்த துக்கம் தாளாமல்\nஷாஜஹான் கட்டிக்கொண்ட வெள்ளைப் புடவை\nமேற்கோள் செய்த பதிவு: 1156960\nஅஹ்ஹா .. ரொம்ப அருமை அய்யா .... பாரதி , பாரதிதாசன் போன்றோரின் கவிதை வரிகளை மேற்கோள் காட்டி நல்ல சொல்லிடீங்க அய்யா .....\nRe: காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...\nஎன்னை பொருத்தவரை, எதிர்பார்ப்பில்லாமல் தன அன்பை தருவது தான் காதல்..............அது ஆண் பெண்ணாகட்டும் , அம்மா பிள்ளை யாகட்டும், அப்பா பெண்ணாகட்டும், நண்பர்களாகட்டும்.......\n என்பது எப்போதுமே மகிழ்ச்சியைத்தான் தரும்.....சந்தகமே வேண்டாம்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nயாவரும் முழுமை பெற கடந்து போகும் புனிதப் பாதை. சில பேர்களுக்கு அப்பாதையில் முட்கள் இருக்கலாம் தவறில்லை. சில பேர்களுக்கு நிறைய பாதைகள் தெரியலாம், வழி தவறினால் காட்டுக்குள் சென்று தவம் செய்யலாம். சரியாகச் சென்றால் இலக்கை அடையலாம்.\nRe: காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: திண்ணைப் பேச்சு\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/10185", "date_download": "2018-06-20T08:46:20Z", "digest": "sha1:X3I42N4LWM3NV3CCQ3XXMLQOIXMPWD5V", "length": 5367, "nlines": 48, "source_domain": "globalrecordings.net", "title": "Geser-Gorom: Mina Mina Gorong மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 10185\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Geser-Gorom: Mina Mina Gorong\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nGeser-Gorom: Mina Mina Gorong க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 3 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Geser-Gorom: Mina Mina Gorong தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/11076", "date_download": "2018-06-20T08:47:47Z", "digest": "sha1:W24BZC6566NCCNJB5HM5KNFSAPPA6P4G", "length": 8832, "nlines": 60, "source_domain": "globalrecordings.net", "title": "Jagoi: Tengoh மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Jagoi: Tengoh\nGRN மொழியின் எண்: 11076\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Jagoi: Tengoh\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A75366).\nJagoi: Tengoh க்கான மாற்றுப் பெயர்கள்\nJagoi: Tengoh எங்கே பேசப்படுகின்றது\nJagoi: Tengoh க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 12 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Jagoi: Tengoh தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nJagoi: Tengoh பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/15630", "date_download": "2018-06-20T08:47:14Z", "digest": "sha1:B5IQTX3TAH7S5OPEE77YO2YRI3ZGPDKW", "length": 5222, "nlines": 55, "source_domain": "globalrecordings.net", "title": "Phunoi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 15630\nISO மொழியின் பெயர்: Phunoi [pho]\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nPhunoi க்கான மாற்றுப் பெயர்கள்\nPhunoi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 5 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Phunoi தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/17412", "date_download": "2018-06-20T08:46:09Z", "digest": "sha1:F55KMDQIBLH4MKEGJWJZ5Y3U6YOIZ2KH", "length": 8889, "nlines": 56, "source_domain": "globalrecordings.net", "title": "Tewa: San Ildefonso மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 17412\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Tewa: San Ildefonso\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Tewa)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A11771).\nTewa: San Ildefonso க்கான மாற்றுப் பெயர்கள்\nTewa: San Ildefonso எங்கே பேசப்படுகின்றது\nTewa: San Ildefonso க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 7 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Tewa: San Ildefonso தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nTewa: San Ildefonso பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=1&Itemid=33&limitstart=10", "date_download": "2018-06-20T07:08:51Z", "digest": "sha1:MOVH4TAZJJMUQOHTKW2RGOBJTGHQ6ID7", "length": 8558, "nlines": 113, "source_domain": "nakarmanal.com", "title": "அறிவிப்பு", "raw_content": "\nபூர்வீகநாகதம்பிதான் ஆலய 8ம் உற்சவம் நேரடி ஒளிபரப்பு\nநாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தில் 06.10.2017 8ம் உற்சவமான வேட்டை திருவிழாவினை புலம்பெயர்ந்து வாழும் எம்பெருமான் அடியவர்கள் காண்பதற்காக நேரடி ஒளிபரப்பினை ஏற்பாடுசெய்துள்ளனர். திருவிழா உபயகாரர்கள்.\nபூர்வீகநாகதம்பிரான் ஆலயத்தில் 30.09.2017 இன்று திருவிழா ஆரம்பம்.\nநாகர்கோவில் பூர்வீகநாகதம் பிரான் ஆலயத்தில் இன்று காலை 9 மணியளவில் கிரியைகள் ஆரம்பமாகி அதனைத்தொடர்ந்து விஷேட பூஜைகள் இடம்பெற்று நாகேஸ்வரப்பெருமான் எழுந்தருளி உள்வீதியுலா வலம்வந்து மெய்யடியார்களுக்கு நல்லாசி வழங்கியருளினார். இவ்விழாவிற்கு கடந்த வருடங்களைவிட பெருமளவான அடியவர்கள் கலந்துகொண்டது சிறப்பம்சமாகும். புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது....\nநாகத்தொடுவாய் பாலம் வாகனம் செலுத்துமளவிற்கு பூர்த்தியாகும் நிலையை அடைந்துள்ளது.\nநாகர்கோவில் வடக்கு கெளத்தந்துறை பிள்ளையார் ஆலய வீதியூடக கடற்கரைக்கு செல்வதற்கு நாகத்தொடுவாய் ஏரி இடையூறாக இருப்பதனை அவதானித்த எமது கிராம மக்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் எடுக்கப்பட்ட முயற்சி வீணடிக்கப்படவில்லை. உரிய அதிகாரிகளின் சிறு உதவியுடனும்,\nநாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் குண்டுவீச்சுத்தாக்குதலில் உயிர்நீத்த மாணவர்களின் 22ம் ஆண்டு நினைவுதினம் இன்று.\nநாகர்கோவில் மகாவித்தியாலயத்தின் மீது புக்காரா விமானம் நடார்த்திய குண்டுவீச்சுத்தாக்குதலில் உயிர்நீத்த மாணவச்செல்வங்களின் 22 ஆவது நினைவுதினம் இன்று பி.ப 2 மணியளவில் நாகர்கோவில் மாகவித்தியாலயத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. மாணவச்செல்வங்களின் ஆத்மா சாந்த்தியடைய அனைவரும் இவ் ஆத்மசாந்தி நிகழ்வில் கலந்துகொள்வோமாக.\nகெளத்தந்துறை பிள்ளையார் ஆலய வருடாந்த மணவாளக்கோல விழா சிறப்பாக நடைபெற்றது.\nநாகர்ககோவில் வடக்கு அருள்மிகு கெளத்தந்துறை பிள்ளையார் ஆலயத்தில் கடந்த 10.09.2017 அன்று வருடாந்த மணவாளக்கோல விழா காலை 10 மணியளவில் கிரியைகள் ஆரம்பமாகி 1008 சங்குகளினால் அபிஷேகம் நடைபெற்று அதனைத்தொடர்ந்து விஷேட பூஜைகள் நடைபெற்று சுமார் 2 மணியளவில் பகல் பூஜைகள் நிறாஇவடைந்து....புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.\nநாகர்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மணவழக்கோல விழா சிறப்பாக நடைபெற்றது.\nபூர்வீக நாகதம்பிரான் ஆலய 2017ம் ஆண்டிற்கான தீர்த்தோற்சவம் பற்றிய அறிவித்தல்.\nநாகத்தொடுவாய்கான தற்காலிக பாலம் அமைத்தல்.\nவடக்கு மக்களிடம் இருந்து சூத்திரதாரர்களினால் பறிக்கப்பட்ட பூர்வீக நாகதம்பிரான் ஆலயம்...நடந்தது என்ன. அன்பர்கள் முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்கள்...\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://photography-in-tamil.blogspot.com/2009/01/5.html", "date_download": "2018-06-20T07:23:41Z", "digest": "sha1:ESQ4DGWTCPS6XC22YFQNNZXKNURUWOWQ", "length": 28595, "nlines": 314, "source_domain": "photography-in-tamil.blogspot.com", "title": "ஜனவரி போட்டி - முதல் பத்து + 5 இடங்கள் | PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை", "raw_content": "\nஜனவரி போட்டி - முதல் பத்து + 5 இடங்கள்\nLabels: போட்டி, போட்டி முடிவுகள்\nஇந்த தடவையும் வழக்கம் போல போட்டில கலந்துகிட்டு கலக்கோ கலக்குன்னு கலக்கி இருக்கும் உங்க எல்லோருக்கும் \"நம்\" குழுவின் சார்பில் நன்றி. கலந்துக்கிட்ட எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.\nஇந்த மாசம் பத்து புகைப்படங்கள் மட்டும் தேர்ந்தெடுக்கலாம்னு தான் உக்காந்தேன். ஆனா பதினைஞ்சா போட வேண்டிய கட்டாயம்.\nமுதல் பதினைஞ்சுக்குள்ள வந்த படங்களை பாக்கறதுக்கு முன்னாடி சில விஷயங்கள்.\nபோன பதிவில் ஏற்கனவே சொன்னது போல அடிப்படைகளை முக்கியமாக கவனத்தில் கொள்ளுங்கள். போன பதிவில ஸ்லைடு ஒண்ணு போட்டிருந்தேன் எத்தனை பேர் பார்த்தீங்கன்னு தெரியாது. அந்த ஸ்லைட் ஆரம்ப மற்றும் இடைநிலை புகைப்படக் கலைக்கு மிகவும் தேவையான விவரங்களைத் தருகிறது. அதோடில்லாமல் எடுத்துக்காட்டுப் புகைப்படங்களையும் தந்து செட்டிங் மாறினால் எப்படி படத்தின் தன்மை மாறும் அப்படின்னு நீங்களே நேரடியா செஞ்சு பாக்கக் கூடிய வசதியோட இருக்கு. எ.கா: ஷட்டர் ஸ்பீட் அதிகமானா/குறைவான புகைப்படங்கள் எப்படி மாறுபடும் அதை அந்த ஸ்லைடில் நீங்களே செஞ்சு பாக்கலாம்.\nகிருஷ்ணாவின் புகைப்படத்தில் காண்ட்ராஸ்ட் மற்றும் ஷார்ப்னெஸ் குறைஞ்சு இருக்கு. very tight cropping.\nநனானி அவர்களின் புகைப்படம் அழகா இருந்தது. பழைய புகைப்படங்களுக்குண்டான மதிப்பே தனி தான். அது ஸ்கேன் செஞ்சு போட்டிருக்காங்க. நல்ல புகைப்படம்.\nகாரூரன் படத்தில் இருக்கும் குழந்தைக்கு சுத்திப் போடுங்க. பின்பக்கம் மரச்சட்டத்தின் நிறமும் , சருமத்தின் நிறமும், உடையின் நிறமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகிப் போனது குறை. பின் புறம் இருக்கும் சட்டம் முழுதும் குழந்தைக்கு பேக் கிரவுண்டாக வந்திருந்தாலோ அல்லது அந்த சட்டம் முழுதும் இல்லாமல் பின்னால் தெரியும் வண்ணங்கள் நிறைந்திருந்தாலோ இன்னமும் மெருகோடிருந்திருக்கும். கோணம் மாற்றி எடுக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வது இதற்காகத் தான்.\nகொரியர் கைப்புள்ள அண்ணாச்சியின் படம் அழகாய் இருந்தாலும் அதில் ஏதோ குறைவது போன்ற உணர்வு. அருமையானக் கோணம் ஆனால் பூச்சிகளின் பின்னால் தெரியும் அந்தக் கோடு Disturbing one\nஜாக்கி சேகர் - உங்களின் பிற புகைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். இது அவ்வளவாக ஈர்க்கவில்லை.\nதிவா அவர்களின் அகல்பரப்பு புகைப்படம் முழு அளவில் பார்த்தால் அன்றி அதன் வீச்சு தெரியாது. அதுவும் தவிர சரியான படி தேவையற்றவைகளை விலக்கி இருந்திருந்தால் அல்லது பாலத்தை முழுமையாக எடுத்திருந்தால் காட்சி செம்மைப் பட்டிருக்கும்.\nட்ரூத். இதை விட வெகு அருமையானப் புகைப்படங்கள் உங்களிடம் இருந்து நாங்கள் பார்த்திருக்கிறோம்.\nசதாங்கா - வானமும் ஏறக்குறைய வெளிறியே இருக்கிறது. கூடவே கோபுரத்தின் நிறமும் வெண்மை என்ற போதில் அதிகம் கவனத்தை ஈர்க்கவில்லை.\nவாசியின் புகைப்படத்தில் குழந்தையின் சிரிப்பு அழகு. ஆனால் சுற்றி இருக்கும் பார்டர் அல்லது வேறெதுவோ ஒன்று குறைவு. வண்ணத்தில் இன்னும் அழகாய் இருந்திருக்குமோ என்னமோ\nநாகப்பன் படம் அழகு. இருந்தாலும் படம் முழுமையாய் இல்லாதது போல் உணர்வு\nமேலே குறிப்பிட்ட படங்களில் சில முதல் பதினைந்திற்கு வெகு அருகில் வந்தவை. இதைவிட இவர்களால் இன்னமும் அழகுற புகைப்படம் எடுக்க முடியும் என்பதில் நிச்சயமாக எனக்கு நம்பிக்கை உண்டு. முடிந்த வரையில் புகைப்படத்தின் கீழ் எங்களுடைய கருத்துகளைத் தந்திருக்கிறோம்.\nஇனி முதல் பதினைந்து -(தர வரிசைக் கிரமமாக இல்லை. )\nமாணிக்க வாசகம் சற்றே வெளுத்தது போல இருந்தாலும் அழகான படம்.\nசங்கர் பாலசுப்ரமணியன் அருமையான புகைப்படம். அவர் சொன்ன மாதிரி வைட் ஆங்கிள் லென்ஸ் இருந்திருந்தா இன்னும் பட்டைய கிளப்பி இருக்கும் போல\nபிரகாஷ்__GR இது பிற்தயாரிப்பு செய்யப்படாதப் படம்னா நம்பறதுக்கு கஸ்டமா தான் இருக்கு. ஆனா உண்மை. அழகான கோணம்.\nShanth அழகானக் கோயில். வானத்தின் நீல நிறம் படத்திற்கு மேலும் மெருகூட்டுகிறது. மேலே வலது மற்றும் இடது புறத்தில் காணும் மரத்தின் இலைகள் இல்லாமல் இருந்தால் இந்தப் படம் வெகு சாதரணமாகியிருக்கலாம்\nநந்து f/o நிலா அட்டகாசமான புகைப்படம். பின்னாலிருந்து வரும் ஒளியை உபயோகித்திருக்கும் விதமும், கூடவே நிலாவின் புன்சிரிப்புடன் கூடிய முகபாவனையும் அதை ஒளிச்சிறைப் பிடித்திருக்கும் நேரமும் அருமை. கருப்பு வெள்ளைக் காவியம் படைக்கிறது\nMQN நல்ல புகைப்படம் எடுக்க புகைப்படக் கருவி ஒரு சாதனமே தவிர அது மட்டுமே நல்லப் புகைப்படம் எடுப்பதில்லை. எடுப்பவர் எடுக்கும் விதத்தில் Point and shoot கேமராவிலும் நல்ல புகைப்படங்களைத் தரலாம் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு. நிலையாக நின்றிருக்கும் சிறுவன், பக்கத்தில் அசைந்தாடிக்கொண்டிருக்கும் பெரியவர்கள் என அதை காட்சிப் படுத்திய விதம் மிக அழகு.\nகருவாயன் அழகான புகைப்படம். இருந்தும் multiple leading lines இருக்கும் இந்தப் புகைப்படத்தில் கவனம் இடதுபக்கம் தெக்கி நிற்கும் நீர்த்துளி மீது சென்றுவிடுகிறது.\nசூர்யா எகிறி குதிச்சதை நல்லாவே பிடிச்சிருக்காரு. நல்ல டைமிங். வானம் படத்தின் ப்ளஸ் பாயிண்ட்.\nசுமதி முன்னாடி சிவனின் நிறமும் பின்னாடி தெரியும் கருப்பும் நல்லா பொருந்துது. வலது பக்கம் சிறிது வெட்டியிருக்கலாம்.\nராம் நல்ல காட்சியமைப்பு. nice contrast\nஅமல் நல்ல காட்சியமைப்பு. very tight crop. நந்து சொன்னது போல அதே நிறத்தைக் கொண்டு வருவது சவாலான விஷயம்.\nகோமா புதுக் கோணத்தில் பைசா சாய்ந்த கோபுரம். வானத்தில் கொஞ்சம் நீலம் பாவியிருந்தால் இன்னும் அழகு கூடியிருக்கும்\nகார்த்திக் நல்ல சில்ஹவுட் படம். பெரியதா பார்த்தா அழகா இருக்கும்.\nSrini துரு துருக் கண்கள், நல்ல பேக் கிரவுண்டு. நல்ல படம்- Nice and soft lighting over the face.\nஆனந்த் விளம்பரப் புகைப்படத்துக்குறிய நேர்த்தியுடன் நல்ல ஒளியமைப்பு. வாழ்த்துக்கள்.\nகூடிய விரைவில் முதல் மூன்றுடன் சந்திக்கலாம் மக்கா.. அதுவரைக்கும் பை பை\nஅருமையான தேர்வு + விளக்கங்கள். தேர்வானவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் + பாராட்டுக்கள்.\nபதிவர்களின் பதிவுக்கும் தொடுப்பு கொடுத்தால் நன்று.\nஒவ்வொரு போட்டியிலும் என் கேமரா சாயாமல் நிமிர்ந்து கொண்டே போகும் வகையில் ஊக்கிவிக்கிறீர்கள் நன்றி .இந்த படம் ,canon sure shot கொண்டு எடுக்கப் பட்டது\nபத்து பதினைந்தானது படங்களை பார்க்கையிலேயே புரிகிறதுஇதை தவிர்த்த மற்ற சில படங்களும் கூட என்னை பிரமிக்க வைத்தது\nபங்கு பெற்றவர்களுக்கும் வெற்றி பெறப்போகும் அந்த மூவருக்கும் வாழ்த்துக்கள் :)\ngoma eagerly waiting ti see your choice of pic என்று தீபாவின் எதிர்பார்ப்பு என்னை உசிப்பி விட மிக ஜாக்கிரதையாகத் தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தேன்.தீபாவுக்கு நன்றி\nபதினைந்துக்குள் தேர்வாகி இருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்... முத்தான மூண்றை காண ஆவலாய் உள்ளோம்.\nமுதல் பதினைந்தில் வந்தவர்களுக்கு என் பாராட்டுகள்.\nஎன் படத்துக்கு தந்த பாராட்டுக்கும் நன்றி\nமுதல் பதினைந்திற்குள் வந்தது மகிழ்ச்சியளிக்கிறது ... முதல் மூன்று வந்த பின்னால் நடுவர்கள் அனைத்து 15படங்களுக்கும் கமெண்ட் கொடுத்திருக்கலாம் ..\nஅனைத்துமே அட்டகாசமாய் இருந்தது. முதல் மூன்றை காண இப்போதிலிருந்தே காத்திருக்க ஆரம்பித்து விட்டேன்..\nபதிவர்களின் பதிவுக்கும் தொடுப்பு கொடுத்தால் நன்று.\nஎல்லாம் ஓக்கே... நந்து படம் யாக்கே\nஅங்க சொன்னதும் இங்கயும் தான்...\nநந்து படத்திலே நிலா தான் டாப்பு... அதுக்காக பரிசை போட்டோகிராபர்'க்கு கொடுக்கப்பிடாது...\nஎன்னவெல்லாம் சொல்லி ஆட்டைய கலைக்கவேண்டியதா இருக்கு... முடியல... :)\nவெற்றி பெற்ற படங்களை எடுத்தவர்களுக்கு என் வாழ்த்துக்கள்\nரவிசங்கர் : எல்லாருக்கும் வலைப்பதிவு இருக்கிறதா தெரியவில்லை. படங்கள் பிகாசா ஆல்பத்தில் இருந்து நேரடியாக வெளியிட்டதால் அவர்களின் பதிவுச் சுட்டித் தெரியவில்லை.\nகோமா :) உண்மை தான். விடா முயற்சி தான் வெற்றியின் தாரக மந்திரம்.\nநன்றி ஆயில்யன், சர்வேசன், திகழ்மிளிர்,வேலன், :)\nநனானி - நன்றி. ஸ்கேன் செய்த புகைப்படம் ஆயினும் அதை சற்று ஜிம்பில் பிற்தயாரிப்பு செய்திருக்கலாம். இன்னும் நன்றாக வந்திருக்கும்.\nநன்றி ட்ரூத், முஹம்மது மீரான் & வால்பையன்.\nகருவாயன், உண்மைதான். நேரமில்லாத காரணத்தால் கிடைத்த நேரத்தில் எல்லாவற்றையும் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் :)\nநன்றி சென்ஷி - கூடிய விரைவில் முதல் மூன்று வந்து விடும்.\nராம் : முதல் மூனுல நிலா வந்தா, பரிசு நிலாக்குன்னு சொல்லிடலாம். நந்துக்கு இல்ல :))\nஜாக்கிசேகர் - நன்றி. உங்களிடம் இருந்து நிறைய புகைப்படங்களை எதிர்பார்க்கிறோம்.\nவெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nபிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி\nதொடரலாம் இப்போது G+ _லும்..\nபிப்ரவரி மாத போட்டி அறிவிப்பு\nஜனவரி மாத போட்டி - முதல் மூன்று இடங்கள்\nஜனவரி போட்டி - முதல் பத்து + 5 இடங்கள்\nஅடிப்படை விவரங்களை நினைவூட்டல் - Recalling the bas...\nவெண்ணிலா மீரானின் வெற்றி ரகசியம் - ஷட்டில் ஃபெதரின...\nஜனவரி 2009 போட்டி அறிவிப்பு.\nகடந்த ஒரு மாதத்தில்.. அதிகம் வாசிக்கப்பட்டவை..\n“இந்தியாவின் பறவைகள் மனிதன்” டாக்டர் சாலிம் அலி - பறவைகளைப் படம் பிடித்தல் (II) - புகைப்பட அனுபவம் (12)\nப றவைகளைப் படம் பிடித்தலைப் பொறுத்த வரை இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் கியர்டன் (1862 -1928) என்பவரைப் பிதாமகர் என்று சொல்லலாம். அவர் தனது ...\nபுகைப்பட புத்தகம் (Photo Books) - அறிமுகம்\nஎன்னதான் டெக்னாலஜி வளந்து, flash driveம், LCD TVம், லேப்டாப், இத்யாதி இத்யாதி வசதிகள் கொண்டு, நாம் எடுக்கும் புகைப்படங்களை slide showவாக போட...\nசாய்வு மாற்ற ஒளிப்படம் (Tilt–shift photography) என்பது புல ஆழ தோற்றமிக்க படங்களை உருவாக்க வல்லது. சுருங்கச் சொல்லுவதாயின் ஒரு காட்சியை ம...\nதிருமணத்தின் போது புகைப்படம் பிடிக்க..\nதிருமணப் புகைப்படம் மற்ற எல்லா புகைப்படங்களைப் போலத்தான். ஆனால் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள். இது வாழ்வின் ஒருமுறைக்கான நிகழ...\nவெற்று (EMPTY) - செப்டம்பர் 2012 போட்டி அறிவிப்பு\n‘வெற்று’ அல்லது காலி. EMPTY. இதுதான் நண்பர்களே இந்த மாதத் தலைப்பு. பார்த்ததுமே காலியாக இருப்பதை உணர வைப்பதாக, வெற்றிடத்தின் தாக்கம் தெரிவதா...\n*** வணக்கம் பிட் மக்கா நலமா கேமரா வாங்கணும்னு நாம முடிவு பண்ணிட்டா முதல்ல என்ன தேவைக்காக வாங்குறோம் என்ன பட்ஜெட்ல என்ன பி...\nநீங்களும் இணையலாம்.. படங்களைப் பகிரலாம்..\nஃப்ளிக்கர் காட்சியகம்FLICKR PIT GROUP POOL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/sachin-tweet-is-against-twitter-rules-117071100016_1.html", "date_download": "2018-06-20T07:20:53Z", "digest": "sha1:4A4CWV37BHDCLL4A2CSTNQZCWPIIDV3K", "length": 10857, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "டுவிட்டரின் விதிமுறையை மீறிய சச்சின்; ரசிகர்கள் எச்சரிக்கை | Webdunia Tamil", "raw_content": "புதன், 20 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசச்சின் செய்த டுவீட் டுவிட்டரின் விதிமுறையை மீறுவதாகும் என பலரும் தெரிவித்துள்ளனர்.\nகிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டுவிட்டரில் தொடர்ந்து தனது கருத்துகளை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். சுமார் 1.7 கோடி பேர் அவரை பின் தொடர்கின்றனர். சச்சின் தான் நடித்த உடல் ஆரோக்கியம் குறித்த விளம்பரம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.\nஅதில், உங்கள் நண்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தாமல் நிறைய சாக்கு போக்கு சொல்கிறார்களா #NoExcuse என்ற ஹேஷ்டேக்கில் அவர்கள் வசிக்கும் நகரம் மற்றும் மொபைல் எண்ணோடு டேக் செய்யுங்கள். நான் அவர்களோடு பேசுகிறேன் என பதிவிட்டு இருந்தார்.\nஉடனே அவரது ரசிகர்கள் சிலர் தங்களது நண்பர்களின் மொபைல் எண்களை பதிவு செய்தனர். இந்நிலையில் சச்சின் டுவீட் தனியுரிமையை பாதிக்கும் விதமாக உள்ளது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் சச்சின் செய்த டுவீட், டுவிட்டரின் விதிமுறையை மீறுவதாகும் என தெரிவித்துள்ளனர்.\nஸ்ருதி ஹாசன் பற்றி அவதூறு பரப்பிய பிரபு சாலமன்\nசச்சின் சாதனையை எளிதாக முறியடித்த கோலி\nபிக்பாஸ் : முதல் நாளிலேயே சர்ச்சையில் சிக்கிய காயத்ரி ரகுராம்\nமீண்டும் சுச்சிலீக்ஸ் - பிரபல நடிகையின் பெயரில் ஆபாச வீடியோ\nடிரெஸ்ஸிங் ரூமில் நடப்பதை வெளியே கூற முடியுமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.madrasbhavan.com/2014/09/", "date_download": "2018-06-20T07:51:52Z", "digest": "sha1:K6USOACOVZ4UPKXKDAF4W2WRQJCZT64I", "length": 12019, "nlines": 105, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: September 2014", "raw_content": "\nசஸ்பென்ஸ்/ஆக்சன் த்ரில்லர் கதைகள். அதற்கேற்ற நல்ல பட்ஜெட். தேர்ந்த துணை நடிகர்கள். ஃப்ரெஷ் ஆன நாயகிகள். தற்போதைக்கு விக்ரம் பிரபுவின் மச்ச ரேகை இப்படித்தான் இருக்கிறது. இவன் வேற மாதிரியை விட அரிமா நம்பி சில படிகள் உயர்ந்து இருந்தது. சிகரம் தொடு....மேலும் சிறப்பாய்.\nநேர்மையான போலீஸ் அதிகாரி என்று பெயரெடுத்த செல்ல பாண்டியன் கலவரத்தை அடக்கும்போது தனது காலை இழக்க வேண்டி வருகிறது. எனவே குற்ற ஆவண காப்பகத்தில் கோப்புகளை பார்க்கும் பிரிவில் வேலையை தொடர்கிறார். தனது மகன் முரளி பாண்டியன் மாநிலம் போற்றும் சிறந்த போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் என்பது அவரது கனவு. தந்தைக்கு நேர்ந்த கதியால் காவல் துறை வேலையே வேண்டாமென முடிவெடுக்கிறான் முரளி. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை அவனை காக்கிச்சட்டை போட வைக்கிறது. அதன் பிறகு பொறுப்பை உணரும் முரளி புறநகர் ஏ.டி.எம். மையங்களில் தொடர்ந்து கைவரிசை காட்டும் நபர்களை ஒடுக்க எம்மாதிரியான திட்டங்களை வகுத்து வாகை சூடுகிறான் என்பதை சொல்கிறது சிகரம் தொடு.\nபோலீஸ் அதிகாரி என்றால் ACP யாக இருக்க வேண்டும், ஆர்ம்ஸை முறுக்கி அதிரடி வசனம் பேச வேண்டும், அரசியல்வாதியை அடித்து துவைக்க வேண்டும் உள்ளிட்ட ஹீரோயிசங்களை அப்புறப்படுத்தி அடக்கி வாசித்து இருப்பதற்கே விக்ரமை பாராட்ட வேண்டும். நடிப்பா அது ஈரோடு பக்கம், தூத்துக்குடி பக்கம் இருக்குற கடைல கெடைக்கும் என சொல்லி தப்பித்து வந்தவர் ஒருவழியாக இப்போதுதான் முழித்துக்கொண்டு இருக்கிறார். சுமாராக நடிப்பும் எட்டிப்பார்க்கிறது. நெகிழ்வான தந்தையாக சத்யராஜுக்கு இன்னொரு கௌரவமான கதாபாத்திரம். அழகிற்கு நாயகி மோனல். அசட்டுத்தனமாக எதுவும் செய்யாததே அழகுதான்.\nஹீரோவின் நண்பனாக சதீஷ் ஃப்ளைட்டிலும், சாமியாரிடமும் செய்யும் அலப்பறை ஜாலி பட்டாசு. ஆனால் சந்தானம் பாணியில் சக நடிகர்களை நக்கல் விடுவது வேலைக்கு ஆகாது. அட்மாஸ்பியருக்காக ஈரோடு மகேஷ். சில வார்த்தைகள் பேசினாலும் சின்னத்திரை எஃபெக்ட் வருவதை தவிர்க்க வேண்டும். இரட்டை கொள்ளையர்களில் ஒருவராக இயக்குனர் கௌரவே நடித்திருக்கிறார். பெரிதாக குறை இல்லாவிட்டாலும், அனுபவம் மிக்க நடிகரை போட்டிருந்தால் பவர்ஃபுல்லாக இருந்திருக்கும். லொள்ளு சபா மனோகர், சிங்கமுத்து இருவரும் கிடைத்த சான்ஸை நன்றாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.\nவிக்ரம் பிரபுவின் காதல், சத்யராஜின் நேர்மை, சதீஷின் காமடி என சீராய் பயணிக்கும் முதல் பாதி அதன் பிறகு இன்னும் விறு விறுக்கிறது. தொடர்ந்து கொள்ளை நடக்கும்போது ஏ.டி.எம். உள்ளே முகத்தை மறைக்காமல் ஸ்கிம்மர் மற்றும் கேமராவை ஒரு நபர் பொருத்துகிறார். அவ்வளவு அசால்ட்டாகவா இருக்கிறது காவல் துறை போலி க்ரெடிட் கார்ட் அடிக்கும் நபர் எந்த விசாரிப்பும் இன்றி விக்ரமை சந்திக்கும் மறுநிமிடம் ஓக்கே என்பது, தனது காதலி இருக்குமிடத்தை லாக்கப்பில் இருக்கும் க்ரிமினல்கள் காதில் விழும்படி விக்ரம் சொல்வது, முன்பின் அறியாத நபரிடம் மருத்துவமனை ஊழியர் டாக்டரின் செல்போன் நம்பரை தருவது என ஆங்காங்கே அல்வா பொட்டலங்களை மடித்து தந்திருக்கிறார்கள்.\nஇமானின் பின்னணி இசை பெருமளவு ரசிக்க வைக்கிறது. 'டக்கு டக்கு' மற்றும் 'சீனு சீனு' பாடல்கள் யூத் ஸ்பெஷல். 'அன்புள்ள அப்பா' உணர்வுபூர்வம். விஜய் உலகநாதனின் கேமரா இன்னொரு நாயகனாய். சண்டைக்காட்சிகள் அளவாய் இருந்தாலும் அதிர்வு.\nகதைக்கு முக்கியத்துவம் தந்து சின்ன சின்ன நடிகர்களையும் சரியான வேடத்தில் நடிக்க வைத்திருப்பதால் சிகரம் தொடு தொய்வின்றி நகர்கிறது. நல்ல சப்ஜெக்ட்டை தேர்வு செய்தாலும் நடிப்பில் கோட்டை விட்டு வந்த விக்ரம் பிரபு இம்முறைதான் ஓரளவு ரூட்டை பிடித்திருக்கிறார். சிகரத்தை தொட வருடங்கள் ஆகலாம். ஆனால் அதற்கான பயணத்திற்கு இந்தப்படம் இன்னொரு படிக்கல்.\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/coffee-board-recruitment-3-deputy-director-other-posts-001076.html", "date_download": "2018-06-20T07:23:43Z", "digest": "sha1:BGUVAPE2WKDJBD6ET2E4IP7PWDGHFGQO", "length": 6820, "nlines": 68, "source_domain": "tamil.careerindia.com", "title": "காஃபி வாரியத்தில் துணை இயக்குநர் பதவி காலி!! | Coffee Board Recruitment for 3 Deputy Director & Other Posts - Tamil Careerindia", "raw_content": "\n» காஃபி வாரியத்தில் துணை இயக்குநர் பதவி காலி\nகாஃபி வாரியத்தில் துணை இயக்குநர் பதவி காலி\nசென்னை: காஃபி வாரியத்தில் துணை இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.\nதகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மார்ச் 16-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.\nமத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது காஃபி வாரியம். காஃபி உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில் இந்த வாரியம் 1942-ல் உருவாக்கப்பட்டது.\nகாஃபி வாரித்தில் தற்போது துணை இயக்குநர், டிவிஷனல் ஹெட் என்ஜினீயரிங், எஸ்டேட் அதிகாரி உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன.\nஇந்தப் பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் நபர்களின் பெயர்கள் காஃபி வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.\nகல்வித் தகுதி, சம்பளம், வயதுச் சலுகை உள்ளிட்ட விவரங்களை வாரியத்தின் இணையதளமான -ல் காணலாம்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nதிருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை\nகோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை\nதிருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை\nசாதாரண பென்சிலால் எவ்வளவு நீளத்துக்கு கோடு வரையலாம்\nஆசிரியர் தேர்வில் தமிழுக்கு இடம் உண்டு\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nநீட் தேர்வில் கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம்\nபிளிப் கார்ட்டின் சிஇஓ வாக அறிமுகப்படுத்தப்பட்டவர் யார்\nஇன்ஜினியர்களுக்கு சென்னையில் சயின்டிஸ்ட் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.tamilxfire.com/tag/akka-thambi-kamakathaikal-in-tamil-language/", "date_download": "2018-06-20T07:05:41Z", "digest": "sha1:6UG26SC2FH5S3J44U67OUGQPGMT456W7", "length": 5717, "nlines": 42, "source_domain": "www.tamilxfire.com", "title": "Akka Thambi Kamakathaikal in Tamil Language Archives - Tamil Sex Stories, Aunty Photos, Images & Galleries - Pengal Pics", "raw_content": "\nAkka Thambi Kamakathaikal in Tamil Language with Photos: என் பேரு சேகர் அப்பா அம்மா கிடையாது நானும் அக்கா ப்ரியாவும் தான் எனக்கு வயது இருபத்தாறு. அக்காவுக்கு இருபதெட்டு. ரெண்டு பேருக்குமே கல்யாணம் ஆகிடுச்சு என் சொந்தகார பொண்னு சாந்திய கல்யாணம் பண்ணி ஒருவருஸமாச்சு. சின்ன வயசுல நாங்க ஒன்னா விளையாண்டவங்க. அதனால…\nManaivi Kamakathaikal (குமார்-சாரதாவின் ஓழ் விளையாட்டு)\nTamil Aunty Stories (Kamaveri) ஆண்டாலு ஆண்டியின் காமவெறி\nTamil Aunty Pundai (அண்ணா நகரு ஆண்டாளு ஆண்டியுடன்)\nTeacher Otha Kathai (Kamaveri) காமவெறியெடுத்த சுசீலா டீச்சர்\nTamil Teacher Student Otha Kathai (சுசீலா டீச்சரும் நானும் சேர்ந்து)\nAkka kamakathai Tamil (பக்கத்து வீட்டு சாருலதா அக்காவுடன்)\nTamil Pengal Ool Kathaigal (வயதுக்கு வந்த காவியாவின் காமம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "http://amudu-gowripalan.blogspot.com/2017/05/blog-post_27.html", "date_download": "2018-06-20T07:20:44Z", "digest": "sha1:F6B6WBSJ7Y433NRMLP4MFIEI2STDIRDY", "length": 17774, "nlines": 353, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: பொன்னுருக்கல்", "raw_content": "\nதிருமண நாளுக்கு முன்பு ஒரு சுப நாளில் மணமகன் இல்லத்தில் அல்லது ஆசாரி வீட்டில் பொன்னுருக்கல் நடைபெறும். இதில் மணப்பெண்ணைத் தவிர பெண்ணின் உறவினர்கள்... மற்றும் நண்பர்கள் கலந்துகொள்வர். பெண்வீட்டார் ஓர் இனிப்புப் பண்டம் (கொழுக்கட்டை) கொண்டு செல்லுதல் சம்பிரதாயம்.\nமணமகன் வீட்டு வாசலில் முறைப்படி நிறைகுடம், குத்துவிளக்கு, பன்னீர்தட்டு, குங்குமம், சந்தனம் வைத்து பொன்னுருக்கும் இடத்தில் ஒரு நிறைகுடம் குத்துவிளக்குகள் தேங்காய், மாவிலைகள், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், மஞ்சள்கட்டை (துண்டு), தேசிக்காய், அறுகம்புல், பூக்கள், ஒரு சட்டியில் தண்ணீர், தேங்காய் உடைக்கக் கத்தி, விபூதி, குங்குமம், சந்தனம், மஞ்சளில் பிள்ளையார், சாம்பிராணியும் தட்டும், கற்பூரம் முதலிய முக்கியமாகத் தேவைப்படும் பொருட்களாகும்.\nதிருமாங்கல்யத்திற்குரிய தங்கநாணயத்தை (பவுணை) ஆலயத்தில் (இறைவனிடத்தில்) வைத்து பூசை செய்து ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ, பழத்துடன் நாணயத்தையும் வைத்துக்கொண்டு வந்து பூஜையறையில் வைக்கவேண்டும். பொன்னுருக்கும் நாளன்று அதை மணமகனின் பெற்றோர் அல்லது பெரியோர் எடுத்து மணமகனிடம் கொடுக்க அவர் அதை ஆச்சாரியாரிடம் கொடுத்து உருக்கவேண்டும். ஆச்சாரியார் கும்பம் வைத்து விளக்கேற்றி தூபதீபம் காட்டி வெற்றிலை, பாக்கு வாழைப்பழம் முதலியவை வைத்து தேங்காய் உடைத்துப் பூசை செய்து பொன்னை உருக்குவார். உருக்கியபின் தாய்மாமன் தேங்காய் உடைத்துப் பூசை செய்து அந்த இளநீரை உருக்கிய தணலில் ஊற்றி தீயை தணிப்பார். பின் ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு, பழம், பூ, மஞ்சள், குங்குமம், தேசிக்காய் வைத்து வெற்றிலைமேல் உருக்கிய தங்கத்தையும் வைத்து மணமகனிடம் ஆசாரியார் கொடுப்பார். அதை மணமகன் வந்துள்ள சபையோருக்குக் காண்பித்து, அதன் பின் ஆசாரியாரிற்கு அரிசி காய்கறியுடன் தட்சணை அளித்து உருக்கிய தங்கத்தைத் திருமாங்கல்யம் செய்ய ஒப்படைக்கவேண்டும்.\nபின்னர் விருந்துபசாரத்தில் அனைவரும் கலந்து கொள்வர். மணமகன் வீட்டில் இருந்து தோழி விருந்தில் ஒரு பகுதியை மணமகளின் வீட்டிற்குச் சென்று மணமகளிடம் கொடுப்பர். இதே நாளில் இரு வீடுகளிலும் திருமணத்திற்குரிய பலகாரங்கள் செய்யத்தொடங்குவார்கள். முதன் முதலாக இனிப்புப் பலகாரங்கள் செய்யவேண்டும் என்பதால் சீனி அரியதரம் செய்யலாம். அதற்குரிய மாவைக் குழைத்து வைத்தால் கன்னிக்கால் ஊற்றியபின் பலகாரம் சுடலாம். (இந்த நாளில் இருந்து திருமண நாள்வரை மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடாதென்பது பழையகால சம்பிரதாயம்.)\nஇலங்கையின் முதல் பெண் பொறியியலாளர் பிரமிளா சிவபிரக...\nகீழடி கண்டுபிடிப்பின் தனித்துவம் என்ன\nவிநாயகர் உருவம் பற்றிய சில ஆன்மிக தகவல்கள்\nஅதிகம் கண்டிராத நடராஜர் வடிவம்\nகேரளத்தில் புற்றுநோய்க்கு ஒரு ஆச்சரிய ஆயுர்வேத மர...\nவடமாகாண சபையின் வீழ்ச்சி ,வடக்குக் கல்வி அமைச்சின்...\nமனித புலன்கள் புரிதலும் மற்றும் ஆற்றலறியும் முறைகள...\nபலம் மிக்கதோர் வடக்கு கிழக்கு\nவடக்கு கிழக்கில் அபிவிருத்திக்கான மந்தப்போக்கிற்கா...\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது\nமேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களே\nNEET Exam நீட் தேர்வு என்றால் என்ன அது குறித்த உண்...\nஇந்த ஸ்லோகத்தைத் தினமும் சொல்லுங்கள். சகல ஞானமும் ...\nகைரேகை ஜோதிடத்தின் படி,பலமுறை காதல் மலர்ந்தவர்களை ...\nசிறுநீரக செயலிழப்பை சரிசெய்யும் மூக்கிரட்டை.\nவசந்த் & கோ கடைகள் 22 ரூபாயில் ஆரம்பித்து இன்று 90...\nபன்னிரு ராசிகளும் அவற்றின் பணப்புழக்கம், யோகம் என்...\nகலைவேந்தன் ம.தைரியநாதன் அவா்கள் (16.05.2017) காலமா...\nமுதல் வகுப்பு குழந்தைகளைக் கையாள்வதில் தான் வெற்றி...\nஉங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பண்புகள் மீது ஆர்வத்தை ஊ...\nநினைவுகள் புதைக்கப்படாமலே நீறுபூத்துக் கிடக்கிறது\nஅழகான, அறிவான மனைவி/கணவன் அமைய வாய்ப்புள்ள ராசி\nஒருவரது பிறந்த திகதியை கூட்டினால், எண் 7 வந்தால், ...\nஇதய ரேகைகள் ஒருவரது காதல் வாழ்க்கைக் குறிக்கும்\nஆண்கள் பற்றி சாமுத்திரிகா லட்சணம் கூறுவதை தெரிந்து...\nவித்தியாசமான அம்சங்களுடன் கூடிய சிலவகையான ஜோதிட சா...\nபெண்களின் உடல் ரீதியான செயல்பாடுகள் எப்படி இருக்கு...\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nசனி பெயர்ச்சி பலன்கள் (2017-2020)\nசுப ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13 ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://k-tic.com/?cat=2&paged=2", "date_download": "2018-06-20T07:43:47Z", "digest": "sha1:WNXXU7CRYJQ3766Y57X5MBL4XNEKEGUU", "length": 20657, "nlines": 139, "source_domain": "k-tic.com", "title": "சங்கப்பலகை – Page 2 – குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் | Kuwait Tamil Islamic Committee | لجنة تاميلي الإسلامية بالكويت", "raw_content": "\nகுவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் நேரலை\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த புனித ரமழான் இஃப்தார் நிகழ்வில் .\nஏழு நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் சிறப்பு ஆய்வரங்கம்\nகுவைத்தில் 13ம் ஆண்டு இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு மாநாடு\nகுவைத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் புனித உம்ரா சிறப்பு பயிலரங்கம்\nமுதல் முறையாக தமிழகத்தில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tihc) – பண்ருட்டி கிளை ஏற்பாடு செய்யும் இஸ்லாமியச் சொற்பொழிவு சிறப்பு நிகழ்ச்சி video\nகுவைத்தில் கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் முதல் முறையாக… தமிழ் மக்களுக்காக… தமிழில்… முதலுதவி சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் புனித உம்ரா பயணங்கள்\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் செய்தி தொகுப்பு\nகுவைத்தில் 13ம் ஆண்டு நபிகள் நாயகம் ﷺ சிறப்பு மாநாடு உள்ளிட்ட ஐம்பெரும் விழா\nNovember 15, 2017\tஇறை நினைவு / திக்ர், இஸ்லாமிய அழைப்பு, எதிர்வரும் நிகழ்ச்சி, சங்கப்பலகை, தகவல் பெட்டகம், பிறை செய்திமடல், வாரந்தோறும் வசந்தம், வெள்ளி மேடை 0\n*குவைத்தில் 13ம் ஆண்டு நபிகள் நாயகம் ﷺ சிறப்பு மாநாடு உள்ளிட்ட ஐம்பெரும் விழா* *தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர், சென்னை பேராசிரியர்* உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பு குவைத் வாழ் தமிழ் உறவுகளே குவைத் வாழ் தமிழ் உறவுகளே *அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி ﷺ அவர்களின் அற்புத வரலாற்றை அழகுற எடுத்துரைக்கும் நிகழ்ச்சிகள் இவை… *அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி ﷺ அவர்களின் அற்புத வரலாற்றை அழகுற எடுத்துரைக்கும் நிகழ்ச்சிகள் இவை…* 📖 *திருக்குர்ஆன் தமிழாக்கம்* வெளியீடு ✍ *ஸீரத்துன் நபி ﷺ சிறப்பு மலர்* வெளியீடு ...\nகுவைத் தமிழ் ஜும்ஆ நேரலை\nNovember 10, 2017\tஎதிர்வரும் நிகழ்ச்சி, சங்கப்பலகை, தகவல் பெட்டகம், நிகழ்வுகள், பொதுவானவைகள், வாரந்தோறும் வசந்தம், வெள்ளி மேடை 0\nகுவைத் தமிழ் ஜும்ஆ நேரலை தலைப்பு: நோயற்ற வாழ்வுக்கு… ஜும்ஆ சிறப்புரை: பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ இன்ஷா அல்லாஹ்… குவைத் / ஸவூதி நேரம்: நண்பகல் 11:30மணி முதல்… இந்திய / இலங்கை நேரம்: பகல் 2:00 மணி முதல்… www.k-tic.com *www.facebook.com/q8tic* *www.twitter.com/q8_tic* – குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) +965 9787 2482\nNovember 10, 2017\tஎதிர்வரும் நிகழ்ச்சி, சங்கப்பலகை, தகவல் பெட்டகம், நிகழ்வுகள், பொதுவானவைகள், வாரந்தோறும் வசந்தம் 0\n 13ம் ஆண்டு ஸீரத்துன் நபி ‎ﷺ பெருவிழா ஸலவாத் மஜ்லிஸ் குழுமம் வார அறிக்கை – 5 தொடக்க நாள்: ஹிஜ்ரி 1439 முஹர்ரம் பிறை 16 (06.10.2017) வெள்ளிக்கிழமை கடைசி நாள்: ஹிஜ்ரி 1439 ரபீவுல் அவ்வல் பிறை 12 (01.12.2017) வெள்ளிக்கிழமை மொத்த நாட்கள்: 57 (8 வாரங்கள்) பங்கு பெறுவோர்: K-Tic உறுப்பினர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் நோக்கம்: ...\nOctober 12, 2017\tஎதிர்வரும் நிகழ்ச்சி, சங்கப்பலகை, சிறுவர் பகுதி, தகவல் பெட்டகம், பொதுவானவைகள், வாரந்தோறும் வசந்தம் 0\nவாழ்த்துச் செய்தி இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சிறப்பு விருந்தினர்களுக்கு வாழ்த்துக்கள் – குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) + 965 9787 2482\nOctober 12, 2017\tஇஸ்லாமிய அழைப்பு, எதிர்வரும் நிகழ்ச்சி, சங்கப்பலகை, தகவல் பெட்டகம், நிகழ்வுகள், பொதுவானவைகள், வாரந்தோறும் வசந்தம் 0\nவாழ்த்துச் செய்தி தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சிறப்பு விருந்தினர்களுக்கு வாழ்த்துக்கள் – குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) + 965 9787 2482\nகுவைத்தில் மரம் நடும் விழா\nOctober 12, 2017\tஇஸ்லாமிய அழைப்பு, எதிர்வரும் நிகழ்ச்சி, சங்கப்பலகை, சிறுவர் பகுதி, தகவல் பெட்டகம், பிறை செய்திமடல், பொதுவானவைகள், மின் நூலகம், வாரந்தோறும் வசந்தம் 0\nகுவைத்தில் மரம் நடும் விழா வாழ்வாதாரம் தரும் குவைத் மண்ணுக்கு நாம் வழங்கும் சிறு அன்பளிப்பு அனைவரும் திரளாக வாருங்கள் அழைப்பில் இன்புறும்…. – குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) +965 9787 2482\n13ம் ஆண்டு மீலாது பெருவிழா ஸலவாத் மஜ்லிஸ் குழுமம்*\nOctober 12, 2017\tஎதிர்வரும் நிகழ்ச்சி, சங்கப்பலகை, தகவல் பெட்டகம், நிகழ்வுகள், பிறை செய்திமடல், பொதுவானவைகள் 0\n* 13ம் ஆண்டு மீலாது பெருவிழா ஸலவாத் மஜ்லிஸ் குழுமம்* வார அறிக்கை – 1* தொடக்க நாள்: *ஹிஜ்ரி 1439 முஹர்ரம் பிறை 16 (06.10.2017) வெள்ளிக்கிழமை* கடைசி நாள்: *ஹிஜ்ரி 1439 ரபீவுல் அவ்வல் பிறை 12 (01.12.2017) வெள்ளிக்கிழமை* மொத்த நாட்கள்: *57 (8 வாரங்கள்)* பங்கு பெறுவோர்: *K-Tic உறுப்பினர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள்* நோக்கம்: *குறைந்த பட்சம் ...\nSeptember 21, 2017\tஇஸ்லாமிய அழைப்பு, எதிர்வரும் நிகழ்ச்சி, சங்கப்பலகை, சிறுவர் பகுதி, தகவல் பெட்டகம், நிகழ்வுகள், பிறை செய்திமடல், பொதுவானவைகள், மின் நூலகம், வாரந்தோறும் வசந்தம் 0\nSeptember 21, 2017\tஎதிர்வரும் நிகழ்ச்சி, சங்கப்பலகை, தகவல் பெட்டகம், நிகழ்வுகள், பிறை செய்திமடல், பொதுவானவைகள், வாரந்தோறும் வசந்தம், வெள்ளி மேடை 0\nசமூக / கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி – கல்வி கேள்வி – பதில் அரங்கம் K-Ticன் 13ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி – குவைத் அமைப்புகளின் நிர்வாகிகளின் வாழ்த்தரங்கம் ஹிஜ்ரா / இஸ்லாமிய புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ்… செப்டம்பர் 21, 2017 வியாழக்கிழமை முதல் செப்டம்பர் 23, 2017 சனிக்கிழமை வரை… தமிழகத்திலிருந்து வருகை தரும் சிறப்பு விருந்தினர்கள்: பன்னூலாசிரியர் மவ்லவீ சொல்லருவி மு. முஹம்மது ...\nAugust 26, 2017\tUncategorized, எதிர்வரும் நிகழ்ச்சி, சங்கப்பலகை, ஜும்ஆ சிறப்பு சொற்பொழிவு, தகவல் பெட்டகம், நிகழ்வுகள், பிறை செய்திமடல், பொதுவானவைகள், வாரந்தோறும் வசந்தம், வீடியோ, வெள்ளி மேடை 0\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த புனித ரமழான் இஃப்தார் நிகழ்வில் .\nகுவைத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் முதல் முறையாக… தமிழ் மக்களுக்காக… தமிழில்… முதலுதவி சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் புனித உம்ரா பயணங்கள்\nமோடி அரசின் முத்தலாக் தடை சட்ட கண்டனப் பொதுக்கூட்டம்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் திருப்பூர் அல்ஹாஜ் எம்.ஏ. ஸத்தார் வஃபாத்;\nகுவைத்தில் 13ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம்\nகுவைத்தில் மரம் நடும் விழா\nதிப்பு சுல்தான் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம்\nLast week Jumma’a : மௌலவி A.B. கலீல் அஹ்மத் பாகவீ\nகுவைத்தில் 13ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம்\nகுவைத்தில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி\nLast week Jumma’a : மௌலவி A.B. கலீல் அஹ்மத் பாகவீ\nafter ஜும்மா ஸ்பெஷல் : மௌலவி M . நிஜாமுதீன் பாகவீ\nஇந்த வார ஜும்மா பயான்- மௌலவி முஹம்மத் இப்ராகிம் நூரணி காசிபி\nகுவைத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் புனித உம்ரா சிறப்பு பயிலரங்கம்\nமுதல் முறையாக தமிழகத்தில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tihc) – பண்ருட்டி கிளை ஏற்பாடு செய்யும் இஸ்லாமியச் சொற்பொழிவு சிறப்பு நிகழ்ச்சி video\nகுவைத்தில் முதல் முறையாக… தமிழ் மக்களுக்காக… தமிழில்… முதலுதவி சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் புனித உம்ரா பயணங்கள்\nஅனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். அல்ஃபாத்திஹா(தோற்றுவாய்)\nசெயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.\nLast week Jumma’a : மௌலவி A.B. கலீல் அஹ்மத் பாகவீ\nafter ஜும்மா ஸ்பெஷல் : மௌலவி M . நிஜாமுதீன் பாகவீ\nஇந்த வார ஜும்மா பயான்- மௌலவி முஹம்மத் இப்ராகிம் நூரணி காசிபி\nமௌலவி E.M அப்துல் ரஹ்மான் மிச்பஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kondalaathi.blogspot.com/2016/09/blog-post.html", "date_download": "2018-06-20T07:23:38Z", "digest": "sha1:OGMZNONBQMEGHJB3NN6MQ47BHSXAPMCA", "length": 10253, "nlines": 141, "source_domain": "kondalaathi.blogspot.com", "title": "ஒரு மரமும் ஒட்டுமொத்த தன்னம்பிக்கையும் ஒரு காதலும்..", "raw_content": "\n* புத்தகம் * சினிமா * கிறுக்கல்கள் * பாடல்கள் * தத்துவம் * உளறல் * அனுபவங்கள் * சில தகவல்கள் * சுவாரசியம் * குறும்படம் * மைண்ட் வாய்ஸ் * என் தமிழ் * சாப்ளின் * கொஞ்சம் புதுசு * Mobile Photography * Mobile art * Photo Art\nஒரு மரமும் ஒட்டுமொத்த தன்னம்பிக்கையும் ஒரு காதலும்..\nஉழைப்பிற்கும் தன்னம்பிக்கைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்குபவர்கள் ஜப்பானியர்கள். உலகம் என்ற அழகியின் மூக்குத்தி அளவில் இருந்துகொண்டு இரண்டாம் உலகப்போரில் கலந்து அணுகுண்டு சோதனையில் சிக்கி சின்னாபின்னமானது முதல் புயல் வெள்ளம் நிலநடுக்கம் சுனாமி என ஒவ்வொரு அழிவு காலகட்டத்திலும் அவர்கள் பீனிக்ஸ் பறவையாக எழுந்து வந்துள்ளனர். நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்ட ஜப்பானின் நில அமைப்பு மிகவும் சிக்கலானது, அங்கு இயற்கை சீற்றங்கள் வருடா வருடம் கோடை விடுமுறைக்கு பிறந்த வீட்டிற்கு வரும் பெண்போல வந்து அனைத்தையும் வாரி சுருட்டிக்கொண்டு போகிறது. அத்தகைய பெரும் இழப்பிலும் ஜப்பானியர் ஒழுக்கத்தையும் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியையும் கடைபிடித்து அதிலிருந்து மீண்டுவந்து உலகத்தில் உள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு செய்தியை பாடமாக அறிவிக்கின்றனர். அவ்வாறு சமீபத்தில் நமக்கெல்லாம் அவர்கள் கற்றுக்கொடுத்த தன்னம்பிக்கை பாடம்தான் \"Miracle Pine\".\n11 மார்ச் 2011 ஆம் ஆண்டு ஜப்பானை மிகப்பெரிய சுனாமி தாக்கியது. பல லட்சம் பொருட்களையும் வீடுகளையும் 19000 அதிகமான மக்களையும் காவுவாங்கிச் சென்றது. ஜப்பானில் உள்ள \"Rikuzentakata\" என்ற சிறிய நகரமும் இயற்கையின் பசிக்கு இறையானது. அந்த நகரத்தை சுற்றி அழகுடன் காட்சியளித்த 70000 பைன் மரங்களையும் அதன் பொழிவையும் தின்று ஏப்பம் விட்டிருந்தது. பசிதீர்ந்து இடிபாடுகளுக்கிடையில் கிளைகள் முறிந்த நிலையில் கொஞ்சம் உயிர்ப்புடன் தன்னந்தனியே நின்ற ஒரு பைன்மரம் அந்த நகரத்தின் மேயர் \"Futoshi Toba\" என்பவரின் மனதிற்குள் ஏதோ சொல்லியது. உடனே மற்ற நடவடிக்கைகளோடு அந்த மரத்தையும் மீட்க ஒரு இயக்கத்தை தொடங்கினார். அரசாங்கமும் மக்களும் அவருக்கு துணை நிற்க 88 அடி உயரம் இருந்து 22 அடியாக முறிந்த அந்த மரத்தை நவீண தொழில்நுட்பம் கொண்டு வேறொரு மரத்தின் பாகங்களை அதனுடன் ஒட்டவைக்க முயன்றனர். செயற்கையாக தயாரிக்கப்பட்ட பசைகளைக் கொண்டு மாற்று அறுவை சிகிச்சைபோல் செய்து மீண்டும் அந்த பைன் மரத்தை உயிர்பித்தனர். சுனாமியின் நினைவாகவும் தன்னம்பிக்கையின் வடிவமாகவும் தன்னந்தனியே நிற்கும் அந்த மரத்தைப்பற்றி கேட்டதற்கு மேயர் Futoshi Toba அளித்த பதில் ஒட்டுமொத்த ஜப்பானியர்களையும் இன்னும் ஒருபடி தன்னம்பிக்கை மனிதர்கள் என்ற இடத்திற்கு கொண்டு சேர்த்தது.\nஇன்று உலகமெங்கும் பலர் இந்த மரத்தை தினமும் பார்வையிடுகின்றனர் அவர்களுக்கு இது தன்னம்பிக்கை சின்னமாக காட்சியளிக்கிறது. ஆனால் இந்த மரத்தை மீட்ட மேயர் மட்டும் இதனை தன் காதலாக பார்க்கிறார் ஏனென்றால் அந்த சுனாமியில் அவர் தன் காதல் மனைவியை இழந்திருந்தார்.\nஇகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே\nமனத்தில் மாறுபாடான எண்ணம் உருவானால் அதற்கு இடம் தராமல் நடக்கக்கூடிய ஆற்றலுடையவர்களை வெல்லக்கூடியவர்கள் யாருமில்லை.\n* ஒரு நாடோடியின் கதை\nரெண்டு பெக் எக்ஸ்ட்ரா ...\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://teachersalem.blogspot.com/2011/07/blog-post_20.html", "date_download": "2018-06-20T07:22:49Z", "digest": "sha1:YQG2YV3PQHRXG4QFAZYLGTFNBTJSS7YQ", "length": 15931, "nlines": 223, "source_domain": "teachersalem.blogspot.com", "title": "TEACHER SALEM: சமச்சீர் கல்வி குறித்து முடிவு செய்ய அரசு காத்திருப்பு : அப்பீல் மனு மீது நாளை விசாரணை?", "raw_content": "\nசமச்சீர் கல்வி குறித்து முடிவு செய்ய அரசு காத்திருப்பு : அப்பீல் மனு மீது நாளை விசாரணை\nசமச்சீர் கல்வி குறித்து முடிவுசெய்ய, இரண்டு நாள் காத்திருக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கிடையே, ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது நாளை விசாரணை நடைபெறும் என தெரிகிறது.\nசமச்சீர் கல்வி வழக்கு தொடர்பாக, ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவின்படி, சமச்சீர் கல்வி திட்டத்தை ஆராய தலைமைச் செயலர் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டது. இக்குழு, சமச்சீர் கல்வி திட்டத்தை ஆய்வு செய்து, அதன் அறிக்கையை, சென்னை ஐகோர்ட்டில், கடந்த 5ம் தேதி தாக்கல் செய்தது. இதன் மீது விசாரணை நடந்து முடிந்ததும், நேற்று முன்தினம் சென்னை ஐகோர்ட் முதல் பெஞ்ச் தீர்ப்பு வழங்கியது. \"ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை, நடப்பு கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 22ம் தேதிக்குள் பாடப் புத்தகங்களை வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்ட ஐகோர்ட் நீதிபதிகள், தமிழக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வி சட்ட திருத்தத்தை ரத்து செய்வதாகவும் அறிவித்தனர்.\nஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வதற்காக, நேற்று முன்தினம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், துறை செயலர் சபீதா, தமிழக அரசு அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் உள்ளிட்டோர், டில்லி புறப்பட்டுச் சென்றனர். ஐகோர்ட் தீர்ப்பு குறித்தும், இதை எதிர்த்து அப்பீல் மனு தாக்கல் செய்தால், தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்பது குறித்தும், நேற்று காலை முதல், மூத்த சட்ட நிபுணர்களுடன் அமைச்சரும், அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினர். இறுதியில், அப்பீல் செய்வது என முடிவெடுக்கப்பட்டது.\nநேற்று மாலை சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு சார்பில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை அவசர மனுவாக ஏற்று, விரைவாக விசாரணை நடத்தி, தீர்ப்பு வழங்குமாறு, தமிழக அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, அப்பீல் மனு மீது நாளை விசாரணை நடக்கும் என தெரிகிறது.\nஇதற்கிடையே, இந்த வழக்கில் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட ஐந்து பேர், \"கேவியட்' மனு தாக்கல் செய்தனர். தங்களின் கருத்துக்களை கேட்காமல், அப்பீல் மனு மீது தீர்ப்பு வழங்கக் கூடாது என, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். எனவே, விசாரணையின்போது, அவர்கள் தரப்பு கருத்துக்களும் கேட்கப்படும்.\nஇதற்கிடையே, ஐகோர்ட் உத்தரவின்படி பாடப் புத்தகங்கள் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே ஏற்பட்டு உள்ளது. பாடப் புத்தகங்கள் வழங்குவது தொடர்பாக, தமிழக அரசிடம் இருந்து, கல்வித்துறை அதிகாரிகளுக்கு நேற்று எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அதனால், நேற்று பாடப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை.\nஅப்பீல் மனு மீது விரைவாக தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதால், சமச்சீர் கல்வி குறித்து முடிவு செய்ய இரண்டு நாள் வரை காத்திருக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.\nதமிழ்நாடு அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்க பயன்படும் மென்பொருள் PAYROLL 8.1&8.2\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாத இதழ...\nதமிழ் எழுதியை உபயோகப் படுத்த தமிழ் தட்டச்சு முறை தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை\nஇந்தியன் ரயில்வே டிக்கெட் புக்கிங் மற்றும் இதர வசதிகளுக்கு\nசமச்சீர் கல்வி ‍பாடநூல் கழகம் தமிழ்நாடு\nதமிழ்நாடு தேர்வுகள் மற்றும் ரிசல்ட்\nஇந்தியா – Google செய்திகள்\nஇன்ட்லி - தமிழ் செய்திகள்\nமதுரை மாவட்ட இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம்\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nTNPSC குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் டிஎன்பிஎஸ்சி செயலர் தகவல்\nமுதல் முதலாக ஆன்-லைன் மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூலை 7-ந்தேதி தொடங்குகிறது\nBA,B.Ed - ஒருங்கிணைந்த 4 ஆண்டு பாட படிப்புகள் அடுத்த ஆண்டு முதல் தொடங்க அனுமதி\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nஇடைநிலை ஆசிரியர் கலந்தாய்வை ஒளிவு மறைவின்றி நடத்த வேண்டும்: தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை.\nசாம்சுங் மொபைல் S9 vs S8\nஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி.\nநான் பேச நினைப்பதெல்லாம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பான \"பைல்\"ஓரங்கட்டப்பட்டது\nஎன்டர் ப்ளஸ் ™ +\nகுறைந்த இணைய வேக இணைப்பில் (2g) பேஸ் புக்கை பயன்படுத்துவது எப்படி\nலீப் இயருக்கு (Leap year) மட்டும் 366 நாட்கள் வருவதேன் \nசமூக நலம் - சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசுப் பணியில் உள்ள அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் டிசம்பர் 3 அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.\nஎஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அளிக்கும் \"இ-வித்யா\" திட்டம் அறிமுகம்\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாத இதழ்கள்\nஇயக்குனர் சேரனின் கனவுத் தொடராக வெளிவந்த டூரிங் டாக்கீஸ் நாவலை டவுன்லோட் செய்ய ...\nஆசிரியர்கள், மாணவர்கள் & பெற்றோர்கள் நண்பன்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nதமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்\nநமது குழுவின் பிற வலைபூக்கள்\n1.தமிழில் வெளிவரும் நாளிதழ்கள், வார,மாத‌ இதழ்கள் மற்றும் தமிழ் மென்புத்தகங்கள் தரவிறக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://twit.neechalkaran.com/2017/11/25-2017.html", "date_download": "2018-06-20T07:24:45Z", "digest": "sha1:VPDW4ZC3PEC425DHQYEJ7LYEPR7INBAU", "length": 10216, "nlines": 163, "source_domain": "twit.neechalkaran.com", "title": "25-நவம்பர்-2017 கீச்சுகள்", "raw_content": "\nகடைசி தமிழனின் ரத்தம் எழும் ... வீழாதே \nவிஜய் ஆண்டனி... உங்களுக்கு நல்லவராய் தோன்றுபவர், ஆறு மாதம் முன்னர் வரை சசிகுமாருக்கும் நல்லவர்தான்\nMeanwhile அஜித் அண்ட் தல ஆர்மி கான்வோ ஓட்டுனா எப்டி இருக்கும்ன்னு ஒரு த்ரட் 👍 👇👇👇 #Viswasam\n#தல படத்தின் டைட்டில் தான் வந்தது ஆனா படமே வந்த மாதிரி பட்டாசு வெடிச்சி கேக் வெட்டி தெறிக்கவிட்டாங்க #விசுவாசம் தி… https://twitter.com/i/web/status/933771874017820672\nதமிழ்வழியில் படித்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட 20 சதவீத இடஒதுக்கீடு முன்னுரிமையை பின்பற்றாத தமிழக அரசு எதிர்த்து நா… https://twitter.com/i/web/status/934041182480490496\nயாருக்கு வாக்களித்தோம் என்கிற ஒப்புகைச் சீட்டு அளிக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆர்.கே.நகர் வாக்குச் சாவ… https://twitter.com/i/web/status/933966744267276288\nசெய்த தவறை ஒப்புக் கொள்ள தைரியம் தேவை அந்த தவறை உணர்ந்து திருத்தி கொள்ள மனப்பக்குவம் தேவை\nமன வலிமை பற்றி பேசிய படம் , பெண்ணியத்தின் கன்னியம் பேசிய படம் , இளைஞர்களின் வலிகளை பற்றி பேசிய படம் , என் முதலுரிமை… https://twitter.com/i/web/status/934055599494479872\nஅறம் ,தீரன் அதிகாரம் ஒன்று கலெக்டரும்,போலீசும், தமிழ் சினிமாவும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணங்கள்...\nராஜஸ்தான் மாநிலத்திலிருந்து IAS தேர்வில் வெற்றி பெற்ற ஒரே குடும்பத்து மூன்று சகோதரிகள்.... # இரவு பகலாக தாங்கள் ப… https://twitter.com/i/web/status/933958672404824065\nவிவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி குழந்தைகளும் ஆசிரியர்களும் நெல் நடவு செய்யும் அருமையான காட்சி..\nபஸ்ஸில் டிக்கெட் வாங்கிட்டு மீதி ஒரு ரூபாய் வந்தால் கேட்டு வாங்குவதற்கு தயங்கி மீதி வாங்காமலே வந்துவிடுகிறோம் அதுவே… https://twitter.com/i/web/status/933747938517385216\nஒருநாள் நீங்க யார் யார் கூடலா படம் பன்னிறுகிங்கனு கூகுல் போயி சேர்ச் பண்ணா மொத்தமும் சிறுத்தகுட்டி தான்யா சிரிச்சு… https://twitter.com/i/web/status/933998183700504576\nஒரு தொகுதியில் MLA காலி என்று அறிவிக்கப்பட்ட 6மாதத்திற்குள் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பது சட்டவிதி. ஆ… https://twitter.com/i/web/status/933921856788226049\n என்ற கேள்விக்கு சிரித்துக்கொண்டே இல்லை என்பதும்.. போகட்டுமா என்ற கேள்விக்கே அழுதுகொண்டே போவென்பதும் காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://worldtamilforum.com/eelam/former-ltte-members-sri-lanka-army/", "date_download": "2018-06-20T08:03:10Z", "digest": "sha1:IPZTBPUTCUA3VTDJTRXE3PGC6GW6MGPM", "length": 10102, "nlines": 111, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –இலங்கை ராணுவத்தில் இணைந்த முன்னாள் விடுதலைப் புலிகள்! - World Tamil Forum -", "raw_content": "\nJune 20, 1590 3:29 pm You are here:Home ஈழம் இலங்கை ராணுவத்தில் இணைந்த முன்னாள் விடுதலைப் புலிகள்\nஇலங்கை ராணுவத்தில் இணைந்த முன்னாள் விடுதலைப் புலிகள்\nஇலங்கை ராணுவத்தில் இணைந்த முன்னாள் விடுதலைப் புலிகள்\n11 முன்னாள் விடுதலை புலிகள் உட்பட 50 தமிழ் இளைஞர்கள் இலங்கை ராணுவத்தில் இணைந்துள்ளனர்.\nஇதுகுறித்து இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் சுமித் அட்டபட்டு கூறும்போது,\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\n“இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது 11,00 விடுதலை புலிகள் அமைப்பைச் சேர்ந்த போராளிகள் இலங்கை ராணுவத்தில் சரணடைந்தனர். ராணுவ முகாமில் ஆங்கில மொழி மற்றும் தொழில் கல்வி பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களில் 11 பேர் உட்பட 50 தமிழர்கள் இலங்கை ராணுவத்தில் இணைந்துள்ளனர்.\nஅவர்கள் இலங்கை ராணுவ சீருடைகள் அணிய மாட்டார்கள், ஆனால் ஓய்வூதியம் மற்றும் பிற தொடர்புடைய நன்மைகளுக்கு உரிமை உண்டு” என்று கூறினார்.\nஇன்னும் பல தமிழ் இளைஞர்கள் வருங்காலத்தில் இலங்கை ராணுவத்தில் இணையவுள்ளதாக சுமித் அட்டபட்டு தெரிவித்தார்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nகடற்புலிகளின் முன்னாள் போராளியை கொழும்புக்கு திருப... கடற்புலிகளின் முன்னாள் போராளியை கொழும்புக்கு திருப்பி அனுப்புகிறது ஆஸ்திரேலியா பிப்ரவரி 13-2018 ஐ.நாவின் கோரிக்கைகளையும் நிராகரித்து, விடுதலைப் புல...\nஈழத் தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த இலங்கை ர... ஈழத் தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த இலங்கை ராணுவ அதிகாரிக்கு மீண்டும் பணி பிரிட்டனில் இலங்கை தமிழர்களுக்கு சைகை மூலம் கொலை மிரட்டல் விடுத்ததா...\nதமிழர்களை நோக்கி மிரட்டல் பாவனை விடுத்த இலங்கை தூத... தமிழர்களை நோக்கி மிரட்டல் பாவனை விடுத்த இலங்கை தூதரக அதிகாரி இடைநீக்கம் பிரிட்டனில் இலங்கை தமிழர்களுக்கு சைகை மூலமாக கொலை மிரட்டல் விடுத்த இலங்கை ...\nதமிழீழத்தில் இயங்கி வந்த அரசு துறைகள்... தமிழீழத்தில் இயங்கி வந்த அரசு துறைகள்... தமிழீழத்தில் இயங்கி வந்த அரசு துறைகள் தமிழீழ காவல்துறை, குற்றத் தடுப்புக் காவல் துறை, குற்றப் புலனாய்வுப் பிரிவு. தமிழீழ வைப்பகம். தமிழர் புனர்...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nபெரும் தமிழ் கவிஞர் சுரதாவின் நினைவு தினம் இன்று\nஇந்தியில் பெயர் பலகை வைத்த பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம்\nவரலாற்று தகவல்கள் : ஆங்கிலேயன் ஆஷ்துரை கொலையில், வ.உ.சிதம்பரம் பிள்ளை-யும் ஒரு மூளையாக செயல்பட்டார்\nவாஞ்சிநாதனின் 107வது நினைவு தினம் – அரசு சார்பில் மலர் தூவி மரியாதை\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pulavarkural.info/2014/10/blog-post.html", "date_download": "2018-06-20T07:51:55Z", "digest": "sha1:HUWKZWUQZZ7KG22QYNOMZPN4K7BGFHI3", "length": 20778, "nlines": 534, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: உத்தம உன்புகழ் உலகில் வாழ்க! உன்திருப் பெயரொடு அகிம்சையும் சூழ்க!", "raw_content": "\nஉத்தம உன்புகழ் உலகில் வாழ்க உன்திருப் பெயரொடு அகிம்சையும் சூழ்க\nஅண்ணல் காந்தி பிறந்தநாள் இன்றே\nஅடிமை விலங்கை அகற்றினார் அன்றே\nதிண்மை அகிம்சையாம் அறவழி என்றே\nதேடிக் கொடுத்தார் விடுதலை ஒன்றே\nஉண்மையைத் தனது உயிரெனக் கொண்டே\nஉத்தமர் காந்தி, செய்தார் தொண்டே\nமண்ணில் பிறந்த மாந்தரில் எவரே\nநிறவெறி தன்னை நீக்கிட வேண்டி\nநீலத்திரைக் கடல் அலைகளைத் தாண்டி\nஅறவழி நடந்து, ஆப்பிரிக்க நாட்டில்\nஅல்லல் பட்டது காண்போம் ஏட்டில்\nதீண்டா மையெனும் தீமையை ஒழிக்க\nதீவிரம் காட்டிட சிலரதைப் பழிக்க\nவேண்டா மையா சமூக கொடுமை\nவிட்டது இதுவரை நம்செயல் மடமை\nஇடுப்பினில் கட்ட ஆடையும் இன்றி\nஏழைகள் இருந்திட உள்ளம் குன்றி\nஉடுப்பது இனிநான் வேட்டியும் துண்டென\nஉள்ளம் நொந்தவர் உறுதியே, பூண்டவர்,\nஎடுத்தார் விரதம் இறுதி வரையில்\nஇறந்து வீழ்ந்தார் முடிவெனத் தரையில்\nகொன்றான் மதவெறி கொடியவன் கோட்சே\nஎத்தனை நாட்கள் சிறையில் காந்தி\nஇருந்தவர் எனினும் எண்ணமே சாந்தி\nபுத்தனாய் வாழ்ந்தார் போற்றிட, உலகம்\nபதவியை நாடாப் பண்பினில் திலகம்\nசத்திய சோதனை வாழ்வாய் கொண்டே\nசரித்திரம் எழுதிய பெருமையும் உண்டே\nஉத்தம உன்புகழ் உலகில் வாழ்க\nஉன்திருப் பெயரொடு அகிம்சையும் சூழ்க\nPosted by புலவர் இராமாநுசம் at 9:12 AM\nLabels: அண்ணல் காந்தி பிறந்தநாள் இன்றே வாழ்த்து கவிதை\nதேசப்பிதாவை மறந்து விட்ட மக்கள் மத்தியில் அவர் தொண்டுதனை நினைவூட்டிய கவிதை.\nஇடுப்பினில் கட்ட ஆடையும் இன்றி\nஏழைகள் இருந்திட உள்ளம் குன்றி\nஉடுப்பது இனிநான் வேட்டியும் துண்டென\nஉள்ளம் நொந்தவர் உறுதியே, பூண்டவர்,\nஎடுத்தார் விரதம் இறுதி வரையில்\nஇன்றைய அரசியல்வாதிகள் உணர வேண்டியது....\nஅருமையான பாடல் புலவர் ஐயா.\nஅண்ணல் காந்தி பிறந்தநாள் இன்றே\nமனித வரலாற்றிலேயே மகத்தான மனிதர் காந்திஜி .உங்கள் கவிதாஞ்சலி அருமை \nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று October 3, 2014 at 7:47 PM\nஅண்ணலுக்கு அழகான புகழாரம்.. எதிர்பாரா பணிச் சூழல் காரணமாக வலைப்பக்கம் வர முடியவில்லை ஐயா. இனி தொடர்ந்து வருவேன் என்று நம்புகிறேன்.\nஅம்பாளடியாள் வலைத்தளம் October 3, 2014 at 11:11 PM\nகாந்தி மகானைப் போற்றிப் பாடியே மனம் மகிழச் செய்தீர்கள்\nமிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .\nஅன்புள்ள அய்யா திரு.புலவர் இராமாநுசம் அவர்களுக்கு,\nவணக்கம். மகாத்மா காந்தி பற்றிய கவிதை அருமை. வாழ்த்துகள். நானும் ஒரு கவிதை காந்தி பற்றி எழுதியுள்ளேன்.\nஎனது ‘ வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து கருத்திட அன்புடன் அழைக்கின்றேன்.\nஅந்த மகானுக்கு அருமையான கவிதை ஆரத்தைப் படைத்தீர் ஐயா\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஎங்கு காணிலும் குப்பையடா-நம் எழில்மிகு சென்னை காட்சியடா பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில் போடுவார் மேலும் எட்டியடா தங்கும் மழையின...\nஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்\nஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் உரிமைக்கு தீங்குயெனில் பொறுக்க வேண்டாம் ஆதாரம் இல்லாமல் பேச வேண்டாம் அவதூறு செய்வாரின் உறவே வேண்ட...\nஉத்தம உன்புகழ் உலகில் வாழ்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2017/11/28/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/21455/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-fast-food?page=1", "date_download": "2018-06-20T07:14:07Z", "digest": "sha1:D5S5FNHEFNB3XCYUBJJRBV445EWQVH3A", "length": 21244, "nlines": 181, "source_domain": "www.thinakaran.lk", "title": "அறுபது சதவீதத்துக்கு அதிகமான வியாதிகளுக்கு காரணம் Fast food | தினகரன்", "raw_content": "\nHome அறுபது சதவீதத்துக்கு அதிகமான வியாதிகளுக்கு காரணம் Fast food\nஅறுபது சதவீதத்துக்கு அதிகமான வியாதிகளுக்கு காரணம் Fast food\nமனித வாழ்க்கைக்கு அத்தியாவசியமான அடிப்படைத் தேவைகளில் ஒன்றே உணவாகும். ஏனென்றால் ஆரோக்கியத்தைப் பேண முக்கிய பங்களிப்பு வழங்குவது உணவாகும். மிகவும் பரபரப்பான வாழ்க்கையை வாழும் தற்போதைய மனிதன் உணவு குறித்த அவதானத்தை மேற்கொள்வதில்லை.\nஅதன் காரணமாக தனது பசியைத் தீர்க்க துரித உணவு எனப்படும் Fast Food வகைகளை உணவாக உட்கொள்கின்றான். அதில் முக்கியமான விடயம் என்னவென்றால் உடம்புக்கு தீங்கு விளைவிக்கும் எனத் தெரிந்தும் அதனை அதிகமாக உண்ணுகின்றார்கள். அநேகமான துரித உணவுகளில் காணப்படும் மாப்பொருள், கொழுப்பு மற்றும் அதிகளவு கலோரிகள் காரணமாக உடம்புக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை.\n'துரித உணவு' என்னும் பெயரில் மிகவும் குறைந்த நேரத்தில் தயாரிக்கப்படும் உணவையே குறிப்பிடுகின்றோம். ஆனால் இவ்வுணவுகள் ஏற்கனவே சமைக்கப்பட்ட உணவுகளாகும். மேற்குலக நாடுகளின் சனத்தொகையில் நூற்றுக்கு 60 வீதத்துக்கும் அதிகமானோர் நோயாளிகளாவதற்கும் உடல் பருமனாவதற்கும் துரித உணவுகள் காரணமாக அமைகின்றன. அமெரிக்காவிலும் உடற்பருமன் காரணமாக மக்கள் சிரமப்படுவதுடன், அந்நாட்டில் சுகாதார சேவைகளுக்கான செலவில் 21% பருமனைக் குறைக்கும் சிகிச்சைக்கும் மற்றும் பிரசாரத்துக்குமே பயன்படுத்தப்படுகின்றது.\nதற்போது துரித உணவுகள் சிறுவர்களிடையே பெரும் பிரபல்யம் பெற்று வருகின்றன. அவர்கள் பலவிதமான துரித உணவுகளை வெகுவிருப்பத்துடன் உண்ணுகின்றார்கள்.\nஅவற்றில் நூடில்ஸ் வகைகள், குளிர்பானங்கள் போன்றவை முக்கிய இடத்தை வகிக்கின்றன. சிறு வயதிலேயே துரித உணவுகளுக்கு அடிமையாவதன் மூலம் அவர்கள் உடல் பலத்தை இழப்பதோடு அவர்களின் மன ஒருமைப்பாடு குறையும் தன்மையும் காணப்படுகின்றது. அதனால் அவர்களின் கல்விக்கான நாட்டமும் குறைகின்றது. உடம்புக்குத் தேவையான போசணையை அவ்வுணவுகளால் பெற்றுக் கொள்ள முடியாது. அதனால் சமூகத்தில் ஒரு ஒட்டுண்ணியாக துரித உணவு மாறிவருகின்றது.\nதுரித உணவுகளால் உடம்புக்குத் தேவையான போசணை கிடைக்காமையால் வருங்கால சிறுவர் சமுதாயம் மந்த போசணையால் அவதியுறுகின்றது.\nஎதிர்காலத்தில் நாட்டை ஆளப் போகும் இவர்களின் இந்நிலைமை மிகவும் கவலைக்குரியது.\nஇலங்கையர்களும் தேசிய உணவு முறையிலிருந்து மேற்குலக கலாசாரத்துக்கு ஆட்பட்டு வருவதால் அவர்களும் தங்களது போசணையைக் கருத்திற் கொள்ளாது துரித உணவுகளுக்கு அடிமையாகி பலப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.\nஉடம்புக்கு மாத்திரமல்ல வருமானத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் துரித உணவுகளை தவிர்த்து நச்சுகளற்ற தேசிய உணவை உண்பதன் மூலம் நிகழ்காலத்தில் மாத்திரமல்ல எதிர்காலத்திலும் வளம் பெறலாம்.\nதுரித உணவுகளால் உடலில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ந்தால் வெளித்தோற்றம் விகாரமடைதல், குணப்படுத்த முடியாத நோய்கள் உண்டாதல் மூளையின் இரசாயன கலவையில் பாதிப்பு ஏற்படல், இரத்த நாளங்கள் சுருங்குதல் போன்றவை ஏற்படலாம். சிறிது நேரத்துக்கு கண்ணையும் நாவையும் மகிழ்ச்சிப்படுத்தும் துரித உணவுகளிலிருந்து விடுபட்டு போசணைமிக்க உணவுகளை நாம் உண்ணுவதன் மூலம் சுகமான வாழ்வை வாழலாம்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமருத்துவத்துறையின் மகுடம் அதி தீவிர சிகிச்சைப் பிரிவு\nபொன்விழா காணும் ICUந்தவொரு செயன்முறையும் தொடர்ச்சியான கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டு, அவதானங்களுக்கேற்ப உடனடி பரிகாரங்களும்...\nவரலாற்றுச் சந்திப்புக்கு வழிவகுத்த இரு தமிழர்கள்\nசிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் ஆகியோரிடையேயான சந்திப்பு வெற்றிகரமாக நடந்து...\nசெவ்வாய்க் கிரகத்தில் உயிரினங்கள் உள்ளனவா\nநீண்ட கால மர்மம் துலங்கப் போகிறதுன்னும் அதிக பட்சம் நூறு வருடங்கள்தான் பூமியில் மனிதர்கள் வாழ முடியும் அதற்குள் வேறு இடத்தைத் தேடி குடியேறிவிட...\nஅமைச்சரின் உரையினால் உருவாகியிருக்கும் சர்ச்சை\n'இலங்கையின் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலுள்ள சில விரிவுரையாளர்களுக்கு, அங்குள்ள மாணவிகள் பாலியல் இலஞ்சம் கொடுக்காமல் சில பாடங்களில் தேர்ச்சி...\nபாடசாலை செல்லும் பருவத்தில் தொழில் புரிய வேண்டிய அவலம்\nஉலக சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்றுசர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்று உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது.ஐக்கிய நாடுகள்...\nஅல்சைமரை தேங்காய் எண்ணெய் குணப்படுத்துமா\nஅமெரிக்காவைச் சேர்ந்தவர் மேரி நியூபோர்ட் (Dr. Mary Newport)... மருத்துவர். இவருடைய கணவர் ஸ்டீவ் நியூபோர்ட்டுக்குத் தீவிரமான 'அல்சைமர்’ (...\nஇமாம்கள், முஅத்தீன்களின் தேவைகளைப் பேணுவோம்\nமஸ்ஜித்களில் கடமை புரியும் கதிப்மார் இமாம்கள் முஅத்தின்களுக்கு இப்புனித ரமழானில் தாராளமாக ஸகாத், ஸதக்காக்கள் வழங்கி உதவுமாறு காத்தான்குடி...\nவெள்ளம் ஏற்பட பிரதான காரணம் பிளாஸ்டிக் கழிவுகள்\nபுதிய விஞ்ஞான ஆய்வுகள் மூலம் பிளாஸ்ரிக் எமது நாட்டில் சூழல் பாதிப்பை அதிகமாக ஏற்படுத்துகின்றது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது., புதிய சுற்றாடல்...\nபழைய வழிக்ேக திரும்பும் ரஜினி\nரஜினிக்கு பிடித்த நிறம் கறுப்பு. சினிமாவுக்கு வெளியேயும் கறுப்புநிற ஆடைகளை விரும்பி அணிந்து கொள்வார். 'காலா' படத்தில் ரஜினியின்...\nஉங்கள் குழந்தைகளை கூர்ந்து அவதானியுங்கள்\nகுழந்தைகளையும் பெருமளவு தாக்கத் தொடங்கி விட்டது நீரிழிவு நோய். எனவே ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகள் மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியம்....\nஅனைத்து மக்களையும் ஓரினமாக நேசித்தவர் அமரர் அருட்திரு. மத்தியூ\nகல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி அதிபர் பதவியை 1978இல் அருட்திரு மத்தியூ ஏற்றுக் கொண்டமை இக்கல்லூரியின் பொற்காலமாகும். பாடசாலையின் முழுநேர ஊழியனாக...\nதஞ்சை பெரிய கோயிலுக்கு செல்வோரின் நூதன வழிபாடு\nதமிழ்நாட்டிலுள்ள தஞ்சை பெரிய கோயிலில் தரைத்தளத்தை புதுப்பிப்பதற்காக பெயர்த்தெடுத்த பழைய கற்களைக் கொண்டு பக்தர்கள் நூதன வழிபாடு நடத்தி வருகின்றனர்....\nசீன பொருட்கள் மீது அதிக வரி விதிக்க டிரம்ப் திட்டம்\nசீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தகப் போர் வலுத்துவரும் நிலையில்...\nமக்களை நெருக்கடிக்குள் தள்ளும் தொழிற்சங்கப் போராட்டங்கள்\nஇலங்கை தபால் சேவை ஊழியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை...\nஉலகெங்கும் 68.5 மில். பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்\nமியன்மார், சிரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த 68.5 மில்லியன் மக்கள் கடந்த...\nஈரானுக்காக உளவு பார்த்த இஸ்ரேல் அமைச்சர் கைது\nஈரானுக்காக உளவு பார்த்ததாக இஸ்ரேல் முன்னாள் அமைச்சர் ஒருவர் மீது இஸ்ரேலில்...\nகோழியைக் கையில் பிடித்தபடி யாழ்ப்பாணத்தை உலுக்கும் பேய்\nயாழ்ப்பாணத்தின் சில பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் மீண்டுமொருமுறை அமானுஷ்ய...\nவாழ்வு சிதைக்கப்பட்டவர்களாக உலகெங்கும் அவலத்தில் அகதிகள்\nஉள்ளக் குமுறலை உலகம் உணரும் நாள் எப்போதுஉலக அகதிகள் தினம் வருடம் தோறும்...\nஜோர்தான் மன்னருடன் நெதன்யாகு சந்திப்பு\nஇஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு, ஜோர்தான் மன்னர் இரண்டாம்...\nவடகொரிய தலைவர் சீனாவுக்கு விஜயம்\nவட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன், இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு சீனா...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_288.html", "date_download": "2018-06-20T07:20:41Z", "digest": "sha1:F5J5QMAOHF4CN6KSAVCK4A77LDKMENFB", "length": 7238, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது நாட்டுக்கு ஆபத்தானது: ஜீ.எல்.பீரிஸ்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது நாட்டுக்கு ஆபத்தானது: ஜீ.எல்.பீரிஸ்\nபதிந்தவர்: தம்பியன் 17 January 2017\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது நாட்டுக்கு பெரும் ஆபத்தைக் கொண்டு வரும் என்று பொது மக்கள் முன்னணியின் தலைவரும் கூட்டு எதிரணியின் முக்கியஸ்தருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nநாட்டிற்கு புதிதாக கொண்டுவரப்படும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையினை பெற்றுக்கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்ட 58 நிபந்தனைகளில் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளதாவது, “ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையினைப் பெற்றுக்கொள்வது என்றால் தாங்கள் விதிக்கும் 58 நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருந்தது. இதனையும் அரசு ஏற்றுக்கொண்டது. ஆனால் அந்த 58 நிபந்தனைகளில் பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குவைத்து தொடர்பிலேயே முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nஇந்த நாட்டினை ஆள்வது யார் என்ற கேள்வி இங்கு நமக்கு எழுகின்றது. குறித்த விடயமானது நாட்டுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் ஒன்றாகவே கருத முடியும் ஏன் என்றால் அந்த முறைமை கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்திலும் கொண்டு வரப்பட்டது. இவ்வாறான நிபந்தனைகள் அன்றும் அவர்களால் முன்வைக்கப்பட்டிருந்தாலும் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எமக்கு நாட்டின் வளர்ச்சியே முக்கியமாக இருந்தது. ” என்றுள்ளார்.\n0 Responses to பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது நாட்டுக்கு ஆபத்தானது: ஜீ.எல்.பீரிஸ்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nஎத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண\nபாகிஸ்தானில் கடும் வெயிலுக்கும் சிறிலங்காவில் கடும் மழை வெள்ளத்துக்கும் பலர் பலி\nகாங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது நாட்டுக்கு ஆபத்தானது: ஜீ.எல்.பீரிஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_31.html", "date_download": "2018-06-20T07:12:39Z", "digest": "sha1:IC4SKGMQG63PNBYSTL6QZWNCUBECPBWM", "length": 9765, "nlines": 49, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: காமராஜர் இருந்திருந்தால் மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டி இருப்பார்: பிரதமர் உரை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகாமராஜர் இருந்திருந்தால் மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டி இருப்பார்: பிரதமர் உரை\nபதிந்தவர்: தம்பியன் 01 January 2017\nகாமராஜர் உயிரோடு இருந்திருந்தால் மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டி இருப்பார் என்று பிரதமர் நரேந்திர மோடி தமது உரையில் கூறினார்.\nபிரதமர் தனது உரையில் காமராஜர், ஜெயபிரகாஷ் நாராயணனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். காமராஜர் உயிரோடு இருந்திருந்தால் மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டி இருப்பார் என மோடி தெரிவித்துள்ளார்.\nஇறைவன் படைப்பில் மனிதன் நல்லவன் என்றாலும் தீமையின் பிடியில் சிக்குகிறான்.வங்கி சேவை விரைவில் சகஜ நிலைக்கு திரும்பிவிடும். ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்டது நாட்டை தூய்மைபடுத்தும் பணியாகும்.கறுப்பு பணத்தை ஒழுப்பதற்கான போரில் இந்திய மக்கள் தியாக மனப்பான்மையை வெளிபடுத்தியுள்ளனர்.\nஊழலை ஒழிக்க வேண்டும் என்ற துடிப்பு நாட்டு மக்களிடம் உள்ளது பணமதிப்பிழப்பு விவகாரத்தால் ஏற்பட்ட கஷ்டங்களை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். புதுவருடத்தில் வங்கிகள் இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் தேசப்பற்றில் தங்களுக்கு நிகர் யாருமில்லை என்பதை மக்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்கள். நேர்மையானவர்களை அரசு ஊக்குவிக்கும்; நேர்மையற்றவர்களை திருத்தும்.நேர்மையை காப்பாற்ற வேண்டும் என்ற மரபு காப்பாற்றப்பட்டுள்ளது.\nஊழலை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது. கறுப்புப் பணம் ஒரு சதவிகிதம் கூட இருக்க கூடாது. அரசின் நடவடிக்கையால் பயங்கரவாத நடவடிக்கைகள் குறைந்துள்ளன.வங்கி\nஊழியர்களுக்கு பிரதமர் பாராட்டு; ஊழலுக்கு துணைப் போன அதிகாரிகளை விட்டுவிட மாட்டோம்.\nஏழைகள் வீடுகட்ட புதிய அறிவிப்பினை அறிவித்தார் பிரதமர் மோடி. 12 லட்சம் வரை வாங்கும் கடனுக்கு 3% மட்டுமே வட்டி,.9 லட்சம் வரை வாங்கும் கடனுக்கு 4% மட்டுமே வட்டி. வீடுகளை புணரமைக்க ₹2 லட்சம் வரை பெறப்படும் கடனுக்கு வட்டி குறைவு.விவசாயிகளுக்கு கடன் வழங்கிட ₹ 20000 கோடி ஒதுக்கீடு. விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கிசான் கார்டுகள் ரூபே கார்டாக மாற்றித் தரப்படும்.நாடு முழவதும் 650 மாவட்டங்களில் உள்ள கர்ப்பிணிகளுக்கு தலா ₹6000 வங்கியில் செலுத்தப்படும்.\nகூட்டுறவு வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும். மூத்த குடிமக்கள் ₹ 7.5 லட்சம் வங்கிகளில் 10 ஆண்டுகள் டெபாசிட் வைத்தால் 8% வட்டி வழங்கப்படும். சிறு,குறு வணிகர்களுக்கு உத்தரவாதமின்றி வழங்கப்பட்ட 1கோடி வரையிலான கடன் தொகை ₹ 2 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.\n0 Responses to காமராஜர் இருந்திருந்தால் மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டி இருப்பார்: பிரதமர் உரை\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nஎத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண\nபாகிஸ்தானில் கடும் வெயிலுக்கும் சிறிலங்காவில் கடும் மழை வெள்ளத்துக்கும் பலர் பலி\nகாங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: காமராஜர் இருந்திருந்தால் மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டி இருப்பார்: பிரதமர் உரை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_486.html", "date_download": "2018-06-20T07:11:05Z", "digest": "sha1:C2QWYGYBCQYQQAIZO2WBAYV7LPZJ5W4N", "length": 6786, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: உள்நாட்டு அரசியலில் தேரர்கள் குழப்பங்களை விளைவிக்கின்றனர்: அநுரகுமார திசாநாயக்க", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஉள்நாட்டு அரசியலில் தேரர்கள் குழப்பங்களை விளைவிக்கின்றனர்: அநுரகுமார திசாநாயக்க\nபதிந்தவர்: தம்பியன் 24 January 2017\nஉள்நாட்டு அரசியலில் தேரர்களின் வகிபாகம் அதிகரித்துள்ளது. அத்தோடு, அவர்கள் குழப்பங்களை விளைவிக்கின்றனர் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.\nபத்தரமுல்லையிலுள்ள மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “கோப் குழு அறிக்கை மீதான விவாதத்தைத் தடுப்பதற்காகவே லங்கா வைத்தியசாலையின் பணிப்பாளர் சபையின் உறுப்பினரான தெனியாவெல பாலித தேரரால், உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nநாட்டின் அரசியலில் தேரர்களின் வகிபாகம் அதிகரித்து விட்டது. நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு விமல் வீரவன்ச சமுகமளித்திருந்த போது, பெல்கமுவ நாகல தேரர், அவருக்கு பிரித் நூல் கட்டிவிட்டார். மஹிந்தவின் ஆலோசகராக இந்தத் தேரர், செயற்பட்ட போது 60 ஆயிரம் ரூபாய் மாதச் சம்பளமும் சொகுசு வாகனமும் வழங்கப்பட்டது” என்றுள்ளார்.\n0 Responses to உள்நாட்டு அரசியலில் தேரர்கள் குழப்பங்களை விளைவிக்கின்றனர்: அநுரகுமார திசாநாயக்க\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nஎத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண\nபாகிஸ்தானில் கடும் வெயிலுக்கும் சிறிலங்காவில் கடும் மழை வெள்ளத்துக்கும் பலர் பலி\nகாங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: உள்நாட்டு அரசியலில் தேரர்கள் குழப்பங்களை விளைவிக்கின்றனர்: அநுரகுமார திசாநாயக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_15.html", "date_download": "2018-06-20T07:35:40Z", "digest": "sha1:V5CANQRC5KRTZ7TNESIAAWR5OEKX2PNA", "length": 6174, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மத்திய பிலிப்பைன்ஸைத் தாக்கிய வலுவான நிலநடுக்கம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமத்திய பிலிப்பைன்ஸைத் தாக்கிய வலுவான நிலநடுக்கம்\nபதிந்தவர்: தம்பியன் 06 July 2017\nஇன்று வியாழக்கிழமை மதியம் 6.5 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று மத்திய பிலிப்பைன்ஸைத் தாக்கிய போதும் பாரிய உயிரிழப்புக்களோ பொருட் சேதமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.\nமத்திய பிலிப்பைன்ஸில் உள்ள தீவான லைய்ட்டே இன் அருகே 6 Km ஆழத்தில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான USGS தெரிவித்துள்ளது. மேலும் மிக வலுவானதாக இந்த நிலநடுக்கம் இருந்த போதும் இது சுனாமி அலைகளை ஏற்படுத்தவில்லை.\nமேலும் இந்த நில நடுக்கத்தின் அதிர்வுகள் சாலைகளிலும் கட்டடங்களிலும் பலமாக உணரப் பட்டதால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர். பசுபிக் சமுத்திரத்தில் ரிங் ஆஃப் ஃபைர் எனப்படும் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்துள்ள நாடான பிலிப்பைன்ஸில் அதிகளவு நில அதிர்வுகளும் எரிமலை செயற்பாடுகளும் ஏற்படுவது வழக்கமாகும்.\n1990 ஆம் ஆண்டு வடக்கு பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவுடைய நிலநடுக்கத்தில் 2000 பொது மக்கள் வரை பலியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to மத்திய பிலிப்பைன்ஸைத் தாக்கிய வலுவான நிலநடுக்கம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nஎத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண\nபாகிஸ்தானில் கடும் வெயிலுக்கும் சிறிலங்காவில் கடும் மழை வெள்ளத்துக்கும் பலர் பலி\nகாங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மத்திய பிலிப்பைன்ஸைத் தாக்கிய வலுவான நிலநடுக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://masdooka.wordpress.com/2011/05/10/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AA/", "date_download": "2018-06-20T07:44:26Z", "digest": "sha1:KRSADQJ223LFY5FSLKFMX4XV3Q7PMUEU", "length": 22246, "nlines": 171, "source_domain": "masdooka.wordpress.com", "title": "அலஹாபாத் தீர்ப்புக்கு ஆப்பு | தமிழ் இஸ்லாம் அரங்கம்", "raw_content": "\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் அநாச்சாரம் (12) அனுபவம் (64) அமெரிக்கா (15) அழைப்பு (124) இணைய தளம் (2) இணையம் (11) இந்திய விடுதலை (1) இந்தியா (5) இஸ்ரேல் (7) இஸ்லாத்தை தழுவுதல் (17) இஸ்லாமிய எதிர்ப்பு (13) இஸ்லாம் (75) ஊடகம் (2) கட்டுரைப் போட்டி (1) கணணி (3) கல்வி (34) கிறிஸ்தவம் (4) சமூகம் (166) தமிழ் (2) நபிகள் நாயகம் (3) நூல்கள் (5) பலஸ்தீனம் (1) பாபர் மஸ்ஜித் (1) புரட்சி (1) பெண் உரிமை (1) பொதுவானவை (178) மின்னஞ்சல் (5) முஸ்லிம் (36) முஸ்லிம் உலகம் (9) முஸ்லிம் மாநாடு (6) முஸ்லிம் லீக் (1) யுத்தம் (2) வீடியோ உரைகள் (4) ஹஜ் (1) ஹைத்தி (1)\nபெங்களூர் - ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்கள்\nஇதயம் கவர்ந்த ஜாமிஆ தாருஸ்ஸலாம்\nஷியாயிஸம் என்பது இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு மாற்றமானதா\nதமிழில் குர்ஆன் அருமையானஇலவச மென்பொருள்\nஹஜ் 2011: புனித இடங்களை இணைக்கும் மஷாயிர் ரெயில்வே பயன்பாட்டுக்கு வருகிறது.\nதமிழ் முஸ்லிம் நூலகம் பற்றி\nதக்லீத் (தனி மனித வழிபாடு) ஓர் ஆய்வு.\nஅஹ்மதி நண்பர்களே இஸ்லாம் உங்களை அழைக்கிறது\nஸஹீஹ் அல்புகாரி அனைத்து பாகங்களும்\nஎது பித்அத்- குழம்பிய ஜமாலி\nSLTJ-Mabola: உமறுப் புலவரின் உளறல்கள்\n- சுவனப்பிரியன்: தமிழகத்தின் தவ்ஹீத் கிராமம் - ஓர் ஆய்வு\nபொதுமக்கள் பங்கேற்காத தர்ஹா கொடியேற்ற ஊர்வலம் – பரங்கிப்பேட்டையில் தவ்ஹீத் எழுச்சி…\nபாண்டி பாபாவின் திருகுதாளங்கள் குறு நாடகம்\nவின்டோஸ் 8, ஒரு பார்வை \nபயனுள்ள ஐந்து இலவச மென்பொருட்களின் புதிய வெர்சன்கள் டவுன்லோட் செய்ய\nதமிழில் எழுதியவற்றை பிடிஎப் (PDF) ஆக மாற்றம் செய்வது எப்படி\nதிருபுவனம் வலை தளம்: LCD, LED, Plasma TVகள் ஒரு ஆய்வு\nதமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள்: விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்த பிறகு கம்ப்யூட்டர் டிரைவர்ஸ் அப்டேட் செய்வது எப்படி \nஇணைய இணைப்பு இல்லாமலே ஜிமெயிலை பயன்படுத்திட « எளிய தமிழில் கணினி தகவல்\nஇலவச Antivirus ‘களில் எது சிறந்தது | தமிழ் கம்ப்யூட்டர், மொபைல், பிளாக்கர் டிப்ஸ்\nஉங்கள் ப்ளாக்கில் மால்வேர் உள்ளதா\nஉலகின் மிக மலிவான கையடக்க கணினி இன்று வெளியீடு | மேலப்பாளையம் பதிவுகள்\nஇணைய வெளியில் பைல் சேமிக்க\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n“பாபரி மஸ்ஜித் நிலம் யாருக்குச் சொந்தமானது” எனும் ஒற்றைவரிக் கேள்விக்கு, 22.12.1949 முதல் இன்றுவரை சரியான பதிலை எவரிடமிருந்தும் இந்திய முஸ்லிம்கள் பெறமுடியவில்லை\nபாபரி மஸ்ஜிதுக்குள் சிலைகள் வைக்கப்பட்ட அயோக்கிய நாளான 22.12.1949க்கு அடுத்த நாள், அயோத்தி நகரின் காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் ராம் துபே பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை:\n“எனக்குக் கிடைத்த தகவலின்படி, பாபரி மஸ்ஜித் வளாகச் சுவரின் பூட்டை உடைத்தோ ஏணியை உபயோகித்துச் சுவரேறிக் குதித்தோ ராம்தாஸ், ராம் சக்திதாஸ் உட்பட இன்னும் அடையாளம் தெரியாத 50-60 பேர், மஸ்ஜிதுக்குள் நுழைந்து ஸ்ரீபகவானின் சிலையை அங்கு வைத்திருக்கின்றனர். மேலும் பாபர் மஸ்ஜிதின் வெளி-உள் சுவரில் சீதை, ராம் ஆகியோரின் படங்களை வரைந்துள்ளனர். இதன் மூலம் மஸ்ஜிதின் புனிதம் பாழ்படுத்தப்பட்டுள்ளது. பணியிலிருந்த அரசு ஊழியர்களும் வேறு பலரும் இதைக் கண்ட சாட்சிகளாவர். எனவே, இந்நிகழ்வு எழுதிப் பதிக்கப்படுகிறது” (அத்தியாயம் 5, ஆவணம் 2, தேதி 23.12.1949).\nஇந்த முதல் தகவல் அறிக்கையின்படி, “பாபரி மஸ்ஜித் நிலம் யாருக்குச் சொந்தமானது” எனும் ஒற்றைவரி கேள்விக்கு ஒரேநாளில் தீர்வு கண்டிருக்க முடியும்.\nஅயோக்கிய நாளுக்கு நான்கு மாதங்கள் கழித்து, உத்தரப் பிரதேச அரசின் சார்பில் ஃபைஸாபாத்தின் காவல் துறை இணை ஆணையர் ஜே.என். உக்ரா, ஃபைஸாபாத் நீதிமன்றத்துக்கு எழுத்துப் பூர்வமாகச் சமர்ப்பித்த கடிதத்தின் 12-13ஆவது வரிகள்:\n“… இந்தச் சொத்து வழக்கில் குறிப்பிடப்படுவது ‘பாபரி மஸ்ஜித்’ என அறியப்படுவதும் நெடுங்காலமாக முஸ்லிம்கள் வழிபாடு செய்து வந்த இடமுமாகும். அது ஸ்ரீராமச்சந்திரரின் ஆலயமாக இருந்ததே இல்லை”\nஉத்தரப் பிரதேச அரசு சார்பாக அளிக்கப்பட்ட வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு, நான்கு மாதங்களிலாவது பிரச்சினையைத் தீர்த்திருக்க முடியும்.\nஆனால், அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடங்கி, அவருக்குப் பிறகு அவருடைய மகள் இந்திரா, பேரன் ராஜீவ் ஆகியோரில் தொடர்ந்து, இப்போதுவரை ஆளும் காங்கிரஸ் நடுவண் அரசு, ‘இரட்டை வேடம்’ என்பதை முஸ்லிம்களுக்கான கொள்கையாகவே கொண்டுள்ளது.\nஎனவே, எளிதாகத் தீர்த்திருக்க வேண்டிய சிறிய பிரச்சினையை இழுத்தடித்தது காங்கிரஸின் நடுவண் அரசு. பாபரி மஸ்ஜித் இழுத்துப் பூட்டப்பட்டபோதும் பூட்டிய மஸ்ஜிதுக்குள் இருந்த சிலைகளுக்குப் பூஜைகள் செய்யப்பட்டன. வழிபாடுகள் தொடர்ந்தன. ராஜீவின் ஆட்சியின்போது அக்கிரமங்களுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஒரு மகா அக்கிரமம் நடத்தேறியது.\nஅயோக்கிய நிகழ்வு நடந்து 36 ஆண்டுகளுக்குப் பிறகு, 25.1.1986 அன்று உமேஷ் சந்திர பாண்டே என்ற 28 வயது வழக்கறிஞர், “சிலைகளை நேரடியாகத் தரிசிப்பதற்குத் தடையாக உள்ள பூட்டைத் திறந்துவிடவேண்டும்” என்று ஃபைஸாபாத் நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தார். அந்த வழக்கு ஐந்தே நாளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்ததாகச் சொல்லிக் கொண்ட மாவட்ட நீதிபதி கே.எம். பாண்டே, யாரிடமும் விசாரிக்காமல் – குறிப்பாக பூட்டு தொங்கக்கூடிய இடத்துக்குச் சொந்தக்காரர்களாகிய முஸ்லிம்களிடம் விசாரிக்காமல் – 36 ஆண்டுகாலமாகப் பூட்டியிருந்த பூட்டைத் திறந்துவிடும்படி 36 நிமிடத்தில் தீர்ப்பளித்தார். தீர்ப்பைச் செயல்படுத்துமாறு வருவாய்த்துறை அதிகாரி டீ.கே. பாண்டேக்கு உத்தரவிட்டார். வழக்குக் கொண்டு வந்தவர், தீர்ப்பளித்தவர், செயல்படுத்தியவர் அனைவருமே பாண்டேக்கள் என்பது இங்குக் கவனத்தில் கொள்ளத் தக்கது. கூடவே, மேற்காணும் தீர்ப்பை எழுதுவதற்குத தமக்கு உத்வேகம் தந்ததாகப் பிற்பாடு நீதிபதி கே.எம் பாண்டே தமது சுயசரிதையில் கூறிய ‘குரங்குக் கதை’யும் இங்கு நினைவுகூரத் தக்கது. எல்லாவற்றுக்கும் பின்னணியில் ராஜீவ் இருந்ததும் பூட்டு திறக்கப்பட்ட அன்று அவர் கூறிய “டிட் ஃபார் டாட்” உவமையும் ஊரறிந்த இரகசியமாகும்.\nFiled under: பாபர் மஸ்ஜித் | Tagged: பாபர் மசூதி |\n« பின்லேடன் புகைப்படத்தை நம்ப மறுக்கும் அமெரிக்கர்கள் பின்லேடன் ஏற்கெனவே இறந்து விட்டார்: ஈரான் / Inneram.com / Tamil News / News / Tamil / தமிழ் / செய்திகள் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதமிழில் குர்ஆன் ஹதீஸ் தேடுபொறி\nகண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும்\nபுண்ணிய பூமிக்கு ஒரு புனிதப் பயணம்\nமன்னிப்பே இல்லாத மாபெரும் பாவம்\nமரணத் தொடக்கம் மறுமை வரைக்கும்\nவிமான சேவை குறித்த தகவல்கள்\nதமிழ் வலைப்பதிவுகள், தள ஓடைகள்\nதமிழ் முஸ்லிம் வீடியோ உரைகள்\nவிண்டோ எக்ஸ்பியை இளமைத்துடிப்புடன் வைத்து பராமரிப்பதற்காக\nசவூதி: குறுஞ்செய்தி மூலம் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களின் நிலையை (நிடாகத்) அறிந்து கொள்ளலாம் [3728] | மத்திய கிழக்கு செய்திகள் | செய்திகள்\nவெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வூதிய திட்டம்: பிரதமர்\nஊடகங்கள் பரப்பி வரும் ‘முன்ஜென்ம’ பித்தலாட்டம்\nஜெர்ரி தாமஸ் – இம்ரான் ஹைதராபாத் விவாதம்\nஅமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரானை தாக்க இஸ்ரேல் தயார்\nஅவசரப்படும் பத்திரிக்கை துறை, அவதிப்படும் பொது மக்கள்\nசவுதி இளவரசர் சுல்தானின் அகால மரணம்\nகத்தாஃபி:வீர நாயகனிலிருந்து வெறுக்கப்பட்ட மனிதனாக…\nஅனைத்து ஊர்களுக்கும் அழகிய வழிகாட்டும் கூத்தாநல்லூர்\n:: இயேசு அழைக்கிறார் ::\nஇரட்டை கோபுரத்தை முஸ்லிம்கள் தகர்க்கவில்லை, புஷ் பொய் கூறினார் « Online Akkaraipattu\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/05/31024134/9th-World-Cup-1970-Champion-Brazil.vpf", "date_download": "2018-06-20T07:11:21Z", "digest": "sha1:KZQAASCVRCPMACGVQNILIBJ2STPWXERT", "length": 15901, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "9th World Cup 1970 (Champion Brazil) || 9-வது உலக கோப்பை 1970 (சாம்பியன் பிரேசில்)", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n9-வது உலக கோப்பை 1970 (சாம்பியன் பிரேசில்)\nவட அமெரிக்க கண்டத்தில் நடந்த முதல் உலக கோப்பை கால்பந்து போட்டி இதுவாகும்.\nஉலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை ரஷியாவில் நடக்கிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த உதைவிழா கடந்து வந்த பாதையை தினமும் அலசலாம்.\nவட அமெரிக்க கண்டத்தில் நடந்த முதல் உலக கோப்பை கால்பந்து போட்டி இதுவாகும். ஐரோப்பா மற்றும் தென்அமெரிக்க கண்டத்துக்கு வெளியே அரங்கேறிய முதல் உலக கோப்பை கால்பந்து போட்டியும் இது தான். நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, போட்டியை நடத்தும் மெக்சிகோ ஆகிய 2 அணிகள் நேரடியாக இந்த போட்டிக்கு தகுதி பெற்றன. எஞ்சிய 14 இடத்துக்கான தகுதி சுற்றில் 68 நாடுகள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டன. எல் சால்வடோர், இஸ்ரேல், மொராக்கோ ஆகிய நாடுகள் உலக கோப்பை போட்டியில் முதல்முறையாக அறிமுகம் ஆகின. அர்ஜென்டினா, பிரான்ஸ், ஹங்கேரி, போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகிய அணிகள் தகுதி சுற்றில் தேறாமல் வெளியேறிய அணிகளில் குறிப்பிடத்தக்கவையாகும்.\nபோட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் கால்இறுதி சுற்றுக்கு முன்னேறின. லீக் ஆட்டங்கள் முடிவில் சோவியத் யூனியன், மெக்சிகோ, இத்தாலி, உருகுவே, பிரேசில், இங்கிலாந்து, மேற்கு ஜெர்மனி, பெரு அணிகள் கால்இறுதிக்குள் நுழைந்தன. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி கால் இறுதி ஆட்டத்தில் கூடுதல் நேரத்தில் 2-3 என்ற கோல் கணக்கில் மேற்கு ஜெர்மனியிடம் தோல்வி கண்டு நடையை கட்டி ஏமாற்றம் அளித்தது. உலக கோப்பை போட்டிக்கு தயாராகும் விதமாக கொலம்பியாவுக்கு விளையாட சென்று இருந்த இடத்தில் நகைக்கடைக்கு சென்று திரும்பிய இங்கிலாந்து அணியின் கேப்டன் பாபி மூரே ‘பிரேஸ் லெட்டை’ திருடி விட்டதாக புகார் கிளம்பியது. இதனால் போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு செல்லப்பட்ட பாபி மூரே பின்னர் குற்றச்சாட்டில் உண்மை இல்லாததால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் இங்கிலாந்து அணியின் உத்வேகத்தை சீர்குலைக்க திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நாடகம் என்று இங்கிலாந்து ரசிகர்கள் குற்றம்சாட்டினார்கள்.\nதகுதி சுற்று ஆட்டங்கள் எதிலும் தோல்வி காணாமல் பிரதான சுற்றுக்குள் கம்பீரமாக நுழைந்த கார்லஸ் அல்பர்ட்டோ தலைமையிலான பிரேசில் அணி தரமான தாக்குதல் ஆட்டத்தின் மூலம் தலைசிறந்த அணியாக உலக கோப்பை போட்டியில் வலம் வந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பிரேசில் அணியில் பீலே, ஜெர்சன், ஜெய்ன்ஜின்கோ, ரிவலினோ, டோஸ்டாவ் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே இடம் பெற்று இருந்தது.\nபிரேசில் அணி லீக் ஆட்டங்களில் 4-1 என்ற கோல் கணக்கில் செக்கோஸ்லோவக்கியாவையும், 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தையும், 3-2 என்ற கோல் கணக்கில் ருமேனியாவையும் வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது. பின்னர் பிரேசில் கால்இறுதி ஆட்டத்தில் பெருவையும் (4-2), அரைஇறுதி ஆட்டத்தில் உருகுவேயையும் (3-1) வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் தோல்வியை தொடாமல் அடியெடுத்து வைத்தது.\nஜூன் 21-ந் தேதி மெக்சிகோ சிட்டியில் நடந்த இறுதிப்போட்டியில் ஏற்கனவே உலக கோப்பையை 2 முறை உச்சி முகர்ந்து இருந்த பிரேசில்-இத்தாலி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரேசில் அணி 4-1 என்ற கோல் கணக்கில் இத்தாலியை சாய்த்து 3-வது முறையாக உலக கோப்பையை உள்ளங்கையில் ஏந்தியது. 3-வது முறையாக வென்றதன் மூலம் பிரேசில் அணி வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் ஜூல்ஸ் ரிமெட் கோப்பையை தனக்கு சொந்தமாக்கியது. இந்த மூன்று உலக கோப்பை போட்டியிலும் பிரேசில் அணியில் இடம் பெற்று இருந்த நட்சத்திர வீரர் பீலே மூன்று உலக கோப்பையை வென்ற ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றார்.\nஇந்த போட்டி தொடரில் மொத்தம் 95 கோல்கள் (32 ஆட்டங்களில்) அடிக்கப்பட்டன. 10 கோல்கள் அடித்த மேற்கு ஜெர்மனி வீரர் ஜெர்ட் முல்லர் தங்க ஷூ விருதை தனதாக்கினார். இந்த உலக கோப்பை போட்டி தொடர் உலகம் முழுவதும் முதல்முறையாக கருப்பு வெள்ளையில் இருந்து மாறி வண்ண காட்சியாக டெலிவிஷனில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றது.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. உலக சாம்பியன் ஜெர்மனி அதிர்ச்சி தோல்வி: மெக்சிகோவிடம் வீழ்ந்தது\n2. பெனால்டி வாய்ப்பை கோட்டை விட்டார், மெஸ்சி: அர்ஜென்டினா அணியை மிரளவைத்த ஐஸ்லாந்து\n3. இன்று களம் இறங்குகிறது ஜெர்மனி, பிரேசில்\n4. ஸ்பெயின்-போர்ச்சுகல் ஆட்டம் டிரா: ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை\n5. கோஸ்டாரிகா அணியை பதம் பார்த்தது செர்பியா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://copiedpost.blogspot.com/2012/07/blog-post_970.html", "date_download": "2018-06-20T07:46:42Z", "digest": "sha1:H5QCU6JYMLEXG2UFSYDK5XPX5DCF3ZS4", "length": 12869, "nlines": 194, "source_domain": "copiedpost.blogspot.com", "title": "ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க | ஓம் சாய் ராம்", "raw_content": "\nராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க\n’ஸ்ரீ ராமம் ரகுதுலு திலகம் சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தசரம்’ அங்குல்யாபரண சோபிதம், சூடாமணி தர்ஸன கரம்\nஆங்சநேய மாஸ்ரயம், வைதேஹி மனோகரம்\nவாகர சைன்ய ஸேவிதம், சர்வ மங்கள கார்யானு\nகூலம் சத்தம் ஸ்ரீராமச்சந்திர பாலயமாம்\n- இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்தால் ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிட்டும்.\n‘ராம ராம ஹரே ராம்’\nஎன்று தொடர்ந்து கூறிக்கொண்டே வந்தால் விஷ்ணு சகஸ்ர நாமம் முழுவதும் பாராயணம் செய்த பலன் கிட்டும்.\nதொடர்புடைய பதிவுகள் , , ,\nLabels: பரிகாரம், மந்திரம், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ விஷ்ணு\nராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க\nநவ கிரகங்களால் ஏற்படும் தோஷம் நீங்கச் செய்யும் பத...\nசுகர் ஜீவநாடி- ஸ்ரீ குமார் குருஜி\nவிஷ்ணு அஷ்டகம் . MP3\nஸ்ரீ ராமர் அஷ்டகம் .MP3\nஓம் ஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள் , பாண்டிசேரி\nஅருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில், காஞ்சிபுரம்,\nஷீரடி சாயிபாபா கவசம் .MP3\nகுள்ளசாமி சித்தர் ( மாங்கொட்டை சித்தர் ) பாரதியாரி...\nஅகத்தியர் குடிலின் புகைப்படங்கள் Video ,அகத்தியர் ...\nஅகத்தியர் ஓங்கார குடில் ( அகத்தியர் கோவில் ) , அகத...\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதரும் இந்த பதிவு பைரவர் , பாபா , என் குருநாதர் இவங்களோட எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் , அவர்களோட ...\nஅகத்தியர் ஜீவ நாடி (11)\nதமிழ்நாடு அரசு வேலைகள் (3)\nதென்கச்சி .கோ . சுவாமிநாதன் (10)\nமகரிஷி மகேஷ் யோகி (1)\nஜே கிருஷ்ணமூர்த்தியின் தியானம் (34)\nஷீரடி சாய் பாபா LIVE TV (8)\nஷீரடி சாய்பாபா ஆரத்தி பாடல் (3)\nஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள் (1)\nபைரவர் வழிபாடு - கை மேல் பலன்\nஎன் குருநாதர் சாய் பாபா உபாசகர் ( முக்காலமும் அறிந்தவர் ) சொன்ன பரிகார தகவல் இது பைரவரை வழிபடும் முறை : நம்முடைய அ...\nதடைகளை நீக்கும் கால பைரவர்\nபைரவர் இல்லாத ஆலயங்களே வடநாட்டில் கிடையாது எனக் கூறும அளவிற்கு பெருமை பெற்றவர் பைரவர் . தலையில் கிரீடம் அணிந்து, கைகளில் திரிசூலம் , உடு...\n1.மகாலட்சுமி மந்திரம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச, மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா இது பலிச்சக்ரவர்த்தியால் அன...\nபைரவர் மூலமந்திரப் பலன்கள், 27 நட்சத்திரங்களுக்கும் உரிய பைரவர் பைரவர் ஸ்தலங்கள் மூலமந்திரப் பலன்கள்\nபைரவர் மூலமந்திரப் பலன்கள் மிகப் பிரபல நாளேடான தினத்தந்தி வெள்ளிமலரில் 150 வாரங்களுக்கும் மேலாக அகத்தியர் அருள்வாக்கு எனும் ...\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தால் பலவீன்னாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்ற...\nபலன் தரும் பத்து முத்திரைகள்\n\"முத்திரை (முத்ரா)” என்பது ஒரு சில மதங்களின் குறியீடாகவும், செய்கையாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலும் கை, விரல்களினால் செய்யப்பட்டாலும...\nகால பைரவர் MP3 கவசம் , சாமா பிரார்த்தனை , ஸ்துதி , அஷ்டோத்திர சத நாமாவளி , சஹஸ்ரநாம ஸ்தோத்ரம்\nகால பைரவர் கவசம் MP3, சாமா பிரார்த்தனை MP3 , ஸ்துதி MP3 , அஷ்டோத்திர சத நாமாவளி MP3 , சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் MP3, அஷ்டகம்mp3 ...\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு குருநாதர் சாய்பாபா உபாசகர் என் நண்பருக்கு சொன்ன பரிகாரம் என் ந...\nபிரிந்த குடும்பம் ஒன்று சேரவும் , குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவும் , வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறவும் ஒரு எளிய பரிகாரம் - வெண்கடுகு\nபிரிந்த குடும்பம் ஒன்று சேரவும் , குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவும் , வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறவும் ஒரு எளிய பரிகாரம...\nபைரவர் வழிபாடு - கை மேல் பலன் - தன்னை வெளிபடுத்திய பைரவர்\nஎன் குருநாதர் சாய் பாபா உபாசகர் ( முக்காலமும் அறிந்தவர் ) சொன்ன பரிகார தகவல் இது பைரவரை வழிபடும் முறை : நம்முடைய அனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t10837-topic", "date_download": "2018-06-20T07:57:18Z", "digest": "sha1:GJH7YVNZGJ7GHKHV74ZPHGLOJCDYXYTK", "length": 17896, "nlines": 260, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சிரி..சிரி..அட சிரிங்கப்பா..", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஎன்னோட லட்சியமே ஒரு கோவில் கட்டறதுதான்\nஅதெல்லாமில்லை...கோவில் கட்டினா...மெகா சீரியலுக்கு வாடகைக்கு விடலாம்..அதுதானே இன்னிக்கு முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்\n2.நம்ம ஊர்ல காலரா வராம தடுக்கணும்னா ஈக்களை ஒழிக்கணும்.அதுக்கு கம்ப்யூட்டர்களுக்கு தடை விதிக்கணும்\nஇப்ப எல்லாம்..ஈ மெயில்கள் நிறையவருதாமே..அதை ஒழிக்கணுமே\n3.(வேகமாக ஓடும் காரை நிறுத்திய போக்குவரத்து காவலர்) சார்...நீங்க மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில போறீங்க\n..நான் காரையே 10 நிமிஷம் முன்னாலதான் எடுத்தேன்.\n4.உங்க வீட்டு பெண்கள் எல்லாம்...cat walk பழகறாங்களா ஏதாவது ஃபேஷன் ஷோவில கலந்துக்கிறாங்களா\nஇல்ல...வீட்ல இருக்கிற எலிகளை பிடிக்கத்தான்.\n5.பேச்சுப் போட்டியில அரை மணி நேரம் பேசியும் உனக்கு பரிசு கிடைக்கலையா\nசுருங்கச் சொல்லி விளக்க வைப்பது எப்படின்னு\n6.வக்கீல் சார்...என் கேஸ் ஜெயிக்குமா\nஉண்மையை சொல்லணும்னா..ஜெயிக்கிறது கஷ்டம் தான்\nஉண்மையைச் சொல்றதாயிருந்தா இருந்தா...உங்களை வக்கீலா வைச்சிருக்க மாட்டேனே\n.வக்கீல் சார்...என் கேஸ் ஜெயிக்குமா\nஉண்மையை சொல்லணும்னா..ஜெயிக்கிறது கஷ்டம் தான்\nஉண்மையைச் சொல்றதாயிருந்தா இருந்தா...உங்களை வக்கீலா வைச்சிருக்க மாட்டேனே\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gjkmediahealth.blogspot.com/2012/04/blog-post_6407.html", "date_download": "2018-06-20T07:33:08Z", "digest": "sha1:ZULUYEXQO224EWSEPGB6D33VIK3RPO6R", "length": 6367, "nlines": 34, "source_domain": "gjkmediahealth.blogspot.com", "title": "மருத்துவம்: ஜாதிக்காயின் மருத்துவ குணங்கள்", "raw_content": "\nஜாதிக்காய் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இது ஜீரணத்திற்கு மிக சிறந்த மருந்தாகும்.முகத்தை அழகாக்கும்: ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும், முகம் பொலிவடையும். ஜாதிக்காயினை அரைத்து தயாரித்த பசை தேமல், படை போன்ற தோல் வியாதிகளில் பயன்படுத்தப்படுகிறது.\nஅம்மை கொப்புளங்கள் சரியாகும்: அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை போடி செய்து உணவிற்கு முன் சிறிது எடுத்துக் கொண்டு வந்தால் அம்மைக் கொப்புளங்கள் தணியும். ஜாதிக்காய் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.\nதசைப்பிடிப்பை நீக்கும்: ஜாதிக்காயின் விதை வாந்தியை தடுக்கக் கூடியது. ஜீரணத்தை தூண்டவல்லது. தசை வலியினைப் போக்குகிறது. விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மூட்டுவலி, பக்கவாதம் ஆகியவற்றிற்கு பயன்படுகிறது.\nகாலரா நோயின் பொழுது ஏற்படும் தசைப்பிடிப்பு வலியினை போக்க மேல் பூச்சாக உதவுகிறது. இதனுடைய வடிநீர் காலரா நோயாளிகளின் தண்ணீர் தாகத்தினைச் சரிப்படுத்தும். ஜாதிக்காய்த் தூளை சிறிது நீரில் போட்டு ஊற வைத்து குடித்து வந்தால் நா வறட்சி சரியாகும்.\nஜாதிக்காயின் விதைகளின் மேல் சூழ்ந்துள்ள சிவப்பு நிற திசு ஜாதிபத்ரி எனப்படுகிறது. ஜாதிக்காய் மற்றும் ஜாதிபத்ரி வயிற்றுப் போக்கு, உப்புசம், குடல்வலி, ஆகியவற்றினை போக்க உதவுகிறது.\nபிறந்த குழந்தைகளுக்கு வயிறு உப்புசம் ஏற்படாமல் இருக்க ஜாதிக்காய் விதையை அரைத்து குடிக்க கொடுப்பார்கள். ஜாதிக்காய், சுக்கு மற்றும் ஓமம் மூன்றின் பொடி ஜீரணத்திற்கு சிறந்த மருந்தாகும்.\nபல்லில் பிரச்னை இருந்தால் புற்றுநோய் வர வாய்ப்பு\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீம்பால்\nகர்ப்பா கால வாந்தி இயற்கையா... நோயா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://k-tic.com/?cat=2&paged=3", "date_download": "2018-06-20T07:42:48Z", "digest": "sha1:MNGPIZAOFW64MAAP6S7Q4TUHU3GRGTIU", "length": 23416, "nlines": 141, "source_domain": "k-tic.com", "title": "சங்கப்பலகை – Page 3 – குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் | Kuwait Tamil Islamic Committee | لجنة تاميلي الإسلامية بالكويت", "raw_content": "\nகுவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் நேரலை\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த புனித ரமழான் இஃப்தார் நிகழ்வில் .\nஏழு நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் சிறப்பு ஆய்வரங்கம்\nகுவைத்தில் 13ம் ஆண்டு இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு மாநாடு\nகுவைத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் புனித உம்ரா சிறப்பு பயிலரங்கம்\nமுதல் முறையாக தமிழகத்தில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tihc) – பண்ருட்டி கிளை ஏற்பாடு செய்யும் இஸ்லாமியச் சொற்பொழிவு சிறப்பு நிகழ்ச்சி video\nகுவைத்தில் கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் முதல் முறையாக… தமிழ் மக்களுக்காக… தமிழில்… முதலுதவி சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் புனித உம்ரா பயணங்கள்\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் செய்தி தொகுப்பு\nஎன்னுடைய மாமனார் வஃபாத் – துஆ செய்யுங்கள் உறவுகளே – பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ\nJuly 10, 2017\tஎதிர்வரும் நிகழ்ச்சி, சங்கப்பலகை, தகவல் பெட்டகம், நிகழ்வுகள், பொதுவானவைகள் 0\nஎன்னுடைய மாமனார் வஃபாத் – துஆ செய்யுங்கள் உறவுகளே கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஜனாப் அப்துல் ஹமீத் மரைக்காயர் அவர்களின் மகனாரும், ஜனாப் ஜே. நஜீமுத்தீன் அவர்களின் தந்தையாரும், எனது மாமனாருமாகிய ஜனாப் ஏ. ஜானி பாஷா அவர்கள் இன்று (திங்கட்கிழமை 10.07.2017) நண்பகல் 1:00 மணியளவில் கடலூர் மாவட்டம், புவனகிரி தாலுக்கா, பு. ஆதிவராக நல்லூர் (பாரேகான் தைக்கால்) நகரில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். ...\nஅல் ஃபத்ஹ் திருக்குர்ஆன் பயிற்சி மையம் – k-tic\nJuly 10, 2017\tஎதிர்வரும் நிகழ்ச்சி, சங்கப்பலகை, தகவல் பெட்டகம், நிகழ்வுகள், பொதுவானவைகள் 0\nகுவைத் வாழ் தமிழ் முஸ்லிம் பிள்ளைகள் / பெரியவர்கள் முறையாகவும், தெளிவாகவும், எளிமையாகவும் மார்க்கக் கல்வியும், திருக்குர்ஆன் ஓதுதலையும் கற்றிட குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் அல் ஃபத்ஹ் திருக்குர்ஆன் பயிற்சி மையம் 📍 ஸால்மியா – ஃகைத்தான் – ஃபர்வானிய்யா ⏰ மாலை 3:30 மணி முதல்… இன்ஷா அல்லாஹ்… 📱 +965 9787 2482 / 6577 2395\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்திற்கு கவிக்கோ விருது\nJuly 10, 2017\tஎதிர்வரும் நிகழ்ச்சி, சங்கப்பலகை, தகவல் பெட்டகம், நிகழ்வுகள், பிறை செய்திமடல், பொதுவானவைகள், வாரந்தோறும் வசந்தம் 0\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்திற்கு கவிக்கோ விருது உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உறவுகளுக்கு… உலகையே உள்ளங்கையில் அடக்கி விட்ட இணைய ஊடக சேவையில் மீடியா 7 வெப் டிவியின் இணையதள தொலைக்காட்சி தனி முத்திரை பதித்து வருகின்றது. அதன் 5ம் ஆண்டு துவக்க விழா, சமூக சிந்தனையாளர்களுக்கும், சமுதாய அமைப்புகளுக்கும் விருது வழங்கும் விழாவாக எதிர்வரும் ஆகஸ்ட் 15, 2017 அன்று நடக்க இருக்கின்றது. உலகெங்கும் வாழும் தமிழ் ...\nகவிக்கோ…. இவர்தான் கவிக்கோ…. – பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ\nJune 20, 2017\tஉங்களுக்குத் தெரியுமா, சங்கப்பலகை, தகவல் பெட்டகம், நிகழ்வுகள், பிறை செய்திமடல், பொதுவானவைகள் 0\nகவிக்கோ…. இவர்தான் கவிக்கோ…. – பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ -மதுரையில் உதித்த தமிழ் மாணிக்கம் – வாணியம்பாடியில் பறந்த வானம்பாடி – இவர் விதைபோல் விழுந்தவர் – இவர் முட்டைவாசிகளின் உட்கரு – பூக்காலம் தந்த கவிகளின் கார்காலம் – இவரே முத்தமிழின் முகவரி – சொந்தச் சிறைகள் இவரின் சிந்தனைகள் – மரணம் முற்றுப்புள்ளி அல்ல இவருக்கும் – பால்வீதியில் உலாவச் செய்த படைப்பாளி – நேயர் விருப்பம் ...\nகுவைத் வாழ் தமிழ் மக்கள் பங்கேற்கும் மாபெரும் வாலிபால் போட்டி\nApril 18, 2017\tஎதிர்வரும் நிகழ்ச்சி, எதிர்வரும் நிகழ்ச்சி, சங்கப்பலகை, தகவல் பெட்டகம், நிகழ்வுகள், பொதுவானவைகள் 0\nஇன்ஷா அல்லாஹ்… 📆 21/04/2017 வெள்ளிக்கிழமை ⏰ அதிகாலை 6:00 மணி முதல்… 📍 கே-டிக் விளையாட்டுத் திடல், ஃகைத்தான் போட்டியில் பங்கேற்று, பரிசுகளை அள்ளிச் செல்ல உடனே தொடர்பு கொள்க… 9696 0225 / 5561 7732 💐 குவைத் வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் அலைகடலென திரண்டு வருக ✅ வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் கலந்து ...\nகுவைத் தேசிய & விடுதலை நாள் சிறப்பு நிகழ்ச்சி\nFebruary 23, 2017\tஎதிர்வரும் நிகழ்ச்சி, சங்கப்பலகை, தகவல் பெட்டகம், பொதுவானவைகள், வெள்ளி மேடை 0\nகடையநல்லூர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக சட்டமன்ற உறுப்பினர்முதல் முறையாக குவைத் வருகை வாழ்வாதாரம் தரும் தேசத்தின் மகிழ்ச்சியில் நாமும் பங்கேற்க *குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)* ஒருங்கிணைக்கும் *குவைத் தேசிய & விடுதலை நாள் சிறப்பு நிகழ்ச்சி* வாழ்வாதாரம் தரும் தேசத்தின் மகிழ்ச்சியில் நாமும் பங்கேற்க *குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)* ஒருங்கிணைக்கும் *குவைத் தேசிய & விடுதலை நாள் சிறப்பு நிகழ்ச்சி* இன்ஷா அல்லாஹ்… 📆 *24/02/2017 வெள்ளிக்கிழமை* ⏰ *நண்பகல் 12:00 மணி* முதல்… 🕌 *K-Tic தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான்* , குவைத் 🎙சிறப்புரை: *குவைத் ...\nகுவைத்தில் “தமிழர் விழிப்புணர்வு” நிகழ்ச்சி\nFebruary 16, 2017\tஎதிர்வரும் நிகழ்ச்சி, சங்கப்பலகை, நிகழ்வுகள், பொதுவானவைகள், வெள்ளி மேடை 0\nஇன்ஷா அல்லாஹ்… 📆 17/02/2017 வெள்ளிக்கிழமை ⏰ நண்பகல் 12:00 மணி முதல்… 🕌 K-Tic தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான் 🎙சிறப்புரை: தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் சிறப்பு விருந்தினர்கள் கவிஞர், பன்னூலாசிரியர் *தோழர் வே.மதிமாறன்* அவர்கள், பெரியாரிய ஆய்வாளர் / தமிழ் உணர்வாளர் / ஊடகவியலாளர் தலைப்பு: *தமிழ் மண்ணும்… இஸ்லாமியர்களும்…* ஹலால் உணவு ஆய்வாளர் ஆலி ஜனாப் *ஏ.ஜே. முஹம்மது ஜின்னா* அவர்கள் நிறுவனத் தலைவர், ஐக்கிய ...\n குளிர் கால ஆடைகள் சேகரிப்பு முகாம் -வேண்டுகோள் காணொளி\nJanuary 3, 2017\tசங்கப்பலகை, நிகழ்வுகள், பொதுவானவைகள், வீடியோ 0\nசிரியாவில் வாடும் மக்களுக்கு நம்மால் இயன்ற சிறிய உதவி. குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் குளிர் கால ஆடைகள் சேகரிப்பு முகாம்\nJanuary 3, 2017\tஎதிர்வரும் நிகழ்ச்சி, சங்கப்பலகை, நிகழ்வுகள், பொதுவானவைகள் 0\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் குளிர் கால ஆடைகள் சேகரிப்பு முகாம் 🇸🇾 சிரியாவில் வாடும் மக்களுக்கு நம்மால் இயன்ற சிறிய உதவி 🛍 👨‍👩‍👧‍👦 பெரியவர் / சிறியவர் / ஆண் / பெண் / குழந்தைகள் உடுத்தக்கூடிய புதிய / நல்ல நிலமையில் உள்ள பழைய துணிகள் / ஆடைகள் / விரிப்புகள் / போர்வைகள் / ஏனைய துணிகள் எதுவாகிலும்… 📦 ...\nகுவைத்தில் நாகை சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்ற மாபெரும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி & பரிசளிப்பு விழா – 1,200க்கும் அதிகமானோர் பங்கேற்பு\nJanuary 3, 2017\tகடந்த நிகழ்ச்சி, சங்கப்பலகை, தகவல் பெட்டகம், நிகழ்வுகள், பொதுவானவைகள் 0\nகுவைத் மனிதநேய ஜனநாயகப் பேரவையின் சமூக நீதி மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து சிறப்பு விருந்தினர்களாக வருகை புரிந்த நாகப்பட்டிணம் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளருமான ஜனாப் எம். தமீமுன் அன்சாரி எம்.ஏ., அவர்களும், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மவ்லவீ கே.எம். முஹம்மது மைதீன் உலவீ அவர்களும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), 23.12.2016 வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்குப் பிறகு குவைத், ஃகைத்தான், K-Tic தமிழ் ஜும்ஆ ...\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த புனித ரமழான் இஃப்தார் நிகழ்வில் .\nகுவைத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் முதல் முறையாக… தமிழ் மக்களுக்காக… தமிழில்… முதலுதவி சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் புனித உம்ரா பயணங்கள்\nமோடி அரசின் முத்தலாக் தடை சட்ட கண்டனப் பொதுக்கூட்டம்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் திருப்பூர் அல்ஹாஜ் எம்.ஏ. ஸத்தார் வஃபாத்;\nகுவைத்தில் 13ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம்\nகுவைத்தில் மரம் நடும் விழா\nதிப்பு சுல்தான் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம்\nLast week Jumma’a : மௌலவி A.B. கலீல் அஹ்மத் பாகவீ\nகுவைத்தில் 13ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம்\nகுவைத்தில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி\nLast week Jumma’a : மௌலவி A.B. கலீல் அஹ்மத் பாகவீ\nafter ஜும்மா ஸ்பெஷல் : மௌலவி M . நிஜாமுதீன் பாகவீ\nஇந்த வார ஜும்மா பயான்- மௌலவி முஹம்மத் இப்ராகிம் நூரணி காசிபி\nகுவைத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் புனித உம்ரா சிறப்பு பயிலரங்கம்\nமுதல் முறையாக தமிழகத்தில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tihc) – பண்ருட்டி கிளை ஏற்பாடு செய்யும் இஸ்லாமியச் சொற்பொழிவு சிறப்பு நிகழ்ச்சி video\nகுவைத்தில் முதல் முறையாக… தமிழ் மக்களுக்காக… தமிழில்… முதலுதவி சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் புனித உம்ரா பயணங்கள்\nஅனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். அல்ஃபாத்திஹா(தோற்றுவாய்)\nசெயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.\nLast week Jumma’a : மௌலவி A.B. கலீல் அஹ்மத் பாகவீ\nafter ஜும்மா ஸ்பெஷல் : மௌலவி M . நிஜாமுதீன் பாகவீ\nஇந்த வார ஜும்மா பயான்- மௌலவி முஹம்மத் இப்ராகிம் நூரணி காசிபி\nமௌலவி E.M அப்துல் ரஹ்மான் மிச்பஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nandhas-i-corner.blogspot.com/2010/08/definetely-men.html", "date_download": "2018-06-20T07:41:29Z", "digest": "sha1:OGOBFQYUEHQCLZSHIJNQN7IU7XI2HLXX", "length": 6470, "nlines": 79, "source_domain": "nandhas-i-corner.blogspot.com", "title": "\"ஐ\" - Corner: Definetely men.....", "raw_content": "\nஐ' யோ என்பதும் \"ஐ\" என......\n(உப்புக்கு கூட women இல்ல....)\nகால் மணி நேர கனவுல கள்ள போட்ட கத தெரியுமா.... அப்டி இல்லனா இத படிச்சா உங்களுக்கு புரியும்...\nSHOCKS வாசம் தெரியாத SHOE இருக்க முடியாது, ஆனா பெண் வாசனை இல்லாத பசங்க பலபேர் இருகாங்க.... அவர்களுக்கு இந்த சம்பவம் ஒரு சமர்ப்பணம்\n( PUBLIC : ஆஹ் ரொம்ப முக்கியம் )\n\"ஹரி ராம கிருஷ்ண நந்தகோபாலா பொண்ணுங்கள பார்த்த கண்ணுமுளிய நோன்டிபுடுவேன்...\" என்று நைனா கூறிய வார்த்தைகள் கபாலதுல கப்புன்னு வந்தது- அந்த சயின்ஸ் டீச்சர் வந்தவுடன் (boys schoola இதலாம் ரொம்ப அறிதுபா...) இஸ் school\nபடிக்கும் போது நமக்கெதுக்கு இதலாம்னு நானும் விட்டுடேன்...\nசரி காலேஜ் போறோமே அங்க எதாவது தேறுமான்னு பார்த்த - உப்புக்கு கூட women இல்ல அந்த mechanical departmentla .....\nநமக்கேதுவோ பெருசா கடவுள் குடுகரதிருக்காக இதலாம் பன்றாப்டினு நெனசிகிட்டு வேலைக்கிப்போன அங்க ஒரு கொடும.... அட ஆமா பா, அம்பது வயசுல அம்சமா() ஒரு பா(ர்)ட்டி (gappu விடாம இந்த சாபம் நாம்பல எப்டிலாம் தொறத்துது பாரேன் ..)\nஅந்த ஒரே ஒரு குமரி மட்டும் தான் எங்களின் கம்பெனி கதாநாயகி...\nகால் மணி நேர கனவுல கல்லு...\nஇவ்வளவு ரணகலதிளையும் ஒரு கிளுகிளுப்பு....\nEVENING bus journey ... அதுவும் அந்த பொண்ணு வந்ததும் நம்ம ஓட்ட பஸ் கூட AC போட்ட எபக்டு....அவ எங்கிட்டு பார்த்தாலும் ஓரமா நம்பள பார்க்கிற மாதிரியே ஒரு பீலிங்கு... ஒவ்வொரு stopum வரும் போது கேப்பு கோரஞ்சுகிடே வருது.. timinga காதுல வச்ச ஹெட் போன்ல.. - \"தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது தம்பி தங்க கம்பி ...\" - நந்தா ரெடி ஆகிக நீயும் ஒரு பிகரு கூட travel பண்ணேன்னு நாளைக்கு ஆபீஸ்ல எல்லார் வயிதெரிச்சலையும் வாங்கிகடலாம் ..\nஇப்டி ஒரு பக்கம் நாபாட்டுக்கு பக்கம் பக்கமா யோசிசுகிடு இருகோசொல ஒரு பன்னாட அவளாண்ட போயி ஒட ஒடன்னு ஒடகிறான் கடலைய... ( அட அவன் எங்க இருந்து மொலசானே தெரியல பா ...) அவன் உடச்சது கடைல மட்டும் இல்ல என் கனவு கடலையும் தான்...\nகடைசில அந்த பக்கி அந்த பிகரோட பாக்கசொல,\n-\" மச்சி இந்த பலம் புளிக்கும் டானு \" எனக்குளே அப்டி ஒரு சமாதானம் சொல்லிகினு கெளம்பினேன் வயிதெரிச்சலுடன்.......\n(public : ஒனகேலாம் அந்த அம்பது வயசு angel தாண்டி .... . )\nதனிமையில் நான்.... ( Seriousa ஒரு சிண...\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newuthayan.com/story/12/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.html", "date_download": "2018-06-20T07:41:51Z", "digest": "sha1:5J24SPPQI2O7WGMJFSK4GTWEYAZBUWDW", "length": 7596, "nlines": 115, "source_domain": "newuthayan.com", "title": "“சாட்சிகள் சொர்க்கத்தில்“- பாலச்சந்திரன் திரைப்படத்துக்கு இலங்கையில் தடை!! - Uthayan Daily News", "raw_content": "\n“சாட்சிகள் சொர்க்கத்தில்“- பாலச்சந்திரன் திரைப்படத்துக்கு இலங்கையில் தடை\nபதிவேற்றிய காலம்: Jun 13, 2018\nஆஸ்திரேலியாவில், ஈழன் இளங்கோவின் இயக்கத்தில் உருவான திரைப்படம் “சாட்சிகள் சொர்க்கத்தில்’. இந்தத் திரைப்படத்துக்கு இலங்கை அரசு தடைவிதித்துள்ளது.\nஇலங்கை படையினரால் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட தமிழர்கள் குறித்தும், அகதிகளாய் அயல் நாடுகளில் தமிழர் படும் அவலங்களையும், உண்மைச் சம்பவங்களையும் அடிப்படையாக கொண்டு உருவான திரைப்படம் இது.\nஇந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் துணைக் கதைகள், குறும்படங்களாக பல பன்னாட்டு விருதுகளை தட்டிச் சென்றவை என்பது குறிப்பிடத்தக்கது.\nசக மாணவரைத் தாக்கிய ஆசிரியரை -குழுவாகச் சேர்ந்து தாக்கிய…\nமலேசிய சிறையில் உயிரிழந்தவர் -முன்னாள் போராளியா\n2009 இல் இலங்கை அரச படையினரால் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் புதல்வர் பாலச்சந்திரன் மற்றும் பாடகியும் ஊடகவியளாளரும், நடிகையுமான இசைப்ரியாவுக்கு நேர்ந்த கொடூரத்தையும் பதிவு செய்துள்ள படம்.\nஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் படமாக்கப்பட்ட இந்தப் படத்தின் தொழில்நுட்ப பணிகளை அங்குள்ள தமிழர்களே செய்தனர். சதிஷ் வர்ஷன் இசையமைத்துள்ளார்.\n1,50,000 பேருக்கு- சமுர்த்தி நிவாரணம்\nசக மாணவரைத் தாக்கிய ஆசிரியரை -குழுவாகச் சேர்ந்து தாக்கிய மாணவர்கள்\nமலேசிய சிறையில் உயிரிழந்தவர் -முன்னாள் போராளியா\nமிரட்­ட­லுக்கு அஞ்­சோம்- போராட்­டம் தொட­ரும்- தபால் ஊழி­யர்­கள் திட்­ட­வட்­டம்\nமாகா­ண சபைத் தேர்­தல் -நாளை முக்­கிய கூட்­டம்\n12 வாகனங்களை துவம்சம் செய்த ஹன்ரர் – யாழ்ப்பாணத்தில் சம்பவம்\nசூடு நடத்தியவர் பணியில் இளைஞர்களுக்கு மறியல்\n40 பேரை இலக்கு வைக்­கி­றது பொலிஸ்\nசூட்­டில் உயி­ரி­ழந்­த­வ­ரது உட­லில் அடி காயங்­கள்\nஅதிக சம்பளம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்குகிறதா ராணுவம்\nசக மாணவரைத் தாக்கிய ஆசிரியரை -குழுவாகச் சேர்ந்து தாக்கிய மாணவர்கள்\nமலேசிய சிறையில் உயிரிழந்தவர் -முன்னாள் போராளியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivabalanblog.blogspot.com/2006/06/", "date_download": "2018-06-20T07:32:02Z", "digest": "sha1:DNMAGIV7JKTDUWND2WC3O7ZFBVY57PGK", "length": 4368, "nlines": 84, "source_domain": "sivabalanblog.blogspot.com", "title": "சிவபாலன்: June 2006", "raw_content": "\nஆறாம் அறிவு - The Sixth Sense - மனிதன்\nதிரு.Dr.சங்கர்குமார் (SK) அவர்கள் என்னை ஆறு பதிவு போட அழைத்திருந்தார். அவரின் அழைப்பினை ஏற்று இப்பதிவு..\n1. தொலை தூர பயனம்\n3. அலுவலகம் செல்ல அதிகாலையில் Express Wayல் (50 miles) கார் ஓட்டுவது..\n4. சென்னை மெரினா கடற்கரை\n5. எங்களுடைய கிராமம் (பழைய)\n6. ரஜினிகாந்த் நடித்த படங்கள்.\n3. உறவினர்களிடம் உள்ள காழ்புணர்ச்சி\n4. என் தலை முடி கொட்டி வலுக்கையாகி கொண்டிருப்பது.\n5. வன்முறை நிறைந்த படங்கள்\n6. தி.நகர் இரங்கநாதன் தெரு.\n2. மை. ம. கா. ராஜன்.\nஎனக்கு பிடித்த ஆங்கில நடிகர்கள்......6\nஎனக்கு பிடித்த தமிழ் கவிஞர்கள்...6\n5. தெ.கா/ இயற்கை நேசி / Orani\nமேலும் SK, முத்து தமிழினி, குமரன் (Kumaran), திராவிட தமிழர்கள், குழலி, வஜ்ரா சங்கர், கால்கரி சிவா, இராகவன், போனபெர்ட், சந்திப்பு, இட்லி வடை, நாமக்கல் சிபி , பொன்ஸ் மற்றும் இலவசகொத்தனார்.\nOFFICE CARTOONS - சும்மா டைம் பாஸ்\nதினமலர் - கலைஞர் கருணாநிதி.\nஅக்டோபர்-PIT புகைப் பட போட்டிக்காக..\nவடவழி - வடவள்ளி - கரிகாற் சோழன்\nஇப்படை தோற்கின் எப்படை வெல்லும்\nஎங்க வீட்டு அருகே உள்ள பூங்கா\nகருணாநிதியின் தலையையும் நாக்கையும் வெட்டிக் கொண்டு...\nஇதெல்லாம் ரொம்ப அநியாயம் :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srikanmani.blogspot.com/2010/12/blog-post_4553.html", "date_download": "2018-06-20T07:11:15Z", "digest": "sha1:Y36UP4CPLSL4RZI4K7A57IPLRHN56WZ6", "length": 6620, "nlines": 54, "source_domain": "srikanmani.blogspot.com", "title": "N.ELANGO: அமாவாசி விரதம் ஆசிர்வாதம் பெற்றுத்தருமா?", "raw_content": "\nஅமாவாசி விரதம் ஆசிர்வாதம் பெற்றுத்தருமா\nவிரதங்களை ஆசரிப்பது நம் முன்னோர்கள் தம் வாழ்க்கையின் பாகமாகவே கருதியிருந்தனர். இறைவன் அருளுக்குப் புறமே, இது போன்ற விரதங்கள் நித்திய வாழ்வில் செலுத்தும் செல்வாக்கை அறிந்திருந்தனர் பண்டைய மக்கள். செல்வம்,உடல்நலம் சந்ததிச்செல்வம் முதலியவை பலனாகக் கிடைக்குமாறு கடைப் பிடித்திருந்த அமவாசி விரதத்தைக் குறித்து நம் பண்டைக் காலத்து மக்களுக்கு சில உண்மைகளும் தெரிந்திருந்தன. காலை புண்ணிய தீர்த்தத்தில் குளித்த பின் பலி அர்பணம் செய்தல்,ஒரு வேளை விரதம் முதலியவை அனுசரித்திருந்தனர். ஆடி, தை. மாசி, ஐப்பசி மாதங்கள் வரும் அமாவாசி மிக முக்கியமானதாக நினைத்திருந்தனர். அமாவாசிக்கு முன் தினமும் அமாவாசி அன்றும் ஒரு வேளையே உணவருந்துவதுண்டு. அமாவாசியன்று சந்திரனில் ஒளியில்லாத பாகம் பூமிக்கு நேருக்கு நேராக வருகின்றது. இது மனித உடலில் சில பாதிப்புக்கள் உண்டாக்குகின்ரது. இதில் விளையக் கூடிய தீங்குகளைத் தவிர்க்கவே அமாவாசி விரதம் விதித்திருக்கலாம். சந்திரனுக்கு பூமியில் பாதிப்புண்டாக்கலாம் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் கடல் வேலியேற்றமும் வேலியிறக்கமும்.\nநெல்லிக்கனி முதல் கசப்பாகவும் பின்னர் தித்திப்பாகவ...\nதும்பை இருந்தால் வாழக்கை தும்பைப்பூ போலாகுமா\nவீடுதோறும் மூலிகைச் செடி அவசியம் தேவையா\nகோயில் கொடிமரத்தை விட உயரமான கட்டடம் கட்டினால் த...\nவீட்டின் தரிசனம் ஏன் கிழக்கு நோக்கி அல்லது வடக்கு...\nஅக்னிக் கோணில் சமயற்கட்டு அமைக்கலாமா\nவீட்டின் தெற்கினி ஏன் உயர்ந்திருக்க வேண்டும்\nவாசற்படியில் உட்காரத் கூடாது ஏன்\nகிணற்று நீரில் சூரிய ஒளி படிய வேண்டுமா\nபால் காய்ச்சும் வீட்டில் மாவிலைத் தோரணங்கள் கட்டு...\nநீண்ட கூந்தலுடைய குழந்தைக்கு வளர்ச்சி குறையுமா\nருத்திராட்சை அணிந்தால் பாவம் தணியுமா\nகுழந்தைகள் ஏன் நிழல் பார்த்து விளையாடக் கூடாது\nகுழந்தைகள் ஏன் நிழல் பார்த்து விளையாடக் கூடாது\nஅமாவாசி விரதம் ஆசிர்வாதம் பெற்றுத்தருமா\nதூங்கும் போது நீண்டு நிமிர்ந்து படுக்க வேண்டுமா\nவிஷ்ணு பூஜைக்குள்ள பூக்கள் எவை\nமாவிலையால் பல் தேய்க்க வேண்டுமா\nகிரக தோஷங்கள் கோயில்களை பாதிப்பதில்லையா\nதீர்த்த கரையில் கோயில் அமைக்கவேண்டுமா\nசமயற்கட்டில் வெங்காயத்தை மூடிவைக்க வேண்டுமா\nஆரத்தி எடுப்பதன் பின்னுள்ள இரகசியம் என்ன\nமணமகளை விளக்கு வழங்கி வரவேற்க வேண்டுமா\n27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்\nநட்சத்திர படி குழந்தை பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/10_29.html", "date_download": "2018-06-20T07:16:22Z", "digest": "sha1:MBOVHNH2SUYE3CBEUSO5WACP7DWBO5CU", "length": 7254, "nlines": 70, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "இன்றிலிருந்து விண்டோஸ்-10 இற்கு அப்டேட் செய்யலாம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \" கதைச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார்\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \"தமிழ்ச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார் உலக செம் மொழிகளில் உயர தனிச் சிறப்புடையது தமிழ...\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு தலைமை : பன்முக ஆற்றல் கொண்ட பாவலர் குவைத் வித்யா...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nமறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களுக்கான அஞ்சலிக் கவிதை\n ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா ) ...\nHome Latest செய்திகள் இன்றிலிருந்து விண்டோஸ்-10 இற்கு அப்டேட் செய்யலாம்\nஇன்றிலிருந்து விண்டோஸ்-10 இற்கு அப்டேட் செய்யலாம்\nகணினி உலகின் புதிய வரவான மைக்ரோசொப்டின் விண்டோஸ்-10 பதிப்பு இன்று வெளியாகின்றது. பல்வேறு அதிவேக, நவீன அம்சங்களை கொண்ட இந்த பதிப்பை ஏற்கனவே விண்டோஸ்-7, 8 வைத்திருப்பவர்கள் இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே, விண்டோஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ அனுமதியுடன் விண்டோஸ்-7, விண்டோஸ்-8, விண்டோஸ்-8.1 வகை கணனிகள் மற்றும் விண்டோஸ் 8.1 ஸ்மார்ட் போன்களை வைத்திருப்பவர்கள் விண்டோஸ்-10 பதிப்பில் உள்ள அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளையும் இலவசமாக தரம் உயர்த்திக் கொள்ளலாம் என மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.\nவிண்டோஸ்-7 பதிப்புக்கு பிறகு வெளியான விண்டோஸ்-8 பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து, விண்டோஸ்-9 வெளியாகவில்லை. சுமார் மூன்றாண்டுகள் இடைவெளிக்கு பிறகு இன்று வெளியாகும் விண்டோஸ்-10 பதிப்பில் பல்வேறு வகையான நவீன அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_991.html", "date_download": "2018-06-20T07:22:01Z", "digest": "sha1:LQJHM6GVE6MXTYFX2TNFOPV2FOSGSDA5", "length": 6102, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: புதிய அரசியலமைப்பு பணிகள் குழப்பங்களுடன் நீடிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபுதிய அரசியலமைப்பு பணிகள் குழப்பங்களுடன் நீடிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 15 January 2017\nபுதிய அரசியலமைப்பினை உருவாக்குவது தொடர்பிலான வழிநடத்தல் குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அரசியலமைப்பு பணிகள் இன்னமும் சில காலம் நீடிக்கும் என்று கூறப்படுகின்றது.\nஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுக்குள் புதிய அரசியலமைப்பில் என்ன விடயங்களை உள்ளடக்குவது என்பது தொடர்பில் எழுந்துள்ள முரண்பாடுகளை அடுத்தே இந்த இழுபறி நீடிக்கின்றது.\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை முற்றாக நீக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தி வருகின்றது. ஆனாலும், அதற்கு சுதந்திரக் கட்சி தன்னுடைய எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றது.\nஅத்தோடு, புதிய அரசியலமைப்பு நிறைவேற்றம், பொது வாக்கெடுப்பு மூலம் இறுதி செய்யப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தி வருகின்றது. அதிலும், சுதந்திரக் கட்சிக்கு உடன்பாடு இல்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.\n0 Responses to புதிய அரசியலமைப்பு பணிகள் குழப்பங்களுடன் நீடிப்பு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nஎத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண\nபாகிஸ்தானில் கடும் வெயிலுக்கும் சிறிலங்காவில் கடும் மழை வெள்ளத்துக்கும் பலர் பலி\nகாங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: புதிய அரசியலமைப்பு பணிகள் குழப்பங்களுடன் நீடிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://jaffnazone.net/news/TNPF", "date_download": "2018-06-20T07:24:52Z", "digest": "sha1:GGKBBUVDFED4W3UDMRYS73PZANHHIPFC", "length": 16870, "nlines": 146, "source_domain": "jaffnazone.net", "title": "TNPF", "raw_content": "\nயாழ்.பொதுநூலகம் எரிக்கப்பட்டதன் 37ம் ஆண்டு நினைவேந்தல் த.தே.முன்னணி எற்பாட்டில்..\nயாழ்.பொதுநூலகம் எரிக்கப்பட்டதன் 37ம் ஆண்டு நினைவேந்தல் த.தே.முன்னணி எற்பாட்டில்.. மேலும் படிக்க... 1st, Jun 2018, 03:04 PM\nதமிழ் ஊடகவியலாளர்களை முடக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்குள்ளது: கஜேந்திரன் காட்டம்\nதமிழ் ஊடகவியலாளர்கள் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டில் உறுதியாகவிருக்கின்ற காரணத்தால் அவர்களின் செயற்பாடுகளை எப்படியாவது முடக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்குள்ளது. மேலும் படிக்க... 31st, May 2018, 12:40 AM\nயாழ். நூலக எரிப்பின் 37ஆம் ஆண்டு நினைவேந்தலும் கலந்துரையாடலும்\nதமிழர்களின் அறிவுக்களஞ்சியமான யாழ். பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டு 37 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் கலந்துரையாடலும் தமிழ்த் தேசிய மக்கள் மேலும் படிக்க... 31st, May 2018, 12:35 AM\nஇரணைதீவில் மக்களுடன் மக்களாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி..\nஇரணைதீவில் மக்களுடன் மக்களாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி.. மேலும் படிக்க... 9th, May 2018, 09:30 AM\nபுல்லுக்குள கட்டடத்தை அடாத்தாக கைப்பற்றியதா யாழ் தனியார் தொலைக்காட்சி\nயாழ் மாநகசபையினால் புள்ளுக்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட கட்டடத்தின் சில பகுதிகளை யாழ்ப்பாணத்திலிருந்து இயங்கும் தனியார் தொலைக்காட்சி ஒன்று கைப்பற்றி மேலும் படிக்க... 8th, May 2018, 10:10 PM\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை பல்கலைகழக சமூகத்துடன் இணைந்து நினைவுகூருவோம்..\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை பல்கலைகழக சமூகத்துடன் இணைந்து நினைவுகூருவோம்.. மேலும் படிக்க... 4th, May 2018, 02:14 PM\nதேசியத் தலைவர் பிரபாகரன் அவ்களிற்கு நிகரான ஒருவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - வெளியான செய்திக்கு மறுப்பு\nதேசியத் தலைவர் பிரபாகரன் அவ்களிற்கு நிகரான ஒருவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னை ஒருபோதும் கருதியதில்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின நிகழ்வு மேலும் படிக்க... 3rd, May 2018, 07:43 PM\nதமிழ் தேசிய விடுதலையையும் உழைக்கும் மக்களின் விடுதலையையும் வென்றெடுப்போம்.\nதமிழ் தேசிய விடுதலையையும் உழைக்கும் மக்களின் விடுதலையையும் வென்றெடுப்போம் த.தே.ம.முன்னணியின் மே தின பிரகடனம். மேலும் படிக்க... 1st, May 2018, 03:41 PM\n: தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தொழிலாளர் தின நிகழ்வு நாளை முதலாம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். நல்லூர் கிட்டுப் பூங்கா வளாகத்தில் இடம்பெறவுள்ளது. இந்த மேலும் படிக்க... 30th, Apr 2018, 07:53 PM\nயாழ்.மாநகர சபை மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபனின் மேதினச் செய்தி\nதங்களின் உரிமைக்காக அயராது போராடி தமது உரிமைகளை வென்றெடுத்து மேதினத்தை உருவாக்கிய தொழிலாளர்களின் உரிமைப்போராட்டம் போல் இன்றும் எமது மண்ணில் தொடருகின்ற எமது மேலும் படிக்க... 30th, Apr 2018, 07:33 PM\nமாணவியை மோசமாக தாக்கிய பாடசாலை அதிபருக்கு எதிராக முறைப்பாடு..\nதபால் ஊழியர்களின் போராட்டத்தால் குவிந்துள்ள கடிதங்கள், வறுமை நிவாரணக் கொடுப்பனவுகள் பெறமுடியாது சிரமம்...\nதமிழ் மக்களிடம் என்னை கெட்டவனாக காண்பிக்க முயற்சிக்கிறீா்கள், அமைச்சரவை கூட்டத்தில் கொதித்த ஜனாதிபதி..\nஇடைத்தங்கல் முகாம்கள் இயங்கிய காணிகளை படையினாிடமிருந்து மீட்டுதருமாறு ஜனாதிபதியை கோரவுள்ள கூட்டமைப்பு..\nஇரணைமடு- திருமுறிகண்டியில் 4 ஆயிரம் இராணுவ குடும்பங்களை குடியேற்ற முயற்சி..\nமாணவியை மோசமாக தாக்கிய பாடசாலை அதிபருக்கு எதிராக முறைப்பாடு..\nதபால் ஊழியர்களின் போராட்டத்தால் குவிந்துள்ள கடிதங்கள், வறுமை நிவாரணக் கொடுப்பனவுகள் பெறமுடியாது சிரமம்...\nதமிழ் மக்களிடம் என்னை கெட்டவனாக காண்பிக்க முயற்சிக்கிறீா்கள், அமைச்சரவை கூட்டத்தில் கொதித்த ஜனாதிபதி..\nஇடைத்தங்கல் முகாம்கள் இயங்கிய காணிகளை படையினாிடமிருந்து மீட்டுதருமாறு ஜனாதிபதியை கோரவுள்ள கூட்டமைப்பு..\nஇரணைமடு- திருமுறிகண்டியில் 4 ஆயிரம் இராணுவ குடும்பங்களை குடியேற்ற முயற்சி..\nமாணவியை மோசமாக தாக்கிய பாடசாலை அதிபருக்கு எதிராக முறைப்பாடு..\nதபால் ஊழியர்களின் போராட்டத்தால் குவிந்துள்ள கடிதங்கள், வறுமை நிவாரணக் கொடுப்பனவுகள் பெறமுடியாது சிரமம்...\nதமிழ் மக்களிடம் என்னை கெட்டவனாக காண்பிக்க முயற்சிக்கிறீா்கள், அமைச்சரவை கூட்டத்தில் கொதித்த ஜனாதிபதி..\nஇடைத்தங்கல் முகாம்கள் இயங்கிய காணிகளை படையினாிடமிருந்து மீட்டுதருமாறு ஜனாதிபதியை கோரவுள்ள கூட்டமைப்பு..\nஇரணைமடு- திருமுறிகண்டியில் 4 ஆயிரம் இராணுவ குடும்பங்களை குடியேற்ற முயற்சி..\nதபால் ஊழியர்களின் போராட்டத்தால் குவிந்துள்ள கடிதங்கள், வறுமை நிவாரணக் கொடுப்பனவுகள் பெறமுடியாது சிரமம்...\nதமிழ் மக்களிடம் என்னை கெட்டவனாக காண்பிக்க முயற்சிக்கிறீா்கள், அமைச்சரவை கூட்டத்தில் கொதித்த ஜனாதிபதி..\nஇடைத்தங்கல் முகாம்கள் இயங்கிய காணிகளை படையினாிடமிருந்து மீட்டுதருமாறு ஜனாதிபதியை கோரவுள்ள கூட்டமைப்பு..\nவடக்கில் தீவிரமடையும் சிங்கள குடியேற்றங்கள், ஜனாதிபதியை உடன் சந்திக்கிறது தமிழ்தேசிய கூட்டமைப்பின் உயா்மட்டம்..\nஇராணுவம் எமது மக்களை விலை கொடுத்து வாங்க நினைக்கிறது..\nதபால் ஊழியர்களின் போராட்டத்தால் குவிந்துள்ள கடிதங்கள், வறுமை நிவாரணக் கொடுப்பனவுகள் பெறமுடியாது சிரமம்...\nதமிழ் மக்களிடம் என்னை கெட்டவனாக காண்பிக்க முயற்சிக்கிறீா்கள், அமைச்சரவை கூட்டத்தில் கொதித்த ஜனாதிபதி..\nஇடைத்தங்கல் முகாம்கள் இயங்கிய காணிகளை படையினாிடமிருந்து மீட்டுதருமாறு ஜனாதிபதியை கோரவுள்ள கூட்டமைப்பு..\nவடக்கில் தீவிரமடையும் சிங்கள குடியேற்றங்கள், ஜனாதிபதியை உடன் சந்திக்கிறது தமிழ்தேசிய கூட்டமைப்பின் உயா்மட்டம்..\nஇராணுவம் எமது மக்களை விலை கொடுத்து வாங்க நினைக்கிறது..\nதபால் ஊழியர்களின் போராட்டத்தால் குவிந்துள்ள கடிதங்கள், வறுமை நிவாரணக் கொடுப்பனவுகள் பெறமுடியாது சிரமம்...\nதமிழ் மக்களிடம் என்னை கெட்டவனாக காண்பிக்க முயற்சிக்கிறீா்கள், அமைச்சரவை கூட்டத்தில் கொதித்த ஜனாதிபதி..\nயாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் நடாத்திய ஒளிப்படக் கண்காட்சி, விவரணப்படத் திரையிடல் மற்றும் “கனலி” சஞ்சிகை வெளியீடு..\nஇளைஞன் மீதான துப்பாக்கி சூட்டை கண்டித்து மக்கள் போராட்டம், பெருமளவு பொலிஸார் குவிப்பு.\nஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க முயற்சிக்கும் ஜனாதிபதி மைத்திாி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/specials/abdulkalam-biopic-movie-amitabh-bachchan-play-dr-kalam-036072.html", "date_download": "2018-06-20T07:52:56Z", "digest": "sha1:AIY54FOLUCLHIWVW322E6EUKGDDYLBBV", "length": 11645, "nlines": 152, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அப்துல் கலாம் ஆகிறார் அமிதாப் பச்சன்.. படமாகிறது கலாம் வாழ்க்கை வரலாறு | Abdulkalam Biopic Movie Amitabh Bachchan to play Dr Kalam? - Tamil Filmibeat", "raw_content": "\n» அப்துல் கலாம் ஆகிறார் அமிதாப் பச்சன்.. படமாகிறது கலாம் வாழ்க்கை வரலாறு\nஅப்துல் கலாம் ஆகிறார் அமிதாப் பச்சன்.. படமாகிறது கலாம் வாழ்க்கை வரலாறு\nமும்பை: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. கலாம் வேடத்தில் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.\nகடந்த ஜூலை 27 ம் தேதியன்று மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாம் மாணவர்கள் மத்தியில் பேசும்போது ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.\nநாடே துக்கத்தில் மூழ்கிய அந்த நிகழ்வில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை, அவரின் பெயரில் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் ஏராளமான மக்கள் அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர வேண்டும் என்ற உத்வேகம் பெற்று உள்ளனர்.\nகுறிப்பாக மாணவர்கள் மத்தியில் இந்த எண்ணம் அதிகமாக உள்ளது நிலைமை இவ்வாறு இருக்க, தற்போது கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க முன்வந்திருக்கிறார் இயக்குனர் நிலா மதாப் பாண்டா.\nஒடிசாவைச் சேர்ந்த இந்த இயக்குநர் ஏற்கனவே ஐ ஆம் கலாம் (நான்தான் கலாம்) என்ற பெயரில், 2011 ம் ஆண்டு சிறுவன் ஒருவனின் கனவுகளை மையமாகக்கொண்டு இந்தப் படத்தை எடுத்தார்.\nஒரு தேசிய விருது உட்பட மொத்தம் 11 விருதுகளை வென்றது இந்தப் படம், தற்போது கலாம் அவர்களின் மறைவையொட்டி அப்துல்கலாம் அவர்களின் முழு வாழ்க்கை வரலாற்றையும் பிரதிபலிக்கும் விதமாக ஒரு படத்தை எடுக்கவிருக்கிறார் பாண்டா.\nபாண்டா இயக்கும் இந்தப் படத்தில் கலாமாக நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கவிருக்கிறார், இயக்குநர் பாண்டா இந்த படத்தைப் பற்றிக் கூறும்போது \" தற்போது கலாம் அவர்கள் நம்முடன் இல்லை.\nஅவரின் வாழ்க்கை வரலாற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகவும் முக்கியமான ஒரு செயல், நான் எனது படத்தின் வேலைகளைத் தொடங்கி விட்டேன். கலாம் அவர்கள் நமது அனைவரின் மனதிலும் என்றும் உயிர்ப்புடன் இருப்பார்\" என்று கூறியிருக்கிறார்.\nதற்போது அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் பாண்டா அப்துல்கலாம் வேடத்தில் அமிதாப் பச்சன் பொருத்தமாக இருப்பார், என்று படத்தின் நாயகனைப் பற்றிய கேள்விக்கும் விடையளித்திருக்கிறார்.\nநல்ல முயற்சி படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்....\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநடிக்க வந்த புதிதில் பணத்திற்காக அட்ஜஸ்ட் செய்தேன்: ராதிகா ஆப்தே\nகலாம் சலாம்.... வைரமுத்து - ஜிப்ரான் ஆல்பத்தை வெளியிட்டார் எம்எஸ் சுவாமிநாதன்\nஎளிமை மட்டுமல்ல, தொலைநோக்குப் பார்வை கொண்ட ரஜினி...\nநான் இங்கதான் இருக்கேன்னு சொல்லு..\nமெரீனாவில் நடைபெற்ற விவேக்கின் ‘கிரீன் கலாம்’ அமைதிப் பேரணி... 5000 மாணவர்கள் பங்கேற்பு- வீடியோ\nதிரைப்படமாகிறது ‘அக்னி சிறகுகள்’... அப்துல் கலாமாக இர்பான்கான்\nகலாம் ஆவணப்படத்தை இந்தியா முழுவதும் திரையிட வேண்டும்- கங்கை அமரன்\nRead more about: abdul kalam biopic movie amitabh bachchan அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு திரைப்படம் அமிதாப் பச்சன்\nலுங்கி, அன்ட்ராயர் இல்லாமல் சென்றாயனை கதறவிட்ட பிக் பாஸ் #BiggBoss2tamil\nபிக் பாஸ் வீட்டில் யாஷிகா: போச்சே, போச்சேன்னு ரசிகர்கள் புலம்பல் #BiggBoss2Tamil\nநடிகர் என்பதில் பெருமையில்லை... கல்விக்கு உதவுவதையே உயர்வாக எண்ணுகிறேன்: சூர்யா\nகொஞ்சம் டான்ஸ், கொஞ்சம் டாஸ்க், இரண்டாம் நாள் பிக் பாஸ்- வீடியோ\nமிஸ் இந்தியா பட்டம் பெற்ற சென்னை பெண்-வீடியோ\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கணவன் மனைவி சண்டை\nபிக் பாஸையே கதறவிட்ட சென்றாயன்- வீடியோ\nசண்டைக்கு தயாராகும் யாஷிகா- வீடியோ\nபோட்டியாளரை வெறுப்பேத்திய யாஷிகா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gjkmediahealth.blogspot.com/2012/11/blog-post_8305.html", "date_download": "2018-06-20T07:34:06Z", "digest": "sha1:FTIDS4OKA4UPJALWEPG77PDBRQVSEV5I", "length": 6226, "nlines": 34, "source_domain": "gjkmediahealth.blogspot.com", "title": "மருத்துவம்: தயிரும் மருத்துவ பயன்களும்", "raw_content": "\nதயிருக்கு மருத்துவ பயன்பாடுகளும் உண்டு, தயிர் பலவகை இரைப்பை மற்றும் குடல் சம்பந்தபட்ட நோய்க்கிருமியை அழிக்கிறது, வயிற்றுப்போக்கினை தடுக்கும் ஆற்றலும் கொண்டதாகும். தயிரானது புரதங்கள், கால்சியம், ரிபோப்லாவின், உயிர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்தது ஆகும். பாலைவிட அதிகமான ஊட்டச்சத்துகள் தயிரிலிருந்து கிடைக்கிறது.\nமிதமான லாக்டோஸ்- சகிப்புத்தன்மை இல்லாத மக்கள் தயிரை பாதகமில்லாமல் உட்கொள்ளலாம். ஏனென்றால், பாலின் உட்பொருளான லேக்டோசு என்ற முன்பொருள் பண்பாட்டு வளர்ப்பு காரணமாக லாக்டிக் அமிலமாக மாறிவிடுவது தான் இதற்கு காரணம்.\nலேக்டோசிலுள்ள பிராணவாயு (ஆக்சிஜன்) ஒடுக்கப் பெறுவதால், லாக்டோஸ்-சகிப்புத்தன்மை இல்லாத ஒருவரின் பாலின் உட்பொருளான சர்க்கரையால் ஏற்படும் பாதிப்பு நீங்கி விடுகிறது.\nஎல்.ஆசிடோபிலஸ் கொண்ட தயிரை உட்கொள்வதன் மூலம் கேண்டிடா ஆல்பிகன்ஸ் பூஞ்ஜை நோயைக் குணப்படுத்தமுடியும் என்று ஒரு ஆய்வறிக்கைத் தெரிவிக்கிறது.\nதயிர் பயன்பாட்டினால் ஈறுகளின் நலன் மேம்படுகிறது. ஏனென்றால், அதில் அடங்கிய லாக்டிக் அமிலங்களின் ப்ரோபையோடிக் எப்பெக்ட் காரணமாகும்.\nஇன்டர்நேஷனல் ஜெர்னல் ஆஃப் ஒபெசிட்டி என்ற சஞ்சிகையில் வெளிவந்த ஒரு ஆய்வறிக்கையின் படி, குறைந்த கொழுப்புச்சத்துள்ள தயிர் எடை குறைப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்று தெரிகிறது.\nபரிசோதனையில், உடல் பருமனாக இருந்தவர்களில் சிலர் ஒவ்வொரு நாளும் மூன்று வேளை குறைந்த கொழுப்பு சத்து கொண்ட தயிர் உட்கொண்டவர்களின் எடை 22% அளவுக்கு மேலும் குறைந்ததாகவும், முன்பு இருந்ததை விட அழகாக தோற்றமளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.(DK)G.JK Media Works Health Team 2012\nபல்லில் பிரச்னை இருந்தால் புற்றுநோய் வர வாய்ப்பு\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீம்பால்\nகர்ப்பா கால வாந்தி இயற்கையா... நோயா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jeyakumar-srinivasan.blogspot.com/2010/10/blog-post.html", "date_download": "2018-06-20T07:21:59Z", "digest": "sha1:RYBYDZHPETFP2EHHZM77UGA76JGORBO2", "length": 30302, "nlines": 180, "source_domain": "jeyakumar-srinivasan.blogspot.com", "title": "கானகம்: எனக்கு வீணை வாசிக்கிற பொண்ணு பாத்த சரித்திரம் ( வரலாறு முக்கியம் அமைச்சரே..)", "raw_content": "\nவிவசாயத்தை பாடமாகப் படித்தமையாலும், காடுகளின் மீதுள்ள தீராக் காதலாலும் எனது வலைப்பதிவிற்கு இப்பெயர். மற்றபடி என்னைக் கவர்ந்த அனைத்தையும் உங்களிடம் பகிரவே இவ்வலைப்பதிவு. இங்கு வந்துள்ள உங்களை வருக வருக என வரவேற்கிறேன்.\nஎனக்கு வீணை வாசிக்கிற பொண்ணு பாத்த சரித்திரம் ( வரலாறு முக்கியம் அமைச்சரே..)\nகத்தார்ல வேலை செஞ்சுகிட்டு வருஷத்துக்கொருவாட்டி ஊருக்குப் போய்ட்டிருந்தேன். எனக்கும் பொண்ணு பாத்து கல்யாணம் செஞ்சு வச்சிரனும்னு எங்க அண்ணனும், அண்ணியும் தலைகீழா நின்னு தண்ணி குடிச்சிட்டிருந்தாங்க.. மேட்ரிமோனியல் வெப்சைட்டுல எல்லாம் ”அண்ணன் அழைக்கிறார்” ரேஞ்சுலையும், சாதாரனமாயும் பல போஸுல படம் போட்டுப் பாத்தேன். பொண்ணுகளோ அல்லது அவங்க அப்பாக்களோ சீந்துற மாதிரியே தெரியலை. ஊர்ல இருந்தாலாவது நாலு கல்யாணத்துக்கு கூப்டாலும், கூப்டாட்டாலும் போய் தலையக் காட்டிட்டு வந்தா நாம இருக்குறது நாலுபேருக்காவது தெரியும். அதுக்கும் வழியில்லாம் வெளிநாட்டுல உக்காந்தாச்சு.\nகல்யாணத்தப் பத்தி யோசிச்சு என்ன ஆகப்போகுதுங்குற பக்குவத்துக்கு வந்து ரொம்ப நாள் ஆயிருந்தது. அப்படி இருக்குறப்ப ஒரு நா எங்கண்ணன் திடீர்னு ஒருநாள் சாயந்திரம் போன் செஞ்சு ஒடனே மெயில் பாருன்னார். நான் அண்ணே நான் வெளிய இருக்கேன், கம்ப்யூட்டர் பக்கத்துல போறதுக்கே இன்னும் அரைமணி நேரம் ஆகும்ணே அப்படின்னு சொன்ன ஒடனெ சரி, காலையில சொல்லுன்னுட்டார்.\nகாலையில பாத்தா எங்கண்ணன் எனக்கு ஒரு பொண்ணு பாத்து அவங்களோட போட்டோவையும் அனுப்பியிருந்தார். ஃபிளாஷ் அடிச்சா கீழ விழுந்திரும்கிற மாதிரி ஒரு நோஞ்சான். அதுக்கு பொடவை கட்டி விட்டு இருக்குற நகையையெல்லாம் போட்டு விட்டு ஒரு போட்டோ.\nஆரம்பத்துலையே நம்ம கண்டிஷன் என்னான்னா, டிகிரி படிச்ச பொண்ணா இருக்கனும்.. நான் டிப்ளொமாதான்.. இருந்தாலும் அப்படி ஒரு கண்டிஷன போட்டு வச்சேன். உன்னோட கண்டிஷனையே அவங்களும் போட்டா அபப்டினு எங்கண்ணன் ரொம்பநாள் சொல்லிட்டிருந்தார்.\nஅண்ணன் என்னோட போன எதிர்பார்த்து ஓய்ஞ்சு போய் காலையில் பத்துமணிக்கு ஃபோன் செஞ்சு என்ன புடிச்சிருக்குல அப்படினு ஒப்புக்குக் கேட்டுட்டு மே 12 கல்யாணம்டா அப்படின்னுட்டார்..அப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சு மே 10 கல்யாணம் அப்டின்னார். அப்புறம் ஒரு மணிநேரம் கழிச்சு மே 12ம் தேதினு சொன்னார். அண்ணே யாருன்னே பொண்ணு, யார் போய் பாத்தாங்க எப்படி இப்படின்னே. என்னோட, அப்பா, அத்தை பையன் அக்கா இப்படி ஒரு 5 பேர் கொண்ட குழு பாத்து முடிவு செஞ்சுட்டு வந்துட்டாங்க. அவங்களுகெல்லாம் பிடிச்சிருக்கு அப்டின்னுட்டார். அண்ணிக்கு தூரத்துச் சொந்தம் வேற அப்படின்னார். கடவுள் மேல பாரத்தப் போட்டுட்டு நீங்க என்ன செஞ்சாலும் சரியாத்தான் இருக்கும் அண்ணே னு சொல்லி சரின்னுட்டேன்.\nபொண்ணப் பத்தி எங்க அண்ணி சொன்னதுதான் ஹை லைட்\nபொண்ணு பி.சி.ஏ படிச்சிருக்கு ( கத்தாரில் என் வீட்டுக்காரம்மாவுக்கு வேலை தேடும்போது என் வீட்டுக்காரம்மா சொன்ன பதில்களை தனிப்பதிவாக போடவேண்டும்)\nநல்லா வீணை வாசிப்பா ( மனசுக்குள்ள கிரீடத்தோட மயில்மேல் உக்காந்து இருக்குர ராஜா ரவிவர்மா வரைஞ்ச சரஸ்வதி ஞாபகம்தான் வந்துச்சி.. அடடா கலைவாணியே மணைவியாவா அப்படினு அப்டியே மனசுக்குள்ள ஒரு சந்தோஷம்.. ஆனா நமக்கு அப்படி வாய்க்கிறதுக்கு வாய்ப்பே இல்லையேன்னும் ஒரு குரல் சொல்லிகிட்டே இருந்துச்சி.)\nஒரு வழியா பொண்ணோட நம்பரெல்லாம் கிடைச்சி தொடர்ந்து பேச ஆரம்பிச்சு ஸ்வீட் நத்திங்க்ஸ் எல்லாம் ரியாலா கரைஞ்சு போய்ட்டிருந்தது. நீ நல்லா வீணை வாசிப்பியாமே அப்டினு தெரியாம கேட்டு வச்சேன். இண்டர்நேஷனல் லைன ஆன்ல வச்சிகிட்டு உறையைப் பிரிச்சு சுதி சேத்து ஒரு பாட்டு பாடுனாங்க. முடிஞ்ச உடனே எப்படினு கேட்டாங்க.. சுருதி சேத்ததுக்கெல்லாம் பாராட்டு கேக்குது பாரு இந்தப் பொண்ணுனு மனசுல நெனச்சிகிட்டு, பாட்டை வாசிச்சு காமிம்மா என தொலைபேசியில் சீட்டு எழுதி கொடுக்க..எனது வருங்கால மணைவி அந்த நிமிடமே மணைவி ஸ்தானத்துக்கு வந்தார். இப்ப வாசிச்சது என்னவாம் என எகிற, அட, வாசிச்சியா, நான் கூட சுதி சேக்குறையோனு நெனச்சிட்டேன் என உளரி வைக்க, அப்புறம் எனக்குப் புரிவதுபோல ஜனகனமன வீணையில் வாசித்தார். ஒருவழியாய் நம்மூர் காசு கிட்டத்தட்ட 250 ரூபாய் செல்வில் ஜனகனமன கேட்ட பாக்கியசாலி ஆனேன்.\nஅப்புறம் அந்த மே வந்தே விட்டது. திருமணமும் சிறப்பாய் நடந்து முடிய, அன்று அவர்கள் வீட்டுக்கு வரவேண்டிய முறை. தொலைபேசியில் மட்டுமே கேட்டிருந்த வீணையின் நாதத்தை நேரில் கேட்கும் நாளும் வந்தது. என்னென்னமோ வாசித்துக் காண்பித்தார் அம்மணி. ஆனால் யாருக்கு ஏதும் புரியவில்லை. எனது பெரியப்பா மட்டும் சுவாரஸ்யமாய் தலையாட்டிக்கொண்டிருந்தார். கடைசியில் பெரியப்பா எப்டி இருக்குனு கேட்டதுக்கு, அப்படியே சரஸ்வதி மாதிரி இருக்காடா உன்னோட பொண்டாட்டி என ஆசிர்வதித்தார். அதெல்லாம் சரிப்பா, பாட்டு எபப்டி இருந்துச்சி எனக் கேட்க, அவரோ நான் மெஷின மண்டபத்துலையே வச்சுட்டு வந்துட்டேன், அதனால சரியாக் கேக்கல, நல்லாதான வாசிச்சிருப்பா என ஒரு குண்டை தூக்கிப் போட்டார்.\nஒருவழியாய் எல்லோருக்கும் கிட்டத்தட்ட அனுமானிக்கும்படியாக ஜனகனமன வாசித்து வீணையை மூடிவைத்ததுதான்.. திருமணத்திற்குப் பின்னர் அதை கத்தார் கொண்டுவந்துவிடவேண்டும் என ஒரு பில்டப்.. நானும் என்ன செலவானாலும் கொண்டுவந்து விடுவோம் என ஓக்கே சொல்லிவிட்டேன். இதை எதிர்பார்க்காத வீட்டுக்காரம்மா அடுத்தவாட்டி போய்ட்டு வரும் போது ஹேண்ட் லக்கேஜில் கொண்டு வருவோம் என்றார். ஒருவருடம் வாசிக்கவில்லயெனில் பழக்கம் விட்டுப்போய்விடாதோ என நான் சிரிக்காமல் கேட்க, அதெல்லாம் ஞாபகம் இருக்கும் என சீரியசாய் பதில் சொன்னார். அடுத்த முறையும் வந்தது. அதற்குள் அம்மணியின் தோழி இன்னொரு வீணை காயத்ரியாகும் முயற்சியில் இருப்பது தெரியவர பெருந்தன்மையாயும், அப்பாடா தப்பித்தோம் என அவருக்கு அன்பளித்து விட்டார் அம்மணி.\nஇப்போதுவரை எனது நண்பர்கள் அனைவருக்கும் என் வீட்டுக்காரம்மா ஒரு வீணை காயத்ரிபோலவும், நான் அவருக்கு வீணை வாங்கித்தராமல் அவரது கலையை சீரழித்தது போலவும் ஒரு வெளியே சொல்லாத வதந்தி நிலவுகிறது.\nஇதைக்கேட்டால் எனது மணைவியே விழுந்து விழுந்து சிரிப்பார் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.\nஇன்றைய டாப் பிரபல தமிழ் வலைப்பதிவுகளை WWW.SINHACITY.COM இல் காணுங்கள்\nஅது சரி.. இண்ணைக்கு உங்களுக்கு சாப்பாடும் படுக்கையும் வெளியிலயாம் என்று கத்தார்ல பேசிக்கிறாங்களே..நெசமா\nசார்.. நம்மள மாதிரி நீங்களும் அடங்கிப் போயிடுங்க..\nஅட அதான் வாசிச்சு காமிச்சிருக்காங்க அப்புறமா ஹேண்ட் லக்கேஜ்ல எடுத்துட்டு வரணும்ன்னு ஆர்வமா இருந்தவங்களுக்கு நீங்க ஒரு சிறிய கலைச்சேவை செஞ்சு அதை இங்கிட்டு கொண்டு வந்திருக்கலாம் - இப்படி எதையுமேஏஏஏஏஏஏஏஏஏஏ செய்யாம இப்படி சொல்றது ம்ஹும் சரியில்ல \nஇந்த வீணை வாசிக்கறதுனா பேப்பர்ல எழுதி வச்சி சத்தமா வாசிக்கிறது தான...\nஅதுவும் ஆரம்பத்திலேயே ஜன கன மன வாசிச்சாச்சாஅப்பவே உஷாரா இருந்திருக்க வேண்டாமா...\nகடைசியில மனைவியின் போட்டோ பற்றி கமெண்ட்டும் எழுதிட்டீங்க..அடி ஒதையெல்லாத்துக்கும் தயாரா இருங்க.\nகலக்கல் பதிவு ஜெயக்குமார்.... அப்ப, வீணை கடைசி வரை கத்தார் வராமலே எஸ்கேப் ஆய்டுச்சி...(நீங்களும்)பதிவு போட்டன்னைக்கு சோறு போட்டாங்களா வீட்ல உடம்ப பார்த்துக்கோங்க.....உங்க பதிவ எதிர்பார்த்து நாங்கள்லாம் இருக்கோம் ......\nஆகியோரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.\nநல்ல தமிழ் வாசிக்க ஆசைப்படுபவன் . ஜெயகாந்தன் முதல் ஜெயமோகன் வரை அனைவரையும் ரசித்துப் படிப்பவன். ஜெயமோகனின் தீவிர வாசகன். ராஜேஷ்குமாரில் ஆரம்பித்து , பாலகுமாரன் வழிவந்து ஓஷோவையும் பிடித்து, சுஜாதாவின் வெறியனாய் இருந்துவிட்டு, ஜெயமோகனில் அடைக்கலமாகி இருப்பவன்.\nமத்திய கிழக்கில் பல நாடுகள் சுற்றி வந்த அனுபவம் உண்டு. நல்ல துணையாகவும், வழிகாட்டியாகவும், நண்பனாகவும் இருக்கும் மனைவி மற்றும் ஒரு பெண்குழந்தையுடன் வாழ்பவன்.\nஸ்வர்ன ஆகர்ஷன பைரவர் - தாடிக்கொம்பு\nதிண்டுக்கல் அருகிலிருக்கும் சுக்காம்பட்டியில் தங்கிக்கொண்டு நத்தத்தில் வேலைபார்த்துக்கொண்டிருந்த நேரம். (1999 -2001) சுக்காம்பட்டியில் இருந...\nபாலுமகேந்திராவுக்காக எழுதப்பட்ட கதையிது. ஏதோ காரணத்தால் இது திரைவடிவம் பெறவில்லை. இதற்கு கதை வசனம் எழுதியிருந்தால் எப்படி இருக்கும் என ஜெ....\nஅரபு நாடுகளில் வேலை செய்வது பற்றிய நகைச்சுவையான உண்மைகள்.\nஎனக்கு இது மெயில் ஃபார்வர்டில் வந்தது.. நன்றாக இருந்ததாலும், நம்ம கதையாக இருந்ததாலும் உங்கள் பார்வைக்கு. Real life in GULF *Local calls...\nரஜினியைப் பற்றிய செய்திகள் இந்தியா முழுக்க எப்போதும் இருக்கும். ரஜினி ஒண்றுமே செய்யாமல் சும்மா இருந்தாலும் அதுவும் செய்திதான். சமீபத்தில்...\nபீக்கதைகள் - பெருமாள் முருகன். ஒரு பார்வை.\nபெருமாள் முருகனின் இந்த சிறுகதைகளின் தொகுப்பு ஒரு வித்தியாசமான முயற்சி. பொதுவாக கதைப் பொருளாக எவ்வளவோ விஷயங்களை எடுத்துக்கொள்ளும்போது இவர் வ...\nநான் வெளிநாட்டு வேலைக்கு தேர்வான கதை.\n2002ல் திண்டுக்கல்லில் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு எங்கள் ஊரில் ரோட்டைத் தேய்த்துக்கொண்டிருந்தேன். வழக்கமாக வேலையில்லாதவர்கள் செய்...\nஅம்மா என்றால் அன்பு. ( எனக்கு மட்டும் இது கடந்தகாலம்)\nகூட்டுக்குடும்பம் என்றால் எப்படி இருக்கும் எங்களின் கூட்டுக்குடும்பத்தின் மொத்த குடும்ப உறுப்பினர்கள் என்று பார்த்தால் எனது அப்பாவுக்கு ...\nதையல் - வலைப்பக்கம் அறிமுகம்.\nமுதலில் நமக்குத் தெரிந்த ஆட்கள் என்ற அபிப்ராயத்துடன் எதையும் படிக்காமல் இருக்கக் கூடாது என்ற உண்மையை உணர வைத்தது ராம்கியின் தையல் வலைப்பக்...\nஎழுத்தாளர் சுஜாதா - மறைவு அஞ்சலி.\nஇனிய கதைகளும், கட்டுரைகளும், தொடர்களும், எழுதி சிறுகதை மற்றும் தொடர்களில் தனி இடத்தைப் பிடித்தவரும், அறிவியல் கட்டுரைகளை பாமரனுக்கும் புரியு...\nநாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும்\nதமிழகத்தில் தேர்தல் ஜுரம், வாந்திபேதி, வயித்துக் கடுப்பு எல்லாம் ஓரளவுக்கு தனிந்திருக்கும் இப்போது. வெளிநாட்டில் இருக்கும் எனக்கு நம் மாநிலத...\nஅவசியம் படிங்கண்ணே.. நல்லா இருக்கு\nதாளிக்கும் ஓசை - ஜெயஸ்ரீ\nஅகர முதல ( வற்றாயிருப்பு சுந்தர் )\nஅப்டியே இதையும் படிச்சுட்டுப் போங்கண்ணே..\nமத்திய கிழக்கில் வாழ்பவரா நீங்கள்\nஎனக்கு வீணை வாசிக்கிற பொண்ணு பாத்த சரித்திரம் ( வர...\n13 Assassins (1) 3idiots (1) 7ம் அறிவு (1) Africa (1) Bharathimani (1) BJP (1) bombay sisters (1) Bommalaattam (1) book review (8) chetan Bhagat (1) Cinema Review (17) Congress (1) cycling (1) Doha (4) Dubai (3) Erbil (2) Experience (19) Gandhiniketan (4) Gujarath (3) insurance (1) interview (2) Iraq (14) jeyamokan (5) Kahlil Gibran (1) Kamal (3) Khan Abdul Ghaffar Khan (1) Kuselan (1) Lebanon (3) marriage songs (1) narendra modi (6) Nepal (1) news (11) Oman (1) OPEC (1) Pakistan (2) park (2) Petrol (1) Qatar (10) Republic day (6) Shall we dance (1) songs review (3) sriramanavami (1) sujatha (1) Sultan Qaboos (1) thoughts (4) அகர முதல (1) அக்ரஹாரத்தில் பூனை (1) அஞ்சலி (2) அப்ரிடி (1) அம்பேத்கர் ஜெயந்தி (1) அயோத்தி (1) அரசியல் (11) அரபு நாடுகள் (17) அறிமுகம் (4) அனல்காற்று (1) அனுபங்கள் (4) அனுபவம் (35) ஆசிரியர் தினம் (2) ஆளுமைகள் (15) இந்தியத்தூதரகம் (1) இந்தியபோர்கள் (2) இந்தியா (10) இராக் (17) இன்று ஒரு தகவல் (1) இஸ்லாம் (1) உடல்நலம் (1) எர்பில் (2) எல்லைக்காந்தி (1) ஓபெக் (1) கட்டுரை (2) கதை (4) கத்தார் (7) கலில் ஜிப்ரான் (1) காந்திநிகேதன் (5) கார்கில் (1) கிரிக்கெட் (1) குசேலன் (1) குடும்பம் (3) கும்மி (2) குவைத் (2) கொசுவத்தி (7) கொச்சி ஹனீஃபா (1) சங்கச்சித்திரங்கள் (1) சந்திப்புகள் (1) சித்ரா (1) சிறுகதை (1) சினிமா (13) சீனா (1) சுதந்திர தினம் (2) சுல்தான் காஃபுஸ் (1) சுஜாதா (1) சேத்தன்பகத் (1) சொந்தக்கதை (9) சொல்வனம் (3) தசாவதாரம் (1) தமிழ் புத்தாண்டு (1) தமிழ்ப் புத்தாண்டு (1) திரைவிமர்சனம் (18) திலீப்குமார் (1) துபாய் (3) தென்கச்சி (1) தேர்தல் (4) தையல் (1) நகைச்சுவை (5) நாஞ்சில்நாடன் (3) நிகழ்வுகள் (6) நேபாளம் (1) பயணம் (3) பள்ளி (2) பள்ளிக்கூடம் (3) பாகிஸ்தான் (3) பாக்கிஸ்தான் (1) பாலமுருகன் (1) பாஜக (1) புத்தக விமர்சனம் (12) புலம்பல் (4) பூங்கா (1) பெருமாள் முருகன் (1) பேட்டி (1) பொது (42) போட்டோ (3) மதுரை (2) மோகன்தாஸ் (1) ரப்பர் (1) ரஜினி (2) ராமநவமி (1) ராமன்ராஜா (1) ராமஜென்மபூமி (1) லெபனான் (3) வலைப்பதிவர்கள் (3) வாசிப்பு (3) விடுமுறை (1) விமர்சனம் (10) விஷ்ணுபுரம் (2) வெளிநாடு (6) வேலை (1) ஜானி ட்ரை ஙுயென் (1) ஜெயமோகன் (9) ஜெர்மனி (1) ஷேக் (1) ஸ்ரீராமநவமி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.sampspeak.in/2013/11/allikkeni-sri-peyalwar-sarrumurai.html", "date_download": "2018-06-20T07:33:02Z", "digest": "sha1:GYJEGLQZT6ZYMR6Q3LHV6VWYW3CCTGUW", "length": 14738, "nlines": 239, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Allikkeni Sri Peyalwar Sarrumurai purappadu", "raw_content": "\nஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை - ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் - என ஸ்ரீ மணவாள மாமுனிகள் தமது 'உபதேச ரத்தினமாலையில்' எடுத்து உரைத்தார். இவை எப்புவியும் பேசு புகழ் \"பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார்' - இவ்வுலகில் வந்துதித்த நாள்கள். பன்னிரு ஆழ்வார்களில் முதலில் வந்துதித்ததனால் முதல் ஆழ்வார்கள் என பெருமை பெற்றவர்கள் இவர்கள். ஸ்ரீ மணவாள மாமுனிகள் \"உபதேச ரத்தினமாலை\"யில் மேலும் :\nமற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து *\nநற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த * -\nபெற்றிமையோர் என்று முதலாழ்வார்கள் என்னும் பேரிவர்க்கு *\nநின்றது உலகத்தே நிகழ்ந்து. -- என சிறப்பித்தார்.\nஐப்பசி சதயம் நட்சத்திரத்தில் பேயாழ்வார் திருமயிலையில் அவதரித்தார். ஒரு காலத்தில் திருவல்லிக்கேணி பிருந்தா அரண்யம் என துளசி காடாக இருந்ததை போலவே, திருமயிலை புதர்கள் மண்டி, மரங்கள் அடர்ந்து காடாக இருந்திருக்கிறது. சிறப்பு வாய்ந்த இந்தத் தலத்தில் மாதவப் பெருமாள் திருக்கோயில் அருகில் உள்ள ஒரு குளத்தில் (கிணற்றில்) அதிசயமான செவ்வல்லி மலரிலே மஹா விஷ்ணுவின் ஐம்படைகளில் ஒன்றாகிய நாந்தகம் எனும் வாளின் அம்சமாக பேயாழ்வார் அவதரித்தார். இவர் அயோநிஜர். இந்த அவதார ஸ்தலம் - இன்று அருண்டேல் தெரு என அழைக்கப் படும் வீதியில் மிக சாதரணமாக உள்ளது.\nஇவர் அருளிச் செய்த பிரபந்தம் : மூன்றாம் திருவந்தாதி. முதல் ஆழ்வார்கள் மூவரும் ஒரு நல்ல மழை நாளில் திருகோவலுரில் ஒரு இடைகழியில் சந்தித்தனர். முதலில் பொய்கை ஆழ்வார் அங்கே இருந்தார்; பூதத்தாழ்வார் அவ்விடம் வந்தபோது, 'ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம்' என இடமளித்தார். பிறகு பேயாழ்வாரும் அங்கே வரவே \"ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்' என அவரையும் வரவேற்றனர். ஸ்ரீமன் நாராயணன் அவர்களை சோதிக்க எண்ணி தானும் உட்புகுந்த போது, முதலில் பொய்கை ஆழ்வார் \"வையம் தகளியா, வார்கடலே நெய்யாக (உலகத்தையே விளக்காகவும் பெரிய கடலை நெய்யாகவும்) கொண்டு நூறு பாடல்கள் பாடினார். பிறகு, பூதத் ஆழ்வார், 'அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக' (அன்பை விளக்காகவும் ஆர்வமான எண்ணங்களை நெய்யாகவும்) கொண்டு நூறு பாடல்கள் பாடினார்.\nபொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் இவர்களது அருளால் இவ்வாறான விளக்குகளில் ரத்னாகரமான கடலை கண்டது போல எம்பெருமானுடைய நிர்ஹேதுக கடாக்ஷம் பெற்று, பேயாழ்வார், திருமகள் கேள்வனான எம்பெருமானை முழுவதுமாக அனுபவித்து \"மூன்றாம் திருவந்தாதி\" அருளிச் செய்தார்.\n\"திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன், *திகழும்\nஅருக்கன் அணி நிறமும் கண்டேன்;* செருக்கிளரும்\nபொன்னாழி கண்டேன், புரிசங்கம் கைக் கண்டேன்,*\nஎன்னாழி வண்ணன் பால் இன்று\" - என நூறு பாடல்கள் பாடினார்.\nமுதலாழ்வார்களின் சாற்றுமுறை வைபவம் திவ்யதேசங்களில் சிறப்பாக நடை பெற்றது. திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் ஆழ்வாருக்கு தனி சந்நிதி (தனி கோவில் என்று சொல்லலாம்) அமைந்துள்ளது. ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலுக்கு வடக்கு பக்கம் கோவிலை ஒட்டி அமைந்துள்ள வீதியில் இந்த கோவில் உள்ளதால், இந்த தெரு \"பேயாழ்வார் தெரு\". பழமையான இந்த சன்னதி சமீபத்தில் திருவல்லிக்கேணி ஸ்ரீ மணவாளமாமுனிகள் சபையாரால் புதுப்பிக்கப்பட்டு அழகுடன் மிளிர்கிறது.\nஇன்று காலை [12.11.2013] ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் இங்கே எழுந்து அருளி திருமஞ்சனம் முதலியன கண்டு அருளி - சாயந்தரம் பெருமாள் ஆழ்வார் சேர்ந்து புறப்பாடு கண்டு அருளினர்.\nதிருப்பாற்கடலில் (ஆதிசேஷனாகிற) சயனத்தின்மேல் பள்ளிக்கொண்டிருப்பவனுமான எம்பெருமானை, நாடோறும் பணிந்து (இருக்குமவர்கள்) துக்கங்களை அனுபவிக்க மாட்டார்கள் ~ அவனது அடி சேர்ந்து இன்புறுவார்.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "http://teachersalem.blogspot.com/2011/09/blog-post_8468.html", "date_download": "2018-06-20T07:10:27Z", "digest": "sha1:CZQW7P2JDSWXMKXX4AO4KFIA2X4ZDTEK", "length": 35313, "nlines": 410, "source_domain": "teachersalem.blogspot.com", "title": "TEACHER SALEM: நமது பொது அறிவை அதிகப்படுத்தலாம் வாங்க.(பாகம் ‍- 1)", "raw_content": "\nநமது பொது அறிவை அதிகப்படுத்தலாம் வாங்க.(பாகம் ‍- 1)\nஉலகின் நீளமான நதிகள், அமைந்துள்ள நாடு மற்றும் நீளம்.\n1. நைல் - வட ஆப்பிரிக்கா - 4160 மைல்கள்.\n2. அமேசன் - தென் அமெரிக்கா - 4000 மைல்கள்.\n3. சாங்சியாங் - சீனா - 3964 மைல்கள்.\n4. ஹுவாங்கோ - சீனா - 3395 மைல்கள்.\n5. ஒப் - ரஷ்யா - 3362 மைல்கள்.\n6. ஆமூர் - ரஷ்யா - 2744 மைல்கள்.\n7. லீனா - ரஷ்யா - 2374 மைல்கள்.\n8. காங்கோ - மத்திய ஆப்பிரிக்கா - 2718 மைல்கள்.\n9. மீகாங் - இந்தோ-சீனா - 2600 மைல்கள்.\n10. நைஜர் - ஆப்பிரிக்கா - 2590 மைல்கள்.\n11. எனிசேய் - ரஷ்யா - 2543 மைல்கள்.\n12. பரானா - தென் அமெரிக்கா - 2485 மைல்கள்.\n13. மிஸ்ஸிஸிபி - வட அமெரிக்கா - 2340 மைல்கள்.\n14. மிசெளரி - ரஷ்யா - 2315 மைல்கள்.\n15. முர்ரெடார்லிங் - ஆஸ்திரேலியா - 2310 மைல்கள்.\nஉலகில் உள்ள கடல்கள் மற்றும் அவற்றின் பரப்பளவு.\n1. தென் சீனக் கடல் - 29,64,615 சதுர கிலோமீட்டர்.\n2. கரீபியன் கடல - 25,15,926 சதுர கிலோமீட்டர்.\n3. மத்திய தரைக் கடல - 25,09,969 சதுர கிலோமீட்டர்.\n4. பேரிங் கடல் - 22,61,070 சதுர கிலோமீட்டர்.\n5. மெக்சிகோ வளைகுடா - 15,07,639 சதுர கிலோமீட்டர்.\n6. ஜப்பான் வளைகுடா - 10,12,949 சதுர கிலோமீட்டர்.\n7. ஒக்கோட்ஸ்க் கடல் - 13,92,125 சதுர கிலோமீட்டர்.\n8. ஹட்சன் வளைகுடா - 7,30,121 சதுர கிலோமீட்டர்.\n9. அந்தமான் கடல் - 5,64,879 சதுர கிலோமீட்டர்.\n10. கருங்கடல் - 5,07,899 சதுர கிலோமீட்டர்.\n11. செங்கடல் - 4,52,991 சதுர கிலோமீட்டர்.\n12. வடகடல் - 4,27,091 சதுர கிலோமீட்டர்.\n13. பால்டிக் கடல் - 3,82,025 சதுர கிலோமீட்டர்.\n14. கிழக்கு சீனக்கடல் - 12,52,180 சதுர கிலோமீட்டர்.\n15. கலிஃபோர்னியா வளைகுடா - 1,61,897 சதுர கிலோமீட்டர்.\n16. அரபிக் கடல் - 2,25,480 சதுர கிலோமீட்டர்.\n17. ஐரிஸ் கடல் - 8,650 சதுர கிலோமீட்டர்.\n18. செயிண்ட் லாரன்ஸ் வளைகுடா - 2,28,475 சதுர கிலோமீட்டர்.\nஉலகின் பெரிய பாலைவனங்கள், அமைந்துள்ள நாடு மற்றும் பரப்பளவு.\n1. சகாரா - வடஆப்பிரிக்கா - 35,00,000 சதுர மைல்கள்.\n2. கோபி - மங்கோலிய-சீனா - 5,00,000 சதுர மைல்கள்.\n3. படகோனியா - தெற்கு அர்ஜெண்டீனா - 3,00,000 சதுர மைல்கள்.\n4. லெஹாரி - தென் ஆப்பிரிக்கா - 2,25,000 சதுர மைல்கள்.\n5. கிரேட்சாண்டி - மேற்கு ஆஸ்திரேலியா - 1,50,000 சதுர மைல்கள்.\n6. சிஹுவாஹுவான் - மெக்சிகோ - 1,40,000 சதுர மைல்கள்.\n7. தக்லிமாகன் - சீனா - 1,40,000 சதுர மைல்கள்.\n8. கராகும் - துருக்மேனிஸ்தான் - 1,20,000 சதுர மைல்கள்.\n9. தார் - இந்தியா - 1,00,000 சதுர மைல்கள்.\n10. கிஸில்கும் - கஜகஸ்தான்-உஸ்பெகிஸ்தான் - 1,00,000 சதுர மைல்கள்.\nஉலகின் முக்கிய தீவுகள், அமைந்துள்ள இடம் மற்றும் பரப்பளவு.\n1. கிரீன்லாந்து - வட அட்லாண்டிக் கடல் - 8.40,000 சதுர மைல்கள்.\n2. பாபுவா நியூகினியா - கிழக்கு இந்தியப்பெருங்கடல் - 3,06,000 சதுர மைல்கள்.\n3. போர்னியோ - கிழக்கு இந்தியப்பெருங்கடல் - 2,80,100 சதுர மைல்கள்.\n4. மடகாஸ்கர் - கிழக்கு இந்தியப்பெருங்கடல் - 2,26,658 சதுர மைல்கள்.\n5. டாஃபின் - ஆர்க்டிக் கடல் - 1,95,928 சதுர மைல்கள்.\n6. சுமத்திரா - இந்தியப் பெருங்கடல் - 1,65,000 சதுர மைல்கள்.\n7. ஹான்ஷு - பசிஃபிக் பெருங்கடல் - 87,805 சதுர மைல்கள்.\n8. பிரிட்டன் - வடகடல் - 84,200 சதுர மைல்கள்.\n9. விக்டோரியா - ஆர்ட்டிக் கடல் - 83,897 சதுர மைல்கள்.\n10. எலியஸ்மேர் - ஆர்ட்டிக் கடல் - 75,767 சதுர மைல்கள்.\n11. செவிபஸ் - இந்தியப் பெருங்கடல் - 69,000 சதுர மைல்கள்.\n12. ஜாவா - இந்தியயப் பெருங்கடல் - 48,900 சதுர மைல்கள்.\n13. கியூபா - கரீபியன் கடல் - 44,218 சதுர மைல்கள்.\n14. வடக்கு - நியூசிலாந்து பசிஃபிக் பெருங்கடல் - 44,035 சதுர மைல்கள்.\n15. நியூ ஃபவுண்லாந்து - வடஅட்லாண்டிக் கடல் - 42,031 சதுர மைல்கள்.\nஉலகின் உயரமான சிகரங்கள், அமைந்துள்ள நாடு மற்றும் உயரம்.\n1. எவரெஸ்ட் - நேபாளம்-திபெத் - 29,028 அடி.\n2. காட்வின் ஆஸ்டின் - இந்தியா - 28,250 அடி.\n3. கஞ்சன் ஜங்கா - இந்தியா-நேபாளம் - 28,208 அடி.\n4. மகாலு - நேபாளம்-திபெத் - 27,824 அடி.\n5. தவளகிரி - நேபாளம் - 26,810 அடி.\n6. மெக்கன்லி - அமெரிக்கா - 20,320 அடி.\n7. அக்கோனாக்குவா - அர்ஜெண்டீனா - 22,834 அடி.\n8. கிளிமஞ்சாரோ - தான்சானியா - 19,340 அடி.\n9. மெயின் பிளாங் - பிரான்ஸ்-இத்தாலி - 15,771 அடி.\n10. வின்சன் மாஸில் - அண்டார்டிகா - 16,867 அடி.\n11. குக் - நியூசிலாந்து - 12,340 அடி.\nசென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் டி பி ராய்.\nஉதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் ஜான் சுல்லிவன்.\nபெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு.\nமின்மினிப் பூச்சியின் முட்டையும் ஒளி வீசும் தன்மை கொண்டது.\nபறக்காத பறவை பெங்குவின் கடல் கோழி என்று அழைக்கப்படுகிறது.\nபாம்பே டேக் என்பது ஒரு வகை மீனின் பெயராகும்.\nகடல் ஆமை மணிக்கு 35 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்.\nஆண் குதிரைக்கு 36 பற்கள் உண்டு.\nயானையின் தும்பிக்கையில் எலும்பு இல்லை.\nதீபாவளி பண்டிகை கொண்டாடாத ஒரே மாநிலம் கேரளா.\nநமது நாட்டின் மிகப்பெரிய யூனியன் பிரதேசம் அந்தமான்-நிக்கோபார்.\nமிக அதிகமான பரப்பளவை கொண்ட தமிழக மாவட்டம் ஈரோடு.\nஎரிமலையே இல்லாத கண்டம் ஆஸ்திரேலியா.\nஅருங்காட்சியகங்கள் அதிகம் உள்ள நாடு ஜெர்மனி.\nதிராட்சைத் தோட்டம் அதிகம் உள்ள நாடு மால்டோவா.\nஅஞ்சல் அட்டையை முதலில் வெளியிட்ட நாடு ஆஸ்திரேலியா.\nஞானபீட விருதை உருவாக்கியவர் - ரமாதேவி ஜெயின்.\nஇந்திய மாதர் சங்கம் எந்த நகரில் தோற்றுவிக்கப்பட்டது - சென்னை.\nபுதுச்சேரி உருவானது - 1674ம் ஆண்டு.\nகுவாண்டம் தியரியை உருவாக்கிய விஞ்ஞானி - மாக்ஸ் பிளாங்க்.\nஒலி அலைகளை மின் அலைகளாக மாற்றும் கருவி - மைக்ரோஃபோன்.\nநவீன சுற்றுலாவின் தந்தை என்றழைக்கப்படுபவர் - தாமஸ் குக்.\nபாராசூட் தயாரிக்க பயன்படும் இழை - நைலான்.\nமின்சாரத்தை அளக்கும் கருவி - அம்மீட்டர்.\nநமது நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி - பாரத ஸ்டேட் வங்கி.\nஅரியானா மாநிலமானது - 1966ம் ஆண்டு.\nஇரத்தம் உறைவதற்கு உதவும் வைட்டமின் - வைட்டமின் கே.\nடிரான்ஸ்சிஸ்டர் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு - 1948ம் ஆண்டு.\nஇஸ்ரேல் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்ட ஆண்டு - 1948ம் ஆண்டு.\nவெடி மருந்தைக் கண்டுபிடித்தவர்-ஆல்பிரட் நோபல்.\nமுதன் முதலில் கட்டப்பட்டதும் , மிகப் பழமையனதுமான கலங்கரை விளக்கம் எகிப்தில் உள்ளது.\nஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தை உருவாக்கியவர்- இயான் ஃப்ளௌமிங்.\nஇங்கிலாந்தின் சரித்திரத்தை இயற்றியவர் மெக்காலே.\nஎகிப்து நாட்டின் கடைசி மன்னன்-பரூக்.\nமுதன் முதலில் உலகப்படம் வரைந்தவர் -தாலமி.\nசெவாலியர் விருது பெற்ற முதல் இந்திய நடிகர் - சிவாஜி கணேசன்.\nஉலகின் மிகச் சிறிய ரயில் நிலையம் உள்ள இடம் வாடிகன்.\nஏழு குன்றுகளின் நகரம் என அழைக்கப்படுவது வாடிகன்.\nஐ. நா. சபையின் தந்தை என்று கூறப்படுபவர் கோர்டல் ஹால்.\nதங்க நகைகளின் தரத்திற்கு வழங்கப்படும் சான்றிதழின் பெயர் ஹால்மார்க்.\nஉலக கொடிகளில் அதிகம் இடம் பெற்றுள்ள நிறம் சிவப்பு.\nஉயிரினங்களில் பார்வை சக்தி அதிகம் கொண்டவை பறவைகள்.\nநமது உடலின் மிகப்பெரிய சுரப்பி கல்லீரல்.\nவளிமண்டலத்தில் அதிகம் காணப்படும் வாயு நைட்ரஜன்.\nஇங்க் தயாரிக்கப் பயன்படும் உப்பு பெரஸ்சல்பேட்.\nஎலுமிச்சம் பழத்தில் உள்ள அமிலம் சிட்ரிக் அமிலம்.\nகாற்றின் வேகம் மற்றும் அழுத்தத்தை அளக்க அனிமா மீட்டர் பயன்படுகிறது.\nஇங்கிலாந்தில் அடிமை முறையை ஒழித்தவர் வில்லியம் வில்பர் போர்ஸ்.\nதட்சின கங்கை என்றழைக்கப்படும் நதி கோதாவரி.\nஉலோகங்களை பற்றவைக்க அசிட்டிலின் வாயு பயன்படுகிறது.\nஒரு மைல் என்பது 1609 மீட்டர்.\nபச்சைத் தங்கம் எனப் போற்றப்படுவது யூகலிப்டஸ் மரம்.\nநமது நாட்டுக்குச் சொந்தமான தீவுகள் 1197 தீவுகள்.\nஇந்திய சனாதிபதி மாளிகை எட்வின் லுட்யன்ஸ் என்பவரால் கட்டப்பட்டது.\nபுத்தர் பிறந்த நகரம் லும்பினி.\nநின்று கொண்டு அடைகாக்கும் பறவை பெங்குவின்.\nபேட்டரியில் பயன்படுத்தப்படும் அமிலம் கந்தக அமிலம்.\nமனித உடலில் அதிகம் காணப்படும் தாதுப் பொருள் கால்சியம்.\nசலவைக்கல்லுக்கு பெயர் பெற்ற மாநிலம் ராஜஸ்தான்.\nதமிழகத்தின் புண்ணியத் தீவு என்று இராமேஸ்வரம் அழைக்கப்படுகிறது.\nமிகச் சிறிய பூக்கும் தாவரம் உல்ஃபியா.\nஅணுவில் உள்ளவை புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான்.\nகுள்ளநரி, நாய் இனத்தைச் சேர்ந்தது.\nடைனமோவைக் கண்டுபிடித்தவர் மைக்கேல் ஃபாரடே.\nகொரில்லா போர்முறையை உருவாக்கியவர் கரிபால்டி(இத்தாலி).\nமுதல் கால்பந்து உலகக்கோப்பைப் போட்டி உருகுவே நாட்டில் நடந்தது.\nதனது உடலமைப்பைவிட வால் நீளம் கொண்ட விலங்கு குரங்கு.\nபுத்த மதத்தில் தியான முறையைப் புகுத்தியவர் தர்ம பாலர்.\nரத்த அழுத்தத்தை கணக்கிடப் பயன்படுத்தும் கருவி ஸ்பிக்மோ மானோமீட்டர்.\nவங்காள தேசத்தின் முக்கிய போக்குவரத்து படகு போக்குவரத்து.\nபனிக்கட்டியின் உருகுநிலை 0 டிகிரி சென்டிகிரேட்.\nகாதுகேட்கும் கருவியைக் கண்டுபிடித்தவர் கிரகாம் பெல்.\nகாஷ்மீர் சிங்கம் என்றழைக்கப்பட்டவர் ஷேக் அப்துல்லா.\nமுதல் போப் ஆண்டவர் இயேசுவின் சீடரான பீட்டர்.\nசாரநாத்திலுள்ள மூன்று சிங்கங்கள் உள்ள கல்தூணை நிறுவியது அசோகர்.\nஇந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி.) துவங்கப்பட்ட ஆண்டு 1956.\nஆகாய விமானத்தின் வேகத்தை அளக்கும் கருவி டேக்கோ மீட்டர்.\nஆசியாவின் நோபல் பரிசு என்றழைக்கப்படும் விருது மகசேசே விருது.\nசுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா பிறந்த ஊர் வத்தலகுண்டு.\nநமது நாட்டில் பழமையான பொது தபால் நிலையம் சென்னையில் உள்ளது.\nநாட்டிய சாஸ்திரம் என்ற நூலை எழுதியவர் பரத முனிவர்.\nஇண்டெர்நெட் முதலில் அறிமுகமான நாடு அமெரிக்கா.\nமிகவும் வெப்பமான கிரகம் வீனஸ்.\nசீனப்பெருஞ்சுவர் கட்டி முடிக்கப்பட்ட ஆண்டு கி.பி. 214.\nகால்சியம் ஆக்சைடின் வர்த்தக பெயர் சுட்ட சுண்ணாம்பு.\nஇரும்பு துருபிடிக்கும்போது அதன் எடை கூடுகிறது.\nமிகப் பெரிய அணு உலை பிரான்ஸ் நாட்டில் அமைந்துள்ளது.\nஉலகில் அதிக அளவில் காபி பயிரிடப்படும் நாடு பிரேசில்.\nகாயத்ரி மந்திரத்தை இயற்றியவர் விஸ்வாமித்திரர்.\nதென்னக இரயில்வேயின் தலைமையிடம் சென்னை.\nதென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்று அழைக்கப்படும் இடம் அகும்பி.\nநபார்டு வங்கி 1982 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.\nமிக நீண்ட ஆயுள் கொண்ட விலங்கு ஆமை. சுமார் 200 ஆண்டுகள் வரை வாழக்கூடியது.\nகங்காரு இருந்த இடத்திலிருந்து தாண்டும் தூரம் 7 மீட்டர்.\nநீர்வாழ் பாலூட்டி இனங்களில் அதிக பற்கள் கொண்டது திமிங்கலம்தான். எவ்வளவு இருக்கும் என்று நினைக்கின்றீர்கள். சுமார் 260 பற்கள்.\nவிலங்குகளில் அதிக பற்கள் உடையவது நாய்தான். மொத்தமாக 42 பற்கள் இருக்குமாம். அம்மாடியோவ்\nமீன்களின் அரசன் என்று அழைக்கப்படுவது சுறா மீன்.\nஒட்டகச்சிவிங்கி நாக்கு ஒன்றரை அடி நீளத்துக்கு மேல் இருக்கும்.\nநெருப்புக் கோழியின் கண்கள் அதன் மூளையின் அளவை விடப் பெரியதாக இருக்கும்.\nதண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா (SCUBA - self Cointained Underwater Breathing Apparatus) ஆகும்.\nமுதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.\nதொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை, நீலம், சிவப்பு.\nபிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.\nசூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.\nபாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.\nகாண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.\nஅனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.\nகடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.\nஉண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.\nஉலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட்,இதன் உயரம் 8848 மீட்டர்கள்.\nதிரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான்.\nஉலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.\nஉலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு ஸ்பெயின்.\nஅஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு ஐக்கிய இராச்சியம்.\nஉலகிலேயே மிகப்பெரிய நீர்வீழ்ச்சி நயாகரா.\nஉலகிலேயே மிகப்பெரிய மலை இந்தியாவின் வடக்கில் உள்ள இமயமலை.\nஉலகிலேயே மிகப்பெரிய நதி எகிப்தில் ஓடும் நைல் நதி.\nஉலகிலேயே மிகப்பெரிய வைரச் சுரங்கம் தென்னாப்பிரிக்காவின் கிம்பர்லீ வைரச் சுரங்கம்.\nஉலகிலேயே மிகப்பெரிய வளைகுடா மெக்சிகோ வளைகுடாதான்.\nஉலகிலேயே மிகப்பெரிய கடல் பசுபிக் கடல்.\nதமிழ்நாடு அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்க பயன்படும் மென்பொருள் PAYROLL 8.1&8.2\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாத இதழ...\nதமிழ் எழுதியை உபயோகப் படுத்த தமிழ் தட்டச்சு முறை தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை\nஇந்தியன் ரயில்வே டிக்கெட் புக்கிங் மற்றும் இதர வசதிகளுக்கு\nசமச்சீர் கல்வி ‍பாடநூல் கழகம் தமிழ்நாடு\nதமிழ்நாடு தேர்வுகள் மற்றும் ரிசல்ட்\nஇந்தியா – Google செய்திகள்\nஇன்ட்லி - தமிழ் செய்திகள்\nமதுரை மாவட்ட இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம்\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nTNPSC குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் டிஎன்பிஎஸ்சி செயலர் தகவல்\nமுதல் முதலாக ஆன்-லைன் மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூலை 7-ந்தேதி தொடங்குகிறது\nBA,B.Ed - ஒருங்கிணைந்த 4 ஆண்டு பாட படிப்புகள் அடுத்த ஆண்டு முதல் தொடங்க அனுமதி\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nஇடைநிலை ஆசிரியர் கலந்தாய்வை ஒளிவு மறைவின்றி நடத்த வேண்டும்: தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை.\nசாம்சுங் மொபைல் S9 vs S8\nஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி.\nநான் பேச நினைப்பதெல்லாம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பான \"பைல்\"ஓரங்கட்டப்பட்டது\nஎன்டர் ப்ளஸ் ™ +\nகுறைந்த இணைய வேக இணைப்பில் (2g) பேஸ் புக்கை பயன்படுத்துவது எப்படி\nலீப் இயருக்கு (Leap year) மட்டும் 366 நாட்கள் வருவதேன் \nசமூக நலம் - சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசுப் பணியில் உள்ள அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் டிசம்பர் 3 அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.\nஎஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அளிக்கும் \"இ-வித்யா\" திட்டம் அறிமுகம்\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாத இதழ்கள்\nஇயக்குனர் சேரனின் கனவுத் தொடராக வெளிவந்த டூரிங் டாக்கீஸ் நாவலை டவுன்லோட் செய்ய ...\nஆசிரியர்கள், மாணவர்கள் & பெற்றோர்கள் நண்பன்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nதமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்\nநமது குழுவின் பிற வலைபூக்கள்\n1.தமிழில் வெளிவரும் நாளிதழ்கள், வார,மாத‌ இதழ்கள் மற்றும் தமிழ் மென்புத்தகங்கள் தரவிறக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://worldtamilforum.com/tag/10-century-inscription-tirunelveli-district/", "date_download": "2018-06-20T08:02:07Z", "digest": "sha1:XLFPESL2HMDRBBFCXYOETEN7MT6RX2HB", "length": 5676, "nlines": 86, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –10 century inscription tirunelveli district Archives - World Tamil Forum -", "raw_content": "\n – 10ம் நூற்றாண்டின் கல்வெட்டில் பொதிந்துள்ள வரலாறு\nதிருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் சிற்றாறு ஓடும் ஆற்றில் உள்ள மதகில் 10ஆம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டு தொல்லியல் கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய தென்னகத் தொல்லியல் வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் முனைவர். பிரியா கிருஷ்ணன், ”திருநெல்வேலி… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nபெரும் தமிழ் கவிஞர் சுரதாவின் நினைவு தினம் இன்று\nஇந்தியில் பெயர் பலகை வைத்த பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம்\nவரலாற்று தகவல்கள் : ஆங்கிலேயன் ஆஷ்துரை கொலையில், வ.உ.சிதம்பரம் பிள்ளை-யும் ஒரு மூளையாக செயல்பட்டார்\nவாஞ்சிநாதனின் 107வது நினைவு தினம் – அரசு சார்பில் மலர் தூவி மரியாதை\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pulavarkural.info/2017/07/blog-post_8.html", "date_download": "2018-06-20T07:54:30Z", "digest": "sha1:GHKTWMWNDE7AZGKMEQ75JDVQNUVEXSWQ", "length": 18315, "nlines": 485, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் எவரலும் காக்க இயலாது! அன்னோன்!", "raw_content": "\nஇடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் எவரலும் காக்க இயலாது\nஇடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்\nகெடுப்பாரும் இன்றியே தானேதான் கெடுவான்\nதுடுப்பதை இழந்திட்ட பரிதாப தோணி\nதுணையின்றி தனியாக உள்ளமே நாணி\nவிடுப்பானே ஆண்டிடும் உரிமையைக் கூட\nவேதனை மண்டியே மனதினில் ஓட\nதம்மிற் பெரியாரைத் தமராகக் கொண்டே\nதன்னரசை நாள்தோறும் நடத்திடக் கண்டே\nவிம்மிதம் கொள்வாரே மக்களும் அவன்பால்\nவிருப்பியே புகழ்வாரே வியந்துமே அன்பால்\nஇம்மென்றால் சிறைவாசம் ஏன்னெறால் வனவாசம்\nஇல்லாது ஆள்கின்ற மன்னர்பால் விசுவாசம்\nஉம்மென்று இல்லாமல் உவகையில் காட்டுவார்\nஒருவருக் கொருவர் உற்சாகம் ஊட்டுவார்\nசமன்செய்து சீர்தூக்கும் கோல்போல வேந்தன்\nசரியாக நீதியில் ஆண்டிட மாந்தர்\nஅமரின்றி அனைவரும் அமைதியில் வாழ்வார்\nஆண்டவன் அவனென்று ஆனந்தம் சூழ்வார்\nதமரென்றே எல்லோரும் தம்முள்ளே உறவே\nஇமயோரும் காணத இன்பத்தைப் பெறுவர்\nஇறைவாநீ என்றுமே மன்னனை தொழுவர்\nபல்லோரின் பகையாலே பாதகம் இல்லை\nபலமிக்க மன்னர்க்கு வாராது தொல்லை\nநல்லோரின் துணையின்றி நாடாள முயலா\nநல்லது கெட்டது அறிந்திட இயலா\nவல்லவ ரானாலும் வழிதவறிப் போக\nவாய்ப்புண்டு அதனாலே தீமைகள் ஆக\nசொல்லவும் தடுக்கவும் பெரியாரின் துணையே\nபெரிதென்று அறிவீரே அதற்கில்லை இணையே\nPosted by புலவர் இராமாநுசம் at 9:48 AM\nLabels: ஆளும் அரசக்கு ஆன்றோர் , துணை தேவை\nதிண்டுக்கல் தனபாலன் July 8, 2017 at 10:37 AM\nபெரியாரின் துணை என்றும் வேண்டும் ஐயா...\nவழக்கம்போலவே அசத்தலான வரிகள் ஐயா.\nமன்னர்களுக்கு இந்தக் கவிதை சரி\nஅம்மாக்கு உடம்புக்கு முடிலப்பா. அதான் வரமுடிறதில்ல. கோவிக்காதீகப்பா\nவிடுப்பானே ஆண்டிடும் உரிமையைக் கூட.....இது இன்றைக்கும் பொருந்தும் அய்யா :)\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஎங்கு காணிலும் குப்பையடா-நம் எழில்மிகு சென்னை காட்சியடா பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில் போடுவார் மேலும் எட்டியடா தங்கும் மழையின...\nஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்\nஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் உரிமைக்கு தீங்குயெனில் பொறுக்க வேண்டாம் ஆதாரம் இல்லாமல் பேச வேண்டாம் அவதூறு செய்வாரின் உறவே வேண்ட...\nஇடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் எவரலும் காக்க இயல...\nநேற்றுஇரவு உறங்க வில்லை-ஏதோ நினைவுகள்\nதிட்டம் இட்டே வாழ்வீரே-உரிய தேவைக்குச் செலவும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/29400-airtel-complains-about-reliance-jio-claim-that-it-is-misleading.html", "date_download": "2018-06-20T07:39:54Z", "digest": "sha1:OZ6NBRV2RXL6PHPTGSTLA3HG76EMNQGJ", "length": 8994, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தவறான தகவல்களை பரப்புவதாக ரிலையன்ஸ் ஜியோ மீது ஏர்டெல் புகார் | Airtel complains about Reliance Jio claim that it is misleading", "raw_content": "\nபோராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nமதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தரை நீக்கிய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசுதந்திரமான நீதிமன்றங்களே மக்களுக்கு பெரும் பாதுகாப்பு - ப. சிதம்பரம்\nகர்நாடகா: சித்ரதுர்கா அருகே ஜவஹனள்ளி பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி\nமதுரையில்தான் எய்ம்ஸ் அமைய வேண்டும் என கனவு கண்டவர் ஜெயலலிதா - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nவிவசாயிகளின் வருமானத்தை 2022 ஆம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக உயர்த்த நடவடிக்கை - பிரதமர் மோடி\nதவறான தகவல்களை பரப்புவதாக ரிலையன்ஸ் ஜியோ மீது ஏர்டெல் புகார்\nதொலைபேசி அழைப்பை இணைக்கும் கட்டண விஷயத்தில் ரிலையன்ஸ் ஜியோ தவறான பரப்புரையில் ஈடுபட்டு வருவதாக தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஏர்டெல் புகார் தெரிவித்துள்ளது.\nதொலைபேசி அழைப்பை இணைக்கும் கட்டண விஷயத்தில் ரிலையன்ஸ் ஜியோ தவறான பரப்புரையில் ஈடுபட்டு வருவதாக தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஏர்டெல் புகார் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தொலைத் தொடர்புத் துறையிடமும் வாடிக்கையாளர்களிடமும் தவறான தகவல்களை ஜியோ அளித்து வருவதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது. மற்ற தொலைபேசி நிறுவனங்களின் அழைப்பை இணைக்கும் கட்டணத்தில் லாபத்தை ஏர்டெல் மறைத்து வருவதாக ஜியோ ஏற்கனவே புகார் செய்துள்ளது குறிப்பிடதக்கது.\nஜாக்டோ ஜியோவை வெளுத்து வாங்கிய நீதிபதி: போராட்டத்திற்கும் கடும் கண்டனம்\nமுஸ்லிம்களுக்கு எதிரான துயரத்துக்கு ஐ.நா.வின் மெத்தனப் போக்கே காரணம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n வேண்டாம்” - பெண்ணின் ட்வீட்டிற்கு வலுக்கும் எதிர்ப்பு\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெலின் புதிய ஆஃபர்\nமுகேஷ் அம்பானி சம்பளம் எவ்வளவு கோடி\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அதிரடி சலுகை\n மேலும் ஒரு வருடம் இலவச சேவை..\nஏர்செல் திவால்: திண்டாடும் வாடிக்கையாளர்கள்\n இனி எளிதில் சேவையை மாற்றலாம்\nஏர்செல் வாடிக்கையாளர்களை அதிகம் வளைத்தது யார்\n: ஏர்செல்லை தொடர்ந்து சிக்கலில் வோடோஃபோன்..\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n பாலியல் கேள்விகளால் புண்பட்டவர் குமுறல்\n'யோ யோ' டெஸ்ட்டில் பாஸ் ஆவாரா 'ஹிட்மேன்' \nமனிதர்களை விழுங்கும் மெரினா : அதிர்ச்சித் தகவல்\n'நெக்ஸ்ட் ரவுண்டு'க்கு தயாரானது ரஷ்யா\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜாக்டோ ஜியோவை வெளுத்து வாங்கிய நீதிபதி: போராட்டத்திற்கும் கடும் கண்டனம்\nமுஸ்லிம்களுக்கு எதிரான துயரத்துக்கு ஐ.நா.வின் மெத்தனப் போக்கே காரணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduppu.com/celebs/06/145051", "date_download": "2018-06-20T07:42:05Z", "digest": "sha1:C7TAULBIVFEBQ5FCZNX7CA53N2JV7C5L", "length": 5588, "nlines": 71, "source_domain": "www.viduppu.com", "title": "பட்டிமன்றத்தில் பிக் பொஸ் கதை சொன்ன சாலமன் பாப்பையா! - Viduppu.com", "raw_content": "\nகவர்ச்சியில் நடிகை யாஷிகா ஆனந்த்துக்கே டஃப் கொடுக்கும் போட்டியாளர்கள்\nசிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு அழகான டீச்சரா\nபிக்பாஸ் வீட்டில் நுழைந்ததும் பொன்னம்பலம் செய்த வேலை\nமுதல் நாள் போட்ட பாட்டுலயே அத்தனை பேரையும் கலாய்த்த பிக்பாஸ்\nஆபாச படம் நடித்ததற்கு இது தான் காரணம், கபாலி நாயகி அதிர்ச்சி பேட்டி\nஉடையால் ஹன்சிகாவிற்கு ஏற்பட்ட தர்மசங்கடம், இப்படி ஆகிவிட்டதே\n நடிகை யாஷிகா ஆனந்துக்கு இப்படி ஒரு மோசமான பழக்கமா\n24 கரட் தங்கத்துகள் கோழிக்கறி: அலைகடலென திரளும் வாடிக்கையாளர்கள்\nபிக்பாஸ் 2 மிட்நைட் மசாலா பாத்தீங்களா\nபட்டிமன்றத்தில் பிக் பொஸ் கதை சொன்ன சாலமன் பாப்பையா\nபிக் பொஸ் நிகழ்ச்சியை பற்றி பட்டிமன்றத்தில் கருத்து கூறி சாலமன் பாப்பையா அரங்கத்தை அதிரவைத்தார்.\nபட்டிமன்றம் என்றாலே நம் நினைவுக்கு வருவது சாலமன் பாப்பையா தான். இவர் சமீபத்தில் நடந்த ஒரு பட்டிமன்றத்தில் பேசும் போது பிக் பொஸ் நிகழ்ச்சியை பற்றி பேசியுள்ளார்.\nஇதில் பாடசாலை மாணவன் தொடர்பில் பேசிய அவர், “9 மணி ஆனா வீட்டுக்குள்ள உட்காந்துடுறான். படிக்கச்சொல்லி அப்பா கெஞ்சுறாரு. அவன் சொல்றான் ‘பேசாம இருங்க ஓவியாக்கு என்ன ஆகுதுனு நான் பாக்கணும்’,” என்று கூறியுள்ளார்.\nஇதை கேட்ட அந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த மாணவர்கள் அரங்கமே அதிரும் அளவுக்கு கத்தி ஆதரவு கொடுத்ததை பார்த்து பாப்பையா அசந்து போயுள்ளார்.\nகவர்ச்சியில் நடிகை யாஷிகா ஆனந்த்துக்கே டஃப் கொடுக்கும் போட்டியாளர்கள்\nஉடையால் ஹன்சிகாவிற்கு ஏற்பட்ட தர்மசங்கடம், இப்படி ஆகிவிட்டதே\nஆபாச படம் நடித்ததற்கு இது தான் காரணம், கபாலி நாயகி அதிர்ச்சி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-20T07:27:58Z", "digest": "sha1:GOHE52QWN7W42QHQO6XEUF2KZ2IRZLVU", "length": 7598, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "பலராம்பூர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசத்தீஸ்கரில் பலராம்பூர் மாவட்டம் என்றொரு மாவட்டம் உள்ளது\nஇந்தக் கட்டுரை the district பற்றியது. இதே பெயரில் அமைந்த தலைநகரைப் பற்றி, பலராம்பூர் என்பதைப் பாருங்கள்.\nபலராம்பூர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்\nபலராம்பூர் மாவட்டம் என்பது இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள 75 மாவட்டங்களில் ஒன்று, இதன் தலைநகர் பலராம்பூர் அவாத் பகுதியில் உள்ளது. சக்தி பீடங்களில் ஒன்றான பாடேசுவரி தேவி கோயில் இங்குள்ளது. இந்திய அரசின் கணக்கெடுப்பின்படி, சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் இதுவும் ஒன்று. வரலாற்று அடிப்படையில், இது பழங்கால கோசலை ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இதன் பரப்பளவு 3,457 சதுர கி.மீ. இதி மொழியில் பேசுகின்றனர். பிரபல இந்தி, ஆங்கில நாளேடுகள் இங்கு கிடைக்கின்றன. முன்னணி செல் சேவை நிறுவனங்களின் சேவைகள் இங்கு கிடைக்கிறது.\nசிரவஸ்தி மாவட்டம் சித்தார்த்நகர் மாவட்டம்\nஉத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மார்ச் 2016, 16:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yarl.wordpress.com/2010/06/14/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-nitro-pdf-reader/", "date_download": "2018-06-20T08:01:23Z", "digest": "sha1:5ODHQSFRSO7ZNRPCTCNEQURG6DA5IRMF", "length": 6415, "nlines": 89, "source_domain": "yarl.wordpress.com", "title": "நிட்ரோ பி.டி.எப். ரீடர் (Nitro PDF Reader) – தமிழ் கிறுக்கன்", "raw_content": "\nமுயற்சி இருந்தால், சிகரத்தையும் எட்டலாம்\nநிட்ரோ பி.டி.எப். ரீடர் (Nitro PDF Reader)\nநிட்ரோ பி.டி.எப். ரீடர் (Nitro PDF Reader)\nகம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் பலர், இப்போது தங்களுடைய பி.டி.எப். டாகுமெண்ட்களைப் படிக்க, அடோப் பிடிஎப் ரீடருக்குப் பதிலாக, வேறு பி.டி.எப். ரீடர்களைப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். இதற்குக் காரணம், பல வைரஸ் புரோகிராம்கள், அடோப் நிறுவன அப்ளிகேஷன் புரோகிராம்களைக், குறிப்பாக அடோப் பி.டி.எப். ரீடர் தொகுப்பினைப் பயன்படுத்தியதுதான். இதற்கு வேறு காரணங்களும் இருந்தன. இந்த புரோகிராம்களில், பிடிஎப் பைல்கள் வேகமாக இறங்கின. சிறப்பான கூடுதல் வசதிகளும் தரப்பட்டன. இவற்றில் பிரபலமானவை பாக்ஸ்இட் ரீடர், சுமத்ரா மற்றும் பிடிஎப் எக்சேஞ்ச் வியூவர் ஆகும்.\nஅண்மையில் இன்னுமொரு பிடிஎப் ரீடர் தொகுப்பினைக் காண நேர்ந்தது. இதன் பெயர் நிட்ரோ பிடிஎப் ரீடர் (Nitro PDF Reader). இதுவும் மற்ற பிடிஎப் ரீடர்களைப் போல இலவசமாகவே கிடைக்கிறது. இது மற்றவற்றைக் காட்டிலும் வேகமாகவே இயங்குகிறது. இதில் தரப்படும் எடிட்டிங் மற்றும் சேவிங் வசதிகள் மற்றவற்றிலிருந்து வேறுபட்டு உள்ளது.இதன் அனைத்து ஆப்ஷன்களும், அதன் ஹெடரிலேயே தரப்பட்டுள்ளதால், அவற்றை அணுகிப் பெறுவது எளிதாகிறது.இதில் எடிட் செய்யப்படும் பிடிஎப் பைல்கள், மற்ற பிடிஎப் ரீடர் புரோகிராமிலும் படிக்க முடிகிறது. விண்டோஸ் 32 மற்றும் 64 பிட் இயக்கத் தொகுப்புகளுக்கென இது உருவாக்கப்பட்டுள்ளது. அவசியம் இதனை நீங்கள் பயன்படுத்திப் பார்க்கலாம்.\nதரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்\nyarl எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nஇணையதளங்களின் புதிய தகவல்களை ஈமெயிலில் பெற\nPDF பைல்களை இமேஜ்(jpg,gif,bmp,png,tif) பைல்களாக மாற்ற\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kovai2delhi.blogspot.com/2012/03/blog-post_19.html", "date_download": "2018-06-20T07:17:26Z", "digest": "sha1:OM6WXHEIDG4PFXXV3EHPPJ3TOWUM3MRI", "length": 55693, "nlines": 448, "source_domain": "kovai2delhi.blogspot.com", "title": "கோவை2தில்லி: மீண்டும் பள்ளிக்கு போகலாம் -தொடர்பதிவு", "raw_content": "\nமீண்டும் பள்ளிக்கு போகலாம் -தொடர்பதிவு\nஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள நினைவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டுமாம். என் பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு தெரிந்திருக்கும் நான் பத்தாவது முடித்து விட்டு நேரிடையாக பாலிடெக்னிக்கில் DIPLOMA IN MECHANICAL ENGINEERING படித்தவள் என்று. அதனால் பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்பு கிடையாது. அதற்குப் பதிலாக என் L.K.G மற்றும் U.K.G நினைவுகளை பகிர்ந்து கொள்கிறேன். என்ன கணக்கு சரியாப் போச்சா\n1986ல் அப்பாவும், அம்மாவும் என்னை கோவையில் அவினாசி சாலையில் உள்ள Y.W.C.A மெட்ரிகுலேஷன் பள்ளியில் L.K.G சேர்த்து விட்டனர். என் அப்பாவிடம் தினமும் உடனே என்னை அழைத்துச் செல்லும் படி அழுவேனாம். இப்படியே பல மாதங்கள் வரையில் காலையில் விடும் போது தொடர்ந்ததாம். என் ஆசிரியர் ஒரு வயதான ANGLO INDIAN. பாப் செய்யப்பட்ட தலை பூரா பஞ்சு மிட்டாய் தான். இவர்களை நாங்கள் ”பாட்டி மிஸ்” என்று அழைப்போம். அழும் குழந்தைகளை ஒரே சமயத்தில் இடுப்பிலும், தோளிலும், தலையிலும் வைத்துக் கொண்டு பாட்டுப் பாடி நடனமாடுவார். சிறிது நேரத்தில் குழந்தைகளும் விளையாட ஆரம்பித்து விடுவர். நான் பெரியவளான பின் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் என் பெயர் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டதும், நினைவுபடுத்திக் கொண்டு என்னைக் கொஞ்சினார். அருமையான ஆசிரியை.\nஇந்த வகுப்பில் நான் மிகவும் மிரண்டு போயிருப்பேன். காரணம் கண்டிப்பான ஆசிரியை FRACSY மிஸ். இவரும் ஒரு ANGLO INDIAN. எல்லோருக்குமே இவரைக் கண்டாலே பயம் தான். அங்கும் இனிமையாகவே நாட்கள் கழிந்தன. மதியம் எல்லா குழந்தைகளும் பாய் போட்டு தூங்க வைக்கப்படுவார்கள். எழுந்ததும் இரண்டு பிஸ்கெட்டுகளுடன் ஒரு தம்ளர் பால். அப்புறம் பாட்டு, விளையாட்டு…. ச்சே குழந்தையாகவே இருந்திருந்தால் எவ்வளவு ஜாலி… இங்கு என் தோழிகள் அம்பிகா, ஷ்யாமளா, அங்குலட்சுமி ஆகியோர்.\nபடிப்பு, பாட்டு, கை வேலை, ஓவியம் என பள்ளி நாட்கள் உற்சாகமாக கழிந்தன. அப்போது என் தலைமுடி பெரியோர்களுக்கு இருக்கும் அளவு இருந்ததாக என் ஆசிரியர் சொல்லிக் கொண்டே இருப்பார். (அதன் பிறகு வந்ததே… வினை) விளையாட்டில் அவ்வளவாக ஆர்வமில்லாத என்னை ஆசிரியர் கட்டாயப்படுத்தி ஊசியில் நூல் கோர்க்கும் போட்டியில் சேர்த்து விட்டார். ஊசியில் நூலை கோர்த்த பின் ஓடிச் சென்று கயிறைத் தாண்டி குதிக்க வேண்டும். நானே எதிர்பார்க்கவில்லை முதலிடம் வாங்குவேன் என்று... பரிசாக சிவப்பு நிறத்தில் அழகான ஒரு LUNCH BOX கிடைத்தது. மூடியின் மீது ஒரு ஸ்கேல் இருக்கும். அதை இழுத்தால் உள்ளே ஒரு ஸ்பூன் இருக்கும். நான் அதை இன்றும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.\nஎனக்கும் தம்பிக்கும் ஒரே சமயத்தில் அம்மை போட்டு ஒரு மாதம் வரை பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்தோம். இதனால் படிக்க வேண்டிய பாடங்களில் கவனம் செலுத்த முடியாமல் போனதால், அந்த முறை வந்த காலாண்டு தேர்வில் நான் கணக்கு பரீட்சையில் தோற்றுப் போக, என் ஆசிரியரோ என் நிலையை தெரிந்து (புரிந்து) கொள்ளாமல் என் சீருடையின் பின்பக்கம் என் தேர்வுத்தாளை பின் செய்து எல்லா வகுப்புகளுக்கும் சென்று காட்டி வரச் சொன்னார். நானும் அப்படியே செய்தேன். அடுத்து வந்த அரையாண்டுத் தேர்வில் நான் தான் வகுப்பிலேயே முதலிடம்.\nஎன் ஆசிரியர் பெயர் JAYANTHI ROSE அமைதியானவர். வகுப்புகளும் நன்றாகவே சென்றது. இந்த வகுப்பில் தான் என் தலை முழுவதும் புண்கள் வந்து நீளமான தலைமுடியை மொத்தமாக எடுத்து விட்டு தினமும் மருந்து தடவி ஸ்கார்ஃப் கட்டிக் கொண்டு பள்ளி செல்லும் நிலை வந்தது.\nநான் படித்துக் கொண்டிருந்த பள்ளியில் அப்போதிருந்த மாதக் கட்டணமான 40 ரூபாயை 100 ரூபாயாக ஏற்றி விட இரண்டு குழந்தைகளையும் படிக்க வைப்பது சிரமமென்று யோசித்த அப்பா. அருகிலிருந்த மற்றொரு பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் எங்களை சேர்த்து விட்டார். மூன்றாம் வகுப்பில் COMPUTER SCIENCE வரை படித்த நான் இங்கு நான்காவதில் தான் ஆங்கிலமே ஆரம்பித்திருந்தபடியால் திரும்பவும் அடித்தளத்திலிருந்து படித்துக் கொண்டு வந்தேன். இங்கு என் ஆசிரியை மணிமேகலை. மிகவும் பிடித்தவர். இவரின் வகுப்புகள் பலநாட்கள் மரத்தடியில் நடக்கும். இவரின் சமூக சேவையைப் பாராட்டிய ஒரு பத்திரிக்கையில் இவருக்கு புற்றுநோய் தாக்கியிருப்பதைப் பற்றியும் எழுதியிருந்ததை படித்து மிகவும் வருந்தினேன். பின்னர் கல்லூரியில் படிக்கும் போது ஒருமுறை இவரை பேருந்தில் பார்த்து பேசியிருக்கிறேன்.\nஇவ்வகுப்பில் நான் தான் கிளாஸ் லீடர். மற்றும் SCHOOL PUPIL LEADER. மொத்த பள்ளியையும் பிரார்த்தனை கூடத்திற்கு அழைத்து வரவும் அவர்களை ஒழுங்காக நிற்க வைப்பது, ஒவ்வொரு வகுப்பு முடிந்ததும் மணி அடிப்பதும் என ”ஆல் இன் ஆல்” ஆக இருந்தேன். இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்போடு சரி என்பதால் வேறு பள்ளிக்கு மாற வேண்டும். நிர்மலா தேவி, கனிதா ஆகியோர் தோழிகள்.\nஅதே சாலையில் உள்ள R.K.SHREE RANGAMMAL மேல்நிலைப்பள்ளிக்கு மாறினேன். அப்போது கோவை மாவட்டத்திலேயே இரண்டாம் இடத்தை பெற்ற சிறந்த பள்ளியாக இருந்தது. இங்கு தேர்வெழுதி தான் இடம் கிடைத்தது. அதுவும் 400 பேர் எழுதியதில் நான் முதலிடம். இந்த நேரத்தில்தான் எனக்கு பிடிக்காத ஹிந்தியைப் படிக்க பிரச்சார் சபாவில் சேர்த்து விட்டார்கள் என் பெற்றோர். (அந்த சோகக் கதையைப் பற்றி பிறிதொரு பகிர்வில் சொல்கிறேன்) ஆறுமாதத்துக்கு ஒரு பரீட்சை என ஒன்பதாம் வகுப்பு முடிவதற்குள் 6 பரீட்சை எழுதித் தேறினேன்.\nமாணவ மணிகளின் சிறுசேமிப்பான சஞ்சய்காவில் மூன்று வருடம் பொறுப்பான பதவியில் இருந்தேன். மதிய உணவை முடித்துக் கொண்டு கவுண்ட்டரில் அமர வேண்டும். எப்போதுமே படிப்பு படிப்பு என்று இருந்ததாலோ என்னவோ என்னுடைய நட்பு வட்டம் மிகவும் சிறியது. முந்திரிக்கொட்டை, தயிர்சாதம், படிப்ஸ் என்று பல பெயர்களை வாங்கியிருக்கிறேன்.\nவகுப்புகள் நன்றாகவே சென்றது. ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை என்னை வழிநடத்தி என்னை செதுக்கிய என் ஆசிரியர்களான தனலஷ்மி டீச்சர், நடராஜன் சார், சரஸ்வதி டீச்சர், சாந்த சுந்தரி டீச்சர், திருஞானசம்பந்தம் சார், புலவர் இலட்சுமணன் ஐயா, விஜயலஷ்மி டீச்சர், ஞானாம்பாள் டீச்சர் ஆகியோர். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு பாடம் எடுத்திருக்கிறார்கள். கணக்கு ஆசிரியை செல்வி மேடமை நினைத்தால் இப்போதும் அடிவயிற்றை கலக்கி விடும். ஸ்கேலை குறுகலான பக்கமாக பிடித்துக் கொண்டு கையை முட்டி பக்கம் காட்டச் சொல்லி விளாசி விடுவார். போதாக்குறைக்கு பெஞ்ச்சின் மீதும் ஏற வேண்டும்.\nஇந்த ஆண்டு பள்ளி நேரத்தை ஷிப்ட் முறையாக்கி விட்டார்கள். அதனால் காலை 7.40 முதல் மதியம் 12.30 மணி வரை தான். அதே போல் ஸ்கர்ட்டும் ஷர்ட்டும் போட்டுக் கொண்டிருந்த சீருடையையும் சுடிதாராக மாற்றி இருந்தனர். மதியமே வீட்டுக்கு வந்ததும் ஒரு புது அனுபவமாக அப்போது இருந்தது. ஆனால் எப்போதுமே கணக்கு பரீட்சையென்றாலே எனக்கு தவறாமல் ஜுரம் வந்து விடும். புரிந்து விட்டால் ஜாலியாக நானே விதவிதமாக போட்டு பார்ப்பேன். புரியாமல் போனால் அதோ கதி தான்…\nவகுப்பு ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே விழுந்து விழுந்து படிக்க ஆரம்பித்தேன். என் வகுப்பில் ஜோதிமணி என்ற பெண்ணுக்கும் எனக்கும் போட்டியோ போட்டி… ஆரோக்கியமான போட்டி தான். கடைசி மூன்று மாதம் தான் கணக்கிற்கும், அறிவியலுக்கும் டியூஷன். என் டியூசன் ஆசிரியை தான் நான் டிப்ளமோ தேர்ந்தெடுக்க காரணமானவர். கணக்குகளை அருமையாக சொல்லித் தந்து புரிய வைத்தார். ஏதோ என்னால் முடிந்த அளவு மார்க் வாங்கினேன். 500க்கு 437. கணக்கில் 99. அந்த ஒரு மார்க்கும் விடையை எடுத்து எழுதாததால் குறைந்தது. இறுதியிலும் என்னை விட ஒரு மார்க் கூடுதலாக எடுத்து ஜோதிமணி வென்று விட்டாள். இப்படியாக 1997ல் என்னுடைய பத்தாம் வகுப்பை முடித்தேன்.\nஇருங்க… இருங்க நம்ம வாழ்க்கை வரலாற்றில் கொஞ்சூண்டு தான் பாக்கி இருக்கு. அதனால அதையும் கேட்டுட்டுப் போங்க.\nபத்தாம் வகுப்பிற்கு பின் D.M.E. AUTOCAD, சென்னையில் CNC MACHINE TRAINING. பின்பு இரண்டு வருடம் சில இடங்களில் வேலை. இடையில் இந்திய விமானப் படையில் பொறியியல் பிரிவில் சேர்வதற்குக் கூட சில நாட்கள் படித்துக் கொண்டிருந்தேன். டிப்ளமோ தேர்ந்தெடுக்க காரணமே முடித்து விட்டு நேரிடையாக இரண்டாம் ஆண்டு B.E பண்ணலாம் என்று தான். ஆனால் என் அப்பா விடவில்லை. படித்தது போதும் என்று சொல்லிவிட்டார். அடுத்து என்ன… திருமணம் செய்து தில்லிக்கு பேக் செய்து அனுப்பி விட்டனர்.\nஇந்த நினைவலைகளை நானும் நினைவு கூற நல்ல ஒரு வாய்ப்பாக அமைந்தது.\nபள்ளி அனுபவம் அருமை ஆதி.\nநல்ல பட்டப் பெயர்கள் ரசித்தேன்.\nஅடேங்கப்பா வகுப்பு வாரியாக பிரித்து மேய்ந்து விட்டீர்கள். படிப்பில் நீங்க ரொம்ப ஸ்ட்ராங் தான் போலருக்கு. டெண்தில் மார்க் எடுத்துட்டு ஒரு மார்க் போனதுக்கும் வருதப்படுறீங்கலே \nநல்ல நினைவாற்றல் உங்களுக்கு.ஆசிரியர்கள் பெயர் கூட நினைவில் வைத்து எழுதியது பாராட்டத்த்க்கது.நல்ல பகிர்வு.\n//இந்த நேரத்தில்தான் எனக்கு பிடிக்காத ஹிந்தியைப் படிக்க பிரச்சார் சபாவில் சேர்த்து விட்டார்கள் என் பெற்றோர். //\nபெற்றோர் எது செஞ்சாலும் அது பிள்ளைகளின் எதிர்கால நன்மையை குறித்தே இருக்கும்.\n//திருமணம் செய்து தில்லிக்கு பேக் செய்து அனுப்பி விட்டனர்.//\nபெற்றோர் சொல்லும் ஒவ்வொரு சொல்லிற்கும் சரியான அர்த்தம் இருக்கும்.. காலம் புரிய வைக்கும்.\nசர்வர் பிரச்சனையால் இப்போது தான் திரட்டிகளில் இணைத்து இரண்டு படங்களையும் (என் யூ.கே.ஜி படம், மற்றும் பரிசு)இணைத்துள்ளேன். மீண்டும் ஒரு முறை என் பதிவுக்கு வரலாமே.......\nஅருமையாய் மலர்ந்து மணம் வீசிய மலரும் நினைவுகள் பகிர்விற்கு இனிய பாராட்டுகள்..\nபடங்களுடன் விளக்கிச் சென்ற விதம் அருமை\nஉஙக 2ம் வகுப்பு டீச்சரை எனக்குப் பிடிக்கலை. என்ன கொடுமையான தண்டணை கொடுத்திருக்காங்க. அட... தயிர்சாதம் என்ற பட்டப் பெயரும் சின்ஸியராகப் படித்தலும் எனக்கும் பொதுவான விஷயம். அறிந்ததில் மகிழ்வு. அனுபவப் பகிர்வுக்கு நன்றி.\nஉங்க யு.கே.ஜி போட்டோவும் பரிசும் சூப்பர்.ஆமா நீங்க எங்கே இருக்கீங்க.\nஅந்த ஒரு மார்க்கில் தான் பள்ளியில் என் தோழி மூன்றாம் இடமும், நான் நான்காம் இடமும் பெற்றேன்.\nவருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.\nஇதுவே அவர்கள் எந்த வருடம் என்ன வகுப்பு எடுத்தார்கள் என்பது தான் நினைவுக்கு வரவில்லை.இல்லையென்றால் அதையும் எழுதியிருக்கலாம்.\nநீங்க சொல்வது சரிதான். அவர்கள் என் நன்மைக்கே செய்தார்கள் என்று எனக்கு தெரியும். ஆனால் எனக்கு தான் பிடிக்கவேயில்லையே.....விருப்பம் இல்லாமலேயே ஆறு தேர்வுகள் எழுதினேன்.\nவருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும், தமிழ்மண வாக்குகளுக்கும் நன்றி.\nஅந்த டீச்சருக்கு அன்று என்ன கோபமோ.....:)\nஉங்களுக்கும் தயிர்சாதம், படிப்ஸ் போன்ற நாமகரணங்கள் கிடைத்ததா\nமீண்டும் வருகை தந்து ரசித்ததற்கு நன்றிங்க. போட்டோவில் அம்புகுறியிட்டு காட்டியிருக்குங்க. பெரிது செய்தும் பார்க்க்லாம்.கீழ் வரிசையில் இடமிருந்து முதல்.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.\n//மதியம் எல்லா குழந்தைகளும் பாய் போட்டு தூங்க வைக்கப்படுவார்கள். எழுந்ததும் இரண்டு பிஸ்கெட்டுகளுடன் ஒரு தம்ளர் பால். அப்புறம் பாட்டு, விளையாட்டு…. ச்சே குழந்தையாகவே இருந்திருந்தால் எவ்வளவு ஜாலி… //\nஅந்தப் பருவம் ஜாலியோ ஜாலி தான். சந்தேகமே இல்லை.\n//நானே எதிர்பார்க்கவில்லை முதலிடம் வாங்குவேன் என்று... பரிசாக சிவப்பு நிறத்தில் அழகான ஒரு LUNCH BOX கிடைத்தது. மூடியின் மீது ஒரு ஸ்கேல் இருக்கும். அதை இழுத்தால் உள்ளே ஒரு ஸ்பூன் இருக்கும். நான் அதை இன்றும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.//\nஅவளா சொன்னால் ..... இருக்காது ....\nஅப்படி எதுவும் நடக்காது ... நம்ப முடியவில்லை\n//நான் கணக்கு பரீட்சையில் தோற்றுப் போக, என் ஆசிரியரோ என் நிலையை தெரிந்து (புரிந்து) கொள்ளாமல் என் சீருடையின் பின்பக்கம் என் தேர்வுத்தாளை பின் செய்து எல்லா வகுப்புகளுக்கும் சென்று காட்டி வரச் சொன்னார். நானும் அப்படியே செய்தேன். //\n//”ஆல் இன் ஆல்” ஆக இருந்தேன்.//\nஇப்போது வீட்டில் மட்டும் என்ன வெங்கட் ஜீயைக் கேட்டால் தான் தெரியவரும்.\n//இங்கு தேர்வெழுதி தான் இடம் கிடைத்தது. அதுவும் 400 பேர் எழுதியதில் நான் முதலிடம்.//\n//இந்த நேரத்தில்தான் எனக்கு பிடிக்காத ஹிந்தியைப் படிக்க பிரச்சார் சபாவில் சேர்த்து விட்டார்கள் என் பெற்றோர்.//\nஒழுங்காக ஹிந்தியை ஆர்வமாகக் கற்றிருந்தால் இன்று டெல்லியையே விலைக்கு வாங்கியிருக்கலாமே\nஎனக்கு இதுபோல ஹிந்தி படிக்க சிறுவயதில் வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் உண்டு.\n//முந்திரிக்கொட்டை, தயிர்சாதம், படிப்ஸ் என்று பல பெயர்களை வாங்கியிருக்கிறேன்.//\nஅடிக்கும் வெயிலுக்கு தயிர்சாதம் மட்டும் இல்லாவிட்டால் போச்சே\n// கணக்கு ஆசிரியை செல்வி மேடமை நினைத்தால் இப்போதும் அடிவயிற்றை கலக்கி விடும். ஸ்கேலை குறுகலான பக்கமாக பிடித்துக் கொண்டு கையை முட்டி பக்கம் காட்டச் சொல்லி விளாசி விடுவார். போதாக்குறைக்கு பெஞ்ச்சின் மீதும் ஏற வேண்டும்.//\nநீங்கள் படித்த காலத்திலும் கூட, அதுவும் பெண்குழந்தகளுக்கு, அதுவும் பெண் ஆசிரியைகளால், தண்டனை உண்டா\nவருத்தமான விஷயம் தான். ;(\n//நான் டிப்ளமோ தேர்ந்தெடுக்க காரணமானவர். கணக்குகளை அருமையாக சொல்லித் தந்து புரிய வைத்தார். ஏதோ என்னால் முடிந்த அளவு மார்க் வாங்கினேன். 500க்கு 437. கணக்கில் 99. அந்த ஒரு மார்க்கும் விடையை எடுத்து எழுதாததால் குறைந்தது.//\nஇது மிகவும் குறையாக்வே தான் இருக்கும்.\nஎன் பெரிய பிள்ளை 99%\nகடைக்குட்டி மட்டுமே 100/100 செண்டம்.\nஇறுதியிலும் என்னை விட ஒரு மார்க் கூடுதலாக எடுத்து ஜோதிமணி வென்று விட்டாள். //\nஏதேதோ நடுவில் கணக்கில் வீக் என்று சொன்ன நீங்கள் அப்படியும் இப்படியும் டியூஷன் படித்தாவது நன்கு கணக்குப்போட்டு அழகாக இந்த்ப் பதிவை கணக்காக எழுதி 10th வரை கொண்டு வந்து நிறுத்தியுள்ளதை இதுவரை பவர்-கட்டிலும் கூட இன்வெட்டர் உதவியால் படித்து முடித்து விட்டேன். அருமையாகவே உள்ளது\n//டிப்ளமோ தேர்ந்தெடுக்க காரணமே முடித்து விட்டு நேரிடையாக இரண்டாம் ஆண்டு B.E பண்ணலாம் என்று தான். ஆனால் என் அப்பா விடவில்லை. படித்தது போதும் என்று சொல்லிவிட்டார். அடுத்து என்ன… திருமணம் செய்து தில்லிக்கு பேக் செய்து அனுப்பி விட்டனர்.//\nஇப்போ என்ன குறைந்து போய் விட்டீர்கள்\nஅன்பான் கணவர். அவர் அன்பின் அடையாளமாக நம் ரோஷ்ணி. இதைவிட B.E., பட்டமா பெரியது\nஇல்லத்தரசி என்ற பட்டத்தையே உரிய வயதில் உங்களுக்கு வாங்கித்தந்துள்ள உங்கள் தந்தையை நினைத்து மானஸீகமாக நன்றி கூறுங்கள்.\n அதையும் விட உங்கள் ஞாபகசக்தியைப் பாராட்டியே ஆக வேன்டும்\n மலரும் நினைவுகளை அருமையா தந்திருக்கீங்க.சூப்பர் :)\nஅந்த யுகேஜி ஃபோட்டோல கீழ் வரிசைல இடமிருந்து வலமா முதல்ல உக்காந்திருக்கறதுதான நீங்க\n வாழ்த்துக்கள். ஹிந்தி படிக்கறது என்ன, இப்ப பேசவே நல்லா வந்தாச்சுதான அப்பறம் என்னடெல்லி போன புதுசுல மௌன ராகம்\nரேவதி மாதிரி யாருக்காச்சும் தமிழ் சொல்லித் தந்தீங்களா\nஆஹா.... அருமையான நினைவுத் தொகுப்பு. பிரமாதமா எழுதியிருக்கீங்க. பாராட்டுகள் ஆதி.\n//டிப்ளமோ தேர்ந்தெடுக்க காரணமே முடித்து விட்டு நேரிடையாக இரண்டாம் ஆண்டு B.E பண்ணலாம் என்று தான்.//\nB.E. படித்திருந்தால் பத்தோடு பதினொண்ணா ஒரு பொறியாளர்தான் ஆகியிருப்பீர்கள். எங்களுக்கு ஒரு நல்ல பதிவர் கிடைத்திருப்பாரா\n(இப்போதும் நீங்கள் பொறியாளர்தான். Bacheler of Ezhuthing. நல்ல எழுத்துக்களால் எல்லோரையும் பொறி வைத்து பிடித்து விட்டீர்கள்.)\nபதினோரு பின்னூட்டங்களை தந்து என்னை மகிழ வைத்து விட்டீர்கள் சார் நன்றி.\n//இப்போது வீட்டில் மட்டும் என்ன வெங்கட் ஜீயைக் கேட்டால் தான் தெரியவரும்.// ஹா..ஹா..ஹா..\nசார்... நான் பாவம் சார்....\nஹிந்தி படிக்க எனக்கு ஆரம்பத்திலிருந்தே ஏனோ பிடிக்கவில்லை.\n//இல்லத்தரசி என்ற பட்டத்தையே உரிய வயதில் உங்களுக்கு வாங்கித்தந்துள்ள உங்கள் தந்தையை நினைத்து மானஸீகமாக நன்றி கூறுங்கள்.//\nஆமாம் சார். உண்மையிலேயே திருமணத்துக்கு நான் அன்று காலம் தாழ்த்தியிருந்தால் அப்பா, அம்மா இருவரும் மறைந்த பிறகு நான் எப்படியிருந்திருப்பேன் என்றே எனக்கே தெரியாது.\nஎன் கணவர் தன் பள்ளி நினைவுகளை எழுதும் போதே எனக்கும் ஆசையாக இருந்ததால் எழுதி வைத்து நெடுநாட்களாக வைத்திருந்தது. தங்களுடைய பதிவில் தாங்கள் யார் வேண்டுமானாலும் தொடரலாம் என்று போட்டிருந்ததை வைத்து பதிவிட்டு விட்டேன். இந்த நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தந்த தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றி சார்.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிம்மா.\nவாங்க சென்னை பித்தன் ஐயா,\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.\nஆமாம். கீழ்வரிசையில் இடமிருந்து முதலில் இருப்பது நான் தான்.\nகணக்குன்னாலே எப்பவும் பயம் தான். புரியும் படி சொல்லித் தந்தா நல்லாவே வரும். பப்ளிக் எக்ஸாம்லயும் கணக்கு பரீட்சையின் போது தவறாமல் ஜுரம் வந்து விட்டது. அதோடவே தான் எழுதினேன்...\nநான் திக்கித் திணறி போடும் கணக்கை ஐந்தாவது வரை தான் படித்தாலும் எங்க அம்மா போடும் வாய் கணக்கு எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.\nதமிழ் சொல்லிக் கொடுக்கும் வாய்ப்பு கிடைக்கலை. காரணம் என்னை சுற்றி தமிழர்கள் தான் இருந்தார்கள். கேரளக் கடைகளும், தமிழ் கடைகளும் இருந்தது.\nஸ்வெட்டர் பின்ன சொல்லிக் கொடுத்த ஆண்ட்டிக்கு பக்கத்து வீட்டு ஆண்ட்டிக்கு என்று சாம்பாரும், ரசமும், இட்லியும் செய்ய ஹிந்தியிலேயே சொல்லிக் கொடுத்திருக்கிறேன்.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.\nபரிசுப் பொருளோடு நினைவுகளையும் பாதுகாத்து அதை எங்களுடன் பகிர்ந்துக் கொண்டது மகிழ்ச்சியே\nஅடிவாங்கின சம்பவங்களைத் தவிர மற்ற விஷயங்கள் மிகவும் சுவாரஸ்யம்.\nநானும் தலையில் புண் வந்து சிரமப்பட்டிருக்கிறேன். அம்மா பூண்டு வெங்காயம் அரைத்து மருந்து போட்டு சரிப் படுத்தினார்.\nஇவ்வளவு மார்க் வாங்கினீர்களா. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.நல்ல பகிர்வு மா.\nநம் பழைய நாட்களை பின்னோக்கி செல்வதே ஒரு இனிமை தான்.\nஏன் உங்கள் டேஷ் போர்டில் வரலன்னு தெரியல்\nநேரம் இருந்தால் நீங்க என் பிலாக்கில் பாலோவராக ஆட் ஆகியதை நீக்கி விட்டு புதுசா ஆட் பண்ணி பாருங்கள்,\nபரவாயில்ல போட்டோ எல்லாம் பத்திரமா வைத்து இருக்கீங்க\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.\nஎன்னுடைய புண்ணிற்கு தலை முடியை மொத்தமும் எடுத்தால் தான் ஆச்சு என்று சொல்லி விட்டார் டாக்டர். மருந்து அப்போது தான் முழுவதும் போட முடியும் என்று. பூண்டும், வெங்காயமும் இதற்கு மருந்து என்ற தகவலுக்கு நன்றிம்மா.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.\nஏற்கனவே ஒருமுறை பாலோயரில் இருந்து விலகிப் பார்த்தேன். இப்போது மூன்று முறை நான் உங்க பதிவில் பாலோயர் ஆகியிருக்கேன். ஆனாலும் டாஷ்போர்டில் வருவதில்லை.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.\nநல்ல பதிவு அதிலும் நல்ல ஞாபகமாக எல்லா டீச்சர்களின் பெயரும் மறக்காமல் சான்ஸே இல்லை. சூப்பர்.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.\nபள்ளி நாட்கள் அருமையான நாட்கள். அனைத்தயும் மறக்காமல் ஏன் ஆசிரியர்கள் பெயர் கூட மறக்காமல் கூறுவது ஆச்சரியம் தான். என் அம்மாவிடம் கேட்டால் தெரிந்து கொள்ளலாம். காரணம் காரணமில்லாமல் இருக்குமா. என் குறும்புத்தனத்தை அடக்க என் அம்மா ஒருவரால் தான் முடியும்.\nபிறந்தது சிவகங்கைச் சீமையில், வளர்ந்தது கோவையில், தற்போது வசிப்பது திருவரங்கத்தில்...\nகாணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு\nமீண்டும் பள்ளிக்கு போகலாம் -தொடர்பதிவு\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nகொஞ்சம் கவனிங்க… தமிழ்மண வரிசை\nரமா ரவி அவர்கள் தந்த விருது\nதிருமதி இராஜராஜேஸ்வரி கொடுத்த விருது\nசகோ LK கொடுத்த விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2017/oct/06/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2785372.html", "date_download": "2018-06-20T07:30:26Z", "digest": "sha1:2HZBSVENXIGTEMNDUJFB4LYIMZMSDS4P", "length": 6545, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "இன்று அம்மா திட்ட முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nஇன்று அம்மா திட்ட முகாம்\nஈரோடு மாவட்டத்தில் உள்ள தாலுகாக்களில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.\nஈரோடு மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களிலும் வருவாய்த் துறை திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. அதன்படி, ஈரோடு தாலுகாவில் பேரோடு சமுதாயக் கூடத்திலும், மொடக்குறிச்சி தாலுகாவில் பழமங்கலம் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், கொடுமுடி தாலுகாவில் நன்செய் கொளாநல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் நடைபெறவுள்ளது.\nபெருந்துறை தாலுகாவில் கம்புளியம்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி வளாகத்திலும், பவானி தாலுகாவில் பெரியபுலியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், அந்தியூர் தாலுகாவில் தாமரைக்கரை சமுதாயக் கூடத்திலும் நடைபெறவுள்ளது. கோபி தாலுகாவில் வேமாண்டபாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியிலும், சத்தியமங்கலம் தாலுகாவில் சின்னட்டிபாளையம் கிராம நிர்வாக அலுவலகத்திலும், தாளவாடி தாலுகாவில் சிக்காஜனூர் பிள்ளையார் கோயில் வளாகத்திலும் நடைபெறவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/135012/news/135012.html", "date_download": "2018-06-20T07:41:23Z", "digest": "sha1:K5WJIWDKCCDRM3BFX5AXUFA465KZU6PD", "length": 10466, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "நகரத்து பெண்கள் விரும்பும் ஆண் எப்படி இருக்க வேண்டும்…!! : நிதர்சனம்", "raw_content": "\nநகரத்து பெண்கள் விரும்பும் ஆண் எப்படி இருக்க வேண்டும்…\nஇப்போதெல்லாம் தன் பாய் ஃபிரண்டுகிட்ட இருந்து பெண்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் ரொம்பவே அதிகம். அதுவும் நகர்களிலும் மாநகர்களிலும் உள்ள பெண்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். பெரும்பாலான நகரத்துப் பெண்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதை விரும்பவில்லை.\nதிருமணத்திற்குப் பிறகும் கூட தனக்கென ஒரு வேலை, சம்பாத்தியம், சுய மரியாதை என்று அவர்கள் நினைக்கத் தொடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. குழந்தை பெற்றுக் கொள்வதைக் கூட தட்டிக் கழிக்கும் அளவுக்கு சமுதாயம் அவர்களை மாற்றியுள்ளது என்றே கூறலாம்.\nபொதுவாக பெண்களின் கவனம் ஒரு பையன் உண்மையிலேயே தன்னை நேசிக்கிறானா, கடைசி வரை தன்னை நன்றாகப் பார்த்துக் கொள்வானா, ஈகோ எதுவும் இல்லாமல் தன்னிடம் நடந்து கொள்கிறானா, திருமணத்தின் போது வரதட்சணை வாங்குவானா… இப்படித் தான் பெண்களின் நினைவுப் பட்டியல் நீளும்.\n• நீங்கள் ஒரு நகரத்துப் பெண்ணைத் திருமணம் செய்ய விரும்பினால், வரதட்சணை எண்ணத்தை மூட்டை கட்டிப் போட்டு விடுங்கள். பெண்களுக்கு அந்த வார்த்தையே தற்காலத்தில் முற்றிலும் பிடிக்காமல் போய்விட்டது. இரு வீட்டாரும் சேர்ந்து செலவு செய்து திருமணத்தை முடிப்பதும் இந்தக் கால ட்ரெண்ட் தான்.\n• காதலிக்கும்போது சின்னச் சின்ன ஆச்சரியங்களையும், பரிசுகளையும் கொடுத்து அசத்துகிறீர்களா திருமணத்திற்குப் பிறகும் அதைத் தொடருங்கள். உங்கள் மனைவி மனப்பூர்வமாக அதை ஆமோதித்து மகிழ்வாள்.\n• உங்கள் மனைவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை எப்போதும் மறந்து விடாதீர்கள். அவர்களை அவள் நேசிப்பதை விட, நீங்கள் அவர்களிடம் அன்பாக இருப்பதை அவள் அதிகம் விரும்புவாள். கொஞ்சம் கஷ்டம் தான், ஆனாலும் முயற்சி செய்யுங்கள்.\n• தன்னை வேலைக்குச் செல்ல அனுமதிக்கும் துணையை நகரத்தில் இருக்கும் பெண் நிச்சயம் விரும்புவாள். ஆனால் முடிவு அவள் கையில் இருக்கட்டும். அவள் இந்த வேலைக்குத் தான் போக வேண்டும் என்றும் நீங்கள் எதிர்பார்க்காதீர்கள்.\n• திருமணம் முடிந்த உடனேயே குழந்தை பெற்றுக் கொள்வதைப் பெரும்பாலான நகரத்துப் பெண்கள் விரும்புவதில்லை. கொஞ்ச நாள் தன் துணையுடன் வாழ்க்கையை சந்தோஷமாகக் கழித்து விட்டு, அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று தான் அவர்கள் நினைக்கிறார்கள்.\n• உங்கள் ஈகோவை நகரத்துப் பெண்களிடம் வைத்துக் கொள்ளாதீர்கள். ஈகோவை விட்டொழிக்காவிட்டால், அது உங்கள் வாழ்க்கையையே சிக்கலாக்கிவிடும். உஷார்\n• உங்கள் காதலி/மனைவி செய்யும் எந்த செயலிலும் நீங்களும் பங்கு போட்டுக் கொள்ளுங்கள். அவள் தான் காபி போடணும், அவள் தான் துணிகளைத் துவைக்கணும் என்ற எண்ணங்களையெல்லாம் தூக்கிப் போடுங்கள். அவளுடைய எல்லா வீட்டு வேலைகளிலும் கூட இருந்து உதவுங்கள்.\n• உங்கள் நகரத்துக் காதலியுடன் டேட்டிங்கில் இருக்கும் போதோ அல்லது உங்கள் நகரத்து மனைவியுடன் இல்லறத்தில் இருக்கும் போதோ… எப்போதுமே சோம்பேறியாக இருந்து விடாதீர்கள்.\n*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nமர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டெடுப்பு\nஅமலாபால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் \nதபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்கிறது\n50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nநகங்களை பராமரிக்க சில டிப்ஸ்கள்\nபிரசவத்துக்குப் பிறகு பழைய உடல்வாகுக்கு திரும்புவது எப்படி\nஇவர்கள் பட்டப்பகலில் செய்யும் துணிகரமான செய்யலை பாருங்கள்\nபண தேவையால் மோசமான படங்களில் நடித்தேன் \nபிக்பாஸ் வீட்டில் நடிகைக்கு நடந்த சோகம் \nபோலிசை மிரட்டிய டி ஜி பி மகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/29121-elephant-killed-the-employee.html", "date_download": "2018-06-20T07:44:30Z", "digest": "sha1:XLPO7W4JGEPQI5M67MR6FR3DN6R3K34F", "length": 9011, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தூக்கி வீசிய காட்டு யானை: ஈஷா மைய ஊழியர் பலி! | elephant killed the employee", "raw_content": "\nபோராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nமதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தரை நீக்கிய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசுதந்திரமான நீதிமன்றங்களே மக்களுக்கு பெரும் பாதுகாப்பு - ப. சிதம்பரம்\nகர்நாடகா: சித்ரதுர்கா அருகே ஜவஹனள்ளி பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி\nமதுரையில்தான் எய்ம்ஸ் அமைய வேண்டும் என கனவு கண்டவர் ஜெயலலிதா - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nவிவசாயிகளின் வருமானத்தை 2022 ஆம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக உயர்த்த நடவடிக்கை - பிரதமர் மோடி\nதூக்கி வீசிய காட்டு யானை: ஈஷா மைய ஊழியர் பலி\nகோவையில் காட்டு யானை தாக்கியதில் ஈஷா யோகா மைய ஊழியர் உயிரிழந்தார்.\nகோவை மாவட்டத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தின் ஐ.டி. பிரிவில், ஜெய்பூரைச் சேர்ந்த மணீஷ் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் முள்ளாங்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக காட்டு யானை ஒன்று வந்துள்ளது. அதனை பார்த்தவுடன் மணீஷ் அங்கிருந்து ஓட முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் மணீஷை தாக்கிய காட்டுப் யானை, அவரை தூக்கி வீசியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து தகவலறிந்து வந்த ஆலந்துறை போலீஸார், இறந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதிமுக எம்.எல்.ஏ கார் மீது மோதிய லாரி: கொலை முயற்சியா\n193 கி.மீ வேகத்தில் காற்று... நெருங்குகிறது 'இர்மா'\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகார்டே இல்லாமல் ரூ.4.31 லட்சத்தை ஏடிஎம் மூலம் பறிகொடுத்த பெண்\nமின் ஊழியரால் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு\n16 சிறைச்சாலைகள் கைதிகளுக்கு நாளை யோகா பயிற்சி \nஅரசு பணியாளர்களுக்கு கொலை மிரட்டல் அமமுக நிர்வாகி உட்பட 22 பேர் மீது வழக்கு\nஅழிவின் விளிம்பில் சிக்கித் தவிக்கும் ஆப்பிரிக்க யானைகள்\n“நான் தேடிப் பிடித்து போட்டோ எடுத்த பெண் பெரிய நடிகை ஆனார்”- புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராம்\n வேண்டாம்” - பெண்ணின் ட்வீட்டிற்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇங்கிலாந்தில் அசத்திய ஏ அணி: பிருத்வி ஷா, இஷான், ஸ்ரேயாஸ் மிரட்டல்\nகணவரின் லட்சியத்தை நினைவாக்கிய ‘காடுகளின் தாய்’\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n பாலியல் கேள்விகளால் புண்பட்டவர் குமுறல்\n'யோ யோ' டெஸ்ட்டில் பாஸ் ஆவாரா 'ஹிட்மேன்' \nமனிதர்களை விழுங்கும் மெரினா : அதிர்ச்சித் தகவல்\n'நெக்ஸ்ட் ரவுண்டு'க்கு தயாரானது ரஷ்யா\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிமுக எம்.எல்.ஏ கார் மீது மோதிய லாரி: கொலை முயற்சியா\n193 கி.மீ வேகத்தில் காற்று... நெருங்குகிறது 'இர்மா'", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2012/02/22/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-20T07:30:08Z", "digest": "sha1:XMHVHZ3WIDS3MEZXNATYFOMJPF76RNNY", "length": 9621, "nlines": 154, "source_domain": "theekkathir.in", "title": "மெழுகுவர்த்தியேந்தி தர்ணா போராட்டம்", "raw_content": "\nகர்நாடகா: கார் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5பேர் பலி\nமதுரை: தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது\nதிருப்பூர் : மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு வாலிபர்கள் போராட்டம்.. நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உறுதி\nகணம் கோர்ட்டார் அவர்களுக்கு நினைவுபடுத்தனுமோ\nநீதிபதி கிருபாகரனுக்கு என்னதான் பிரச்சினை என்று தெரியவில்லை \nபோராட்டம் நடத்தினால் ஊதியம் பிடித்தம் செய்வதா\nபசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கைது செய்வதா ஒமலூர் காவல் நிலையம் முற்றுகை – விவசாயிகள் ஆவேசம்\nஊரக வளர்ச்சித்துறையினர் சிறுவிடுப்பு எடுத்து போராட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»மெழுகுவர்த்தியேந்தி தர்ணா போராட்டம்\nநாகர்கோவில், பிப்.21- தமிழக அரசின் அறி விக்கப்படாத மின்வெட் டைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பல்வேறு விதமான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குமரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னின்று போராடி வருகிறது. இராஜாக்கமங் கலம் ஒன்றியக்குழு சார் பில் ஈத்தாமொழி சந்திப் பில் மெழுகுவர்த்தி ஏந்தி தர்ணா போராட்டம் நடை பெற்றது. தர்ணாவுக்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் என். எஸ். கண்ணன் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சிவா, பெருமாள், ரகுபதி, ஷாகுல் ஹமீது ஆகியோர் முன் னிலை வகித்தனர். மாவட்டக்குழு உறுப் பினர் சிவகோபன் துவக்கி வைத்துப் பேசினார். கோரிக் கைகளை விளக்கி, ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் ராஜகுமார், யூனியன் கவுன் சிலர் அந்தோணி ஆகி யோர் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. செல்லப்பன் முடித்து வைத்துப் பேசினார்.\nPrevious Articleபுதுக்கோட்டையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nNext Article போராட்ட வரலாறு கொண்ட நாகையில் சிபிஎம் மாநில மாநாடு – வி.மாரிமுத்து பேச்சு\nதீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் இன்சூரன்ஸ்: சட்ட மசோதா தாக்கல்\nகலை இலக்கிய நகரானது புதுச்சேரி..\nமகளிர் விவசாயத்திற்கு வழிகாட்டும் புதிய கேரளா…\nகணம் கோர்ட்டார் அவர்களுக்கு நினைவுபடுத்தனுமோ\nநீதிபதி கிருபாகரனுக்கு என்னதான் பிரச்சினை என்று தெரியவில்லை \nஇந்த மூதாட்டி செய்த குற்றம் யாது\nநாடு என்பது நாலய்ந்து பெருமுதலையே என்பதறிக \nஅரசாளும் அரக்கர் கூட்டம் அழியுற நாள் தூர இல்ல…\nகர்நாடகா: கார் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5பேர் பலி\nமதுரை: தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது\nதிருப்பூர் : மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு வாலிபர்கள் போராட்டம்.. நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உறுதி\nகணம் கோர்ட்டார் அவர்களுக்கு நினைவுபடுத்தனுமோ\nநீதிபதி கிருபாகரனுக்கு என்னதான் பிரச்சினை என்று தெரியவில்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/childrenBooks/?page=8", "date_download": "2018-06-20T07:18:26Z", "digest": "sha1:BQWQLB6YRNLMZDPRP4S7W2S4272TW3LX", "length": 5755, "nlines": 140, "source_domain": "www.nhm.in", "title": "சிறுவர்", "raw_content": "\nஇனிக்கும் கணக்கு இன்று புதிதாய்ப் பிறந்தோம் இன்றைய தலைமுறைக்கான உணவு வகைகள்\nகே. மார்க்கசகாயம் சேதுபதி சூர்யகுமாரி\nஇராஜாஜி ஒரு சகாப்தம் இளைய தலைமுறைக்கான பாரதியார் கதைகள் ஈசாப் கதைகள் (304 கதைகள்)\nஎஸ். லீலா மகாகவி பாரதியார் சந்திரகாந்தன்\nஉங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக் கொடுங்கள் உயர் பண்புக் கதைகள் உயர்வுக்கு வழிகாட்டும் ஈசாப் கதைகள் 100\nP.C. கணேசன் நித்தியா சந்திரகாந்தன்\nஉயிர் எழுத்து உருவங்கள் உலக நீதிக் கதைகள்\nNHM NHM நா. ரமேஷ்குமார்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, கொமோரா - நூலுக்கு ‘அந்திமழை ஜீன் 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். கொமோரா, லஷ்மி சரவணக்குமார், கிழக்கு பதிப்பகம், விலை 350.00ரூ.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, காண்டீபம் - மகாபாரதம் நாவல் வடிவில் - நூலுக்கு ‘அந்திமழை ஜீன் 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். காண்டீபம் - மகாபாரதம் நாவல் வடிவில், ஜெயமோகன், கிழக்கு பதிப்பகம், விலை 800.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kondalaathi.blogspot.com/2017/02/i-am-nujood-age-10-and-divorced_9.html", "date_download": "2018-06-20T07:16:17Z", "digest": "sha1:BLEQN3H2U5MZFK3TTDOF36QSNKGFIK5Y", "length": 19675, "nlines": 149, "source_domain": "kondalaathi.blogspot.com", "title": "I am Nujood Age 10 and Divorced .", "raw_content": "\n* புத்தகம் * சினிமா * கிறுக்கல்கள் * பாடல்கள் * தத்துவம் * உளறல் * அனுபவங்கள் * சில தகவல்கள் * சுவாரசியம் * குறும்படம் * மைண்ட் வாய்ஸ் * என் தமிழ் * சாப்ளின் * கொஞ்சம் புதுசு * Mobile Photography * Mobile art * Photo Art\nஅவசர அவசரமாக காரிலிருந்து இறங்கிய அவள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த ஏமன் நாட்டின் நீதிமன்ற வளாகத்திலிருந்த ஒரு பகுதியில் நுழைந்தாள். நீதிபதி எங்கே நீதிபதி எங்கே என அரபுமொழியில் கத்திக்கொண்டே நுழைந்த அவளை சிலர் அதிசயமாக பார்த்தனர், ஒருசிலர் தடுத்து நிறுத்தினர். ஆனாலும் அவள் எதையும் பொருட்படுத்தாது திரும்பத் திரும்ப நீதிபதி எங்கே என கேட்டுக் கொண்டிருந்தாள். 'இங்கு இருப்பவர்கள் அனைவருமே நீதிபதிகள்தான், இது நீதிபதிகள் தங்கும் அறை உனக்கு என்ன வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தாள். 'இங்கு இருப்பவர்கள் அனைவருமே நீதிபதிகள்தான், இது நீதிபதிகள் தங்கும் அறை உனக்கு என்ன வேண்டும் சொல்' என ஒருவர் கேட்க சற்று ஆசுவாசமான அவள் மூச்சை இழுத்துவிட்டு 'எனக்கு விவாகரத்து வேண்டும் தாருங்கள்' என்றாள். அதனைக்கேட்ட அங்கிருந்தவர்கள் திகைத்துப் போனார்கள் அந்த இடம் முழுவதும் சற்று நிசப்தமானது.\nபெண்களின் சுதந்திரத்திற்கு கட்டுப்பாடுகள் நிறைந்த ஏமன் நாட்டில் விவாகரத்து பெறுவதற்கு நீதிமன்றம் வருவது அரிதானது. அதற்கு அந்த நாட்டின் சட்டத்திட்டங்களும் மதக் கொள்கையும் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. இருந்தும் துணிச்சலாக ஒரு பெண் நீதிமன்றம் ஏறியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அதிலும் அந்தப் பெண்ணிற்கு 10 வயதே நிரம்பியிருந்தது.\nநீதிபதிகள் அவளை அரை நாட்கள் காக்க வைத்தனர் பிறகு அவளது கதையை பொருமையாகக் கேட்டனர்.\n1998-ஆண்டு ஏமன் நாட்டில் பிறந்தவள் \"Nujood Ali\". பெண்ணுக்கே உரிய வண்ணக் கனவுகளோடு வளர்ந்த அவளுக்கு அவளது தந்தை 10 வயதில் திருமணம் செய்து வைத்தார். ஏமன் நாட்டில் நிழவும் பழங்குடி மரபின்படி சிறு வயது திருமணங்கள் அங்கு சட்டத்திற்கும் மதத்திற்கும் வழக்கத்திற்கும் உட்பட்டவை என்பதால் அவளது தந்தை வரதட்சணை வாங்கிக்கொண்டு \"Faez Ali Thamer\" என்ற 30 வயது ஆசாமிக்கு தன மகளை தாரை வார்த்தார். பள்ளிக்குச் செல்லும் விளையாட்டு பருவத்தில் இருந்த அவளுக்கு திருமணம் ஒரு விஷேச நாளைப்போல கொண்டாட்டமாக இருந்தது ஆனால் புகுந்த வீட்டிற்கு சென்றபோதுதான் அதன் விபரீதம் புரிந்தது. குறிப்பாக இரவு நடக்கும் கொடுமை. பருவம் மலராத அந்த பிஞ்சு மொட்டு ஒவ்வொருநாள் இரவையும் ரணமாக கடந்து வந்தாள் இதனையும் தவிர்த்து அடி உதை என அத்தனை துன்பத்தையும் அனுபவித்து வந்தாள். பெண்ணாக இருந்தும் தாய்போல் பாதுகாப்பாக இருக்க வேண்டிய அவளது மாமியாரும் எதையும் கண்டுகொள்ள மறுக்க ஒருநாள் வீட்டைவிட்டு வெளியேற முடிவு செய்தாள். கையில் வைத்திருந்த கொஞ்சம் பணத்துடன் விடிந்ததும் ஒரு டாக்ஸியைப் பிடித்து நகரத்திலிருந்த நீதிமன்றத்திற்குள் நுழைந்தாள்.\nஅவளது கதையைக் கேட்ட நீதிபதிகளுக்கு குழப்பம் மேலோங்கியது. விவாகரத்து வழங்கலாமா வேண்டாமா என்ற சிக்கலில் சட்டத்திற்கு உட்பட்டு எதையும் செய்யாமல் அவளது கணவன் மற்றும் தந்தைக்கு சிலநாட்கள் காவல் தண்டனையை மட்டும் அளித்தனர். அதற்குப்பின் Nujood Ali -யின் விவாகரத்து வழக்கை \"Shada Nasser\" என்ற பெண் கையில் எடுத்தார். ஏமனில் பிறந்து சனா நகரத்தில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்த வழக்கரிஞரான Shada Nasser சில \"நல்ல\" பத்திரிகைகள் மூலம் இந்த வழக்கை வெளி உலகத்திற்கு கொண்டு வந்தார். மேலும் Nujood போல பாதிக்கப்பட்ட சிறுமிகளின் ஆதரவுகளையும் திரட்டினார். பெண்களுக்கு எதிரான சட்டத்திட்டங்களை எதிர்த்து போராடும் அவருக்கு இந்த வழக்கு சவாலாக இருந்தது. இறுதியில் 2008 ஆம் ஆண்டு Nujood Ali -க்கு விவாகரத்தும் அவரது கணவனிடமிருந்து நஷ்டயீடும் பெற்றுத் தந்தார். இந்த வழக்கு அனைவராலும் கவணிக்கப்பட அதுவரை வீட்டிற்குள் முடங்கிக்கிடந்த பெண்களுக்கு தன்னம்பிக்கையையும் அளித்தது. இருந்தபோதும் ஏமன் நாட்டில் சிறுவயது திருமணங்கள் நடந்தவண்ணமே இருந்தது. 2010 -ஆம் ஆண்டு 10 வயது சிறுமி ஒருத்தி இதேபோன்ற திருமணத்திற்குபின் பாலியல் தொந்தரவில் இறந்துவிட மீண்டும் பெண்குழந்தைகளின் திருமணத்திற்கு எதிரான போராட்டம் வழுத்தது. Shada Nasser போன்றவர்களின் முயற்சியால் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களின் கவணிப்பிற்கு வந்த போராட்டம் ஐநா அமைப்புவரை செல்ல ஏமன் நாட்டிற்கு நெருக்கடி விழுந்தது. ஒருவழியாக 2010 -ஆம் ஆண்டு ஏமன் நாடு பெண்களின் திருமண வயதை 16 என தனது சட்டத்தை மாற்றியமைத்தது.\nதனது பாட்டி அப்படித்தான் வாழ்ந்தாள், தன் தாயும் அப்படித்தான் இருந்தாள், தனக்கும் அப்படித்தான் வாழ்க்கை வாய்க்கப்பெறும் என மனதை தேற்றிக்கொள்ளாமல் பண்பாடு பாரம்பரியம் மதம் சட்டம் மண்ணாங்கட்டி என எதையும் பாராமல் துணிச்சலுடன் நீதிமன்றத்தை அடைந்து பூட்டியிருந்த பழமையான சட்டத்தின் கதவுகளை தட்டி அதனை உடைக்க உறுதுணையாக இருந்த Nujood Ali மற்றும் வழக்கரிஞர் Shada Nasser இருவரையும் அமேரிக்கா அரசு 2008-ஆம் ஆண்டின் Women of the Year என தேர்ந்தெடுத்து கௌரவித்தது. மேலும் சில நாடுகள் இவர்களுக்கு பரிசுகளையும் பாராட்டுகளையும் வழங்கியது.\nபடிப்பதில் ஆர்வம் கொண்ட Nujood Ali இந்த வழக்கிற்குப்பின் கிடைத்த நஷ்டயீட்டுத் தொகையை வைத்துக்கொண்டு தன் பிறந்த ஊரில் உள்ள பள்ளியில் சேர்ந்து படிக்கத் தொடங்கினாள். அவளைப் போலவே அவளது தங்கையான Haifa என்பவளுக்கும் அவளது தந்தை சிறுவயதிலேயே திருமணம் செய்துவைக்க தன் தங்கையையும் அதிலிருந்து மீட்டெடுத்தாள். தற்போது கல்லூரியில் காலடி எடுத்து வைக்கும் அளவிற்கு வளர்ந்த அவள் Nujood (Hidden) என்ற தன் பெயரை Nojoom (Stars in the Sky) என மாற்றிக் கொண்டாள். சட்டம் படிப்பதே தனது கனவு என சொல்லிக்கொள்ளும் அவளுக்கு அதை தெரிந்துகொண்டு அதில் சிலவற்றை உடைத்தெரியும் துணிச்சல் இயல்பிலே அமைந்திருக்கிறது. அந்த துணிச்சல்காரி Nujood Ali -யின் சுயசரிதைதான் இந்த புத்தகம் I am Nujood 'Age 10 Divorced '.\nதனது தாய்மொழியான அரபுமொழியில் இந்த சுயசரிதையை Nujood தாமே எழுதினார். அதனை Delphine Minoui என்ற பிரபல பத்திரிக்கையாளர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 2014 -ஆம் ஆண்டு \"Khadija Salami\" என்ற ஏமன் நாட்டைச் சேர்ந்த பெண் இயக்குனர் இந்தக் கதையை திரைப்படமாகவும் எடுத்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.\n* அடியேன் அதிபுத்திசாலி என நினைத்து நண்பர்கள் சிலர் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகங்களை பரிசாகவோ படிக்கவோ கொடுப்பார்கள். நானும் 'அடடா இந்த புத்தகத்தைதான் தேடிக்கொண்டிருந்தேன் என பெருமையாக அதனை வாங்கிகொண்டு வந்துவிடுவேன். ஆனால் அப்படி வாங்கிய புத்தகங்கள் பிரிக்கப்படாமல் அலமாரியில் கும்பகர்ணனைப்போல் பலநாட்கள் தூங்கும். (ஆங்கிலத்தில் படிப்பதும் ஆன்லைனில் கணினியில் படிப்பதும் அடியேனுக்கு சுவாரசிய மற்ற ஒன்று மேலும் பீட்டரிலும் நாம கொஞ்சம் வீக்) அப்படி கிடைத்த புத்தகம்தான் I am Nujood 'Age 10 Divorced '. புத்தகத்தின் தலைப்பை பார்த்தவுடன் எனது அதிபுத்திசாலித்தனம் என்ற போர்வையை விலக்கிவிட்டு பழைய தடித்த பழுப்புநிற Lifco டிஸ்னரியை வைத்துக்கொண்டு (அதற்கு வயது 25) படிக்க ஆரம்பித்தேன். இயல்பான வர்ணனை குழந்தைத்தனமான நடை பழமையை சுட்டெரிக்கும் வார்த்தைகள் என புத்தகத்தோடு ஒன்றிப்போனேன். இறுதியில் படித்து முடித்து மடித்தபோது Mariatu Kamara, Anne Frank, Phiona Mutesi என என்னை கவர்ந்த தன்னம்பிக்கை நாயகிகளின் வரிசையில் Nujood புதிதாக இணைந்திருந்தாள். புத்தகமாகவோ சினிமாவாகவே இந்த துணிச்சல்காரியை நீங்களும் ஒருமுறை சந்தியுங்கள்.\nஇகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே\nமனத்தில் மாறுபாடான எண்ணம் உருவானால் அதற்கு இடம் தராமல் நடக்கக்கூடிய ஆற்றலுடையவர்களை வெல்லக்கூடியவர்கள் யாருமில்லை.\n* ஒரு நாடோடியின் கதை\nரெண்டு பெக் எக்ஸ்ட்ரா ...\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kungumam.co.in/cArticalinnerdetail.aspx?id=3491&id1=130&issue=20180601", "date_download": "2018-06-20T07:19:54Z", "digest": "sha1:HWQGH5OPEO2XGMCN3TF7XIA42VY6HFNY", "length": 6801, "nlines": 41, "source_domain": "kungumam.co.in", "title": "அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..\n அப்படின்னா அதோட Superlative degree என்னங்க சார் Latha is the tallest அல்லது Indira is the tallest என எப்படிப் போட்டாலும் அர்த்தம் சரியா வரமாட்டேங்குதுங்க சார்” என்றான்.\nபுன்சிரிப்புடன் பார்த்த ரவியைப் பார்த்த ரகு,“You are in the right rung of learning ladder Ravi இதுக்கு சூப்பர்லெடிவ் டிக்ரி கிடையாது. ஏன்னா… இருக்கறது ரெண்டே ரெண்டு பேர். அதனால positive and comparative degree மட்டும்தான். You cannot apply a superlative degree when only two entities are in fray.” என்றார்.\nமேலும் தொடர்ந்த ரகு, “There are three models of conversion Ravi and they are 1) ONE OF THE TWO 2) Only ONE TOP IN THE GROUP and 3) ONE AMONG PEER IN THE GROUP. அதாவது, 1) இரண்டே இரண்டு விஷயங்களை மட்டும் ஒப்பிடுதல், 2) உச்சம் ஒன்று தான், 3) சம உச்சங்கள் பல. நாம இதுவரையில் டிஸ்கஸ் பண்ணினது முதல்மாதிரி. River Godavari is longer than River Narmada. என்பதற்கான அடுத்த ஒப்புமைப் படிவம். River Narmada is not as long as River Godavari என்பதாகத்தான் இருக்க முடியும்.\nஅடுத்தது Only ONE TOP IN THE GROUP (உச்சம் ஒன்றுதான்) என்ற படிவம். உதாரணத்துக்கு நம்ம அலுவலகத்தில் மொத்தம் 86 பேர் உள்ளனர். உயரத்தை வைத்துப் பார்த்தால் கோபி மட்டுமே ஆறடி இரண்டு அங்குலத்தில் இருக்கிறார். அவரளவுக்கு யாரும் உயரம் இல்லை. இந்தச் சூழ்நிலையில் Gopi is the tallest man in this office எனலாம். (Superlative form இது). இதனுடைய Comparative form என்ன...கோபி மற்ற எவரையும் விட உயரமாக இருக்கிறார் எனப் பொருள்தரும் .\n அடுத்த மாடலை நாளை விளக்குகிறேன்” என்றவாறே எழுந்தார். வீட்டுக்குப் புறப்பட்டார் ரகு.\nஆங்கில வார்த்தை சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள englishsundar19@gmail.com\nவேலைவாய்ப்புள்ள எஞ்சினியரிங் படிப்புகளைத் தேர்ந்தெடுப்போம்\nரயில்வே பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள் பணி\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..\nவேலைவாய்ப்புள்ள எஞ்சினியரிங் படிப்புகளைத் தேர்ந்தெடுப்போம்\nரயில்வே பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள் பணி\nஏழை மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் டீம் எவரெஸ்ட்\nதேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனத்தில் முதுகலைப் பட்டம் படிக்கலாம்\nஅரசுப் பணி படித்தவர்களுக்கா... பணம் படைத்தவர்களுக்கா\nவேலைவாய்ப்புள்ள எஞ்சினியரிங் படிப்புகளைத் தேர்ந்தெடுப்போம்\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..\nசெய்தித் தொகுப்பு01 Jun 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=1&Itemid=33&limitstart=15", "date_download": "2018-06-20T07:08:28Z", "digest": "sha1:IKJ77BKHLJGYHSL6B7NE3KAINFZUBRRV", "length": 9532, "nlines": 118, "source_domain": "nakarmanal.com", "title": "அறிவிப்பு", "raw_content": "\nநாகர்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மணவழக்கோல விழா சிறப்பாக நடைபெற்றது.\nநாகர்கோவில் வடக்கு மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் 09.09.2017 சனிக்கிழமை இன்று வருடாந்த மணவாளக்கோல விழா காலை சுமார் 9 மணியளவில் 1008 சங்காபிஷேகத்துடன் ஆரம்பமாகி அதனைத்தொடர்ந்து மூலமூர்த்திக்கும் ஏனைய பரிவாரமூர்த்திகளுக்கும் விஷேட பூஜை\nபூர்வீக நாகதம்பிரான் ஆலய 2017ம் ஆண்டிற்கான தீர்த்தோற்சவம் பற்றிய அறிவித்தல்.\nநாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த 10ம் நாள் தீர்தோற்சவ விழாவிற்கான நிர்வாகக்கூட்டம் விழாக்குழுவினரால் 08.09.2017 அன்று நடார்த்தப்பட்டது. இக்கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மனங்களின் பொருட்டு. பிரித்தானியாவில் தெரிவு செய்யப்பட்ட திருவிழாக் குழுவினரிடம்.\nநாகத்தொடுவாய்கான தற்காலிக பாலம் அமைத்தல்.\nநீண்டகாலமாக நாகத்தொடுவாயினை கடந்து பல்வேறு தேவைகளுக்கும் கடற்கரைக்கு செல்வதற்கு பெரும் சிரமத்தின் மத்தியில் சென்றுவரவேண்டியுள்ளது. பலதடவைகள் இது தொடர்பான கோரிக்கைகள் உரியவர்களிடம் முன் வைக்கப்பட்டபோதும் இதுவரை குறித்த பாலம் அமைப்பதற்கான திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.\nவடக்கு மக்களிடம் இருந்து சூத்திரதாரர்களினால் பறிக்கப்பட்ட பூர்வீக நாகதம்பிரான் ஆலயம்...நடந்தது என்ன. அன்பர்கள் முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்கள்...\nநாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயம் கடந்த 45 வருடங்களுக்கு முன்னர் வடக்குமக்களை கடற்றொழிலாளர்கள் என்ற பாகுபாடு பார்க்கப்பட்டு ஒதுக்கிவைத்ததன் பொருட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு TR-105 நம்பிக்கைச்சொத்து மோசடி என்ற தலைப்பில் வழக்காடப்பட்டு நீதிமன்றத்தினால் ஒரு விதிமுறை (யாப்பு) அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் ஆலயத்தில் எல்லா மக்களாலும் திறம்பட 2000ம் ஆண்டுவரை வழிபாடு நடாத்தப்பட்டு வந்தது. அதன்பின்னர் 2000ம் ஆண்டு எமது கிராமத்தை விட்டு ஒட்டுமொத்த மக்களும் நடைபெற்ற யுத்தம் காரணமாக வெளியேற்றப்பட்டனர்.\n05.07.2017 அன்று நாகர்கோவில் வடக்கு அருள்மிகு ஐயனார் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம்.\nநாகர்கோவில் வடக்கு மேற்கு கிராமசேவையாளர் பிரிவிற்குட்பட்ட காட்டுப்பகுதியில் வழிபட்டுவந்த ஐயனார் ஆலயம். நடைபெற்ற யுத்தத்தினால் முற்றாக சேதமடைந்துள்ளது அதனை புதிதாக அமைப்பதற்காக எதிர்வரும் 05.07.2017 புதன்கிழமை காலை 9 மணியளவில் அடிக்கல் நாட்டு இடம்பெறும். எம்பெருமான் அடியார் பெருமக்களே இக்கட்டுமானப்பணிக்கு தங்களான நிதியுதவிகளை வழங்குமாறு மிகவும் பணிவன்புடன் வேண்டிநிற்கின்றோம்.\nஅருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் சிறப்புற நடைபெறவுள்ளது.\nபூர்வீக நாகதம்பிரான் ஆலய 2017ம் ஆண்டு தீர்த்தோற்சவம் பற்றிய கலந்துரையாடல்.\nஅருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய விஷேட பொதுக்கூட்டம் 29.06.2017 வியாழக்கிழமை பிற்போடப்பட்டுள்ளது.\nநாகர்கோவில் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் இன்று ஆரம்பம்.\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilan-superpowerindia.blogspot.com/2016/11/12-ways-to-use-lemon.html", "date_download": "2018-06-20T07:41:51Z", "digest": "sha1:PCLE52R746OKTPEZZAPIWR4E2GPN75M6", "length": 20394, "nlines": 238, "source_domain": "tamilan-superpowerindia.blogspot.com", "title": "Super Power India: எலுமிச்சை பயன்கள் - 12 ways to use Lemon", "raw_content": " மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்\nஎலுமிச்சை பயன்கள் - 12 ways to use Lemon\nஎந்த பொருளிலும் பல நன்மைகள் இருக்கின்றன, ஆனால் நாம் அதைப் பற்றி ஏதும் அறிந்துக் கொள்ளாமலேயே, அதன் முழுப் பயனையும் பெறாமலேயே அரையும், குறையுமாய் பயன்படுத்தி வருகிறோம்.\nஅந்த வகையில் நாம் தினம்தோறும் பயன்படுத்தும் எலுமிச்சையை எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்று இங்கு, இன்று தெரிந்துக்கொள்ளலாம். எலுமிச்சை ஒரு சிறந்த அஜீரண நிவாரணி, வயிற்றுக் கோளாறுகளை தீர்க்க கூடியது.\nஇதுமட்டுமல்லாது இன்னும் பல நன்மைகளையும் கொண்டுள்ளது எலுமிச்சை அதைப் பற்றி இனிக் காண்போம்....\nதினமும் காலை எழுந்ததும் எலுமிச்சை நீரைப் பருகி வந்தால் உங்கள் வயிறு, உடல் எல்லாம் சுத்தமாகும். உடலில் உள்ள நச்சுக் கிருமிகளை கொல்ல இது வெகுவாக பயனளிக்கும்.\nசெரிமானக் கோளாறு உள்ளவர்கள், தண்ணீரில் எலுமிச்சைப் பழச்சாற்றைப் பிழிந்து பருகினால் செரிமானப் பிரச்னை குணமாகும்.\nஎலுமிச்சைப் பழச்சாற்றைப் குடிப்பதனால் உங்கள் குடல் பாதையில் இருக்கும் கிருமிகள் அழிக்கப்படுகின்றன.\nகாய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்களை நம்மிடையே அண்டவிடாது துரத்த, அறுத்து வைத்த எலுமிச்சை பழத்தோடு இரண்டு, மூன்றுக் கிராம்பு சேர்த்து வைத்தால் போதும். இது கொசு உங்களை அண்டாது வைத்துக் கொள்ளும்.\nஆப்பிள் கேட்டுப் போகாமல் இருக்க...\nஅறுத்து வைத்த ஆப்பிள் அல்லது வெண்ணெய் பழம் கெட்டுப் போகாது இருக்க எலுமிச்சை சிறிதளவு சேர்த்து வையுங்கள்.\nஉங்களது சமையலறைப் பாத்திரங்கள் அல்லது காய்கறி நறுக்கும் பலகைகளை உபயோகப்படுத்தியப் பின்பு எலுமிச்சை சாருப் பயன்படுத்திக் கழுவி வைத்தால் கிருமிகள் அண்டாது இருக்கும்.\nஎலுமிச்சை சீக்கிரம் கேட்டுப் போகாமல் இருக்க..\nகண்ணாடிப் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் எலுமிச்சைப் பழங்களை போட்டு வைத்தால்,எலுமிச்சைப் பழம் நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருக்கும்.\nI Have to do some good things for my country. I am a jolly & practical guy.பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. என்னை தொடர்பு கொள்ள........ என் மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: +91 99xxx 26828\nடாக்சி டிரைவரின் வங்கி கணக்கில் வரவு வைக்கபட்ட ரூ....\nஉங்கள் கட்சியின் ஆட்சியில் சம்பாதித்தவர்களுக்காகவு...\nஉங்கள் குல தெய்வத்தை நீங்கள் வசிக்கும வீட்டிற்குள்...\nமோடியின் நண்பர்கள் முன்பே பணத்தை மாற்றிவிட்டனர் – ...\nபிறர் கூறுவதை காதில் வாங்கிக் கொள்ளாதே.\nஎன்ன கலர் கலரா ரீல் விடுறாங்க ...\nதொண்டையை பாதுகாக்க 10 இயற்கை வழிகள் :-\nஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது \nவாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறத...\nகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள் ...\nஉணவில் நல்லெண்ணெய் அதிகம் சேப்பதால் ஏற்படும் நன்மை...\n⚫குபேரன் சொன்ன ருத்ராட்சத்தின் மகிமை......⚫\nஒரு அறிவியல் பூர்வமான அலசல்..\nவரி வரி என்று ... வழிப்பறி செய்து.. குடிமக்களின் வ...\nவிலை உயர்ந்த பரிசு உங்களின் நேரம் மட்டுமே.\nஎனக்கு மனசு நிறைஞ்சு போச்சி........\nநந்தி குறுக்கே நிற்பது ஏன் தெரியுமா..\n'கிராமங்களில் தான் இந்தியா வாழ்கிறது...'\nHotel food: ஓட்டலில் சாப்பிடாதீங்க.-\nநம்முடைய கவலைகளையே நாம் நினைத்துக் கொண்டு இருந்தால...\nசக்கரம் ஏந்திய சிவபெருமானை தரிசிக்கலாம்.\nகடவுள் - கடவுள் - கடவுள்\nசற்று முன்.. வங்கிக்குச் சென்றேன்..\nபுகை பிடிக்கும் பழக்கம் உங்களிடம் உண்டா\nகுதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்\nமோடிக்கும் நல்ல காலம் பொறக்குது............\nநீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா\nஅதானி எப்படி சார் வங்கிக்கு வரிசையில் வருவான்\nகாலை 6 மணிக்கு இதனை குடித்தால்\nஉடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் பருப்பு வகை...\nஒவ்வொரு பாட்டுக்குள்ளும் ஒரு கதை இருக்கும்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஉறக்கத்தைத் தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:-\nதர்ம காரியங்களையும் நிறையச் செய்,.....\nஏதேனும் சிக்கல் என்றால் பொதுவாக எப்படித் தீர்வு கா...\nமோடியை ஏன் ஒரு தோற்றுப்போன administrator என்று சொல...\n*திருச்செந்தூரின் அதிசயமாக திகழ்வது நாழிக்கிணறு ஆக...\nஉடல் பருமனைக் குறைக்கும் பானகம்...\nஇசையமைக்க எந்த ஒரு போராட்டம் இல்லாமல் இசை அருவியாக...\nநல்லதை தந்தால் நல்லது வரும்,\nமோடி ஜியின் அடுத்தடுத்து 5 அட்டாக்குகள் வரப்போகிறத...\nகடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்.\nதேனில் வெங்காயத்தை ஊறவைத்து, அதன் மூலம் எடுக்கப்பட...\nகொழுப்பை குறைக்கும் கொடம்புளிகொடம்புளியை அன்றாடச் ...\nவெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்\nகேட்கவே ரொம்ப நல்லா இருந்தது....\nகோபப்படாம படிக்கிறவங்க மட்டும் படித்து விட்டு பின்...\nகரும்பு சக்கையின் சாம்பலில் வெண்ணெய் சேர்த்து . . ...\nவாட்ஸ் ஆப்பில் நண்பர் ஒருவரின் கேள்வி.......\nசிக்ஸ் பேக் வைக்க உதவும் உடற்பயிற்சிகள் - best exe...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி:\nமுகப்பரு வராமல் தடுக்க - Pimple Treatment\nஎலுமிச்சை பயன்கள் - 12 ways to use Lemon\nதுல்லியத் தாக்குதல் கருப்புபண முதலைகள் மீது அல்ல வ...\nசாப்பாட்டுக்கு வழி இல்லை. தங்கம் விலை எப்படி உயர்க...\nநல்லார் கரம் பற்றுவதும் நன்றே\nஅன்று 500 .1000 பணம் வைத்திருந்தால் பணக்காரன் . இன...\nபூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை....\nவாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்க வேண்டிய ஸ்தல...\nதூங்கும் போது தலையணைக்கு அருகில் வெங்காயம்\n*இந்தியா மற்றும் இந்தியர்களை பற்றி உங்களுக்கு தெரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://expressnews.asia/%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87-%E0%AE%93-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87-%E0%AE%93%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9/", "date_download": "2018-06-20T07:12:52Z", "digest": "sha1:SXOH352P2XA364P3M2K7XYSDZXYOMY47", "length": 10626, "nlines": 142, "source_domain": "expressnews.asia", "title": "சி.இ.ஓ, டி.இ.ஓக்களுக்கு.. திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் மே 5 வரை மதுரையில் நடைபெறுகிறது..! – Expressnews", "raw_content": "\nகோவையில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.\nநீலகிரி அரசு பஸ் விபத்தில் சிக்கி காயம் அடைந்த 9 பேர் கோவையில் சிகிச்சை.\nரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகை\nவீடற்ற தாழ்த்தப்பட்டோர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்.\nHome / Placement / சி.இ.ஓ, டி.இ.ஓக்களுக்கு.. திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் மே 5 வரை மதுரையில் நடைபெறுகிறது..\nசி.இ.ஓ, டி.இ.ஓக்களுக்கு.. திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் மே 5 வரை மதுரையில் நடைபெறுகிறது..\nRagavendhar May 4, 2017\tPlacement Comments Off on சி.இ.ஓ, டி.இ.ஓக்களுக்கு.. திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் மே 5 வரை மதுரையில் நடைபெறுகிறது..\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு…. ஊக்க ஊதிய உயர்வு பெற அரசாணை வெளியீடு..\nரிசர்வ் வங்கியில் கிரேடு பி அதிகாரிகள் பணியிடங்களுக்கு 161 பேர் தேவை\nமதுரை : மதுரையில் அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்கள், டி.இ.ஒ.,க்களுக்கு புத்தாக்க மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் மே 3 நேற்று துவங்கி மே 5 நாளை முடிவடைகிறது.\nகல்வி அதிகாரிகள் பொதுத் தேர்வு, விடைத்தாள் திருத்தம், அரசுத் தேர்வு என ரொம்ப பிஸியாக இருந்துவந்ததால் அவர்களை டென்சன் ஃபிரியாக்குவதற்காக இந்த மூன்று நாள் முகாம் அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் மதுரையில் நடத்தப்படுவதாக இடைநிலை கல்வி திட்ட இயக்குனர் கண்ணப்பன் கூறியுள்ளார்.\nபத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு, விடைத்தாள் திருத்தம், ஆய்வக உதவியாளர் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு என அடுத்தடுத்த பணிகளில் ஈடுபட்ட கல்வி அதிகாரிகளின் பணிச்சுமை மற்றும் மனச்சுமையை தவிர்க்கவும் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபயிற்சி முகாம் இந்த கல்வியாண்டை உத்வேகத்துடன் துவங்குவதற்கு வழி வகுக்கும் மற்றும் புதிய உற்சாகத்தை கல்வி அதிகாரிகளுக்கு கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nமதுரையில் நடக்கின்ற பயிற்சி முகாமை நேற்று பள்ளி கல்வி செயலாளர் உதயசந்திரன் துவக்கி வைத்தார். கல்வி மேம்பாடு, நிர்வாகம் தொடர்பாக பல்வேறு தலைப்புகளில் கல்வியாளர்கள் பேசுகிறார்கள். ஒடிசா கூடுதல் தலைமை செயலர் பாலகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இறையன்பு, விஜயகுமார், தாரேஷ் அகமது, நந்தகுமார், எழுத்தாளர்கள் ராமகிருஷ்ணன், டாக்டர் கு.சிவராமன், பேராசிரியர் ஞானசம்பந்தன் மற்றும் கல்வியாளர் ஆகியோர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.\nமதுரையில் உள்ள நாகமலைபுதுக்கோட்டை பில்லர் ஹாலில் சி.இ.ஓ, டி.இ.ஓக்களுக்கான. திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெறுகிறது. மே 5 நாளையுடன் இந்த பயிற்சி முகாம் முடிவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறைவு விழாவில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nNext இடைநிலை ஆசிரியர்களுக்கு…. ஊக்க ஊதிய உயர்வு பெற அரசாணை வெளியீடு..\nகோவையில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.\nநீலகிரி அரசு பஸ் விபத்தில் சிக்கி காயம் அடைந்த 9 பேர் கோவையில் சிகிச்சை.\nகோவையில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.\nநீலகிரி அரசு பஸ் விபத்தில் சிக்கி காயம் அடைந்த 9 பேர் கோவையில் சிகிச்சை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://k-tic.com/?cat=2&paged=7", "date_download": "2018-06-20T07:40:46Z", "digest": "sha1:FIQUVYB4V25H4KSMDETBNZERU2GWAHN7", "length": 12190, "nlines": 109, "source_domain": "k-tic.com", "title": "சங்கப்பலகை – Page 7 – குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் | Kuwait Tamil Islamic Committee | لجنة تاميلي الإسلامية بالكويت", "raw_content": "\nகுவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் நேரலை\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த புனித ரமழான் இஃப்தார் நிகழ்வில் .\nஏழு நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் சிறப்பு ஆய்வரங்கம்\nகுவைத்தில் 13ம் ஆண்டு இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு மாநாடு\nகுவைத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் புனித உம்ரா சிறப்பு பயிலரங்கம்\nமுதல் முறையாக தமிழகத்தில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tihc) – பண்ருட்டி கிளை ஏற்பாடு செய்யும் இஸ்லாமியச் சொற்பொழிவு சிறப்பு நிகழ்ச்சி video\nகுவைத்தில் கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் முதல் முறையாக… தமிழ் மக்களுக்காக… தமிழில்… முதலுதவி சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் புனித உம்ரா பயணங்கள்\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் செய்தி தொகுப்பு\nJune 11, 2015\tஇஸ்லாமிய அழைப்பு, எதிர்வரும் நிகழ்ச்சி, சங்கப்பலகை, சிறுவர் பகுதி, ஜும்ஆ சிறப்பு சொற்பொழிவு, தகவல் பெட்டகம், திருக்குர்ஆன், துஆ மஜ்லிஸ், தொழுகை நேரம், நபி மொழி, நிகழ்வுகள், பத்வா, பயான்கள், பிறை செய்திமடல், பொதுவானவைகள், மகளிர் பகுதி, மின் நூலகம், வாரந்தோறும் வசந்தம், வீடியோ, வெள்ளி மேடை, வெள்ளி வெளிச்சம் 0\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் திருப்பூர் அல்ஹாஜ் எம்.ஏ. ஸத்தார் வஃபாத்;\nJune 11, 2015\tசங்கப்பலகை, பொதுவானவைகள், மரண அறிவிப்பு 0\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) விடுக்கும் இரங்கல் அறிக்கை குவைத்தில் இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை (24.04.2015) K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு அன்னார் அவர்களின் சேவைகள் நினைவு கூறப்பட்டு, மறுமை வாழ்வின் வெற்றிக்காக சிறப்பு துஆ செய்யப்படும் இன்ஷா அல்லாஹ். உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த புனித ரமழான் இஃப்தார் நிகழ்வில் .\nகுவைத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் முதல் முறையாக… தமிழ் மக்களுக்காக… தமிழில்… முதலுதவி சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் புனித உம்ரா பயணங்கள்\nமோடி அரசின் முத்தலாக் தடை சட்ட கண்டனப் பொதுக்கூட்டம்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் திருப்பூர் அல்ஹாஜ் எம்.ஏ. ஸத்தார் வஃபாத்;\nகுவைத்தில் 13ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம்\nகுவைத்தில் மரம் நடும் விழா\nதிப்பு சுல்தான் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம்\nLast week Jumma’a : மௌலவி A.B. கலீல் அஹ்மத் பாகவீ\nகுவைத்தில் 13ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம்\nகுவைத்தில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி\nLast week Jumma’a : மௌலவி A.B. கலீல் அஹ்மத் பாகவீ\nafter ஜும்மா ஸ்பெஷல் : மௌலவி M . நிஜாமுதீன் பாகவீ\nஇந்த வார ஜும்மா பயான்- மௌலவி முஹம்மத் இப்ராகிம் நூரணி காசிபி\nகுவைத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் புனித உம்ரா சிறப்பு பயிலரங்கம்\nமுதல் முறையாக தமிழகத்தில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tihc) – பண்ருட்டி கிளை ஏற்பாடு செய்யும் இஸ்லாமியச் சொற்பொழிவு சிறப்பு நிகழ்ச்சி video\nகுவைத்தில் முதல் முறையாக… தமிழ் மக்களுக்காக… தமிழில்… முதலுதவி சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் புனித உம்ரா பயணங்கள்\nஅனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். அல்ஃபாத்திஹா(தோற்றுவாய்)\nசெயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.\nLast week Jumma’a : மௌலவி A.B. கலீல் அஹ்மத் பாகவீ\nafter ஜும்மா ஸ்பெஷல் : மௌலவி M . நிஜாமுதீன் பாகவீ\nஇந்த வார ஜும்மா பயான்- மௌலவி முஹம்மத் இப்ராகிம் நூரணி காசிபி\nமௌலவி E.M அப்துல் ரஹ்மான் மிச்பஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kappalottiyathamizhan.com/blog/?m=20170114", "date_download": "2018-06-20T07:36:32Z", "digest": "sha1:HBJYVYOEO3N7TRWSU5624KM5A5GM5LTY", "length": 4610, "nlines": 60, "source_domain": "kappalottiyathamizhan.com", "title": "14 | January | 2017 | கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார் வரலாறு – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "\nவ. உ. சி புகழ் பரப்பிய ம.பொ.சி\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 20வது நினைவு தினம்- முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள்\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்:திரு தங்கர்பச்சான் அவர்கள்\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்: முனைவர் பத்மா சுப்ரமணியன் அவர்கள்\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்:டாக்டர் பா.செந்தில் ம.பொ.சி\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்: நீதியரசர் திரு ஜோதிமணி அவர்கள்\nமேலும் பதிவுகளை படிக்க >>\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 20வது நினைவு தினம்- முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள்\nPosted on January 14, 2017 by admin\tFiled Under சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்:திரு தங்கர்பச்சான் அவர்கள்\nPosted on January 14, 2017 by admin\tFiled Under சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்: முனைவர் பத்மா சுப்ரமணியன் அவர்கள்\nPosted on January 14, 2017 by admin\tFiled Under சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nகப்பலோட்டியதமிழன்.காம் இணையதளத்தில் வலைதளம் திறப்பு விழா\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்\nவ. உ. சி புகழ்\nவ. உ. சி புகழ் பரப்பிய ம.பொ.சி\nபதிப்புரிமை © 2018. கப்பலோட்டியதமிழன் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sbtamilschool.org/101-3", "date_download": "2018-06-20T07:02:38Z", "digest": "sha1:BACBSLVL2W5ME6EIYPG2VIGVSJ5M6YH7", "length": 3457, "nlines": 30, "source_domain": "sbtamilschool.org", "title": "மதிப்பீட்டு கொள்கை & பரீட்சை விவரங்கள்", "raw_content": "\nமுகப்பு மதிப்பீட்டு கொள்கை & பரீட்சை விவரங்கள்\nவருகை மற்றும் வகுப்பு செயல்திறன் : 20 புள்ளிகள் (ஒவ்வொரு வகுப்புக்கு ஒரு புள்ளி)\nவீட்டுப்பாடம் முடித்தல் : 15 புள்ளிகள் (ஒவ்வொரு வகுப்புக்கு ஒரு புள்ளி)\nஒலி அமைவு : 15 புள்ளிகள்\nமுதல் பருவத் தேர்வு : 15 புள்ளிகள்\nஇரண்டாம் பருவத் தேர்வு : 15 புள்ளிகள்\nஇறுதித் தேர்வு : 20 புள்ளிகள்\nமொத்தம் : 100 புள்ளிகள்\nமுதல் பருவத் தேர்வு : பாடங்கள் 1 முதல் 9 வரை.\nஇரண்டாம் பருவத் தேர்வு : பாடங்கள் 10 முதல் 17 வரை 80% கேள்விகளும், முந்தைய பாடங்களில் ( 1 முதல் 9 வரை) இருந்து, கதைகள் மற்றும் பாடல்கள் தவிர்த்து 20% கேள்விகளும் இருக்கும்\nஇறுதித் தேர்வு : பாடங்கள் 18 முதல் 25 வரை 80% கேள்விகளும், முந்தைய பாடங்களில் ( 1 முதல் 17 வரை) இருந்து, கதைகள் மற்றும் பாடல்கள் தவிர்த்து 20% கேள்விகளும் இருக்கும்\n3) பள்ளி கல்வி ஆண்டு : செப்டம்பர் முதல் ஜுன் வரை.\nகுமாரசாமி தமிழ்ப்பள்ளி குழந்தைகளுக்கு தமிழ் மொழி கற்பிக்க, நியூஜெர்சியில் உருவாக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/137860/news/137860.html", "date_download": "2018-06-20T07:45:44Z", "digest": "sha1:OIELVOB2CHZISXAA57MBVS2L3RYNESTG", "length": 6225, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "மூத்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவுக்கு சரத்குமார், ராதாரவிக்கு அழைப்பு இல்லை: விஷால் உறுதி…!! : நிதர்சனம்", "raw_content": "\nமூத்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவுக்கு சரத்குமார், ராதாரவிக்கு அழைப்பு இல்லை: விஷால் உறுதி…\nநடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பற்பல நல்ல விஷயங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வருகிற நவ.27-ந் தேதி நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி, மூத்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவும், பாராட்டு விழாவும் நடைபெற இருக்கிறது.\nஇந்த விழாவுக்கு பல்வேறு கலைஞர்களுக்கும் அழைப்பு விடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகளான சரத்குமாருக்கும், ராதாரவிக்கும் இந்த விழாவுக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்விக்கு நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் கூறும்போது,\nமூத்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவில் முன்னாள் நிர்வாகிகளான சரத்குமாருக்கும், ராதாரவிக்கும் அழைப்பு விடுக்கவில்லை. செவாலியே விருது பெற்றதற்காக நடிகர் கமல்ஹாசனுக்கு பாராட்டு விழா நடத்தவிருக்கிறோம் என்றார். மேலும், முதல்வர் ஜெயலலிதாவும், முன்னாள் முதல்வர் கருணாநிதியும் பூரண நலம் அடைந்து வீடு திரும்ப பிரார்த்திப்பதாகவும் அவர் கூறினார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nமர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டெடுப்பு\nஅமலாபால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் \nதபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்கிறது\n50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nநகங்களை பராமரிக்க சில டிப்ஸ்கள்\nபிரசவத்துக்குப் பிறகு பழைய உடல்வாகுக்கு திரும்புவது எப்படி\nஇவர்கள் பட்டப்பகலில் செய்யும் துணிகரமான செய்யலை பாருங்கள்\nபண தேவையால் மோசமான படங்களில் நடித்தேன் \nபிக்பாஸ் வீட்டில் நடிகைக்கு நடந்த சோகம் \nபோலிசை மிரட்டிய டி ஜி பி மகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/139026/news/139026.html", "date_download": "2018-06-20T07:39:34Z", "digest": "sha1:QL5TEE67SKL4BFQ6FDGQBAR3ZMHYL2J6", "length": 10481, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "என்னை நீக்கியதை சட்டப்படி சந்திப்பேன்: விஷால் பரபரப்பு பேட்டி…!! : நிதர்சனம்", "raw_content": "\nஎன்னை நீக்கியதை சட்டப்படி சந்திப்பேன்: விஷால் பரபரப்பு பேட்டி…\nதயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கியதை கண்டித்து நடிகர் விஷால் சென்னை வடபழனியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nதயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து என்னை நீக்கியதாக, சங்கத்தின் தலைவர், செயலாளர் போன்றோரின் கையெழுத்து இல்லாமல் ஒரு அறிவிப்பு வந்துள்ளது. எனக்கு அதிகாரப்பூர்வமாக எந்த கடிதமும் வரவில்லை. என்ன காரணத்துக்காக நீக்கினார்கள் என்றும் தெரியவில்லை. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நல்லது நடக்கவேண்டும். சிறிய பட தயாரிப்பாளர்களும், பெரிய தயாரிப்பாளர்களும் லாபம் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் சில கருத்துகளை கூறியிருந்தேன்.\nசங்கத்தில் போண்டா, பஜ்ஜி சாப்பிடுகிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தேன். அப்படி நான் சொன்னதில் தவறு இல்லை. கேள்விகேட்க எனக்கு உரிமை இருக்கிறது. திருட்டு வி.சி.டி. பிரச்சினையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நடவடிக்கைகள் அதிருப்தி அளித்தன.\n7 புதிய படங்களை பெங்களூருவில் உள்ள ஒரு தியேட்டரில் திருட்டு வி.சி.டி. எடுத்தனர். அதை தயாரிப்பாளர் சங்கத்தின் கவனத்துக்கு கொண்டுசென்றும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதுபோன்ற பல பிரச்சினைகள் இருந்ததால், சில கருத்துகளை வெளியிட்டேன்.\nஎனக்கு சோறு போட்ட தெய்வம் சினிமா. அந்த சினிமா நன்றாக இருக்க வேண்டும் என்று குரல் கொடுத்தேன். அது தவறு அல்ல. கேள்வி கேட்பது என் உரிமை. நடிகர் சங்கத்திலும் இதுபோன்று கேள்வி கேட்டோம். பதில் சொல்ல மறுத்ததால் தேர்தலில் நின்று பொறுப்புக்கு வந்துள்ளோம்.\nதயாரிப்பாளர்கள் சங்கத்தில் போண்டா, பஜ்ஜி சாப்பிடுகிறார்கள் என்று நான் சொன்னதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நோட்டீசு அனுப்பி இருந்தனர். போண்டா, பஜ்ஜி சாப்பிடுகிறார்கள் என்று சொன்னது தவறு அல்ல. அது ஒரு உணவு தான்.\nஇதன் தொடர்ச்சியாகவே என்னை நீக்கி இருப்பதாக கருதுகிறேன். இதை எனது வக்கீல்களுடன் கலந்து பேசி சட்டப்படி சந்திப்பேன். இந்த நீக்கம் எனக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை, ஆச்சரியப்படுத்தியது. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இதுபோன்று யாரையும் நீக்கியதாக முன் உதாரணங்கள் இல்லை. அவசரப்பட்டு யாரையும் நீக்க முடியாது. நடிகர் சிவகார்த்திகேயன் விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து நடந்ததாக கூறப்பட்டது. நானும் அதுபோன்ற கட்டப்பஞ்சாயத்தில் சிக்கினேன் என்றும் கூறி இருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்த நீக்க நடவடிக்கை வந்துள்ளதா\nதயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் ஜனவரி மாதம் நடக்க உள்ளது. அந்த தேர்தலில் எங்கள் அணி போட்டியிடும். அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு இருக்கிறோம். இளைஞர்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பொறுப்புக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. கண்டிப்பாக அந்த தேர்தலில் போட்டியிடுவோம்.\nதயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் தேர்தலை முறையாக நடத்தவிடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் யாருக்கும் பயப்படமாட்டேன். சினிமாவில் நல்லது நடக்க தொடர்ந்து கேள்வி கேட்டு கொண்டே இருப்பேன்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nமர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டெடுப்பு\nஅமலாபால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் \nதபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்கிறது\n50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nநகங்களை பராமரிக்க சில டிப்ஸ்கள்\nபிரசவத்துக்குப் பிறகு பழைய உடல்வாகுக்கு திரும்புவது எப்படி\nஇவர்கள் பட்டப்பகலில் செய்யும் துணிகரமான செய்யலை பாருங்கள்\nபண தேவையால் மோசமான படங்களில் நடித்தேன் \nபிக்பாஸ் வீட்டில் நடிகைக்கு நடந்த சோகம் \nபோலிசை மிரட்டிய டி ஜி பி மகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/141182/news/141182.html", "date_download": "2018-06-20T07:45:55Z", "digest": "sha1:UHFOLGZROS5YT6ZELI2GVBQMHLQGCI73", "length": 5419, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "கல்குவாரி குட்டையில் பிணமாக மிதந்த 2 பேர் உடல்கள் மீட்பு…!! : நிதர்சனம்", "raw_content": "\nகல்குவாரி குட்டையில் பிணமாக மிதந்த 2 பேர் உடல்கள் மீட்பு…\nசென்னையை அடுத்த மேடவாக்கம் முல்லை தெருவில் உள்ள கல்குவாரி குட்டையில் 2 பேர் பிணமாக கிடப்பதாக நேற்று பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், வேளச்சேரி தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.\nஅவர்கள் கல்குவாரி குட்டையில் மிதந்த 45 வயது மதிக்கத்தக்க 2 ஆண்களின் உடல்களை மீட்டனர். இதையடுத்து போலீசார் அந்த உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள்\nஇது தொடர்பாக வழக்கு பதிவு செய்து உள்ள போலீசார் அவர்கள் இருவரும் மது போதையில் குட்டையில் தவறி விழுந்தார்களா அல்லது யாரேனும் அவர்களை குட்டையில் தள்ளி கொலை செய்தார்களா அல்லது யாரேனும் அவர்களை குட்டையில் தள்ளி கொலை செய்தார்களா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nமர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டெடுப்பு\nஅமலாபால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் \nதபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்கிறது\n50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nநகங்களை பராமரிக்க சில டிப்ஸ்கள்\nபிரசவத்துக்குப் பிறகு பழைய உடல்வாகுக்கு திரும்புவது எப்படி\nஇவர்கள் பட்டப்பகலில் செய்யும் துணிகரமான செய்யலை பாருங்கள்\nபண தேவையால் மோசமான படங்களில் நடித்தேன் \nபிக்பாஸ் வீட்டில் நடிகைக்கு நடந்த சோகம் \nபோலிசை மிரட்டிய டி ஜி பி மகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/29261-17-year-old-daughter-of-actress-disco-shanthi-and-actress-lalitha-kumari-s-brother-interviewed-by-magic-parent.html", "date_download": "2018-06-20T07:40:35Z", "digest": "sha1:V52QX72OUFZRI5YSHQ5CWDNASJPR7UVZ", "length": 9658, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நடிகை டிஸ்கோ சாந்தி சகோதரனின் 17 வயது மகள் மாயம் | 17-year-old daughter of actress Disco Shanthi and actress Lalitha Kumari's brother interviewed by magic parent", "raw_content": "\nபோராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nமதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தரை நீக்கிய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசுதந்திரமான நீதிமன்றங்களே மக்களுக்கு பெரும் பாதுகாப்பு - ப. சிதம்பரம்\nகர்நாடகா: சித்ரதுர்கா அருகே ஜவஹனள்ளி பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி\nமதுரையில்தான் எய்ம்ஸ் அமைய வேண்டும் என கனவு கண்டவர் ஜெயலலிதா - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nவிவசாயிகளின் வருமானத்தை 2022 ஆம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக உயர்த்த நடவடிக்கை - பிரதமர் மோடி\nநடிகை டிஸ்கோ சாந்தி சகோதரனின் 17 வயது மகள் மாயம்\nநடிகை டிஸ்கோ சாந்தி சகோதரன் அருண் மொழி வர்மனின் 17 வயது மகளை ஐந்து நாட்களாகத் தேடி வருகின்றனர்.\nஅருண் மொழி வர்மன் சினிமா உதவி இயக்குனராக உள்ளார். அவரது மூத்த மகள் அப்ரீனா. அவருக்கு 17 வயது. பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறார், கடந்த 6ஆம் தேதி முதல் அவரைக் காணாவில்லை. 5 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇதனையடுத்து பாண்டிபஜார் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர். ஆனாலும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. \"சர்ச் பார்க் பள்ளியில் இதை பற்றி நாங்கள் விசாரித்த போது பள்ளியில் மொத்தம் 56 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது தெரிய வந்தது. ஆனால் சம்மந்தப்பட்ட இடத்தில் உள்ள கேமராக்கள் வேலை செய்யாததால் போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை. காவல்துறைக்குத் தேவையான போதிய ஆதாரங்கள் பள்ளித் தரப்பிலிருந்து தரப்படவில்லை. எங்களுக்குப் பள்ளி நிர்வாகம் மெத்தனம் காட்டுவது போல் தோன்றுகிறது” என பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அருண்மொழி வர்மனின் மற்றொரு சகோதரி நடிகை லலிதா குமாரி கூறியிருக்கிறார்.\nஆட்சியை வீட்டிற்கு அனுப்ப தயாராகிவிட்டோம்: தினகரன் அதிரடி பேட்டி\nஅதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தடையில்லை: உயர்நீதிமன்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதேர்தல் பறக்கும்படை எனக்கூறி நூதன முறையில் நகை கொள்ளை\nதி.நகர் ரெங்கநாதன் தெருவில் தீ: பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு\nநடிகை டிஸ்கோ சாந்தி சகோதரரின் மகள் பெங்களூரில் கண்டுபிடிப்பு\nதொழிலாளி உயிரிழப்பு: சென்னை சில்க்ஸ் கட்டட இடிப்புப் பணி நிறுத்தம்\nதீயணைக்கும் செலவை சென்னை சில்க்ஸ்தான் ஏற்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்\n10 மணி நேரத்துக்கு மேலாக பற்றியெரியும் தீ\nவேலையை இழந்த ஆத்திரத்தில் பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர்..\nRelated Tags : தியாகராய நகர் , டிஸ்கோ சாந்தி , நடிகை லலிதாகுமாரி\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n பாலியல் கேள்விகளால் புண்பட்டவர் குமுறல்\n'யோ யோ' டெஸ்ட்டில் பாஸ் ஆவாரா 'ஹிட்மேன்' \nமனிதர்களை விழுங்கும் மெரினா : அதிர்ச்சித் தகவல்\n'நெக்ஸ்ட் ரவுண்டு'க்கு தயாரானது ரஷ்யா\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆட்சியை வீட்டிற்கு அனுப்ப தயாராகிவிட்டோம்: தினகரன் அதிரடி பேட்டி\nஅதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தடையில்லை: உயர்நீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/29395-attack-on-fighting-students-is-human-rights-violation-g-ramakrishnan.html", "date_download": "2018-06-20T07:46:05Z", "digest": "sha1:VC72QNMIBLN6YIPZKEYV34REH3UTOX26", "length": 12415, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "போராடும் மாணவர்களை தாக்குவது மனித உரிமை மீறல்: ஜி.ராமகிருஷ்ணன் | Attack on fighting students is human rights violation: G Ramakrishnan", "raw_content": "\nபோராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nமதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தரை நீக்கிய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசுதந்திரமான நீதிமன்றங்களே மக்களுக்கு பெரும் பாதுகாப்பு - ப. சிதம்பரம்\nகர்நாடகா: சித்ரதுர்கா அருகே ஜவஹனள்ளி பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி\nமதுரையில்தான் எய்ம்ஸ் அமைய வேண்டும் என கனவு கண்டவர் ஜெயலலிதா - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nவிவசாயிகளின் வருமானத்தை 2022 ஆம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக உயர்த்த நடவடிக்கை - பிரதமர் மோடி\nபோராடும் மாணவர்களை தாக்குவது மனித உரிமை மீறல்: ஜி.ராமகிருஷ்ணன்\nநீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவது மனித உரிமை மீறல் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் எனக்கூறி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழக அரசை கண்டித்தும் நீட் தேர்வை எதிர்த்து கைதான மாணவர்களை உடனே விடுதலை செய்யக்கோரியும் இந்திய மாணவர் சங்கத்தினர் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து கோட்டையை நோக்கி பேரணியாக சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த சுமார் 250க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.\nசாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி புதுப்பேட்டை சமூக நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள இந்திய மாணவர் சங்கத்தினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சந்தித்து பேசினார். இதன்பிறகு புதியதலைமுறைக்கு அளித்த பேட்டியில், ”நீட் தேர்வை நிரத்தரமாக தடை செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர், இந்திய ஜனநாயக சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தாக்கி உள்ளனர். பள்ளி மாணவிகளை தொடக்கூடாத இடத்தை தொட்டுள்ளனர். சிலர் காயமடைந்துள்ளனர். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவது மனித உரிமை மீறல் என கூறினார். நீட் விலக்கோரி மத்திய அரசு உடனடியாக அவசர சட்டத்தை கொண்டு வர வேண்டும் என கூறிய அவர், அதிமுகவில் 3 அணிகளாக இருந்து 2 அணியாகி உள்ளது.\nபதவிக்காக சண்டை நடக்கிறது. இதனை பயன்படுத்தி பாஜக தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது. பாஜகவின் பேச்சை கேட்டு ஆளுநர் நடந்து கொண்டிருக்கிறார். எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் காலம் கடத்தாமல் உத்தரவிட வேண்டும்” என்று கூறினார்.\nவிஜய் சேதுபதியின் ’கருப்பனு’க்கு யு சான்றிதழ்\nஓட்டல் சேவைக் கட்டணத்துக்கும் வரி விதிக்கலாம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n”மாறிப் போன அம்மா உணவகம்” அன்றும் இன்றும் \n தீர்வில்லா இருதரப்பு மோதலால் அகதிகளான மீனவர்கள்\nநீட் தேர்வுக்கு படித்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை: வீடியோ காலில் பார்த்த தந்தை\nப்ளஸ் 1 பாடப் புத்தகங்கள் கிடைப்பதில் கால தாமதம்: மாணவர்கள் அவதி\nபிளாஸ்டிக்கில் இருந்து எரிபொருள்: சென்னை ஐஐடி புதிய சாதனை\nமாணவர் சேர்க்கையை அதிகரிக்க யுக்தி: சைக்கிள் இலவசம் என அறிவித்த அரசுப்பள்ளி\n‘தமிழ்த்துறை மாணவர்களுக்கு கட்டணம் இல்லை’- பல்கலைக்கழகம் அதிரடி சலுகை\nஅனைத்து பாடத்துக்கும் ஒரே ஆசிரியர் - சாதனை அல்ல வேதனை\nபாலியல் வன்கொடுமையை மாடியிலிருந்து பார்த்த பெண்கள் விரைந்து வந்து மீட்ட போலீஸ்\nRelated Tags : G Ramakrishnan , NEET , Student , Human right , Violation , நீட் தேர்வு , மாணவர்கள் , மனித உரிமை மீறல் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , ஜி.ராமகிருஷ்ணன்\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n பாலியல் கேள்விகளால் புண்பட்டவர் குமுறல்\n'யோ யோ' டெஸ்ட்டில் பாஸ் ஆவாரா 'ஹிட்மேன்' \nமனிதர்களை விழுங்கும் மெரினா : அதிர்ச்சித் தகவல்\n'நெக்ஸ்ட் ரவுண்டு'க்கு தயாரானது ரஷ்யா\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிஜய் சேதுபதியின் ’கருப்பனு’க்கு யு சான்றிதழ்\nஓட்டல் சேவைக் கட்டணத்துக்கும் வரி விதிக்கலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannionline.com/2017/05/5.html", "date_download": "2018-06-20T07:24:21Z", "digest": "sha1:ZPSG3JLXHQIMNJGKUIDRT4C5IUPYPQO2", "length": 4921, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: டிடிவி தினகரனின் 5 வங்கி கணக்குகளின் பண பரிவர்த்தனை", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nடிடிவி தினகரனின் 5 வங்கி கணக்குகளின் பண பரிவர்த்தனை\nபதிந்தவர்: தம்பியன் 01 May 2017\nடெல்லி குற்றப்பிரிவு போலீஸ் டிடிவி தினகரனின் 5 வங்கி கணக்குகளின் பண பரிவர்த்தனையை கண்டு பிடித்து உள்ளது. அதிகளவு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதிகமான பணம் ஹவாலா தரகர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. தினகரனின் சி.ஏ.விடம் விசாரிக்கப்படும், சுகேஷ் மற்றும் டிடிவி தினகரன் இடையிலான தொடர்பு குறித்து முழு தகவல்களும் கிடைத்து உள்ளது என தகவல்கள் தெரிவித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\n0 Responses to டிடிவி தினகரனின் 5 வங்கி கணக்குகளின் பண பரிவர்த்தனை\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nஎத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண\nபாகிஸ்தானில் கடும் வெயிலுக்கும் சிறிலங்காவில் கடும் மழை வெள்ளத்துக்கும் பலர் பலி\nகாங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: டிடிவி தினகரனின் 5 வங்கி கணக்குகளின் பண பரிவர்த்தனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/136b148559/aayudh-who-has-complet", "date_download": "2018-06-20T07:25:12Z", "digest": "sha1:HLIJ2ZAFJ5HHIY6XIBA5IR2TBPLQEMWK", "length": 9772, "nlines": 98, "source_domain": "tamil.yourstory.com", "title": "கடந்த 19 ஆண்டுகளாக உரிமை கோரப்படாத 10 ஆயிரம் பிணங்களுக்கு இறுதிச் சடங்கு செய்துள்ள ஆயுப்!", "raw_content": "\nகடந்த 19 ஆண்டுகளாக உரிமை கோரப்படாத 10 ஆயிரம் பிணங்களுக்கு இறுதிச் சடங்கு செய்துள்ள ஆயுப்\nஇறந்த உடல்களுக்கு பாதுகாவலராகவே பார்க்கப்படும் ஆயுப் அஹ்மத்தின் பணி, மனிதாபிமானத்தின் மீது ஒருவருக்கு இருக்கும் நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது. யாரும் உரிமை கோராத மனித உடல்களை பிணவறைக்குக் கொண்டு சென்று அதன் பிறகு உடலை தகனம் செய்கிறார் அல்லது இறுதிச் சடங்குகளை மேற்கொள்கிறார் இந்த இளைஞர்.\nமனிதாபிமானம் நிறைந்த சிந்தனையும் ஒவ்வொரு மனிதனின் மீதுள்ள இரக்கமும் இந்த அசாதாரணப் பணியை மேற்கொள்ள அவருக்கு உந்துதளித்தது.\nஆயுப் குண்டூல்பெட்டிற்கு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார். அவர் செல்லும் வழியில் ஒரு பிணத்தைச் சுற்றி மிகப்பெரிய கூட்டம் கூடியிருந்ததைப் பார்த்தார். கிட்டத்தட்ட பத்து மணி நேரம் கழித்து அதே பகுதியைக் கடந்து செல்லும்போது அந்தப் பிணம் அதே இடத்தில் இருந்ததைக் கண்டு அதிர்ந்தார். இந்தச் சம்பவம் அவருள் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.\n”ஒரு உறவினரோ நண்பரோ இருந்தால் எவ்வாறு கவனித்துக் கொள்வார்களோ அதே போன்று ஆயுப் கவனித்துக்கொள்கிறார். முதலில் பிணத்தின் உறவினரைக் கண்டறிய முற்படுகிறார். அவ்வாறு யாரையும் கண்டறிய இயலாத பட்சத்தில் அவரே அடக்கம் செய்கிறார் அல்லது இறுதி சடங்குகளை மேற்கொள்கிறார்.”\n38 வயதான ஆயுப், மைசூரைச் சேர்ந்தவர். கடந்த 19 ஆண்டுகளாக இந்தப் பணியை மேற்கொண்டு வருகிறார். ஆயிரக்கணக்கான பிணங்களுக்கு இறுதிச் சடங்கு செய்துள்ளார். இது குறித்து எண்ணிக்கையை அவர் குறித்து வைக்கவில்லை எனினும் அவரால் இறுதிச் சடங்கு செய்யப்பட்ட உடல்களின் எண்ணிக்கை சுமார் 10,000 இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.\nகாவலர்கள் பணி நிறைவடைந்ததும் ஆயுப் ஜி என்றழைக்கப்படும் இவருக்குத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ பணிகள் முடிந்ததும் இவர் சென்று பிணத்தை மீட்டு வருகிறார். இறந்தவரின் உறவினர்களைத் தேடிக் கண்டறிய அந்த பிணத்தின் புகைப்படத்தை முகநூலில் பதிவிடுகிறார்.\nயாரேனும் பிணத்தின் உறவினர் என உரிமை கோரினால் ஆயுப் அவர்களிடம் உடலை ஒப்படைத்து விடுகிறார். சில சமயம் அவரது செயலுக்காக நன்றி பாராட்டி சிலர் 50 ரூபாய் அல்லது 100 ரூபாய் கொடுப்பார்கள். எனினும் யாரும் உரிமை கோராத நிலையில் ஆயுப் இறுதிச் சடங்குகளை நடத்திவிடுகிறார்.\nஆயுப் வீட்டில் அவரது செயல்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறினார். பெங்களூரு வந்தடைந்தார். தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையில் பணிபுரியத் துவங்கினார். லால்பாக் பகுதியில் ஒரு பிணத்தைக் கண்டபோது அதை காவலர்களிடம் ஒப்படைக்க தீர்மானித்தார்.\nஇது ஒரு சிறந்த சேவை என்பதை உணர்ந்தார் ஆயுப். மைசூரு திரும்பியதும் தொடர்ந்து பணியில் ஈடுபட்டார். அப்போதிருந்து தனது செயலுக்காக வருந்தாமல் இத்தகைய பணியில் தொடர்ந்து வெற்றிகரமாக ஈடுபட்டு வருகிறார் ஆயுப்.\nவீடற்று வீதியில் அலைந்த ஆக்ஸ்போர்டு பட்டதாரி முதியவர்: முகவரி தந்த ஃபேஸ்புக் பதிவு\nஇயற்கை விவசாயத்திற்கு வலு சேர்க்கும் உயிரி உரங்களை அளிக்கும் சென்னை நிறுவனம்\nடெக்30 ஸ்டார்ட்-அப் நிறுவனம் 'ஹசுரா' $1.6 மில்லியன் விதை நிதி திரட்டியது\nசச்சின் டெண்டுல்கர் ’மிகச் சிறந்த கொடையாளி’ என்பதை உணர்த்தும் 10 நிகழ்வுகள்\nபால் பண்ணையை லாபகரமாக நடத்தி 2 ஆண்டுகளில் ரூ.2 கோடி ஈட்டிய எழுத்தாளர்\nஇயற்கை விவசாயத்திற்கு வலு சேர்க்கும் உயிரி உரங்களை அளிக்கும் சென்னை நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2016/2518/", "date_download": "2018-06-20T07:28:09Z", "digest": "sha1:7BFW5J65PUDHZ45QBTWUV3JZFEVWZMQ6", "length": 10983, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கையில் அரசியல் சாசன மறுசீரமைப்பு மிகவும் அவசியமானது – சுவிஸ் சபாநாயகர்:- – GTN", "raw_content": "\nஇலங்கையில் அரசியல் சாசன மறுசீரமைப்பு மிகவும் அவசியமானது – சுவிஸ் சபாநாயகர்:-\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-\nஇலங்கையில் அரசியல் சாசன மறுசீரமைப்பு மிகவும் அவசியமானது என சுவிட்சர்லாந்தின் சபாநாயகர் Christa Markwalder தெரிவித்துள்ளார். இலங்கையில் மேற்கொள்ளப்பட உள்ள அரசியல் சாசன திருத்தங்கள் தொடர்பில் தமக்கு அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளதாகவும் அனைத்து கட்சிகளினதும் சிவில் சமூகத்தினதும் கருத்துக்களை உள்ளடக்கி அரசியல் சாசனத்தை அமைக்க வழியமைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் மிகவும் வெற்றிகரமான அரசியல் சாசனமொன்று உருவாக்கப்படுவதற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர் பாரியளவிலான இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வருவதாகவும் இலங்கைக்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையில் மிக நெருக்கமான உறவுகள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇரு நாடுகளுக்கும் இடையில் சிறந்த பொருளாதார உறவுகள் காணப்படுவதாகவும் இன்னமும் மேம்படுத்த சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசியல் • இலங்கை • பிரதான செய்திகள்\nயுத்தத்திற்கு பின்னரான தமிழ் அரசியல் நோக்கில் தற்கால சர்வதேச உறவுகளை விளங்கிக் கொள்ளல்:-\nஅரசியல் • இலங்கை • பிரதான செய்திகள்\nவட்டக்கண்டல் படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவுநாள்\nஅரசியல் • இலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஊர்களின் பெயரை அதிகளவில் உச்சரிக்கின்ற அரசியல்வாதிகள் ஊருக்கு வருவதில்லை மக்கள் கவலை\nஅரசியல் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசர்வதேச விசாரணையை வலியுறுத்தும் ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்பு\nஅரசியல் • இலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமுறையற்ற செயற்பாட்டை நியாயப்படுத்திய நடவடிக்கை – செல்வரட்னம் சிறிதரன்\nஅரசியல் • இலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கம் சர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிகளைக் காற்றில் விட்டு விட இடமளிக்க முடியாது\nபுதிய அரசியல் சாசனம் குறித்த முதல் அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது\nசர்வதேச ரீதியான அழுத்தங்கள் கிடையாது – மஹிந்த அமரவீர\nஇன்று உலக அகதிகள் தினம்\nபலாலி வடக்கில் காணாமல் போன பாடசாலையின் அத்திபாரம் கண்டுபிடிப்பு…. June 20, 2018\nபுலிகள் காலத்திலும், பின்னரும் செயற்பட்ட, புலனாய்வு பிரிவின் முக்கிய தகவல்களை வெளியிட தீர்மானம்\nகச்சாய் பாடசாலை அதிபரின், ஏரியல் தாக்குதலால் மயங்கிய மாணவி… June 20, 2018\nவடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும்- ஜெனிவாவில் கோரிக்கை\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thinaboomi.com/2018/06/14/92333.html", "date_download": "2018-06-20T07:21:30Z", "digest": "sha1:ZCJYBHAU5TK5ST22P2P2E75BC2ODYBSG", "length": 13988, "nlines": 185, "source_domain": "thinaboomi.com", "title": "72 வயது மூதாட்டிக்கு சேவாக் புகழாராம்", "raw_content": "\nபுதன்கிழமை, 20 ஜூன் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி முறிந்தது : ஆளும் கட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது பாரதிய ஜனதா - முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா\nசீன அதிபரை விரைவில் சந்திக்கிறார் கிம் ஜாங்\nகிரீஸ் அதிபர் மற்றும் பிரதமருடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு\n72 வயது மூதாட்டிக்கு சேவாக் புகழாராம்\nவியாழக்கிழமை, 14 ஜூன் 2018 விளையாட்டு\nபோபால் : மத்தியப்பிரதேச மாநிலத்தில் 72 வயதில் மின்னல் வேக டைப்பிங் செய்யும் மூதாட்டியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் பாராட்டியுள்ளார்.\nமத்தியப்பிரதேச மாநிலம் செஹோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் லட்சுமி வெர்மா (72) என்ற பெண்மணி டைப்-ரைட்டிங் வேலை செய்து வருகிறார். இந்த வயதிலும் அவரின் மிக வேகமாக டைப்பிங் செய்யும் திறமை உடையவர். லட்சுமி வெர்மா செய்யும் வேலையை வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அவரைப் பேட்டியெடுக்க ஏராளமான பத்திரிகையாளர்கள் ஆர்வம் காட்டினர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான வீரேந்தர் சேவாக், தனது ட்விட்டர் பக்கத்தில் லட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் பதிவு செய்திருந்த வாழ்த்து செய்தியில், “என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு சூப்பர் பெண்மணி. மத்தியப்பிரதேச மாநிலம் சிஹோரில் வாழ்ந்து வரும் அவரிடம் இருந்து இளைஞர்கள் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும். வேகத்தை மட்டுமல்ல, உற்சாகமான மனநிலை, கற்பதற்கும், செய்வதற்கும் வேலையோ, வயதோ தடையில்லை என்பதையும் கற்றுக் கொள்ள வேண்டும். அவருக்கு மரியாதையுடன் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nமூதாட்டி சேவாக் Sehwag old women\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங்கிரஸ் கலாச்சாரம் இல்லாத நாடுதான் வேண்டும்: அமித்ஷா\nமுறுக்கிக் கொண்டு போன மாப்பிள்ளை மீண்டும் சட்டசபைக்கு வந்துள்ளார்: ஸ்டாலின் மீது அமைச்சர் ஜெயகுமார் தாக்கு\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nதேர்வு எழுத தாலியை கழட்டுங்கள் பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nகாஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி முறிந்தது : ஆளும் கட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது பாரதிய ஜனதா - முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா\nஎஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.மில் புகுந்த எலி ரூ.12 லட்சம் நோட்டுகளை கடித்து குதறியது\nவீடியோ: பிக் பாஸ் 2 தமிழ்\nவீடியோ: பிக் பாஸ் 2 தமிழ்\nவீடியோ : டிக்.. டிக்... டிக்... டீசர் விமர்சனம்\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற ஆனி ஊஞ்சல் உற்சவம்\nவீடியோ: மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாடு\nபுதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற வைகாசி விசாக திருவிழா தேரோட்டம்\nவீடியோ : ஸ்டாலின் நடத்தும் எந்த போராட்டமும் வெற்றி பெறாது - தமிழிசை\nவீடியோ: வேலூர் மாவட்டம் சேர்க்காடு அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி ஓரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி\n10-ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு: நாளை முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்\nதண்ணீரை சுத்தமாக்க முருங்கை மரம் உதவும் அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு\nவடகொரியாவுக்கு எதிராக கூட்டு ராணுவப் பயிற்சியை கைவிட அமெரிக்கா, தென்கொரியா சம்மதம்\nகூகுள் மேப் வழியாக உபேர் வாடகை வாகனங்களை நேரடியாக புக் செய்யும் வசதி ரத்து\nகவுன்டி கிரிக்கெட் போட்டி: புஜாரா மோசமான ஆட்டம்\nமே.இ.தீவுகள் - இலங்கை இடையேயான செய்ண்ட் லூசியா டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது\nசாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் மூலம் இந்திய அணியின் திறனை அறியலாம் - கேப்டன் ஸ்ரீஜேஷ் பேட்டி\nஇந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமாம்\nபெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைவு\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nபுதன்கிழமை, 20 ஜூன் 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_19_06_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-18-06-2018\n1தண்ணீரை சுத்தமாக்க முருங்கை மரம் உதவும் அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப...\n2காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி முறிந்தது : ஆளும் கட்சிக்கு அளி...\n3பிரதமர் மோடி திருமணம் ஆகாதவர்: ம.பி. கவர்னர் பேச்சால் சர்ச்சை\n4கூகுள் மேப் வழியாக உபேர் வாடகை வாகனங்களை நேரடியாக புக் செய்யும் வசதி ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://worldtamilforum.com/tag/korean-poetess-kim-yang-shik/", "date_download": "2018-06-20T08:02:33Z", "digest": "sha1:3PBUVY3WHL3XICOQ6WSN7YPLYWQQI32I", "length": 5517, "nlines": 86, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –Korean-Poetess -KIM-Yang-shik Archives - World Tamil Forum -", "raw_content": "\nஉலகப் புகழ்ப் பெற்ற கொரிய நாட்டுக் கவிஞர் கிம் யாங்-ஷிக் அவர்களின் தமிழில் மொழிபெயர்ப்பு கவிதை நூல் வெளியீடு\nகொரிய நாட்டு இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்து தரம் வாய்ந்த நூல்களாக வெளியிடும் முதல் முயற்சியாக உலகப் புகழ்ப் பெற்ற கொரிய நாட்டுக் கவிஞர் கிம் யாங்-ஷிக் (Ms. KIM Yang-shik) அவர்களின் கவிதை நூல் இன்று சனிக்கிழமை 10-03-2018 மாலை 5.30… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nபெரும் தமிழ் கவிஞர் சுரதாவின் நினைவு தினம் இன்று\nஇந்தியில் பெயர் பலகை வைத்த பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம்\nவரலாற்று தகவல்கள் : ஆங்கிலேயன் ஆஷ்துரை கொலையில், வ.உ.சிதம்பரம் பிள்ளை-யும் ஒரு மூளையாக செயல்பட்டார்\nவாஞ்சிநாதனின் 107வது நினைவு தினம் – அரசு சார்பில் மலர் தூவி மரியாதை\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.geetham.net/forums/archive/index.php/f-40.html?s=067e76adeb27c2d62ba3a373f419fcf2", "date_download": "2018-06-20T07:18:20Z", "digest": "sha1:ZAGLC5PFW76IUVWWGPJ6EOANKPEJZGCI", "length": 8038, "nlines": 255, "source_domain": "www.geetham.net", "title": "Poems/ கவிதை, Story/ கதை [Archive] - Geetham Entertainment", "raw_content": "\nஎன் இளைய நிலாவே. . \nமுதற் காதல் - முதற்...\nREQ : கவிதை--கவிதை எழுதுவத\nபடம் பார்த்து கவிதை சொல்\nவெறுமையான என் நாளேட்டின் பக்கங்கள்\nபிஸ்தா மகன் - இசை நாடகம்\nமௌனத்திற்க ு அர்த்தம் என்ன \nஇப்படி எத்தனை காதல் கதைகளோ - கவியரசு வைரமுத்து\nஆதலால் மனிதா - கவியரசு வைரமுத்து\nவங்காள விரிகுடா - கவியரசு வைரமுத்து\nகாலந்தோறும ் காதல் - வைரமுத்து\nதீ அணையட்டும் - வைரமுத்து\nபகல் கனவுகள் - ராஜேஷ் வேணு\nமெளனத்தில் புதைந்த கவிதைகள் - வைரமுத்து\nமுரண்பாடுக ள் - வைரமுத்து\nகாலமே என்னைக் காப்பாற்று - வைரமுத்து\nசொல்லதிகார ம் - வைரமுத்து\nவாழ்க்கை - மு. மேத்தா\nவெள்ளைக் காகிதம் - Kahlil Gibran\nகாமத்துப் பால் கதைகள் - 1. கயல் விழி (Completed\nபொருட்பால் விவாதங்கள் -1 பேச்சிலினி மை (Leadership Skills)\nஅறத்துப்பா ல் கவியரங்கம் - 1. இறை வழிபாடு (Worship)\nகாமத்துப் பால் கதைகள் - 2. பெண் பார்க்கும் படலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} {"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/26.html", "date_download": "2018-06-20T07:09:59Z", "digest": "sha1:MFBXA2EVOGTREVQYCCPJQMXFO3C3LL7B", "length": 10307, "nlines": 75, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் தொடர்பில் மேலும் 26 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளன - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \" கதைச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார்\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \"தமிழ்ச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார் உலக செம் மொழிகளில் உயர தனிச் சிறப்புடையது தமிழ...\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு தலைமை : பன்முக ஆற்றல் கொண்ட பாவலர் குவைத் வித்யா...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nமறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களுக்கான அஞ்சலிக் கவிதை\n ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா ) ...\nHome Latest செய்திகள் ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் தொடர்பில் மேலும் 26 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளன\nரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் தொடர்பில் மேலும் 26 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளன\nரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் தொடர்பில் இடம்பெறுகின்ற விசாரணைகளின் பொருட்டு மேலும் 26 பேரிடம் சாட்சியங்கள் பதிவுசெய்ய வேண்டியுள்ளதாக பாரிய மோசடிகள் மற்றும் ஊழல் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா குறிப்பிடுகின்றார்.\nஇந்த விவகாரம் தொடர்பில் இதுவரை நால்வரிடம் சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் கூறியுள்ளார்.\nஇதன்போது ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த இராணுவத்தின் முன்னாள் மேஜர் ஜெனரல் ஒருவர் தாம் உண்மைக்குப் புறம்பான வாக்குமூலம் வழங்கியுள்ளதை ஏற்றுக்கொண்டதாக பாரிய மோசடிகள் மற்றும் ஊழல் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவிக்கின்றார்.\nகுறிப்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் முன்னிலையில் தம்மால் உண்மையை கூறமுடியாமல் போனதாகவும் அந்த இராணுவ அதிகாரி குறிப்பிட்டிருந்ததாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா குறிப்பிடுகின்றார்.\nஇந்த விடயம் குறித்து ஆணைக்குழுவினால் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.\nரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்திற்கு எதிராக பாரிய மோசடிகள் மற்றும் ஊழல் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமைய, ஆரம்பக்கட்ட விசாரணை மற்றும் குறுக்குக் கேள்விகளை கேட்கும் நடவடிக்கைகள் நேற்றும், நேற்று முன்தினமும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.\nரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் சுமார் 500 ஊழியர்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக குறிப்பிட்ட ஆணைக்குழுவின் செயலாளர், அதற்குப் பதிலாக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 150 இற்கும் அதிகமான ஊழியர்கள் கடமைக்கு அமர்த்தப்பட்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.\nஇதன்போது சிவில் பாதுகாப்பு திணைக்கள ஊழியர்கள் தமக்குரிய சீருடைக்குப் பதிலாக வேறொரு வகையான உடையுடன் கடமையில் அமர்த்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பிலே​யே விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பாரிய மோசடிகள் மற்றும் ஊழல் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் மேலும் கூறினார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://expressnews.asia/20704-2/", "date_download": "2018-06-20T07:20:36Z", "digest": "sha1:EP4M2NAWL6XU2CSAQU4PXKIIMBQ7X5DE", "length": 10455, "nlines": 160, "source_domain": "expressnews.asia", "title": "கோயமுத்தூர் டெக்ஸிட்டி ரோட்டரி சார்பில் Dr.பிரசாந்த் வைஜ்யநாத்துக்கு விருது – Expressnews", "raw_content": "\nகோவையில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.\nநீலகிரி அரசு பஸ் விபத்தில் சிக்கி காயம் அடைந்த 9 பேர் கோவையில் சிகிச்சை.\nரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகை\nவீடற்ற தாழ்த்தப்பட்டோர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்.\nHome / Hospitals / கோயமுத்தூர் டெக்ஸிட்டி ரோட்டரி சார்பில் Dr.பிரசாந்த் வைஜ்யநாத்துக்கு விருது\nகோயமுத்தூர் டெக்ஸிட்டி ரோட்டரி சார்பில் Dr.பிரசாந்த் வைஜ்யநாத்துக்கு விருது\nபுற்றுநோயை கட்டுப்படுத்த உதவும் மிராக்கில் சத்து பானம் டாக்டர் மாணிக்கம் தகவல்.\nகோவை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரசாந்த் வைஜ்யநாத் கோயம்புத்துார் டெக்ஸ்சிட்டி ரோட்டரி கிளப் ‘சிறந்த தொழில்திறன் விருதை வழங்கி கவுரவித்துள்ளது.\nகோவை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வைஜ்யநாத் சேவையை பாராட்டி கோயம்புத்துார் டெக்ஸ்சிட்டி ரோட்டரி கிளப் ‘சிறந்த தொழில்திறன் விருதை’ வழங்கி கவுரவித்துள்ளது. 20 ஆண்டுகள் அனுபவம் 7000 ம் அறுவை சிகிச்சை என மெய்சிலிர்க்க வைக்கிறது.\nடாக்டர் வைஜயந்தத் நாத் அவர்களின் பணி மருத்துவ மேற்படிப்பு கல்வியில் கற்கும்போதே தங்கமெடல் பெற்றவர். டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சைக்கான கல்வியில் ஹனர்ஸ் பட்டம் வென்றவர்.\nவெளிநாடுகளில் குறிப்பாக ஜெர்மன், அமெரிக்காவில் ஒகியோ, இஸ்ரேல் போன்ற நாடுளில் பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றியுள்ளார்.\nஇருதயம், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, இருதயத்தின் பல்வேறு அறைகளின் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பலசிக்கலான அறுவை சிகிச்சைகளில் நிபுணத்துவம் பெற்ற இவர் மருத்துவத்தில் சிறந்த இடத்தை பிடித்துள்ளார்.\nகோயம்புத்துார் டெக்ஸ்சிட்டி ரோட்டரி கிளப் 3201 மாவட்ட கவர்னர் கிருஷ்ணன் குட்டி ராஜ்ஸ்ரீசுகர்ஸ் தலைவர் ராஜ்ஸ்ரீபதி ஆகியோர் விருதினை வழங்கி கவுரவித்தார்.\nகோவை டெக்ஸ்சிட்டி மாவட்ட ரோட்டரி கிளப் தொழில் சேவை பிரிவு தலைவர் சுந்தர வடிவேலு முன்னிலை வகித்தார்.\nகோயம்புத்துார் டெக்ஸ்சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் மகாவீர் போத்ராஇ செயலாளர் நரேந்திரகுமார் தொழில் சேவை பிரிவு தலைவர் கே.ஐ ஆன்டனி ஜான்சன் ஆகியோர் பங்கேற்றனர்.\nNext ஜல்லடையன்பேட்டை நெசவாளர் காலனியில் மஹா கும்பாபிஷஹகம்.\nகோவையில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.\nநீலகிரி அரசு பஸ் விபத்தில் சிக்கி காயம் அடைந்த 9 பேர் கோவையில் சிகிச்சை.\nஈஷா யோகா மையத்தில் 112 அடி உயரத்தில் ஆதியோகி சிலை அமைக்கப்பட்டு பாரத பிரதமர் திறந்து வைத்தார்.\nகோவையில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.\nநீலகிரி அரசு பஸ் விபத்தில் சிக்கி காயம் அடைந்த 9 பேர் கோவையில் சிகிச்சை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2015/10/06/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-06-20T07:29:11Z", "digest": "sha1:2JGW7ETGFYBHE56BBYWODQDROBEY7V7L", "length": 9843, "nlines": 160, "source_domain": "theekkathir.in", "title": "மலைவாழ் மக்கள் சங்க புதிய நிர்வாகிகள்", "raw_content": "\nகர்நாடகா: கார் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5பேர் பலி\nமதுரை: தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது\nதிருப்பூர் : மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு வாலிபர்கள் போராட்டம்.. நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உறுதி\nகணம் கோர்ட்டார் அவர்களுக்கு நினைவுபடுத்தனுமோ\nநீதிபதி கிருபாகரனுக்கு என்னதான் பிரச்சினை என்று தெரியவில்லை \nபோராட்டம் நடத்தினால் ஊதியம் பிடித்தம் செய்வதா\nபசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கைது செய்வதா ஒமலூர் காவல் நிலையம் முற்றுகை – விவசாயிகள் ஆவேசம்\nஊரக வளர்ச்சித்துறையினர் சிறுவிடுப்பு எடுத்து போராட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»திருவண்ணாமலை»மலைவாழ் மக்கள் சங்க புதிய நிர்வாகிகள்\nதமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் 7வது மாநில மாநாடு திருவண்ணாமலையில் திங்களன்று எழுச்சியுடன் நிறைவு பெற்றது.\nமலைவாழ் மக்கள் சங்க புதிய நிர்வாகிகள்\nதமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் 7வது மாநில மாநாடு திருவண்ணாமலையில் திங்களன்று எழுச்சியுடன் நிறைவு பெற்றது.\nதமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் 7வது மாநில மாநாடு திருவண்ணாமலையில் திங்களன்று எழுச்சியுடன் நிறைவு பெற்றது.\nஇம்மாநாட்டில், சங்கத்தின் மாநிலத் தலைவராக பி.டில்லிபாபு எம்எல்ஏ, பொதுச் செயலாளராக இரா.சரவணன், பொருளாளராக சடையப்பன், துணைத் தலைவர்களாக பெ.சண்முகம், வி.கே.ராஜூ, சேகர், எல்.சிவலிங்கம், அண்ணாமலை, துணை செயலாளர்களாக ஏ.வி.சண்முகம், எம்.அழகேசன், கண்ணகி, ஜி.செல்வம், ஏ.பொன்னுசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் உள்பட மொத்தம் 53 பேர் கொண்ட மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டது.\nமலைவாழ் மக்கள் சங்க புதிய நிர்வாகிகள் மலைவாழ் மக்கள் சங்கத்தின் 7வது மாநில மாநாடு\nPrevious Articleமதவெறியை தூண்டும் பாஜக எம்எல்ஏ உடனே கைது செய்க: சிபிஎம்\nNext Article உடனே தீர்வு காண்க: சிபிஎம் வலியுறுத்தல்\nஜவ்வாதுமலை கோடை விழா நிறைவு\nபிரதிபா உயிரைக் குடித்தது நீட்: +2ல் 1165 மார்க் நீட் 39 மார்க் …\nதிருவண்ணாமலை: மண் சரிந்து 3 பேர் பலி\nகலை இலக்கிய நகரானது புதுச்சேரி..\nமகளிர் விவசாயத்திற்கு வழிகாட்டும் புதிய கேரளா…\nகணம் கோர்ட்டார் அவர்களுக்கு நினைவுபடுத்தனுமோ\nநீதிபதி கிருபாகரனுக்கு என்னதான் பிரச்சினை என்று தெரியவில்லை \nஇந்த மூதாட்டி செய்த குற்றம் யாது\nநாடு என்பது நாலய்ந்து பெருமுதலையே என்பதறிக \nஅரசாளும் அரக்கர் கூட்டம் அழியுற நாள் தூர இல்ல…\nகர்நாடகா: கார் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5பேர் பலி\nமதுரை: தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது\nதிருப்பூர் : மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு வாலிபர்கள் போராட்டம்.. நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உறுதி\nகணம் கோர்ட்டார் அவர்களுக்கு நினைவுபடுத்தனுமோ\nநீதிபதி கிருபாகரனுக்கு என்னதான் பிரச்சினை என்று தெரியவில்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://engalblog.blogspot.com/2018/01/blog-post_27.html", "date_download": "2018-06-20T07:58:12Z", "digest": "sha1:LSGPTGE7AW76DW7MAQ32QMBDQSZCL3FR", "length": 48128, "nlines": 439, "source_domain": "engalblog.blogspot.com", "title": "சுசீலா கோலி | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\n1) சுசீலா கோலியைச் சந்தியுங்கள் விவசாயக் கூலிக்குச் சென்று கொண்டிருந்த, படிக்க எந்த வசதியுமே இல்லாத அந்த கிராமத்தில், அரசாங்கத்தின் உதவியும் ஆரம்ப காலங்களில் கிடைக்காத நிலையில், சுமார் 250 குழந்தைகளுக்குக் கல்வி கற்றுக் கொடுத்த பெண்.\n2) கர்நாடக தலைமைச் செயலாளர் திருமதி ரத்னா பிரபா. மாவட்ட ஆட்சியராய் இருந்தபோது ஒரு நாள் காரில் சென்று கொண்டிருந்தார். சாலையில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனை விசாரித்து, அவனுக்குப் படிப்பில் ஆர்வம் இருப்பதை அறிந்து படிக்க ஏற்பாடு செய்தார். 27 வருடங்களுக்குப் பின் அந்த \"சிறுவன்\" அவரைச் சந்தித்து நன்றி சொன்ன சம்பவம். பிரதமரும் பாராட்டிய சம்பவம்.\n3) பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவிகளின் முன்னேற்றத்துக்கு பணம் தடையாக இருக்கக் கூடாது என்று அவர்களுக்கு மொபைல் செயலிகள் குறித்து இலவசப் பயிற்சி கல்வி வழங்கும் ஆசிரியை ரேணுகா.\n4) \"புதுமைப் பெண்களடி... பூமிக்குக் கண்களடி... பாரதி சொன்னானே... கவி பாரதி சொன்னானே....\"\nமாணவி நந்தினி கூறியதாவது: \"என் தாய் இறந்த பின், தந்தை என்னை விட்டு சென்று விட்டார். அதன்பின், என் பெரியம்மா பாதுகாப்பில் இருந்தேன். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது, பெரியம்மா திருமண ஏற்பாடு செய்தார்.\n'திருமணம் வேண்டாம்' எனக் கூறினேன்; ஏற்கவில்லை; என் நண்பர்கள் கூறியதையும் ஏற்கவில்லை. கலெக்டருக்கு போன் செய்தேன்; அவரது உதவியாளர் பேசினார்....\"\nLabels: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை செல்வராஜு அண்ணா, கீதாக்கா, பானுக்கா...நான் ஆஜர்\nஸ்ரீராம் மற்றும் அனைவருக்கும் வணக்கம்...\nகாலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்..\nகாலை வணக்கம் கீதா ரெங்கன்.\nநகரத்தில் இருந்து கொண்டும் எதுவும் செய்ய முடியாமல், செய்யாமல் இருப்பவர்களின் நடுவே எந்த வசதிகளும் இல்லாத கிராமத்தில் வாழும் சாதாரண எளிய மக்கள் இவர்கள் செய்யும் சேவையைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை...\n இந்தச் செய்தியும் முதல் செய்தியும் வாசித்ததும் கண்களில் நீர் கோர்த்தது மனம் நெகிழ்ந்து. ரத்னபிரபா அவர்களைப் பிரதமர் பாராட்டியதும் நல்ல விஷயம். இப்படி நல்ல செயல்களை அறிந்து பாராட்டி ஊக்குவித்தால் அரசுப் பணியாளர்கள் பாசிட்டிவாக நேர்மையாக நல்ல விதமாகச் செயல்படுவார்கள். இப்படியான செய்திகள் நம்பிக்கை அளிக்கிறது.\n இது ஒரு வித்தியாசமான பயிற்சி. வறுமையில் படிக்கக் கஷ்டப்படும் கிராமத்துக் குழந்தைகளுக்குத் தங்கள் பொருளாதாரத்தைப் பார்த்துக் கொள்ள உதவும் பயிற்சி..சூப்பர் குடோஸ் டு ஆசிரியை ரேணுகா\n மேலும் நன்றாகப் படித்து வாழ்வில் முன்னேறிடவும் வாழ்த்துகள் அரசும் உடனே செயல்பட்டு அந்த மாணவியை மீட்டு காப்பகத்தில் சேர்த்துப் பாராட்டி வாவ் அரசும் உடனே செயல்பட்டு அந்த மாணவியை மீட்டு காப்பகத்தில் சேர்த்துப் பாராட்டி வாவ் எத்தனையோ பெண் குழந்தைகள் இப்படியான சூழலில் சிதைக்கப்ப்ட்டு, இப்படியான சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி பெண் குழந்தைகளைப் பாழாகும் செய்திகளின் நடுவே இப்படியான செய்தி மகிழ்வளிக்கிறது.\nஅம்மாணவிக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் நன்றாக வரவேண்டும் என்றும் மனது வேண்டுகிறது. அனைத்தும் கல்வி சார்ந்த பாஸிட்டிவ் செய்திகள்\nகல்வி சார்ந்த பெண்கள் முன்னெடுத்துச் செல்லும் பாசிட்டிவ் செய்திகள்... பாரதி கண்ட பெண்கள் வாழ்க\nமூலவரின் (சுசீலா கோலி ) படத்தை போடாமல்\nஉற்சவ மூர்த்தி (ரத்ன பிரபா)படத்தை போட்டது ஏன் \nஇன்னும் பொது கழிப்பிடங்களில் ஆண் /பெண் படம் போடும் வழக்கம்\nசில நாட்களாக இணையம் வர இயலா நிலை\nநாலு செய்திகளையும் படித்தேன். ரத்னப் ப்ரபா அவர்கள் செய்தது எதையும் எதிர்பாராமல் ஒருவனுக்கு வாழ்வு தந்தது. அது அவன் தலைமுறையை மாற்றிவிடும். ரேணுகா அவர்கள் செய்வது சமூக சேவை. எளியர்வர்களுக்குத் தன் நேரத்தைச் செலவழித்து கல்வி தருகிறார். மாணவி நந்தினி, தான் முன்னேறவேண்டும் என்பதை மனதில் கொண்டு, தன் அறிவுத்திறத்தால் அதற்குரிய வழியைக் கண்டுபிடித்துள்ளார், அவருக்கு பரிசு வழங்கியதன்மூலம் தமிழக அரசு தன் கடமையைச் செய்துள்ளது. எல்லாவற்றையும்விட மிகவும் கவர்ந்தது, சுசீலா கோலியின் அர்ப்பணிப்பு, அவர் கணவரும் அவருக்குச் செய்த நன்மை. வாழ்க்கை வாழ்வதற்கே ஒரு அர்த்தத்தைக் கொண்டுவந்துள்ளார் சுசீலா கோலி. மிகுந்த பாராட்டுக்குரியவர்.\nவிராட் கோலியிலிருந்து சுசீலா கோலிக்கு கவனத்தைத் திருப்பியிருக்கிறீர்கள். நல்லது. கிராமத்து வீடுகளிலிருந்து குழந்தைகளை வெளியே இழுத்து பாடம் சொல்லிக்கொடுப்பது பகீரதப் பிரயத்னம்தான். பாராட்டுக்கள். ரத்னப்ரபா பரவாயில்லை. (துணைக் கலெக்டர் போஸ்ட்டிலிருந்து தலைமைச் செயலர் வரை வந்தவருக்கு இத்தனை வருடங்களில் எவ்வளவோ செய்வதற்கு வாய்ப்பிருந்திருக்கும்.) நந்தினி simply gutsy . இந்தச் சிறுவயதில் சமயோசிதபுத்தியும், துணிவும் காட்டியிருக்காவிட்டால், கிழிந்த துணியாய்ப் போயிருக்கும் அவர் வாழ்க்கை.\nஎல்லாம் சரி; இரும்படிக்கிற இடத்தில் ஈக்கென்ன வேலை\nரேணுகா என்ன செயற்கரிய செய்துவிட்டார் அப்படி பின்தங்கிய மாணவிகளுக்கு பணம் தடையாக இருக்கக்கூடாது. So பின்தங்கிய மாணவிகளுக்கு பணம் தடையாக இருக்கக்கூடாது. So அதற்காக மொபைல் செயலியா முதலில் அத்தகைய மாணவிகளிடம் சொந்தமாக நல்லதொரு மொபைல் இருக்குமா வாங்கத்தான் முடியுமா மரத்தடியிலே உட்கார்ந்து ஓசியிலே குட்டித்திரையைப் பார்த்துக்கொண்டிருந்தால் பொழுது போகும். பணம் கொட்டிவிடுமா ஏழைகளுக்கு\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : அப்பா மனசு - ரிஷபன்\nதிங்கக்கிழமை 180129 : இஞ்சி மொரபா - பானுமதி வெ...\nஞாயிறு 180128 : மலைப்பாதையில் பாஹுபலி யானை\nவெள்ளி வீடியோ 180126 : நான் பாடும் ராகங்கள்... க...\nஊடக ஊழலும், கிசுகிசுக்களும் - வெட்டி அரட்டை\nகேட்டு வாங்கிப்போடும் கதை - சொக்கன் - சீனு\n\"திங்க\"க்கிழமை 171113 - மாங்காய் ஊறுகாய் - நெல்லைத...\nஞாயிறு 180121 : \"....... ஷாப்\" - படிக்க முடிக...\nபடிக்காததால் நேர்ந்த அவமானங்கள் ....\nவெள்ளி வீடியோ 180119 : உந்தன் பேர்கூட சங்கீதம் ...\nநெல்லை வியாழன் : உங்களிடம் சில வார்த்தைகள் – கேட்...\nகேட்டு வாங்கிப்போடும் கதை : வண்டிக்கார ராமையா : ...\nதிங்கக்கிழமை : கோக்கோ ஸ்வீட் - நெல்லைத்தமிழன் ரெஸி...\nவெள்ளி வீடியோ : நூலாடும் சின்ன இடை மேலாடும் வண்...\nஉங்களிடம் சில வார்த்தைகள் - கேட்டால் கேளுங்கள் - ம...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : தனிக்குடித்தனம் 201...\n'திங்க'க்கிழமை : பாகற்காய் உப்பு சார் - கீதா ரெங...\nவெள்ளி வீடியோ 180105 : ஆயிரம் மின்னல் ஓருருவாகி ...\n180103 : வார வம்பு - வாக்காளரே... உங்கள் விலை ...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : \"வீட்டில ஆருமே இல்லை...\n\"திங்க\"க்கிழமை : காசி அல்வா - நெல்லைத்தமிழன் ரெ...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nகேட்டு வாங்கிப் போடும் கதை - சுயமரியாதை - கீதா ரெங்கன்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கைடு - ரிஷபன்\nஎங்களை ஏமாற்றிய கிழக்குப் பதிப்பகம்\nசென்ற வாரம் செவ்வாய், புதனில் என் மகன் அலுவலகத்தில் சிறிய புத்தகக் கண்காட்சி / விற்பனை நடத்தி இருக்கிறார்கள். அலுவலகத்திலிருந்து எனக்...\n\"திங்க\"க்கிழமை : ஆப்பிள் Pie பை - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி.\nஇனிமேல் அவர் போட்டோ எங்கள் ப்ளாக்ல வரலைன்னு சொல்லாதீங்கோ. அவர் சின்ன வயதில், சிந்தனை செய்தபோது அவருக்கே தெரியாமல் நான் கிளிக்கினது\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 7 :- - ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 7 :- ”குட்டீஸ் என்ன பண்றீங்க”. தனது ஈஸிசேரில் சாய்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த ஆராவமுதன் ...\nபறவையின் கீதம் - 17 - புத்தர் ஞானம் பெற பல வருடங்கள் பல இடங்களுக்கு அலைந்து திரிந்தார். கடைசியில் கயாவில் ஒரு போதி மரத்தின் கீழ் அமர்ந்து இருந்த போது ஞானம் பெற்றார். பாமரர்களுக்...\nபடித்ததில் வருந்த வைத்தது - *படித்ததில் வருந்த வைத்தது* ஃபேஸ் புக், ட்விட்டர், வாட்சாப் போன்ற விஷயங்கள் இன்று பலரையும் ஆட்டிப் படைக்கிறது என்பது பலராலும் மறுக்கப்படாத உண்மை. போதை வஸ்...\nஅதிரடி ( க்கான) ஓர் அறிவிப்பு - நாளைக்குக் கும்பகோணம் போயிட்டு அங்கிருந்து எங்க குலதெய்வக் கோயில் போகிறோம். மாமனார் காலத்தில் எங்க குடும்பம் அறங்காவலர்களாய் இருந்த பெருமாள் கோயிலுக்கும் ப...\nபிறந்த நாள் வாழ்த்துக் கவிதை - வணக்கம். நான் வலைத்தளம் வந்து 9 ஆண்டு ஆகி விட்டது. என் பேரன் பிறந்தும் 9 வருடம் ஆகி விட்டது. நேற்று அவனது பிறந்த நாளை மகன் வீட்டில் சிறப்பாய்க் கொண்டாடினார...\nவெட்டி தோசையும் அவல் தோசையும்… - மேலும் படிக்க.... »\nஅவசரக் கோலங்கள். - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் அதுவும் ஒரு கணவர் பல மனைவிகள் பலவிதமாகக் குழந்தைகள் ஒற்றுமையாகத்தான் இருந்திருக்கிறார்கள். ஒரு திரைப்படம் வந்து அத்தனை வேடங்...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\n1097. நா.பார்த்தசாரதி - 6 - *நா.பா. எழுத்துக்களில் தனிமனித அறம்* *தேவகாந்தன் * [ நன்றி; அகில் ] (சென்ற ஆண்டு (28-10-2017) கலாநிதி ஏ.கோவிந்தராஜு சிறப்புரையாளராகக் கலந்துகொண்ட ரொறன்ர...\nதிருவாசகத் தேன் - ஸ்ரீ மாணிக்கவாசகர்., ஆவுடையார்கோயில்.. ஒற்றைச் சாலை.. அந்தச் சாலை முழுதும் புழுதி.. அதுவும் செம்புழுதி... காற்றடித்தால் போதும்.. மேலே கிளம்பி - அருகிருக்கு...\nபுதிய ஏற்பாடு പുതിയ നിയമം नया नियम కొత్త నిజంథన - *ந*ட்பூக்களே எனக்கு சிறு வயதிலிருந்தே உடம்புக்கு நலமில்லை என்றால் கலங்கியதே கிடையாது கோடரியில் வெட்டினால்கூட சுண்ணாம்பை தடவி விட்டு போய் விடுவேன் அதே...\n:) - *இப்போ *கோடை காலம் தொடங்கி விட்டமையால, எல்லோரும் *அதிரா ஒரு கவிஞர்:)* என்பதை அடியோடு மறந்திட்டினம்:))... இதை அப்பப்ப நானே ஞாபகப்படுத்த வேண்டிக்கிடக்கே வைரவ...\nஇப்பூவுலகே எனக்கன்றோ - இப்பூவுலகே எனக்கன்றோ ------------------------------------------------- இப்பூவுலகே எனக...\nமன்னவன் என்பவன்.. - # 1 *‘அரசாங்கத்தின் குறிக்கோளானது நாட்டு மக்களைப் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வைப்பது. அரசாங்கம் என்பது அமைக்கப்பட்டிருப்பதே மக்களின் நலனுக்காகவே ...\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை.. - இன்று தந்தையர் தினமாக கொண்டாடப் படுகிறது. உலகில் இருக்கும் ஒவ்வொரு நாட்டிலும், நம் இந்தியாவிலும் தந்தையர் தினம் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த தினம...\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து - *திரு துளசிதரன் வே. தில்லைஅகத்து *எழுதியுள்ள *காலம் செய்த கோலமடி* என்னும் புதினத்தின் அறிமுக விழா சென்னையில் நாளை (17 ஜுன் 2018, எலியட்ஸ் கடற்கரை Schmidt ...\nகுழந்தை மனசு :) - இந்த குழந்தைகளுக்கு மட்டும் இறைவன் எத்தனை கள்ளமில்லா மனசை படைச்சிருக...\n - [image: pictures of keerai] வல்லாரை ஞாபக சக்திக்குப் பயன்படும். வல்லாரை சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்பார்கள். இதை வதக்கித் துவையலாக அரைத்துச் ...\nஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம் - இருநூறு வீரர்கள் வேண்டுமென ராணியிடம் கேட்டிருந்தால் ஏற்பாடு செய்திருப்பேன் என்றும் கிருஷ்ணாயி மேலும் கூறவே குலசேகரன் ஆச்சரியம் அடைந்தான். இது எப்படி முடியு...\n - இந்த முறை வலைத்தளத்திற்கும் எனக்குமிடையே ஒரு இடைவெளி விழுந்து விட்டது. 42 வருடங்களுக்குப்பிறகு இதுவரை ஷார்ஜாவிலிருந்த நாங்கள் துபாய்க்கு குடி பெயர்ந்தோம்...\nபுள்ளி - 3 -      *.  . . .* ◄◄ 1 2         *இ*ப்போதெல்லாம் வெளியே இந்தப்பக்கம் பரங்கிமலை அந்தப்பக்கம் முகப்பேர் வரை ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா - கூட்டமாக இருக்கும் இடத்தில் ஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்கும். அவர்கள் மட்டும் கொசு தொடர்ந்து கடிப்பதாக சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஏன் அத்த...\nபறை வரலாறு - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nஒரு ப்ளேட் மரியாதை கிடைக்குமா என்ன விலையானாலும் பரவாயில்லை - *யாருக்காகப் பாடுகிறார்* மேலும் படிக்க »\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamilcinema.in/rajinikanth-announce-political-party-december-31st/", "date_download": "2018-06-20T07:58:57Z", "digest": "sha1:LRWANYZX3MLZJ6N4VIXQ3W6NOZRNHNBR", "length": 6440, "nlines": 155, "source_domain": "newtamilcinema.in", "title": "Rajinikanth to Announce His Political Party on December 31st? - New Tamil Cinema", "raw_content": "\nநெருங்கும் 31 ஃபுல் ஜர்க்கில் ரஜினி ரசிகர்கள்\nமுக்கோண சிக்கலில் ரஜினி, தனுஷ், ரஞ்சித்\nஅட இப்படியும் ஒரு பிழைப்பா ச்சீய்\nகமலஹாசன் நெற்றியில துப்பாக்கியை வச்சேன் ஸ்டன்ட் சிவா ஆக்ஷன் ரீப்ளே\nமுக்கோண சிக்கலில் ரஜினி, தனுஷ், ரஞ்சித்\nஅட இப்படியும் ஒரு பிழைப்பா ச்சீய்\nகமலஹாசன் நெற்றியில துப்பாக்கியை வச்சேன்\nபிக்பாஸ் வீட்டுக்குள் பில்லி சூனிய தகடுகள்\nஃப்ரண்டீய்… ஃபீல் பண்ணுவாப்ல… இறங்கி வந்த ஜெய்\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\nமுக்கோண சிக்கலில் ரஜினி, தனுஷ், ரஞ்சித்\nஅட இப்படியும் ஒரு பிழைப்பா ச்சீய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/29620-public-oils-to-ongc-to-close-the-oil-well.html", "date_download": "2018-06-20T07:49:17Z", "digest": "sha1:AOCG5UWHGU5L3DBKHFEGAE6LSEW2KZTN", "length": 10881, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எண்ணெய் கிணற்றை மூ‌ட ஓ.என்.ஜி.சி-க்கு பொதுமக்கள் கெடு | Public oils to ONGC to close the oil well", "raw_content": "\nபோராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nமதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தரை நீக்கிய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசுதந்திரமான நீதிமன்றங்களே மக்களுக்கு பெரும் பாதுகாப்பு - ப. சிதம்பரம்\nகர்நாடகா: சித்ரதுர்கா அருகே ஜவஹனள்ளி பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி\nமதுரையில்தான் எய்ம்ஸ் அமைய வேண்டும் என கனவு கண்டவர் ஜெயலலிதா - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nவிவசாயிகளின் வருமானத்தை 2022 ஆம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக உயர்த்த நடவடிக்கை - பிரதமர் மோடி\nஎண்ணெய் கிணற்றை மூ‌ட ஓ.என்.ஜி.சி-க்கு பொதுமக்கள் கெடு\nபுதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் அருகேயுள்ள நல்லாண்டார் கொல்லையில் ஓ.என்.ஜி.சி கழிவுத்தொட்டியில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, இன்று மாலைக்குள் எண்ணெய் கிணற்றை மூ‌ட கிராம மக்கள் கெடு விதித்துள்ளனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடகாடு, கோட்டைக்காடு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. அடுத்து நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக இரண்டாம் கட்டமாக 150 நாள்களுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.\nஇந்நிலையில், நெடுவாசலை அடுத்த நல்லாண்டார் கொல்லை எனும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த ஓ.என்.ஜி.சி கிணற்றில் தீ விபத்து ஏற்பட்டது. கழிவுகள் கொட்டி வைத்திருந்த தொட்டியில் ஏற்பட்ட தீ விபத்தால் கிராமத்தினர் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். நல்லாண்டார் கொல்லையில் ஏற்பட்ட இந்த தீ விபத்து, அப்பகுதி மக்களிடையேயும், ஹைட்ரோ கார்பனுக்கு எதிராகப் போராடும் மக்களிடையேயும் கொந்தளிப்பை உண்டாக்கியது.\nஇந்த நிலையில், இன்று மாலைக்குள் எண்ணெய் கிணற்றை மூட நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நல்லாண்டார் கொல்லையிலும் போராட்டம் மீண்டும் நடைபெறும் என மக்கள் அறிவித்துள்ளனர். நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்ட போது சிறைபிடிக்கப்பட்ட கறம்பக்குடி வட்டாட்சியரும், கோட்டாட்சியரும் கழிவுநீர் தொட்டியை மூடுவதாக வாக்குறுதி அளித்திருந்தனர். இந்த நிலையில், கழிவுநீர் தொட்டியை மட்டுமின்றி எண்ணெய் கிணற்றையே மூட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nசோமனூர் பேருந்து நிலைய விபத்து: ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் விசாரணை\nலண்டன் மெட்ரோவில் குண்டு வெடிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசவுதி கால்பந்து வீரர்கள் சென்ற விமானத்தில் திடீர் தீ\nகாஞ்சிபுரம் நீதிமன்றத்தில் தீவிபத்து: முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்\n‘நான் பாதுகாப்பாக இருக்கிறேன்’ - தீ விபத்துக்கு பின் தீபிகா விளக்கம்\nஎண்ணூரில் 6ஆவது முறையாக பயங்கர தீ விபத்து\n5 மாதங்களில் 15 ரயில் தீ விபத்து சம்பவங்கள்: பயணிகள் அச்சம்\nமின்பகிர்மான நிறுவனத்தில் பயங்கர தீ: மின்விநியோகம் பாதிப்பு\n‘சிங்காரச் சென்னை’ - ஆனால் சிறுநீர் கழிக்கவே இடமில்லை\n97 ஆயிரம் அரிய நூல்கள் தீக்கிரையாகிய நாள் இன்று\nRelated Tags : ONGC , Public , Oils , நெடுவாசல் , ஓ.என்.ஜி.சி , தீ விபத்து , நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன்\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n பாலியல் கேள்விகளால் புண்பட்டவர் குமுறல்\n'யோ யோ' டெஸ்ட்டில் பாஸ் ஆவாரா 'ஹிட்மேன்' \nமனிதர்களை விழுங்கும் மெரினா : அதிர்ச்சித் தகவல்\n'நெக்ஸ்ட் ரவுண்டு'க்கு தயாரானது ரஷ்யா\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசோமனூர் பேருந்து நிலைய விபத்து: ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் விசாரணை\nலண்டன் மெட்ரோவில் குண்டு வெடிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-06-20T07:54:40Z", "digest": "sha1:N2WO5KDF43762RUENJXBLQ56J4BB2OPQ", "length": 3800, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பிடாரி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பிடாரி யின் அர்த்தம்\nகையில் சூலமும் முன்தள்ளிய நாக்குமாகத் தோற்றம் தரும் கிராம (பெண்) தெய்வம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-20T07:54:50Z", "digest": "sha1:WUFPV5WOBTUMJCI3H2KPAR2LZTSGU7QZ", "length": 11920, "nlines": 326, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அறிவியலாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅறிவியலாளர்கள் தொடர்பான கட்டுரைகள் இந்த பக்க வகையில் அடங்கும்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 37 துணைப்பகுப்புகளில் பின்வரும் 37 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► துறை வாரியாக அறிவியலாளர்கள்‎ (3 பகு)\n► நாடு வாரியாக அறிவியலாளர்கள்‎ (46 பகு)\n► அண்டார்க்டிக் அறிவியலாளர்கள்‎ (1 பக்.)\n► அறிவியலாளர் வார்ப்புருக்கள்‎ (1 பக்.)\n► அறிவியலாளர்கள் பற்றிய குறுங்கட்டுரைகள்‎ (7 பக்.)\n► அறிவியலின் மெய்யியலாளர்கள்‎ (12 பக்.)\n► ஆராய்ச்சியாளர்கள்‎ (1 பக்.)\n► ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்‎ (15 பக்.)\n► இயற்கையியலாளர்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► இயற்பியலாளர்கள்‎ (7 பகு, 19 பக்.)\n► உடலியங்கியலாளர்கள்‎ (1 பகு, 3 பக்.)\n► உயிரியலாளர்கள்‎ (13 பகு, 10 பக்.)\n► உலோகவியலாளர்கள்‎ (3 பக்.)\n► உளவியலாளர்கள்‎ (2 பகு, 8 பக்.)\n► கடலியலாளர்கள்‎ (2 பக்.)\n► கண்டுபிடிப்பாளர்கள்‎ (4 பகு, 37 பக்.)\n► கணிதவியலாளர்கள்‎ (10 பகு, 50 பக்.)\n► கொலை செய்யப்பட்ட அறிவியலாளர்கள்‎ (2 பக்.)\n► கோள் அறிவியலாளர்கள்‎ (2 பகு, 26 பக்.)\n► சமூக அறிவியலாளர்கள்‎ (3 பகு)\n► சமூகவியலாளர்கள்‎ (3 பகு, 12 பக்.)\n► தமிழ் அறிவியலாளர்கள்‎ (5 பகு, 30 பக்.)\n► தாஜிகித்தானிய அறிவியலாளர்கள்‎ (1 பக்.)\n► நரம்பணுவியலாளர்கள்‎ (3 பக்.)\n► நுண்ணுயிரியலாளர்கள்‎ (1 பகு, 3 பக்.)\n► நுண்ணோக்கியியலாளர்கள்‎ (2 பக்.)\n► நோய்ப்பரவலியலாளர்கள்‎ (5 பக்.)\n► புவி அறிவியலாளர்கள்‎ (4 பகு)\n► பெண் அறிவியலாளர்கள்‎ (12 பகு, 13 பக்.)\n► மரபியலாளர்கள்‎ (2 பகு, 3 பக்.)\n► மருத்துவ ஆய்வாளர்கள்‎ (2 பகு, 1 பக்.)\n► மறுமலர்ச்சி அறிவியலாளர்கள்‎ (1 பக்.)\n► மொராக்கோ அறிவியலாளர்கள்‎ (1 பக்.)\n► வானியலாளர்கள்‎ (18 பகு, 25 பக்.)\n► வானிலையியலாளர்கள்‎ (1 பகு)\n► வேதியியலாளர்கள்‎ (6 பகு, 24 பக்.)\n► வேளாண் அறிவியலாளர்கள்‎ (1 பகு, 2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 31 பக்கங்களில் பின்வரும் 31 பக்கங்களும் உள்ளன.\nஇந்தியப் பெண் அறிவியலாளர்களின் பட்டியல்\nராபர்ட் ஜெ. வான் டி கிராப்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2015, 08:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://elakolla.com/latestnews/?newsid=20171012237130", "date_download": "2018-06-20T07:45:19Z", "digest": "sha1:E6L4E6ZWQEBKFGMITZDXKB27GA4DFNOP", "length": 7189, "nlines": 51, "source_domain": "elakolla.com", "title": "Gossip Lanka News | உள்ளூராட்சி மன்ற வரி, அனுமதிபத்திர கட்டணங்கள் பற்றிய செயன்முறைக்கு அனுமதி", "raw_content": "\nஉள்ளூராட்சி மன்ற வரி, அனுமதிபத்திர கட்டணங்கள் பற்றிய செயன்முறைக்கு அனுமதி\nஉள்ளூராட்சி மன்றங்களினால் அறவிடப்படுகின்ற வரி, அனுமதிபத்திர கட்டணங்கள் மற்றும் வேறு கட்டணங்கள் தொடர்பில் முறையான செயன்முறை ஒன்று கடைப்பிடிக்கப்படாமையினால் பொதுமக்கள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.\nஅதனடிப்படையில், உள்ளூராட்சி மன்றங்களினால் அறவிடப்படுகின்ற பல்வேறு வரி மற்றும் கட்டணங்கள் தொடர்பில் தேசிய மட்டத்திலான சாராம்சம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇதன்பொருட்டு, தமது அமைச்சின் செயலாளரின் தலைமையிலான குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசல் முஸ்தபா முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஇதேவேளை, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்ட சில யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nவிசல் பொலன்னறுவை உப நகர நீர் வழங்கல் வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கு அவசியமான இயந்திரங்கள் மற்றும் மின்னியல் உபகரணங்கள் என்பவற்றை வழங்குதல், ஸ்தாபித்தல், பரிசீலித்தல் மற்றும் செயற்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 154 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் M/S K P Projects Intenational (Pvt.) Ltd.\nபொலன்னறுவை கிழக்கு நகர நீர் வழங்கல் வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 354 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் M/s China Harbour Engineering Company Ltd.\nநிறுவனத்துக்கு வழங்கல் உள்ளிட்ட தீர்மானங்கள் அவரின் முன்வைக்கப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://kungumam.co.in/CArticalinnerdetail.aspx?id=3468&id1=93&issue=20180601", "date_download": "2018-06-20T07:20:32Z", "digest": "sha1:OSWXP33SYLLM5GIAJCLBC3JM4JESRZ7A", "length": 17975, "nlines": 57, "source_domain": "kungumam.co.in", "title": "உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பப் பட்டப் படிப்புகள்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஉணவு பதப்படுத்தும் தொழில்நுட்பப் பட்டப் படிப்புகள்\nசர்வதேச அளவில் உணவுப் பொருட்கள் பாக்கெட் மற்றும் டப்பாக்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது நடைமுறையில் உள்ளது. இந்த முறையில்தான் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்டுவருகிறது.உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப முறை மூலமே உணவுகளை டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்யவும், வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பவும் முடியும். இந்தத் தொழில்நுட்பத்தைத் தெரிந்துகொள்ள உணவு சார்ந்த பொறியியல் மற்றும் ஆராய்ச்சிப் படிப்பு அவசியம் தேவைப்படுகிறது.\nஉணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கான மத்திய அமைச்சகத்தின் நேரடிக் கண்காணிப்பில் தஞ்சாவூரில் ‘இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம்’ (Indian Institute of Food Processing Technology (IIFPT) உணவு சார்ந்த பொறியியல் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை அளித்துவருகிறது.\nவழங்கப்படும் படிப்புகள்: பி.டெக். உணவு பதப்படுத்தும் பொறியியல் 4 ஆண்டுபடிப்பு, எம்.டெக். உணவு பதப்படுத்தும் பொறியியல், எம்.டெக். உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இரண்டு ஆண்டு பட்ட மேற்படிப்பு, பிஹெச்.டி உணவு பதப்படுத்தும் பொறியியல், பிஹெச்.டி உயிரித் தொழில்நுட்பம் ஆகிய ஆராய்ச்சிப் படிப்புகளையும் வழங்கிவருகிறது.\nபடிப்பின் தேவையும் வேலை வாய்ப்புகளும்: இந்தப் படிப்பின் நோக்கமானது, தன்னிறைவான உணவு உற்பத்தி மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குதல் ஆகும். அறுவடைக்குப் பின்னர் ஏற்படும் தானிய இழப்புக்களைக் குறைத்து மேம்பட்ட சேமிப்பு, உணவு தானியங்களின் ஆயுட்கால நீட்டிப்பு, உணவு பதப்படுத்துதல், புத்தாக்க உணவுப் பண்டங்கள் உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களை முன்னிறுத்தி, உணவு உற்பத்தி, சேமிப்பு, பதப்படுத்துதல் தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்கான திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும், உணவுத் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுவதற்கும் ஏற்றவாறு உணவு பொறியியல் மற்றும் அறிவியல் பாடத்திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.\nமேலும் இங்கு என்.ஏ.பி.எல். என்ற தேசிய நிறுவனத்தின் சான்றிதழ் பெற்ற ‘ஃபுட் அலயன்ஸ் லேப்’ அமைக்கப்பட்டுள்ளது. எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. என்ற மத்திய அரசு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட உணவுப் பொருள்களில் கலப்படம், கலப்படத்தின் தன்மை, எவை கலப்படம் செய்யப்பட்டுள்ளன என்பதை அறிய ஆய்வுக்கூடம் உள்ளது. ஃபுட் பேக்கேஜ் அண்டு ஸ்டோரேஜ் என்ற ஆய்வுக் கூடம் உள்ளது. ‘ஃபுட் புராசஸிங் பிசினஸ் அண்ட் ட்ரெயினிங் இன்குபேசன் சென்டர்’ என்ற ஆய்வுக் கூடமும் உள்ளது.\nஇந்த ஆய்வுக்கூடங்களில் உணவு பதப்படுத்துவதற்கான தொழில்நுட்ப ஆய்வுகளை மாணவர்கள் மேற்கொள்வார்கள். உணவுப் பொருட்களின் தரப் பரிசோதனை செய்தல், உணவு தானிய இழப்பீட்டினைத் தவிர்க்க தொழில் நுட்ப ஆலோசனைகள் குறித்த பாடங்\nகளும், பயிற்சியும், உணவு பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டுதல் குறித்த தொழில்நுட்ப பயிற்சிகளும், உணவு மாதிரிகளுக்கான தர நிர்ணயம் செய்தல் உள்ளிட்டவை குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.\nஇதில் படித்தவர்களுக்கு உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் ஆய்வுப்பணி, உணவு தரப் பரிசோதனை மையங்களில் வேலைவாய்ப்பு, மத்திய அரசின் உணவு தரச்சான்று அளிக்கும் நிறுவனத்தில் வேலை, ‘ஃபுட் புராசஸிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா’ போன்ற நிறுவனங்களில் வேலை, மத்திய தானிய சேமிப்புகிடங்குகளில் வேலை, ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை, மசாலாப் பொடி, ஜாம், சர்பத், ஊறுகாய், மாம்பழக்கூழ் உள்ளிட்டவை தயாரிக்கும் நிறுவனங்களில் வேலை என பலவிதமான வேலைகளும் இந்தப் படிப்பின் மூலம் மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.\nகல்வித் தகுதி மற்றும் மாணவர் சேர்க்கை முறை பி.டெக். (உணவு தொழில்நுட்பம்) விண்ணப்பிக்க ஜெ.இ.இ - மெயின் - 2018 தாள்-I (J.E.E. - Main Paper I) விண்ணப்பித்திருக்க வேண்டும். +2-ல் பொதுப் பிரிவினர் குறைந்தது 55 விழுக்காடும், பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர் குறைந்தது 50 விழுக்காடும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் குறைந்தபட்ச தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜெ.இ.இ மெயின் அகில இந்திய தரவரிசை அடிப்படையில், அரசின் இடஒதுக்கீட்டின்படி 60 இடங்கள் நிரப்பப்படும்.\nஎம்.டெக் (உணவு பதன பொறியியல்) விண்ணப்பிக்க, ஃபுட் புராஸஸிங் எஞ்சினியரிங், அக்ரிகல்சுரல் எஞ்சினியரிங், அக்ரிகல்சுரல் மற்றும் ஃபுட் எஞ்சினிரியங், ஃபுட் டெக்னாலஜி மேனேஜ்மென்ட், ஃபுட் புராசஸிங் மற்றும் பிரிசர்வேசன், போஸ்ட் ஹார்வஸ்ட் டெக்னாலஜி என்ற ஏதேனும் ஒரு பிரிவில் பி.இ/பி.டெக் படித்திருக்க வேண்டும். குறைந்தது 70 விழுக்காடு மதிப்பெண் உள்ளவர்கள்தான் விண்ணப்பிக்க இயலும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டும் போதுமானது. இப்படிப்பிற்கு 20 இடங்கள் உள்ளன.\nஎம்.டெக் (ஃபுட் சயின்ஸ் டெக்னாலஜி) விண்ணப்பிக்க, ஃபுட் புராசஸ் எஞ்சினியரிங், அக்ரிகல்சுரல் எஞ்சினியரிங், ஃபுட் டெக்னாலஜி, ஃபுட் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, ஃபுட் சயின்ஸ் அண்ட் நியூட்ரிசியன், ஃபுட் சயின்ஸ் அண்ட் குவாலிட்டி கண்ட்ரோல், ஃபுட் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மென்ட், ஃபுட் புராசஸிங் அண்ட் பிரிசர்வேசன் டெக்னாலஜி, போஸ்ட் ஹார்வஸ்ட் டெக்னாலஜி, ஃபுட் புராசஸிங் டெக்னாலஜி என்ற ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலைப் பட்டப்படிப்பில் குறைந்தது 70 விழுக்காடு எடுத்திருக்க வேண்டும். தேர்ச்சி முறையில் 30 விழுக்காடு இளநிலைப் பட்டப்படிப்பு மதிப்பெண்ணும், 70 விழுக்காடு முதுநிலை மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இப்படிப்பிற்கு 20 இடங்கள் உண்டு.\nமுனைவர் (பி.எச்டி) படிப்பிற்கு ஃபுட் புராசஸ் எஞ்சினியரிங், அக்ரிகல்சுரல் அண்ட் ஃபுட் எஞ்சினியரிங், ஃபுட் டெக்னாலஜி மேனேஜ்மென்ட், ஃபுட் பிரிசர்வேசன் டெக்னாலஜி, ஃபுட் டெக்னாலஜி, டெய்ரி எஞ்சினிரியங், ஃபுட் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, ஃபுட் புராசஸிங் டெக்னாலஜி, போஸ்ட் ஹார்வஸ்ட் டெக்னாலஜி, அக்ரிகல்சுரல் புராசஸ் எஞ்சினியரிங், டெய்ரி அண்ட் ஃபுட் எஞ்சினிரியங் என்ற ஏதேனும் ஒரு பாடத்தில் எ.இ/எம்.டெக்கில் குறைந்தது 70 விழுக்காடு பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் குறைந்தபட்ச தேர்ச்சி போதுமானது.\nஇளநிலை, முதுநிலை பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், நேர்முகத் தேர்வின் அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும். இப்படிப்பிற்கு 10 இடங்கள் உண்டு.\nவிருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இப்படிப்புகளுக்கு ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும். பொதுப் பிரிவினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ரூ. 600 மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ரூ. 300 விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 22.6.2018.\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..\nவேலைவாய்ப்புள்ள எஞ்சினியரிங் படிப்புகளைத் தேர்ந்தெடுப்போம்\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..\nவேலைவாய்ப்புள்ள எஞ்சினியரிங் படிப்புகளைத் தேர்ந்தெடுப்போம்\nரயில்வே பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள் பணி\nஏழை மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் டீம் எவரெஸ்ட்\nதேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனத்தில் முதுகலைப் பட்டம் படிக்கலாம்\nஅரசுப் பணி படித்தவர்களுக்கா... பணம் படைத்தவர்களுக்கா\nவேலைவாய்ப்புள்ள எஞ்சினியரிங் படிப்புகளைத் தேர்ந்தெடுப்போம்\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..\nசெய்தித் தொகுப்பு01 Jun 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=category&id=3&Itemid=21&limitstart=10", "date_download": "2018-06-20T07:25:43Z", "digest": "sha1:ADT7RLGJ6YECTOONJ7YOEMOBTWHC7MEJ", "length": 4585, "nlines": 100, "source_domain": "nakarmanal.com", "title": "மரண அறிவித்தல்கள்", "raw_content": "\n11\t மரண அறிவித்தல்:- சின்னத்துரை கணேஸ் 12.10.2017 அன்று காலமானார். பாலகிரி\t 251\n12\t மரண அறிவித்தல்:-எமது கிராமத்து மக்களின் மருத்துவர் Dr. S.திருச்செல்வநாயகம் அவர்கள் 26.09.2017 அன்று காலமானார். பாலகிரி\t 267\n13\t மரண அறிவித்தல்:- தம்பிஐயா பரம்சோதி 07.09.2017 வியாழக்கிழமை இன்று காலமானார். பாலகிரி\t 218\n14\t மரண அறிவித்தல்:- மனோரஞ்சிதம் கணபதிப்பிள்ளை 20.08.2017 அன்று இந்தியாவில் காலமானார். பாலகிரி\t 299\n15\t மரண அறிவித்தல்:- முருகர் சிதம்பரப்பிள்ளை 12.08.2017 சனிக்கிழமை காலமானார். பாலகிரி\t 142\n16\t மரண அறிவித்தல். பரமேஸ்வரி சிவபாதசுந்தரம் கடந்த 17.04.2017 Administrator\t 287\n17\t மரண அறிவித்தல்: கண்மதி இராசகோபால் 07.02.2017 இன்று தெல்லிப்பளை வைத்தியசாலையில் காலமானர். பாலகிரி\t 522\n18\t 2ம் இணைப்பு...மரண அறிவித்தல்:- முத்தையா பத்மநாதன் 05.02.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பாலகிரி\t 593\n19\t மரண அறிவித்தல்:- நல்லையா தங்கமுத்து 21.12.2016 அன்று காலமானார். பாலகிரி\t 412\n20\t அமரர் நாகேஸ்வரி கதிர்காமு அவர்களின் இறுதிக்கிரியை நேரடி ஒளிப்பரப்பு நாளை இவ்விணையத்தளத்தில் பார்வைக்கு.... Administrator\t 621\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/kajal-changed-her-behaviour-for-ajith-116122400030_1.html", "date_download": "2018-06-20T07:31:09Z", "digest": "sha1:WVQNCB2V5GLP4WMWHOQCDLCKNGNQ62K2", "length": 9919, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "அஜீத்துக்காக பழக்கத்தை மாற்றிய காஜல்!! | Webdunia Tamil", "raw_content": "புதன், 20 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநடிகை காஜல் அகர்வால் தற்போது அஜீத்துடன், பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். படத்தை சிவா இயக்கி வருகிறார்.\nஅனுஷ்காவின் கால்சீட் குறித்த நேரத்தில் கிடைக்காததால் இப்படத்தின் வாய்ப்பினை பெற்றார் காஜல் அகர்வால்.\nபெரும்பாலும், நடிகை காஜல் அகர்வால் படப்பிடிப்பு தளங்களில் கேரவனுக்குள் சென்றால் வெளியே வர வெகு நேரமாகும். ஷாட் ரெடி பண்ணிவிட்டு உதவி இயக்குனர்கள் அழைத்தாலும் காஜல் வர நேரமாகும்.\nஆனால், அஜீத் படத்தில் அப்படி இல்லையாம். பல்கேரியாவில் சில நாட்களில் பலத்த குளிர் அடித்த போதும் கூட, முதல் ஆளாக கேமரா முன்பு வந்து நின்று நடித்து கொடுத்தாராம் காஜல் அகர்வால்.\nவெளியேறும் உயரதிகாரிகள் - தடுமாறும் டுவிட்டர்\nஇப்படியும் ஒரு கிரிக்கெட் ரசிகரா: சென்னை டெஸ்ட் போட்டியில் சுவாரஸ்யம்\nமொபைல் பணப் பரிமாற்றம் பாதுகாப்பானதல்ல: பிரபல நிறுவனம் அறிவிப்பு\n48 நாடுகள் கடலில் மூழ்கும் அபாயம்\nதலைகீழாக மாறிப்போன தலைமைச் செயலகம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/27814-5-years-jail-for-samsung-s-successor.html", "date_download": "2018-06-20T07:34:25Z", "digest": "sha1:4ONKTXHCRYTTLFFCX44PYVO7BBB7F7U6", "length": 8286, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாம்சங் நிறுவன வாரிசுக்கு 5 ஆண்டுகள் சிறை | 5 years jail for Samsung's successor", "raw_content": "\nபோராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nமதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தரை நீக்கிய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசுதந்திரமான நீதிமன்றங்களே மக்களுக்கு பெரும் பாதுகாப்பு - ப. சிதம்பரம்\nகர்நாடகா: சித்ரதுர்கா அருகே ஜவஹனள்ளி பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி\nமதுரையில்தான் எய்ம்ஸ் அமைய வேண்டும் என கனவு கண்டவர் ஜெயலலிதா - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nவிவசாயிகளின் வருமானத்தை 2022 ஆம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக உயர்த்த நடவடிக்கை - பிரதமர் மோடி\nசாம்சங் நிறுவன வாரிசுக்கு 5 ஆண்டுகள் சிறை\nசாம்சங் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட இருக்கும் லீ ஜீ யோங்கிற்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தென்கொரிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.\nசாம்சங் நிறுவனத்துக்கு ஆதரவாக, அரசு நடைமுறைகளை மாற்ற, லஞ்சம் கொடுத்ததாக லீ மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பாக அவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இதே ஊழல் வழக்கு காரணமாக, தென் கொரிய அதிபர் பார்க் கியான் ஹே பதவியில் இருந்து அகற்றப்பட்டார். சாம்சங் நிறுவனத்தின் தலைவரும், லீயின் தந்தையுமான குன் ஹீ, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nபிரேசிலில் கப்பல் கவிழ்ந்து 18 பேர் பலி\nசென்னை வந்தடைந்தன புதிய 200 ரூபாய் நோட்டுகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமே 21 : சாம்சங் கேலக்ஸி ஜே6 வெளியீடு உறுதி\nகாப்பி அடித்த சாம்சங்: ரூ.6,800 கோடி கேட்கும் ஆப்பிள்\nசாம்சங் ஜெ4 மற்றும் ஜெ6 : சிறப்பம்சங்கள் லீக் ஆனது\nவடகொரிய அணுகுண்டில் மலையே நகர்ந்துபோகுமாம் - வெளியான அதிர்ச்சித் தகவல்\nசாம்சங் கேலக்ஸி எஸ் 9 வெளியிட்டவுடன் ட்ரெண்டானது\nவெளியானது சாம்சங் கேலக்சி எஸ்9\nதென்கொரிய மக்களை ஈர்க்கும் வடகொரிய சின்னங்கள்\nதென்கொரிய மருத்துவமனையில் தீ: 41 பேர் பலி\nஇந்தியாவில் களம் இறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ8 ப்ளஸ்\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n பாலியல் கேள்விகளால் புண்பட்டவர் குமுறல்\n'யோ யோ' டெஸ்ட்டில் பாஸ் ஆவாரா 'ஹிட்மேன்' \nமனிதர்களை விழுங்கும் மெரினா : அதிர்ச்சித் தகவல்\n'நெக்ஸ்ட் ரவுண்டு'க்கு தயாரானது ரஷ்யா\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரேசிலில் கப்பல் கவிழ்ந்து 18 பேர் பலி\nசென்னை வந்தடைந்தன புதிய 200 ரூபாய் நோட்டுகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-20T07:36:51Z", "digest": "sha1:Y7NFNJE34NUCZGBA37YTXOEOD47TEA6M", "length": 8674, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொழுது புலர்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிரித்தலையில் ஞாயிறு மறையும் காட்சி\nபொழுது புலர்தல் அல்லது ஞாயிறு மறைதல் அல்லது சூரிய அத்தமனம் (Sunset) என்பது சூரியன் புவியின் சுழற்சி காரணமாக அடிவானத்தின் கீழ் மறையும் நாளாந்த நிகழ்வாகும். சூரியன் வசந்தகாலத்தில் சரியான மேற்கில் மறைய, இலையுதிர்காலத்தில் சம இரவு நாளில் மறைவது வருடத்திற்கு ஒரு முறை இடம்பெறும்.\n16 ஆம் நூற்றாண்டு வானியல் வல்லுநர் நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், சூரியன் சுற்றுகிறது என்பதில் இருந்து வேறுபட்டு, சூரியன் நிற்க புவி சுற்றுகிறது என்பதற்கான கணித மாதிரியை முன்வைத்து முதலாவதாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டவராவார்.[1]\nவிக்சனரியில் sunset என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Sunset என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Sunset என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 நவம்பர் 2016, 07:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2012/03/03/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2018-06-20T07:43:38Z", "digest": "sha1:X7HE6GVPL6K7RV7YSHLRUUT6HEFHCG66", "length": 11710, "nlines": 156, "source_domain": "theekkathir.in", "title": "மின்விடுமுறைக்கு பிறகாவது தடையில்லா மின்சாரம் வழங்கிடுக – டேக்ட் அமைப்பினர் வலியுறுத்தல்", "raw_content": "\nகர்நாடகா: கார் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5பேர் பலி\nமதுரை: தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது\nதிருப்பூர் : மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு வாலிபர்கள் போராட்டம்.. நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உறுதி\nகணம் கோர்ட்டார் அவர்களுக்கு நினைவுபடுத்தனுமோ\nநீதிபதி கிருபாகரனுக்கு என்னதான் பிரச்சினை என்று தெரியவில்லை \nபோராட்டம் நடத்தினால் ஊதியம் பிடித்தம் செய்வதா\nபசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கைது செய்வதா ஒமலூர் காவல் நிலையம் முற்றுகை – விவசாயிகள் ஆவேசம்\nஊரக வளர்ச்சித்துறையினர் சிறுவிடுப்பு எடுத்து போராட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»மின்விடுமுறைக்கு பிறகாவது தடையில்லா மின்சாரம் வழங்கிடுக – டேக்ட் அமைப்பினர் வலியுறுத்தல்\nமின்விடுமுறைக்கு பிறகாவது தடையில்லா மின்சாரம் வழங்கிடுக – டேக்ட் அமைப்பினர் வலியுறுத்தல்\nகோவை, மார்ச் 2,மின்விடுமுறைக்கு பிறகாவது மற்ற நாட்களில் தொழில் நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரத்தினை வழங்கிட வேண்டும் என டேக்ட் அமைப்பு வலியுறுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த பல மாதங்களாக கடுமையான மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது.\nஇதன்காரணமாக கோவை உள்ளிட்டு மாநிலம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் பெருமளவு பாதிப்படைந்தன. எனவே. மின்வெட்டு பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண தமிழக அரசை வலியுறுத்தி தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன்பின், தமிழக அரசு மின் பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையில் தொழிற்சாலைகளுக்கான மின்விடுமுறை தினத்தினை அறிவித்துள்ளது. இதனால், கோவை உள்ளிட்ட நகரங்களில் 4 மணிநேரம் மின்வெட்டு மட்டுமே அமல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇம்மின் விடுமுறை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு ஊரக சிறு, குறு தொழில் முனைவோர் சங்கத்தின் ( டேக்ட்) தலைவர் ஜேம்ஸ் தெரிவித்திருப்பதாவது,தமிழக அரசு நீண்ட போராட்டங்களுக்கு பிறகு வாரத்தில் ஒருநாள் மின் விடுமுறையை அறிவித்து கோவை மாவட்டத்தில் முதன் முறையாக தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையை வரவேற்கிறோம். ஆனால், இம்மின் விடுமுறைக்கு பிறகாவது மற்ற நாட்களில் தடையில்லா மின்சாரத்தை வழங்கிட வேண்டும். அப்போதுதான் தொழிலை தொடர்ந்து நடத்திட இயலும். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கும் மின்விடுமுறையை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious Articleமாற்று திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு தகவல் வலைத்தளம் துவக்கம்\nNext Article ரசாயன உரங்கள் மீதான மானியங்கள் வெட்டு – அகில இந்திய விவசாயிகள் சங்கம் கண்டனம்\nதீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் இன்சூரன்ஸ்: சட்ட மசோதா தாக்கல்\nகலை இலக்கிய நகரானது புதுச்சேரி..\nமகளிர் விவசாயத்திற்கு வழிகாட்டும் புதிய கேரளா…\nகணம் கோர்ட்டார் அவர்களுக்கு நினைவுபடுத்தனுமோ\nநீதிபதி கிருபாகரனுக்கு என்னதான் பிரச்சினை என்று தெரியவில்லை \nஇந்த மூதாட்டி செய்த குற்றம் யாது\nநாடு என்பது நாலய்ந்து பெருமுதலையே என்பதறிக \nஅரசாளும் அரக்கர் கூட்டம் அழியுற நாள் தூர இல்ல…\nகர்நாடகா: கார் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5பேர் பலி\nமதுரை: தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது\nதிருப்பூர் : மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு வாலிபர்கள் போராட்டம்.. நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உறுதி\nகணம் கோர்ட்டார் அவர்களுக்கு நினைவுபடுத்தனுமோ\nநீதிபதி கிருபாகரனுக்கு என்னதான் பிரச்சினை என்று தெரியவில்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2016/2449/", "date_download": "2018-06-20T07:29:11Z", "digest": "sha1:3JMM7GMBZV5QQFH6SGEJA5EBJIET2XKL", "length": 9879, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "ஹெய்ட்டியில் புயல் தாக்கத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 800 ஆக உயர்வு – GTN", "raw_content": "\nஹெய்ட்டியில் புயல் தாக்கத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 800 ஆக உயர்வு\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஹெய்ட்டியில் மெத்தியூ புயல் என பெயரிடப்பட்ட புயல் தாக்கத்தினால் உயரிழந்தோர் எண்ணிக்கை 800 ஆக உயர்வடைந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர்வடையக் கூடும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமிகவும் கடுமையான பாதிக்கப்பட்ட சில நகரங்களை தரைவழியாக சென்றடைய முடியாது எனவும் வான் அல்லது கடல் வழியாக சென்றே நிவாரணங்களை வழங்க முடியும் எனவும் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.\nமேலும் தென்மேற்குக் கரைப் பகுதியிலேயே அதிகளவில் மக்கள் உயிரிழந்துள்ளனர் என்பதுடன் புயல் காற்றினால் பாரியளவிலான கட்டங்கள் மிக மோசமாக சேதமடைந்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகம் முழுவதும் சுமார் 100 கோடிக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்கா ஐநா மனித உரிமைகள் அமைப்பிலிருந்து விலகியுள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nகனடாவில் கஞ்சா விற்பனைக்கான சட்ட மசோதாவுக்கு பாராளுமன்றம் ஒப்புதல் :\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலியாவுக்கெதிரான கிரிக்கெட் போட்டியின் போது இங்கிலாந்து உலக சாதனை\nஉலகம் • பிரதான செய்திகள்\nதென்கொரியா – அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி ரத்து\nசைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல்…\nசார்க் மாநாட்டை இலங்கை புறக்கணிக்கவில்லை – மங்கள\nகிரேக்கத்தில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் உள்ளிட்ட 65 பேர் நாடு கடத்தப்பட்டனர்\nஇன்று உலக அகதிகள் தினம்\nபலாலி வடக்கில் காணாமல் போன பாடசாலையின் அத்திபாரம் கண்டுபிடிப்பு…. June 20, 2018\nபுலிகள் காலத்திலும், பின்னரும் செயற்பட்ட, புலனாய்வு பிரிவின் முக்கிய தகவல்களை வெளியிட தீர்மானம்\nகச்சாய் பாடசாலை அதிபரின், ஏரியல் தாக்குதலால் மயங்கிய மாணவி… June 20, 2018\nவடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும்- ஜெனிவாவில் கோரிக்கை\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newuthayan.com/story/category/world-news/page/3", "date_download": "2018-06-20T07:33:40Z", "digest": "sha1:E46RXRTQ3HOFC4EQ673ZQJLBIB44XJR5", "length": 7569, "nlines": 131, "source_domain": "newuthayan.com", "title": "உலகச் செய்திகள் Archives - Page 3 of 86 - Uthayan Daily News", "raw_content": "\nஒசாகா நகரில் நிலநடுக்கம்- மூவர் உயிரிழப்பு- 12 பேர் படுகாயம்\nவட­கொ­ரி­யா­வின் நகர்­வு­களை -கண்­கா­ணிப்­ப­தற்­குக் கூட்­டணி\nகனடா தலைமை அமைச்சரிடம் – மன்னிப்புக் கோரிய வெள்ளை மாளிகை\nஉடைந்தது பெரிய அணை- 42 பேர் உயிரிழப்பு- 100 பேர் மாயம்\nஆளுநரை அடித்து உதைத்த மக்கள்- தகவலறிந்த பொலிஸார் சுற்றிவளைப்பு\nவெனிசுலாவின் அதிபராக- மீண்டும் நிக்கோலஸ் மதுரோ தெரிவு\nமிதக்கும் அணுமின் நிலையம் – பயணத்தை ஆரம்பித்தது\nகியூபாவில் 110 பேரை காவு கொண்ட விமானம் – முக்கிய பாகம் கண்டெடுப்பு\nகோலாகலமாக நடைபெற்ற இளவரசர் ஹரி – மேகன் மேர்க்கல் திருமணம்\nசீனா இன்று வெளியிட்ட அதிரடி முடிவு- அமெரிக்கா உடனான வர்த்தகப் போர் நிறுத்தம்\nஹாரியின் திருமணத்துக்கு குவியும் ராஜ குடும்பத்தினர்\nபாலியல் குற்றத்தின் எதிரொலி- பதவி விலகிய பேராயர்கள்- வரலாற்றில் முதல் தடவையாக…\nசித்திரவதையை தட்டிக் கேட்ட மகளை – 60 முறை கத்தியால் குத்திய கொடூரத் தாய்\nதிருமண பந்தத்தில் இன்று இணைகிறார் – இங்கிலாந்து இளவரசர் ஹாரி\nபாடசாலை மாணவர்கள் மீது சராமாரியாகத் துப்பாக்கிச்சூடு — 10 பேர் உயிரிழப்பு\nமருமகன் கருப்பு என்பதால் மகளுக்குத் தீயிட்ட கொடூரத் தந்தை\nநடுவானில் சிதறியது பயணிகள் விமானம் – 104 பேர் உயிரிழப்பு\nஅகதி முகாமில் தினமும் பிறக்கும் 60 குழந்தைகள்- ரோஹிங்கியா அகதிகளின் அவல நிலமை\nபணம், நகைகளுடன் மாட்டிக் கொண்டார் -முன்னாள் தலைமை அமைச்சர்\nஇலத்திரனியல் சிகரெட் புகைத்தவர் -உடல் கருகி உயிரிழப்பு\n2.4 மில்லியன் குழந்தைகளை காப்பாற்றிய சூப்பர் மேன் மனிதர் \nஅணுவாயுதத் திட்டங்களை முழுமையாக விடமுடியாது\n12 வாகனங்களை துவம்சம் செய்த ஹன்ரர் – யாழ்ப்பாணத்தில் சம்பவம்\nசூடு நடத்தியவர் பணியில் இளைஞர்களுக்கு மறியல்\n40 பேரை இலக்கு வைக்­கி­றது பொலிஸ்\nசூட்­டில் உயி­ரி­ழந்­த­வ­ரது உட­லில் அடி காயங்­கள்\nஅதிக சம்பளம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்குகிறதா ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilbtg.com/whether-interest-of-spiritual-knowledge-is-reducing/", "date_download": "2018-06-20T07:34:59Z", "digest": "sha1:MC55Y5DSFPNSTDXJBJDKG6GIQM5DVY72", "length": 24444, "nlines": 140, "source_domain": "tamilbtg.com", "title": "ஆன்மீக ஆர்வம் குறைகிறதா? – Tamil BTG", "raw_content": "\nதமிழில் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் பிரம்மாண்ட வெளியீட்டு விழா\nஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் தமிழில் உருவான விதம்\nஉலகில் ஆன்மீக நாட்டம் குறைந்து வருவதுகுறித்து சோயர்மென், கெர்ன் ஆகிய இரண்டு பாதிரியார்களுக்கும் ஸ்ரீல பிரபுபாதருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலின் ஒரு பகுதி.\nஸ்ரீல பிரபுபாதர்: தற்கால மக்கள் ஆன்மீகத்தில் ஆர்வமற்று இருப்பதாக நினைக்கிறீர்களா\nகெர்ன்: ஆம். கடவுளைப் பற்றிய எண்ணம் குறைந்து வருகிறது. கடவுள்குறித்து கேட்பதற்கான ஆர்வம் மக்களிடம் இல்லை.\nஸ்ரீல பிரபுபாதர்: கடவுள்குறித்து கேட்பதற்குக்கூட மக்கள் தயாராக இல்லை, இந்த நிலைக்கு காரணம் என்ன போஸ்டனில் பாதிரியார் ஒருவரிடம் நான் உரையாடிக் கொண்டிருந்தபோது அவர் கூறினார், உங்களது சீடர்கள் அனைவரும் கிறிஸ்தவம் அல்லது யூத மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். முன்பு அவர்கள் தேவாலயங்களுக்கு வந்ததில்லை, இறைவனைக் குறித்து ஒருபோதும் வினவியதில்லை. ஆனால் இன்று அதே ஆண்களும் பெண்களும் இறைவனுக்காக தங்கள் வாழ்வையே அர்ப்பணித்துள்ளனர்.” லாஸ் ஏஞ்சல்ஸ்ஸில் நாங்கள் ஒரு தேவாலயத்தை விலைக்கு வாங்கியுள்ளோம். முன்பு அது மக்கள் யாரும் வராமல் காலியாக இருந்தது. அதே தேவாலயம், அதே மக்கள் (லாஸ் ஏஞ்சல்ஸ் வாசிகள்); ஆனால், தற்பொழுது இங்கே மக்கள் நிரம்பி வழிகின்றனர்.\nகெர்ன்: இளைய சமுதாயத்தினர் தங்கள் வாழ்வில் சிறந்தவொன்றைத் தேடுகின்றனர் என்பதற்கு இஃது ஓர் அறிகுறி.\nசீடர்: மேற்கத்திய மதத்தை விட கிருஷ்ண பக்தி எங்களைக் கவர்ந்ததற்கு ஸ்ரீல பிரபுபாதரே காரணம். கடவுள் உயர்ந்தவர் என்பதை மட்டுமின்றி, அவர் ஏன் உயர்ந்தவர், அவரது பெயர் என்ன, இருப்பிடம் என்ன என்பன போன்ற பல்வேறு விவரங்களை இவர் தெளிவாக விவரிக்கின்றார். இந்த விவரங்கள் மேற்கத்திய மதத்தில் இல்லை. ஆனால், வேதங்கள் கடவுள்குறித்த தெளிவான விவரங்களை நமக்கு வழங்குகின்றன.\nகெர்ன்: இறைவன் தம்மை பலவிதங்களில் வெளிப்படுத்துகின்றார். மக்கள்தான் அவரை அறிவதற்கு ஆர்வமற்று இருக்கின்றனர்.\nஸ்ரீல பிரபுபாதர்: பாவச் செயல்களில் ஈடுபடுபவர்களால் கடவுளை அறியவியலாது என்று பகவத் கீதை கூறுகின்றது. ஆகவே, பாவச் செயல்களில் ஈடுபடக் கூடாது. மக்கள் பாவச் செயல்களில் ஈடுபடுவார்களேயானில், அவர்களால் எவ்வாறு கடவுளை அறியவியலும் பாவச் செயல்களில் ஈடுபடும் உங்களிடம் கடவுள் தம்மை வெளிப்படுத்துவார் என்று எவ்வாறு நீங்கள் எதிர்பார்க்கலாம் பாவச் செயல்களில் ஈடுபடும் உங்களிடம் கடவுள் தம்மை வெளிப்படுத்துவார் என்று எவ்வாறு நீங்கள் எதிர்பார்க்கலாம்\nசோயர்மென்: ஒப்புக்கொள்கிறேன். பாவச் செயல் நம்மை கடவுளிடமிருந்து பிரிக்கக் கூடியது என்பதை நாங்களும் ஏற்கிறோம்.\nஸ்ரீல பிரபுபாதர்: ஆம், மக்கள் பாவச் செயல்களில் ஈடுபட்டுள்ளதால் அவர்களால் கடவுளை அறிய இயலவில்லை. மனித சமுதாயத்தின் மிக மோசமான பாவச் செயல் மிருக வதை. ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது,\nவிரஜ்யேத புமான் வினா பஷு-க்னாத்\nபகவான் முக்தி பெற்றவர்களால் போற்றப்படுகிறார். பகவானைப் போற்றுதல் மிகவும் இனிமையானது. ஆகவே, மிருக வதையில் ஈடுபடுபவர்களைத் தவிர மற்றவர்களால் இறைவனைப் புகழந்து உரைக்கவியலும்.”\nமனிதர்கள் மிருக வதையில் ஈடுபடுவதைத் தவிர்த்து ஒற்றுமையுடன் வாழ வேண்டும். பகவத் கீதையில் மனித சமுதாயம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு கடவுளை உணர்வதற்கு ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நமது தலை, கை, வயிறு, கால் என அனைத்து உறுப்புகளும் உடலைப் பராமரிப்பதற்குச் செயல்படுவதைப் போல, சமுதாயம் செயல்படுவதற்கும் தலை”, கை” முதலியவை வேண்டும்.\nசோயர்மென்: புத்திசாலி நபர்கள் பயிற்சியளிக்கப்பட்டு அவர்கள் மற்றவர்களை வழிநடத்த வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்களா\nஸ்ரீல பிரபுபாதர்: ஆம். அமைதி, தவம், தூய்மை, பொறுமை, நேர்மை முதலியவை முதல்தர மனிதரின் குணங்களாகும். (பார்க்க, பகவத் கீதை 18.42)\nசோயர்மென்: ஆம், இவை மிகவுயர்ந்த குணங்களே.\nஸ்ரீல பிரபுபாதர்: இவற்றைக் கற்பிக்கும் நிறுவனங்கள் எங்கே இருக்கின்றன பெரும்பாலான நிறுவனங்கள் தொழில்நுட்பத்தையே போதிக்கின்றன. ஆனால் சமுதாயத்தில் மூளையாகிய முதல்தர மனிதன் இல்லையெனில், கை, கால் போன்ற மற்றவர்களை யார் வழிநடத்துவது\nசோயர்மென்: தேவனுடைய ராஜ்ஜியத்தை முதலில் நாடுங்கள், பிறகு அனைத்தும் உங்களுக்கு வழங்கப்படும் என்று ஏசு கூறுகிறார்.\nஸ்ரீல பிரபுபாதர்: முதல்தர மனிதன் சமுதாயத்தின் தலைவனாக இருக்கும்போது, அனைத்தும் முறையாகச் செய்யப்படும்.\nசோயர்மென்: ஏழைகளாகிய அடித்தட்டு மக்களைப் பற்றி கூறுங்களேன்\nஸ்ரீல பிரபுபாதர்: அறியாமையில் இருக்கும் மனிதனே உண்மையில் ஏழையாவான். உணவு தேவை நிறைவேற்றுவது கடினமான பணியல்ல. அமெரிக்கா, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளில் ஏராளமான காலி நிலங்கள் உள்ளன. அங்கே விவசாயத்தில் ஈடுபடுதல் நன்று. மக்களோ விவசாயத்தில் ஈடுபடுவதற்கு மாறாக, டெட்ராய்ட் நகருக்கு வரவழைக்கப்பட்டு ஆட்டோமொபைல் உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.\nசோயர்மென்: தீர்வை வழங்கும் தகுதி வாய்ந்த நபர்களுக்குப் பயிற்சியளித்து பிரச்சனைகளை சரி செய்ய முயல்கிறீர்கள். இது மறைமுக வழிமுறை. நாங்கள் பசிக்கும் மனிதனுக்கு உணவளிக்கும் நேரடி வழிமுறையில் நம்பிக்கை கொண்டுள்ளோம்.\nஸ்ரீல பிரபுபாதர்: வங்காளத்தில் நாங்கள் தினமும் குறைந்தது ஆயிரம் நபர்களுக்கு உணவளிக்கிறோம். இங்கே எங்களது டெட்ராய்ட் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும், வருபவர்கள் அனைவருக்கும் நாங்கள் உணவளிக்கிறோம்.\nசோயர்மென்: நீங்கள் நேரடி வழிமுறையையும் கையாளுகிறீர்கள்.\nஸ்ரீல பிரபுபாதர்: இங்கே வருபவர் வெறும் உணவு, தங்குமிடம் முதலியவற்றை மட்டுமின்றி, ஆன்மீகக் கல்வியையும் பெறுகின்றனர். பாவ வாழ்வில் ஈடுபடாத முதல்தர மனிதனாக வாழ்வது எவ்வாறு என்பதை நாங்கள் அவர்களுக்குக் கற்பிக்கின்றோம். இவர்களை நான் இந்தியாவிலிருந்து வரவழைக்கவில்லை. இவர்கள் அனைவரும் இந்த நாட்டினரே.\nசோயர்மென்: கிழக்கத்திய கலாச்சாரத்தின் மீது இளைஞர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.\nஸ்ரீல பிரபுபாதர்: கிழக்கு, மேற்கு என்பதெல்லாம் ஒரு பொருட்டல்ல. அமைதி என்பது எவ்வாறு கீழ் நாடு, மேல் நாடு என அனைவருக்கும் பொதுவானதோ, அவ்வாறே கிருஷ்ண உணர்வும் அனைவருக்கும் பொதுவானது. நாங்கள் எந்த குறிப்பிட்ட பிரிவினருக்காகவும் பேசவில்லை, அனைவருக்காகவும் பேசுகிறோம். கிருஷ்ண உணர்வு அனைவருக்கும் உரித்தானது.\nமனித சமுதாயத்தின் நான்கு பிரிவினரும் ஒற்றுமையுடன் பகவானை வழிபட வேண்டும்.\nகோயில் வரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமும் ஆன்மிகக் கல்வியும் வழங்கப்படுகிறது\n\"புலனின்பமே பிரதானம்\" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.\nஜாதி அமைப்பும் பெண் விடுதலையும்\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.வி அனந்தபத்மநாபாசாரியர் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஏ.எம். ராஜகோபாலன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.ஏ. வேங்கடகிருஷ்ணன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nதெரிந்த கதை தெரியாத துணுக்கு\nபகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்\nஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (43) நாஸ்திகம் (3) ஞான வாள் (45) தத்துவம் (37) குரு (11) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (34) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (25) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (13) படக்கதைகள் (29) பொது (136) முழுமுதற் கடவுள் (19) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (17) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (19) ஸ்ரீமத் பாகவதம் (65) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (59) ஸ்ரீல பிரபுபாதர் (131) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (57) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (62)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://twit.neechalkaran.com/2018/01/9-2018.html", "date_download": "2018-06-20T07:10:41Z", "digest": "sha1:R7CLNJ7YL2GY364QZP4PLE226IT6ANX4", "length": 10858, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "9-ஜனவரி-2018 கீச்சுகள்", "raw_content": "\nராமர் காலத்துல இருந்து ரோஹித் ஷர்மா வரை இந்திகாரனுங்க பொண்டாட்டி கண் முன்ன இலங்கைகாரன தான் போட்டு அடிக்கிறானுங்க..\nரசாயன உரம், தொழிற்சாலை கழிவுகளால் நஞ்சாக மாறிய நிலத்தை சரி செய்ய, அந்த நிலத்தில் #வெட்டி_வேர் பயிரிட்டால் போதும்.… https://twitter.com/i/web/status/950214441492103168\nமத்திய பிரதேசத்தில் ஓட்டு கேட்க வந்த பிஜேபி வேட்பாளுக்கு செருப்பு மாலை போட்ட முதியவர்\nதம்பி நீ ..... அம்பாணி மகனாக இருந்தால். BBC ல் காட்டியிருப்பார்கள். உன் ஓட்டு வீடு காட்டுகிறது நீ தப்பாக ஓட்டுப்போ… https://twitter.com/i/web/status/950227382362783744\nகார்ப்பரேட் கம்பெனிகளின் ஏமாற்று வேலை\nஉண்மையில் நாமெல்லாம் நினைப்பது போல் சீமான் ஒரு மென்டல் கிடையாது... ஒரு மென்டல் கூட்டத்தை உணர்வுபூர்வமாக தூண்டி தன்… https://twitter.com/i/web/status/950221849207586816\nவெற்றியடையும் போது ஆடுனதும் இல்ல.. தோல்வியடையும் போது இப்டி வாடுனதும் இல்ல அதான் தோணி 💪 http://pbs.twimg.com/media/DTBYA5TVMAU8Aaz.jpg\nகார்ப்பரேட் கம்பெனிகளின் ஏமாற்று வேலை\nமுன்னலாம் பஸ் வரத பார்த்தா சீட் புடிக்க பஸ்ஸ நோக்கி ஓடுவானுங்க.. தற்காலிக ஓட்டுனர்கள் வந்த பிறகு பஸ் வரத பார்த்தா… https://twitter.com/i/web/status/950315398112542721\nஉலகத்தில் வெறும் 10 நிறுவனம் தான் நீங்கள் எதை சாப்பிட வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது\n2 வது வீடியோவில் ஒரு பக்கமாக இழுத்து கொண்டிருந்த வாய், மூன்றாவது வீடியோவில் காவல்துறை உதவியுடன் நேராக்கபட்டிருக்கிற… https://twitter.com/i/web/status/950401216718213121\nதிருக்குறளை இப்படி சொல்லிக்கொடுத்திருந்தா நாங்கள்லாம் எவ்வளவு மகிழ்ச்சியா எளிதா படிச்சிருப்போம்... மனப்பாடம் பன்னச்… https://twitter.com/i/web/status/950177571848691714\nபத்து பொருத்தமும் பக்காவா பொருந்துது.. கெய்லு 😂😂😂 அண்டு வெய்ட் ஃபார் த அல்டிமேட் மலிங்கா ஃபினாலே.. https://video.twimg.com/ext_tw_video/950238327810048001/pu/vid/318x180/dneyzoR2U_vRI3Ri.mp4\nதமிழ் நடிகர்கள் வாங்கும் சம்பளத்தில் 10% கொடுத்தால் கூட போதும் கட்டிடம் கட்டலாம்\n3D ஆர்ட்.. இத முழுசா முடிக்க 5 மணிநேரம் ஆச்சி. நல்லா வந்திருக்குல்ல... நல்லாருந்தா RT பண்ணி ஊக்குவிங்க 😊😊 http://pbs.twimg.com/media/DS9I9caWkAUagkE.jpg\nகாக்காமுட்டை பத்தி முற்றிலும் மாறுபட்ட கோணம்... யோசிச்சு பாத்தா கருத்துல நியாயம் இருக்கறதா தான் தோனுது.. (அண்ட் மா… https://twitter.com/i/web/status/950185273173819392\nஅப்படியே கொஞ்சம் கூவத்தில் இறங்கி குளிக்க சொல்லுங்கள். கூவம் தூய்மை ஆகுமா என்று பார்ப்போம் http://pbs.twimg.com/media/DS_D7yuVoAAMPzZ.jpg\n3D ஆர்ட்.. இத முழுசா முடிக்க 3 நாள் ஆச்சி. நல்லா வந்திருக்குல்ல... நல்லாருந்தா RT பண்ணி ஊக்குவிங்க 😊😊 http://pbs.twimg.com/media/DS_w6fvVAAAr9Le.jpg\nஜெயலலிதா கண்ணத்தில் உள்ள 4 புள்ளி ஆணி கட்டையால் அடித்ததினால் தான் ஏற்பட்டது - பொன்னையன் # அம்மா இட்லி சாப்பிட்டா… https://twitter.com/i/web/status/950043574854299648\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://avalpakkam.com/?cat=3", "date_download": "2018-06-20T07:19:50Z", "digest": "sha1:AFVTQRALX4VKLFWR2C35JXKJY6U3VCHR", "length": 5687, "nlines": 52, "source_domain": "avalpakkam.com", "title": "அழகியல் – Aval Pakkam", "raw_content": "\n லெக்கின்ஸ் ஆபாசம் 😡😡😡 அண்ணாஅந்த பச்சை சுடிதார் கொடுங்க . நீங்க அந்த செக்‌ஷன் போய் பாருங்க. xL xxL அங்க தான் கிடைக்கும் . ஒன்றிக்கும் உதவா கலர்கள்…சைக் அந்த பச்சை சுடிதார் கொடுங்க . நீங்க அந்த செக்‌ஷன் போய் பாருங்க. xL xxL அங்க தான் கிடைக்கும் . ஒன்றிக்கும் உதவா கலர்கள்…சைக் அண்ணா அந்த வாடாமல்லி பின்க் சுடி எடுங்க. …\nகண்ணாடி போட்டு மூக்கில் தழும்பு வந்துவிட்டதா\nadmin •July 16, 2014அழகியல், முகம் பராமரிப்பு\nதற்போது கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இதற்கு காரணம் கண்களுக்கு வேண்டிய சத்துக்கள், உடலில் போதிய அளவில் இல்லாததால், கண்களின் சக்தியானது குறைகிறது. ஆகவே அத்தகையவர்கள் நல்ல ஆரோக்கியமான மற்றும் கண்களுக்கு சக்தியைக் கொடுக்கும் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.கண் …\nஇளநரை போக்க மூலிகை எண்ணெய்.\nadmin •July 16, 2014அழகியல், கூந்தல் பராமரிப்பு\nஇன்றைய நவீன யுகத்தில் 15 வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க …\nadmin •July 16, 2014அழகியல், முகம் பராமரிப்பு\nதற்போது முகப்பரு பிரச்சனையானது அளவுக்கு அதிகமாக உள்ளது. இந்த பிரச்சனையை சரிசெய்ய எத்தனையோ வழிகள் உள்ளன. அதில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் முறை கடைகளில் விற்கும் கெமிக்கல் கலந்த க்ரீம்களை பயன்படுத்துவது தான். அவற்றால் பெரும்பாலும் முகப்பருக்கள் போவதை விட, அதனால் பருக்கள் …\nவயதான தோற்றத்தை தரும் கண் சுருக்கத்தை போக்க வழிகள்\nadmin •July 16, 2014அழகியல், முகம் பராமரிப்பு\nநமக்குத்தான் வயதாகிவிட்டதே என்று எண்ணாமல் உற்சாகத்தோடு இருந்தாலே இழந்த இளமையை மீட்டெடுக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். வயதானால் கண்கள் சுருக்கம் ஏற்படுவது இயல்பு. முதுமையில் கண்களுக்கு கீழே கருவளையம் வரும். அது உங்கள் வயதைக்கூட்டி முதியவராக தோற்றமளிக்கச் செய்யும். எனவே கண் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t122728-topic", "date_download": "2018-06-20T07:22:19Z", "digest": "sha1:SWM56UWOSQG3IKA3AR7LRXWXFFVDJYVK", "length": 16397, "nlines": 195, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சரித்திரம் காட்டும் புகைப்படங்கள் - பல அரிய தகவல் அடங்கிய மின்னூல் .", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nசரித்திரம் காட்டும் புகைப்படங்கள் - பல அரிய தகவல் அடங்கிய மின்னூல் .\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nசரித்திரம் காட்டும் புகைப்படங்கள் - பல அரிய தகவல் அடங்கிய மின்னூல் .\nகேமராவின் கண்டுபிடிப்பு மனித குலத்திற்கு பெரும் பலனை அளிக்கக்கூடியதாக உள்ளது. கேமராவின் மூலம் எடுக்கப்பட்ட\nபுகைப்படங்கள் உலக வரலாற்றைக்கூட மாற்றுவதாக அமைந்துள்ளது. 20ஆம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட சிறுமியின் புகைப்படம் வியட்நாம் போரை நிறுத்த காரணமாக அமைந்தது. 1994ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட குழந்தையின் புகைப்படம் சூடானில் நிலவிய உணவுப் பஞ்சத்தை எடுத்துரைத்தது. அறிவியலின் சாதனைகளை கண்டுணர பல புகைப்படங்கள் நமக்கு உதவுகின்றன. நிலவில் மனிதனின் காலடியை காட்டும் புகைப்படம் விண்வெளியில் மனிதன் சாதித்த சாதனையை விளக்குகிறது. செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்கள் மனிதனின் காலடி படாத இடத்தைப் பற்றி அறிந்துகொள்ள உதவுகிறது.\nகேமரா கண்டுபிடிப்பிற்கு பின்பு உலகில் நடந்த கண்டுபிடிப்புகளை படமாக்கப்பட்ட பல செய்திகளையும், புகைப்படங்களையும் பற்றிய ஒரு சிறு விளக்கத்தைக் கொடுக்கக்கூடிய புத்தகமாக இது எழுதப்பட்டுள்ளது. கேமராவை ஆக்கப் பணிகளுக்கும், அறிவியல் வளர்ச்சிக்கும், சமூக மாற்றத்திற்கும் பயன்படும் வகையில் பயன்படுத்த வேண்டும். அதன் மூலம் பல அரிய தகவல்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். அந்த வகையில் நமது கேமராக்களைப் பயன்படுத்த வேண்டும்.\nRe: சரித்திரம் காட்டும் புகைப்படங்கள் - பல அரிய தகவல் அடங்கிய மின்னூல் .\nபதிவிறக்கிக்கொண்டேன் கார்த்தி . நன்றி .\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://metronews.lk/?p=17220", "date_download": "2018-06-20T07:54:42Z", "digest": "sha1:DTPU2E42LUJN4K5AXOYLSISLTO522E3D", "length": 11411, "nlines": 74, "source_domain": "metronews.lk", "title": "வலகம்பா மன்னனின் காலத்துக்குரிய 300 கோடி ரூபா பெறுமதியான இரத்தினக் கல்: தேசிய இரத்தினக்கல் மற்றும் நகை அதிகார சபையினரிடம் ஒப்படைக்க உத்தரவு - Metronews", "raw_content": "\nவலகம்பா மன்னனின் காலத்துக்குரிய 300 கோடி ரூபா பெறுமதியான இரத்தினக் கல்: தேசிய இரத்தினக்கல் மற்றும் நகை அதிகார சபையினரிடம் ஒப்படைக்க உத்தரவு\nநவ­கத்­தே­கம வன்­னி­யா­கம பாது­காப்பு வனத்தில் புதையல் ஒன்றின் மூலம் பெறப்­பட்ட 300 கிராம் எடை­கொண்ட நீல இரத்­தினக்கல் ஒன்றைக் கைப்­பற்­றிய நவ­கத்­தே­கம பொலிஸார், அதனை ஆன­மடு நீதி­மன்­றத்தில் சமர்ப்­பித்தபோது அதன் விலையை மதிப்­பீடு செய்­வ­தற்­காக தேசிய இரத்­தி­னக்கல் மற்றும் நகை அதி­கார சபை­யி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கு­மாறு ஆன­மடு நீதி­மன்ற பதில் நீதிவான் சுனில் ஜய­வர்த்­தன கடந்த வியா­ழக்­கி­ழமை உத்­த­ர­விட்­டுள்ளார்.\nநவ­கத்­தே­கம 17 ஆம் கட்டை வீதியில் வன்­னி­யா­கம அரச பாது­காப்பு வனாந்­த­ரத்தின் பிர­தான வீதி­யி­லி­ருந்து சுமார் ஆறு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மொர­க­ஹ­வெவ பகு­தியில், கற்­பாறை ஒன்றின் நீர் தேங்­கி­யி­ருந்த சிறிய குழி­யி­லி­ருந்த புதை­யலை உடைத்து அங்­கி­ருந்த இந்த நீல இரத்­தினக் கல்லை எடுக்கும்போதே அங்கு காத்­தி­ருந்த நவ­கத்­தே­கம பொலிஸ் நிலை­யத்தின் பொலிஸ் குழு­வினர் பிர­தான சந்­தேக நப­ரான மாத்­தறை பிர­தே­சத்தைச் சேர்ந்த 34 வய­து­டைய பூசகர் ஒரு­வ­ருடன் நவ­கத்­தே­கம பிர­தே­சத்தைச் சேர்ந்த மற்­றொ­ரு­வ­ரையும் கைது செய்­துள்­ளனர்.\nபொலி­ஸா­ருக்கு கிடைத்த தகவல் ஒன்றைத் தொடர்ந்து நவ­கத்­தே­கம பொலிஸ் நிலை­யத்தைச் சேர்ந்த பொலிஸ் குழு ஒன்று குறித்த பிர­தே­சத்­துக்கு ஏற்­க­னவே சென்று அங்கு புதையல் தோண்­டு­வ­தற்­காக சந்­தேக நபர்கள் வரும் வரையில் காத்­தி­ருந்­தனர்.\nசந்­தேக நபர்கள் அங்கு வந்து புதையலைத் தோண்டிக் குறித்த நீல மாணிக்க கல்லை எடுத்­ததன் பின்னர் அவர்­களை பொலிஸார் கைது செய்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.\nகுறித்த மாணிக்­ககல் சுமார் 300 கோடிக்கும் அதிக பெறு­ம­தி­யா­னது எனவும், அது வல­கம்பா அர­சரின் காலத்தில் இங்கு வைக்­கப்­பட்­டது என்றும் இதன் போது கைது செய்­யப்­பட்ட பூசகர் பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்ளார்.\nஇந்த இரத்­தினக்கல் பொலி­ஸாரால் கைப்­பற்­றப்­பட்ட பின்னர் புத்­தளம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சம்­பிக்க சிறி­வர்­தன மற்றும் புத்­தளம் பிரிவின் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஜே. ஏ. சந்­தி­ர­சேன ஆகி­யோ­ருக்கு இது பற்றி அறி­விக்­கப்­பட்­ட­த­னை­ய­டுத்து நவ­கத்­தே­கம பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நவீன் இந்­தி­ரஜித் தயா­னந்­த­வினால் இந்த நீல மாணிக்­ககல் ஆன­மடு நீதி­மன்­றத்தில் கைய­ளிக்­க­பட்டபோதே அதன் விலையை மதிப்­பி­டு­வ­தற்கு தேசிய இரத்­தி­னக்கல் மற்றும் நகை அதி­கார சபைக்கு ஆன­மடு பதில் நீதவான் உத்­த­ர­விட்டார்.\nபுதையல் தோண்­டு­வ­தற்­காக குறித்த பூசகர் குறு­கிய நேரத்­தையே எடுத்­த­தா­கவும், இரத்­தி­னக்கல் எடுக்­கப்­பட்ட போது பாரிய வெளிச்சம் ஒன்று அந்த குழி­யி­லி­ருந்து பரவிச் சென்­ற­தா­கவும், அந்தக் கல்லை எடுக்கும்போது பெரும் மழை பெய்­த­தா­கவும் இந்த முற்­று­கையில் கலந்து கொண்ட பொலிஸார் தெரி­வித்­தனர்.\nஉப பொலிஸ் பரி­சோ­தகர் பீ. எம். எல். பத்திரன, பொலிஸ் சார்ஜன்ட் தர்மசிறி (41440), பொலிஸ் கான்ஸ்டபிள் களான குமாரகே (18247), முதியான்சே (63079, கெலும் (71231), ராஜகருணா (31260) ராஜகருணா (55080), நிதர் ஷன் (37593) ஆகி யோர் இந்த நட வடிக்கையில் ஈடுபட்டி ருந்தனர்.\nகாதல் திருமணம் என்றால் அது இவருடன் மட்டும்தான்; மேடையை தெறிக்கவிட்ட சிம்பு…..\nவிஜய் விருதுகள், ஃபிள் ஃபெயார் விருதுகள்,...\nஅதிரடியாக சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதி; அடுத்தடுத்து 9 பேர் மாட்டிக்கொண்டனர்….\n(இரோஷா வேலு) ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில்...\nஇரண்டு பிரபலங்களின் மகன்; ‘பிக்பாஸ் 2’ ஷாரிக் பற்றி வெளிவராத உண்மைகள்…..\nபிக்பாஸ் நிகழ்ச்சி மிக விறுவிறுப்பாக...\nவிஜய்க்கு போட்டியாக களமிறங்குகிறார் சூர்யா….\nநடிகர் விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தளபதி62...\nபணக்கார பட்டியலில் பின் தள்ளப்பட்ட பில்கேட்ஸ்; அமசோன் நிறுவுனர் முதலிடத்தில்….\nசிறு கைத்தொழில் ஆரம்பித்து அதில் இலாபம் கண்டு...\nஆண்கள் அந்த விடயத்தில் பெரிய பிஸ்த்தாவாக இருந்தாலும் பெண்கள்தான் டாப்பு…\nஇரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு\nஉறுப்புகள் சிக்கிகொண்டமையால் அம்பலத்துக்கு வந்த தகாத உறவு…..\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் பிரபல தொலைக்காட்சிக்கு ஏற்பட்ட நஷ்டம்; எடுத்த அதிரடி முடிவு….\nஇரு குழந்தைகளின் தாயானார் அமலாபால்; கொதித்தெழுந்த விஜய்…..\nமகனுக்கு மாமா வேலை செய்த தந்தை; ஆணுறைகள் சிக்கியதால் ஏற்பட்ட அசம்பாவிதம்…..\nமாணவனுடன் படுக்கையறையில் ஆசிரியை: அதிர்ச்சியில் அதிர்ந்துபோன தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pesalamblogalam.blogspot.com/2017/05/sbkt.html", "date_download": "2018-06-20T07:24:26Z", "digest": "sha1:ZPZRUWMIGUQYRGVLCA6EG7MSP5CDAQXT", "length": 13503, "nlines": 190, "source_domain": "pesalamblogalam.blogspot.com", "title": "Vanga blogalam: சங்கிலி புங்கிலி கதவை தொற - SBKT - கஷ்டப்பட்டு ...", "raw_content": "\nசங்கிலி புங்கிலி கதவை தொற - SBKT - கஷ்டப்பட்டு ...\nஎது ஓய்ந்தாலும் தமிழ் சினிமாவில் ஹாரர் காமெடிக்கு ஓய்வே இல்லையென நினைக்கிறேன் . அட்லீயின் தயாரிப்பில் ஐக் இயக்கத்தில் வந்திருக்கும் வழக்கமான ஹாரர் காமெடி யான ச.பு.க.தி யில் ஜீவா - ஸ்ரீ திவ்யா - சூரி என்று காம்பினேஷன் மட்டுமே மாறியிருக்கின்றன ...\nரியல் எஸ்டேட் ப்ரோக்கர் வாசு ( ஜீவா ) தன் சிறு வயது கனவான பெரிய பங்களாவை சில திகிடுதத்தங்கள் பண்ணி வாங்குகிறார் . வாங்கிய பிறகு தான் தெரிகிறது அவர் கதை விட்ட பேய் அந்த பங்களாவுக்குள் உண்மையிலேயே இருக்கிறது . தன் வீட்டையும் , குடும்பத்தையும் எப்படி பேயிடம் இருந்து காப்பாற்றுகிறார் என்பதே படம் . அதை பயத்தை குறைத்து பாசத்தை கூட்டி கொடுத்திருக்கிறார் இயக்குனர் ...\nஜீவா வுக்கு குடித்து விட்டு கும்மாளம் அடிக்காமல் குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பான கேரக்டர் . அம்மா செண்டிமெண்ட் காட்சிகளில் நடிப்பில் ஜீவன் தெரிகிறது . சூரியே ஒரு சீனில் குள்ளச்சி என்று கலாய்க்கும் ரேஞ்சில் தான் ஸ்ரீதிவ்யா கேரக்டர் இருக்கிறது . விஷால் , எஸ்.கே வை தொடர்ந்து ஜீவாவுடன் சூரியின் காம்போ நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது . ஜோடி இருந்தாலும் தனியாக அவருக்கு டூயட் வைக்காதது ஆறுதல் . ராதா ரவி தனக்கேயுரிய நடிப்பால் மிரட்டுகிறார் . தம்பி ராமையா தம் கட்டி பேசி செகண்ட் ஷோவில் தூங்க விடாமல் பார்த்துக்கொள்கிறார் ...\nஹாரர்ராக ஆரம்பிக்கும் படம் காமெடிக்குள் பயணித்து இடைவேளை வரை அப்படியிப்படி ஓடி விடுகிறது . இந்த டெம்ப்ளேட்டில் நிறைய படங்கள் வந்திருப்பினும் சமீபத்திய உதாரணம் தில்லுக்கு துட்டு . அதைப்போலவே இதிலும் எதிர் பார்ட்டியை பயமுறுத்த பேய் வேஷம் போடுகிறார்கள் . ஆனால் உண்மையிலேயே அங்கு பேய் இருக்கிறது . படத்தில் ஹாரர் என்று பெரிதாக எதுவுமில்லை . காமெடி மேம்போக்காக இருப்பது போல பட்டாலும் ஓரளவு கை கொடுத்திருக்கிறது ...\nவாடகை வீட்டு கஷ்டங்களை ஹைக்கூ போல அழகாக சொல்லியிருக்கிறார்கள் . அந்த திரைக்கதை அழகு படம் நெடுக இல்லாதது குறை . ஆர்.ஆர் ஓகே ஆனால் பாடல்கள் ஸ்பீட் பிரேக்கர் . குடும்ப செண்டிமெண்ட் பேசி விட்டு இலை மறை யாக இல்லாமல் வெறும் இலையை கட்டி சூரியை ஒட விட்டு காம டி பண்ணியிருப்பது நெருடல் . பயம் , காமெடி , செண்டிமெண்ட் எல்லாவற்றையும் கலந்து கலவையாக கொடுக்க நினைத்திருக்கிறார்கள் . ஆனால் எதிலுமே நிறைவில்லாமல் பழைய சாவியை வைத்து கஷ்டப்பட்டே கதவை தொறந்திருக்கிறார்கள் ...\nரேட்டிங்க் : 2.5 * / 5 *\nஸ்கோர் கார்ட் : 40\nலேபிள்கள்: SBKT, சங்கிலி புங்கிலி கதவை தொற, சினிமா, திரைவிமர்சனம்\n35 க்கு கீழ் - வேஸ்ட், 35 - 40 - ஒ.கே, 41 - 45 - குட், 46 - 50 - சூப்பர், 50 க்கு மேல் - க்ரேட்.\nகாலா - KAALA - கலர்லெஸ் ...\nசூ ப்பர் ஸ்டார் படம்னாலே எதிர்பார்ப்புக்கு பஞ்சமிருக்காது . இத்தனை வருஷமா அரசியலுக்கு வரேன் , வரேன்னு பூச்சாண்டி காட்டிக்கிட்டு இருந்தவர...\nஆதலால் காதல் செய்வீர் - AADHALAL KADHAL SEYVEER - கவரும்...\nகடந்த ஆண்டே வந்திருக்க வேண்டிய படம் ஏதோ சில காரணங்களால் தள்ளிப்போய் உதயநிதியின் உதவியால் இப்பொழுது வந்திருக்கிறது . லேட்டாக வந்தாலும் ...\nஆரண்ய காண்டம் - புது அத்தியாயம்\nநீண்ட நாட்களுக்கு பிறகு குறிப்பாக இந்த வருடத்தில் வந்திருக்கும் தமிழ் படங்களில் என்னை மிகவும் பா...\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் - பிரகாசம் ...\nஇ ரவுக்கு ஆயிரம் கண்கள் , இரும்புத்திரை இரண்டில் முன்னதை முதலில் பார்த்ததற்கு காரணம் அருள்நிதி தேர்ந்தெடுக்கும் கதைக்களன் . இந்த முறையு...\nகமல் - \"நிஜ\" நடிகன்\nஇன்று 56 வது பிறந்த நாள் காணும் கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துக்கள்....\n2014 தேர்தல் - தடுமாறுகிறதா தமிழகம் \nஅ டுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் யார் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் என்கிற சஸ்பென்ஸ் நாளுக்கு ந...\nஈழ விடுதலையும் , ஈன அரசியலும் ...\nஇ ராமாயண காலத்திலிருந்தே இலங்கைக்கும் போருக்கும் தூரமில்லை . இலங்கை அரசுக்கும் , விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான உச்சக்கட்ட போர் 2009 ஆ...\nகாட் பாதர்- 1 - உலக சினிமா\n\"காட் பாதர்- 1 \" 1972 ஆம் ஆண்டு பிரான்சிஸ் போர்ட் இயக்கத்தில் மர்லன் பிராண்டோ , அல் பாசி...\nத்ரிஷா இல்லனா நயன்தாரா - TIN - ஷகிலா இல்லனா ஷன்னி லியோன் ...\nமு தல் படமான டார்லிங் ஏ சென்டர்களில் நன்றாக ஓடியதால் ஏ பிடித்துப் போய் அதையே கன்டெண்டாக வைத்து இரண்டாவது படமான த்ரிஷா இல்லனா நயன்த...\nமுனி 2 - காஞ்சனா - காமெடி பீஸ்\nராகவேந்திரா லாரன்ஸ் இயக்கிய முனி படமும் , சரத்குமார் திருநங்கையாக நடிக்கிறார் என்ற செய்தியும்...\nசங்கிலி புங்கிலி கதவை தொற - SBKT - கஷ்டப்பட்டு ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/arasiyal-nilavaram/deepa-s-supporters-increasing-in-karur-vijay-baskar-issue-117011200009_1.html", "date_download": "2018-06-20T07:01:10Z", "digest": "sha1:TTU42SCEL2BKAXLABKJPKCDB7NYYJS4M", "length": 14197, "nlines": 103, "source_domain": "tamil.webdunia.com", "title": "கரூரில் தீபாவிற்கு பெருகி வரும் ஆதரவு - அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கடி | Webdunia Tamil", "raw_content": "புதன், 20 ஜூன் 2018\nதமிழக அளவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிறகு சசிகலா அணியும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அணி என்று தனித்தனியாக செயல்பட்ட தொடங்கியுள்ளது.\nகுறிப்பாக, கரூர் மாவட்டத்தில் மட்டும் சசிகலாவின் விளம்பரத்தை விட, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் விளம்பரம் கொடி கட்டி பறக்கிறது. அவருக்கு ஆதரவாக ஏரளமான பேனர்கள், போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.\nகரூர் மாவட்ட அளவிலான தீபா பேரவை கூட்டம் இன்று கரூரில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. அதில் தீபா பேரவை ஆதரவாளர்கள் திரண்டனர். மேலும் இக்கூட்டத்திற்கு சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏவும், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட செயலாளர் சொளந்தராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.\nமுன்னதாக முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசு தீபாவிற்கு இந்த கூட்டம் ஆதரவு தெரிவிப்பது, மேலும் தீபாவை கொண்டு 1.5 கோடி தொண்டர்களையும், தமிழக மக்களையும் தலைமையேற்று வழிநடத்தி செல்ல இந்த கூட்டம் கேட்டுக் கொண்டது.\nமேலும் எம்.ஜி.ஆர் கண்ட புரட்சித்தலைவி ஜெயலலிதா கண்ட பேரியக்கத்தை தீபா மூலமாக வரும் பிப்ரவரி மாதம் 24 ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளான்று ஜெ.தீபாவின் வழியில் தமிழகமே வியக்கம் வண்ணம் கோடிக்கணக்கான தொண்டர்களை இணைத்து ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்துவோம் என்பது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமேலும் இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த, திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் சொளந்தரராஜன் தெரிவிக்கையில் “மறைந்த முன்னாள் முதல்வரின் மரணத்திற்கு வெள்ளை அறிக்கை வேண்டும், மேலும் அவரது பொற்கால ஆட்சியை தீபாவால் மட்டுமே செயல்படுத்த வேண்டுமென்றும், ஜெயலலிதாவின் மரணத்தில் யார், யார் எல்லாம் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்பதை தெள்ளத்தெளிவாக அறிக்கை வெளியிட வேண்டும். இனி தமிழக மக்களை காக்க, தீபாவால் மட்டுமே முடியும் ஆகவே, தமிழகத்தை தீபாவின் வழியில் நாம் சிறந்த ஆட்சியை செயல்படுத்த முடியும்” என்று பேட்டியளித்தார்.\nபோக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கரூரை சேர்ந்தவர்தான். ஆங்காங்கே ஊதிய குழு பேச்சுவார்த்தை ஒரு புறம், அதிக விபத்துகள் என்பதோடு, கடந்த சில தினங்களுக்கு முன்பு கோயம்பேட்டில் செய்தியாளர்களை சந்தித்த போது அபர்ணா என்ற பெண் பயணிக்கு பதில் சொல்ல முடியாமல் பாதியில் தனது பேட்டியை முடித்து பின்பு அப்பெண்ணிற்கு காவல்துறையின் சார்பில் இவரால் தான் டார்ச்சர் கொடுக்கப்பட்டது என்று ஒரு புறம் செய்தி வைரலாகி பரவி வருகிறது.\nஈரோட்டில் அரசுப்போக்குவரத்து கழக தற்காலிக பணி டிரைவர் பள்ளிபாளையத்தில் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், அங்கு அனைத்து தற்காலிக பணியாளர்களும் இரண்டு நாட்களாக போராட்டங்கள் என்று அடுத்தடுத்து அவரது துறையில் ஏற்பட்டு வரும் நிலை, அடி மேல் அடி விழும் கதையான நிலையில், அமைச்சர் பதவிக்கு ஆப்பு வைக்கும் விதமாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு தான் போக்குவரத்து துறை என்று போயஸ் வட்டாரம் கூறிவிட்டதாக தெரிகிறது.\nஏற்கனவே அமைச்சர் பதவி எந்நேரத்திலும் பறிபோகும் நிலைக்கு தள்ளப்பட்ட தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு, இந்த தீபா பேரவையின் கூட்டம் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தற்போதைய கட்சி நிர்வாகிகளும், அமைச்சரின் உறவினர்களோடு மட்டுமில்லாமல், அமைச்சரின் ஆதரவாளர்களின் ஏற்பாட்டில்தான் இந்த கூட்டம் நடைபெற்றதாகவும் நம்பகத் தன்மையான வட்டாரங்களும் உளவுத்துறையும் கார்டன் வரை சொல்ல தற்போது கட்சி பதவிக்கும் ஆபத்தா வருமா என்று கலக்கத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளாராம்.\nதீபா அதிமுக; சசி அதிமுக; களத்தில் முந்துவது யார்\nஇது உங்களுக்கே ஓவரா இல்லையா... முடியல....\nதீபா ஆதரவாளர்கள் கூட்டத்தை நடத்த விடாமல் மிரட்டல் : அதிமுகவினர் அட்டூழியம்\nபாதியில் சென்ற அமைச்சர்: களத்தில் விவசாயிகள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tvrk.blogspot.com/2011/02/blog-post_1092.html", "date_download": "2018-06-20T07:52:15Z", "digest": "sha1:KDHITP2DSRDXEX7DCDCYWNRTG4L6KTLZ", "length": 13573, "nlines": 235, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: வாய் விட்டு சிரிங்க..(அரசியல் ஜோக்ஸ்)", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nவாய் விட்டு சிரிங்க..(அரசியல் ஜோக்ஸ்)\nசெல்ஃபோன் கட்டணங்கள் உயரும்னு சொல்றாங்களே தலைவா\nஇதற்காக ஏழைகளுக்கு உதவினவரை கைது செய்யும் போதே இப்படி நடக்கும்னு தெரியும்\n2)தலைவா..உன்னை..தொகுதி ஆலோசனைக் குழுவில சேர்க்கலைன்னா..நான் தீக்குளிப்பேன்\nஅவசரப்படாதே..அதைவிட நல்ல காரணமா..எனக்குக் கட்சி போட்டியிட டிக்கட் கொடுக்கலேன்னா அப்போ..தீக்குளி..எனக்குப் பயன்படும்\n3)தலைவருக்குத் தரப்பட்ட கிரீடம்,வாள் இவற்றை ஏன் ஏலம் விட்டுட்டார்\nதன்னோட சொத்து வீடு ஒன்னுதான்னு சொல்லியிருக்காரே..வாளையும்,கிரீடத்தையும் கையிலே வைச்சுண்டா...நாளைக்கே ஏதாவது சாமி வழக்கு போட்டுடுமேன்னுதான்\n4)பூரண ஓய்வு எடுத்து வராறே தலைவர்.\n...அவர் தேர்தல்ல தோத்துட்டா..ஓய்வுக்கு ஓய்வு கொடுத்துடுவார்\nநிரந்தரமா மலைவாசஸ்தலத்துக்குப் போயிடுவாரே..சட்டசபை பணிலே ஈடுபட வேண்டாமே\n5)சிலை திறப்புவிழாவில..தன்னைத்தானே புகழ்ந்துக்கிட்டு இருக்கார் தலைவர்\nஅவரை பாராட்ட்றவங்க அத்தனைப் பேரும் பாராட்டுவிழா எடுத்துட்டாங்களாம்..இனிமே யாருமில்லையாம்..அதனால தான்.\n6)கூட்டணி பற்றி தலைவர் கிட்ட பேச வந்த கூட்டணிக் கட்சி செயலர் இவ்வளவு சீக்கிரம் பேச்சு வார்த்தையை முடிச்சுட்டார்\nநீங்க எவ்வளவு தொகுதி ஒதுக்கினாலும் சம்மதம்னு சொல்ல..பேச்சு வார்த்தை எதற்கு\n7)வெளிநாடு போன பிரதமர்கிட்ட விமான நிலையத்திலே என்ன கேட்டாங்க\nநீங்க இந்திய பிரதமரா ன்னு\n8)தலைவர்-(பொதுக் கூட்டத்தில்)ஐ.மு.கூட்டணி ஊழலால் நாட்டுக்கே அவமானம்\nதொண்டர்- தலைவா...நாம அந்த கூட்டனிலேதான் இருக்கோம்\n9)நமக்கு 50 தொகுதிகள் ஒதுக்கச் சொல்லிக் கேட்போம்..அப்படித் தராவிட்டால்..'0' க்கு மதிப்பில்லை என்பது உணர்ந்து 5 தொகுதிகளில் போட்டியிடவும் தயார்.\n10)தலைவர்- (பொதுக்கூட்டத்தில்)நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் மூடப்படும்..சினிமாக்கள் ஒழிக்கப்படும்..\nதொண்டர்-தலைவா..மொத்த எண்டெர்டன்மெண்ட்டும் உங்க ஆட்சியே போதும்னு சொல்றீங்களா\nஇந்த பதிவு மிகவும் அருமை. ஒரு ஆலோசனை .... வசன உரையாடலை இரு வேறு வண்ணங்களில் அமைத்தால் எளிதில் படிக்கவும்,ரசிக்கவும் முடியும் என்ன நம்புகிறேன்....\nMANO நாஞ்சில் மனோ said...\nஹா ஹா ஹா ஹா டாஸ்மாக்கை மூடிறாதீங்கப்பா.........\nஆகா எல்லா ஜோக்குமெ சூப்ப்பரா இருக்கே - வி.வி,.சி\nவருகைக்கு நன்றி Cheenna sir\nராஜாவை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன். -வாழ்த்தக் க...\nமாணவி தற்கொலை...உலகே உன் செயல்தான் மாறாதா..\nதேர்தலில் நிற்கப் போகிறேன் நான்....\nகுறள் இன்பம் - 8\nஇஸ்ரோ செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ...\nகிரிக்கெட் மைதானம் கட்ட மத்திய அமைச்சர் கண்டனம்\nவாய் விட்டு சிரிங்க...அரசியல் ஜோக்ஸ்\nபோருக்கு முன் தமிழக மீனவர்கள் கொல்லப் பட்டதை ஆதரிக...\nநான் இன்றி நீ இல்லை (கவிதை)\nவாய் விட்டு சிரிங்க..(அரசியல் ஜோக்ஸ்)\nஇந்த வழக்குக்கு இணையான வழக்கே இல்லை - நீதிபதிகள்\nஏழைகள் சார்பில் ராசாவை பாராட்டுகிறேன்:கருணாநிதி\nஇந்திய அரசுக்கு உலக அரங்கில் ஏற்பட்டிருக்கும் மற்ற...\nவாய் விட்டு சிரிங்க..(அரசியல் ஜோக்ஸ்)\nஆதலினால் காதல் செய் ...\nகேபிள் பதிவும்..அதனுடனான என் பதிவும்..\nபிரதமரின் வழவழா பேட்டியும்..நம் கற்பனை கேள்வி பதில...\nகனிமொழியிடமும் விசாரணை நடத்த சிபிஐ முடிவு\nவிஜயகாந்த் இனியாவது உண்மையை உணர்ந்து கொள்வாரா\nவாய் விட்டு சிரிங்க..(அரசியல் ஜோக்ஸ்)\nமுதல் அரசியல் போராட்டம்- நடிகர் விஜய்\nதி.மு.க., காங்கிரஸ் கூட்டணி இன்னும் கேள்விக்குறியா...\n'‌மீனவ‌ர்க‌ள் எ‌ல்லை தா‌ண்டியத‌ற்கு டி.ஆர்.பாலுதா‌...\nதலைவர்களின் எண்ணங்கள் - நகைச்சுவை\nஉலகின் மிகப் பெரிய ஜோக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.feejapp.com/2018/01/blog-post_10.html", "date_download": "2018-06-20T07:53:46Z", "digest": "sha1:5FC553ROGTLODCDU7WT4OLAZZT72OBP5", "length": 4881, "nlines": 75, "source_domain": "www.feejapp.com", "title": "தியேட்டர்களில் தேசிய கீதம் கட்டாயம் அல்ல - FeeJ", "raw_content": "\nHome Unlabelled தியேட்டர்களில் தேசிய கீதம் கட்டாயம் அல்ல\nதியேட்டர்களில் தேசிய கீதம் கட்டாயம் அல்ல\nதேசிய கீதம் கட்டாயம் அல்ல\nசினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் கட்டாயம் அல்ல என்று கேர்ட்டு உத்தரவிட்டது..\nமத்திய அரசின் அமைக்கப்பட்ட 12 அதிகாரிகள் அடங்கிய 5 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யும். எனவே சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை அளித்து.வந்தார்..இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கடந்த 2015அண்டு.நவம்பர்30தேதியிட்டஉத்தரவில் திருத்தம் செய்யப்படும் என்று தியேட்டர்களி.படங்கள் திரையிடுவதற்கு முன்பு தேசிய கீதம் இசைக்கப்படுவது கட்டாயம் அல்ல என்றும்உத்தரவு .பிறப்பித்தனர்..இதனால் இனி சினிமா தியேட்டரில் தேசிய கீதம் கட்டாயம் அல்ல .. இதனால் மக்கள் இடையேய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.....\nஒசுரில் இயங்கி வரும் பிரபல முன்னனி நிறுவனமான ' Tenneco Automotive India Pvt Ltd' , நிறுவனத்தில் பணிபுரியும் கிழ்கண்ட துறைகளில் பட...\nஅம்மா இருசக்கர வாகனம் வாங்க தேவையான ஆவணங்கள்\nஅம்மா இருசக்கர வாகனம் வாங்க தேவையான ஆவணங்கள் விண்ணப்பம் பெற வேண்டிய அலுவலகங்கள்: ஊரக பகுதியினர் : 1) வாட்டார வளர்ச்சி ...\nஉங்கள் கடந்த Adhaar இணைக்கப்பட்ட வங்கி விபரங்கள் ..\nஉங்கள் வங்கிக் கணக்குடன் உங்கள் ஆதாரை இணைத்து அல்லது விதைத்துவிட்டால், நீங்கள் எந்த வங்கிக் கணக்கை கடைசியாக ஆத்ராவை இணைத்திருக்கிறீர்கள் எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/districts/8861-flight.html", "date_download": "2018-06-20T07:42:18Z", "digest": "sha1:NMRD2D7BFQT2LGH3TF3WFX22ZJGIONAA", "length": 5619, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னையில் காணாமல் போன விமானத்தை தேடும் இறுதி முயற்சியில் 2 ஆய்வு கப்பல் ஈடுபடுத்தப்பட்டுள்ளன | flight", "raw_content": "\nபோராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nமதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தரை நீக்கிய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசுதந்திரமான நீதிமன்றங்களே மக்களுக்கு பெரும் பாதுகாப்பு - ப. சிதம்பரம்\nகர்நாடகா: சித்ரதுர்கா அருகே ஜவஹனள்ளி பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி\nமதுரையில்தான் எய்ம்ஸ் அமைய வேண்டும் என கனவு கண்டவர் ஜெயலலிதா - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nவிவசாயிகளின் வருமானத்தை 2022 ஆம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக உயர்த்த நடவடிக்கை - பிரதமர் மோடி\nசென்னையில் காணாமல் போன விமானத்தை தேடும் இறுதி முயற்சியில் 2 ஆய்வு கப்பல் ஈடுபடுத்தப்பட்டுள்ளன\nசென்னையில் காணாமல் போன விமானத்தை தேடும் இறுதி முயற்சியில் 2 ஆய்வு கப்பல் ஈடுபடுத்தப்பட்டுள்ளன\nரௌத்ரம் பழகு - 05/05/2018\nரௌத்ரம் பழகு - 24/02/2018\nரௌத்ரம் பழகு - 20/01/2018\nரௌத்ரம் பழகு - 16/12/2017\nரௌத்ரம் பழகு - 09/12/2017\nரௌத்ரம் பழகு - 02/12/2017\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n பாலியல் கேள்விகளால் புண்பட்டவர் குமுறல்\n'யோ யோ' டெஸ்ட்டில் பாஸ் ஆவாரா 'ஹிட்மேன்' \nமனிதர்களை விழுங்கும் மெரினா : அதிர்ச்சித் தகவல்\n'நெக்ஸ்ட் ரவுண்டு'க்கு தயாரானது ரஷ்யா\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_198.html", "date_download": "2018-06-20T07:17:38Z", "digest": "sha1:BU63YDR3HJINS263KJSGSLDDUFILFP37", "length": 7086, "nlines": 72, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "அமெரிக்கா ரஷ்யாவுக்கு எச்சரிக்கை - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \" கதைச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார்\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \"தமிழ்ச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார் உலக செம் மொழிகளில் உயர தனிச் சிறப்புடையது தமிழ...\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு தலைமை : பன்முக ஆற்றல் கொண்ட பாவலர் குவைத் வித்யா...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nமறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களுக்கான அஞ்சலிக் கவிதை\n ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா ) ...\nHome Latest செய்திகள் அமெரிக்கா ரஷ்யாவுக்கு எச்சரிக்கை\nசிரியாவில், ரஷ்யா தனது இராணுவ பலத்தை அதிகரித்து வருவதற்கு அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி அதிருப்தியினையும் கவலையையும் வெளியிட்டுள்ளார்.\nரஷ்யா, சிரியாவிற்கு அதிக அளவிலான நவீன யுத்த தளபாடங்களையும், இராணுவ ஆலோசக நிபுணர்களையும் அனுப்பி வருவதாக அமெரிக்க “நியூயோர்க் ரைம்ஸ்” செய்தி வெளியிட்டுள்ளது.\nஇது தவிர, சிரியாவில் உள்ள இராணுவ வாநூர்தி தளத்தின் நிலையங்களில், ரஷ்ய கட்டுப்பாட்டு நிலையங்களும் ஸ்தாபிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇப்படியான நடவடிக்கைகள் மூலம் சிரியாவில் ஏற்பட்டுள்ள மோதல்கள் கட்டுக்கடங்காத அளவில் விஸ்தரிக்கக்கூடும் எனவும் அமெரிக்க ராஜாங்க செயலாளர், ரஷ்ய ராஜாங்க செயலாளர் சேர்ஜி லவ்ரோவை எச்சரித்துள்ளார்.\nசிரியாவில் கடந்த நான்கு வருடங்களாக இடம்பெறும் உள்நாட்டு யுத்தத்திற்கு ரஷ்யா, சிரியாவிற்கு பல வழிகளில் உதவி வருவதாகவம் அந்த சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ularuvaayan.com/2010/11/blog-post_17.html", "date_download": "2018-06-20T07:30:29Z", "digest": "sha1:2EZKHU6HGWIIECHNXRAU5CMYRZXI3XDC", "length": 12839, "nlines": 281, "source_domain": "www.ularuvaayan.com", "title": "ularuvaayan: கவிதைச்சரம்", "raw_content": "\nபிரதி மாத ஹலோ டியூங்களுக்கு\nமயில் கலர் பட்டுத் தாவணியும்.\nஇங்கு ஒரு சிறு நதி\nஏழு நாள் விடுமுறைக்குப் பின்\nநிகழ கால முட்கள் துரத்த\nம னதில் ஆழ்ந்து போன விஷயங்களும் , சம்பவங்களுமே கனவுகளாக வருகின்றன என்பதே இதுவரை உளவியல் ஆய்வாளர்களின் கருத்து . ஆனால் அதையும் தா...\nதமிழக ' சிலந்தி மனிதன் ' சாதனை செ ங்குத்தான சுவர்களில் எந்தவித பதற்றமும் இல்லாமல் , விறு , விறுவென ஏறியும் , தலைகீழாக இறங்க...\nஅர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது\nமுற்றுகையும் - முற்றுகையின் பின்னும் ... ' அர்த்த சாஸ்திரம் ' எனும் சாணக்கியரின் நீதிநூல் உலகத்தையே ஆளும் ஞானத்தைத் தர...\nஊர் கூடி உளறினால் உண்மைகள் தெளிவாகும். எதையும் எங்கேயும் எப்போதும் எடுத்தியம்பல் எம் பணி.\nஎன்ன செய்ய வேண்டும் என்று நம்மையே நாம் கேட்டாக வேண...\nநல்ல வாழ்க்கை, 'நான்காவது வாழ்க்கை'\nஆறுவது சினம்; சீறுவது அல்ல\nஎதையும் எங்கேயும் எப்போதும்... உள்ளதை உள்ளப்படி உரைப்பதே எம் பணி.\nரியல் ஜோடி நம்பர் 1\nஐ.பி.எல். கோலாகல நிறைவுவிழாவில் ஏ.ஆர்.ரகுமான்\nலைப் ஆஃப் பை - Life of PI\nரியல் ஸ்டீல் - Real Steel\nஉங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு - பீர்பால் வழி\nதமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்\nவேலை வாய்ப்புக்கு உதவும் வெளி நாட்டு மொழிகள்.\nஇருளர்கள் : ஓர் அறிமுகம் - K.குணசேகரன்\nசுரேஷ் பிரேமசந்திரன் - பாராளுமன்ற உரை\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part IV\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part III\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part II\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part I\nலிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்\nஆபிரகாம் லிங்கனுக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - மூத்த மகள் ஹில்டாவுக்கு எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - குழந்தைகளுக்கு எழுதிய கடிதம்.\nசே குவேராவின் கடிதங்கள் - மனைவிக்கு எழுதிய கடிதம்\nஅப்பருடன் 60 வினாடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://avalpakkam.com/?cat=4", "date_download": "2018-06-20T07:18:44Z", "digest": "sha1:3CWGSBVNMMODYS2JP47QM2QLTRYPONSR", "length": 4783, "nlines": 46, "source_domain": "avalpakkam.com", "title": "மருத்துவம் – Aval Pakkam", "raw_content": "\nadmin •November 5, 2014கட்டுரைகள், மருத்துவம்\n-சங்கீதா பாக்கியராஜா டாம்பொன் (Tampon) ஒன்றை.. தேவைப்பட்டாலும் என்ற எண்ணத்துடன் ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டு வெளியே செல்லக் கிளம்பினேன்.. வீட்டை விட்டு இறங்கி தெருவோரம் காலடித்தடங்களை பின்விட்டு நடக்கும் போதுதான்.. காலத்தின் சுழற்சியில் எத்தனை விடயங்களை விட்டு வந்தேன் என்று நினைத்துப் …\nகுழந்தைகளையும் தாக்கும் கொடூர நோய்கள்.\nadmin •October 24, 2014கட்டுரைகள், குழந்தைகள், மருத்துவம்\n-தேனம்மை லெக்ஷ்மணன் டல்லாஸ் பையர்ஸ் க்ளப் என்றொரு படம் வந்து ஏகப்பட்ட ஆஸ்காரை அள்ளியது. அந்தப்படத்தைப் பார்த்தபின் தான் எய்ட்ஸ்க்கும் மருந்து இருக்கிறது தெரிந்தது. ஆனால். அது பல வருடங்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டிய மருந்துகள். சலுகை விலையில் ஒரு கடையில் …\nமகப்பேறு காலத்தில் உணவு முறை\nadmin •August 13, 2014மகப்பேறு, மருத்துவம்\nமகப்பேறு காலத்தில் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் சிந்தனை முறை ஆகியவை சரியாக பின்பற்றப்பட வேண்டும் என்று ஆயுர் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இவை மூன்றும் தாயும், சேயும் நலமாக இருக்க நேரடி தொடர்பு வகிக்கிறது. தாய் உட்கொள்ளும் உணவு கருவின் …\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nதூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாகவும் இருக்கும். அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட நாம எல்லாருமே, நாம படிச்ச கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/20916/", "date_download": "2018-06-20T07:30:40Z", "digest": "sha1:2SVURFIUD2GXEFAHEABHLWSWGLLO44PD", "length": 11136, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை எனத் தெரிவித்து திமுக கட்சியினர் முற்றுகைப் போராட்டம் – கனிமொழி உள்ளிட்டோர் கைது – GTN", "raw_content": "\nரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை எனத் தெரிவித்து திமுக கட்சியினர் முற்றுகைப் போராட்டம் – கனிமொழி உள்ளிட்டோர் கைது\nரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை எனத் தெரிவித்து இன்று தமிழகம் முழுவதிலும் உள்ள ரேஷன் கடைகள் முன்னர் திமுக கட்சியினர் முற்றுகைப் போராட்டம் நடத்திவருகின்றனர். ரேஷனில் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை ஒரு வாரத்தில் உறுதி செய்யாவிட்டால் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் முன்பு திமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் என கடந்த வாரம் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்ததனைத் தொடர்ந்து இன்று இந்த போராட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.\nநாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் போராட்டம் நடைபெற்றது. அங்கு உரையாற்றிய கனிமொழி, ரேஷன் கடைகளில் எந்தப் பொருளையுமே வாங்க முடிவதில்லை எனவும் அங்கிருக்கும் அரிசி, யாராலும் வாங்கிப் பயன்படுத்த முடியாத நிலையிலேயே காணப்படுகின்றதெனவும் தெரிவித்தார்.\nஇந்தநிலையில், கனிமொழி மற்றும் திமுக மகளிர் அணியினர் சிலர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsஅத்தியாவசியப் பொருட்கள் கனிமொழி திமுக முற்றுகைப் போராட்டம் ரேஷன் பொருட்கள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 200 தொன் கந்தக அமிலம் அகற்றம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமுல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபோராட்டத்தினை முடித்துக் கொண்ட கேஜ்ரிவால்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபலப்பிரயோக ராணுவக் கொள்கை காஷ்மீரில் சாத்தியப்படாது – மெஹ்பூபா முப்தி :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட மதுபானக் கடைகளை மூடக்கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்த 108 பேருக்கு இந்தியக் குடியுரிமை\nபிரிட்ஜோவின் உடலைப் பெற்று அடக்கம் செய்ய போராட்டக்குழுவினர் சம்மதம்\nமீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்டமைக்கெதிராக இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் – சீமான் உள்ளிட்டோர் கைது\nஇன்று உலக அகதிகள் தினம்\nபலாலி வடக்கில் காணாமல் போன பாடசாலையின் அத்திபாரம் கண்டுபிடிப்பு…. June 20, 2018\nபுலிகள் காலத்திலும், பின்னரும் செயற்பட்ட, புலனாய்வு பிரிவின் முக்கிய தகவல்களை வெளியிட தீர்மானம்\nகச்சாய் பாடசாலை அதிபரின், ஏரியல் தாக்குதலால் மயங்கிய மாணவி… June 20, 2018\nவடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும்- ஜெனிவாவில் கோரிக்கை\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/30717/", "date_download": "2018-06-20T07:30:34Z", "digest": "sha1:4A4EWKJDJWVSWSS7MHQYONM3V3ACRTHQ", "length": 10612, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "கச்சத்தீவை மீளப்பெற்றுக்கொள்ளுமாறு தமிழக முதல்வர் இந்திய பிரதமரிடம் கோரிக்கை – GTN", "raw_content": "\nகச்சத்தீவை மீளப்பெற்றுக்கொள்ளுமாறு தமிழக முதல்வர் இந்திய பிரதமரிடம் கோரிக்கை\nகச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீளப்பெற்றுக் கொள்ளுமாறு தமிழக முதல்வர் கே.பழனிச்சாமி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரியுள்ளார்.\nஇலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 தமிழக மீனவர்களையும், கைப்பற்றப்பட்டுள்ள 137 படகுகளையும் விடுவித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரியுள்ளார்.\nதமிழக மீனவர்கள் விடுதலை மற்றும் படகு விடுவிப்பு விவகாரத்தில் மத்திய அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியதன் காரணமாகவே தமிழக மீனவர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளார்\nகச்சத்தீவை மீளப் பெற்றுக்கொள்வதன் மூலம் மட்டுமே தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் எனவும், அவர்கள் அமைதியான முறையில் மீன்பிடியில் ஈடுபட வழியமைக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nTagsNavy இந்திய பிரதமர் கச்சத்தீவை கடற்படை கோரிக்கை தமிழக முதல்வர் மீனவர்கள் மீளப்பெற\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 200 தொன் கந்தக அமிலம் அகற்றம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமுல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபோராட்டத்தினை முடித்துக் கொண்ட கேஜ்ரிவால்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபலப்பிரயோக ராணுவக் கொள்கை காஷ்மீரில் சாத்தியப்படாது – மெஹ்பூபா முப்தி :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட மதுபானக் கடைகளை மூடக்கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்த 108 பேருக்கு இந்தியக் குடியுரிமை\n`என்னை கருணைக் கொலை செய்துவிடுங்கள்’: ராஜீவ் கொலையாளி ரொபர்ட் பயஸ் கோரிக்கை\nஜெயலலிதா மரணம் குறித்த வழக்கு… நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு:-\nஇன்று உலக அகதிகள் தினம்\nபலாலி வடக்கில் காணாமல் போன பாடசாலையின் அத்திபாரம் கண்டுபிடிப்பு…. June 20, 2018\nபுலிகள் காலத்திலும், பின்னரும் செயற்பட்ட, புலனாய்வு பிரிவின் முக்கிய தகவல்களை வெளியிட தீர்மானம்\nகச்சாய் பாடசாலை அதிபரின், ஏரியல் தாக்குதலால் மயங்கிய மாணவி… June 20, 2018\nவடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும்- ஜெனிவாவில் கோரிக்கை\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamilcinema.in/gemini-ganesanum-suruli-rajanum-review/", "date_download": "2018-06-20T07:54:57Z", "digest": "sha1:J7WBN3AKV6RT37AATW4FAR6MCFUFNH2Z", "length": 16799, "nlines": 177, "source_domain": "newtamilcinema.in", "title": "ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் -விமர்சனம் - New Tamil Cinema", "raw_content": "\nகே.பி.சுந்தராம்பாள் நடிக்கிற படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்கினால் எப்படியிருக்கும் அப்படிதான் இருக்கிறது ஜெ.க.சு.ரா சுமார் பத்து பனிரெண்டு வருஷங்களுக்கு முன் வந்து இளசுகளின் இதயத்தில் குலவை போட்டுவிட்டுப் போன சேரனின் ‘ஆட்டோகிராப்’ படத்திற்கு சேதமில்லாமல் பெயின்ட் அடித்திருக்கிறார் ஓடம் இளவரசு. அந்தகாலத்து காதல் மன்னன் ஜெமினியின் டூப்பாக இந்த காலத்து கன்னிப் பையன் அதர்வாவை ஜாயின்ட் அடித்திருக்கிறார்கள். இந்த ‘லாஜிக்’ இல்லாத லவ்வில் ‘லவுக்கை’யில்லாத ராதாவாக பொருந்தி விடுகிறார் இவரும்\nதன் கல்யாண இன்விடேஷனை பழைய காதலியை பார்த்துக் கொடுப்பதற்காக மதுரைக்கு வருகிறார் அதர்வா. அவர் காதலிக்கிற காலத்தில் குடியிருந்த வீட்டின் மாடியில், சுருளிராஜன் (சூரி) குடியிருக்க, “அக்காவுக்கு இன்விடேஷன் வைக்கணும். அவங்க இல்லியா” என்று அப்பாவியாக கேட்கும் அதர்வாவை நம்பி, அந்த அக்காவின்(” என்று அப்பாவியாக கேட்கும் அதர்வாவை நம்பி, அந்த அக்காவின்() புது வீட்டை காண்பிக்க கிளம்புகிறார் சூரி. போகிற வழியில் அதர்வாவின் லவ் எபிசோட் விரிகிறது. அடப்பாவி… மனுஷனுக்கு லட்டு லட்டாக நாலு பிகர் தேறிய கதையை சூரி அறிந்து கொதிக்கும்போது படத்தின் க்ளைமாக்சே வந்துவிடுகிறது. அங்குதான் வழி கொடுத்தவனுக்கே, ‘நோ என்ட்ரி’ போட்டு நோகடிக்கிறார் அதர்வா. அதென்ன…) புது வீட்டை காண்பிக்க கிளம்புகிறார் சூரி. போகிற வழியில் அதர்வாவின் லவ் எபிசோட் விரிகிறது. அடப்பாவி… மனுஷனுக்கு லட்டு லட்டாக நாலு பிகர் தேறிய கதையை சூரி அறிந்து கொதிக்கும்போது படத்தின் க்ளைமாக்சே வந்துவிடுகிறது. அங்குதான் வழி கொடுத்தவனுக்கே, ‘நோ என்ட்ரி’ போட்டு நோகடிக்கிறார் அதர்வா. அதென்ன… செம ஜாலியான அந்த கடைசி முக்கால் மணி நேரத்திற்காகவே முதல் ஒண்ணேகால் மணி நேரத்தை பொறுத்துக்கொள்ளலாம்.\nஅதர்வாவுக்கு துறுதுறு லவ் பொருந்துகிறதோ, இல்லையோ இந்த கதை அவரை தனக்குள் அப்படியே ‘ஜப்பக்’கென்று பொருத்திக் கொள்கிறது. ஒரே போர்ஷனில் குடியிருக்கும் ரெஜினாவை கவிழ்த்து அவரை காதலிக்கும் போதே, அதே வீட்டின் இன்னொரு போர்ஷனிலிருக்கும் அதிதியை கரெக்ட் பண்ணுகிற காட்சிகள் விரிகிறது. அடங்கொப்புறானே என்று வெப்பம் அடங்குவதற்குள், வீட்டை காலி பண்ணிக் கொண்டு ஊட்டியில் போய் இறங்குகிறது அதர்வா குடும்பம். கண்ணை விழிக்கும்போதே பிரணிதா. அங்கும் ஒரு டபுள் செஞ்சுரி.\nஇப்படி அதர்வாவுக்கு தரப்பட்ட காதல் பஞ்சுகளையெல்லாம் சேர்த்து அழகான தலையணையாக்கி நம்ம நெஞ்சில் வைத்து ஒத்தடம் கொடுக்கிறார் டைரக்டர் ஓடம் இளவரசு. ஒரே ஒரு சங்கடம். இந்த கேரக்டரில் அதர்வாவை தவிர வேறு யாராவது நடித்திருந்தால் எப்படியிருக்கும் என்ற எண்ணம் லேசாக தோன்றி மறைவதுதான் துரதிருஷ்டம்.\nரெஜினா மெல்ல இளைஞர் மன்றத்தின் இளவரசியாகிக் கொண்டிருக்கிறார். “என்னடா… என்னை பார்த்தா அக்கா மாதிரியா இருக்கு” என்று அதட்டிக் கொண்டே அதர்வாவை வளைக்கும் லவ் லாவகம், கொஞ்சநேரத்தில் பிசுபிசுத்துப் போவதை கைதட்டி ரசிக்கிறது தியேட்டர்.\nபிரணதியை இறக்கியதே ரசிகர்களை கிறுகிறுக்க விடதான் என்பதை அவர் திரையில் வரும்போதெல்லாம் தெரியவிடுகிறார் ஒளிப்பதிவாளர். கோணத்திற்கு ஒரு அழகாக இருந்தாலும், கோக்குமாக்கு அழகால் திணறடித்திருக்கிறார் அவரும். ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டும் கண்ணியத்திற்கு இழுக்கில்லாமல் கை பிடிக்கிறார் அதர்வாவை. அப்புறம்… அதிதி. லாயக்கில்லாத அழகு. எப்படியோ அதிதி. லாயக்கில்லாத அழகு. எப்படியோ அதிர்ஷ்ட மழையில் இவரும் ஹீரோயினி அந்தஸ்து பெற்றிருக்கிறார்.\nஅதர்வா ஒரு பக்கம் தவறவிட்டாலும், ஆஞ்சநேயர் மலையை தாங்கியது போல மொத்த படத்தையும் தாங்குகிறார் சூரி. அதிலும் அங்க சுற்றி இங்க சுற்றி நம்ம தலையில கைய வச்சுப்புட்டானே என்பதை உணர்ந்து சூரி கொடுக்கும் எக்ஸ்பிரஷன்…. சூப்பரோ சூப்பர். எடுத்த எடுப்பிலேயே இவரை ரவுடி ரேஞ்சுக்கு பில்டப் கொடுப்பதும், அதற்கப்புறம் சொல்லப்படும் காரணங்களும் ரொம்ப சப்பண்ணே…\nஐ ஆம் வெயிட்டிங்… என்ற வசனத்தை இனிமேலும் சொன்னால் சம்பளம் கட் என்று மொட்டை ராஜேந்திரனுக்கு உத்தரவு போட்டாலொழிய அவர் காமெடியில் ஒரு மலர்ச்சியும் நேரப்போவதில்லை. மகனுக்கும் அப்பாவுக்குமான ரிலேஷன்ஷிப், பிரண்ட்ஷிப் போல இருக்கணும் என்று உணர்த்துகிறார் டி.சிவா.\nடி.இமானின் இசையில் ஒரு பாடலாவது தேறிவிடும் என்று காத்திருக்க வைக்கிறார். அந்த காத்திருப்புக்கு பலன், ‘அம்முக்குட்டியே’ பாடல். (உடம்பு இளைக்கலாம். திறமை இளைக்கக் கூடாது சார்…)\nஜெமினிகணேசனாகவே நடித்து பெயர் வாங்கிவிட்டபடியால், அதர்வா இனிமேல் ‘அம்மணி’ கணேசன் என்றே அழைக்கப்படுவாராக\nமுடிஞ்சா இவன புடி விமர்சனம்\nசரவணன் இருக்க பயமேன் / விமர்சனம்\nமாவீரன் கிட்டு / விமர்சனம்\nபொதுவாக என் மனசு தங்கம் / விமர்சனம்\nபுரிதல் இல்லாத பெற்றோரை திருத்த வரும் ‘ஓவியா’..\nஅஜீத்தின் தைரியம் கமலுக்கு இல்லை\nமுக்கோண சிக்கலில் ரஜினி, தனுஷ், ரஞ்சித்\nஅட இப்படியும் ஒரு பிழைப்பா ச்சீய்\nகமலஹாசன் நெற்றியில துப்பாக்கியை வச்சேன் ஸ்டன்ட் சிவா ஆக்ஷன் ரீப்ளே\nபிக்பாஸ் வீட்டுக்குள் பில்லி சூனிய தகடுகள்\nமுக்கோண சிக்கலில் ரஜினி, தனுஷ், ரஞ்சித்\nஅட இப்படியும் ஒரு பிழைப்பா ச்சீய்\nகமலஹாசன் நெற்றியில துப்பாக்கியை வச்சேன்\nபிக்பாஸ் வீட்டுக்குள் பில்லி சூனிய தகடுகள்\nஃப்ரண்டீய்… ஃபீல் பண்ணுவாப்ல… இறங்கி வந்த ஜெய்\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\nமுக்கோண சிக்கலில் ரஜினி, தனுஷ், ரஞ்சித்\nஅட இப்படியும் ஒரு பிழைப்பா ச்சீய்\nகமலஹாசன் நெற்றியில துப்பாக்கியை வச்சேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.madrasbhavan.com/2012/04/rachchatelugu.html", "date_download": "2018-06-20T07:37:43Z", "digest": "sha1:4FGCDJTVAUQL2HMIJUSYPLDGE5ZSX4US", "length": 23961, "nlines": 219, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: రచ్చ - Rachcha(Telugu)", "raw_content": "\nஎனது பேரபிமான நடிகைகளான காத்ரீனா கைப், தமன்னா ஆகியோர் நடித்த() படமென்றால் கதையாவது, கத்தரிக்காயாவது. அதையெல்லாம் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் படம் பார்ப்பதே தலையாய கடமை என்றாகிவிட்டது. மெகா ஸ்டார் சிரஞ்சீவி புத்ருடு ராம் சரண்தான் இங்கே ஹீரோ. டைட்டிலில் 'மெகா சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த' என பெயர் போட்டதும் ஏற்கனவே நன்கு பரிச்சயமான பெயராக உள்ளதே என்று பார்த்தால். அட நம்ம ஆர்.பி.சௌத்ரி படம்.\nகதைய சொல்லவா..இல்ல சொல்லவான்னு கேட்டேன்(என்னத்த சொல்வேன் ஏழுகொண்டலவாடா..). தொப்புளை சுத்தி சுத்தி போட்டுக்க ஊசியோட தயாரா இருங்க. அதாவதுங்க...ஒரு ஊருங்க. அதுல ரெண்டு நெருங்கிய நண்பர்கள். சூரி(நம்ம பார்த்திபன்), ரகுபதி(நாசர்). சூரி பையன் ராம் சரண். நாசர் பொண்ணு தமன்னா. இவங்களுக்கு சொந்தமான 1,78,019 லட்சம் ஏக்கர் நெலத்த ஊர் மக்களுக்கு தானம் தர்றாங்க. அப்ப நடக்குற விபத்துல எல்லாரும் டுமீலு. தம்மாதூண்டு தமன்னாவும், மினி சிரஞ்சீவியும் அங்கனவே ரொமாண்டிக் லுக் விட்டுட்டு பிரிஞ்சிடறாங்க. சொத்துக்காக தம்ஸை தகதகன்னு வளக்கறாரு கோடீஸ்வர வில்லன். ஹீரோவை வளக்கறது ஒரு ஏழை தம்பதிங்க..எப்படி அவரு பேரு பெட்டிங் ராஜ்.\nஒரு நாள் ராஜோட நைனா வைத்திய செலவுக்கு 20 லட்சம் ஆகும்னு கண்ணாடியை கழட்டாம சொல்றாரு டாக்டர் (இது ஒண்ணுதாங்க படத்துல நான் பாத்த ஒரே Non கிளிஷே சீன்). அப்போது நாயகனை சந்திக்கும் 'கோ' அஜ்மல். ''உன் நெஞ்சுல மஞ்சா சோறு இருந்தா (ஹீரோ லெமன் சாதம் சாப்புட்டது இவருக்கு எப்படி தெரிஞ்சதோ) தமன்னாவை லவ் பண்ணி காட்டு. மொத்த பணத்தை நான் தர்றேன்'' என்று சவால் விடுகிறார். ஏகப்பட்ட கார்கள், டுபுக்கு பாடிகார்டுகள் எல்லாரையும் டம்மி பீஸ் ஆக்கி விட்டு தங்கத்தாரகை தம்ஸை லவ்வுகிறார் ராம் சரண். இறுதியில் காதல் ஜெயிக்கிறது. காதல் பரத் போல ரசிகர்கள் தியேட்டரை விட்டு போனதும்..அடுத்த ஷோ தொடங்குகிறது.\nஇருபது கோடி கதிரவனின் ஒளி ஓரிடத்தில் சங்கமம் ஆனது போல என்னா கலருங்க தமன்னா. 3-D மூவிக்கு கண்ணாடி தர்றது போல தமன்னா படத்துக்கு ஆளுக்கொரு கூலர்ஸ் தாங்கப்பா. ஒளிவீச்சு கண்ணை கூச வக்கிது. வாட் எ கலருலு. சிரஞ்சீவி மகன் அந்தக்கால ஆனந்த் பாபு ஸ்டைலில் ஆடுறாரு. இதுக்கு பேரு டான்சுன்னா..டான்சுக்கு பேரு என்னவோ ''கல் உப்பு இருக்குங்கறான். தூள் உப்பு இருக்குங்கறான். நடிப்பு மட்டும் இல்லைன்னு சொல்லிட்டான் பாஸ். (தூத்துக்குடி) கடல்லயே இல்லையாம்\" என்று நமக்கு ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டிய பத்திரத்தில் கையெழுத்து போட்டே தருகிறார் ராம் சரண். வில்லனை பார்த்து தலைவர் சொல்லும் ஒரு பஞ்ச்..\"ஒரேய்..நுவ்வு அருஸ்தே அருப்புலே. நேனு அருஸ்தே நெருப்புலே. ஏமி கொடுமை சரவணலு\nஇசை மணிசர்மா..இவரை ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன். இசை பல பரிமாணத்துல திரியறது வாஸ்தவம்தான். ஆனா பரிணாம வளர்ச்சியே இல்லாம அல்லாடுறது எத்தனை நாளைக்கு மணி அண்ணகாரு பிரம்மானந்தம் உள்ளிட்ட முன்னணி காமடியன்கள் பலர் இருந்தும் ஒரு பல்லைக்காட்டி கூட சிரிக்க முடியவில்லை என்னால். ஆனால் ஆந்திர மக்கள் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். பிரம்மானந்தத்தின் ஒரே ஒரு டயலாக் மட்டும் செம ரகளை. \"ரங்கீலா எனும் டான்ஸ் மாஸ்டராக இந்தியா வந்த உன்னை அவன் (ஹீரோ) ஏமாற்றும் வரை என்ன புடுங்கி கொண்டு இருந்தாய் பிரம்மானந்தம் உள்ளிட்ட முன்னணி காமடியன்கள் பலர் இருந்தும் ஒரு பல்லைக்காட்டி கூட சிரிக்க முடியவில்லை என்னால். ஆனால் ஆந்திர மக்கள் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். பிரம்மானந்தத்தின் ஒரே ஒரு டயலாக் மட்டும் செம ரகளை. \"ரங்கீலா எனும் டான்ஸ் மாஸ்டராக இந்தியா வந்த உன்னை அவன் (ஹீரோ) ஏமாற்றும் வரை என்ன புடுங்கி கொண்டு இருந்தாய்\". அதற்கு அவரின் பதில் \"உங்க பொண்னை அவனோட ஓட விட்டுட்டு நீங்க எதை என்ன புடுங்கனீங்களோ அதைத்தான் நானும் புடுங்கனேன்\".\nராம்சரண் அறிமுக காட்சி இருக்கே..அமோகம் போங்க. அஜ்மல் விடுக்கும் சவாலை எதிர்கொண்டு எதிரில் வரும் ரயிலை நோக்கி காரில் வேகமாக பறக்கிறார். கடைசி நொடியில் ரயிலை இடித்து விடாமல் எஸ்கேப் ஆகிறார் நம்ம தம்முடு. (நம்மைத்தவிர) உப நடிகர்கள் அனைவரும் வாயை பிளந்து பார்க்க..அவருக்கு பின்னே கார் வானத்தில் பறக்க...என்னமோ போங்க. க்ளைமாக்சில் வில்லன்கள் இவரை நோக்கி சாரை சாரையாக \"ஏய்..\" என கோராசாக பிளிறியவாறு ஓடிவர நம்ம ஆளு \"ஏய்\" என்று ஓலமிட்டு சிங்கிள் சிங்கமாக அவர்களை சிதற அடிக்கிறார்.\nதெலுங்கு சினிமா எப்படி இருக்கிறது என்று வருடத்திற்கு ஓரிரு முறை எட்டிப்பார்ப்பதுண்டு. ம்ஹூம்...அடுத்த லீப் இயர் வரை மாற்றத்திற்கான அறிகுறி தெரிய வாய்ப்பே இல்லை அக்கட. அப்பா சிரஞ்சீவி காலத்தில் நீக்கமற நிறைந்திருந்த ரோஸ், கிளிப்பச்சை பேன்ட், சொக்காய் போட்டு ஆடும் ஆட்டம், 'சம்பேஸ்தானு ரா' வசனம் உள்ளிட்ட சகலத்தையும் இம்மி பிசகாமல் அம்மியில் அரைத்து நமக்கு பரிமாறியுள்ளார் ராம் சரண். ரச்சாவில் தமன்னா மட்டும் இல்லாமல் போயிருந்தால் ஸ்க்ரீனை கிழித்து கொண்டு போய் ராம் சரணின் தொப்புளை ஆக்ஸா பிளேடால் கீறியிருப்பேன் என்பதில் சந்தேகமே வேண்டாம்.\nஉங்களில் யார் அசகாய சூரரோ அவர் இந்த ட்ரெயிலரை பார்க்கக்கடவது.....\nரச்சா - நத்திங் அச்சா\nஇந்தப் படத்தை எப்பொழுது தமிழில் தயாரிப்பார்கள். ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் :))\nமுதலும் கடைசியுமா தெலுங்கில் பார்த்த படம் மஹதீரா தான். நல்லாயிருந்தது என்டர்டெயினிங்கா. அதுக்கப்பறம் பிடிக்கிற மாதிரி கதையுடன் ஒரு படத்தையும் காணோம். எனி குட் ரெகமெண்டேசன்ஸ்\nஅலோ.. காத்ரீனா என்னவா வர்றார்\nஅவரையெல்லாம் நீங்க பாக்கப்படாது சின்ன வயசு நீங்க. அது நம்ம ஆளு\nஓவர் வெள்ளையா இருந்தா பிடிப்பதில்லை தமன்ன கட்சியில் இருந்து நான் விலகியதுக்கு காரணம் அது தான்\n தெலுங்கு படம்...இன்னுமாய்யா நம்மளை நம்புறாய்ங்க...\nவிமர்சனம் அருமை நண்பரே..நான் தெலுகு படங்களை பார்ப்பது என்பது வரண்ட நிலத்தில் மழை பெய்வதைப்போல..அந்த மழை கடைசியா மஹதீரா படத்துல கிடைச்சது..இப்ப இந்த படம் நல்ல படமா தெரிது.டிரை பண்றேன்.மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு.\nரச்சாவில் தமன்னா மட்டும் இல்லாமல் போயிருந்தால் ஸ்க்ரீனை கிழித்து கொண்டு போய் ராம் சரணின் தொப்புளை ஆக்ஸா பிளேடால் கீறியிருப்பேன் என்பதில் சந்தேகமே வேண்டாம்.\nஎல்லோருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்களும்,காலை வணக்கமும்\nஅருமையான படம். பார்த்தே 'தீரணும்'.\nஇந்தப் படத்தை எப்பொழுது தமிழில் தயாரிப்பார்கள். ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் :))//\nசிம்பு நடித்தால் அமோகமாக இருக்கும் என கணிக்கிறேன். :))\nஈ ரோஜுலு எனும் புதிய படம் நன்றாக உள்ளதாம். நேரம் கிடைத்தால் பாருங்கள்.\nஅலோ.. காத்ரீனா என்னவா வர்றார்\nஅவரையெல்லாம் நீங்க பாக்கப்படாது சின்ன வயசு நீங்க. அது நம்ம ஆளு\nஓவர் வெள்ளையா இருந்தா பிடிப்பதில்லை தமன்ன கட்சியில் இருந்து நான் விலகியதுக்கு காரணம் அது தான் //\nஉங்கள் தங்கை காத்ரீனா இப்படத்தில் நடிக்கவில்லை சார். தமன்னா கட்சியில் இருந்து விலகிய நீங்கள் வெரி அன்லக்கி..\n தெலுங்கு படம்...இன்னுமாய்யா நம்மளை நம்புறாய்ங்க...//\nவிமர்சனம் அருமை நண்பரே..நான் தெலுகு படங்களை பார்ப்பது என்பது வரண்ட நிலத்தில் மழை பெய்வதைப்போல..அந்த மழை கடைசியா மஹதீரா படத்துல கிடைச்சது..இப்ப இந்த படம் நல்ல படமா தெரிது.டிரை பண்றேன்.மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு.//\nநல்ல படம் மாதிரி தெரியுதா....ஆகக்கா\nஅந்த அளவுக்கு வெறில இருக்கேன் தலைவா.\n//தமன்னா கட்சியில் இருந்து விலகிய நீங்கள் வெரி அன்லக்கி..//\nஓய் பரவாயில்லை அனுஷ்கா வந்தப்புறம் தான் கட்சி விட்டு விலகினோம் அது பரவாயில்லை\n//உங்கள் தங்கை காத்ரீனா இப்படத்தில் நடிக்கவில்லை சார். //\nஎன்ன இது சின்ன புள்ள தனமா இருக்கு. வேண்டாம் சொல்லிபுட்டேன்\nஅருமையான விமர்சனம் தல.. நல்ல காமெடியா இருந்துது :) ரெண்டு வாட்டி படிச்சிட்டேன்.. :)\nதமன்னா பற்றிய வரிகள் உண்மை.. கண்டிப்பாக கூலர்ஸ் தேவை :D :D\nராம் சரண் அவ்வளவு மோசமாவா நடிச்சுருக்கார்.. மகதீரா-ல அருமையா நடிச்சிருந்தாரே\nசத்தியம் சேனலில் பதிவர்கள் நிகழ்ச்சி\n'நவீன கர்ணன்' புதுகை அப்துல்லா பாசறை துவக்க விழா\nஅஜீத் கொடி எங்க பறந்தா உனக்கென்ன\nகேப்பிடல் திரும்பிய கேப்பிடலிஸ்ட் கே.ஆர்.பி.யே வரு...\nஒரு கல் ஒரு கண்ணாடி\nநாளை தாயகம் திரும்பும் எங்கள் பருந்தே\nநீ எந்த ஊரு நான் எந்த ஊரு\nஎஸ்.வி. சேகரின் வால் பையன்\nலியோனி பட்டிமன்றம் - நேரடி ரிப்போர்ட்\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalagam.wordpress.com/2011/02/28/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-06-20T07:15:23Z", "digest": "sha1:2VPVBTGR43WPVF3CRBMCW6PUOND2DLIZ", "length": 35899, "nlines": 61, "source_domain": "kalagam.wordpress.com", "title": "பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்!கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம்!! | கலகம்", "raw_content": "\n« ஹேப்பி நியூ இயர்\n போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம்\nபோராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம்\n” அவனுங்க எல்லாம் பொறுக்கிப்பசங்க, பஸ்ஸ¤ல பாட்டு பாடறது, புட் போர்ட் அடிக்குறது, வம்பு பண்றது இதுதான் வேலை, பஸ் டே வேணுமாம் இவனுங்களுக்கு போலீஸ் அதான் உள்ள பூந்துட்டானுங்க, ரவுடிப்பசங்க போலீசையே அனுபிச்சுட்டான் பாரு ”\n23ம் தேதி காலையில் போலீஸ் புகுந்ததும், மாணவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாகவும் முகப்பிலே தலைப்புச்செய்தியாகபெரும்பான்மையான பத்திரிக்கைகளின் வெளியாகி இருந்தது. அதைப்படித்த மற்றும் 22ம் தேதி தொலைக்காட்சியில் அச்செய்தியை கவனித்த பலரின் எண்ணங்களில் உதித்தவை மேலே கூறிய வார்த்தைகளாகத்தான் இருக்கும். ஒரு கல்லூரிக்குள் முதல்வரின் அனுமதி இன்றி நுழைந்து வெறியாட்டம் போட்ட போலீசின் நடவடிக்கை பலரின் பார்வையின் படி சரியென்றாகிறது. ஊடகங்கள் மற்றும் போலீசு என்றைக்காவது உண்மையைச் சொல்லி இருக்கிறதா லஞ்சம் வாங்குவதையும் மக்களை கொடுமைப்படுத்துவதையும் மட்டுமே வேலையாகக் கொண்ட காவல்துறை மக்கட் நலனுக்காகத்தான் பச்சையப்பன் கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களை தாக்கியது என்பதில் இம்மியளவாவது உண்மையிருக்குமா\nமேலே வெளிப்பட்ட வார்ர்த்தையின் வடிவத்தை மட்டுமே மாற்றியமைத்து ஒவ்வொருமுறையும் வழக்கறிஞர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், மாணவர்கள் , மீனவர்கள், என போராடும் மக்கள் மீது போலீசு நடத்தும் கொலை வெறியாட்டத்தை நியாயப்படுத்தி ஊடகங்கள் முதல் பலரும் தங்களது கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ” குளிக்கும் போது கோபிகையர்களின் உடைகளைத் திருடி மானபங்கப்படுத்தியவன், திரவுபதிக்கு சேலையைக் கொடுத்தானாம்”. கேக்குறவன் கேணப்பயலா இருந்தா எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டும் என்பது போலல்லவா இருக்கிறது.\nஇப்போது 23-ம் தேதிக்குச் செல்வோம், எழும்பூரில் 1.30 மணிக்கு கிளம்பிய பேருந்திற்கு மாணவர்கள் அனைவரும் பயணச்சீட்டு எடுத்து “பஸ் டே” விழாவை கொண்டாட வந்தவர்கள் ஆனால் அவர்களை போலீசு அடித்து பேருந்திற்குள் திணித்தது. பேருந்து கல்லூரியை நெருங்கும் போது கல்லூரிக்கு வெளியே மாணவர்களை தாக்க வேண்டும் என்ற முன்திட்டத்தோடு(preplan) ஆயுதப்படை போலீசு குவிக்கப்பட்டிருந்தது மாணவர்களுக்குத்தெரியவில்லை. வழக்கம் போல மாணவர்கள் கல்லூரிக்குள்சென்று பச்சையப்பன் சிலைக்கு பால் மற்றும் தண்ணீர் ஊற்றியுள்ளனர்.\nஏற்கனவே கல்லூரிக்குள்ளும் முன்திட்டத்தோடு குழுமியிருந்த போலீசுப்படையின் டி.சி லட்சுமி மீது தண்ணீர்த்துளிகள் பட்டதும் “லத்தி சார்ஜ்” ஆரம்பமானது. தப்பி ஓடிய மாணவர்களை வெறிகொண்டு தாக்கியது போலீசு கும்பல், அறிவியல் பிரிவு கட்டிடத்திற்குள் (science block) தஞ்சம் அடைந்த மாணவர்களை பூட்டியது. பின்னர் உண்மையில் எதற்கு வந்தார்களோ அந்த வேட்டைக்குக் கிளம்பியது.\nகலைப்பிரிவு கட்டிடத்திற்குள் (arts block) நுழைந்தன வெறிபிடித்த மிருகங்கள், ஓங்கிய லத்திக்கம்பு பச்சையப்பன் அறக்கட்டளையின் நிறுவனரான பச்சையப்பனின் சிலையை பதம் பார்த்தது. கண்ணில் பட்ட பேராசிரியர்களுக்கெல்லாம் லத்திக்கம்பு பாடம் எடுத்தது,ரத்தக்கணக்குச் சொல்லிக்கொடுத்தது. வெறியடங்காத ஓநாய்கள் அலுவலகப்பணியாட்களையும் அடித்து நொறுக்கின. கலைப்பிரிவின் மேசைகள், மின்விளக்குகளென என்னவெல்லாம் சிதைக்கப்பட முடியுமோ அனைத்தும் சிதைக்கப்பட்டது.\nதங்களை அடித்தபோது ஓடிய மாணவர்கள் தங்களது ஆசிரியர்களை தாக்கியபோது வீறு கொண்டெழுந்தார்கள். நேற்றுவரை ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் ஆயிரம் பிளவுகள் இருந்திருக்கலாம், பிளவுகள் தானாய்ச் சேர்ந்தன, தடைகள் சுக்கு நூறாய் உடைந்தன. ஆசிரியர்களின் கதறல்கள், ஓடி ஒளிந்த மாணவனை திருப்பி அழைத்தது. தோட்டத்திற்கு தண்ணீரைப்பாய்ச்சி தன் வியர்வையை சிந்திய பணியாளின் ரத்தக்கவுச்சி அறைகூவியது, தினமும் காலையில் புன்சிரிப்புடன் “தம்பி” என உரிமையோடு அழைக்கும் அலுவலகப்பணியாளின் அழுகை, கண்ணீர் எல்லாம் ஒன்று சேர்ந்து மாணவனை போர்க்களத்திற்கு இழுத்து வந்தது.\nஅவர் அந்த ஆசிரியர் மதிப்பெண் போடமாட்டார், அவர் எப்போதும் ஆப்செண்ட் போடுவார் , என்ற எண்ணங்கள் எல்லாம் மறைந்து போய் உண்மையாக மாணவர்களாக களமிறங்கி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மீண்டும் காவல் துறை மாணவர்களை கல் கொண்டு தாக்கியது, அதை எதிர்கொண்டு போராட்டத்தை தொடர்ந்தார்கள் மாணவர்கள். வெறியடங்காத போலீசிடம் மாணவர்களுக்காகவும், அத்துமீறி நுழைந்ததற்காகவும் சண்டையிட்டார்கள் பேராசிரியர்கள். மதியம் 2.15க்கு தொடங்கிய வெறியாட்டம் 3.30 வரை நீடித்தது.\nஇணை ஆணையர் சாரங்கனோ தாக்குதலை நியாயப்படுத்தினார். அவரிடம் “ஏன் சார் இப்படி ரவுடித்தனமா நடந்துக்குறீங்க” என்றனர் பேராசிரியர்கள். அதற்கு “நீ நிறுத்துறீயா” என்றனர் பேராசிரியர்கள். அதற்கு “நீ நிறுத்துறீயா நான் நிறுத்துறேன்” என்றிருக்கிறார். என்னவோ இரு ரவுடிகள் பேசிக்கொள்வது போல பதிலளித்து இருக்கிறார் இணைஆணையர் சாரங்கன். மாணவர்கள் மீது வழக்கு பதியப்படாதென அவர் உறுதியளித்ததன் பேரில் உள்ளிருப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.\nகாவற்படை தாக்குதலில் படுகாயமுற்ற பல மாணவர்கள் கீழ்ப்பாக்கம் பொது மருத்துவமனைக்கு சென்றார்கள். அங்கேயும் போலீஸ் மிரட்டியது, அவர்களுக்கு மருத்துவம் செய்யக்கூடாது என நிர்வாகத்தை நிர்பந்தித்தது. ஒவ்வொரு வருடமும் பீஸ் கூட கட்ட வக்கற்ற அந்த ஏழை மாணவர்கள் ரத்தம் சிந்தியபடி அலைந்தார்கள். ஆறாத ரத்தத்துடன் அலைந்தபடியே வேறுவழியின்றி வீடுகளுக்கு சென்றார்கள்.\nஇதோ காலவரையின்றி கல்லூரி மூடப்பட்டிருக்கிறது மாணவர்களுக்கு மட்டும், வேலை நாளாக கணக்கு காட்டிவிட்டு கல்லூரியில் கையெழுத்து போட்டுவிட்டு வெதுப்பிக்கிடக்கிறார்கள் ஆசிரியர்களும், அலுவலர்களும். 170 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழை , எளிய மாணவர்களுக்காக திறந்திருந்த அக்கல்லூரியின் கதவுகள் மூடப்பட்டுவிட்டன. விடுதிகளில் இனி இடம் கிடைக்குமா என தள்ளாடிக்கொண்டிருக்கிறர்கள் மாணவர்கள். வெளியே ரத்தவெறியோடு காத்திருக்கிறது போலீசு.\nஆம் உண்மைதான், தள்ளாடிக்கொண்டிருக்கிறது மாணவர் சமூகம், ஆறாத செங்குருதியோடு உலாவிக்கொண்டிருக்கிறது.\nஏற்கனவே வெளியே அடித்த போலீசு ஏன் கல்லூரிக்குள்ளும் நுழைந்து மாணவர்களையும் அவர்களோடு பேராசிரியர்களையும் பணியாட்களையும் தாக்கியது ஏன் அறிவியல் கட்டிடத்திற்குள் புகுந்து பல்லாயிரக்கணக்கான மதிப்புள்ள மேசைகளையும், மின் விளக்குகளையும் அடித்து நொறுக்கியது ஏன் அறிவியல் கட்டிடத்திற்குள் புகுந்து பல்லாயிரக்கணக்கான மதிப்புள்ள மேசைகளையும், மின் விளக்குகளையும் அடித்து நொறுக்கியது எதற்காக பச்சையப்பனின் சிலையை உடைத்தது எதற்காக பச்சையப்பனின் சிலையை உடைத்தது ஆயிரம் கேள்விகள் எழும் அதற்கு பதிலாக சாரங்கன் சொன்ன பதிலை சற்றுத் திரும்பிப் பார்ப்போம்.” நீ நிறுத்தறீயா , நான் நிறுத்தறேன் ” எதை நிறுத்தச்சொன்னார் இணை ஆணையர் ஆயிரம் கேள்விகள் எழும் அதற்கு பதிலாக சாரங்கன் சொன்ன பதிலை சற்றுத் திரும்பிப் பார்ப்போம்.” நீ நிறுத்தறீயா , நான் நிறுத்தறேன் ” எதை நிறுத்தச்சொன்னார் இணை ஆணையர் இதற்கு காலத்தினை சற்று பின்னோக்கி சுழற்றுவோம். மெட்ரோ ரயில் திட்டம் என்ற பெயரில் பச்சையப்பன் கல்லூரியின் நிலம் அபகரிப்பதற்கான எல்லா வேலையும் நடந்து முடிந்து விட்டன. 170 ஆண்டு காலம் ஓங்கி வளர்ந்த மரங்கள், நிமிர்ந்த கட்டிடங்கள், இந்தி எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட பொது மக்கள் பிரச்சினைக்காக குருதி சிந்திய இந்த செம்மண், தங்கள் ஊண், உயிரான உருவான பச்சையப்பன் கல்லூரி, ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக உருவான அந்த அறக்கட்டளையை இழப்பது பற்றி மாணவர்களும் பேராசிரியர்களும் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. நினைத்துக்கூட பார்க்க முடியாத அந்தக்கொடூரம் நிகழ்ந்தே விட்டது, பச்சையப்பன் சிலை வரை முதற்கட்டமாக அடித்து நொறுக்கப்படும் என்ற செய்தி அவர்களின் கண்களை பணிக்க வைத்தது.\nபேராசிரியர்கள் உண்ணாவிரமிருந்து எதிர்ப்பைக் காட்டினார்கள், அவர்களுக்கு பக்கபலமாய் களத்திலிறங்கினார்கள் மாணவர்கள், தொடர் பிரச்சாரம் மூலம் பச்சையப்பன் கல்லூரியின் நிலப்பறிப்புக்கெதிராய் போராடினார்கள், போராடிக்கொண்டு இருக்கிறார்கள். மக்களின் ஆதரவு மக்களுக்காக மாறிய அச்சமயத்தில், திட்டமிட்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பொறுக்கிகள் , ரவுடிகள் என பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டு, தாக்குதலையும் நிகழ்த்தியிருக்கிறது காவல் துறை. 400 மாணவர்கள் மீது பத்திற்குமேற்பட்ட வழக்குகளைத்தொடுத்து யாரும் நில அபகரிப்பிற்கெதிராய் பேசக்கூடாதென்கிறது கருணாநிதியின் போலீசு.\nபூந்தமல்லி சாலையில் அமையவுள்ள இந்த மெட்ரோ ரயில்திட்டப்பாதை முன்னர் இடது புறம் தான் திட்டமிடப்பட்டது, பின்னர் இடது புறம் முழுக்க பெருமுதலாளிகளின் சொத்து என்பதால் அவர்களின் செல்வ’ வாக்கில் முழுக்க முழுக்க அரசின் இடங்களாக இருக்கும் வலப்புறத்திற்கு மாற்றப்பட்டது. சில முதலாளிகள் ஊரை அடித்து உலையில் போடுவதற்காக பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படிக்கக்கூடியபச்சையப்பன், கந்தசாமி நாயுடு, செல்லம்மாள்ஆகிய கல்லூரிகளின் நிலங்கள் முதற்கட்டமாக அபகரிக்கப்படப்போகின்றன. மூன்று கல்லூரிக்கும் ஒரே அறக்கட்டளை என்பதால் அலேக்காக தூக்கி கொடுத்து விட்டார்கள் நிர்வாகிகள்.\nஇந்த ரயில்திட்டப்பாதை செல்லும் இடங்களெல்லாம் நேரு பூங்கா, கேஎம்சி மருத்துவமனை, நெய்வேலி இல்லம், ஆகிய அரசு மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்விடங்களே. அப்பகுதிகளில் வாழ்கின்ற மக்களை வெளியேற்றி விட்டு பணக்காரர்களுக்காக சிங்காரச்சென்னை உருவாக்கப்படுகின்றது. சென்னையின் நெரிசலைக் குறைக்கிறேன் என்ற பெயரில் உருவாக்கப்படும் இந்த மெட்ரோ ரயில் திட்டம் யாருக்காக ஏழை எளிய மக்களுக்காகவா அங்கு சீசன் டிக்கெட் எடுத்துகொண்டு போக முடியுமா இல்லை, அது முற்றிலும் உண்டுகொழுக்கும் பணக்காரர்களுக்கானதே இல்லை, அது முற்றிலும் உண்டுகொழுக்கும் பணக்காரர்களுக்கானதே ஏசி வசதியுடைய ரயில்கள்தான் வரப்போகின்றன மெட்ரோ ரயில் திட்டத்தில்.\nஅன்னிய முதலீடுகள் இந்தியாவிலே தங்குதடையின்றி நுழைய வேண்டுமென்றால் அதற்கு ஏசி பேருந்துகளும் ஏசி ரயில்களும் தங்க நாற்கரச்சாலை திட்டங்களும்தான் தேவைப்படுகின்றன. அதற்குத் தடையாய் இருக்கும் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன. காசுமீர் முதல் பச்சையப்பன் கல்லூரி வரை பன்னாட்டு நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக காத்திருக்கின்றன விழுங்குவதற்காக.\nகாசுமீரை அபகரிக்க உள்ளே நுழைந்த ராணுவத்திற்கும், பச்சையப்பன் கல்லூரியை அபகரிக்க உள்ளே நுழைந்த கருணாநிதி போலீசிற்கும் என்ன வித்தியாசம் நோக்கம் ஒன்று தான் . இந்திய தரகுமுதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ராணுவத்தை ஏவி சேவை புரிகின்றது மத்திய அரசு, பச்சையப்பன் கல்லூரியை அபகரித்து ஜப்பானின் ஜிகா-JICA ( மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப்பணி மேற்கொள்ளும் நிறுவனம் ) நிறுவனம் கொழுப்பதற்காக மானங்கெட்ட கருணாநிதி அரசு முண்டியடிக்கிறது. தேசம் காக்கப் போராடும் காசுமீரிகளை தீவிரவாதிகளாகவும், தாராவி போன்ற சேரிகளில் வாழும் உழைக்கும் மக்களை திருடர்களாகவும் சித்தரிக்கும் அதே ஊடகங்கள்தான் கல்லூரியைக் காக்கப் போராடும் மாணவர்களை ரவுடிகள் என்கிறது. ” சென்னையின் மத்தியில் இப்படிப்பட்ட கல்லூரி தேவையா ” என எழுதுகிற பத்திரிக்கைகளின் நோக்கம் இனியும் நமக்குப் புரியாமலிருக்கப்போகின்றதா என்ன\nஈராண்டுகளுக்கு முன்புவரை “ரூட்” பிரச்சினைக்காக அடித்துக்கொண்ட மாணவர்கள் தற்போது வேறுபாடுகளை மறந்து கல்லூரியைக்காக்க களத்தில் நிற்கிறார்கள். அதனால்தான் தங்களினுடைய ஆசிரியர்களின் கதறல்களை பொறுக்கமுடியவில்லை அவர்களால். தாங்கள் ஓடிப்பிடித்து விளையாடிய கல்லூரி மைதானத்தை, சோற்றுக்கே வழியின்றி இருந்த தங்களுக்கு வாழ்வளித்த கல்லூரி நொறுக்கப்படுவதை, தாங்கள் சாய்ந்திருந்த இருக்கைகள், எழுதி கிறுக்கிய மேசைகள் எல்லாம் உடைக்கப்படுவதை அவர்களால் பொறுக்கமுடியாது கிளர்ந்தெழுந்து பேராசிரியர்களையும், கல்லூரி அலுவலர்களையும் காத்தார்கள் மாணவர்கள்.\nஉடைக்கப்பட்டது பச்சையப்பன் சிலை மட்டுமல்ல அது நம் வாழ்வுரிமையை உடைப்பதாய் உணர்கிறார்கள் மாணவர்கள். சிலையுடைப்பின் தொடர்ச்சி கல்லூரி அபகரிப்பில் முடியுமென்று புரிந்து கொண்டார்கள் மாணவர்கள்.அதனால்தான் இப்போதும் உறுதியாய் களத்தில் நிற்கிறார்கள்.\nஇது ஏதோ “பஸ் டே” பிரச்சினை என்று மட்டும்தான் வெளிப்படுத்தப்படுகின்றன. இது பஸ்டே பிரச்சினை அல்ல என்பது மற்றவர்களை விட இணை ஆணையர் சாரங்கனுக்கு நன்றாகவே தெரியும். இதே பச்சையப்பன் கல்லூரியில் 81-ம் ஆண்டுப்பிரிவில் படித்த அவர் எத்தனை பேருந்துகளை உடைத்து இருக்கிறார் என்பதை நினைவில் வைத்திருக்கிறாரா தெரியவில்லை. தாங்கள் மாணவர் பருவத்தில் செய்த சிறுசிறு தவறுகளைத்தான் இப்போதைய மாணவர்களும் செய்கிறார்கள். அப்போது இனித்தது, இப்போது கசக்கிறது. இழுத்துப்போட்டு மாட்டைப்போல் அடிப்பதால் மட்டும் இப்பிரசினை தீர்ந்து விடப்போவதில்லை. மாணவர்களை கலாச்சார ரீதியிலேயே மாற்ற வேண்டியிருக்கிறது. ஆக ஒரு விசயம் மட்டும் தெளிவாகப் புலனாகிறது பஸ்ஸிலே ரூட் அடிப்போருக்கும் , கல் விடுவோருக்கும் எந்த வேலை கிடைக்கிறதோ இல்லையோ இணை ஆணையர் பதவி கண்டிப்பாய் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது.\nNDTVக்கு பேட்டியளித்த இணை ஆணையர் சாரங்கன் ” மாணவர்கள் இந்த அளவுக்கு எதிர்ப்பை காட்டுறங்கன்னா உள்ள ஏதோ சக்தி அவங்கள இயக்குது” என்றார். அவருக்குத்தெரியுமோ தெரியாதோ நமக்குத் தெரியாது. அந்த சக்திக்குப்பெயர் “மாணவர் சக்தி “. தன் கல்லூரி ஆசிரியர்கள் தாக்கப்படுகையில், தன் கல்லூரி அடித்து நொறுக்கப்படுகையில், தன்னைப்போன்ற ஏழை எளிய மக்களின் பிரச்சினைகளுக்காக அது எரிமலையாய் வெடித்துக்கிளம்பும்.\nமாணவர்களுக்காக ஆசிரியர்களும், ஆசிரியர்களுக்காக மாணவர்களும், இருவரும் கல்லூரிக்காக போராடும் தருணம் வந்து விட்டது. இதை நீங்கள் படித்துக்கொண்டு இருக்கையிலே அத்தருணத்திலே கூட போராடும் மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் போராடினார்கள்-போராடுகிறார்கள்-போராடுவார்கள்.நிகழ்காலத்தின் நிகழ்வுகள் தான் வரலாறாய் மாறுகின்றன. இந்தி எதிர்ப்புப்போரில் முக்கியக் களமாய் நின்ற பச்சையப்பன் கல்லூரியின் பழைய மாணவர் வரலாறு மீண்டும் திரும்புகிறது.\nமாணவர்களாக, முன்னாள் மாணவர்களாக, பேராசிரியர்களாக, அலுவல பணியாளர்களாக, மனசாட்சியுள்ள மனிதர்களாக, உழைக்கும் மக்களாக ஒன்று சேர வேண்டிய நேரமிது. ராணி மேரிக்கல்லூரி மாணவிகளின் வீரஞ்செறிந்த போராட்டத்தை நினைவு கூர்வோம். ” கடந்த நேரமும், தவறவிட்ட வாய்ப்பும்” மீண்டும் கிடைப்பதில்லை. இந்த நல்ல’ நேரத்தைப் பயன்படுத்தி மாணவ-பேராசிரியர்களுக்குத் தோள் கொடுப்போம். இல்லையெனில் கொடுக்கப்பட்ட வாய்ப்பு இறந்த காலமாகிவிடும்.\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் உங்கள் தெருக்களில், பேருந்துகளில், ரயில்களில் கல்லூரியைக் காக்கும் போராட்டத்தில் உங்களையும் அழைக்கிறார்கள். உங்களை மீண்டும் மாணவ பருவத்திற்கு ஒரே ஒரு முறை கொண்டு செல்லுங்கள். இப்போது சொல்லுங்கள் என்ன செய்யப்போகிறோம் நாம் \nகுறிச்சொற்கள்: கருணாநிதி அரசு, சென்னையில் பறக்கும் ரயில், தடியடி, பச்சையப்பன் கல்லூரி. கல்லூரி, பஸ் டே, பு மா இ மு, போராட்டம், போலீசு, போலீசுத் தாக்குதல், மாணவப் போராட்டம், மாணவர்கள், மெட்ரோ ரயில் திட்டம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/", "date_download": "2018-06-20T07:37:39Z", "digest": "sha1:Q3WXFU7KR46TYYQ6NN263K4UQIYROSLD", "length": 13178, "nlines": 138, "source_domain": "m.dinakaran.com", "title": "Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n80 கோடி மதிப்புள்ள 8 சிலைகள் கடத்தப்பட்ட வழக்கு...... 3 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது\nமதுரை தோப்பூரில் அமைகிறது எய்ம்ஸ் மருத்துவமனை......முதல்வர் பழனிசாமி அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅமெரிக்காவின் அடுத்த அதிரடி......ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து விலகல்\nபலத்த பாதுகாப்புக்கிடையே சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார் எஸ்.வி.சேகர்\nவிவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு ஓய்வின்றி உழைத்து வருகிறது: பிரதமர் மோடி பேச்சு\nஏர் இந்திய நிறுவனம் மறுசீரமைப்பு : ரூ2,200 கோடி முதலீடு வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை\nமதுரை காமராஜர் பல்கலை., துணைவேந்தரை நீக்கிய உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஅசாம் வெள்ளப்பெருக்கு : பலியானவர்கள் எண்னிக்கை 20 ஆக உயர்வு\nகாமராஜர் பல்கலை. துணை வேந்தர் செல்லதுரை நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி 'மிஸ் இந்தியா'-வாக தேர்வு\nராயல் ஆஸ்காட் திருவிழா : பூக்கள், இறகுகள் உள்ளிட்ட அலங்காரங்கள் அடங்கிய ராட்சத தொப்பிகளுடன் பெண்கள் உலா\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு\nமலை ஏறுவோர் எண்ணிக்கை அதிகமானதால் குப்பை கிடங்காக மாறி வரும் எவரெஸ்ட் சிகரம்: புகைப்படங்கள்\nஐவரி கோஸ்ட்டின் அபித்ஜானில் கனமழையால் வெள்ளப்பெருக்கு: இதுவரை 18 பேர் உயிரிழப்பு\nசர்வதேச அகதிகள் தினம் : வாழ்க்கை சிதைக்கப்பட்ட நிலையில் உயிர் வாழும் அகதிகளின் காட்சிகள்\n20-06-2018 இன்றை சிறப்பு படங்கள்\nகாஸ் விநியோகத்தில் தொடரும் குறைபாடுகள் : எடை குறைவு, தேதி காலாவதி\nபேரூர் கோயிலில் ஆனி உற்சவ விழா : நாற்று நடவில் பெண்கள் பங்கேற்பு\nமேலூர் நகராட்சியில் தரமற்ற ரோடு போடுவதாக பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்\nமதுரை அருகே தொடக்கப் பள்ளிக்கு பூட்டு போட்டு பெற்றோர்கள் போராட்டம்\nமரத்தடியில் உட்கார்ந்து படித்த போது பச்சை பாம்பின் திரவம் பட்டதால் அதிர்ச்சி : 5 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி\nபந்தை சேதப்படுத்திய இலங்கை கேப்டன் சண்டிமாலுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதித்தது ஐசிசி\nதனது சாதனையை தானே முறியடித்த இங்கிலாந்து: ஓருநாள் போட்டியில் 481 ரன்கள் குவித்து அசத்தல்\nஉலககோப்பை கால்பந்து போட்டி: 3-1 என்ற கோல் கணக்கில் எகிப்தை வீழ்த்தி ரஷ்யா வெற்றி\nபிரசிடன்சி கிளப் டென்னிஸ் 150 வீரர்கள் பங்கேற்பு\nமாநில டிடி 28ல் தொடக்கம்\nலாரி உரிமையாளர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி.தினகரன் வெற்றி பெற்றது செல்லும்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nபோராட்டங்கள் மூலம் தங்களை வெளிக்காட்டவே 8 வழிச் சாலை திட்டத்தை சிலர் எதிர்க்கின்றனர் : அமைச்சர் செல்லூர் ராஜூ\nஆசிரியர்கள் பணியிடமாறுதல் கலந்தாய்வு வெளிப்படை தன்மையுடன் நடக்கிறது : அமைச்சர் செங்கோட்டையன்\nபயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக உள்ளவர்களை தோலுரித்து காட்ட வேண்டும் : பொன்.ராதாகிருஷ்ணன்\nதிருப்பங்கள் தரும் தில்லைக் கூத்தன்\nதென்னாடுடைய சிவனே போற்றி என்று கூறுவது ஏன்\nதிசை மாறியுள்ள அம்மன் சிலை\nஅழகி நாச்சியம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜை\nஆட்டுப்பால் கிடைச்சா மிஸ் பண்ணிடாதீங்க\nபயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்\nரஜினியின் 2.0 கிராபிக்ஸ் காட்சிகள் லீக் : சவுந்தர்யா கோபம்\nஅந்தரத்தில் யோகாசனம் செய்யும் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gjkmediahealth.blogspot.com/2012/04/blog-post_6330.html", "date_download": "2018-06-20T07:31:38Z", "digest": "sha1:WEFPFBC7YED6YLTMK4DENGYVYFEOREB2", "length": 7289, "nlines": 39, "source_domain": "gjkmediahealth.blogspot.com", "title": "மருத்துவம்: மூலிகை மருந்து: வெந்தயம்", "raw_content": "\nசர்க்கரை நோய் மற்றும் கொலஸ்டிரால் என்பது நமது மக்களிடையே காணப்படும் சில பொதுவான நோய்களாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுடன், வெந்தயம் உட்கொள்வது, உறுதுணையாய் செயல்படுகிறது.\n* ஆரம்பக்காலத்தில், 25 கிராம் வெந்தயத்தை தினமும் இரண்டு வேலை, ஒரு வேலைக்கு 12.5 கிராம் (தோராயமாக இரண்டு தேக்கரண்டி) என்ற அளவில், இரண்டு முக்கிய உணவுகளாகிய காலை மற்றும் இரவு உணவுகளோடு எடுத்தும் கொள்ளலாம்\n* வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊரவைத்தோ அல்லது பொடியாக இடித்து தண்ணீரிலும் மற்றும் மோரிலும் கலந்தோ உணவிற்கு 15 நிமிடங்கள் முன்னதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.\n* இரவு முழுவதும் ஊறவைக்கப்பட்ட விதைகள் அல்லது பொடியாக இடித்தெடுக்கப்பட்ட விதைகளை, தோசை, சப்பாத்தி, இட்லி, பொங்கல், உப்புமா, தயிர், பருப்பு மற்றும் காய்கறி கூட்டுகள் செய்யும் போது அவற்றுடன் இணைந்து பயன்படுத்தலாம். இப்படி செய்யும்போது விதைகளின் கசப்புத்தன்மை ஓரளவிற்கு குறைகிறது.\n* இவைகளை தயார் செய்யும்போது உண்பவரின் ருசிப்புத்தன்மைக்கேற்ப உப்பையோ அல்லது புளியையோ சேர்த்து தயார் செய்யலாம்.\n* இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்டிரால் அதிகளவு இருக்கும்வரை இவ்விதைகளை உட்கொள்ளலாம்.\n* வெந்தயம் எடுத்துக்கொள்வதுடன் தினமும் நடைபயிற்ச்சி போன்ற உடற்பயிற்சிகளை செய்வதும் மிகவும் அவசியம். உடல் எடையை குறைப்பதின் மூலம், இன்சுலின் ஹார்மோனின் செயல்களை அதிகரிக்க செய்யும்.\n* இவ்விதைகளை உட்கொள்ளும் நோயாளிகளில் சிலருக்கு ஆரம்பத்தில் வயிற்றுபோக்கு மற்றும் குடலில் வாயு உற்பத்தியாவது அதிகமாக காணப்படும்.\n* வெந்தயத்தை உணவாக பயன்படுத்துவதுடன் பரிந்துரைக்கப்பட்ட மற்ற சர்க்கரைநோய் சிகிச்சை முறைகளையும் பின்பற்ற வேண்டும் இப்படி பயன்படுத்தும்போது சர்க்கரை வியாதிக்கான மருந்துகளின் அளவு குறையலாம்.\n*ஆயினும் உங்கள் மருத்துவர் மாத்திரமே நோயின் தன்மையை கொண்டு எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்தின் அளவுகளை தீர்மானிக்க முடியும்.\nசர்க்கரை நோயினால் திடீரென ஏற்படும் உடல் நலக் கேடுகளுக்கு உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாடுவது அவசியம்.\nபல்லில் பிரச்னை இருந்தால் புற்றுநோய் வர வாய்ப்பு\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீம்பால்\nகர்ப்பா கால வாந்தி இயற்கையா... நோயா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://imaiyavanmaithunan.blogspot.com/2009/05/", "date_download": "2018-06-20T07:11:45Z", "digest": "sha1:LN73IRKDRQUVUQ4QKOYUWXPGPYGZDU2P", "length": 15697, "nlines": 350, "source_domain": "imaiyavanmaithunan.blogspot.com", "title": "Imaiyavan Maithunan Kavidhaigal: May 2009", "raw_content": "\nவெள்ளை வானம், நீல நிலவு\nசரி என்ற ஒரு சொல்\nஒரு நாளில் ஒன்றும் ஆகாது\nவயதாகி விட்டது - கண்ணாடிக்கு\nசிறு துளி பெரு வெள்ளம்\nபுத்தம் புது பூமி வேண்டும்\nவெள்ளை வானம், நீல நிலவு\nசரி என்ற ஒரு சொல்\nஒரு நாளில் ஒன்றும் ஆகாது\nவயதாகி விட்டது - கண்ணாடிக்கு\nமனம் - அதிசய பாத்திரம்\nபாடல் - உயிரின் ஓரம்\nபாடல் - நேற்று எங்கள் கண்களுக்கு\nபாடல் - எந்தன் இசையே\nபாடல் - காலம் கரைகிறதே\nபாடல் - கவிதை மொழியே\nபாடல் - தேன் குடிக்க\nபாடல் - ரத்தம் நாளத்தில் உறைந்திட\nபாடல் - மாலை வெயிலே\nஉன் வாழ்க்கை உன் கையில்\nஎனக்குள் ஒரு ரயில் வண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} {"url": "http://inaippu.blogspot.com/2006/01/blog-post_15.html", "date_download": "2018-06-20T07:15:48Z", "digest": "sha1:T56DUSGNOSBTFHWESO4XCCFZOHBXJKV4", "length": 3160, "nlines": 90, "source_domain": "inaippu.blogspot.com", "title": "இணைப்பு: இலவச மென்பொருள் இணையப்பக்கங்கள் தயாரிக்க.", "raw_content": "\nஇலவச மென்பொருள் இணையப்பக்கங்கள் தயாரிக்க.\nஇது ஒரு இலவச மென்பொருள். பொரன்ட்பேச் மாதிரி பல சிறப்புகள் உண்டு முயன்றுபாருங்கள். இந்த வலையில் தரவிறக்கலாம்\nஇடுகையிட்டது கயல்விழி நேரம் 8:37 PM\nதகவலுக்கு பாதி நன்றி. அதன் பயனை பார்த்துவிட்டு பிறகு மீதி நன்றியை சொல்கிறேன்.:-))\nகயல்விழி நன்றி. கூகிளில் தேடினால் கிடைக்குமே கயல்விழி இன்னும்.\nநன்றி கயல்விழி. கூகிளில் தேடினால் கிடைக்குமே கயல்விழி இன்னும்\nஇலவச மென்பொருள் இணையப்பக்கங்கள் தயாரிக்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/33718-2017-08-24-03-15-09", "date_download": "2018-06-20T07:18:50Z", "digest": "sha1:546PILONPE3XG5GZQASSM4CYR22JG25K", "length": 14724, "nlines": 220, "source_domain": "keetru.com", "title": "நாகைத் தொழிலாளர் சங்கம்", "raw_content": "\nஇந்திய மண்ணியல் மதிப்பாய்வு நிறுவனப் பயன்பாட்டுக் கிளையின் ஆலோசனைக் குழுவுக்கு ஓர் உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தல்\nமூணாறு தேயிலைத் தோட்ட தமிழ்ப் பெண்களின் வீறார்ந்த போராட்டம்\nபார்ப்பனியமும் முதலாளியமும் முதன்மையான எதிரிகள்\nதற்போதைய சூழ்நிலையும், நமது கடமைகளும்\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nவெளியிடப்பட்டது: 24 ஆகஸ்ட் 2017\nநாகை தென்இந்திய ரயில்வே தொழிலாளருக்கும் ³ ரயில்வே அதிகாரிகளுக்கும் நாகையை விட்டு பொன்மலைக்கு தொழிலாளர் குடிபோக வேண்டிய விஷயமாய் ஏற்பட்ட சிறு தகராறு தீர்ந்து விட்டதாகத் தெரிந்து சந்தோஷமடைகிறோம். ஆனாலும் மத்தியஸ்த தீர்ப்பினால் தொழிலாளருக்கு எவ்வித லாபமும் சவுகரியமும் ஏற்பட்டிருப்பதாய்ச் சொல்ல கொஞ்சமும் இடமில்லை. தொழிலாளர்களுக்கு வெகு காலமாக இருக்கும் சுதந்திரங்களை ரயில்வே அதிகாரிகள் பிடுங்கிக் கொள்வதாய்ச் சொன்னதில் மத்தியஸ்தர் வந்து பிடுங்கிக் கொள்வது சரியல்லவென்று சொல்லி விட்டதினால் தொழிலாளருக்கு லாபம் என்ன\nஇத்தகராறு ரயில்வேக்காரர்கள் முன் யோசனையின்மேல் செய்த கெட்டிக்காரத்தனமான தந்திரமே அல்லாமல் வேறல்ல. ஏனெனில் வெகு காலமாய் வீடு வாசல் களுடன் வாழ்ந்து வந்த தொழிலாளர்களை ஊரைவிட்டு வேறு ஊருக்கு வாருங்கள் என்று கூப்பிட்டால் யாருக்கும் வர இஷ்டமிருக்காது என்பதை உணர்ந்தும் இதற்காக ஏதாவது அதிகப்படியான சுதந்திரங்கள் கேட்பார்கள் என்று எண்ணியே முன் ஜாக்கிரதையுடன் ஏற்கனவே இருக்கிற சுதந்திரத்தை யும் பிடுங்கிக் கொள்வோம் என்று சொன்னால் மத்தியஸ்தத்திற்கு வருகிற வர்கள் அப்போது “அதிக சுதந்திரமும் வேண்டாம்; இருக்கிற சுதந்திரங்களையும் பிடுங்கிக் கொள்ள வேண்டாம்” என்று பைசல் செய்து விடுவார்கள் என்று செய்ததுவே தவிர வேறில்லை. ஆனபோதிலும் தொழிலாளர்கள் கண்ணியமுடன் ஒப்புக் கொண்டது மிகவும் பாராட்டத்தக்கதே. ஆனாலும் தொழிலாளர்கள் கட்டுப் பாட்டுடன் இருந்து தங்களது கிரமமான நன்மை களையும் பிரதிநிதித்துவங்களையும் பெருக்கிக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.\nநமது மாகாணத்தில் உள்ள தொழிலாளர் சங்கங்களிலெல்லாம் நாகை தொழிலாளர் சங்கமே கூடியவரை உண்மையான சங்கமென்றே சொல்லலாம். அது மற்ற சென்னை முதலிய சங்கங்களைப் போல் ‘தலைவர்களின்’ நலத்திற்கும் வயிற்றுப் பிழைப்புக்கும் ஆயுத மாயிராமல் தங்கள் காலிலேயே நிற்கத் தகுந்த யோக்கியதையை அடைந் திருப்பதைப் பற்றி மிகுதியும் பாராட்டுகிறோம். அதற்குத் தலைவராக தொழிலாளர்கள் தங்களுக்குள் ஒருவரையே தெரிந்தெடுத்துக் கொண்டது அச்சங்கத்தின் முற்போக்குக்கும் நமது மாகாணத்தில் அதுவே ஆதிக்கம் பெற்ற சங்கமாகப் போகிற தென்பதற்கும் அறிகுறியாகும். இனியும் அச்சங்கம் அரசியல் சூழ்ச்சியிலிருந்தும் முழுதும் விடுபட்டுவிட்டால் அதனால் நமது மாகாணத்து மற்ற தொழிலாளர் சங்கங்கள் எவ்வளவோ பயனடையத்தக்க மாதிரிக்கும் பின்பற்றத்தக்க மாதிரிக்கும் வந்துவிடும் என்றும் உறுதி கூறுவோம். அதன் நிருவாகஸ்தர்களும் தங்களுக்குள் ஏதாவது சிறு அபிப்பிராய பேதங்கள் இருந்தால் அதை தொழிலாளர்கள் நன்மைக்காக விட்டுக் கொடுத்து ஒற்றுமையுடன் உழைத்து தொழிலாளர் உலகத்துக்கு நன்மை செய்யுமாறு வேண்டுகிறோம்.\n(குடி அரசு - கட்டுரை - 21.11.1926)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kovai2delhi.blogspot.com/2012/09/blog-post_27.html", "date_download": "2018-06-20T07:19:59Z", "digest": "sha1:ELG6MIQROMICLN4HIO4PGUGW56FGCBNN", "length": 41508, "nlines": 399, "source_domain": "kovai2delhi.blogspot.com", "title": "கோவை2தில்லி: என் இனிய தோழி!", "raw_content": "\nபத்து வயதிலிருந்தே என் இனிய தோழி அவள். பள்ளிப்பருவத்திலும், கல்லூரிப் பருவத்திலும், பின்பு வேலைக்கு சென்று கொண்டிருந்த காலத்திலும் கூட என்னோடு இருந்தாள். கல்யாணம் வரை இணைபிரியாது திரிந்தோம். கல்யாணம் முடிந்து தில்லி சென்ற பிறகு வேறு வழியின்றி பிரிந்து விட்டோம். அதன் பிறகு தோழியுடனான தொடர்பு முற்றிலும் விட்டுப் போயிற்று. இவளைப் போல அங்கும் சில தோழிகள் இருந்தாலும், அவர்கள் பேசும் மொழி ஹிந்தியானதால் அவ்வளவு ப்ரியம் இல்லை. பத்து வருடங்களுக்கு மேல் பிரிந்திருந்த தோழிகள் இப்போது மீண்டும் இணைந்து மகிழ்ச்சியில் திளைக்கிறோம்.\n மனிதர்களோடு தான் நட்பாக இருக்க முடியும் என்ற அவசியமில்லையே...... நான் சொல்வது என் வானொலித் தோழியைத் தான்.\nகாலையில் எங்களை எழுப்பும் போதே அப்பா வானொலியை ஆன் செய்து விடுவார். வந்தே மாதரம், சுப்ரபாதம், பக்திப் பாடல்கள், செய்திகள், திரைப்பாடல்கள் என்று எங்களுடனேயே குடும்பத்தில் ஒருத்தியாக பள்ளி செல்லும் வரை கூடவே இருப்பாள். மாலையிலும் துணையாயிருப்பாள். சனி, ஞாயிறுகளில் பகல் வேளைகளில் பொழுது போக ஒரே வழி இவள் தான் பாடல்களை கேட்டுக் கொண்டே படிப்பேன். இதற்காக எவ்வளவோ முறை திட்டும் வாங்கியிருக்கிறேன். ஆனால் அதெல்லாம் காதினுள் போக முடியாதபடி பாட்டு வழிமறிக்கும்\nஉள்ளூர் பேருந்தில் இனிமையான பாடல்களை கேட்டுக் கொண்டே பயணிப்பது எனக்கு மிகவும் பிடித்தது. இதற்காகவே வரும் அரசு பேருந்துகளையெல்லாம் விட்டு விட்டு தனியார் பேருந்துகளில், அதுவும்”பாட்டு பாடும் பேருந்தா” என்று பார்த்து ஏறி பயணித்ததும் உண்டு. இப்போதும் அப்படித்தான். சென்ற முறை திருச்சி வந்த போது கூட உள்ளூர் பேருந்தில் பாடல்களை கேட்டுக் கொண்டே வந்து, இறங்க வேண்டிய இடத்தில் இறங்க மனமில்லாமல் இறங்கினேன். அது ஒரு சுகமான அனுபவம்.\nதிருமணமாகி தில்லி சென்ற புதிதில் கணவர் பதிவு செய்து வைத்திருந்த இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் தான் எனக்கு துணை. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் பத்திலிருந்து, பதினைந்து கேசட்டுகளாவது கேட்பேன். பிறகு ஒலித்தகடுகளில். அதுபாட்டுக்கு ஒருபக்கம் ஓடிக் கொண்டிருக்க நான் ஒருபக்கம் வேலை செய்து கொண்டிருப்பேன். அவர் அலுவலகம் சென்றபிறகு பாடல்களும், சத்தங்களும் தான் எனக்குத் துணை.\nஇப்போது காலை எழுந்திருக்கும் போதே வானொலியை ஆன் செய்து விடுகிறேன். திருச்சி பண்பலையில் கந்த சஷ்டி கவசம், ஸ்கந்த குரு கவசம், வெள்ளிக்கிழமைகளில் மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் என பக்தி மணம் கமழ ஆரம்பிக்கும். வாசலை பெருக்கி கோலத்தைப் போட்டு விட்டு பாலை அடுப்பில் வைத்து ”ஆத்திச்சூடியில்” கேட்கும் புராணங்கள், இதிகாசங்கள் சம்பந்தப்பட்ட கேள்விக்கு ஓடி வந்து பதிலைச் சொல்லி விட்டு, பின்பு பக்திப் பாடல்கள், திரைப்பாடல்கள் என தொடர்ந்து அவளின் ஸ்னேகம். இரவில்”வெள்ளிரதம்” என்ற பெயரில் இடைக்கால திரைப்படப் பாடல்களை கேட்டு விட்டு அன்றைய நாளை நிறைவு செய்கிறேன்.\nதோழி புதுகைத்தென்றல் அவர்கள் அவர்களது தோழியை சந்தித்தது குறித்து இந்த பதிவில் எழுதியிருந்தார்கள். அதை படித்தவுடன் என் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்த வரிகளை உடனே உங்களோடு பகிர்ந்து கொள்ள தூண்டியது. இதற்காக அவர்களுக்கு என் நன்றி.\nஉங்களுக்கு வானொலியுடன் இருக்கும் தோழமையை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாம். கேட்காதவர்கள் இனிமேல் கேளுங்கள். ஆனந்தமாக, உற்சாகமாக ஒவ்வொரு நாளையும் இனிமையாக்குங்கள்.\nஇப்போது வானொலிப் பெட்டி (Radio) கடைகளில் கிடைப்பதே அரிதாகி விட்டதாம். நான் கூட தேடி ஒரு வானொலிப் பெட்டியை வாங்க வேண்டும். தற்போது அலைபேசியில் தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.\nபுதுசா ஒரு ரேடியோ பார்த்தேன். நார்மல் ரேடியோ கேட்டுக்கலாம். USB Drive கனெக்ட் பண்ணி அதில் இருக்கும் பாடல்களை கேட்டுக்கலாம். நார்மல் மொபைல் சார்ஜர் மூலம் சார்ஜ் பண்ணிக்கலாம். ஐநூறு ரூபாய் ஆகிறது விலை\nதில்லி வந்த புதிதில் ரேடியோ கேட்க (காலை 5-05 முதல் 6 மணி வரை பண்பலையில் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும்) காலையில் எழுந்து அதை கஷ்டபட்டு ‘ட்யூன்’ செய்வோம். 5-மணி வரை சமத்தாக அந்த அலைவரிசையில் இயங்கிக் கொண்டிருக்கும். 5-மணியானதும் அது படுத்தத் துவங்கும் (காரணம் அதன் அருகருகே மற்ற அலைவரிசைகள் சற்று வலுவானவை). கொஞ்சம் கூட கேட்கவில்லை என்றால் பரவாயில்லை விட்டுவிடலாம். நடுநடுவே கொஞ்சம் கொஞ்சம் பேசி ஆசையைத் தூண்டும். நடுநடுவே ரேடியோவின் ’கொய்ங்’ சத்தத்தால் தூங்கம் கெட்ட ‘கெட்ட’ நண்பர் (யார்னு கேட்கக் கூடாது) பாடுவதையும் கேட்டுக் கொள்ள வேண்டும்.\nம்ம்.. அது ஒரு கனாகாலம் (காலை 5 மணிக்கு பாதி தூக்கத்தில் கேட்டால் கனா காலம் தான்\nதிரு.எல்.கே சொல்லியிருக்கிற அந்த ரேடியோவை போன மாதம் தான் நான் வாங்கினேன்.\nபள்ளிநாட்களில் அப்பா பாக்கெட் ரேடியோ வைத்திருந்தார். அதில்தான் பாட்டு கேட்போம்.\nரேடியோவில் பாட்டு கேட்பதே தனி சுகம்தான்.\nமலரும் நினைவுகளை நினைவு படுத்தியதற்கு நன்றி.\nஉங்களுக்கு மட்டுமல்ல அனேகமா எல்லாருக்குமே அந்தக் காலத்தில் நல்ல நண்பர் ரேடியோ.\nஎனக்கு எப்போதும் தோழன் : கொடைக்கானல் பண்பலை (100.5 FM)\nஆமாங்க அந்த நாளின் இனிய தோழியே அவள் தான்...\nஎன்னுடைய அரைடிராயர் காலத்தில் இரவு 8.30 மணிக்கு கதா காலட்சேபம் மற்றும் நாடகங்கள் கேட்டது நினைவுக்கு வருகிறாது..\nஏ ஆகாஷ் வாணிஹே.... :-)\nஅந்தக்காலத்தில் ரேடியோ தான் எல்லோருக்குமே தோழியும் தோழனும். வேறு ஏது பொழுது போக்கு\nஆனால் ரேடியோ கேட்பது இப்போதும் சுகமே.\nகாதுக்கு மட்டுமே வேலை. சுகமான நினைவலைகள்.\nஉங்களுக்கு வானொலியுடன் இருக்கும் தோழமையை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.//\nஆதி, நான் ’அந்தநாளும் வந்ததே’ என்ற பதிவில் என் வானொலி அனுபவத்தை பகிர்ந்து கொண்டு இருக்கிறேன்.\nவானொலி அப்போதும், இப்போதும் உற்ற தோழி தான் எனக்கு. காரைக்கால் பண்பலையில் இப்போதும் எல்லா நிகழ்ச்சிகளையும் கேட்டு வருகிறேன்.\nடெல்லியில் கேட்க முடியாத தமிழ் பாடல்களை இங்கு நீங்கள் கேட்டு வருவது மகிழ்ச்சி.\nநிஜம்தான் வானோலி இன்றும் எனக்கு\nஉற்சாகம் தரும் உற்ற தோழன்தான்\nகாலை ஐந்தரையிலிருந்து எட்டு மணிவரை\nகொசுவத்தி கொசுவத்தியாச் சுத்த வச்சுட்டீங்களே\nவானொலி மட்டுமல்ல. வானொலிக்கு ஒலி வழங்கியவர்களில் குரலும் இன்னும் காதுகளில் ஒலிக்கின்றது. அகில இந்திய வானொலியின் சரோஜ் நாரயணசாமி, பார்வதி ராமனாதன், ‘இன்று ஒரு தகவல்’ தென்கச்சி சுவாமிநாதன், இலங்கை வானொலியின் கே.எஸ். ராஜா; அப்துல் ஹமீது; தில்லையூர் செல்வராஜன். அழியாவரம் பெற்ற குரல்கள்.\nமும்பைக்கு வந்த புதிதில் எனக்கும் ரேடியோதான் துணை. சாயந்திரம் விவிதபாரதியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிப்பாடல்கள் ஒலிபரப்பாகும்.தமிழ்ப்பாட்டுக்காகக் காத்திருந்து கேட்பேன். இப்போதெல்லாம் காரில் போகும்போது மும்பை பண்பலைகளைக் கேட்பதோடு சரி. வீட்டில் டிவியில் பாடல்கள் கேட்கலாம் என்றால் கூட பசங்களிடம் பெர்மிஷன் வாங்க வேண்டி இருக்கிறது :-))\nஎன் மாணவ மற்றும் கல்லூரிப் பருவங்கள் இதைப் படிக்கும் போது மனதில் வந்து போனது, அருமை.\nரேடியோவதான் சொல்றிங்கன்னு டஷ்போர்ட் ல் உள்ள ரேடியோவ பார்த்தே கண்டு பிடிச்சிட்டேன்,எனக்கு இலங்கை அலைவரிசை ரொம்ப பிடிக்கும்.\nஅந்த நாட்களின் இனிய தோழியே ரேடியோ தான் புதிய பாட்டுக்களுக்கு தவம் கிடந்த காலங்களை திரும்பவும் ஞாபகப்படுத்தும் உங்களின்\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சகோ.\n//நடுநடுவே ரேடியோவின் ’கொய்ங்’ சத்தத்தால் தூங்கம் கெட்ட ‘கெட்ட’ நண்பர் (யார்னு கேட்கக் கூடாது) பாடுவதையும் கேட்டுக் கொள்ள வேண்டும்.//\nஅது யார்னு தெரிஞ்சுடுத்து.....சொல்ல மாட்டேன்.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி.\nவாங்கிட்டீங்களா....நல்லா இருக்கா.... நானும் வாங்கலாம் என்று இருக்கிறேன்.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.\nஉங்க ரேடியோ அனுபவத்தை பற்றி உங்க வலைப்பூவில் விரைவில் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.\nஇங்க நாங்க இருவருமே பாட்டு கேட்டுக் கொண்டே வேலை செய்பவர்கள் தான்...:)\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.\nநான் இங்கு காரில் போகும் பொழுது தமிழ்ப் பாடல்கள் கேட்பதுண்டு,வீட்டில் கேட்பதற்காக ஒரு சிறிய வானொலிப்பெட்டி வாங்கி ஆசையோடு டியூன் செய்தால் இங்கு அலைனில் வீட்டில் தமிழ் சேனல் எடுக்கலை,ரேடியோவை துடைத்து வைப்பதோடு சரி..: ((\nகரண்ட் கட் ஆனாலும் பாட்டரி போட்டு கேட்போமே அந்நாளில் ..\nஞாயிறு பகல் நாடகங்கள் /இரவு ஒன்பதுக்கு மேல் விளம்பரதார் வழகும் நிகழ்சிகள் ....அப்பப்பா அதெல்லாம் இனிய நினைவுகள் ..\nநானும் மொபலில் தான் இப்ப ரேடியோ கேட்கிறேன் .. ..பின் நம்பர் கொடுத்தா போதும்\nஇன்டர்நெட் ரேடியோ இங்கு கிடைக்குது விலை 140 POUNDS சன்/ரேடியோ மிர்ச்சி எல்லாம் கேட்கலாம்\n சிலோன் ரேடியோ, விவித‌பார‌தி, பாட்டுக்குப் பாட்டு அப்துல் ர‌ஹ்மான், அலைவ‌ரிசை மாற்றும் கர‌க‌ர‌ கொர‌கொர‌ ச‌ப்த‌ங்க‌ள், இர‌வில் எல்லோரும் ப‌டுத்தாலும் த‌லைய‌ணைய‌ருகே காதுக்க‌ருகில் வைத்துக்கொண்டு அக்காக்க‌ள் கேட்ட‌ பாட‌ல்க‌ள்... ஒலிச்சித்திர‌ங்க‌ள், நாட‌க‌ங்க‌ள்... அதெல்லாம் ஒரு கால‌ம் டேப் ரெக்கார்ட‌ர், டி.வி., டி.வி.டி. பிளேய‌ர்க‌ள், ஐ பாட் முத‌ல் ஆப்பிள் போன் வ‌ரை எத்த‌னை வ‌ந்தாலும் ரேடியோவை விஞ்ச‌ முடியுமா டேப் ரெக்கார்ட‌ர், டி.வி., டி.வி.டி. பிளேய‌ர்க‌ள், ஐ பாட் முத‌ல் ஆப்பிள் போன் வ‌ரை எத்த‌னை வ‌ந்தாலும் ரேடியோவை விஞ்ச‌ முடியுமா எதிர்பாரா நேர‌த்தில் ம‌ன‌துக்கினிய‌ பாட‌ல், எதிர்பார்க்கும் பாட‌ல் ஒலிப‌ர‌ப்பாகா த‌விப்பு இதெல்லாம் இப்போதைய‌ 'த‌யாரிப்பு'க‌ளில் கிடைக்குமா\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.\nஆமாம் சார். காதுக்கு மட்டுமே வேலை....\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.\nஉங்களுடைய அந்த பதிவை நானும் படித்து பின்னூட்டம் இட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.....நீங்க காரைக்கால் பண்பலையா...\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.\nஎனக்கும் இப்போது வானொலி இருந்தால் தான் வேலை ஓடுகிறது....\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும், தமிழ்மண வாக்குகளுக்கும் நன்றி.\nஅவர்களின் குரல்கள் அழியாவரம் பெற்ற குரல்கள் தான்......\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.\nகாத்திருந்து கிடைப்பதில் தான் எத்தனை மகிழ்ச்சி....\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.\n கண்டுபிடிச்சிட்டீங்களா....:) நீங்க இலங்கை வானொலியா..\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.\nதவம் கிடந்து கேட்பதில் தான் எத்த்னை சந்தோஷம்....\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.\nநிச்சயமாக நான் மிகவும் எஞ்சாய் செய்து கொண்டு தான் இருக்கிறேன்.\nஉங்க வீட்டில் டியூன் ஆவதில்லையா....:( விரைவில் கிடைக்கட்டும்.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.\nரேடியோ மிர்ச்சி கிடைக்குதா....சந்தோஷம். எஞ்சாய் பண்ணுங்க.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.\n//எதிர்பாரா நேர‌த்தில் ம‌ன‌துக்கினிய‌ பாட‌ல், எதிர்பார்க்கும் பாட‌ல் ஒலிப‌ர‌ப்பாகா த‌விப்பு இதெல்லாம் இப்போதைய‌ 'த‌யாரிப்பு'க‌ளில் கிடைக்குமா\nஆமாங்க. ரேடியோவை மிஞ்ச முடியாது...\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.\nஎன்னுடைய அடுத்த பதிவான ”சில இடங்களில் சில மனிதர்கள்” அப்டேட் ஆகவில்லை. முடிந்த போது படித்து கருத்து கூறுங்கள்.\nஎன்னுடைய சிறுவயதில் கிராமத்தில் பாண்டிச்சேரி,திருச்சி,சென்னை, சென்னை விவிதபாரதி போன்ற வானொலி நிலையங்களின் ஒலிபரப்பை கேட்டு மகிழ்ந்த நாட்கள் ஞாபகம் வந்தது வால்வ் ரேடியோ, ட்ரான்ஸிஸ்டர் இரண்டும் பாஎர்த்த காலங்கள். பணியில் சேர்ந்தவுடன் டேப்ரெக்கார்டர்- கிட்டத்தட்ட 400 ஒலிப்பேழைகள்- விருப்பத்திற்கேற்ப தெரிவு செய்து பதிவு செய்து கேட்டுக்கொண்டிருந்த நாட்கள் நினைவில் வந்தன. புதுச்சேரி வானொலி குறித்து நான் எழுதிய கவிதை ஒன்றை விரைவில் பகிர இருக்கிறேன் வால்வ் ரேடியோ, ட்ரான்ஸிஸ்டர் இரண்டும் பாஎர்த்த காலங்கள். பணியில் சேர்ந்தவுடன் டேப்ரெக்கார்டர்- கிட்டத்தட்ட 400 ஒலிப்பேழைகள்- விருப்பத்திற்கேற்ப தெரிவு செய்து பதிவு செய்து கேட்டுக்கொண்டிருந்த நாட்கள் நினைவில் வந்தன. புதுச்சேரி வானொலி குறித்து நான் எழுதிய கவிதை ஒன்றை விரைவில் பகிர இருக்கிறேன்\nஉங்கள் வானொலி கவிதையை வாசிக்க ஆவலுடன் இருக்கிறோம்....\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.\n வானொலியின் பவளவிழா ஆண்டை ஒட்டி ஒரு பதிவு எழுதி வைத்து சேமிப்பில் தூங்கிக் கொண்டே இருக்கிறது. சீக்கிரம் வெளியிட வேண்டும் ஒரு போட்டோவுக்காக வெயிட்டிங் அந்தக் காலத்தில் இந்த தோழைமைதானே ஒரே பொழுது போக்கு\nஉங்களுடைய ரேடியோ பதிவு விரைவில் வெளியாகட்டும். காத்திருக்கிறோம்.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.\nஇனிய தோழி பற்றி அருமையான பகிர்வுகள்..\nஉங்க தோழி எங்களுக்கும் தோழிதான் ஆதி. ஆனால் இப்பொழுது எல்லோருக்கும் தொலைக்காட்சி பெட்டிதான் தோழி ஆகிவிட்டது.இதில் ஒரு சிரமாம் என்னவென்றால் வானொலியை கேட்டுக்கொண்டே வேலைகளை முடித்துவிடலாம் தொ.பெ.அப்படி இல்லையே பார்த்து கொண்டே வேலைகளை கோட்டை விட வேண்டும்.\nமிக அழகாக உங்கள் தோழமையை விவரித்து இருக்கீங்க ஆதி. பகிர்வுக்கு நன்றி.\nஎங்கள் வீட்டில் ரேடியோ உயரத்தில் இருக்கும். தென்னீந்தியாவில் இருந்ததால் ரேடியோவுக்கு மரியாதை கொடுத்து சிலோன்,திருச்சி நாடகங்கள், ஒன்று விடாமல் கேட்போம் நின்று கேட்க வேண்டும அப்பா இல்லாவிட்டால் சினிமா சங்கீதம் சத்தமாகக் கேட்கலாம்:)\nமத்தபடி,படிக்கும் போதும் வானொலி வேண்டும்:)\nதாயகத்தில் இ.ஒ .கூ அலைவரிசை இப்போது கைபேசியில் லங்கா சிரி எப்.எம் என எப்போதும் வானொலிதான் எனக்கும் தோழன் வேலை ஒரு புறம் செவி ஒருபுறம் சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் நினைவை மீட்டியதுக்கு\nபிறந்தது சிவகங்கைச் சீமையில், வளர்ந்தது கோவையில், தற்போது வசிப்பது திருவரங்கத்தில்...\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nகொஞ்சம் கவனிங்க… தமிழ்மண வரிசை\nரமா ரவி அவர்கள் தந்த விருது\nதிருமதி இராஜராஜேஸ்வரி கொடுத்த விருது\nசகோ LK கொடுத்த விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilfuntime.blogspot.com/2012/03/blog-post_5948.html", "date_download": "2018-06-20T07:48:24Z", "digest": "sha1:4N4MORSYYWPH4UEK7IJTTPLUI5M4VIQ4", "length": 18103, "nlines": 157, "source_domain": "tamilfuntime.blogspot.com", "title": "தமிழ் உலகம்: ஞாபக சக்தி அதிகரிக்க Increase Memory Power", "raw_content": "\nஉலக தமிழர்களை ஒருங்கிணைக்கும் உன்னத உலகம்\nwww.tamilulagam.tk இந்த முகவரியிலும் பார்க்க இயலும். தமிழ் உலகம் தங்களை அன்புடன் வரவேற்கிறது நிறுவன வெப்சைட், திருமண வெப்சைட் , மேட்ரிமோனியல் வெப்சைட், ரியல் எஸ்டேட் ஏஜென்ட் வெப்சைட், செய்தி தளம், தனிநபர் வெப்சைட், Resume வெப்சைட், இணையத்தள பராமரிப்பு என அனைத்து தேவைகளுக்கும் Contact: 07373630788 www.infotechwebs.com\nவீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் 25000 முதல் 100000 வரை சம்பாதிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமே பயிற்சி பெற உடனே தொடர்பு கொள்ளவும்.\nஞாபக சக்தி அதிகரிக்க Increase Memory Power\nநினைவாற்றல் Memory என்பது மனிதர்களுக்கு மிகவும் முக்கியமானது. ஞாபக மறதி ஏற்பட்டால் பல விசயங்களில் பின்தங்கிவிட நேரிடும். அதுவும் பள்ளிSchool மாணவர்களுக்குStudent பரிட்சை Exam நேரத்தில் அவர்களின் நினைவாற்றல் திறன்தான் கை கொடுக்கும். ஏதாவது ஒருகேள்விக்கு பதில் மறந்து\nபோனாலே டென்சன் Tension ஆகிவிடுவார்கள். அதன் பிறகு அவர்களுக்கு கையும் ஓடாது, காலும் ஓடாது. எனவே சத்தான உணவுகளை கொடுப்பதன் மூலம் அனைவருக்கும் ஞாபகத்திறனை அதிகரிக்கலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.\nமூளைச் Brain சோர்வை தடுக்கும்\nஅன்றாடம் வீட்டு சமையலில் சீரகம்Cumin, மிளகுPepper ஆகியவை கண்டிப்பாக இடம்பெறவேண்டும். இவை குழந்தைகளின்Kids மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன. பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப்Food பொருட்களைத் தொடர்ந்து சாப்பிடக் கொடுக்கவேண்டும்.\nஊறவைத்த பாதாம்Almonds Nuts பருப்பு\nபாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் Nerves பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீ­ரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலைSkin நீக்கிவிட வேண்டும்.\nஅக்ரூட் பருப்புகளுடன் உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும்Daily ஒருவேளை சாப்பிட்டு வந்தாலும் பலமில்லாத மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும். அதேபோல் வேர்க்கடலை சாப்பிட்டாலும் நினைவாற்றல் அதிகரிக்கும்.\nநினைவாற்றல் அதிகரிக்க வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும். இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டுPoweder, தினமும் அரை தேக்கரண்டியைப் பாலுடன்Milk சேர்த்து அருந்தி வந்தால் குழந்தைகளும், பெரியவர்கள் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள். திப்பிலியை வல்லாரை சாறில்Essence ஊற வைத்து காய வைத்து பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவில் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். பப்பாளிப் பழம் தினமும் சாப்பிட்டால் ஞாபகத்திறனை அதிகரிக்கலாம்.\nபெரும்பாலான மாணவர்கள் தேர்வு பயத்தால் ஹார்மோன்Harmon சுரப்பில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் அவர்களுக்கு நடத்தை மாற்றம் மற்றும் மனச்சிக்கல் உண்டாகிறது. கவலை ஏற்பட்டு எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பதால் சத்தான உணவையும் மாணவர்கள் தவிர்க்கின்றனர். இதனால் இரத்த ஓட்டக் குறைவும் மூளைக்குச் சரியானபடி இரத்தம் கிடைக்காமல் போகிறது. எனவே மாணவர்களின் மூளை சோர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்வதோடு தேர்வு காலம் முழுவதும் அவர்களுக்கு சத்தான உணவுகளை கொடுத்து கவனித்தால் அவர்களின் நினைவாற்றல் நன்றாக இருக்கும். இதனை வீட்டில் உள்ள பெரியவர்களும் பின்பற்றலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.\nகுரங்கின் குசும்பு (வீடியோ இணைப்பு)\nபெண்கள் பேச்சில் மறைந்திருக்கும் மர்மம் என்ன\nகூகுளின் 3D Destop Technology ஸ்பெஷல் ( வீடியோ இணைப்பு )\nதோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ உணவுகள்\nமெய்சிலிர்க்கும் ஜனனம் ( வீடியோ இணைப்பு )\nவானவில் வண்ணத்திலுள்ள யூக்கலிப்டஸ் மரங்கள் (வீடியோ இணைப்பு)\nமுதலையின் பிடியிலிருந்து தப்பித்த யானை (வீடியோ இணைப்பு)\nஉலகின் மிக உயரமான பாலம்\nஉலகின் ஏழு இயற்கை அதிசயங்கள் [இன்றைய சுற்றுலா வீடியோ]\nமுதலை ஹோட்டல் [படங்கள் இணைப்பு]\nஉலகின் மிக அழகான இடங்கள்\nநடைமுறை மனிதனை ஆதிவாசிகள் சந்தித்தபோது..... [வீடியோ இணைப்பில் ]\nநம்ம தமிழ் பாட்டுக்கு பென்குவின் டூயட் ஆடுனா எப்படி இருக்கும்\nநாடு வரிசைப்படி இணைப்பிலுள்ள வாசகர்கள். பட்டனை அமுக்கவும்\nஅந்தரங்க வீடியோ, படங்கள் எப்படி இணையதளத்துக்கு வருது\nவீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு (Home Based Online Job)\nஉடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்\n'முனியாண்டி விலாஸ்' நாட்டு கோழி குழம்பு Chicken Gravy\nகுழந்தை வளர்ப்பு – பிறப்பு முதல் பத்து வயது வரை\nஉலகம் விரைவில் அழிந்து விடும்: 21.12.2012 ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை\nதகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன\nசெல்லப்பிராணிகளுக்கு யோகா பயிற்சி (படங்கள் இணை ப்பு)\nஉடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்\nவீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு\nவிளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்\nஉடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்\nதகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன\nசுவையான சன்னா மசாலா கிரேவி\nஅலையலையாய் அழகு கூந்தல் வேணுமா\nவீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் பயிற்சி பெற்று மாதம் இருபத்திஐந்தாயிரத்திட்கு மேல் சம்பாதிக்கலாம்.\nதொழில் : ஆன்லைன் ஜாப் (Online Job)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennailibrary.com/parthasarathy/sulaba/sulaba7.html", "date_download": "2018-06-20T07:57:40Z", "digest": "sha1:REQDGYLKV6TB2EEFRJWLLYVPV5GIKO3R", "length": 49185, "nlines": 217, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Sulaba", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஎமது சென்னைநூலகம்.காம் தளத்திற்கு நன்கொடை அளிக்கவோ அல்லது உறுப்பினர் கட்டணம் செலுத்தவோ விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்கள், தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக இணையம் மூலம் எமது ஆக்சிஸ் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பலாம். பல்வேறு பழந்தமிழ் இலக்கிய நூல்களும், நவீன இலக்கிய நூல்களும் தொடர்ந்து வெளியிட இருப்பதால், வாசகர்கள் தங்களால் இயன்ற அளவு நன்கொடை அளித்து உதவிட வேண்டுகிறோம். (எமது வங்கி விவரம்: Axis Bank, Branch: Anna Salai, Chennai A/c Type: SB Account, A/c Name : G.Chandrasekaran A/c No.: 168010100311793 IFS Code: UTIB0000168 SWIFT Code : AXISINBB168) (இந்தியாவில் உள்ளவர்கள் மேலே உள்ள பேயூமணி (PayUMoney) பட்டனை சொடுக்கி பணம் செலுத்தலாம்.)\nமொத்த உறுப்பினர்கள் - 455\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசினிமாவில் சேர்த்து விடுவதாக சென்னைக்கு அழைத்து வந்து தன்னை விபசார விடுதியில் விற்றுவிட்டு இரவோடு இரவாகத் தலைமறைவாகிப் போனானே குப்பையரெட்டி அவன் இப்போது அகப்பட்டால் பழி வாங்கலாம். அல்லது பழியைத் தீர்த்துக் கொள்ளலாம். உலகத்தின் எந்த மூலையில் - எந்த நிலையில் எப்படி அவன் இருந்தாலும் இப்போது அவளால் பழி தீர்க்க முடியும். ஆனால் அகப்பட வேண்டுமே அவன் அகப்பட்டால் அவளால் எதுவும் செய்ய முடியும். ‘சுலபா’வே ஒரு குணசித்திரமாகிப் போனாள். விரக்தி ஒரு புறமும், தன்னை எதிர்ப்பவர்களை வைரம் வைத்து அழிக்கும் குணம் ஒருபுறமுமாக அவள் விளங்கினாள்.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமனிதர்கள் மெல்ல மெல்ல அவளுக்குப் பயப்பட ஆரம்பித்தார்கள். பயம் மரியாதையைக் கொண்டு வந்தது. மரியாதை பயத்திலிருந்து விளைந்தது.\nபயப்படாதவர்கள், எழுந்து நிற்காதவர்கள், தன்னைப் பார்த்ததும் பீடி குடிப்பதை நிறுத்தி விட்டுப் பதறிக் கை கூப்பாதவர்கள், எல்லாரையும் ஞாபகமாக வஞ்சம் தீர்க்கிற குணம் அவளுள் வளர்ந்தது. புற எளிமை என்பது ஒரு வேஷ மாக மட்டும் இருந்தது.\nஒரு வகையில் பார்த்தால் இது தாழ்வு மனப்பான்மையின் விளைவுதான். தாழ்வு மனப்பான்மைதான் மறுபுறத்தில் ஆணவமாக உருவெடுக்கும். பயமும், அவநம்பிக்கையும்தான் வன்முறையாகவும் பிடிவாதமாகவும் வெளியே தெரியும். சுலபாவிடமும் அப்படித்தான் அவை தெரிந்தன.\nசுலபா யாரையும் எதையும் நம்ப மறுத்தாள். எல்லார் மேலும் சந்தேகப்பட்டாள். மற்றவர்களை நம்ப மறுப்பவர்களுக்குத் தன்னம்பிக்கை குறைவாகவே இருக்கும். அவளுக்கும் அப்படித்தான் இருந்தது.\nபுகழை அவள் வெறுத்தாள் என்றால் அதற்குக் காரணம் புகழுகிறவர்கள் மேலெல்லாம் அவள் சந்தேகப் பட்டாள். அவரவர்கள் எப்படி எப்படி இருப்பார்களோ அப்படி அப்படித் தான் இருக்க முடியும் என்று ஒப்புக் கொள்ள மறுத்து இப்படி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தானாக எதிர் பார்த்தாள். அவள் எதிர்பார்த்தபடி மனிதர்கள் இல்லாதபோது அவளுக்குக் கோபம் வந்தது. தான் சொல்லியது தவறாகவே இருந்தாலும் மனிதர்கள் அதைக் கேட்க வேண்டும், அதற்கு இசைந்து அதன்படி செயல்பட வேண்டும் என்று அவள் விரும்பினாள்.\nஎதிர்த்துப் பேசுபவர்கள், அவள் யோசனை சரியில்லை என்பவர்கள் மேலெல்லாம் கோபப்பட்டாள் சுலபா.\nஇதைப் பலம் என்பதா, பலவீனம் என்பதா என்று புரியாமல் கவிதாவும் மற்றவர்களும் சிரமப்பட்டார்கள். தன்னை இலட்சியம் செய்து மதித்தவர்களைச் சுலபா மதிக்காமல் அலட்சியம் செய்தாள். தன்னை அலட்சியம் செய்த வர்களைப் பழி வாங்கத் திட்டமிட்டாள்.\nஒரு குளோஸப் - ஷாட்டில் மகா நிபுணரான கேமிராமேன் ஒரு கோணத்தை முடிவு செய்தபின் இவள் தன் முகத்தை அந்தக் கோணத்திலிருந்து படம் பிடித்தால் நன்றாயிராது என்றாள்.\n நான் சொல்றதைத் தயவு செய்து கேளுங்க இது சோகக் காட்சி. இதிலே இதுதான் பிரமாதமா இருக்கும்” - என்று காமிரா நிபுணர் வாதிட்டார். இவள் நடிக்க வருவதற்கு முன்பே காமிரா நிபுணராகப் பெயரெடுத்திருந்தவர் அவர்.\nஅதற்கு ஒப்புக்கொண்டது போல் சுலபா மெளனமாயிருந்து விட்டாள். ஆனால் அன்றிரவே தயாரிப்பாளர் அவளைச் சந்தித்தபோது அவரது படத்தில் தான் மேற்கொண்டு, “நடிக்க முடியாது” என்றாள் சுலபா, “ஏன் என்ன காரணம்... யாராவது உங்க மனசு நோகும்படி நடந்துக் கிட்டிருந்தா எங்கிட்டச் சொல்லுங்க” - என்றார் தயாரிப்பாளர்.\nசுலபா மெளனம் சாதிக்கவே அவரது கோபம் அதிக மாயிற்று.\n“யார் என்ன செஞ்சாங்கன்னு சொல்லுங்கம்மா... இப்பவே அவனைக் கணக்குத் தீர்த்து வீட்டுக்கு அனுப்பறேன்.”\n“என் தலை எழுத்து ஒரு காமிராமேனிட்ட நான் அவ மானப்படி வேண்டியிருக்குது.”\nஅந்தக் காமிராமேன் ஒரு ஜென்டில்மேன் என்பது தயாரிப்பாளரின் அபிப்பிராயமாயிருந்தது. சுலபா காமிராமேனைக் குறை கூறியதும் அவர் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்துப் போனார். என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை அவருக்கு. அவளோ முரண்டு பிடித்தாள். தயாரிப்பாளர் கெஞ்சினார்:\n“நாட்டிலே இன்னிக்கி முன்னணியிலே இருக்கிற ரெண்டு மூணு புகழ்பெற்ற காமிரா மேன்களிலே அவரும் ஒருத்தராச்சுங்களே மேடம் நீங்கதான் கொஞ்சம் பெரியமனசு பண்ணணும்.”\n“அப்போ நாங்கள்ளாம் நாட்டிலே உள்ள புகழ்பெறாத ஆளுங்களா இல்லே பத்தோடப் பதினெண்ணுங்கிற மாதிரி ஆளுங்களா இல்லே பத்தோடப் பதினெண்ணுங்கிற மாதிரி ஆளுங்களா நீங்க சொல்றதைப் பார்த்தால் அதுமாதிரித் தொனிக்குதே நீங்க சொல்றதைப் பார்த்தால் அதுமாதிரித் தொனிக்குதே\n நான் அந்த மாதிரி அர்த்தத்திலே சொல்லலே அம்மா. ஒரு ‘ஆங்கிளை’ அவர் சரியான ‘ஆங்கிள்’னு முடிவு பண்ணியிருந்தா அது படத்துக்கு உப யோகமானதாகத்தான் இருக்கும். தப்பா எதுவும் இருக்கா தேன்னு...\n“அவரு பெரிய ஆளானா அது அவர் மட்டிலே... எனக்கு அந்த ‘ஆங்கிள்’ பிடிக்கலேன்னா அவர் ஏன் கேட்கமாட்டேங்கிறாரு\nஅவள் குரலில் கடுமையும் முரண்டும் ஏறின. அவருக்குப் பயமாயிருத்தது. தனக்குச் சம்பந்தமில்லாத விஷயத்தில் வீம்புக்காக அவள் தலையிடுகிறாள் என்று அவருக்குப் புரிந்தாலும் ஒன்றும் செய்யமுடியாமல் இருந்தது.\n‘இவளுடைய நடிப்பு ஏதோ ஓர் இடத்தில் சரியில்லை’ என்று காமிராமேன் கூற முன் வந்தால் அதற்கு இவள் என்ன மதிப்பளிப்பாள் என்று எண்ணிப்பார்த்தார் அவர். அப்படித் தன் நடிப்பைப் பற்றி மற்றொருவர் அபிப்ராயம் சொல்ல முன்வருவதையே அவள் சகித்துக் கொள்ள மாட்டாள் என்பது அவருக்குப் புரிந்தது. ஆனாலும் மற்றவர்கள் விஷயத்தில் அதிக உரிமை எடுத்துக்கொண்டு தலையிட அவள் சிறிதும் தயங்கவில்லை. படிப்பறிவும் காரண காரியச் சிந்தனையுமற்ற அவளுடைய ‘ஈகோ’வின் கூர்மை பனங்கருக் குப் போல எதிர்ப்படுகிறவர்களைத் தாறுமாறாக அறுக்கக் கூடியதாயிருந்தது. இவளையும் விரோதித்துக் கொள்ள முடியாது. காமிராமேனையும் விரோதித்துக் கொள்ளக் கூடாது. எப்படியாவது இரண்டு பேரையுமே சமாளித்தாக வேண்டும் என்று முடிவு செய்தார் தயாரிப்பாளர். காமிராமேன் எடுத்துச் சொன்னல் கட்டுப்படுவார். கேட்டுக் கொள்வார். ஆகவே அவரிடம் இதமாகப் பேசிப் பார்த்து அவர் மூலமே இவளை வழிக்குக் கொண்டு வருவதென்று முடிவு செய்தார்.\nகாமிராமேனைச் சந்தித்தார். தம் நிலையை விளக்கினார். காமிராமேனுக்குப் புரிந்தது.\n“சார் இது லைக்கலாஜிகல் டிஸ்பியூட் இதை எந்த ஆங்கிள்லே சரிப்படுத்தறதுங்கிறதை எங்கிட்டவே விட்டுடுங்க. நானே சரிப்படுத்திடறேன். வேற ஒண்ணுமில்லே இதை எந்த ஆங்கிள்லே சரிப்படுத்தறதுங்கிறதை எங்கிட்டவே விட்டுடுங்க. நானே சரிப்படுத்திடறேன். வேற ஒண்ணுமில்லே அந்தம்மா வோட ‘ஈகோ’வை நான் ஒத்துக்கிறேனா இல்லையாங்கிறது தான் அவங்க கேள்வி. அந்த ‘ஈகோ’வை நான் எதிர்த்துச் சர்ச்சை செய்ய மாட்டேன்னு அவங்க புரிஞ்சுக்கிட்டாலே என்னை விட்டுடுவாங்க.”\n“படிச்சவங்களோட ஈகோவாவது வெண்ணெயிலே இறங்கிற கத்திமாதிரி ஒசைப்படாமச் சிதறாமல் அறுக்கும். படிக்காதவங்க ஈகோவோ பனைமடல் மாதிரி இரத்தம் சிந்த வச்சிரும்.”\n இந்தம்மாவோட வீம்புக்கும் ஈகோவுக்கும் காரணமே அவங்களோட தாழ்வு மனப்பான்மை தான். அதை நான் நல்லாப் புரிஞ்சுக்கிட்டிருக்கேன். எங்கிட்ட விட்டுடுங்க நானே அவங்களைச் சந்தித்துப் பேசிச் சரிப்படுத் திக்கிறேன்” என்று காமிராமேன் நம்பிக்கையோடு உறுதி கூறினார். உலக அநுபவம் மிக்கவரும் சுலபாவை விட வயது மூத்தவருமான அந்தக் காமிராமேன் மறுநாளே அந்தப் பிரச்னைக்கு முடிவு கட்டி விட்டார்.\nபூக்கடையில் ஐந்து ரூபாய் செலவழித்துப் பாலிதின் உறையில் அழகாக அடுக்கிய மலர்க்கொத்து ஒன்றை வாங்கிக் கொண்டு அவளைச் சந்திக்கப் போனார் அவர்.\nஅவள் உள்ளே இருந்து கொண்டே அலைக்கழித்தாள்,\n“உடம்பு சரியில்லை. இன்னிக்கி யாரையும் பார்க்க முடியாதாம்” என்று நரசம்மா மூலம் வேண்டுமென்றே சொல்லியனுப்பினாள். அவர் அசரவில்லை.\n மங்கலமான நாள். பூங்கொத்தோடு பார்க்க வந்திருக்கேன். பார்க்காமப் போக மாட்டேன்னு சொல்லுங்க” என்றார்.\nநரசம்மா மறுபடி உள்ளே ஓடினாள். திரும்பி வந்து, “என்ன விஷயமாப் பார்க்கணும்னு கேட்கிறாங்க” என்றாள்.\n“ஒரு விஷயமுமில்லே. அவங்களுக்கு மரியாதை செலுத்திட்டுப் போக வந்தேன். அவ்வளவுதான்.”\nஅவள் உள்ளே போய்விட்டு மறுபடி திரும்பி வந்து, “ஒருமணி நேரம் ஆகும் உங்களால அதுவரை ‘வெயிட்’ பண்ண முடியுமான்னு கேட்கிறாங்க உங்களால அதுவரை ‘வெயிட்’ பண்ண முடியுமான்னு கேட்கிறாங்க\n“ஒருமணியோ, ரெண்டு மணியோ அவங்களைப் பார்த்து இந்தப் பூவைத் தராமல் நான் போகப் போறதில்லே” - அவள் தன்னைப் பதம் பார்க்கிறாள் என்று அவருக்குப் புரிந்தது. கயவர்களை அவர்களுக்குத் தோற்பதுபோல் போக்குக் காட்டி விட்டு அப்புறம் தான் ஜெயிக்க வேண்டும் என்ற உத்தி அவருக்கு நன்றாகத் தெரியும்.\nமுதலில் சொன்னது போல் அவ்வளவு காலதாமதம் செய்துவிடாமல் மிக விரைவிலேயே அவரை உள்ளே கூப்பிட்ட னுப்பினாள் சுலபா. போனதும் பூங்கொத்தைக் கொடுத்து விட்டு அவளை இதமாகப் புகழ ஆரம்பித்தார் அவர். “இன்னிக்கி இருக்கிற ஸ்டாருங்களிலேயே காமிராவுக்கு அதிர்ஷ்டமான முகம் உங்களுது தான்.”\nமுதலில் அவள் நம்பவில்லை. பின்பு அவள் மெல்ல மெல்ல இளகினாள்.\n“உங்க முதல் படத்திலேருந்து நான் பரம ரசிகன்.”\n“இந்தச் சமீபத்துக் காமிரா ஆங்கிள் பத்தின சண்டை கூட நமக்குள்ள அவசியமில்லாதது. ஏதோ என் போறாத வேளைன்னு தான் சொல்லணும். அந்த ஆங்கிளைக் கூட நீங்க நினைக்கிற படியே மாத்திடலாம்.”\n நீங்க மூத்தவர். அநுபவஸ்தர். உங்க விருப்பப்படியே விட்டுடலாம். தெரியாத்தனமா உங்களைத் தப்பாப் புரிஞ்சுக் கிட்டேன்.”\n“நீங்க நினைக்கிறபடியே மாத்திடலாம் மேடம். கவலைப் படாதீங்க...”\n பழையபடியே இருக்கட்டுங்க. நான் புரொட்யூஸர் கிட்டப் பேசிடறேன்.”\nவந்த காரியத்தை ஜெயித்தாயிற்று. அவர் மேலும் சுலபாவைப் புகழ்ந்து அவள் ஆணவத்தின் கிளர்ச்சி நிலையில் தமது காரியத்தைச் சாதித்துக் கொண்டு திரும்பினர். வெற்றி சுலபமாயிருந்தது.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2017/may/31/kalavu-kalaiyarasan-film-2711905.html", "date_download": "2018-06-20T07:13:15Z", "digest": "sha1:A3T725OGJBWKLUHSMSZFJISOEWCN2IDV", "length": 6453, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "கலையரசன் நடிக்கும் களவு!- Dinamani", "raw_content": "\nபிக் பிரிண்ட் pictures மற்றும் spicy cool impression ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கும் களவு அறிவிக்க பட்ட சில நாட்களிலே அனைவரையும் கவர்ந்து உள்ளது.\nகலையரசன் மற்றும் கருணாகரன் என்று இரு திறமையான கலைஞர்கள் இணைந்து நடிக்கும் களவு திரைப்படத்தில் இவர்களோடு பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு மிக மிக வித்தியாசமான வேடத்தில் நடிக்க உள்ளார்.\n'நான் கொஞ்சம் கூடக் சினிமா தனம் இல்லாத ஒரு போலீஸ்காரரை படத்தில் காட்ட முற்பட்டு உள்ளேன். வெங்கட் பிரபு சார் அந்த வேடத்துக்கு முற்றிலும் பொருந்தி உள்ளார். படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. அபிராமி ஐயர் மற்றும் சின்னி ஜெயந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்த படம் ரசிகர்களின் இதயத்தை நிச்சயம் கவரும்.அடுத்த தலைமுறைக்கான இயக்குனர்கள் வரிசையில் என் பெயரும் இடம் பிடிக்க களவு கை கொடுக்கும்' என நம்பிக்கை தெரிவித்தார் அறிமுக இயக்குனர் முரளி கார்த்திக்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/30905", "date_download": "2018-06-20T07:18:35Z", "digest": "sha1:TAEN2IHAHUPBIEMD6TJDKHV5AGATQHWG", "length": 15466, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "நல்லிணக்க பிரசாரம் தமிழர்களுக்கு மாத்திரம் அறிவுரை கூறுவதாக இருக்கக் கூடாது ; மனோ | Virakesari.lk", "raw_content": "\n\"குற்றம் புரியும் குருமார்களுக்காக விசேட நீதிமன்றம் அமைக்க முடியாது\"\nபூநகரி ஆயுள்வேத வைத்தியசாலைக்கு வட மாகாண சுகாதார அமைச்சர் விஜயம்\nஇந்திய அழகியாக மகுடம் சூட்டப்பட்ட 'சென்னை' மாணவி\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\nநல்லிணக்க பிரசாரம் தமிழர்களுக்கு மாத்திரம் அறிவுரை கூறுவதாக இருக்கக் கூடாது ; மனோ\nநல்லிணக்க பிரசாரம் தமிழர்களுக்கு மாத்திரம் அறிவுரை கூறுவதாக இருக்கக் கூடாது ; மனோ\nநல்லிணக்க தமிழ் தொலைக்காட்சி, தெற்கில் இருந்து வடக்கிற்கு மாத்திரம் நல்லிணக்க பிரச்சாரங்களை கொண்டு செல்லும் ஒருவழி பாதை ஊடகமாக இருக்கக் கூடாது. இருக்கவும் முடியாதென முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.\nரூபவாஹினி கூட்டுத்தாபனத்தால் ஆரம்பிக்கப்படும் நேத்ரா நல்லிணக்க தமிழ் தொலைக்காட்சியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் நடைபெற்றது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், அமைச்சர்கள் மங்கள சமரவீர, மனோ கணேசன், பெளசி, சுமந்திரன் எம்பி, ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவர் ரவி ஜெயவர்தன ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.\nஇதன்போது மேலும் உரையாற்றிய அமைச்சர் மனோகணேசன்,\nஇந்த நல்லிணக்க அலைவரிசையை பயன்படுத்தி தெற்கில் இருந்து வடக்குக்கு மட்டும் உங்கள் நல்லிணக்க செய்திகளை அனுப்பாதீர்கள். அங்கிருந்தும் தமிழ் மக்களின் துயரங்களை, துன்பங்களை, அபிலாசைகளை ஏன் கோபங்களை கூட செய்திகளாக இங்கு கொண்டு வந்து சிங்களத்தில் மொழி பெயர்த்து சிங்கள மக்களுக்கும் சொல்லுங்கள். அதை ரூபவாஹினி சிங்கள அலைவரிசையில் நேரம் எடுத்து காண்பியுங்கள். இது அரச ஊடகம். இலாபம் சம்பாதிப்பதை மாத்திரம் நோக்காகக் கொண்டு நீங்கள் செயல்பட முடியாது. அதை இங்கே இந்நிகழ்வில் கலந்துக்கொண்டிருக்கும் நிதி மற்றும் ஊடக துறை அமைச்சர் என் நண்பர் மங்கள சமரவீர கவனத்தில் கொள்வார் என நம்புகிறேன்.\nஇது இன்னமும் ஒரு முழுமையான தொலைக்காட்சி அலைவரிசை அல்ல என அறிகிறேன். இது இன்னும் நிறைய தொழிநுட்பரீதியாக வளம் பெற வேண்டும். நாடு முழுக்க ஒளிபரப்பாக வேண்டும். இந்நாட்டில் தமிழ் பேசும் மக்களின் சனத்தொகை ஐம்பது இலட்சமாகும்.\nதமிழர் வடக்கில் மட்டும் வாழவில்லை. கிழக்கில், மலையகத்தில், இங்கே மேற்கிலும் வாழ்கிறார்கள். தமிழ் பேசும் முஸ்லிம் மக்களின் சனத்தொகையில் அறுபது விகித விழுக்காட்டினரும், தமிழர்களில் ஐம்பது விகித விழுக்காட்டினரும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வாழ்கிறார்கள்.\nவடக்கில் யுத்த துன்ப வடுக்கள் அதிகம். ஆகவே வடக்குக்குதான் நல்லிணக்க அலைவரிசை தொடர்பில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். வடக்கின் துன்ப வரலாற்றை இங்கே கொண்டு வந்து சிங்கள மக்களுக்கு சொல்லுங்கள். தமிழ் மக்களுக்கு மாத்திரம் அறிவுரை கூறும் ஒருவழிப்பாதை தொலைக்காட்சி அலைவரிசையாக இது இருக்க கூடாது. வடக்கில் ஒரு நிகழ்ச்சி தயாரிப்பு கலையகம் கட்டப்படுவது நல்ல விடயம். அடுத்த கலையகத்தை நுவரேலியா, பதுளை பகுதியில் அமையுங்கள். அது மலைநாட்டு மற்றும் கிழக்கு மாகாண கலைஞர்களுக்கு பயன்தரும்.\nஇதற்கு முன் நேத்ரா அலைவரிசையில் கிரிக்கெட் விளையாட்டு வர்ணனைகளை காட்டிக்கொண்டு இருந்தீர்கள். தமிழ் செய்திகளை கூட நிறுத்தி விட்டு விளையாட்டு வர்ணனைகளை காட்டியமை பற்றி இங்கே குறை கூறப்பட்டது. அது தவறுதான். அது இனி இந்த அலைவரிசையில் நிகழக்கூடாது. அதற்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது.\nஇந்நாட்டில் அரசியல்வாதிகள், மத தலைவர்கள் தோற்றுப்போன வேளைகளில் கூட இந்நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை கட்டி எழுப்புவதில் கிரிக்கட் பாரிய பங்காற்றியுள்ளது என்பதை நாம் மறக்க முடியாது. என்னை பொறுத்தவரையில், கிரிக்கட் இலங்கையின் ஐந்தாவது மதம். ஆகவே அந்த கிரிக்கட் கொண்டு வந்து விட்ட இடத்தில் இருந்து தேசிய நல்லிணக்கத்தை இந்த நேத்ரா நல்லிணக்க தமிழ் தொலைக்காட்சி மூலம் மென்மேலும் கட்டி எழுப்ப ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவர் ரவி ஜெயவர்த்தன முயல வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nநல்லிணக்கம் கிரிக்கெட் இலங்கை மதம் நேத்ரா ரூபவாஹினி நல்லிணக்க தொலைக்காட்சி\n\"குற்றம் புரியும் குருமார்களுக்காக விசேட நீதிமன்றம் அமைக்க முடியாது\"\nதனிப்பட்ட குற்றங்களை புரியும் மத குருமார்களை விசாரிக்க விசேட நீதிமன்றம் அமைக்க முடியாது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரவித்துள்ளார்.\n2018-06-20 12:24:21 சில்வா நீதிமன்றம் குற்றம்\nபூநகரி ஆயுள்வேத வைத்தியசாலைக்கு வட மாகாண சுகாதார அமைச்சர் விஜயம்\nபூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மல்லவராயன் கட்டு பகுதியில் அமைந்துள்ள ஆயுள்வேத வைத்தியசாலைக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ. குணசீலன் நேற்று விஜயம்மொன்றை மேற்கொண்டுள்ளார்.\n2018-06-20 11:54:00 பூநகரி ஆயுர்வேத சுகாதார\nபிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்த சந்திரகுமார்\nஇலங்கைக்கான பிரித்தானிய உயரஸ்தானிகர் ஜேம்ஸ் டொரிஸிக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாருக்குமிடையே சந்திப்பொன்று நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.\n2018-06-20 11:13:25 ஜேம்ஸ்டொரிஸ் சந்திரகுமார் கிளிநொச்சி\nபொகவந்தலாவ - கொட்டியாகலை தோட்டபகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஐவரை பொகவந்தலாவ பொலிஸார் நேற்று கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்\n2018-06-20 11:47:15 பொகவந்தலாவ கொட்டியாகலை பொலிஸார்\n20 வருடங்களாக கடமையாற்றும் உத்தியோகத்தர்கள்\nவவுனியா பிரதேச செயலகத்தில் எந்தவித இடமாற்றங்களும் வழங்கப்படாது கடந்த 20 வருடங்களுக்கு மேலாக 16 உத்தியோகத்தர்கள் கடமையாற்றுவது தகவல் அறியும் சட்டம் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.\n2018-06-20 09:18:45 வவுனியா உத்தியோகத்தர்கள் 20 வருடங்கள்\n\"குற்றம் புரியும் குருமார்களுக்காக விசேட நீதிமன்றம் அமைக்க முடியாது\"\nமனித உரிமை பேரவையிலிருந்து அமெரிக்கா விலகல்\nஆசிரியர் தாக்கியதில் மாணவன் தலையில் வெடிப்பு\nசந்திமாலுக்கு ஒரு போட்டித் தடை ; 100 வீத போட்டிக் கட்டண அபராதம்\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/106043", "date_download": "2018-06-20T07:55:26Z", "digest": "sha1:SAEKNBGSM7NULLMTB6GXI7DXXOVHDLYK", "length": 13748, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "நாளிதழ்களும் செய்திகளும்", "raw_content": "\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–38 »\nநீங்கள் அன்றாட நிகழ்வுகளுக்கு உடன் வினையாற்றுவதில்லை என்று தெரிந்தும், நமது பெரும்பாலான ஊடகங்களின் மீதான எனது ஆதங்கத்தை இந்த சுட்டிகளை உங்கள் பார்வைக்கு வைப்பதன் மூலம் ஆற்றி கொள்கிறேன்.\nபிரபல ஹிந்தி சினிமா நட்சத்திரம் கரீனா கபூரின் குழந்தை தைமூரின் ‘அரையாடையை’ யார் மாற்றுகிறார்கள்(),மற்றும் தேசத்துரோக வழக்கில் தண்டிக்கப்பட்டு,தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் மகன் 12 வது வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றதை பற்றிய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை(),மற்றும் தேசத்துரோக வழக்கில் தண்டிக்கப்பட்டு,தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் மகன் 12 வது வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றதை பற்றிய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை() பிரதான செய்திகளாக வெளியிடும் பிரபல ஊடகங்கள் (தி ஹிந்து உள்பட) மேதகு.அம்பேத்கார் முன்பு லண்டனில்\nவசித்த கட்டிடத்தை மஹாராஷ்டிர அரசு விலை கொடுத்து வாங்கி நினைவிடமாக மாற்றி கடந்த 2015 ஜனவரி – 13 ம் தேதி பிரதமர் மோதி அவர்களால் திறக்கப்பட்ட நினைவிடத்திற்கு இந்த ஆண்டும் சென்று வழிபட்ட மத்திய அமைசர்களை பற்றிய செய்திகளை (ஒரு ஊடகமும்) வெளியிடவில்லை என்று வலது சாரி ஊடகமான “Satya Vijay ‘ தெரிவித்துள்ளது.\nஅது சரிதானா என்று ‘கூகுள் தேடலில்’ பார்த்தபோது ‘Financial Express’ ல் மட்டும் அந்த நிகழ்வு பற்றி ஒரு வரி வந்திருக்கிறது.\nநாளிதழ்களை வாசித்துக் கொந்தளிக்க ஆரம்பித்திருக்கிறீர்கள் என்றால் நீங்கள் வயதானவராக ஆகிக்கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். நாளிதழ்கள் உலகமெங்கும் இப்படித்தான். அவை தொடங்கிய காலம் முதலே இருந்துள்ளன.\nசின்னப்பேச்சு என எங்களூரில் சொல்லப்படும் விஷயங்கள் மீது மனிதர்களுக்கு இருக்கும் ஆர்வம் சாதாரணமான ஒன்று அல்ல. ஏனென்றால் மிகப்பெரும்பாலான மனிதர்கள் மிகச்சிறியவர்கள். உண்மையிலேயே பெரிய விஷயங்கள் மேல் அவர்களுக்கு ஆர்வம் இல்லை. ஐயமிருந்தால் ஒரு டீக்கடையில் நின்றுகொண்டு ஒரு சில்லறைச்செய்தியையும் ஒரு சர்வதேச முக்கியத்துவம் உடைய செய்தியையும் பேசிப்பாருங்கள், எதற்குச் செவிசாய்க்கிறார்கள் என்று.\nவிழித்திருக்கும் நேரம் முழுக்க மனிதர்கள் ஒருவரோடொருவர் மிகச்சிறிய விஷயங்களைத்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவற்றுடன் தான் தங்களை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். அவற்றை பேசும்போதே நிறைவடைகிறார்கள். பெரியவிஷயங்கள் அவர்களுக்கு விலக்கத்தை அளிக்கின்றன. மிரள்கிறார்கள், ஏனென்றால் அவை மேலும் சிறியவர்களாக அவர்களை அவர்களுக்கே காட்டுகின்றன.\nஎளிய மக்கள் மிகமிக முக்கியமான செய்திகளைக்கூட நினைவில் வைத்திருப்பதில்லை. சாதாரணமாக ஒருசிலரிடம் சென்ற ஆண்டு அவர்கள் மிகக்கொந்தளிப்பாகப் பேசிய சிலவற்றைப்பற்றி இப்போது பேசிப்பாருங்கள் தோராயமாகவே நினைவிலிருந்து எடுப்பார்கள்.\nஆகவேதான் நாளிதழ்கள் உருவானதுமே பெரும்பாலும் மிகச்சிறிய விஷயங்களைப்பற்றி அதிகமாகப்பேச ஆரம்பித்தன. அவை அதற்கு முன்னால் செய்தி ஊடகங்களாக இருந்த சிறுவணிகர்களின் வம்புப்பேச்சின் நீட்சியாக தங்களை அமைத்துக்கொண்டன. செய்தி ஊடகங்கள் மக்களை திசைதிருப்பவோ சிறுமைசெய்யவோ இல்லை, மக்கள் தொடர்ச்சியாக அவற்றை சிறுமைசெய்கிறார்கள். ஏனென்றால் எல்லா வணிக ஊடகங்களும் மக்களின் எதிர்வினைகள் வழியாக மெல்லமெல்ல உருவாகி வருபவை\nநிற்க, அப்சல் குருவின் மகன் தந்தையின் வழியிலிருந்து விலகி கல்வியில் ஆர்வம் காட்டுவான் என்றால் அது முக்கியமான செய்தியாகவே எனக்குப்படுகிறது\nஇலக்கிய முன்னோடிகள் வரிசை -கடிதங்கள்\nஅஞ்சலி - கவிஞர் திருமாவளவன்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 39\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalaipoonga.net/archives/tag/junga-tamil-movie", "date_download": "2018-06-20T07:38:49Z", "digest": "sha1:LSDGXACTSK6TORSNIY5GF2WEXN4X3TKP", "length": 8724, "nlines": 63, "source_domain": "kalaipoonga.net", "title": "Junga Tamil movie – Kalaipoonga", "raw_content": "\nபஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள்: விஜய் சேதுபதி\nபஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள்: விஜய் சேதுபதி பஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று ஜுங்கா படத்தின் இசை வெளியிட்டு விழாவின் போது நடிகரும், தயாரிப்பாளருமான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தெரிவித்திருக்கிறார். விஜய் சேதுபதி புரொடக்சன் தயாரிப்பில், ஏ அண்ட் பி குரூப்ஸ் சார்பில் நடிகர் அருண் பாண்டியன் வழங்கும் விஜய் சேதுபதி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ‘ஜுங்கா ’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரபல தயாரிப்பாளர்கள் ஆர் பி சௌத்ரி, ஏ எம் ரத்னம், நந்தகோபால், கதிரேசன், டி. சிவா, காரகட்ட பிரசாத், சி வி குமார், கருணாமூர்த்தி, இயக்குநர்கள் சீனு ராமசாமி, அறிவழகன், சாய் ரமணி,பிரேம், பாலாஜி தரணிதரன், ஜனநாதன், விநியோகஸ்தர்கள் திருப்பூர் சுப்ரமணியன், அருள்பதி, நடிகர்கள் நாசர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களுடன்,\nஜுங்கா ’ டைட்டில் டீஸர் வெளியீடு\nஜுங்கா ’ டைட்டில் டீஸர் வெளியீடு விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் ஏ அண்ட் பி குரூப்ஸ் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘ஜுங்கா ’ படத்தின் டீஸர் இன்று மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் கலையரங்கில் நடிகர் சங்க கட்டிட நிதிக்காக நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவில் வெளியிடப்பட்டது. இப்படத்தில் விஜய் சேதுபதி முற்றிலும் புதிய கெட்டப்பில் தோன்றுகிறார். இவருடன் சயீஷா சைகல், யோகி பாபு போன்றவர்கள் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு சித்தார்த் விப்பின் இசையமைத்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் கோகுல். இதைப் பற்றி இயக்குநர் கோகுலிடம் கேட்ட போது,‘ படத்தின் டைட்டிலுக்காக டீஸர் வெளியிடப்பட்டது இது தான் முதன்முறை. ‘ஜுங்கா ’ என்ற டைட்டில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடைய வைக்க எடுக்கப்பட்ட புதிய முயற்சி இது. விஜய் சேதுபதியின் திரையுலக பயணத்தில்\nமீண்டும் காந்தி ஜெயந்தி மேஜிக் விஜய்சேதுபதி – கோகுல் கூட்டணி\nஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கு பிறகு மீண்டும் காந்தி ஜெயந்தி மேஜிக்கை அதே நாளில் நிகழ்த்தும் விஜய்சேதுபதி - கோகுல் கூட்டணி சரியாக இதே நாளில் (அக்டோபர் 2)நான்கு வருடங்களுக்கு முன்பு,கோகுல் இயக்கத்தில்,விஜய்சேதுபதி நடித்து வெளிவந்தபடம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்பாலகுமாரா’. இப்படத்தில்இடம்பெற்ற வித்தியாசமானகாமெடிக் காட்சிகள் மூலம் ‘சுமார்மூஞ்சி குமார்’ஆகபட்டிதொட்டியெங்கும் பரவலாகப்பேசப்பட்டார் நடிகர் விஜய்சேதுபதி. இப்போது மீண்டும் இதே தேதியில்(அக்டோபர் 2) தங்களது அடுத்தபடமான ‘ஜுங்கா’ படப்பிடிப்பிற்காக பாரிஸ் நகரத்தில்கைகோர்த்துள்ளது நடிகர்விஜய்சேதுபதி, இயக்குனர் கோகுல்,இசையமைப்பாளர் சித்தார்த் விபின்கூட்டணி. ‘இதற்குத்தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா’வில்இந்த வெற்றிக்கூட்டணி நிகழ்த்தியகாமெடி கதகளி ஆட்டம்இப்போதுவரை சோசியல்மீடியாவிலும், தொலைக்காட்சிசேனல்களிலும் தொடர்ந்துபேசப்பட்டு வ\nமொபைல் ஆப் உலகிலும் ‘கை’ பதிக்கும் இயக்குநர்\n இயக்குநர் தனக்குத் தானே வைத்துக்கொண்ட செக்…\nஎஸ்ஆர் எம் செவிலியர் கல்லூரி மாணவிகளால் செயல்ப்படுத்தபட்ட தூய்மை இந்தியா கோடை பயிற்சி 2018\nஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை 39 – ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/32423-3", "date_download": "2018-06-20T07:21:26Z", "digest": "sha1:C2PISGC4ARZV5TSIDAOXAUNHUY3DXYOT", "length": 26001, "nlines": 301, "source_domain": "keetru.com", "title": "சிங்கம் 3 - காது சவ்வுகளைப் பதம் பார்க்கும் ஓவர்லோடட் என்ட்ர்டெய்ன்மென்ட்", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nதூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி நகரில் 22.05.2018 அன்று நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, காவல்துறையின் வன்முறை ஆகியவற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகள், மக்களுக்கு ஏற்பட்ட…\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nமோடியும், நீதிமன்றமும் எடப்பாடியின் இரு கண்கள்\nஆர்எஸ்எஸ் அழைப்பில் பிரணாப் - கதருக்குள் காவி\nபேரறிவாளன் - சிறையிலிருந்த காலம், வெளியே வாழ்ந்ததைவிட ஒன்பது வருடம் அதிகம்…\nகடைசிப் பதிவேற்றம்: செவ்வாய்க்கிழமை 19 ஜூன் 2018, 12:03:04.\nஎடப்பாடியும் 18 எம்எல்ஏ க்களும்\nகடந்த ஆண்டு ஆளும் கட்சியைச் சேர்ந்த தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர், ஆளுநரைச் சந்தித்து, முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். அப்படிக் கோரிக்கை வைத்ததே தவறு என்று கூறி, அவர்கள் அனைவரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். அவர்களுள்…\nஅரசியலமைப்பு - குப்பைத் தொட்டியில்....\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 16, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nநீட் தேர்வை ஒழிப்பதே தீர்வு\nஅவர் பிரணாப் இவர் முகர்ஜி\nஐரோப்பியப் பேராசிரியர்களுடன் ஓர் உரையாடல்\nகமல்-ரஜினி மீண்டும் இணையும் படம் ‘அரசியல்’\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 09, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\n‘அவ்வண்ணமே கோரும்...’ - ரஜினிகாந்த்\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு -12\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபும் நவீனச் சிந்தனையும் நாம் இதுவரை அண்டம் குறித்த…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 11\nஅண்டமும் தமிழ்ச் சிந்தனை மரபும் நவீன இயற்பியலின் மிகச்சிறந்த அறிவியலாளரான ஸ்டீஃபன்…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 10\nதொல்காப்பியம்: தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 9\nதொல்கபிலரும் கணாதரும் - பிரேம்நாத் பசாசு தொல்கபிலரைப்போன்றே கணாதரும் தமிழர் ஆவார். இவர்…\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\n(1.இந்தியத் தகவல் ஏடு, பிப்ரவரி 1, 1945, பக்கங்கள் 97-101 & 109) “நாட்டின் நீர்வள…\nதஞ்சை ஜில்லா போர்டு தேர்தலும் பார்ப்பன பத்திரிகைகளும் நமது கோரிக்கையும்\nதஞ்சை ஜில்லா போர்டு தலைவர் பதவிக்கு ஸ்ரீமான் பன்னீர்செல்வம் தெரிந்தெடுக்கப்பட்டது கொண்டு…\nஊதிய வழங்கீடு (திருத்த) மசோதா\n(1.சட்டமன்ற விவாதங்கள், தொகுதி V, நவம்பர் 16, 1944, பக்கங்கள் 889-92) மாண்புமிகு டாக்டர்…\nசென்னிமலை செங்குந்தர் காமாட்சியம்மன் ஆலய பரிபாலன சபையின் 12 வது ஆண்டு நிறைவு விழா\n நீங்கள் எனக்கு வாசித்துக் கொடுத்த உபசாரப் பத்திரத்தில் குறிக்கப்பட்டிருக்கும்…\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\n\"மக்கள் எளிமையினை மதிக்கும் எளியோராகி முக்காலும் சிறக்கும் மணித்தலைவர் வாழியவே\nபிளாக் புக் - சினிமா ஒரு பார்வை\nஇரண்டாம் உலகப் போர் தொடர்பான சினிமாக்களைப்பார்க்கையில் எல்லாம் மனம் தாறுமாறாக தடுமாறுவதை…\nகாவி பாம்பின் வாயில் தலித் தவளை\nகாலா படத்தின் மூலம் ரஞ்சித்தின் சூழ்ச்சி வலையில் ரஜினியா, ரஜினியை ரஞ்சித் பயன்படுத்திக்…\nகாலா - ரஜினி பேசும் அரசியல் சமூகத்திற்கு அவசியமா\nகாலா படம் வெளியாகி வெற்றி பெற்றிருக்கின்றது. உலகம் முழுவதும் ரஜினி மற்றும் ரஞ்சித் பக்த…\nசிங்கம் 3 - காது சவ்வுகளைப் பதம் பார்க்கும் ஓவர்லோடட் என்ட்ர்டெய்ன்மென்ட்\nசி- 3 (அல்லது) எஸ்ஐ 3 (அல்லது) சிங்கம் 3...\nசிங்கம் 3ன்னு பேர் வச்சிட்டுப் போக வேண்டியதுதானே... அதென்ன டைட்டில்லயே இவ்வளவு குழப்பம்னு யோசிச்சிக்கிட்டே தியேட்டர்க்குப் போனா படத்துல பெரிய அளவு எந்தக் குழப்பமும் இல்ல. ஓரளவு பாக்குற மாதிரிதான் இருக்கு. குறிப்பா இந்த வருடத்தோட முதல் ப்ளாக்பஸ்டரா ஆவதற்கான எல்லா வாய்ப்புகளும் தெளிவாத் தெரியுது. ஆனா ரொம்ப நாளைக்கு இப்படியே பூச்சாண்டி காட்டிக்கிட்டு இருக்கவும் முடியாது.\nபோலிஸ் அதிகாரி துரைசிங்கம், எந்த நேரமும் எக்ஸர்சைஸ் பண்ணிட்டு சுத்திக்கிட்டு இருக்குற ஆஸ்திரேலிய வில்லனை வலைவிரிச்சிப் புடிக்கிறதுதான் இந்த சி-3. வலையை வில்லனுக்கு மட்டும் போடல... ரசிகர்களுக்கும் போட்டு அந்தப் பக்கம் இந்தப் பக்கம் அசைய விடாம மூச்சு முட்டுற அளவுக்கு ஆக்சனையும், டீட்டெயிலிங்கையும் தெளிய வச்சி, தெளிய வச்சி அடிச்சிடுறாரு இயக்குனர்.\nஹரி படங்கள்ல சில விசயங்கள் தொடர்ந்து வந்துட்டே இருக்கு. உதாரணமா ஃப்ளைட் டைமிங்ஸ், ட்ரைன் டைமிங்ஸ், இரண்டு ஊர்களுக்கு இடையேயான கிலோமீட்டர் தூரக் கணக்குகள். பத்து மணிக்கு தூத்துக்குடிக்கு ஃப்ளைட் இருக்கு, அதைப்புடிச்சு பதினொரு மணிக்கு வந்துரு... இல்லன்னா நான் விஜயவாடாவுக்கு முப்பது கிலோமீட்டருக்கு முன்னாடி இறங்கி, அங்க இருக்க ரிங்ரோட்ல போய் வளைச்சி புடிச்சி, டோல்கேட்ல இருக்குற சிசிடிவியில போய்.. (ஏ இருங்கய்யா நெஞ்சு அடைக்குது) போன்ற வசனங்கள். அப்புறம் ஜிபிஎஸ் & செல்போன் டவர் சிக்னலையெல்லாம் வச்சிக்கிட்டு பம்மாத்து காட்டுறது. ஃபாஸ்ட் பார்வர்ட்ல ஓடுற கேமரா, எந்த இடத்துலயுமே கேப் விழுந்துறாம வசனங்கள் பேசிட்டே இருக்குறது,தேவையில்லாத மொக்கை டபுள் மீனிங் காமெடிகள் எல்லாமே அச்சு பிசிறாம அப்படியே இதுலயும் ஒட்ட வச்சிருக்காரு. என்ன ஒரு ஆறுதல்னா அதை ஒழுங்கா ஒட்டிட்டாரு.\nகேப்டன் விஜயகாந்த்தை மிஸ் செய்யுற ஃபீலிங் எனக்கு எப்பவுமே இருக்கும். அதை இந்தப் படம் போக்கிருச்சு. இந்தப் படத்துல நிஜமாவே உளவுத்துறை, வல்லரசு, வாஞ்சிநாதன் போன்ற படங்களோட டச் இருக்கு. ஏன்னா போலிஸ் படங்கள்ல அத்தனை வெரைட்டியையும் விஜயகாந்த் ஏற்கனவே பண்ணிருக்காரு.\nசூர்யாவோட தனி ராஜ்ஜியம்தான் இந்தப் படம். செம எனர்ஜியோட ஓங்கி அடிச்சிருக்காரு. செம ஸ்டைலாவும் இருக்காரு. அஞ்சான் படத்துக்கப்புறம் சூர்யாவைக் கலாய்க்குறது ஒரு ஃபேஷனாயிடுச்சி.சூர்யா நீண்ட நாளா காத்திருந்த வெற்றி இதுல கிடைச்சிரும். சின்ன ரோல்ல கூட ராதிகா ஸ்கோர் பண்றாங்க.\nஇந்தப் படத்தோட, சிலபேரு/சில விசயங்கள் வாலண்டியர் ரிட்டையர்மென்ட் வாங்குனா நல்லதுன்னு தோனுது. முதல்ல ஹரியோட ஃபாஸ்ட் புட் ஆட்டிடியூட். உதாரணமா ரசிகர்கள் வேகத்தை எதிர்பாக்குறாங்கன்னு தப்புக் கணக்கு போட்டுக்கிட்டு ஃபாஸ்ட் ஃபார்வர்ட் பண்ணிக்கிட்டு திரியிறாரு. அதை மாத்தனும். \"ஸ்பீட் த்ரில்ஸ் பட் கில்ஸ்\" மிஸ்டர் ஹரி. அடுத்து கேமரா சேட்டைகள். கமர்சியல் படம்தான். அதுக்காக வில்லனோட மூக்கு ஓட்டைலலாம் கேமராவைக் கொண்டு வச்சா என்ன அர்த்தம் ஹெலிகேமை வச்சி அப்படியே பிரமிப்பூட்டுறாங்களாமாம். ஏங்க நல்லா இல்லைங்க.\nஅடுத்து அனுஷ்கா. சொல்றதுக்கே வருத்தமாதான் இருக்கு. பழைய பொலிவை இழந்துட்டாங்க. குண்டா தெரியிறாங்க. அப்புறம் சூரியோட காமெடி. படத்தோட மிகவும் தேவையேயில்லாத போர்ஷன்னு ஸ்ருதி ஹாசன் மற்றும் சூரி வர்ற எல்லாக் காட்சிகளையும் சொல்லிறலாம்.\nகட்டாயமா ரிட்டையராக வேண்டிய இன்னொரு ஆள் ஹாரிஸ் ஜெயராஜ். அப்பட்டமா \"தள்ளிப் போகாதே\" பாட்டைத் திருடி எதோ பண்ணி வச்சிருக்கிறாரு. இருமுகன்ல வர்ற \"ஹெலனா\",\"கண்ணை விட்டு\" பாடல்களையும், அந்நியன்ல வந்த 'கண்ணும் கண்ணும் நோக்கியா' போன்ற காப்பியடிச்சி போட்ட பாட்டையெல்லாம், மறுபடியும் காப்பியடிச்சிப் போட்டுருக்காரு. பாடல்கள்லாம் எப்படி இருக்குன்னா ஜெயலலிதாவோட ஃபோட்டோவை தீபா மூஞ்சியை வச்சி ஃபோட்டோஷாப் பண்ணுனா மாறி கேவலமா இருக்கு. (ஆஹா ரொம்ப லென்த்தா போய்ருச்சே).\nஆக மொத்ததுல ரொம்ப நாள் கழிச்சி ஒரு பக்கா விஜயகாந்த் படம் பார்த்த உணர்வை இந்த சி3 குடுத்துச்சி. அதே சமயத்துல மூச்சு முட்டச் செய்யுற அளவுக்கு கமர்சியல் அம்சங்களும் இருக்கு. சிங்கம் 1 தான் இப்பவும் பெஸ்ட். சிங்கம் 2ல என்ன இருந்ததோ அதேதான் இதுலயும் இருக்கு. (சிங்கம் 1 > சிங்கம் 2 = சிங்கம் 3)\nசிங்கம் 3 காது சவ்வுகளைப் பதம் பார்க்கும் ஒரு ஓவர்லோடட் என்ட்ர்டெய்ன்மென்ட்னு சொல்லலாம்.\nஅருமையான பதிவு திரு.சாண்டில்யன ் அவர்களே,,.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nashidahmed.blogspot.com/2014/06/6-h.html", "date_download": "2018-06-20T07:22:58Z", "digest": "sha1:2LYCSQ7EZD63RNIG73FXJCZAXKIHASYJ", "length": 53082, "nlines": 236, "source_domain": "nashidahmed.blogspot.com", "title": "அல்லாஹு அஹத்: அஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 6 (H)", "raw_content": "\n) அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராகஅல்லாஹ் தேவைகளற்றவன்.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை.(112 : 1-4)\nஞாயிறு, 1 ஜூன், 2014\nஅஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 6 (H)\nஅன்புள்ள nashid, உன் தொடர்-4 பாகம்-1 ல் மிர்சா சாஹிப் தொடர்பாக 7 ஆட்சேபனைகளை வைத்துள்ளாய். அவற்றில் 5 க்கு முந்திய தொடரில் பதில் தந்துள்ளேன்.\nஉனது 6 ஆவது ஆட்சேபனை:\nமிர்சா சாஹிப் கூறுகிறார்கள் “ நான் மர்யமின் மகன் ஆவேன். நான் தான் மர்யமாகவும் இருந்தேன். நான் கர்ப்பமுற்றேன். நானே ஈசாவை பெற்றெடுத்தேன். நானே ஈசாவானேன்” இவ்வாறு கூறியுள்ள ஒருவர் சுய நினைவுள்ள சராசரி மனிதராக இருக்கும் தகுதியையாவது கொண்டிருக்கிறாரா\n1) உனது ஆட்சேபனைகளை எடுத்து வைப்பதை விட்டு விட்டு நபிமார்களை மறுப் பவர்களை போன்றே ‘இவர் சுய நினைவுள்ள மனிதரா’ என்று கேட்கிறாய்.\nஎல்லா நபிமார்களையும் பைத்தியக்காரர்கள் என்று கூறியதை போன்றே நீயும் மிர்சா சாகிபின் நூலை சொந்தமாக படிக்காமல் ஆலிம்களை போன்று தூற்றுகிறாய்.\nமுதல் பதில் என்னவென்றால் மிர்சா சாஹிப் அவர்கள் அதே கிஷ்தி நூஹ் என்னும் நூலில் கூறுகிறார்கள்,\n என்னை பொய்யனாக்குவதற்கு நீங்கள் அவசரப்படாதீர்கள்\nஅநேக இரகசியங்கள் மனிதன் எளிதில் அறிய முடியாததாக இருக்கின்றன. அதனால் ஒன்றை கேட்ட மாத்திரத்திலேயே அதனை மறுக்க முன் வராதீர்கள். அப்படி செய்வது தக்வாவின்- இறை பக்தியின் வழியல்ல... ”\n2) மிர்சா சாஹிப் கூறியதாக நீ எழுதியிருப்பது உவமையான விஷயம் ஆகும். எனவே அதற்கு உவமையாக பொருள் கொள்ளவேண்டுமே அல்லாமல் நேரடி பொருள் கொடுக்கக்கூடாது.\n3) மிர்சா சாகிபின் கூற்றில் 4 விஷயங்கள் உள்ளன. A) நான் மர்யமின் மகன் ஆவேன். (ஈஸப்னு மர்யம் ) B) மர்யமாக இருந்தேன். C) நான் கர்ப்பமுற்று ஈசாவை பெற்றெடுத்தேன். d) நானே ஈஸா ஆவேன்.\n4) முதல் விஷயமான “நான் மர்யமின் மகன் ஆவேன்” ( ஈசப்னு மர்யம் ) என்பதற்கு என்ன பொருள் என்பதை பார்ப்போம். அதாவது, இந்த உவமை மிர்சா சாகிபுக்கு பொருந்துகிறதா என்பதை பார்ப்போம்.\n5) பனூ இஸ்ராயீல் சமுதாயத்திற்கு வந்த ஈஸா அலை உவமையாக பேசுவார் என்று தவ்றாத்தில் குறிப்பிட்டுள்ள படியும், மேலும் ஈஸா அலை அவர்கள் அதிகமாக உவமையாக பேசியுள்ளார்கள் என்று நியூ testament லிருந்தும் புரிந்து கொள்ள முடிகிறது.\nஅது மட்டுமல்ல, குரானில் ஈசாவை பற்றி சொல்லும் இடங்களில் எல்லாம் அல்லாஹு உவமையாக த்தான் கூறுகிறான்.\nமேலும் நபி ஸல் அவர்களும் வரக்கூடிய ஈசாவை பற்றி உவமையாகவே கூறி உள்ளார்கள்.\n6) ( குரான் 3:8 ) “ இந்த வேதத்தில் சில வசனங்கள் உறுதியானவை. இவையே நூலின் அடிப்படை. மற்றவை உவமை வடிவிலானவை. எனவே கோணலான உள்ளத்தை உடையோர் குழப்பத்தை நோக்கமாக கொண்டும், (இந்நூலுக்கு) மாற்றமான பொருள் கொள்ளும் நோக்கிலும் உவமை வடிவிலான வசனங்களை பின் தொடர்வார். ஆனால் அதன் விளக்கத்தை அல்லாஹுவும், இறை ஞானத்தில் முழுமை பெற்றவர்களுமேயன்றி, வேறு எவரும் அறியமாட்டார்கள். ... ”\nஉவமை வடிவிலான வசனங்களின் விளக்கத்தை அல்லாஹுவும், இறை ஞானத்தில் முழுமை பெற்றவர்களுமேயன்றி, வேறு எவரும் அறியமாட்டார்கள் என்று கூறுவதிலிருந்து, அல்லாஹுவால் அனுப்பப்பட்ட தூதர் மூலம் தான் உவமையான வசனத்திற்கு உரிய பொருளை புரிய முடியும் என்று புரிந்து கொள்ளலாம்.\nஇந்த வசனத்தின் அடிப்படையில் குரானில் உவமையாக சொல்லப்பட்டுள்ள வசனங்களை பற்றிப்பிடித்துக் கொண்டு நீங்கள் தவறான வழியில் இருக்கிறீர்கள் என்பது தெள்ளத்தெளிவாக புரிய முடிகிறது.\nஅதாவது ஈஸா நபி இறந்து விட்டார்கள் என்று தெளிவாக குரானில் கூறியிருக்க, மேலும் இயற்கை சட்டத்தின் அடிப்படையில், எல்லோரையும் போன்று இறந்தே ஆகவேண்டும் என்பது அடிப்படையான சட்டமாக இருக்க, நீங்களோ ஈசாவை வானத்தில் உயிரோடு வைத்துள்ளீர்கள் என்பதற்கு ஒரு காரணம், நீங்கள் உவமையாக கூறி உள்ள வசனத்தை அப்படியே நம்புவாதல் தான்.\n7) ஈஸா நபி இறந்துவிட்டார்கள் என்று நான் பலவசனங்களை காட்டி நிரூபித்துள்ளேன்.\nஇப்போது நபி ஸல் அவர்கள் முன்னறிவித்த ஒருவரை பற்றி பார்க்கவேண்டும். அதாவது அவர் இப்னு மர்யம் என்றும், ஈஸா என்றும், அவர் நபியுல்லாஹ் என்றும் நபி ஸல் அவர்கள் முன்னறிவித்துளர்கள்.\nஇதற்கு, வரக்கூடியவர் நபியாக இருப்பார், மேலும் அவர் பண்பிலும் ஆற்றலிலும் (மரணித்து போன) ஈசாவை ஒத்திருப்பார் என்பதே பொருளாகும்.\n8) ஆனால் நீங்களோ ஈஸா நபி மரணித்துவிட்டார்கள் என்ற அடிப்படையான கருத்தை ஏற்றுக்கொள்ளாமல், இப்னு மர்யம் வருவார்கள் என்று உவமையாக கூறப்பட்டதற்கு, முன்னர் வந்த அதே ஈஸா தான் வருவார் என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.\n9) ஈஸா நபி இறந்து விட்டார்கள் என்று குரானின் அடிப்படையான கருத்தை புரிந்து விட்டால், இப்னு மர்யம் வருவார் என்று உவமையாக கூறபட்டவையும் புரிந்து விடும். .\nஎனவே, நபி ஸல் அவர்கள் ‘இப்னு மர்யம்’ என்று முன்னறிவித்தபடி தோன்றிய நபி, ஹஸ்ரத் அஹ்மத் அலை அவர்கள் என்பது நிரூபணமாகிறது.\n10. நீங்களோ, ஈஸா வஃபாத்தை பற்றி பேச வேண்டாம், மிர்சா சாகிபை பற்றி பேசுவோம் என்று கூறுகிறீர்கள். ஆனால் நாங்கள் அடிப்படையான கருத்தாகிய ஈசாவின் வஃபாத்தை முதலில் பேசவேண்டும் என்று கூறுகிறோம்.\nஏனென்றால் அடிப்படை கருத்தை நீங்கள் புரிந்தால் தான் இப்னு மர்யம் என்று உவமையாக கூறப்பட்டதை உங்களால் புரியமுடியும்.\nஅதாவது குரான் 3:8-ன் அடிப்படையில் ‘ஈஸா வபாத்தாக்கிவிட்டார் என்பது அடிப்படை வசனமாகும்.’ எனவே இதை ஏற்றுக்கொண்டு விட்டால், குரானில் மறைமுகமாக இப்னு மர்யத்தை பற்றி கூறப்பட்டிருப்பதும், நபி ஸல் அவர்கள் இப்னு மர்யம் வருவார் என்று கூறியிருப்பதும் உவமையானது தான் என்று எளிதில் புரிந்து கொள்ளலாம்.\n11. ஏன் இப்னு மர்யம் என்று வரக்கூடிய நபியை பற்றி நபி ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதற்கு எண்ணற்ற காரணங்கள் உண்டு என்றாலும் ஒரே ஒரு காரணத்தை மட்டும் இப்போது கூறுகிறேன்.\nஎப்படி உண்மையான மர்யமின் மகனாகிய ஈஸா நபி எதிரிகளால், யூதர்களால் தூற்றப்பட்டார்களோ, அதே போன்று இப்னுமர்யம் என்று உவமையாக கூறப்பட்டுள்ள மிர்சா சாஹிப் அவர்களும் தூற்றப்படுவார்கள்.\nஇப்போது நீங்கள் மிர்சா சாகிபை தூற்றுவதன் மூலம், மிர்சா சாஹிப் உண்மையாளர் என்றும், அவர் நபி ஸல் அவர்களால் முன்னறிவிக்கப்பட்ட இப்னுமர்யம் ஆவர்கள் என்றும் நிரூபணம் ஆகிவிடுகிறது.\n12. நீ வைத்துள்ள ஆட்சேபனையின் முதல் விஷயமான ‘நான் மர்யமின் மகன் ஆவேன்’ என்பதற்கு விளக்கம் கூறிவிட்டேன்.\nஅடுத்து அவர்கள் கூறி உள்ளது, ‘நான் மர்யமாக இருந்தேன், பின்னர் நான் கர்ப்பமுற்று ஈசாவை பெற்றெடுத்தேன். நானே ஈஸா ஆவேன்’ என்பதற்கான விளக்கத்தை பார்ப்போம்.\n13. குரானில் அல்லாஹு கூறுகின்றான் 66:12,13\n“பிர் அவுனின் மனைவியை நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இறைவன் விளக்குகின்றான்..............\nமேலும் இம்ரானின் மகள் மர்யமையும் ( நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இறைவன் விளக்குகின்றான் )\nஅவள் தனது கற்புடைமையை காப்பாற்றிக்கொண்டாள். எனவே நாம் அவளுக்கு எமது வசனத்தை வழங்கினோம் ( ரூஹை ஊதினோம்) . அவள் தனது இறைவனின் வசனங்களையும், அவனுடைய வேதங்களையும் உண்மைப் படுத்தி கட்டுப்பட்டு நடப்பவர்களை சேர்ந்தவர்களாக விளங்கினாள். (இவ்வசனத்தின் அசல் விளக்கத்தை கடைசியில் குறிப்பிட்டுள்ளேன்.)\n14. எனது கேள்வி என்னவென்றால், இவ்வசனத்தில் நம்பிக்கையாளர்களுக்கு 2 பெண்களை எடுத்துக்காட்டாக அல்லாஹு கூறுகின்றானே, இதன் கருத்து என்ன\nநபி ஸல் அவர்கள் முழு உலக மக்களுக்கும், குறிப்பாக நம்பிக்கையாளர்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள் என்று குரானும் ஹதீஸும் தெளிவாக கூறியிருக்க, மேல்சொன்ன வசனத்தில் 2 பெண்களை எடுத்துக்காட்டாக கூறவேண்டியதன் நோக்கம் என்ன\n15. இரண்டு பெண்களை, மூமின்களான ஆண்களுக்கு உதாரணமாக கூறியிருக்கிறான் என்பது கவனிக்கத்தக்கது, பெண்களுக்கு அல்ல. ஏன்\n16. முஸ்லிம் உம்மத்திலே நபி ஸல் அவர்களின் மிகவும் நேசத்திற்குரிய ஹஸ்ரத் கதீஜா, ஆயிஷா ரலி, பாத்திமா ரலி, மற்றும் இறையடியர்களான பல பெண்கள் இருக்க, யூத சமுதாயத்தை சார்ந்த 2 பெண்களை எடுத்துக்காட்டாக அல்லாஹு கூற வேண்டியதன் நோக்கம் என்ன\n17. நீ உனது முந்திய தொடரில், கண்மூடித்தனமாக பின்பற்றக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தாய். மேலும் afala thahqiloon, சிந்தியுங்கள், சிந்தியுங்கள் என்று அல்லாஹு கூறியிருக்கும்போது, மேலே சொன்ன வசனத்திற்கு என்ன பொருள் என்பதை சிந்திக்க கடமைபட்டிருக்கிறோம்.\n18. மேலே எழுதியிருப்பது என்னுடைய கேள்வியாகும்.\nஇப்போது ஒரு யூத கிறிஸ்தவனின் பார்வையில் சில சந்தேகங்களும், ஆட்சேபனைகளும் உள்ளதை பார்ப்போம்.\nமுஹம்மத் அவர்களே, உங்களை நான் நபி என்று ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால் மூஸாவிற்கு பிறகு நபி இல்லை என்பதே எங்கள் கொள்கை.\nநீங்களோ எங்களுக்கு தாவா செய்கிறீர்கள்,\nநீங்கள் ஒருபுறம் நபி என்றும் மேலும் உங்களையே எடுத்துக்காட்டாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும் கூறிகிறீர்கள். ஆனால் மறுபுறம் மர்யமை நம்பிக்கையாளர்களுக்கு எடுத்துக்காட்டாக கூறியிருக்கிறீர்களே\nஒரு பெண்ணை போய், ஆண்களாகிய நம்பிக்கையாளர்களுக்கு எடுத்துக்காட்டாக சொல்லியிருப்பது என்ன மடத்தனமாக தெரியவில்லையா\nஅப்படி என்றால் என்ன தத்துவம் என்று தான் சொல்லுங்களேன் பார்ப்போம்\n மர்யமை விட்டால் வேறு ஒரு சிறந்த பெண்மணி உங்களுக்கு இல்லையா\n எல்லா யூத மக்களும் மர்யமை வேஷி , விபச்சாரீ என்று தூற்றியது உங்களுக்கு தெரியாதா\nஅப்படிபட்ட பெண்மணியை போய் குரானில் எழுதி வைத்துள்ளீர்கள் என்றால் அதை நாங்கள் நம்ப வேண்டுமா\nநீங்கள் நபி வாதம் செய்கிறீர்களா or சுய நினைவில்லாமல் பேசுகிறீர்களா\nஎங்கள் மூதாதையர்களால் இழிவுபடுத்தப்பட்ட அந்த பெண்மணியை போன்று நாங்களும் ஆகவேண்டுமா\nநபி என்று கூறும் நீங்கள் ஒரு தீய பெண்மணியை உதாரணம் காட்டுகிறீர்களே .\nஇவ்வாறு ஒரு யூதன், நபி ஸல் அவர்களையும் குரானையும் ஆட்சேபிக்கமுடியும், இது குறைந்தபட்ச ஆட்சேபம் தான்.\nநீங்கள் மிர்சா சாகிபை பொய்யின் மூலதனமாக கொண்டவர் என்று கூறுவது போல் தான், யூதர்களும் முஹம்மத் நபியை பொய்யின் மூலதனமாக கொண்டவர் என்று நம்பியுள்ளார்கள்.\n19.. நீங்கள் மிர்சா சாகிபை மறுக்கவேண்டும் என்று, அன்னாரின் நூலையும் படிக்காமல், எதிரிகளின் நூலை வைத்துக்கொண்டு தூற்றுகிறீர்களே இதே போன்று ஒரு யூதனும் நபி ஸல் அவர்களை தூற்ற முடியும் என்பதை சிந்தித்து பாருங்கள்.\nஎனவே குரான் வசனங்களின் ஆழிய ஞானத்தை புரிந்து கொள்ளாமல் ஒரு யூதன் தூற்றுவதை போன்று நீங்களும் மிர்சா சாகிபின் ஆழிய கருத்துக்களை புரியாமல் தூற்றுகிறீர்கள்.\nஎனவே நீயும் ஆலிம்களின் நூலை படித்துவிட்டு, அதை உண்மை என நம்பி எழுதுகிறாய். அல்லாஹு உன்னை மன்னிப்பானக.\n20. இப்போது ஒரு கிறிஸ்தவன் கேட்கிறான், முஹம்மத் அவர்களே எங்களின் ஆத்மீக அன்னையான ஹஸ்ரத் மர்யமை, மூமின்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு என்று நீங்கள் உங்கள் குரானில் எழுதி உள்ளீர்கள்.\nமறுபுறம் நீங்கள் நபி என வாதம் செய்கிறீர்கள். இது முரண்பாடாக தெரிய வில்லையா\nஎனவே நாங்கள் உம்மை பொய்யாரகவே காண்கிறோம். நீங்கள் முதலில் எழுதி இருப்பது தான் சரி. அதாவது மர்யம் தான் மூமின்களுக்கு எடுத்துக்காட்டு ஆவார்.\n( குறிப்பு: ஹஸ்ரத் நபி ஸல் அவர்களையும், மர்யம் அலை அவர்களையும் ஒரு யூத கிறிஸ்தவனுடைய பார்வையில் மேலே எழுதியிருக்கிறேனே அல்லாமல், அந்த கருத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை சொல்லிக்கொள்கிறேன். நவூதூபில்லாஹ்., நவூதூபில்லாஹ். நவூதூபில்லாஹ். )\n21. இப்போது அந்த வசனத்திற்கு உண்மையான பொருளை பார்ப்போம். ( குரான் 66:12,13 ) “ பிர்அவுனின் மனைவியை நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இறைவன் விளக்குகின்றான்..............\nமேலும் இம்ரானின் மகள் மர்யமையும் ( நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இறைவன் விளக்குகின்றான் )\nஅவள் தனது கர்ப்புடைமையை காப்பாற்றிக்கொண்டாள். எனவே நாம் அவளுக்கு எமது வசனத்தை வழங்கினோம் (ரூகை ஊதினோம் ). அவள் தனது இறைவனின் வசனங்களையும், அவனுடைய வேதங்களையும் உண்மை படுத்தி கட்டுப்பட்டு நடப்பவர்களை சேர்ந்தவர்களாக விளங்கினாள்”\nஇவ்வசனத்தில் அல்லாஹு மர்யமையும், பிர்அவுனின் மனைவியையும் நம்பிக்கை கொண்டவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளக்குகின்றான்.\nஇவ்வசனத்திலிருந்து புரிந்து கொள்வது என்னவென்றால், நபி ஸல் அவர்களை ஏற்றுக்கொண்ட ஒரு மூமின், இந்த 2 பெண்களுடைய ஏதாவது ஒரு பண்பை பெற்றவராகவே விளங்க முடியும் என்பதாகும்.\nமேலும் இவ்வசனத்தில் fa nafahna feehi min roohina ( நாம் அவளுக்கு ரூகை ஊதினோம் ) என்ற சொல்லில், ஆண்பால் சொல்லை, அதாவது பீஹி என்ற வார்த்தையை அல்லாஹு பயன்படுத்தி உள்ளான் என்பது சிந்திக்கத்தக்கது. அதாவது நாம் அவருக்கு ( அவள் என்று இல்லை ) ரூகை ஊதினோம் என்று கூறுகின்றான்.\nமர்யம், தன் கற்பை காத்துக்கொண்டாள் என்று கூறிவிட்டு, அவருக்கு ரூகை ஊதினோம் என்று ஆண்பால் சொல்லை அல்லாஹு பயன்படுத்தி உள்ளான் என்பது மிகவும் சிந்திக்கத்தக்க ஒன்றாகும்.\nஅவளுக்கு என்பதற்கு feeha என்று வரவேண்டும். அதற்கு மாறாக feehi (அவருக்கு) என்ற ஆண்பாலை அல்லாஹு கூறுகின்றான்.\nதொடர்ந்து மர்யமை பற்றி, அவள் இறைவனின் வசனத்தையும், வேதங்களையும் உண்மை படுத்தினாள் என்றும், கட்டுப்பட்டு நடப்பவளாக விளங்கினாள் என்றும் அல்லாஹு கூறுகின்றான்.\nஎனவே ஹஸ்ரத் அஹ்மத் அலை அவர்கள் சிறு வயதிலிருந்தே அல்லாகுவின் மீதும் நபி ஸல் அவர்கள் மீதும் மிகவும் நேசம் உடையவர்களாகவும், உண்மையாளர்களாகவும், கட்டுப்பட்டவர்களாகவும் விளங்கினார்கள். அதனடிப்படையில் அவர்கள் மர்யமின் சிஃபத்தை கொண்டவர்களாக விளங்கினார்கள். இதனடிப்படையில் என்னை மர்யமே என்று அல்லாஹு அழைத்ததாக அவர்கள் கூறுகின்றார்கள்.\nஇவ்வாறு மர்யமின் சிஃபத்தை கொண்ட ஒருவர் இறை வழியில் முன்னேறுகின்ற போது, அவர்களின் ஆன்மா வளர்ச்சி அடைகிறது. எப்படி கருவில் சிசு வளர்ச்சியடைகிறதோ, அதே போன்று ஆத்மா கொஞ்சம் கொஞ்சமாக இறைவன் பக்கம் வளர்ச்சி அடைந்து கொண்டே சென்று, கடைசியில் ஒரு புது மனிதனாக, ஈசாவின் சிஃபத்தை கொண்ட மாமனிதராக, அதாவது ஒரு நபியாக ஆகிவிடுகிறார்.\nஇதுவே மிர்சா சாகிப் கூறியதன் தத்துவமாகும். அவர்கள், “நான் மர்யமின் மகன்” ஆவேன் என்று கூறி உள்ளது நபி ஸல் அவர்கள் அன்னாருக்கு வைத்த பெயராகும்.\nநபி ஸல் அவர்கள், ஈஸப்னு மர்யம் என்று பெயர் வைத்ததின் நோக்கம் என்ன அதற்குத் தான் மிர்சா சாஹிப் கூறுகிறார்கள். முதலில் என்னை அல்லாஹு மர்யம் என்று அழைத்தான் என்று. தொடர்ந்து கூறுகிறார்கள் நான்\nமர்யமாக இருந்தேன் நான் கர்ப்பமுற்று ஈசாவை பெற்றெடுத்தேன். நானே ஈஸா ஆவேன்” என்று.\nநீ கூறி உள்ளாய். மிர்சா சாஹிப் தத்துவ மழை பொழிந்துள்ளார் என்று. உண்மையில் இது தத்துவ மழை தான்.\nஆனால் யாருக்கு புரியும் என்றால், அந்த வசனத்தில் அல்லாஹு கூறியதனடிப்படையில் ஓரளவுக்காவது, கற்புடன் வாழ்ந்து. உண்மையுடனும், கட்டுப்பாட்டுடனும் வாழ்பவருக்குத் தான்.\nஆனால் இன்றய ஆலிம்களோ உலகையே நோக்கமாக கொண்டு, ஏசியும் பேசியும் அவதூறு கூறியும் ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.. இவர்களுக்கு புரியுமா 66.13 வசனத்தின் ஞானம்\nநீ எழுதி உள்ளதை போல் மிர்சா சாகிபுக்கு சராசரி மனிதருக்கு உரிய தகுதி இல்லை தான்.\nஆனால் மிர்சா சாஹிப் அவர்கள் மர்யம் siddeeqa என்ற நிலயையும் தாண்டி ஈஸா நபி என்ற அந்த்ஸ்த்தில் உயர்ந்து நிற்கிறார்கள் ( ரஃபஅ ஆகிவிட்டார்கள் )\nமிர்சா சாஹிப் அவர்கள் அதே கிஷ்தி நூஹ் என்னும் நூலில் கூறுகிறார்கள்,\n என்னை பொய்யனாக்குவதற்கு நீங்கள் அவசரப்படாதீர்கள்\nஅநேக இரகசியங்கள் மனிதன் எளிதில் அறிய முடியாததாக இருக்கின்றன. அதனால் ஒன்றை கேட்டமாத்திரத்திலேயே அதனை மறுக்க முன்வராதீர்கள். அப்படி செய்வது தக்வாவின்- இறை பக்தியின் வழியல்ல... ”\nஉனது 7 ஆவது ஆட்சேபனை:\nமிர்சா சாஹிப் ஒருவரின் மீது 1000 சாபங்கள் உண்டாகட்டும் என்று சொல்லியதோடு அதை பேப்பரிலும் தனித்தனியாக எழுதீயுள்ளார் என்பதாகும்.\nபதில்: 1. முதன் முதலில் மிர்சா சாஹிப் யாருக்கு இந்த சாபத்தை செய்தார்கள் என்பதை பார்க்கவேண்டும். நபி ஸல் அவர்கள் மீது கிறிஸ்தவர்கள் பல கோணங்களிலும் தாக்குதல்கள் நடத்தினார்கள். எந்தளவுக்கு என்றால் வார்த்தையால் கூற முடியாத அளவுக்கு மிகவும் கீழ்த் தரமாகவும் இழிவாகவும் கிறிஸ்தவர்கள் நபி ஸல் அவர்களை பேசவும் ஏசவும் செய்தார்கள்.\nஎல்லா வகையிலும் மிர்சா சாஹிப் அவர்கள் கிறிஸ்தவர்களுக்கு பதில் கொடுத்தார்கள். பைபிளின் அடிப்படையிலும், குரானின் அடிப்படையிலும் அவர்களுக்கு பதில் கொடுத்தபின்னரும் கிறிஸ்தவர்கள் மேலும் மேலும் நபிசல் அவர்களை இழிவுபடுத்துவதையே அன்றாட வேலையாகக் கொண்டார்கள். எச்சரித்தும் விட்டார்கள். ஆனால் எந்த மாற்றமும் இல்லாத நிலையில் தான் மிர்சா சாஹிப் அவர்கள் கடைசியாக இந்த துஆ வை செய்ய ஆரம்பித்தார்கள்.\n2. தந்தயை பற்றி மிகவும் அவதூறாக ஒருவன் கூறுகிறான் என்றால் எந்த மகன் தான் பொறுத்துக்கொள்வான்\nமகனோ, தன் தந்தை எந்த தவறும் செய்யவில்லை என்பதை பலவழியிலும் எடுத்து சொல்லியும், எதிரியானவன் அதை கண்டு கொள்ளாமல் மேலும் மேலும் தந்தையை இழிவு படுத்துகிறான். இதை சகிக்க முடியாமல், தந்தை எந்த குற்றமும் செய்யாதவராக இருந்தும் மிக அசிங்கமாக இழிவுப்படுத்துகிறார்களே என்ற வேதனையில், சாபம் உண்டாவதாக என்ற துஆ வை செய்ய ஆரம்பிக்கிறான்.\nஒரு தடவை துஆ செய்துவிட்டு ஒரு மகனால் நிம்மதியாக இருந்து விட முடியுமா\nதந்தை உண்மையாளர் என்பதை நிரூபிப்பதற்காக, பல முறை துஆ விலே மூழ்குகிறான் மகன்.\nதந்தையின் மீது மகன் எந்தளவுக்கு பாசம் வைத்துள்ளான், என்பதை, கண்ட கண்ட மக்களுக்கு எல்லாம் புரிந்து விடுமா\n3. ஹஸ்ரத் அஹ்மத் அலை அவர்கள் தீய கிறிஸ்தவர்களுக்கு எதிராக செய்த துஆ தான் இது. நான் ஒவ்வொரு தடவை இந்த துஆவை சொல்லும்போதும், மேலும் நான் தனித்தனியாக எழுதியுள்ள இந்த துஆ வை நீங்கள் படிக்கும்போதும் தனித்தனியாக ஆமீன் சொல்லவேண்டும் என்று மக்களை கேட்டுக்கொண்டார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது\nஇந்த ஆலிம்களுக்கு, தனது தந்தயை பற்றி, யாராவது லேசாக சொன்னாலே ரோஷம் பொத்துக்கொண்டு வருமே,\nஆனால் ரசூலுல்லாஹ்வை பற்றி கிறிஸ்தவர்கள் இழிவாக பேசியும், எழுதியும் வந்தார்கள். ஆனால் இன்றும் அன்றும் கொக்கரித்துக் கொண்டிருக்கும் தீய ஆலிம்களுக்கு எந்த ரோசமும் வரவில்லையே\nரசூலுல்லாஹ்வை இழிவாக பேசிய கிறிஸ்தவர்களுக்கு எதிராக த்தான் மிர்சா சாஹிப் துஆ செய்கிறார் என்று நினைத்தாவது இந்த ஆலிம்கள் மிர்சா சாகிபுக்கு support செய்திருக்க வேண்டும்.\nஅவ்வாறு செய்யாமல் மிர்சா சாஹிப் மீது கொக்கரித்து க்கொண்டிருக்கும் இந்த ஆலிம்கள் நபி ஸல் அவர்கள் முன்னறிவித்தபடி ( புகாரி ஹதீஸ் 3456) யூத கிறிஸ்தவர்களாக மாறிவிட்டார்கள் என்பதில் எந்த அய்யமும் இல்லை.\n4. உனது கேள்வியில், ஒரு தடவை துஆ அதாவது சாபம் என்று சொன்னால் போதாதா, ஏன் தனித் தனியாக சொல்லவேண்டும் என்று கேட்கிறாய்.\nகுரானில் soora ஆர்ரஹ்மானில் “ fabi அய்யி ஆலாஹி ரப்பிக்குமாத்து kazziban” என்று அல்லாஹு திரும்ப திரும்ப கூறுகிறானே ஏன் எல்லா விஷயங்களையும் கூறி விட்டு “fabi அய்யி ஆலாஹி ரப்பிக்குமாத்து kazziban” என்று ஒரு தடவை சொன்னால் போதாதா\nஎனவே நீங்கள் கிண்டல் செய்வது, குரானை கிண்டல் பண்ணுவதை போன்றது தான்.\n6. நாம் ஒவ்வொரு தொழுகை முடிந்தவுடன் subuhanallah, அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் ஆகிய மூன்றையும் 33 தடவை தனித்தனியாக ஓதவேண்டும் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும்.\nஏன் 33 தடவை தனித்தனியாக எண்ணி எண்ணி ஓதவேண்டும். ஒரே ஒரு முறை ‘subuhanallah 33 தடவை’ என்று ஓதி விட்டு எழுந்துவிடவேண்டியது தானே.\n7. குரான் 2: 160 & 162 “ நாம் இறக்கிய தெளிவான அடையாளங்களையும் நேர்வழியினையும் கொண்ட இந்த வேதத்தை அதில் நாம் மக்களுக்கு மிகவும் தெளிவாக விளக்கியதன் பின்னர் மறைக்கின்றவர்களை அல்லாஹுவும் சபிக்கின்றான், சபிக்கின்றவர்களும் சபிக்கின்றனர். ............\n“எவர்கள் நிராகரித்து விட்டு நிராகரித்த நிலையிலேயே மரணம் அடைந்து விட்டார்களோ அத்தகையவர்களின் மீது அல்லாஹு, வானவர்கள், மக்கள் ஆகிய எல்லோருடைய சாபமும் நிச்சயமாக உண்டாகின்றது.”\nமேற்சொன்ன வசனங்களில் அல்லாஹு சபிக்கின்றான் என்று கூறினாலே போதுமானது தான். ஆனால் அல்லாஹு தனித்தனியாக அல்லாஹு, வானவர்கள், மக்கள் என்று தனித்தனியாக ஏன் கூறவேண்டும்\nஎனவே மிர்சா சாகிபின் நூலிலிருந்து முன் பின் கருத்துக்களை விட்டு விட்டு, எதிரான கருத்தை மட்டும் கூறி மிர்சா சாஹிப் மீது அவதூறு கூறுகிறார்கள். யூத கிறிஸ்தவர்கள் இவ்வாறே குரானின் வசனங்களின் மீது ஆட்சேபனைகளை வைத்துள்ளார்கள். இதற்கு ஒரு காரணம் மிர்சா சாஹிப் குரானின் அடிப்படையில் எழுதியுள்ள கருத்துக்களை புரியாதது அகும்.\nநீ கடைசியாக, இவர் இருக்கவேண்டிய இடம் எங்கே என்று கேட்டுள்ளாய்.\nபதில் : நபி ஸல் அவர்களையும். நீ கேட்டது போன்றே காஃபிர்கள் கேட்டார்கள். பதிலாக அல்லாஹு சொல்கிறான் குரான் 7:185\n“அவர்களின் தோழருக்கு (நபி ஸல் அவர்கள்) எவ்வித பைத்தியமும் இல்லை. அவர் மிக தெளிவான ஓர் எச்சரிக்கையாளரே அன்றி வேறில்லை. இதை அவர்கள் சிந்திப்பதில்லையா\nஉனது 4ஆவது தொடரின் முதல் பாகத்தில் வைத்துள்ள 7 ஆட்சேபனைகளுக்கும் பதில் கூறிவிட்டேன். முதலில் இவைகளை பேசி முடித்த பிறகு, உனது அடுத்த தொடரில் நீ வைத்துள்ள 6 ஆட்சேபனைகளுக்கு பதில் தருவேன். ஏனெனில் அதற்கு ஒரு நூலையே எழுதவேண்டும். இன்ஷா அல்லாஹு. எனது பதில்கள் அனைத்தும் முடிந்து விட்டதால், உன்னுடைய பதிலை எதிர்பார்க்கிறேன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (A)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (M)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (L)\nமுகனூல் பதிவுகள் : தென்னாட்டு உவைசி\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (K)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (J)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (I)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (H)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (G)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (F)\nதிருக்குர்ஆன் பற்றிய சில செய்திகள்\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (E)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (D)\nபகவத் கீதையை வேதமாக கருதுபவர்கள்\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (C)\nகுர் ஆனை மெய்படுத்தும் விஞ்ஞானம்\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (B)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (A)\nநிசார் முஹம்மது அவர்களுக்கு இரண்டு சாய்ஸ்\nஇப்ராஹீம் நபி சொன்ன பொய்\nவெற்றியை நோக்கி நடிகை மோனிகா\nமத நல்லிணக்கத்தை பேணுகிற எவரது நெஞ்சமாவது இதை ஒப்ப...\nமதம் மாறியவனைக் கொல்ல வேண்டுமா\nஅஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 6 (H)\nஅஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 6 (G)\nஅஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 6 (F)\nஅஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 6 (E)\nதப்லீக் ஒரு ஆய்வு - 1\nமத்ஹப் குப்பைகளை அறிந்து கொள்ள..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=6915", "date_download": "2018-06-20T07:53:44Z", "digest": "sha1:MWHGVYYIDHKPRQWWFBNQJDPC6NLU2J65", "length": 18218, "nlines": 348, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nபூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்\nபோக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்\nகீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்\nகேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்\nசீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா\nசிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந்\nதேதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்\nஎம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.\nஇன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்\nஇருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்\nதுன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்\nதொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்\nசென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்\nதிருப்பெருந் துறையுறை சிவபெரு மானே\nஎன்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்\nஎம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.\nகூவின பூங்குயில் கூவின கோழி\nகுருகுகள் இயம்பின இயம்பின சங்கம்\nஓவின தாரகை யொளிஒளி உதயத்\nதொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்\nதேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்\nதிருப்பெருந் துறையுறை சிவபெரு மானே\nயாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்\nஎம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.\nஅருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய்\nஅகன்றது உதயநின் மலர்த்திரு முகத்தின்\nகருணையின் சூரியன் எழஎழ நயனக்\nகடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம்\nதிரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்\nதிருப்பெருந் துறையுறை சிவபெரு மானே\nஅருள்நிதி தரவரும் ஆனந்த மலையே\nஅலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே.\nபோற்றிஎன் வாழ்முத லாகிய பொருளே\nபுலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்\nடேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்\nஎழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்\nசேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்\nதிருப்பெருந் துறையுறை சிவபெரு மானே\nஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்\nஎம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.\nஅந்நாட்டின் மருங்குதிரு வரத்துறையைச் சென்றெய்தி\nஉயிர்களுக்கு அருள் வழங்கியருளும் அழகிய பெருமானாரைத் திருஆமாத்தூரில் எழுந்தருளியிருக்கும் அழகரை வணங்கி, இசை பொருந்திய திருப்பதிகம் பாடி, அப்பாற்சென்று, இந்நிலவுலகிற்கு மங்கலமாக விளங்கும் தொண்டைநாடு என்னும் வளமுடைய நாட்டினைக் கடந்து, கோச்செங்கட் சோழன் தோன்றிய சீர்மைமிகுந்த நாடாய நீர்வளமுடைய சோழ நாட்டினை அடைந்தார்.\nஅன்னமலி வயற்றடங்கள் சூழ்ந்ததிரு வாமாத்தூர்.\n\"அந்தியும் நண்பகலும்\" எனப் பாட எடுத்து, உள் ளத்துத் திருவாரூருக்குச் செல்ல வேண்டும் என்னும் ஆர்வம் மிக, அப் பெரும்பதிக்கு என்று சேருவது எனும் குறிப்புடைய சந்தம் உடைய இசை யினைப் பாடி அன்பர்களுடன் மகிழ்ந்து வழிக்கொள்ளும் ஆரூரர்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "http://www.chennailibrary.com/parthasarathy/kurinjimalar/kurinjimalar11.html", "date_download": "2018-06-20T07:58:41Z", "digest": "sha1:VXS256Z4Y2WTYNVNYP6HBC5TYKUGWCH6", "length": 86090, "nlines": 223, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Kurinji Malar", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஎமது சென்னைநூலகம்.காம் தளத்திற்கு நன்கொடை அளிக்கவோ அல்லது உறுப்பினர் கட்டணம் செலுத்தவோ விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்கள், தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக இணையம் மூலம் எமது ஆக்சிஸ் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பலாம். பல்வேறு பழந்தமிழ் இலக்கிய நூல்களும், நவீன இலக்கிய நூல்களும் தொடர்ந்து வெளியிட இருப்பதால், வாசகர்கள் தங்களால் இயன்ற அளவு நன்கொடை அளித்து உதவிட வேண்டுகிறோம். (எமது வங்கி விவரம்: Axis Bank, Branch: Anna Salai, Chennai A/c Type: SB Account, A/c Name : G.Chandrasekaran A/c No.: 168010100311793 IFS Code: UTIB0000168 SWIFT Code : AXISINBB168) (இந்தியாவில் உள்ளவர்கள் மேலே உள்ள பேயூமணி (PayUMoney) பட்டனை சொடுக்கி பணம் செலுத்தலாம்.)\nமொத்த உறுப்பினர்கள் - 455\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nமண்மீதில் உழைப்பார் எல்லாம் வறியராம் உரிமை கேட்டால் புண்மீதில் அம்பு பாய்ச்சும் புலையர் செல்வராம் உரிமை கேட்டால் புண்மீதில் அம்பு பாய்ச்சும் புலையர் செல்வராம் இதைத்தன் கண்மீதில் பகலில் எல்லாம் கண்டு கண்டு அந்திக்குப் பின் விண்மீனாய்க் கொப்பளித்த விரிவானம் பாராய் தம்பி.\nமனிதர்கள் ஒருவர் மேல் வெறுப்பும் பொறாமையும் கொண்டுவிட்டால் கைகூடாமல் எவ்வளவு பெரிய கொடுமைகளையும் செய்வார்களென்று பூரணி கதைகளில்தான் படித்திருந்தாள். கதைகளில் அவை பொருத்தமில்லாமல் செயற்கையாகத் தோன்றும் அவள் சிந்தனைக்கு. இப்போதோ அப்படி ஒரு கொடுமை அவள் முகவரியைத் தேடிக் கொண்டு வந்து அவளைப் பெருமைப்படுத்துவோர் முன்பு அவள் தலைகுனிந்து நிற்கும்படி செய்திருக்கிறது. எவர்களுக்கு முன் ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் பற்றி அவள் மணிக்கணக்கில் நின்று கொண்டு சொற்பொழிவுகள் ஆற்றினாளோ, அவர்களே அவளுடைய ஒழுக்கத்தைப் பற்றி ஐயப்படுகிறார்கள். அன்று வந்திருக்கும் அக்கடிதம் அவ்வாறு ஐயப்படச் செய்கிறது. மொட்டைக் கடிதம் தான். ஆனால் அவளை வேலைக்கு வைத்துக் கொண்டு சம்பளம் கொடுக்கிறவர்கள் அதை உண்மை என நம்புகிறார்களே அரவிந்தனுக்கும், அவளுக்கும் இருக்கும் தூய நட்பைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையுமே இழிவான முறையில் எழுதி அவளை அங்கே வேலைக்கு வைத்துக் கொள்ளாமல் நீக்கிவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தது அந்த மொட்டைக் கடிதம். யாருடைய வெறுப்பு முதிர்ந்து இந்தத் தீமை தனக்கு வந்திருக்க முடியுமென்பதும் அவளுக்கு ஒருவாறு புரிந்தது. சற்றுமுன் சொற்பொழிவில் கிடைத்த புகழும், பெருமிதமும் அவள் மனத்துக்குள் தந்திருந்த நிறைவு இப்போது எங்கே போயிற்றென்று தெரியவில்லை. பரிதாபத்துக்குரியவளாகப் பேச வாயின்றிக் கூனிக் குறுகிக் கொண்டு கூசிப்போய் காரியதரிசி அம்மாளின் முன் நின்றாள் பூரணி. அந்த அம்மாள் கடுகடுப்போடு எரிந்து விழுகிற தொனியில் அவளைக் கேட்டாள்.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\n\"இதற்கு நீ என்ன பதில் சொல்கிறாய் இது கௌரவமானவர்களால் நடத்தப்படும் கண்ணியமான சங்கம். சிறியவர்களும் பெரியவர்களுமாக நல்ல குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பழகுகிற இடம். இங்கே சொல்லிக் கொடுக்கிறவர்கள் மற்றவர்களுக்கு முன் மாதிரியாகத் தங்கள் தூய்மையைக் காப்பாற்றிக் காண்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் குடம் பாலில் துளி நஞ்சு கலந்த மாதிரி எல்லாமே கெட்டுப் போகும். இப்படி அசிங்கமும் ஆபாசமுமாகக் கடிதம் வருகிறாற்போல் நீ நடந்து கொள்ளலாமா இது கௌரவமானவர்களால் நடத்தப்படும் கண்ணியமான சங்கம். சிறியவர்களும் பெரியவர்களுமாக நல்ல குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பழகுகிற இடம். இங்கே சொல்லிக் கொடுக்கிறவர்கள் மற்றவர்களுக்கு முன் மாதிரியாகத் தங்கள் தூய்மையைக் காப்பாற்றிக் காண்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் குடம் பாலில் துளி நஞ்சு கலந்த மாதிரி எல்லாமே கெட்டுப் போகும். இப்படி அசிங்கமும் ஆபாசமுமாகக் கடிதம் வருகிறாற்போல் நீ நடந்து கொள்ளலாமா\nபூரணிக்குக் கண்களில் நீர் மல்கிவிட்டது. தொண்டை கரகரத்து நைந்த குரலில் அவள் அந்த அம்மாளை எதிர்த்து வாதாடினாள்; \"உங்களை எதிர்த்துக் குறுக்கே பேசுவதற்காக மன்னிக்க வேண்டும் அம்மா. யாரோ விலாசம் தெரியாத ஆள் என்னைப் பற்றி தவறான கருத்தை உண்டாக்க வேண்டுமென்று என்னென்னவோ எழுதியிருந்தால் அதனால் என் தூய்மை குறைந்ததாக நான் ஏன் ஒப்புக் கொள்ளவேண்டும் இந்தக் கடிதத்தைப் பற்றி இவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டு நீங்கள் என்னைக் கூப்பிட்டு இப்படியெல்லாம் பேசுவது நன்றாயில்லை.\"\n அவனோடு உனக்கு எப்படிப்பட்ட விதத்தில் பழக்கம் எத்தனை நாட்களாகப் பழகுகிறீர்கள் இருவரும் எத்தனை நாட்களாகப் பழகுகிறீர்கள் இருவரும்\n\"அவர் ஓர் அச்சகத்தில் வேலை பார்க்கிறார். என் தந்தையின் புத்தகங்கள் அவருடைய மேற்பார்வையில் வெளியாகின்றன. சிறந்த இலட்சியங்களும், பண்புகளும் உள்ளவர். அந்த இலட்சியங்களையும் அவரையும் மதித்து அன்பு செலுத்துகிறேன். பழகுகிறேன். இதில் தூய்மைக் குறைவு இருப்பதாக நான் நினைக்கவில்லை. மற்றவர்களும் நினைக்க முடியாது.\"\n\"மற்றவர்கள் நினைப்பதைப் பற்றி நீ தடுக்க முடியாது. பனைமரத்தின் கீழ் நின்று பாலைக் குடித்தாலும் உலகம் வேறு விதமாகத்தான் சொல்லும்.\"\nஇதற்கு மேல் அங்கே அந்த அம்மாளுக்கு முன் நின்று பதில் சொல்லிக் கொண்டிருக்கப் பொறுமை இல்லை பூரணிக்கு. ஒன்றும் பேசாமல் விறுவிறுவென்று கீழே இறங்கி மங்களேஸ்வரி அம்மாளின் வீட்டுக்குப் போனாள் அவள்.\n இன்றைக்கு உன் பேச்சு பிரமாதமாக இருந்ததென்று இப்போதுதான் செல்லம் வந்து சொல்லிக் கொண்டிருந்தாள். எனக்கு உடல் நலமில்லை. அதனால் தான் வரமுடியாது போயிற்று. வசந்தா கூட ஏதோ கேள்வி கேட்டாளாமே நன்றாகப் பதில் கூறினாய் என்று செல்லம் சொன்னாள்...\" என்று உற்சாகமாக வரவேற்ற அந்த அம்மாள் பூரணியின் முகத்தைப் பார்த்ததும் திகைத்தாள்.\n முகத்தைப் பார்த்தால் ஒரு மாதிரி தோன்றுகிறதேயம்மா\" என்று பரபரப்படைந்து வினவினாள் மங்களேஸ்வரி அம்மாள். மௌனமாகச் சோர்வுடன் அந்த அம்மாளின் அருகிலே போய் உட்கார்ந்து கொண்டு சற்று நேரம் கழித்து நிதானமாக பதில் சொன்னாள் பூரணி.\n உங்கள் மங்கையர் கழகத்தில் தூய்மையைப் பற்றிப் பேசச் சொல்கிறார்கள், கேட்கிறார்கள், புகழ்கிறார்கள். ஆனால் அவர்கள் உள்ளங்கள், தூய்மையை நம்புவதற்கு மறுக்கின்றன. தங்களைத் தவிர மற்றவர்களிடமும் தூய்மை இருக்க முடியும் என்பதையே ஒப்புக் கொள்ளத் தயங்குகின்றனர்.\"\n யார் என்ன கூறினார்கள் உன்னிடம்\nபூரணி நடந்த விவரங்களைக் கூறி அந்தக் கடிதத்தை எடுத்து மங்களேஸ்வரி அம்மாளிடம் கொடுத்தாள். அந்த அம்மாள் அதைப் படித்துவிட்டுப் பெருமூச்சு விட்டாள். முகத்தில் அக்கடிதத்தில் இருந்த செய்திகளை நம்பாதது போல் சினமும் ஏளனமும் இணைந்த சாயை நிலவ, \"இப்படி எல்லாம் கெடுதல் செய்வதற்கு உனக்கு யாராவது வேண்டாதவர்கள் இருக்கிறார்களா பூரணி\" என்று அனுதாபம் இழையும் மெல்லிய குரலில் கேட்டாள் மங்களேஸ்வரி அம்மாள்.\nபுதுமண்டபத்துப் பதிப்பாளரையும் அவருக்கு வெறுப்பேற்படக் காரணமாக இருந்த நிகழ்ச்சியையும் பற்றிச் சொன்னாள் பூரணி.\n\"உனக்கு அவர் மேல் சந்தேகமா\" என்று கேட்டாள் மங்களேஸ்வரி அம்மாள்.\n\"வேறு யார் மேலும் சந்தேகப்படக் காரணமில்லையம்மா இது அவர் செய்த வேலையாகத்தானிருக்க வேண்டும்.\"\n\"உனக்கு நான் முன்பே சொல்லியிருக்கிறேனே. மங்கையர் கழகத்தில் வம்பு அதிகம். ஏற்கெனவே நீ இத்தனை சிறுவயதில் இவ்வளவு படிப்பும் புகழும் பெற்றவளாக இருப்பதைக் கண்டு அவர்களுக்குப் பொறாமை. அன்றைக்கு உன்னைச் சிபாரிசு செய்யும்போதே 'வயது ஆகவில்லை, மணமாகவில்லை, பட்டம் பெறவில்லை' என்று குறைகள் சொல்லித் தட்டிக் கழிக்கப் பார்த்தார்கள். எப்படியோ சொல்லிச் சமாளித்து உன்னை உள்ளே நுழைத்து விட்டேன். வெறும் வாயை மென்று கொண்டிருப்பவர்களுக்கு அவல் கிடைத்த மாதிரி இப்போது இந்தக் கடிதமும் வந்து சேர்ந்திருக்கிறது. இதெல்லாம் என்ன போதாத காலமோ அம்மா\n\"போதாத காலம் தானாக வருவதில்லை. மனிதர்கள்தாம் இதை உண்டாக்குகிறார்கள். நேருக்கு நேர் நின்று கெடுதல் செய்யத் தெம்பில்லாத துப்புக்கெட்ட மனிதர்கள் இந்தத் தலைமுறையில் அதிகமாக இருக்கிறார்கள் அம்மா. பரவலான கோழைத்தனம் என்பது இந்த நூற்றாண்டில் பொதுச்சொத்தாகி விட்டது. பழைய காலத்தில் வீரம் ஓங்கி நின்றதுபோல் இந்தக் காலத்தில் கோழைத்தனம் ஓங்கி நிற்கிறது. துன்பங்களை நேருக்கு நேர் நின்று செய்ய வேண்டும். நேருக்கு நேர் நின்று தாங்கிக் கொள்ள வேண்டும். இரண்டுமே இன்றைக்குச் சமூகத்தில் இல்லை\" என்றாள் பூரணி.\n நான் அவர்களைப் பார்த்துச் சொல்கிறேன். நீ இதை மெல்ல மெல்ல மறந்துவிடு. இதை ஒன்றும் பெரிதுபடுத்த வேண்டாமென்று நான் காரியதரிசி அம்மாளிடம் சொல்கிறேன். நான் காரியதரிசியாக இருந்தால் இந்த மாதிரி குப்பைக் கடிதத்துக்கு இத்தனை மதிப்புக் கொடுத்து உன்னைக் கூப்பிட்டு விசாரித்து இவ்வளவு சிரமப்படுத்தியிருக்க மாட்டேன். கிழித்துக் குப்பைத் தொட்டியில் எறிந்திருப்பேன்.\"\n எடுத்துக்குங்க...\" என்று தேநீர் கொண்டு வந்து வைத்தாள் செல்லம். அந்தப் பெண் அப்போது தன்னிடம் காட்டிய ஆவலையும் மலர்ச்சியையும் பார்த்தபோது பூரணிக்குத் தோன்றியது, 'ஐயோ இப்படி எத்தனை எத்தனை இளம் உள்ளங்கள் எனக்காக மலர்ந்திருக்கின்றன. இந்த உள்ளங்களிலெல்லாம் எனக்கு இப்படி ஒரு கடிதம் வந்ததைப் பற்றித் தவறான கருத்துக்கள் பரப்பப்படுமானால் என்ன ஆகும் இப்படி எத்தனை எத்தனை இளம் உள்ளங்கள் எனக்காக மலர்ந்திருக்கின்றன. இந்த உள்ளங்களிலெல்லாம் எனக்கு இப்படி ஒரு கடிதம் வந்ததைப் பற்றித் தவறான கருத்துக்கள் பரப்பப்படுமானால் என்ன ஆகும்\" என்று நினைக்கிறபோதே மனம் கூசியது. அருவருப்பு ஏற்பட்டது. உலகத்திலேயே இழக்க முடியாத பொருள் தன்னைப் பற்றிப் பிறர் மனங்களில் உருவாகியிருக்கும் மதிப்புத்தான். ஒருமுறை இழந்து விட்டால் எளிதில் புதுப்பித்துக் கொள்ள முடியாத பொருள் அது.\nபூரணி தேநீர் பருகிவிட்டுக் கோப்பையை வைத்தபோது வசந்தா மேலேயிருந்து எங்கோ வெளியே புறப்படுகிறார் போன்ற கோலத்தோடு வந்து கொண்டிருந்தாள்.\n உன் மேல் எனக்கு ஒன்றும் மனவருத்தம் இல்லை. நீ கேட்ட கேள்விகளுக்குத்தான் அப்படி நான் பதில் சொல்ல வேண்டியிருந்தது. ஒன்றும் மனத்தில் வைத்துக் கொள்ளாதே\" என்று அவளைச் சமாதானப்படுத்துகிற முறையில் சொன்னாள் பூரணி. ஆனால் இந்தச் சொற்களைக் கேட்டதாகவோ, பொருட்படுத்தியதாகவோ காட்டிக் கொள்ளாமல் முகத்தைக் கோணிக் கொண்டு போய்விட்டாள் வசந்தா. அவளிடம் ஏன் பேச்சுக் கொடுத்தோம் என்று தன்னையே நொந்து கொள்ள வேண்டிய நிலையாகி விட்டது பூரணிக்கு. விடைபெற்றுக் கொண்டு புறப்படும் போது மறுபடியும் பூரணியை எச்சரித்து அனுப்பினாள் மங்களேஸ்வரி அம்மாள்.\n\"மறுபடியும் இப்படி ஏதாவது வம்பு வந்து சேராமல் பார்த்துக் கொள் அம்மா உன்மேல் யாரும் அப்பழுக்குச் சொல்லும்படி நேரக்கூடாது. இந்தச் செய்தியைப் பற்றி வேறு யாரிடமும் மூச்சுவிடக்கூடாதென்று காரியதரிசி அம்மாளிடம் சொல்லிவிடுகிறேன் நான்.\"\nஅந்த அம்மாளின் எச்சரிக்கையைக் கேட்டுக் கொண்டு அங்கிருந்து வெளியேறிய போது பூரணியின் மனநிலை சரியாக இல்லை. புதுமண்டபத்து வியாபாரியின் சூழ்ச்சிகளையும் முரட்டுத் தனத்தையும் பற்றி அவள் ஓரளவு அறிந்திருந்தாள். சிலந்தி கூடு போட்டுக் கொண்டு உயிர்களைப் பிடித்துக் கொண்டு அழிக்கிற மாதிரிப் பிறரை அழிப்பதில் கூடத் திட்டமிட்டுக் கொண்டு வேலை செய்கிறவர் அவர். இன்னும் என்னென்ன செய்யப் போகிறாரோ அற்புதமான சொற்பொழிவைச் செய்துமுடித்த பெருமையில் மனம் மலர்ந்து இருந்த போது அன்று தன் மேல் சுமத்தப்பட்ட தீமையை நினைக்க நினைக்க வாழ்க்கையின் மேலும், உலகத்தின் மேலும், மனிதர்கள் மேலும் பொறுத்துக் கொள்ள முடியாத வெறுப்பு ஏற்பட்டது அவளுக்கு. வாழ்க்கையில் பொறாமை இருக்கிறது அற்புதமான சொற்பொழிவைச் செய்துமுடித்த பெருமையில் மனம் மலர்ந்து இருந்த போது அன்று தன் மேல் சுமத்தப்பட்ட தீமையை நினைக்க நினைக்க வாழ்க்கையின் மேலும், உலகத்தின் மேலும், மனிதர்கள் மேலும் பொறுத்துக் கொள்ள முடியாத வெறுப்பு ஏற்பட்டது அவளுக்கு. வாழ்க்கையில் பொறாமை இருக்கிறது வாழ்க்கையில் வெறுப்புகள் இருக்கின்றன வாழ்க்கையில் வாழ்க்கை தான் இல்லை என்று கொதிப்போடு எண்ணினாள் அவள். 'ஒரு காலத்தில் வாழ்க்கையில் சந்தேகங்களும் அவநம்பிக்கைகளும் இருந்தன. இப்போதோ அவநம்பிக்கைகளுக்கும் சந்தேகங்களுக்கும் நடுவில்தான் வாழ்க்கையே இருக்கிறது' என்று அரவிந்தன் தன் நோட்டுப் புத்தகத்தில் எழுதியிருந்ததை அவள் மீண்டும் இப்போது நினைத்துப் பார்த்தாள். அந்த வாக்கியங்களின் பொருள், ஆழம் இப்போது அவளுக்கு நன்றாக விளங்கியது. 'கேவலம் முட்டாள்தனமாக எழுதப்பட்ட ஒரு மொட்டைக் கடிதம் காரியதரிசி அம்மாளின் மனத்தில் சந்தேகத்தை உண்டாக்குகிறது என்றால் சந்தேகங்களுக்கிடையே தான் வாழ்கிறோம் என்பதில் தவறு என்ன இருக்க முடியும்\nவழக்கத்தைக் காட்டிலும் அன்று சொற்பொழிவு சற்று விரைவாக முடிந்திருந்ததனால் வீட்டுக்குத் திரும்ப நேரம் ஆகவில்லை. இன்னும் நிறைய நேரம் இருந்தது. மீனாட்சியம்மன் கோயிலுக்குப் போகலாமென்று அவளுக்குத் தோன்றியது. மனப்புண் ஆறுவதற்கு அந்தப் பெரிய கோயிலின் புனிதமான சூழ்நிலையை அவள் விரும்பினாள். மேற்குக் கோபுரத்தின் கீழே உரித்த பலாச்சுளையைத் தட்டு நிறையப் பரப்பிக் கொண்டு ஈக்களையும், வறுமையையும் ஒன்றாக ஓட்டிக் கொண்டிருக்கும் கூடைக்காரிகள். கோயிலுக்குள் போகிறவர்கள் கழற்றிப் போடுகிற பாதரட்சைகளை அவர்கள் திரும்புகிற வரை பாதுகாத்து அந்தப் பாதுகாப்பு வேலைக்குக் காலணாவும், அரையணாவும் கூலி வாங்கி வயிறு வளர்க்கும் ஏழைக் கும்பல். சொந்தத் தலையில் எண்ணையோ, பூவோ இன்றி உலகத்துக்குக் கூவிக்கூவிப் பூ விற்கிற பூக்காரிகள். தூக்கணாங் குருவிக்கூடு மாதிரி தாறுமாறாக முளைத்த தாடிக்கு நடுவே பொந்துபோல் வாய் தெரிய ஏதோ கேட்கும் பஞ்சைப் பரதேசிப் பிச்சைக்காரர்கள். இவர்களெல்லாம் தான் நிரந்தர வசிப்பாளர்கள். மேலே பார்த்து அண்ணாந்து உயர்ந்த கோபுரத்தின் அடியில் கீழே பார்த்து வயிற்றுக்காகக் குனிந்து தேடும் மனிதர்கள். 'இங்கே போ', 'இங்கே போ' என்று பிடரியைப் பிடித்துத் தள்ளுகிற மாதிரி மேற்குக் கோபுரத்துக்குள் நுழைகிற வழியில் நல்ல காற்று பாய்ந்து வீசியது. கண்ணுக்கு முன் தெரிந்த உலகத்தின் துன்பங்களில் உள்ளத்தின் துன்பங்களை மறக்க முயன்று கொண்டே கோயிலுக்குள் நுழைந்தாள் பூரணி. எல்லா சந்நிதிகளிலும் வழிபாட்டை முடித்துக் கொண்டு பொற்றாமரைக் குளத்தின் படிகளில் போய் உட்கார்ந்தாள். அந்த இடத்தில் குளத்துக்கு நேரே மேலே திறந்த வெளியாக வானம் தெரிந்தது. திரையைக் கிழித்து யாரோ எழுதி வைத்திருந்த சித்திரத்தைக் காட்டினாற்போல் விண்மீன்கள் சிதறிய கருநீல வானம் அழகாய்த் தோன்றியது. அப்போதைய மனநிலையில் நட்சத்திரங்களைப் பற்றித் தமிழகத்துக் கவிஞர் ஒருவர் கற்பனை செய்திருப்பது நினைவு வந்தது அவளுக்கு. 'உலகத்துத் துன்பங்களைப் பகற்போதெல்லாம் கண்டு கண்டு வெதும்பிக் கொதித்ததன் காரணமாக இரவில் வானத்து மேனி மீது கொப்பளித்த கொப்புளங்களே நட்சத்திரங்கள்' - நினைத்துப் பார்ப்பதற்குச் சுவையாயிருந்தது இந்தக் கற்பனை.\n இங்கே உட்கார்ந்து என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்\" படிக்கட்டுகளுக்கு மேலேயிருந்து அவளுக்குப் பழக்கமான குரல் கேட்டது. மேலே படிகள் முடிந்து கல் தரையுடன் கலக்கிற இடத்தில் நெற்றியில் கோயில் குங்குமமும் இதழ்களில் குறுநகையுமாக அரவிந்தன் நின்று கொண்டிருந்தான். கழுத்தில் வளைத்துச் சுற்றின கைக்குட்டையும் முன் நெற்றியில் வந்து விழும் கிராப்புத் தலையுமாக வெற்றிலைக் காவியேறிய உதடுகளோடு இன்னோர் இளைஞனையும் அரவிந்தனுக்குப் பக்கத்தில் கண்டாள் அவள். மற்போர் செய்பவர்களுக்கு இருப்பது போல் தேகக் கட்டும் இருந்தது அரவிந்தனோடு பார்த்தவனுக்கு. அப்படி ஓர் ஆணோடு சேர்ந்து அரவிந்தனைப் பார்ப்பதற்கு என்னவோ போலிருந்தது பூரணிக்கு. இருவரும் கை கோர்த்துக் கொண்டு நிற்பதைப் பார்த்தால் அந்த முரட்டு ஆள் அரவிந்தனுடன் வந்தவன் தான் என்று தோன்றியது. இருவரும் படிகளில் இறங்கி அவளை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.\nஅப்போது படித்துறையில் சிறிது தள்ளித் தனக்கு வலப்பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர்கள் மேல் தற்செயலாக அவள் பார்வை சென்றது.\nதேங்காய்ப் பழம் பிரசாதத் தட்டோடு அங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்ததும் பூரணி மிரண்டாள். பேசிக் கொண்டிருந்த இருவரும் அவளைப் பார்த்துவிட்டனர். அவர்கள் இருவரில் ஒருத்தி மங்கையர் கழகத்துக் காரியதரிசி. மற்றொருத்தி துணைத் தலைவி. இருதலைக் கொள்ளி எறும்பு போல் இரண்டுங்கெட்ட நிலையில் தவித்தாள் பூரணி. பார்ப்பதற்குக் காலித்தனமானத் தோற்றத்தையுடைய எவனோ ஒரு முரட்டு இளைஞனோடு கைகோர்த்துக் கொண்டு முகத்தில் முறுவல் மிளிர அவளை நோக்கிப் படியிறங்கி வருகிறான் அரவிந்தன். அவள் மேல் பழியையும் அபவாதத்தையும் சுத்தத் தேடிக் கொண்டிருக்கும் இருவர் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சந்தர்ப்பம் நேரம் பார்த்து இடம் பார்த்து பொருத்தமாகச் சதிசெய்து கொண்டிருப்பதைப் பூரணி உணர்ந்தாள். திடீரென்று அவள் மனத்தில் ஒரு தீர்மானத்துக்கு வந்தாள். அரவிந்தனைப் பார்க்காதவள் போல் இலட்சியமே செய்யாதவள் போல் எழுந்து விடுவிடுவென நடந்து விலகிப் படியேறினாள். பின்புறம் 'பூரணி' என்று அவன், உள்ளத்து அன்பெல்லாம் குழைத்துக் குவித்து ஒலியாக்கி அழைக்கும் குரல் அவளைத் தடுக்கவில்லை, தயக்கமுறச் செய்யவில்லை. அந்தச் சிறிது நாழிகை நேரத்தில் அவள் தன் மனத்தை நெகிழ முடியாத கல்மனமாகச் செய்து கொண்டிருந்தாள். ஓட்டமும் நடையுமாகத் தெற்குக் கோபுர வாசலுக்குச் சென்று தெருவோடு போய்க் கொண்டிருந்த ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் ஏறிக்கொண்டாள். வாடகை கூடப் பேசிக் கொள்ளவில்லை. நேரே திருப்பரங்குன்றத்துக்கு விடச் சொன்னாள். பயத்தால்... அல்லது பயத்தைப் போன்ற வேறு ஏதோ ஒரு உணர்வால் உடல் வேர்த்தது அவளுக்கு. செய்யத் தகாததை, செய்யக் கூடாததைச் செய்துவிட்டுப் போவது போலிருந்தது. யாருடைய மென்மையான உள்ளத்துக்கு அவள் தன்னை தோற்கக் கொடுத்தாளோ, அதே மென்மையான உள்ளத்தை மிதித்துவிட்டுப் போகிறாள். இப்போது எந்த முகத்தில் அவள் இதயத்தை மலர்வித்த மலர்ச்சி பூத்ததுவோ அந்த முகத்தில் ஓங்கி அறைந்துவிட்டுப் போவதைப் போல் போகிறாள். \"பாவி எவ்வளவு பெரிய கொடுமையைச் செய்கிறாய் எவ்வளவு பெரிய கொடுமையைச் செய்கிறாய் இது அடுக்குமா உனக்கு\" என்று அவள் உள்ளமே இறுக்கத்திலிருந்து தானாக நெகிழ்ந்து அவளைக் குடைகிறதே.\n இவ்வளவு வன்மைகூட உன் மலர் மனதுக்கு உண்டா கோழைத்தனம்தான் இந்தக் காலத்தில் அதிகமாக இருக்கிறதென்று மங்களேஸ்வரி அம்மாளிடம் சினத்தோடு கூறினாயே கோழைத்தனம்தான் இந்தக் காலத்தில் அதிகமாக இருக்கிறதென்று மங்களேஸ்வரி அம்மாளிடம் சினத்தோடு கூறினாயே அந்தக் கோழைத்தனம் இப்போது எங்கே இருக்கிறதென்று நீயே நன்றாகச் சிந்தித்துப் பார். உன்னிடமல்லவா அசட்டுக் கோழைத்தனமெல்லாம் இருக்கிறது. அன்பு செலுத்துவதற்குக்கூட தைரியமில்லாதவள் நீ. எவன் தன் உள்ளத்தில் உன்னைக் காவியமாக்கி இடைவிடாமல் வழிபட்டுக் கொண்டிருக்கிறானோ அவனோடு நாலு பேருக்கு முன்னால் நின்று சிரித்துப் பேசக்கூடப் பயப்படுகிறவள் நீ. யாருக்காகப் பயப்பட்டாய் அந்தக் கோழைத்தனம் இப்போது எங்கே இருக்கிறதென்று நீயே நன்றாகச் சிந்தித்துப் பார். உன்னிடமல்லவா அசட்டுக் கோழைத்தனமெல்லாம் இருக்கிறது. அன்பு செலுத்துவதற்குக்கூட தைரியமில்லாதவள் நீ. எவன் தன் உள்ளத்தில் உன்னைக் காவியமாக்கி இடைவிடாமல் வழிபட்டுக் கொண்டிருக்கிறானோ அவனோடு நாலு பேருக்கு முன்னால் நின்று சிரித்துப் பேசக்கூடப் பயப்படுகிறவள் நீ. யாருக்காகப் பயப்பட்டாய் எதற்காகப் பயந்து நடுங்கி முகத்தை முறித்துக் கொண்டு ஓடி வந்தாய் எதற்காகப் பயந்து நடுங்கி முகத்தை முறித்துக் கொண்டு ஓடி வந்தாய் நூறு ரூபாய் காசுக்கும் அதைக் கொடுக்கும் ஒரு காரியதரிசியின் குறுகிய மனத்துக்கும் பயந்துதானே இப்படிச் செய்தாய் நூறு ரூபாய் காசுக்கும் அதைக் கொடுக்கும் ஒரு காரியதரிசியின் குறுகிய மனத்துக்கும் பயந்துதானே இப்படிச் செய்தாய் உனக்காகத் தன்னையே கொடுத்தானே அவன் பெரியவனாகப் படவில்லை உனக்கு; நீ பெரிய வஞ்சகி.'\nமனச்சான்றே பூரணிக்கு எதிரியாகி அவளை வாட்டியது. இரண்டு கைகளாலும் தலையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் அவள். வேதனைச் சுமை மண்டையை வெடிக்கச் செய்துவிடும் போல் இருந்தது. சைக்கிள் ரிக்ஷா ஓடிக் கொண்டிருந்தது. சைக்கில் ரிக்ஷாவுக்கு முன்னும் பின்னும் இரண்டு பக்கங்களிலும் சாவி கொடுத்த கடிகாரம் போல் மதுரை நகரம் இயங்கிக் கொண்டிருந்தது. மதுரை நகரத்து வாழ்வு ஓடிக் கொண்டிருந்தது.\nரிக்ஷாவுக்கு வாடகையைக் கொடுத்து அனுப்பிவிட்டு அவள் வீட்டு வாயிலில் இறங்கி உள்ளே நடந்தபோது நடைப்பிணம் போல் பொலிவிழந்து காணப்பட்டாள். தெருவில் மயில் வாகனத்தில் புறப்பட்டு முருகன் தெய்வத் திருவுலா வந்து கொண்டிருந்தான். அதிர்வேட்டுகள் அதிர்ந்தன. மேளக்காரர்களும் நாயனக்காரர்களும் இசை வெள்ளம் பெருக்கிக் கொண்டிருந்தார்கள். தம்பிகளும் குழந்தைகளும் மயில்வாகனம் பார்க்க வாசலுக்கு ஓடிப்போய்க் குழுமியிருந்தார்கள். பூரணி உள்ளே உட்கார்ந்து வேதனையளிக்கும் மனத்தை ஆற்ற முயன்று கொண்டிருந்தாள். மனப்புண் ஆறவில்லை. எப்படி ஆறும் யாருடைய மனத்தைப் புண்படுத்தும்போது தன் மனத்திலும் அந்தப் புண் உறைக்குமோ அவனுடைய மனத்தையல்லவா அவள் புண்படுத்தி இரணமாக்கிவிட்டு ஓடி வந்திருக்கிறாள். அப்பொழுதே மதுரைக்கு ஓடிப்போய் அரவிந்தன் எங்கிருந்தாலும் அவனைச் சந்தித்து உண்மையைச் சொல்லிக் கதறி அழவேண்டும் போலிருந்தது. அன்றிரவு முழுவதும், உறக்கமும் நிம்மதியும் இன்றித் தவித்தாள் அவள்.\nமறுநாள் காலை அவளுக்குக் காய்ச்சல் அனலாகக் கொதித்தது. பாறாங்கல்லைத் தூக்கி வைத்த மாதிரி மண்டை கனத்தது. கண்கள் எரிந்தன. எழுந்து நடமாட முடியாமல் உடம்பு தள்ளாடியது. கமலாவின் தாயார் வந்து பார்த்துவிட்டு, \"நீ பேசாமல் படுத்துக்கொள் பூரணி. காய்ச்சல் நெருப்பாகக் கொதிக்கிறது. வைத்தியருக்கு ஆள் அனுப்புகிறேன். குழந்தைகள் இன்றைக்கு எங்கள் வீட்டில் சாப்பிட்டுவிட்டுப் பள்ளிக்கூடம் போகட்டும். இந்த உடம்போடு நீ சிரமப்பட வேண்டாம்...\" என்று சொல்லிச் சென்றாள். காய்ச்சலோடு மனத்துன்பங்களும் சேர்ந்து கொண்டு அவளை வதைத்தன. பிறரிடம் மனம் விட்டுச் சொல்ல முடியாத ஊமைக் குழப்பங்களால் உழன்று கொண்டிருந்தாள் அவள். அரவிந்தனிடம் உண்மை நிலையைக் கூறி மன்னிப்புப் பெற்றாலொழிய அந்த ஊமை வேதனை அவள் மனத்திலே தணியாது போலிருந்தது.\nவைத்தியர் வந்து மருந்து கொடுத்துவிட்டுப் போனார். குழந்தையும் தம்பிகளும் கமலாவின் வீட்டில் சாப்பிட்டுவிட்டுப் பள்ளிக்கூடம் போனார்கள். அவளுக்குக் கூட கமலாவின் அம்மாதான் பார்லியரிசிக் கஞ்சி போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள். குளுக்கோஸ் கரைத்துக் கொடுத்தாள். வாய் விளங்காமற் போய்விட்டதுபோல் எதைச் சாப்பிட்டாலும் கசப்பு வழிந்தது. நெஞ்சில் வந்து நிறைந்து கொண்டிருக்கும் கசப்பு எல்லா புலன்களுக்கும் பரவிவிட்டதா, என்ன இரண்டு நாட்களுக்கு இதே நிலைமை நீடித்து வளர்ந்தது. காய்ச்சல் டிகிரி மேல் டிகிரியாக ஏறியது. மூன்றாவது நாள் காலை மங்களேஸ்வரி அம்மாள் செல்லத்தோடு வந்தாள். \"இரண்டு நாட்களாக மங்கையர் கழகத்து வகுப்பு நடத்த வரவில்லை என்று செல்லம் சொன்னாள். 'நீ இப்படி வராமல் இருப்பதனாலேயே உன்னைப் பற்றி அவர்களுக்கு ஏற்பட நேர்ந்த சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறாயே' என்று வருத்தமாக இருந்தது எனக்கு. செல்லமும் உன்னைப் போய்ப் பார்க்க வேண்டுமென்று இந்த இரண்டு நாளைக்குள் நூறு தரம் சொல்லியிருப்பாள். அதுதான் இப்படி வந்தேன். இங்கே வந்து பார்த்தால் நீ இந்த நிலைமையில் படுக்கையில் விழுந்து கொண்டிருக்கிறாய். உடம்புக்குச் சரியில்லை என்றால் ஒரு வார்த்தை எனக்குச் சொல்லி அனுப்பக்கூடாதா நீ இரண்டு நாட்களுக்கு இதே நிலைமை நீடித்து வளர்ந்தது. காய்ச்சல் டிகிரி மேல் டிகிரியாக ஏறியது. மூன்றாவது நாள் காலை மங்களேஸ்வரி அம்மாள் செல்லத்தோடு வந்தாள். \"இரண்டு நாட்களாக மங்கையர் கழகத்து வகுப்பு நடத்த வரவில்லை என்று செல்லம் சொன்னாள். 'நீ இப்படி வராமல் இருப்பதனாலேயே உன்னைப் பற்றி அவர்களுக்கு ஏற்பட நேர்ந்த சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறாயே' என்று வருத்தமாக இருந்தது எனக்கு. செல்லமும் உன்னைப் போய்ப் பார்க்க வேண்டுமென்று இந்த இரண்டு நாளைக்குள் நூறு தரம் சொல்லியிருப்பாள். அதுதான் இப்படி வந்தேன். இங்கே வந்து பார்த்தால் நீ இந்த நிலைமையில் படுக்கையில் விழுந்து கொண்டிருக்கிறாய். உடம்புக்குச் சரியில்லை என்றால் ஒரு வார்த்தை எனக்குச் சொல்லி அனுப்பக்கூடாதா நீ\n\"யாரிடம் சொல்லி அனுப்புவது அம்மா தம்பிகள் பள்ளிக்கூடம் போய்விடுகிறார்கள். அன்றைக்கு உங்கள் வீட்டுக்கு வந்துவிட்டுத் திரும்பினேனே அதிலிருந்து மனமே சரியில்லை.\"\n இன்னும் அந்த நிகழ்ச்சியை நினைவு வைத்துக் கொண்டிருக்கிறாயே அதை மெல்ல மறந்து விடு என்று அன்றே சொன்னேன். மனக்குழப்பத்தால் நீ உடம்புக்கு இழுத்துவிட்டுக் கொண்டிருக்கிறாய். உனக்கு எதற்கு அந்தக் கவலை அதை மெல்ல மறந்து விடு என்று அன்றே சொன்னேன். மனக்குழப்பத்தால் நீ உடம்புக்கு இழுத்துவிட்டுக் கொண்டிருக்கிறாய். உனக்கு எதற்கு அந்தக் கவலை நான் காரியதரிசி அம்மாளைப் பார்த்து வேண்டியதெல்லாம் சொல்லிச் சரிசெய்துவிட்டேனே\" என்றாள் மங்களேஸ்வரி அம்மாள். 'வேலை போய்விடுமே என்பதற்காகவோ காரியதரிசி அம்மாளின் மிரட்டலுக்காகவோ நான் இப்போது வேதனைப் படவில்லை. சிரித்துக் கொண்டே களங்கமில்லாமல் பேச வந்த அன்பரிடம் முகத்தைத் திருப்பிக் கொண்டு ஓடி வந்த அன்புத் துணிவில்லாத கோழைத்தனத்தை எண்ணியல்லவா உருகுகிறேன்' என்று மங்களேஸ்வரி அம்மாளின் வார்த்தைகளைக் கேட்டுத் தன் மனத்துக்குள் எண்ணிக் கொண்டாள் பூரணி. தன்னைக் கோயிலில் பொற்றாமரைக் குளத்துப் படியில் கண்டது பற்றிக் காரியதரிசியோ, துணைத்தலைவியோ மங்களேஸ்வரி அம்மாளிடம் சொல்லியிருக்க இடமுண்டு என்று பூரணிக்குத் தோன்றியது. அவள் அந்த அம்மாளிடம் கேட்டாள்.\n\"நீங்கள் காரியதரிசியைச் சந்தித்த போது என்னைப் பற்றி வேறு ஏதாவது உங்களிடம் கூறினார்களா, அம்மா\n\"சொல்ல என்ன இருக்கிறது. 'நல்ல பெண்ணாக இருந்தாலும் நாம் எச்சரிக்கை செய்ய வேண்டியது முறை. அதற்காகத்தான் கூப்பிட்டுச் சிறிது கண்டிப்புடனேயே விசாரித்தேன்' என்று என்னிடம் கூறினாள் காரியதரிசி.\"\nகாரியதரிசி அம்மாளைப் பற்றிப் பயங்கரமாகக் கற்பனை செய்து வைத்திருந்த பூரணிக்கு இது ஏமாற்றமாக இருந்தது. 'ஒருவேளை கோயிலில் அந்த அம்மாள் தன் பக்கம் பார்க்காமலிருக்கும்போதே தானாக அப்படிக் கற்பனை செய்து கொண்டு பதறி ஓடி வந்திருக்கலாமோ' என்று ஒரு சந்தேகம் உண்டாயிற்று அவளுக்கு.\n\"அக்கா நீங்க வராம அங்கே ஒண்ணுமே நல்லாயில்லே. எல்லோரும் வந்து பார்த்திட்டு நீங்க வரலேன்னு தெரிஞ்சதும் திரும்பிப் போயிடறாங்க. களையில்லாமல் கெடக்கு\" என்று செல்லம் கூறியபோது பூரணிக்கு ஆறுதலாக இருந்தது. தனக்காக ஏங்கவும், அனுதாபப்படவும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று அறிய நேரும்போது உண்டாகிற ஆறுதல் அது.\n\"மறுபடியும் நாளைக்கு வருகிறேன். பெண்ணே உடம்பைப் பார்த்துக்கொள். மங்கையர் கழகத்து வேலையைப் பொறுத்தமட்டில் உனக்கு ஒரு கெடுதலும் வராது\" என்று கூறிவிட்டு அந்த அம்மாள் சென்றாள். எப்படியோ விபரம் தெரிந்து அன்று மாலையிலும் மறுநாள் காலையிலுமாக அவளிடம் வகுப்புகளில் படிக்கும் பெண்கள் ஒவ்வொருவராக வந்து பார்த்துவிட்டுப் போனார்கள். செல்லம் ஒருத்தி போதாதா அவளுடைய காய்ச்சலைப் பற்றி அவள் மேல் அனுதாபம் உள்ளவர்களிடமெல்லாம் பறையறைவதற்கு\n எவனைப் பார்த்துக் கதற வேண்டுமென்று அவள் தவித்துக் கொண்டிருந்தாளோ, அவன் வரவே இல்லை; கையெழுத்துப் பிரதிகளை வாங்கவும், அச்சுப் படிகளைத் திருத்தவும் என்று தினம் ஒரு தடவையாவது இங்கு வந்து கொண்டிருந்த அரவிந்தன், அவள் காய்ச்சலாகப் படுத்துவிட்ட அந்தச் சில நாட்களில் எட்டிப் பார்க்கவும் இல்லை. அரவிந்தன் மானமுள்ளவன் நீ அவனை ஏறெடுத்துப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு வந்தாயே, 'அந்த விநாடியிலிருந்தே அவன் உன்னை மறக்கத் தொடங்கியிருப்பான்' என்று அவள் உள்ளமே அவளுக்குப் பதிலளித்தது. வருவான் வருவான் என்று பொறுத்துப் பார்த்தாள். அவன் வருகிற வழியாயில்லை. இனிமேல் ஒரு விநாடி கூட அந்தத் தவிப்பைத் தாங்கிக் கொள்ள முடியாது போலிருந்தது. எவ்வளவோ படித்திருந்தாலும் அவள் பெண். அன்புக்காக ஏங்குகிற அந்த உள்ளத்தில் இனிமேலும் அவ்வளவு பெரிய ஆற்றாமையைத் தாங்கிக் கொண்டிருக்க முடியாது. அதனால் மாலையில் தம்பி திருநாவுக்கரசு பள்ளியிலிருந்து திரும்பி வந்ததும் அச்சகத்துக்குத் துரத்தினாள்.\nஆனால் எத்தனை பெரிய ஏமாற்றம் ஒரு மணி நேரத்துக்குப் பின் திரும்பி வந்த தம்பி அவளிடம் கூறினான்: \"அரவிந்தன் ஊரில் இல்லையாம் அக்கா ஒரு மணி நேரத்துக்குப் பின் திரும்பி வந்த தம்பி அவளிடம் கூறினான்: \"அரவிந்தன் ஊரில் இல்லையாம் அக்கா அந்தப் பெரியவர் தான் முன்புறத்து அறையில் உட்கார்ந்து கொண்டிருந்தார்.\"\n\"அவர் தான். அன்றைக்கு ஒரு நாள் உன்னைக் காரில் கொண்டு வந்து விட்டாரே - அந்த அச்சகத்தின் சொந்தக்காரர்...\"\n\"அரவிந்தன் எங்கே போயிருப்பதாகச் சொன்னார் அவர்\n\"அதெல்லாம் ஒன்றும் அவர் சொல்லவில்லை. 'என்ன சமாசாரம்' என்று கேட்டார். உனக்குக் காய்ச்சல் என்று சொன்னேன். 'நான் இன்னும் சிறிது நேரத்தில் அச்சகத்தை மூடிக் கொண்டு உன் அக்காவை பார்க்க வருகிறேன். போய்ச் சொல்லு' என்று கூறியனுப்பினார். பூரணிக்கு உள்ளமே வெடித்துவிடும் போலிருந்தது. ஏக்கம் நெஞ்சைத் துளைத்து ஊசிக் கண்களாக ஆக்கியது. பெருமூச்சு விட்டாள். வேறென்ன செய்வது\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.padasalai.net/2018/05/34-10.html", "date_download": "2018-06-20T07:44:29Z", "digest": "sha1:NAXE6ZP4KWXQ6FM6WLHP3HLM2UEEIFMU", "length": 13825, "nlines": 424, "source_domain": "www.padasalai.net", "title": "எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ‘தினத்தந்தி’ ரூ.34 லட்சம் கல்வி நிதி மாவட்டத்தில் தலா 10 பேருக்கு வழங்கப்படுகிறது - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஎஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ‘தினத்தந்தி’ ரூ.34 லட்சம் கல்வி நிதி மாவட்டத்தில் தலா 10 பேருக்கு வழங்கப்படுகிறது\nஎஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ‘தினத்தந்தி’ ரூ.34 லட்சம் கல்வி நிதி மாவட்டத்தில் தலா 10 பேருக்கு வழங்கப்படுகிறது எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு கல்வி நிதியாக, ‘தினத்தந்தி’ ரூ.34 லட்சம் வழங்குகிறது.\nஇந்த நிதி உதவி, ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 10 பேருக்கு வழங்கப்படுகிறது. ‘தினத்தந்தி’ கல்வி நிதி கல்வியில் சிறந்து விளங்குவதற்காக மாணவர்களை ‘தினத்தந்தி’ ஊக்குவித்து வருகிறது. பொருளாதார ரீதியில் பின்தங்கிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளை ஊக்குவித்து, அவர்கள் மேல்படிப்பை தொடர்வதற்கு வசதியாக ‘தினத்தந்தி கல்வி நிதி’ என்ற திட்டத்தை ‘தினத்தந்தி’ கடந்த 2016-ம் ஆண்டுதொடங்கியது. இந்த திட்டத்தின்கீழ், தமிழகத்தில் மாவட்டத்துக்கு 10 மாணவ-மாணவிகள் வீதம் 340 பேர் (புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்பட) தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.34 லட்சம் உதவித்தொகை 34 மாவட்டங்களுக்கும் மொத்த உதவித்தொகையாக ஆண்டுதோறும் ரூ.34 லட்சம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கல்வி நிதியை பெற, 2017-18-ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வில் 375 மற்றும் அதற்கு கூடுதலான பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்குள் இருக்கவேண்டும்.\nவிதிகள் மற்றும் நிபந்தனைகள் விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், வருமான சான்றிதழ், குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை அனுப்பி வைக்கவேண்டும்.இதற்கான விண்ணப்ப படிவம் இன்றைய ‘தினத்தந்தி’யின் 16-ம் பக்கம் பிரசுரிக்கப்பட்டு உள்ளது. அந்த விண்ணப்பபடிவத்தில் மட்டுமே மாணவர்கள் பூர்த்தி செய்து அனுப்பவேண்டும். ஜெராக்ஸ் நகல் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது. அது எந்த ஒரு நீதிமன்றத்தின் பரிசீலனைக்கும் உரியது அல்ல. ஜூன் 20-ந்தேதி கடைசி நாள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‘மேலாளர், தினத்தந்தி கல்வி நிதி, தினத்தந்தி, 86 ஈ.வி.கே.சம்பத் சாலை, சென்னை-7’, என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசி தேதி ஜூன் 20-ந்தேதி ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} {"url": "http://www.tamilwin.com/europe/01/142096?ref=category-feed", "date_download": "2018-06-20T07:50:46Z", "digest": "sha1:JZVKERZTLJ3H52TOI3XLQ7ZHA2EJ5EF4", "length": 13189, "nlines": 157, "source_domain": "www.tamilwin.com", "title": "ஐரோப்பாவை கதி கலங்க வைக்கும் பயங்கரவாத தாக்குதல்! சுவீடன் சூத்திரதாரி கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஐரோப்பாவை கதி கலங்க வைக்கும் பயங்கரவாத தாக்குதல்\nஅண்மைக்காலமாக ஐரோப்பாவை இலக்கு வைத்து பயங்கரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nபல்வேறு தற்கொலை குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டு வந்த பயங்கரவாதிகள், தற்போது மக்கள் செறிவான பகுதிகளில் கனரக வாகனங்களை மோதவிட்டு உயிர்களை பலியெடுத்து வருகின்றனர்.\nஇதே பாணியில் சுவீடனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மோதல் சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்ததுடன் 15 படுகாயம் அடைந்துள்ளனர்.\nஸ்டாக்ஹோம் நகரில் மக்கள் செறிந்து காணப்பட்ட பகுதியில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றது. இந்த தாக்குதலுடன் தொடர்புடைய ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்டவர் வாகனத்தின் சாரதியாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது. எப்படியிருப்பினும் அவர் தொடர்பான அடையாளங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபர் உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஅத்துடன் தாக்குதல் மேற்கொண்ட குறித்த வாகனத்தில் இருந்து பல்வேறு வெடிப்பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் அவற்றினை பொலிஸார் இன்னமும் உறுதி செய்யவில்லை.\nஇதேவேளை இதுவொரு பயங்கரவாத தாக்குதல் என சுவீடன் பிரதமர் தெரிவித்துள்ளனர்.\nஇவ்வாறான மிரட்டல்கள் மூலம் சுவீடனில் அமைதியின்மையை ஏற்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார். ஜனநாயகமும் சுதந்திரமும் நிறைந்த நாடாக சுவீடன் எப்போதும் இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகனரக வாகனங்களை மோதச் செய்து தாக்குதல் மேற்கொள்ளும் சம்பவங்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளன.\n2016 ஜூலை 14 பிரான்ஸின் நைஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 86 பேர் உயிரிழந்ததுடன் 300 பேர் படுகாயம் அடைந்தனர்.\n2016 நவம்பர் 28ம் திகதி அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குலில் 11 பேர் காயம் அடைந்திருந்தனர். தாக்குதலை மேற்கொண்ட 18 வயதான இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.\n2016 டிசம்பர் 19ம் ஜேர்மனியின் பேர்லின் நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டதுடன் 49 பேர் காயம் அடைந்திருந்தனர்.\n2017 மார்ச் 22ம் திகதி லண்டனில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டதுடன், 50 பேர் காயமடைந்திருந்தனர்.\n2017 மார்ச் 23ம் திகதி பெல்ஜியம் Antwerp நகரில் தாக்குதல் மேற்கொள்வதற்காக நபர் ஒருவர் மக்கள் கூட்டத்திற்கு நடுவில் ஒடியுள்ள நிலையில் படை வீரர் ஒருவரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.\nசந்தேக நபரிடம் இருந்து ஆபத்தான துப்பாக்கி மற்றும் கத்தி ஒன்று குறித்த நபரின் காரில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. எனினும் அந்த சம்பவத்தில் ஒருவருக்கும் காயமேற்படவில்லை. அதன் பின்னர் அந்த தீவிரவாத தாக்குதல் தடுக்கப்பட்டது.\nஇந்த தாக்குதலில் பெரும்பாலானவை ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டதாகும். சிரியாவில் நிலை கொண்டுள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் ஐரோப்பிய நாடுகள் ஈடுபட்டுள்ளன. அதற்கு பழி தீர்க்கும் வகையில் இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐ.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.\nநெருங்கிவரும் Mosul நகர முற்றுகையும், சிரியா மீதான அமெரிக்கத் தாக்குதல்களும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2017/11/22/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/21360/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-06-20T07:29:39Z", "digest": "sha1:ORQGNZDDAZ7NUIKZUETS2JVIFZZL7ZBZ", "length": 18107, "nlines": 206, "source_domain": "www.thinakaran.lk", "title": "உள்ளூராட்சி சபை வர்த்தமானிக்கு இடைக்கால தடை | தினகரன்", "raw_content": "\nHome உள்ளூராட்சி சபை வர்த்தமானிக்கு இடைக்கால தடை\nஉள்ளூராட்சி சபை வர்த்தமானிக்கு இடைக்கால தடை\nஉள்ளூராட்சி சபை எல்லை நிர்ணயம் உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானியை அமுல்படுத்துவது தொடர்பில் எதிர்வரும் டிசம்பர் 04 ஆம் திகதி வரை இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஆறு வாக்காளர்களால் குறித்த வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் அடிப்படையில் மேன்முறையீட்டு நீதிமன்றம்\nகுறித்த மனு, இன்றையதினம் (22) மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி எல்.டி.பி. தெஹிதெனிய, நீதிபதிகளான குமுதினி விக்ரமசிங்க, ஷிரால் குணரத்ன மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினால் ஆராயப்பட்டதை அடுத்து குறித்த உத்தரவு விதிக்கப்பட்டது.\nகொழும்பு, கண்டி, மாத்தறை, எம்பிலிபிட்டிடிய, ஹாலிஎல ஆகிய மாகாண சபை எல்லைக்குட்பட்ட ஆறு பேரினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஇதன் பிரதிவாதிகளாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் பைசர் முஸ்தபா, அவ்வமைச்சின் செயலாளர், சட்ட மா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.\nஇது தொடர்பில் தேர்தல்கள் திணைக்களம் உடனடியாக கூடி ஆராயவுள்ளதாக, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார்.\nஇதேவேளை, உள்ளூராட்சி சபை தேர்தலை நடாத்துவது தொடர்பான வேட்பு மனு திகதி உள்ளடக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி வெளியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதமிழர் பிரச்சனை தேர்தல் முடியுமட்டும் கப் சிப்\nதேசிய வீடமைப்பு தின கொடி வாரத்தின் முதலாவது கொடியை\nதேசிய வீடமைப்பு தின கொடி வாரத்தின் முதலாவது கொடியை வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதிக்கு அணிவித்த போது பிடிக்கப்பட்ட படம்....\nஅமைச்சர் விஜயதாஸவின் குற்றச்சாட்டுக்களால் பல்கலை மாணவர்கள் மன உளைச்சல்\nஉண்மையைக் கண்டறிந்து உரையாற்றியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்\"தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பாலியல் இலஞ்சம் பெற்றதாக அமைச்சர் விஜயதாச...\nநெற்கதிர்களை தோணியில் சென்று அறுவட\nமட்டு.மாவட்டத்தில் வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நீரில் மூழ்கியுள்ள நெற்கதிர்களை தோணியில் சென்று அறுவடை செய்யும்போது பிடிக்கப்பட்ட...\nகாவியுடையை அன்றி குற்றவாளியையே சிறைப்படுத்துவதாக சிந்திக்க வேண்டும்\nகாவியுடையை சிறைப்படுத்துவதாக சிந்திக்காமல் ஒரு குற்றவாளியை சிறைப்படுத்துவதாக சிந்திப்போமென பிரதி அமைச்சர்களான அஜித் மான்னப்பெரும மற்றும் நளின் பண்டார...\nதனியார் ஆஸ்பத்திரிகளில் சேவைகளுக்கான 'வற்' வரி நீக்கம்\nதனியார் ஆஸ்பத்திரிகளில் நோயாளர்கள் அனுமதிப்புக்குரிய அறைக்கான கட்டணம் தவிர்ந்த ஏனைய சேவைகளுக்கான \"வற்\" வரி எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம்...\nபிணைமுறி: ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையாக வெளியிட சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு காத்திருப்பு\nஜனாதிபதியின் செயலாளர் பாராளுமன்றத்துக்கு அறிவிப்புபிணைமுறி ஆணைக்குழுவின் அறிக்கைகளை முழுமையாகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் சட்டமா...\nதபால் மா அதிபரின் அறிவிப்புக்கு தினேஷ் கண்டனம்\nவேலைக்குத் திரும்பாத தபால் ஊழியர்கள் சேவையிலிருந்து நீக்கப்படுவார்கள் என்ற தபால் மா அதிபரின் அறிவிப்பை கண்டிப்பதுடன் இந்த அறிவிப்பை தபால் மா அதிபர்...\nஎங்கள் பிரச்சினைகளை எடுத்துச் சொன்னால் அரசுக்கு ஏன் கோபம் வரவேண்டும்\nதமிழர்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்குமென கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் காத்திருந்தோம். இருந்தும், 2018 ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் ஒரு தீர்வினை அடைவோமென...\nமதகுருமாருக்கு சிறைகளில் தனியான சட்டம் கிடையாது\nபுதிய சட்டத்தை உருவாக்கும் அதிகாரம் பாராளுமன்றுக்குரியது; சிறையில் அனைவரும் சமம்தண்டனை பெற்று சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மதகுருமார் 18...\nபுத்திக பத்திரணவுக்கு கைத்தொழில் வர்த்தக பிரதியமைச்சு\nகைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதியமைச்சராக, புத்திக பத்திரண எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த செவ்வாய்க்கிழமை (12) பதவியேற்ற இரு...\nதபால் சேவை ஊழியர்களுக்கு சிவப்பு சமிக்ஞை\nதபால் சேவை ஊழியர்கள் அனைவரதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதால், இன்றைய தினம் (19) அனைத்து ஊழியர்களும் சேவைக்கு திரும்புமாறும், அவ்வாறு...\nகிளிநொச்சிக்கான விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று (18)\nசீன பொருட்கள் மீது அதிக வரி விதிக்க டிரம்ப் திட்டம்\nசீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தகப் போர் வலுத்துவரும் நிலையில்...\nமக்களை நெருக்கடிக்குள் தள்ளும் தொழிற்சங்கப் போராட்டங்கள்\nஇலங்கை தபால் சேவை ஊழியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை...\nஉலகெங்கும் 68.5 மில். பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்\nமியன்மார், சிரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த 68.5 மில்லியன் மக்கள் கடந்த...\nஈரானுக்காக உளவு பார்த்த இஸ்ரேல் அமைச்சர் கைது\nஈரானுக்காக உளவு பார்த்ததாக இஸ்ரேல் முன்னாள் அமைச்சர் ஒருவர் மீது இஸ்ரேலில்...\nகோழியைக் கையில் பிடித்தபடி யாழ்ப்பாணத்தை உலுக்கும் பேய்\nயாழ்ப்பாணத்தின் சில பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் மீண்டுமொருமுறை அமானுஷ்ய...\nவாழ்வு சிதைக்கப்பட்டவர்களாக உலகெங்கும் அவலத்தில் அகதிகள்\nஉள்ளக் குமுறலை உலகம் உணரும் நாள் எப்போதுஉலக அகதிகள் தினம் வருடம் தோறும்...\nஜோர்தான் மன்னருடன் நெதன்யாகு சந்திப்பு\nஇஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு, ஜோர்தான் மன்னர் இரண்டாம்...\nவடகொரிய தலைவர் சீனாவுக்கு விஜயம்\nவட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன், இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு சீனா...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnpsclink.in/2017/05/tnpsc-current-affairs-quiz-78_26.html", "date_download": "2018-06-20T07:27:29Z", "digest": "sha1:IPYHOUWFGZBFLCUBRYL7TKPSRXP75NL4", "length": 6325, "nlines": 113, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz 79 (International & National Affairs) Test Yourself", "raw_content": "\nஇந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் மார்ச் மாதம் 7-ம் தேதி நடைபெற்ற, 2017 ஆண்டுக்கான இந்தியப் பெருங்கடல் மண்டல நாடுகள் சங்க (IORA) மாநாட்டில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட தலைவர் யார்\nஇந்தியப் பெருங்கடல் மண்டல நாடுகள் (IORA) சங்கத்தின் தலைமையகம் \"எபேணே\" எந்த நாட்டில் உள்ளது\nஇந்தியா-சீனா இடையே உள்ள எல்லைக்கோட்டின் பெயர் என்ன\nSAARC அமைப்பின் புதிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள் “அம்ஜத் ஹூசைன் பி சியால்\" எந்த நாட்டைச் சேர்ந்தவர்\n2017, ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின வாகனங்கள் வெளியிடும் புகையை கட்டுப்படுத்த எந்த நிலை (BHARAT STAGE) விதிமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது\nசமீபத்தில் “நமாமி பிரம்மபுத்திரா” என்ற பெயரில் \"இந்தியாவின் மிகப் பெரிய நதித் திருவிழா விழா\" எந்த மாநிலத்தில் நடைபெற்றது\nசமீபத்தில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள பேறு காலப் பலன்கள் சட்டத்தில் (Maternity Benefits (Amendment) Bill, 2016) அரசு, தனியார் துறைகளில் பணியாற்றும் பெண்கள் முதல் இரு குழந்தைகளுக்கான பிரசவ கால விடுமுறை எத்தனை வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது\nசமீபத்தில் கொண்டாடப்பட்ட மராத்தியர்களின் புத்தாண்டின் பெயர் என்ன\nசமீபத்தில் கொண்டாடப்பட்ட காஷ்மீர் பண்டிட்களின் புத்தாண்டின் பெயர் என்ன\nபாதுகாப்பான மின்னணுப் பணப்பரிமாற்றம் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக, மத்திய அரசு எந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2015/11/19/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2018-06-20T07:42:51Z", "digest": "sha1:G273EAO4HGBL3DE7RYHFKIC4UMLQMQ4Y", "length": 12862, "nlines": 162, "source_domain": "theekkathir.in", "title": "கோல் இந்தியா’வை சூறையாட மோடி அரசு முடிவு", "raw_content": "\nகர்நாடகா: கார் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5பேர் பலி\nமதுரை: தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது\nதிருப்பூர் : மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு வாலிபர்கள் போராட்டம்.. நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உறுதி\nகணம் கோர்ட்டார் அவர்களுக்கு நினைவுபடுத்தனுமோ\nநீதிபதி கிருபாகரனுக்கு என்னதான் பிரச்சினை என்று தெரியவில்லை \nபோராட்டம் நடத்தினால் ஊதியம் பிடித்தம் செய்வதா\nபசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கைது செய்வதா ஒமலூர் காவல் நிலையம் முற்றுகை – விவசாயிகள் ஆவேசம்\nஊரக வளர்ச்சித்துறையினர் சிறுவிடுப்பு எடுத்து போராட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தில்லி»கோல் இந்தியா’வை சூறையாட மோடி அரசு முடிவு\nகோல் இந்தியா’வை சூறையாட மோடி அரசு முடிவு\n‘கோல் இந்தியா’ நிறுவனத்தின், 10 சதவிகித பங்குகளை விற்கவும், 6 வெளிநாட்டுக் கம்பெனிகள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கும், மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.\nஅமெரிக்காவை சார்ந்த எல்.எல்.சி., சேர்கான் லிமிடெட், அகில் எலெக்ரிக் சப்-அஸ்சம்லி பிரைவேட் லிமிடெட், ஷெரப் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் செகியூயெண்ட் சைண்டிபிக் லிமிடெட் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு, அந்நிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் கடந்த அக்டோபர் 30-ஆம்தேதி பரிந்துரை அளித்திருந்தது.\nஅதனை ஏற்று, இந்த நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு, நிதியமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த அனுமதியின் மூலம் 6 நிறுவனங்களும், சுமார் ரூ.ஆயிரத்து 810 கோடி அளவிற்கு முதலீடு செய்ய உள்ளன. ஒப்புதல் பெற்ற நிறுவனங்களில், மும்பையில் இயங்கி வரும் ஐ.ஐ.எஃப்.எல். நிறுவனமும் ஒன்றாகும்.\nதனிடையே, அதேபோல ‘கோல் இந்தியா’ நிறுவனத்தின் 10 சதவிகிதம் பங்குகளை விற்கவும் மத்திய அமைச்சரவை, புதனன்று ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு நிலக்கரித் துறை அமைச்சர் பியூஸ்கோயல் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் 3 சதவிகித வட்டி மானியத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்க நாடுகளிடையே ஐவிஎஸ்ஏ நிதி உருவாக்கம் குறித்து முத்தரப்பு உடன்பாடு செய்து கொள்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.\nஇந்தியாவில் அணுமின் திட்டங்களுக்கான அணு உலைகளை பெற ஏதுவாக அணுசக்தி சட்டத்தை திருத்துவது என்றும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போதுள்ள சட்டத்தை திருத்தினால்தான் அணுமின் திட்டங்களை விரைவாக செயல்படுத்த முடியும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் செய்தியாளர்களிடம் கூறினார்.\nஅண்மையில் 13 துறைகளில் அந்நிய முதலீட்டு வரம்பை அதிகரிக்க மோடி அரசு முடிவு செய்தது. தற்போது கோல் இந்தியா பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க முடிவு செய்துள்ளது.\nஅகில் எலெக்ரிக் சப்-அஸ்சம்லி பிரைவேட் லிமிடெட் எல்.எல்.சி. ஐ.ஐ.எஃப்.எல் கோல் இந்தியா கோல் இந்தியா’வை சூறையாட மோடி அரசு முடிவு சேர்கான் லிமிடெட் ஜிதேந்திர சிங் மோடி ஷெரப் இந்தியா பிரைவேட் லிமிடெட்\nPrevious Articleநிதிஷ் குமார் பதவியேற்பு விழா யெச்சூரி பங்கேற்கிறார்\nNext Article உள்நோக்கம் என்ன\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அரசியல்ரீதியாக பாஜக படுதோல்வி அடைந்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nகலை இலக்கிய நகரானது புதுச்சேரி..\nமகளிர் விவசாயத்திற்கு வழிகாட்டும் புதிய கேரளா…\nகணம் கோர்ட்டார் அவர்களுக்கு நினைவுபடுத்தனுமோ\nநீதிபதி கிருபாகரனுக்கு என்னதான் பிரச்சினை என்று தெரியவில்லை \nஇந்த மூதாட்டி செய்த குற்றம் யாது\nநாடு என்பது நாலய்ந்து பெருமுதலையே என்பதறிக \nஅரசாளும் அரக்கர் கூட்டம் அழியுற நாள் தூர இல்ல…\nகர்நாடகா: கார் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5பேர் பலி\nமதுரை: தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது\nதிருப்பூர் : மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு வாலிபர்கள் போராட்டம்.. நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உறுதி\nகணம் கோர்ட்டார் அவர்களுக்கு நினைவுபடுத்தனுமோ\nநீதிபதி கிருபாகரனுக்கு என்னதான் பிரச்சினை என்று தெரியவில்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://metronews.lk/?m=201709", "date_download": "2018-06-20T07:56:50Z", "digest": "sha1:6AED2UWGNG5CVZMTWKLNPID3VBM3KPDZ", "length": 10194, "nlines": 62, "source_domain": "metronews.lk", "title": "September 2017 - Metronews", "raw_content": "\nமுச்சக்கரவண்டி மீட்டர் தவணைக் கட்டண அடிப்படையில்\nமுச்சக்கரவண்டிகளுக்காக பொருத்தப்படவுள்ள புதிய மீட்டர்களை தவணைக்கட்டண அடிப்படையில் சாரதிகளுக்கு மீட்டர்களை வழங்குவதற்கு உரிய நிறுவனங்களுடன் கலந்துரையாடி வருவதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய 9000 ரூபாவுக்கும் குறைவான விலையில் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு குறித்த மீட்டரை பெற்றுக்கொள்ள முடியும் என அச்சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார். இவ்வாறான மீட்டர்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யாமல் இலங்கை தர நிறுவனத்தின் நியமத்துக்குக்கமைய அவற்றை உள்நாட்டு நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யவுள்ளதாக சிசிர கோதாகொட மேலும் தெரிவித்தார். […]\nகட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தின் 65 உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்\nகட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தில் நீண்டகாலமாக கடமையாற்றிவந்த 65 பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு கண்டி மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பணியின் அவசியம் கருதியும் சிலர் ஒழுக்காற்று செயற்பாடுகளுக்காகவும் இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இவர்கள் அனைவரும் கண்டி பிராந்தியத்தின் வெவ்வேறு பொலிஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். 3 பொலிஸ் பரிசோகர்கள், 6 உப பொலிஸ் பரிசோதகர்கள், 17 பொலிஸ் சார்ஜண்ட்கள், […]\nகிழக்கு மாகாண சபை இன்று நள்ளிரவுடன் கலைகிறது\nகிழக்கு மாகாண சபை இன்று (30) நள்ளிரவுடன் கலைக்கப்படுகின்றது. கிழக்கு மாகாண சபை 37 ஆசனங்களைக் கொண்டு காணப்படுகின்றது. சபையின் இறுதி அமர்வு கடந்த 28 ஆம் திகதி திருகோணமலையில் அமைந்துள்ள மாகாணசபை கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது. இந்நிலையில் கிழக்கு மாகாண சபையின் அதிகாரம் நாளை முதல் ஆளுநர் ரோஹித போகொல்லாகமவிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. இதேவேளை, கடந்த செவ்வாய்கிழமை நள்ளிரவுடன் சப்ரகமுவ மாகாண சபையின் ஆட்சிகாலம் நிறைவுற்ற நிலையில் அதன் அதிகாரம் மாகாண ஆளுநரிடம் ஒப்படைப்பட்டது. அத்துடன் வட மத்திய […]\nபயணச் சீட்டின்றி பயணித்த 40 பேர் மருதானை ரயில் நிலையத்தில் கைது\nபயணச்சீட்டின்றி பயணித்த 40 ரயி்ல் பயணிகள் மருதானை ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று பிற்பகல் சுமார் 2 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்ட ரயில் பாதுகாப்பு அத்தியட்சகர் அநுர பிரேமரத்ன தெரிவித்தார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 30 பேர் அவ்வேளையிலேயே அபராதம் செலுத்தி சென்றிருந்த நிலையில் ஏனைய 10 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் மொத்தமாக 90 ஆயிரம் ரூபா அபராதம் அறவிடப்பட்டதாக ரயில்வே பாதுகாப்பு […]\nஒக்டோபர் முதல் ஐ.ஓ.சி. பெற்றோல், டீசல் விலை அதிகரிப்பு\nஒக்டோபர் முதல் டீசல் மற்றும் பெற்றோல் விலையில் அதிகரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி.(இந்தியன் ஒயில் கம்பனி) தெரிவித்துள்ளது. உலக சந்தையில் மசகு எண்ணையின் விலையை கருத்திற்கொண்டு இவ்வாறு விலை அதிகரிப்பு தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், புதிய விலைகள் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐ.ஓ.சியின் தற்போதைய விலையினால் பெற்றோல் லீற்றரொன்றினால் 17 ரூபாவும் டீசல் லீற்றரொன்றினால் 14 ரூபாவும் நஷ்டம் ஏற்படுவதாக லங்கா ஐ. ஓ. சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் […]\nஆண்கள் அந்த விடயத்தில் பெரிய பிஸ்த்தாவாக இருந்தாலும் பெண்கள்தான் டாப்பு…\nஇரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு\nஉறுப்புகள் சிக்கிகொண்டமையால் அம்பலத்துக்கு வந்த தகாத உறவு…..\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் பிரபல தொலைக்காட்சிக்கு ஏற்பட்ட நஷ்டம்; எடுத்த அதிரடி முடிவு….\nஇரு குழந்தைகளின் தாயானார் அமலாபால்; கொதித்தெழுந்த விஜய்…..\nமகனுக்கு மாமா வேலை செய்த தந்தை; ஆணுறைகள் சிக்கியதால் ஏற்பட்ட அசம்பாவிதம்…..\nமாணவனுடன் படுக்கையறையில் ஆசிரியை: அதிர்ச்சியில் அதிர்ந்துபோன தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sathismsc.blogspot.com/2010/09/blog-post_08.html", "date_download": "2018-06-20T08:03:06Z", "digest": "sha1:TKDJMTT3AZYRYK7XXX4FCPDD4OKGQD2P", "length": 7211, "nlines": 99, "source_domain": "sathismsc.blogspot.com", "title": "வேங்கையின் கனவுகள்.....: தெருவோரத்து ....குப்பை", "raw_content": "\nஎல்லாமே நல்லாயிருக்கு.. அர்த்தம் பொதிந்தகாக...\nஎல்லாமே நல்லாயிருக்கு.. அர்த்தம் பொதிந்தகாக...\nஒரு நாள் இரவில் நான் கண்ட கனவில் அவள் ....\nஒரு நாள் இரவில் நான் கண்ட கனவில் அவள் .... அதி காலையிலே அந்த கதிரவன் கண் விழிக்கையிலே ஒரு நிலவொளி வீசுதங்கே .. அந்த வேளையிலே பூவிதழ் மீ...\n கவிதை வரும் மாலை பொழுதில் .... அந்தி பகலவன் ஓடி மறைந்தான் காதல் நிலா வெட்கப்படுவாள் ...\nஇரவுகளை கூட ஏமாற்றி விடுவேன் உன் நினைவுகளை பகலில் கூட உன் முகம் என் இமை ஓரம் கசியுதடி கண்ணீராக தடுத்தாலும் தறி கெட்ட கண்ணீர் என் ஆண...\nஅறுபதிலும் ஆசை வரும்........ முத்தமிட பாக்கி இல்லை உன்னிடத்தில்.......... தொட்ட சுகம் கண்டதில்லை வேறிடத்தில் ......... நம் உறவுக்கும் உயி...\nபதிவுலக நண்பர்களுக்கு என் வணக்கம் .... ஒரு கதை ..... அதை ஒரு தொடராக எழுதலாம் ன்னு எண்ணம் என்ன சொல்லுறீங்க....... கதையின் தலைப்பு \" பஞ...\nஎனைப்பார்த்து திரும்பும் நேரமெல்லாம் ... உன் கழுத்தோர மடிப்பில்... கரைந்தேனே நான் காலம் தள்ளி காதலை சொல்ல.. வெட்கத்தை மட்டும் விடையாய் கொ...\nஉன்னை தேடியே என் பார்வை தீர்ந்துவிடும் போல சீக்கிரம் வந்துவிடேன் நீ அருகில் இருக்கையில் மட்டும் நீ அருகில் இருக்கையில் மட்டும் இவ்வுலகம் விடிந்து இருப்பதேன் \nஎங்கு சென்றாயடி என் உயிரே வாரம் கழிந்ததடி வருடத்தின் வேதனையுடன் வாரம் கழிந்ததடி வருடத்தின் வேதனையுடன் எட்டடி தொலைவில் நீ \nஎவரையும் நினைப்பதில்லை என்னை மட்டும் வெறுத்துக்கொண்டு என் தோழி - மன்னிப்பாயா உன் கோபத்தை ரசிக்க தெரிந்தவன் மதிக்க மறந்து விட்டேன் -ம...\nவிளையாட்டாக உன் காதலை கேட்டேன்.... வெட்கத்தோடு சரி என்றாய் வெட்கமின்றி முத்தம் கேட்டேன்... விளையாட்டாக சரி என்றாய் வெட்கமின்றி முத்தம் கேட்டேன்... விளையாட்டாக சரி என்றாய் \nபூ, செருப்பு, காதல் - ஒரு ஒற்றுமை\nகாலம் சொன்ன பதிலும் நீதானடி\nஎன்னோடு இருந்து விடு - உனக்காக மட்டுமே நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/sasikala-shoul-not-come-as-cm-radha-ravi-117020300001_1.html", "date_download": "2018-06-20T07:28:09Z", "digest": "sha1:TVQZQ3MQXO72SFC4K4UWLOHKQSDZG57J", "length": 12176, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "வேலைக்காரி முதல்வராக கூடாது; சசிகலாவை நினைத்துக்கூட பார்க்க முடியாது: ராதாரவி குசும்பு பதில்! | Webdunia Tamil", "raw_content": "புதன், 20 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநடிகர் ஆனந்த்ராஜ் போல நடிகர் ராதாரவியும் அதிமுகவுக்கு குட்பை சொல்லிவிட்டார். அவர் தற்போது திமுக பக்கம் சாய்வது போல உள்ளது. இந்நிலையில் திமுக எம்எல்ஏவும் நடிகருமான வாகை சந்திரசேகர் குடும்ப திருமணத்துக்கு சென்ற ராதாரவி பரபரப்பு கருத்து ஒன்றை கூறியுள்ளார்.\nதிமுக விசுவாசியாக இருந்த ராதாரவி பின்னர் விலகி அதிமுகவில் சேர்ந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் அதிமுகவில் இருந்து விலகி திமுக பக்கம் செல்வது போல இருந்தது ஆனால் விலகாமல் அதிமுகவிலேயே தொடர்ந்தார்.\nஇந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் இருந்து விலகி இருந்த ராதாரவி சசிகலாவின் தலைமையை விரும்பாமல் மீண்டும் திமுக பக்கம் செல்ல தயாராகிவிட்டார்.\nஇதனையடுத்து நடிகரும் வேளச்சேரி தொகுதி திமுக எம்எல்ஏவுமான வாகை சந்திரசேகர் மகள் திருமணத்தில் கலந்துகொண்ட ராதாரவி, அரசியல் குறித்த தனது முடிவை திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து விரைவில் அறிவிப்பதாக கூறினார். மேலும் ஸ்டாலினுக்கு முதல்வராகும் அனைத்து தகுதிகளும் உள்ளது என்றார்.\nபின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு குசும்புடன் பதிலளித்த ராதாரவி, முதல்வர் மக்களுக்கு வேலைக்காரனா இருக்கணும். வேலைக்காரி முதல்வரா இருக்க கூடாது. அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்களுடன் அரசியல் செய்த குடும்பம் என்னுடையது. சசிகலாவுடன் அரசியல் செய்வதை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்றார்.\nபெண்ணின் மூக்கு வழியாக மூளைக்கு சென்ற கரப்பான் பூச்சி\nரூ.1 கோடி பழைய நோட்டு மாற்றிக் கொடுத்ததில் மோசடி செய்த இன்ஸ்பெக்டர்...\nநாளை அண்ணா நினைவுநாள்: மெரினாவில் 144 தடை உத்தரவை மீறுவார்களா சசிகலா, ஸ்டாலின்\n’பாஜக நல்ல பெயர் எடுக்க நினைத்ததை அதிமுக கெடுத்தது’: விஜயகாந்த் பளீர்\n5 ஆண்டுகள் ஓ.பி.எஸுக்கு ஆதரவு - துரைமுருகன் பேச்சால் பரபரப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2017/06/11/news/23872", "date_download": "2018-06-20T07:40:02Z", "digest": "sha1:YGOPWU63LGSBJBFYQWJ576HJVJCOMRQI", "length": 8528, "nlines": 101, "source_domain": "www.puthinappalakai.net", "title": "பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழ்ப்பெண் ரதி தோல்வி | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழ்ப்பெண் ரதி தோல்வி\nJun 11, 2017 | 12:08 by பிரித்தானியாச் செய்தியாளர் in செய்திகள்\nபிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இலங்கையில் பிறந்த தமிழ்ப் பெண்ணான ரதி அழகரத்தினம் தோல்வியடைந்துள்ளார். இவர், ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சியின் சார்பில், ஹரோ வெஸ்ட் தொகுதியில் போட்டியிட்டார்.\nஇந்த தொகுதியில் தொழிற்கட்சி வேட்பாளர் 13,314 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ரதி அழகரத்தினம், 470 வாக்குகளை மாத்திரம் பெற்று ஐந்தாமிடத்தைப் பெற்றார்.\nரதி அழகரத்தினம் ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி சார்பில் கடந்த 2015 நாடாளுமன்றத் தேர்தலில், போட்டியிட்டு 1606 வாக்குகளைப் பெற்று ஐந்தாமிடத்தைப் பெற்றிருந்தார்.\nஇவர் போட்டியிட்ட ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சிக்கு இம்முறை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஒரு ஆசனம் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nTagged with: தொழிற்கட்சி, ரதி அழகரத்தினம், ஹரோ வெஸ்ட்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் போரில் இறந்த புலிகளுக்கு இழப்பீடு வழங்கும் அமைச்சரவைப் பத்திரம் மீண்டும் நிராகரிப்பு\nசெய்திகள் 2009 இற்குப் பின் முதல் முறையாக யாழ். செல்லும் நோர்வேயின் உயர்மட்ட அமைச்சர்\nசெய்திகள் வடக்கில் சிறிலங்கா இராணுவப் பிடியில் இருந்த 120 ஏக்கர் காணிகள் விடுவிப்பு\nசெய்திகள் சீனாவில் உள்ள பணியகங்களில் தொங்கும் மகிந்தவின் நிழற்படங்கள்\nசெய்திகள் அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் கட்டளை பீட அதிகாரிகள் சிறிலங்காவில்\nசெய்திகள் ஞானசார தேரர் சாதாரண கைதியாகவே நடத்தப்படுவார் – சலுகைகள் மறுப்பு 0 Comments\nசெய்திகள் மைத்திரியின் நியூயோர்க் பயணத்துக்கு 120 மில்லியன் ரூபா செலவு 0 Comments\nசெய்திகள் தென்கொரிய உதவியுடன் வடக்கில் மூன்று பலநோக்கு மீன்பிடித் துறைமுகங்கள் 0 Comments\nசெய்திகள் போரில் இறந்த புலிகளுக்கு இழப்பீடு வழங்கும் அமைச்சரவைப் பத்திரம் மீண்டும் நிராகரிப்பு 0 Comments\nசெய்திகள் 2009 இற்குப் பின் முதல் முறையாக யாழ். செல்லும் நோர்வேயின் உயர்மட்ட அமைச்சர் 0 Comments\n‌மன‌ோ on நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\n‌மன‌ோ on சிறிலங்கா ரூபாவுக்கு வரலாறு காணா வீழ்ச்சி\n‌மன‌ோ on நாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு சிறிலங்கா இராணுவத்தில் முக்கிய பதவி\namalraj on தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்\n‌மன‌ோ on சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீன அரசு அனுமதி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ularuvaayan.com/2010/11/blog-post_13.html", "date_download": "2018-06-20T07:43:35Z", "digest": "sha1:M3ONRWCAEDT5JPHWAABWGKPUT52R6GFV", "length": 14838, "nlines": 198, "source_domain": "www.ularuvaayan.com", "title": "ularuvaayan: ஹாலிவுட் டிரெய்லர்", "raw_content": "\nதப்பிக்க வழியேயில்லை. துளித்துளியாக இறந்துக் கொண்டிருக்கிறோம் என்பது அரான் ரால்ஸ்டனுக்கு நன்றாகவே புரிந்தது. வலது கையை அசைக்க முடியவில்லை. கனமான பாறையில் விரல்கள் சிக்கியிருக்கின்றன. சுதந்திரமாக இருப்பது இடது கை மட்டும்தான்.\nகண்கள் இருட்டிக் கொண்டு வந்தன. மயக்கம். சாவு நெருங்கும் மயக்கம். இன்னும் எத்தனை நிமிடங்களில் இறக்கப் போகிறோம் தெரியவில்லை. யாரிடமும் சொல்லாமல் வந்தது எவ்வளவு பெரிய தவறு என அந்த நேரத்தில் அரான் ரால்ஸ்டனுக்கு புரிந்தது. கையிலும் செல்ஃபோன் இல்லை. இருந்தாலாவது இப்படியொரு ஆபத்தில் சிக்கியிருக்கிறோம் என்ற தகவலை வெளியுலகத்துக்கு சொல்லலாம். இப்போது என்ன செய்வது\nசுற்றிலும் பார்த்தார். மலையின் பிளவில் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பது மட்டுமே புரிந்தது. கீழே பள்ளம். அது எத்தனை அடி ஆழத்தில் இருக்கும் உத்தேசமாகக் கூட கணக்குப் போட முடியவில்லை. மேலே கிட்டத்தட்ட 70 அடி உயரத்தில் மலை உச்சி தெரிந்தது. அதை அடைய முடியுமா\nநோ சான்ஸ். சிக்கியிருப்பது பள்ளத்தின் நடுவில். ஒராள் பக்கவாட்டில் மட்டுமே நிற்கக் கூடிய பிளவு அது. மேலே ஏற இரண்டு கைகளையும் பயன்படுத்த வேண்டும். வலது கை பாறையில் சிக்கியிருக்கிறது. இடது கையால் பாறையை நகர்ந்த முடியவில்லை. காரணம், பிளவில் பாறை வலுவாக ஊன்றி நிற்கிறது. இனி ஒரு இன்ச் கூட அந்தப் பாறை நகராது.\nஅடி வயிற்றிலிருந்து பெருமூச்சு கிளம்பியது. துக்கம் தொண்டையை அடைத்தது. சுதந்திரமாக இருக்கும் இடது கையால் அருகிலிருந்த பாறையில் ஆணியைக் கொண்டு தனது பெயர், பிறந்த தேதி ஆகியவற்றை செதுக்கினார். இறந்த தேதி என்று எதை குறிப்பிடுவது இன்றா... நாளையா இரண்டு தேதிகளும் இருக்கட்டும் என்று எழுதினர். வீடியோ கேமராவை ஆண் செய்து தன் காதலிக்கும் நண்பர்களுக்கும் செய்திகளை சொன்னார்.\nஇனி இறப்பை வரவேற்க வேண்டியதுதான் என்ற தருணத்தில்தான் அரான் ரால்ஸ்டன், அந்த முடிவுக்கு வந்தார். எப்படியும் சாகப் போகிறோம். அதற்கு முன், முடிந்த வரை தப்பிக்க முயற்சிக்கலாமே\nபரபரவென காரியத்தில் இறங்கினார். குடுவையில் இருந்த நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக, ரேஷன் முறையில் குடித்தார். குடிநீர் தீர்ந்ததும் தனது சிறுநீரையே பருகினார். டூல்ஸ்கிட்டில் இருந்த சாதனங்களைக் கொண்டு, பாறையில் சிக்கிய வலது கை விரல்களை, இடது கையினால் வெட்டினர். ஒற்றைக் கையால் 70 அடி தத்தித் தத்தி ஏறினார். மலை உச்சியை அடைந்தார். உயிர் பிழைத்தார்.\nஇந்தப் போராட்டம் நடந்து முடிய 127 மணிநேரங்களாயின. கிட்டத்தட்ட ஐந்து நாட்களுக்கும் மேல் சாவுடன் போராடி ஜெயித்த அரான் ரால்ஸ்டன், கற்பனைப் பாத்திரமல்ல. ரத்தமும் சதையும் நிரம்பிய நிஜ மனிதர். 2003ம் ஆண்டு சாவை நேருக்கு நேர் சந்தித்து இவரது அனுபவங்கள்தான் '127 ஹவர்ஸ்' ஹாலிவுட் படமாக எடுக்கப்பட்டிருக்கிறது.\nசென்ற ஆண்டு ஆஸ்கர் விருதுகளை அள்ளிய 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தின் இயக்குனரான டேனி பாயல்தான், இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். இசை வேறு யார், 'நம்ம' இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்தான்.\nவாழ நினைக்கும் ஒவ்வொருவரும் இப்படத்தை பார்க்க வேண்டும் என்கிறார் தயாரிப்பாளர், பார்க்கலாமா\nம னதில் ஆழ்ந்து போன விஷயங்களும் , சம்பவங்களுமே கனவுகளாக வருகின்றன என்பதே இதுவரை உளவியல் ஆய்வாளர்களின் கருத்து . ஆனால் அதையும் தா...\nதமிழக ' சிலந்தி மனிதன் ' சாதனை செ ங்குத்தான சுவர்களில் எந்தவித பதற்றமும் இல்லாமல் , விறு , விறுவென ஏறியும் , தலைகீழாக இறங்க...\nஅர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது\nமுற்றுகையும் - முற்றுகையின் பின்னும் ... ' அர்த்த சாஸ்திரம் ' எனும் சாணக்கியரின் நீதிநூல் உலகத்தையே ஆளும் ஞானத்தைத் தர...\nஊர் கூடி உளறினால் உண்மைகள் தெளிவாகும். எதையும் எங்கேயும் எப்போதும் எடுத்தியம்பல் எம் பணி.\nஎன்ன செய்ய வேண்டும் என்று நம்மையே நாம் கேட்டாக வேண...\nநல்ல வாழ்க்கை, 'நான்காவது வாழ்க்கை'\nஆறுவது சினம்; சீறுவது அல்ல\nஎதையும் எங்கேயும் எப்போதும்... உள்ளதை உள்ளப்படி உரைப்பதே எம் பணி.\nரியல் ஜோடி நம்பர் 1\nஐ.பி.எல். கோலாகல நிறைவுவிழாவில் ஏ.ஆர்.ரகுமான்\nலைப் ஆஃப் பை - Life of PI\nரியல் ஸ்டீல் - Real Steel\nஉங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு - பீர்பால் வழி\nதமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்\nவேலை வாய்ப்புக்கு உதவும் வெளி நாட்டு மொழிகள்.\nஇருளர்கள் : ஓர் அறிமுகம் - K.குணசேகரன்\nசுரேஷ் பிரேமசந்திரன் - பாராளுமன்ற உரை\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part IV\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part III\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part II\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part I\nலிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்\nஆபிரகாம் லிங்கனுக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - மூத்த மகள் ஹில்டாவுக்கு எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - குழந்தைகளுக்கு எழுதிய கடிதம்.\nசே குவேராவின் கடிதங்கள் - மனைவிக்கு எழுதிய கடிதம்\nஅப்பருடன் 60 வினாடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.uzhavan.com/", "date_download": "2018-06-20T07:18:25Z", "digest": "sha1:G6FVX2VB5UYJUBIFKDE4KBK65JMIOGVW", "length": 8629, "nlines": 79, "source_domain": "www.uzhavan.com", "title": "உழவன்", "raw_content": "\nஉலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தை கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே ...\nநான் உழுததை ஈமெயிலில் பெற:\nபிடித்து இருந்தால் ஒரு கிளிக் பண்ணுங்க \nபட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா\nஉங்களது நில உரிமையின் நகலை பார்வையிடுவது எப்படி\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள், விதிமுறைகள் என்ன\nகுடும்ப அட்டை பெறுவது பற்றிய தகவலை பெற தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம்\nநிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card) என்றால் என்ன\nநிலம் கையகபடுத்துதல் சட்டம் என்பது மக்களுக்கெதிரான...\nநிலம் கையகபடுத்துதல் சட்டம் என்பது மக்களுக்கெதிரான மோசடி சட்டமா\nநிலம் செல்வத்தின் தாய், உழைப்பு அதன் தந்தை” என்று வில்லியம் பெட்டி என்ற பொருளியல் அறிஞர் சொன்னதை காரல் மார்க்ஸ் தனது நூல் ஒன்றில் மேற்கோள் காட்டியிருப்பார். அதாவது இயற்கையின் கொடையான நிலமும், மனிதனின் உழைப்பும் சேரும்போதுதான் உற்பத்தி செய்யப்பட்ட செல்வம் பிறக்கிறது. ஆகவே செல்வத்தின் முக்கியமான கண்ணாக நிலம் திகழ்வதை அறியலாம்.\nபதியம்போட்டவர் Uzhavan Raja காலம் 11:50 , 1 உரமிடுபவர்கள்\nபிரிவுகள்: Land Acquisition, சமூக விழிப்புணர்வு பக்கங்கள், நிலம் கையகப்படுத்துதல்\nநியாயமான இழப்பீடு உரிமை-வெளிப்படையான நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வு மற்றும் மறுஒப்பந்த சட்டம்\nநிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக 1894-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட சட்டம்தான் இன்று வரை அமலில் இருந்து வருகிறது. இந்த சட்டத்தில் நிலம் கையகப்படுத்துதலால் பாதிப்புக்கு ஆளாவோரின் மறுகுடியமர்வு தொடர்பாக ஏதும் குறிப்பிடப்படவில்லை\nபதியம்போட்டவர் Uzhavan Raja காலம் 10:19 , 1 உரமிடுபவர்கள்\nபிரிவுகள்: Land Acquisition, சமூக விழிப்புணர்வு பக்கங்கள், நிலம் கையகப்படுத்துதல்\nநிலம் கையகப்படுத்துதல் என்றால் என்ன நிலத்தை எப்படி கையகப்படுத்துகிறார்கள்\nஇந்தியாவின் நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டம் (Land Acquisition and Rehabilitation and Resettlement Bill) என்று அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டம் ஒரு நிலத்தை எப்படி கையப்படுத்த வேண்டும் என்பது, அதன் வரையறை, கையப்படுத்துவதற்கான இழப்பீட்டுத் தொகை நிர்ணயம் ஆகியவற்றை விளக்குகிறது.\nபதியம்போட்டவர் Uzhavan Raja காலம் 21:46 , 6 உரமிடுபவர்கள்\nபிரிவுகள்: Land Acquisition, அனுபவம், சமூக விழிப்புணர்வு பக்கங்கள், நிலம் கையகப்படுத்துதல்\nகாசுக்காக தனது சேவையை தாரை வார்த்த (State Bank Of India) பாரத ஸ்டேட் பாங்க்\nகோயம்புத்தூரில் உள்ள ஒரு பிரதான கிளை பாரத ஸ்டேட் பாங்க் வங்கியில் தனது உறவினர் பையனுக்கு பணம் போடுவதற்காக வங்கிக்கு சென்றிருந்தேன் பணம் கட்டும் செல்லானை எடுக்க முயன்றபோது அருகில் செக்யூரிட்டி ஏம்பா தம்பி வங்கியில் எவ்வளவு பணம் செலுத்த போகிறாய் என்று கேட்டார் நானும் 3500 ரூபாய் என்று சொன்னேன். அதற்கு உடனே இந்த கிளையில் உங்களுக்கு Account இருக்கா என்று கேட்டார்\nபதியம்போட்டவர் Uzhavan Raja காலம் 09:59 , 13 உரமிடுபவர்கள்\nபிரிவுகள்: அனுபவம், சமூக விழிப்புணர்வு பக்கங்கள்\nLand Acquisition Pan Card Passport அனுபவம் குடும்ப அட்டை சமூக விழிப்புணர்வு பக்கங்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் நிலம் கையகப்படுத்துதல் பட்டா பத்திரபதிவு பாஸ்போர்ட் வரலாறு வருமானவரி வில்லங்கச்சான்றிதழ் வேலைவாய்ப்பு துறை வைரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/classifieds/4647", "date_download": "2018-06-20T07:39:52Z", "digest": "sha1:WA4RUIMIUD37YZMS72GDOB6EGZ5E3RGV", "length": 7388, "nlines": 109, "source_domain": "www.virakesari.lk", "title": "வாகன விற்பனைக்கு - 11-02-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nஆபாச படங்களில் நடித்தமைக்கான அதிரடிக் காரணத்தை வெளியிட்ட கபாலி நாயகி\nவிபச்சார விடுதி சுற்றிவளைப்பு; ஒன்பது பேர் கைது\n\"குற்றம் புரியும் குருமார்களுக்காக விசேட நீதிமன்றம் அமைக்க முடியாது\"\nபூநகரி ஆயுள்வேத வைத்தியசாலைக்கு வட மாகாண சுகாதார அமைச்சர் விஜயம்\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\nவாகன விற்பனைக்கு - 11-02-2018\nவாகன விற்பனைக்கு - 11-02-2018\nடொல்பின் ஹயிரூப் LH/ 125 ஒரி­ஜினல் பஸென்ஜர் D/A/C/ 62– xxxx முதலாம் சொந்­தக்­காரர். 38/50. 077 5688009.\nஅல்ட்டோ கார் விற்­ப­னைக்கு உண்டு. மிகவும் நல்ல நிலையில் உள்­ளது. டயர் 4 புதி­யது. பெற்­றறி புதி­யது. ஒரி­ஜினல் பொயின். தனிப் பாவனை. சென்ரல் லோக் ரிபோட் சாவி. டிஜிட்டல் மீற்றர். ஒரி­ஜினல். மயிலேஜ் 85,000 KM ஓடி­யுள்­ளது. 0777 391654.\n6 அங்­குலம் ஒரி­ஜினல் இரும்பு பொம்பை இட்டு பலகை. ரக்டர் டேலர்ஐ விற்க எண்­ணி­யுள்ளேன். 2/45. ரயர் பலகை இல்­லாமல் டசிய மட்டும் விலைக்கு விற்க முடியும். வென்­னப்­புவ. 071 9464485, 071 9464878, 031 2262226.\nA/Toyota Prius Hybrid Car 2011 வகை 3rd Gen 2013 பதிவு செய்­யப்­பட்ட முத­லா­வது உரி­மை­யாளர், 78000 Km, KX–xxxx, சில்வர் கலர், அலோய் வீல், ரிமோட் கீ, Full Option. 47 இலட்சம். 077 6136080. கொழும்பு.\nவத்­தளை, மாபோ­லையில் 2011 டொயோட்டா Prius Hybrid 6 Grade. KT– XXXX. 88000 Km, பய­ணித்த புல் ஆப்ஷன் வாகனம் விற்­ப­னைக்கு உண்டு. விலை- பேசித் தீர்­மா­னிக்­கலாம். அழைக்க. 077 7372675, 076 5873815.\nMitsubishi Delica L 300 ஒரு உரி­மை­யாளர் கொண்ட வேன் 5 கத­வுகள் மெனுவல் கியர் தட்­டை­யான கூரை, HN XXXX, ஒரி­ஜினல் டீசல் புதிய பெட்­டரி மற்றும் பெயின்ட் 100% பொடி மற்றும் என்ஜின் உடன் வாகனம் விற்­ப­னைக்கு. அழைக்க. 071 4802070.\nவெள்­ள­வத்­தையில் CT 100 மோட்டார் Bicycle விற்­ப­னைக்கு உண்டு. JU XXXX இலக்கம் T.P: 071 3529947, 075 6781880.\nHonda Fit GP1 2015/10 பதிவு செய்­யப்­பட்­டது. 2012 மொடல் 40,000 Km பாவித்­தது. முத­லா­வது உரி­மை­யாளர் உடன் விற்­ப­னைக்கு. 076 6564814.\nவாகன விற்பனைக்கு - 11-02-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://masdooka.wordpress.com/2008/08/16/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-20T07:43:32Z", "digest": "sha1:EZL3Q4SONJDW4ZBMZXTJXBHWREDUWZCM", "length": 35033, "nlines": 252, "source_domain": "masdooka.wordpress.com", "title": "இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு | தமிழ் இஸ்லாம் அரங்கம்", "raw_content": "\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் அநாச்சாரம் (12) அனுபவம் (64) அமெரிக்கா (15) அழைப்பு (124) இணைய தளம் (2) இணையம் (11) இந்திய விடுதலை (1) இந்தியா (5) இஸ்ரேல் (7) இஸ்லாத்தை தழுவுதல் (17) இஸ்லாமிய எதிர்ப்பு (13) இஸ்லாம் (75) ஊடகம் (2) கட்டுரைப் போட்டி (1) கணணி (3) கல்வி (34) கிறிஸ்தவம் (4) சமூகம் (166) தமிழ் (2) நபிகள் நாயகம் (3) நூல்கள் (5) பலஸ்தீனம் (1) பாபர் மஸ்ஜித் (1) புரட்சி (1) பெண் உரிமை (1) பொதுவானவை (178) மின்னஞ்சல் (5) முஸ்லிம் (36) முஸ்லிம் உலகம் (9) முஸ்லிம் மாநாடு (6) முஸ்லிம் லீக் (1) யுத்தம் (2) வீடியோ உரைகள் (4) ஹஜ் (1) ஹைத்தி (1)\nபெங்களூர் - ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்கள்\nஇதயம் கவர்ந்த ஜாமிஆ தாருஸ்ஸலாம்\nஷியாயிஸம் என்பது இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு மாற்றமானதா\nதமிழில் குர்ஆன் அருமையானஇலவச மென்பொருள்\nஹஜ் 2011: புனித இடங்களை இணைக்கும் மஷாயிர் ரெயில்வே பயன்பாட்டுக்கு வருகிறது.\nதமிழ் முஸ்லிம் நூலகம் பற்றி\nதக்லீத் (தனி மனித வழிபாடு) ஓர் ஆய்வு.\nஅஹ்மதி நண்பர்களே இஸ்லாம் உங்களை அழைக்கிறது\nஸஹீஹ் அல்புகாரி அனைத்து பாகங்களும்\nஎது பித்அத்- குழம்பிய ஜமாலி\nSLTJ-Mabola: உமறுப் புலவரின் உளறல்கள்\n- சுவனப்பிரியன்: தமிழகத்தின் தவ்ஹீத் கிராமம் - ஓர் ஆய்வு\nபொதுமக்கள் பங்கேற்காத தர்ஹா கொடியேற்ற ஊர்வலம் – பரங்கிப்பேட்டையில் தவ்ஹீத் எழுச்சி…\nபாண்டி பாபாவின் திருகுதாளங்கள் குறு நாடகம்\nவின்டோஸ் 8, ஒரு பார்வை \nபயனுள்ள ஐந்து இலவச மென்பொருட்களின் புதிய வெர்சன்கள் டவுன்லோட் செய்ய\nதமிழில் எழுதியவற்றை பிடிஎப் (PDF) ஆக மாற்றம் செய்வது எப்படி\nதிருபுவனம் வலை தளம்: LCD, LED, Plasma TVகள் ஒரு ஆய்வு\nதமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள்: விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்த பிறகு கம்ப்யூட்டர் டிரைவர்ஸ் அப்டேட் செய்வது எப்படி \nஇணைய இணைப்பு இல்லாமலே ஜிமெயிலை பயன்படுத்திட « எளிய தமிழில் கணினி தகவல்\nஇலவச Antivirus ‘களில் எது சிறந்தது | தமிழ் கம்ப்யூட்டர், மொபைல், பிளாக்கர் டிப்ஸ்\nஉங்கள் ப்ளாக்கில் மால்வேர் உள்ளதா\nஉலகின் மிக மலிவான கையடக்க கணினி இன்று வெளியீடு | மேலப்பாளையம் பதிவுகள்\nஇணைய வெளியில் பைல் சேமிக்க\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஇந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு\nஇந்தியாவில் 60 வது சுதந்திரத்தைக் கொண்டாடுகின்ற இவ்வேளையில் இந்திய சுதந்திரத்திற்கு தனது சதவிகிதத்தையும் மிஞ்சும் விதத்தில் உயிர்களையும், உடமைகளையும் தியாகம் செய்த இஸ்லாமிய சமுதாயத்தின் தியாகத்தை மறந்திருந்தாலும் மன்னித்திருக்கலாம்… ஆனால் பாவிகள் திட்டமிட்டே அல்லவா மறைத்திருக்கிறார்கள்\nவெள்ளையனுக்கு வெண் சாமரம் வீசியர்கள் சுதந்திரப் போராட்ட தியாகிகளைக் காட்டிக் கொடுத்தவர்கள், அந்நியனுக்கு அடிமைச் சேவகம் செய்தவர்கள் எல்லாம் இன்று ஆட்சிக் கட்டிலும், அதிகார இடங்களிலும் அமர்ந்து கொண்டு சுதந்திரத்திற்கு தங்கள் எதிர்கால சந்ததியினரின் நலன்களை அர்ப்பணித்த சமுதாயத்தை அடக்கியாகின்ற அவலம் இங்குமட்டும் சுதத்திரத்திற்கு வாளேந்திய சமுதாயம் வாழ்வுரிமை கேட்டு வீதியில் நிற்கும் அவலம் இங்கு மட்டுமே.\nகிழக்கிந்திய கம்பெனிக்கு கிஸ்தி வசூ­த்து தந்தவர்கள் நினைக்கலாம் ஆதவனை கரங் கொண்டு மறைத்திவிடலாம் என்று, ஆனால் ஆயிரம் கரம் கொண்டு மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை. இந்திய மண்ணின் கடைசி இஸ்லாமியர் இருக்கும் வரை இந்தியாவின் விடுதலைக்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய அரும்பணிகள் மறையாது.\n(நன்றி) மறந்தவர்களுக்கு நம் சமுதாயத்தின் தியாகங்களை சற்றே நினைவூட்டுவோம்.\n”ஆயிரம் ஆண்டுகள் அடிமையாய் வாழ்வதை விட சமருக்கு நின்று சாய்வதே சிறந்தது” என்று அந்த மாவீரன் திப்புசுல்தான் தென்னகத்தில் 5 பெரும் போர்களில் வெள்ளையர்களை படுதோல்வி அடையச் செய்து லி ஓட ஓட விரட்டினார். மே.4ம் தேதி 1799ல் ஸ்ரீரங்கப் பட்டிணத்தில் சூழ்ந்து கொண்டு துரோகிகளை விலை கொடுத்து வாங்கி மாவீரன் திப்புவை வெள்ளையர்கள் கொன்றார்கள். அந்த மாவீரன் இந்த நாட்டில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இன்று மிஞ்சமிருக்க அவனது வாழ்க்கை வரலாற்றைக் கூட இந்தப் பாவிகள் ‘இது ஒரு கற்பனைக் கதை‘ என்ற வரிகளோடு தான் தொலைக்காட்சியில் வெளியிட்டார்கள். எத்தனை பெரிய துரோகம்\nடெல்லியை ஆண்ட ஹஜ்ரத் பேகம் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய முஸ்லிம் பெண்மணியாவார். அவருக்கு அன்றைய ஆட்சியிலிருந்த எந்த ஒரு இந்து மன்னனும் உதவவாததால், தன் நாட்டை இழந்து இமயத்தின் அடிவாரக் காடுகளில் தன் பத்து வயது மகனுடன் அநாதையாய் அலைந்து, வீர மரணம் அடைந்தாள் அந்த வீரத்தாய் இதை எப்படி மறந்தார்கர்கள்\nபகத்சிங்கை அறிந்துள்ள இன்றைய சமுதாயம் அன்று அவனுடன் தூக்கி­டப்பட் மற்றொரு மாவீரன் அஸ்வ குல்லா கானை ஏன் மறந்தது… இல்லை மறைத்தது\nசுதந்திரப் போராட்டத்தைக் கூட முஸலிம்கள் செய்தால் கலகம் என்று வரலாற்றுப் புரட்டு செய்யும் பாவிகளே, 1857 சிப்பாய்க் கலகப் புரட்சிக்கு வித்திட்ட மௌலவி அஹமது ஷாவின் தலைமையில் போராடிய சிப்பாய்களை பீரங்கி வாயில் வைத்து பிளந்து, அகழியில் வீசியவர்களே இந்த தியாகத்தைக் கூடவா மறந்துவிட்டீர்கள்\nமதுரையைச் சேர்ந்த மருதநாயகம் பிள்ளையாய் இருந்தும், பின்னர் யூசுப் கான் சாஹிபாக மாறிய வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பணமாகத் திகழ்ந்த யூசுப் கான் சாஹிப் தூக்கிலிடப்பட்ட பிறகும் நிம்மதியாய் உறங்க முடியாத வெள்ளையர்கள், அவனது உடலை தோண்டி எடுத்து தலைவேறு, உடல் வேறாக பிரித்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று அடக்கினார்கள் என்றால் எந்த அளவுக்கு வெள்ளையர்களை எதிர்த்து அந்த மாவீரன் அன்று போராடி இருப்பான் என்று சிந்தித்துப் பாருங்கள் மதுரை சம்மட்டிபுரத்தில் அந்த மாவீரன் வாழ்ந்ததற்கான அடையாளமாக அவனது அடக்கஸ்தலம் இருக்க, இந்த மாவீரனை நினைவூட்ட ஒரு நடிகன் தேவைப்படுகிறான் என்றால் எத்தனை வேதனைக்குரிய விஷயம்.\n1921ல் வெள்ளையனுக்கு எதிராக கிலாபத் இயக்கம் கண்ட 100க்கும் அதிகமான மாப்பிளாமார்கள் கேரளாவின் திரலிருந்து ஏற்றி கோயம்புத்தூருக்கு கூட்ஸ் வண்டியில் அடைக்கப்பட்டு அனுப்பி கொல்லப்பட்டாகளே அவர்கள் அடக்கஸ்தலங்கள் இன்று கோவை ரயில் நிலையில் அருகில் அவர்களின் வரலாற்றைச் சொல்லும் விதமாக உள்ளதே இதை எப்படி மறந்தீர்கள் (மறைத்தீர்கள் அவர்கள் அடக்கஸ்தலங்கள் இன்று கோவை ரயில் நிலையில் அருகில் அவர்களின் வரலாற்றைச் சொல்லும் விதமாக உள்ளதே இதை எப்படி மறந்தீர்கள் (மறைத்தீர்கள்\nகாந்திஜி அழைப்பு விடுத்த கள்ளுக்கடை போராட்டத்திற்கு மதுரையில் கைதான 19பேரில் 10 முஸலிம்கள் தங்களின் 13 சதவிகிதத்தையும் தாண்டி, 50 சதவிகிதத்திற்கு அதிகமாகப் பங்கு கொண்டுள்ளனர் என்று குறிப்பிடத்தக்கது.\nகப்பல் ஓட்டிய தமிழன் வா.உ.சி. லி கப்பல் வாங்கியதற்கு உதவிய தமிழன்\nஅன்றைய வெள்ளையனின் கடல் ஆளுகையை எதிர்த்து சுதேசிக் கப்பல் விடுவதற்கு ஒரு டிரஸ்ட் அமைக்கப்பட்டது. கப்பல் வாங்குவதற்கு அன்றைய இந்திய நாளிதழில் பாராதியார் விளம்பரம் போட்டதற்கு வந்ததோ சில நூறு ரூபாய்களும், சில அனாக்களும்தான். ஆனால் கப்பலை வாங்குவதற்கு அன்றைய மதிப்பில் ரூ. 10 லட்சம் வழங்கிய ஹாஜி பக்கீர் முஹம்மதுவை மறந்து விட்டார்களா இல்லை வேண்டும் என்றே மறைத்துவிட்டார்களா\nகாந்திஜியின் பட்டங்கள், பதவிகள் புறக்கணிப்பு போராட்டம்\nஅன்றைய வெள்ளையன் ஆட்சியில் 13% இடஒதுக்கீட்டில் இருந்த முஸ்­ம் சமுதாயம் காந்திஜியின் பட்டங்கள், பதவிகள் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. கான் சாஹிபிலிருந்து, காயிதே மில்லத் வரை 90% அதிகமானோர் தங்கள் பட்டங்கள் பதவிகளைத் துறந்தனர். அன்று பட்டங்கள் பதவிகளைத் துறக்காமல் இருந்திருந்தால், இன்று இடஒதுக்கீடு கேட்டுப் போராடும் அவல நிலை இருந்திருக்காதே\nஇந்திய விடுதலைப் போரில் உலமாக்களின் பங்கு\nஇந்திய விடுதலைப் போரில் உலமாக்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்திய விடுதலைப் போரில் தங்கள் வழிபாட்டுத் தலங்களைக் கூட வெள்ளையனுக்கு எதிராகப் பயன்படுத்திய ஒரு சமுதாயம் உண்டென்றால், அது இஸ்லாமிய சமுதாயம்தான்.\nவெள்ளிக் கிழமை ஜூம்மா மேடைகள் எல்லாம் வெள்ளையனுக்கு எதிராக போர்ப் பரணி பாடின.. ஜூம்மா மேடைகளில் உரமேற்றியதன் விளைவு வீரத்துடன் இந்த சமுதாயம் வெள்ளையனை எதிர்த்துப் போராடியது. வெள்ளையனின் உடை கலாச்சாரம், மொழி போன்றவை ஹராம் என பத்வாக்கள் அளித்தனர். வெள்ளையனின் அதிகார வரம்புக்கு உட்பட்ட நிலப்பரப்புகள் யுத்த பூமி (தாருல் ஹர்டி) என்பது போன்ற பத்வாக்கள் வழங்கப்பட்டன.\n19ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய இஸ்லாமிய அறிஞராகத் திகழ்ந்த மௌலவி காசிம் அஹ்மத் நாளோத்வி 1885ல் இந்திய தேசிய காங்கிரஸில் முஸ்­ம்கள் உறுப்பினராகச் சேர வேண்டும் என்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். வெள்ளையனை நாட்டை விட்டு விரட்டுவது மார்க்கக் கடமை என்ற அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட பத்வாக்களை (மார்க்கத் தீர்ப்புக்களை) திரட்டி நுஸ்ரத்தூல் அஹ்ரார் (விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான உதவி) என்ற பெயரில் நூல் ஒன்றையும் வெளியிட்டார்.\nகாந்திஜி நடத்திய அஹிம்சைப் போராட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் பட்டியலில் ஒரு பகுதி:\n1. காதிர் முஹைத்தீன் மரைக்காயர் (பர்மா, கிலாபாத், ஒத்துழையாமை)\n2. மி.இ. முஹம்மது அப்துல் காதர் சாஹிபு ி தென்காசி (கிலாபத், அந்நியத் துணி எரிப்பு, ஒத்துழையாமை இயக்கம்)\n3. அப்துல் ஹமீதுகான் 1932ல் சென்னை மேயராக பணியாற்றியவர் (சுதந்திரப் போராட்டத்திற்காக சென்னை சட்டசபையில் குரல் கொடுத்தார்.)\n4. முகமதலி சேலம் (கள்ளுக்கடை மறியல்)\n5. பி.என். அப்துல் கபீர் தாராபுரம் (வில்லுப்பாட்டு மூலம் தேசப் பற்றை வளர்த்தார், கிலாபத்திலும் கலந்து கொண்டார்)\n6. பண்டிட் அப்துல் மஜீத் பளைக்குளம் (கிலாபத்)\n7. கலிபுல்லாஹ் திருச்சி (கிலாபத்)\n8. நூர்மல் சென்னை (பகத்சிங் படத்தை அடையில் வைத்து விற்றதாக கைது செய்யப்பட்டு, 18-1 அச்சு சட்டப்படி வழக்குத் தொடரப்பட்டது.)\n10. மௌலானா அப்துல் காதர்\n1973ம் ஆண்டு தமிழக அரசு புத்தகம் ஒன்றை வெளியிட்டது. அதில் நேதாஜியின் தேசிய இராணுவத்தில் பணியாற்றிய தமிழர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. அப்பட்டியலில் 25% மேற்பட்ட முஸலி­ம்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் விபரம் வருமாறு:\nபக்கரி பாளையம் அனுமன் கான்\nசோழசக்கர நல்லூரி அப்துல் ஜப்பார்\nகுருவம் பள்ளி அப்துல் மஜீத்\nகண்ணாத்தாள் பட்டி அப்துல் முத்தலிபு\nலெப்பைக் குடிகாடு அப்துல் சலாம்\nதிரிவிடைச் சேரி அப்துல் வஹிப்\nசிங்கம் மங்களம் ஜெய்னுல் ஆபிதீன்\nபுதுவலசை முஹம்மது லால் கான்\nதிருச்சி வரகனேரி முஹம்மது சுல்தான்\nவடபழனி சென்னை முஹம்மது யூசுப்\nFiled under: சமூகம், பொதுவானவை | Tagged: இந்திய விடுதலைப் பே� |\n« தமிழக மீடியாக்களுக்கு ஓர் எச்சரிக்கை ஷஃபான் மாதத்தில் செய்ய வேண்டியவைகளும், செய்யக் கூடாதவைகளும் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதமிழில் குர்ஆன் ஹதீஸ் தேடுபொறி\nகண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும்\nபுண்ணிய பூமிக்கு ஒரு புனிதப் பயணம்\nமன்னிப்பே இல்லாத மாபெரும் பாவம்\nமரணத் தொடக்கம் மறுமை வரைக்கும்\nவிமான சேவை குறித்த தகவல்கள்\nதமிழ் வலைப்பதிவுகள், தள ஓடைகள்\nதமிழ் முஸ்லிம் வீடியோ உரைகள்\nவிண்டோ எக்ஸ்பியை இளமைத்துடிப்புடன் வைத்து பராமரிப்பதற்காக\nசவூதி: குறுஞ்செய்தி மூலம் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களின் நிலையை (நிடாகத்) அறிந்து கொள்ளலாம் [3728] | மத்திய கிழக்கு செய்திகள் | செய்திகள்\nவெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வூதிய திட்டம்: பிரதமர்\nஊடகங்கள் பரப்பி வரும் ‘முன்ஜென்ம’ பித்தலாட்டம்\nஜெர்ரி தாமஸ் – இம்ரான் ஹைதராபாத் விவாதம்\nஅமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரானை தாக்க இஸ்ரேல் தயார்\nஅவசரப்படும் பத்திரிக்கை துறை, அவதிப்படும் பொது மக்கள்\nசவுதி இளவரசர் சுல்தானின் அகால மரணம்\nகத்தாஃபி:வீர நாயகனிலிருந்து வெறுக்கப்பட்ட மனிதனாக…\nஅனைத்து ஊர்களுக்கும் அழகிய வழிகாட்டும் கூத்தாநல்லூர்\n:: இயேசு அழைக்கிறார் ::\nஇரட்டை கோபுரத்தை முஸ்லிம்கள் தகர்க்கவில்லை, புஷ் பொய் கூறினார் « Online Akkaraipattu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%95%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-06-20T07:55:41Z", "digest": "sha1:DNQU7FECPPNIKWY4E35AHLJJZZLJSFS6", "length": 3802, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தாளக்கட்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தாளக்கட்டு யின் அர்த்தம்\nதாளத்தோடு சேர்ந்து ஆட வேண்டிய முறை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-06-20T07:55:40Z", "digest": "sha1:SYAA5AZY5MUSPAHLEQKBIPJ45X2P2AW2", "length": 5633, "nlines": 97, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "திருகு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : திருகு1திருகு2திருகு3\n(திருகாணி முதலியவற்றை) சுற்றி உட்செலுத்துதல்; (ஒன்றை இயக்குவதற்கான திருகு, விசை போன்றவற்றை) திருப்புதல்; முறுக்குதல்.\n‘திருப்புளியை நேராக வைத்துக்கொண்டு ஆணியைத் திருகு’\n‘விசையைத் திருகியதும் கதவு திறந்துகொண்டது’\n‘பல சாவிகளைப் போட்டுத் திருகிப் பார்த்தும் பூட்டைத் திறக்க முடியவில்லை’\n‘வீணையின் சுருதியைக் கூட்ட பிருடையைத் திருகினார்’\n(இரு விரல்களுக்கு இடையில் சதையைப் பிடித்து) முறுக்குதல்.\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : திருகு1திருகு2திருகு3\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : திருகு1திருகு2திருகு3\n‘மர வேலைப்பாடு செய்யப்பட்ட கதவில் தங்க முலாமிட்ட திருகு பொருத்தப்பட்டிருந்தது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2018-06-20T07:55:18Z", "digest": "sha1:YLCHRHK5PN3VCHY2OV6DF7ULZGWMSZXZ", "length": 4374, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நம்பகம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நம்பகம் யின் அர்த்தம்\nநம்பத் தகுந்தது; நம்பிக்கைக்கு உரியது.\n‘அவர் ஒரு நம்பகமான ஆள்’\n‘அவருக்குப் புதிய பதவி தரப்படலாம் என்று நம்பகமாகத் தெரியவருகிறது’\n‘பதவி ஏற்றதும் அமைச்சர் தனக்கு உதவியாக நம்பகமான சிலரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டார்’\n‘திட்டத்தின் நம்பகத் தன்மை குறித்து ஒரு சிறு ஐயம் நிலவுகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-06-20T07:55:44Z", "digest": "sha1:RKCR6XGGSU4UUAHNUDPQL5DE65ONR2RN", "length": 7959, "nlines": 116, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பிரதி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : பிரீதி1பிரதி2பிரதி3பிரதி4\nஅருகிவரும் வழக்கு (ஒன்று செய்யப்படுவதால் ஏற்படும்) திருப்தி; மனநிறைவு; மகிழ்ச்சி.\n‘ஒரு காலத்தில் தெய்வங்களைப் பிரீதி செய்வதற்காக உயிர்ப்பலி கொடுத்தனர்’\nஅருகிவரும் வழக்கு விருப்பம்; அன்பு.\n‘பிரிவினால் மனைவியிடம் இருந்த பிரீதி இன்னும் அதிகமாயிற்று’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : பிரீதி1பிரதி2பிரதி3பிரதி4\n(புத்தகம், பத்திரிகை முதலியவை குறித்து வரும்போது) குறிப்பிட்ட உள்ளடக்கத்தைக் கொண்டு ஒரே மாதிரியாக வெளியிடப்படும் பலவற்றுள் ஒன்று; படி.\n‘அந்தப் பத்திரிகை ஆறு லட்சம் பிரதிகள் விற்கிறது’\n‘பிரதிகள் கைவசம் இல்லை என்று பதில் வந்தது’\n‘விழா மலரின் முதல் பிரதியை அமைச்சர் பெற்றுக்கொண்டார்’\nமூலத்திலிருந்து எடுக்கப்பட்டு அதைப் போலவே உள்ளது; நகல்.\n‘இந்தப் புகைப்படத்தில் உங்களுக்கு எத்தனை பிரதி வேண்டும்\n‘சான்றிதழ்களின் பிரதி அனுப்பினால் போதும்’\n‘நாவலின் தட்டச்சுப் பிரதி என்னிடம் இருக்கிறது’\nபெருகிவரும் வழக்கு ஒரு நூல் அல்லது கவிதை, சிறு கதை, நாவல் போன்ற இலக்கியப் படைப்புகளைக் குறிப்பிடும் சொல்; பனுவல்.\n‘மூலப் பிரதியில் பிழைகள் இருந்தன’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : பிரீதி1பிரதி2பிரதி3பிரதி4\nஅருகிவரும் வழக்கு பதில்; மாற்று.\n‘என்னை விபத்திலிருந்து காப்பாற்றிய அவருக்குப் பிரதியாக என்ன செய்யப்போகிறேன்\n‘வேலைக்கு வராதவர்களுக்குப் பிரதியாக இன்று மட்டும் வேறு ஆட்களை நியமித்துக்கொள்ளலாம்’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : பிரீதி1பிரதி2பிரதி3பிரதி4\n(கிழமை, மாதம் முதலியவற்றுடன் வருகையில்) (குறிப்பிடப்படும்) ஒவ்வொரு.\n‘கடைக்குப் பிரதி வெள்ளி விடுமுறை’\n‘பிரதி மாதம் பத்தாம் தேதிக்குள் தவணையைக் கட்ட வேண்டும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/05/02144006/NavagrahaDoshaRemoving-Sornapureeswarar.vpf", "date_download": "2018-06-20T07:26:02Z", "digest": "sha1:LL6VZOPOZ4TEEYJD4HDTZHN5Q4RAZ5H3", "length": 24976, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Navagraha Dosha Removing Sornapureeswarar || நவக்கிரக தோஷம் நீக்கும் சொர்ணபுரீஸ்வரர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nநவக்கிரக தோஷம் நீக்கும் சொர்ணபுரீஸ்வரர் + \"||\" + Navagraha Dosha Removing Sornapureeswarar\nநவக்கிரக தோஷம் நீக்கும் சொர்ணபுரீஸ்வரர்\nதிருமூலர் இப்பகுதியில் உள்ள குகையில் தங்கி யோகத்தில் ஆழ்ந்ததால் ‘குகையூர்’ என்றும், வியாழ பகவான் வழிபட்டதால் ‘சொர்ணபுரி’ என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டது.\nசேலம்-விழுப்புரம் மாவட்ட எல்லையில், வசிஷ்ட நதியின் வடகரையில் அமைந்திருக்கிறது கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் கோவில். இந்தக் கோவில் ஆகாய தலமாக போற்றப்படுகிறது. நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற இந்தத் திருத்தலத்தை இன்னொரு ‘சிதம்பரம்’ என்கிறார்கள்.\nகூகை என்னும் குறுநில மன்னன் ஆண்டதால், இந்தப் பகுதி ‘கூகையூர்’ என்றழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருநாவுக்கரசர் தனது ஷேத்திர கோவையில் ‘கூழையூர்’ என்று பாடி வழிபட்டதால் ‘கூழையூர்’ என்றும், திருமூலர் இப்பகுதியில் உள்ள குகையில் தங்கி யோகத்தில் ஆழ்ந்ததால் ‘குகையூர்’ என்றும், வியாழ பகவான் வழிபட்டதால் ‘சொர்ணபுரி’ என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டது.\nகி.பி. 7-ம் நூற்றாண்டில் செங்கற்களால் கட்டப்பட்ட சொர்ணபுரீஸ்வரர் கோவிலை, மூன்றாம் குலோத்துங்க சோழன் உத்தரவின் படி கி.பி.1184-ம் ஆண்டு குறுநில மன்னன் பொன்பரப்பின ராஜராஜ கோவலராயன் கற்கோவிலாக மாற்றிக் கட்டினான். இந்த தலத்தில், உயிர்கள் அனைத்தும் உய்யும் பொருட்டு போக வடிவம், யோக வடிவம், வேக வடிவம் ஆகிய மூன்று நிலைகளையும் ஒரே திருமேனியில் தாங்கியபடி, ஆகாயலிங்கமாக இறைவன் எழுந்தருளியுள்ளார்.\nசிவபெருமானை மதிக்காமல் யாகம் நடத்தினான் தட்சன். அவன் நடத்திய யாகத்தில் தேவர்கள், சப்த ரிஷிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதனால் இறைவனின் கோபத்திற்கு ஆளான ரிஷிகள் அனைவரும், தங்கள் ரிஷி பதவியை இழந்து, வேதங்களை மறந்து நைமிசாரண்யத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.\nபிறகு சுக பிரம்ம மகரிஷியின் ஆலோசனைப்படி, வசிஷ்டர் முதலான சப்த ரிஷிகள், வசிஷ்ட நதிக்கரையோரம் 5 இடங் களில் சிவ லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அந்த 5 தலங்களே வசிஷ்ட நதிக்கரையோர பஞ்சபூத தலங்கள் என்று போற்றப்படுகிறது. இவற்றுள் ஆகாய தலமாக விளங்குகிறது கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவில்.\nஒரு முறை இந்திரன், தேவலோகத்தில் தனது சிம்மாசனத்தில் தேவர்கள் சூழ அமர்ந்திருந்தான். அப்போது தேவர் களின் குருவான வியாழ பகவான் அங்கு வந்தார். மாயையால் செல்வச் செருக்கும், அதிகார ஆணவமும் இந்திரனின் கண்களை மறைத்த காரணத்தால், தன்னுடைய குருவுக்கு அவன் எழுந்து நின்று மதிப்பளிக்க தவறினான். இதனால் கோபம் கொண்ட வியாழ பகவான் அங்கிருந்து வெளியேறினார். தேவகுரு இல்லாததாலும், அவரது சாபத்தாலும் இந்திரசபை பொலிவிழந்தது.\nதனது தவறை உணர்ந்த இந்திரன் வியாழ பகவானை பல இடங்களிலும் தேடினான். ஆனால் அவரோ தன்னை யார் கண்ணுக்கும் தெரியாத அரூபியாக மாற்றிக்கொண்டு, தனது கவுரவத்தை இழந்த வருத்தத்தில் வனாந்தரத்தில் வாசம் செய்தார். அப்போது கூகையூரில் நெல்லி வனத்தில் எழுந்தருளி இருந்த இறைவனை, மலர் தூவி, வேதங்கள் ஓதி தம் குறை தீர்க்க வேண்டினார். அவருக்கு சிவபெருமான் தரிசனம் தந்தருளினார்.\nஅப்போது சாபம் பெற்ற இந்திரனும் தமது தவறை உணர்ந்து, இங்கு வந்து வியாழ பகவானை வணங்கினான். அதன்பிறகு மீண்டும் தேவகுருவாக வியாழ பகவான் புகழுடன் வீற்றிருந்தார். வியாழ பகவானுக்கு அருளாசி புரிந்ததால் பொன்பரப்பின ஈஸ்வரன் (சொர்ணபுரீஸ்வரர்) எனும் திருநாமம் இங்குள்ள இறைவனுக்கு ஏற்பட்டதாக கூறுகிறார்கள். இந்த திருத்தலத்தில் உள்ள சொர்ண புரீஸ்வரரை வழிபடுபவர்களுக்கு கல்வியும், தொழிலும் சிறப்பாக அமையும் என்பது ஐதீகம். இத்தல இறைவனை வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது.\nகூகையூரின் வடகிழக்கு பகுதியில் பரந்த நிலப்பரப்பில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது சொர்ணபுரீஸ்வரர் கோவில். மூலவர் சொர்ணபுரீஸ்வரர். அம்பாள் திருநாமம் பெரியநாயகி. தலவிருட்சம் நெல்லிமரம், தீர்த்தம் வசிஷ்டநதி. இந்தக் கோவிலின் பிரதான வாசல் மேற்கு முகமாக ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கூடியது. இதையடுத்து வலப்பக்கம் 12 தூண்களுடன் கூடிய பெரிய வசந்த மண்டபம் உள்ளது. தொடர்ந்து பலிபீடம் மற்றும் பெரிய அதிகார நந்தி, பந்தல் மண்டபத்தைக் கடந்தால் கருவறையை அடையலாம். கருவறையில் கிழக்கு நோக்கியபடி சொர்ணபுரீஸ்வரர் கம்பீரமாக வீற்றிருக்கிறார். மூலவரின் கருவறை பிரகாரத்தில் தென்புறம் நர்த்தன கணபதி, சூரியன், சந்திரர்கள் மற்றும் நாயன்மார்கள், தெற்கு நோக்கிய தட்சிணாமூர்த்தி, மேற்கில் அண்ணாமலையார், வடக்கில் பிரம்மா, விஷ்ணு, சொர்ண துர்க்கை விக்கிரகங்கள் உள்ளன. பிரகார வலத்தில் கற்பக விநாயகர், அழகிய வேலைப்பாடு கொண்ட சுப்ரமணியர், சொக்க நாதர், சண்டிகேசுவரர் ஆகியோரை தரிசிக்கலாம்.\nஆரம்ப கால கட்டத்தில் இருந்த அம்மன் சன்னிதி முதல் பிரகாரத்தின் திருச்சுற்றில் வடமேற்கு மூலையில் அமைந் திருந்தது. தற்போது இந்த இடத்தில் ஆதி அம்மன் எழில்மிகு தோற்றத்துடன் அருள்பாலிக்கிறாள். அதன்பிறகு குலோத்துங்க சோழன் காலத்தில் அம்மனுக்கு தனி சன்னிதி அமைக்கப்பட்டது. அதில் உள்ள அம்மன் பெரியநாயகி என்ற பெயருடன் வீற்றிருக்கிறாள். மேலும் ஆலயத்தில் பைரவர் சன்னிதி, நவக்கிரகங்களும் இருக்கின்றன.\nகோவிலின் மேற்கு திருச்சுற்று மண்டபத்தில் விநாயகர், ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான், ஸ்ரீதேவி- பூதேவி சமேத திருமால், ஆதி மகாவிஷ்ணு, ஜேஷ்டாதேவி ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள். தென்புறம் பிரதோஷ நாயகர், நடராஜர் மூர்த்தங்கள் உள்ளன.\nஇந்தக் கோவிலில் சித்ரா பவுர்ணமி தேர்த் திருவிழா, ஆடிப்பூரம், ஆடிக் கிருத்திகை, ஆவணி சதுர்த்தி, புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி கந்தசஷ்டி விழா, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், மார்கழி திருவாதிரை, ஆருத்ரா தரிசனம், மகர சங்கராந்தி, தமிழ் புத்தாண்டு, தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் கொண்டாடப்படுகிறது. தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.\nசேலத்தில் இருந்து 74 கிலோமீட்டர் தூரத்திலும், சின்னசேலத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தூரத்திலும், சேலம்-ஆத்தூர்-விருத்தாசலம் சாலையில், சின்னசேலம் கூட்டு ரோட்டில் இருந்து 6 கி.மீ. தூரத்திலும் உள்ளது கூகையூர். ஆத்தூர், தலைவாசல் மற்றும் சின்னசேலம் கூட்டுரோட்டில் இருந்து குரால் கிராமம் வழியாக கூகையூர் செல்ல ஏராளமான பஸ்கள் உள்ளன.\nசொர்ணபுரீஸ்வரர் கோவிலில் உள்ள அம்பாள் பெரிய நாயகி, பக்தர்களுக்காக 108 சிவலிங்கங்களை தனது சன்னிதியில் நிறுவி வழிபடுவது இங்கே விசேஷமான ஒன்று. இந்தக் கோவிலில் திருமண வயதை எட்டிய கன்னியர்களும், காளையர்களும் இங்கு வழிபட்டு வெள்ளிக் கிழமை ராகு காலத்தில் துர்க்கை தேவிக்கு கால் மண்டலம் திருவிளக்கு ஏற்றி வழிபட விரைவில் திருமணம் நடை பெறும். இங்கு மணம் செய்துக்கொண்டால் நன்மக்கட்பேறு பெறுவதுடன், இல்லறவாழ்வில் பிரிவே வராது என்பது பக்தர்கள் நம்பிக்கை.\nபெரியநாயகி அம்மன் கருவறை முன்புறம் உள்ளது, ‘கூகையூர் குடங்கையழகு’ எனப்போற்றப்படும் குபேரஸ்தான மண்டபம். இந்த குடங்கையை (மண்டபத்தை) தாங்கி நிற்பது நான்கு இசைத்தூண்கள். இவை சிற்பக்கலையில் வல்லுனர்களான தேவ சிற்பிகளால் வடிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த தூண்கள் கல்நாண்களுடன் கூடிய ஏழு ஸ்வரங்களை உள்ளடக்கிய வீணைகளாக செதுக்கப்பட்டவை. இவை ஏழு ஸ்வரங்களின் ராகங்களை வெளிப்படுத்துகின்றன. இதன் விதானத்தில் எழில்மிகு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதன் நடுவில் 9 சதுரங்களை உள்ளடக்கிய தாமரை மொட்டு வடிக்கப்பட்டு இருக்கிறது. இதில் சோழர்கால சிற்பக்கலை காணப்படுகிறது. இந்த குடங்கையழகையும், விதான சிற்ப எழிலையும் மற்றும் இசைத்தூண் களையும் உலகத்தரம் வாய்ந்த கலைக்கு ஒப்பிடுகிறார்கள் சிற்ப வல்லுனர்கள். முகூர்த்த நாட்களின் போது இந்த மண்டபத்தில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். இங்கு மணமுடிக்கும் மணமக்கள் வாழ்க்கையில் சகல ஐஸ்வரியங்களும் பெற்று வளமுடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம்.\nஇந்த கோவிலில் காலபைரவர் சேத்திரபாலகராகவும், சொர்ணஆகர்ஷண பைரவராகவும் வேண்டுவன எல்லாம் அருளுகிறார். அவரை வழிபட பகை, பயம், வறுமை நீங்கி இழந்தவற்றை மீண்டும் பெற்று வளமுடன் வாழ்வார்கள். அஷ்டமியில் நெய்விளக்குடன் முந்திரி மாலை அணிவித்து, அபிஷேகம் செய்து அன்னதானம் செய்தால் குழந்தை பேறு கிடைக்கும். தீவினைகள் அகலும். நல் வினைகள் சேரும்.\n1. காஷ்மீர்: குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\n2. சேலம் அருகே பசுமை சாலை திட்டம் விவசாயிகள் தொடர் போராட்டம்; அதிகாரிகள் முற்றுகை-போலீஸ் குவிப்பு\n3. மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் - எடப்பாடி பழனிசாமி\n4. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைகிறது\n1. ஆயுளை அதிகரிக்கும் ஆலயங்கள்\n3. மணப்பாறை அருகே சின்னமாரியம்மன் கோவில் திருவிழா\n4. இந்த வார விசேஷங்கள் 19-6-2018 முதல் 25-6-2018 வரை\n5. மங்கலம் தரும் மடப்புரம் மாரியம்மன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/71", "date_download": "2018-06-20T07:50:35Z", "digest": "sha1:HX3BCOVJ5UBPDDMZQNE6454IVIFAWR3N", "length": 13601, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "கேள்வி பதில் – 21", "raw_content": "\n« கேள்வி பதில் – 20\nகேள்வி பதில் – 22 »\nகேள்வி பதில் – 21\nஉங்கள் மீதான தனிப்பட்ட தாக்குதல் உங்களைப் பலவீனப்படுத்துகிறதா\nநீங்கள் செயல்படும் துறையில் குறைந்தது ஆறுமாதம், உண்மையென மனதில் பட்ட விஷயங்களை அவ்வக்கணங்களிலேயே எங்கும் எதற்கும் தயங்காமல் சொல்லிப்பாருங்கள். என்ன நிகழும் நீங்கள் உங்களைச் சூழ்ந்துள்ளவர்களால் அஞ்சப்படுவீர்கள்; வெறுக்கப்படுவீர்கள். உங்களைப்பற்றிய வசை, அவதூறு வந்தபடியே இருக்கும். நான் இலக்கியத்தில் மட்டுமே கூடுமானவரை உண்மையைச் சொல்வது என்ற நெறியை இறுக்கமாகக் கடைப்பிடிக்கிறேன். அன்றாட விஷயங்களில் நுட்பமான விலகலும் மௌனமுமே. ஆகவே இலக்கிய உலகில் இந்தத் தாக்குதல்கள், அவதூறுகள் வருகின்றன. ஆனால் நான் செயல்படும் இன்னொரு தளத்தில், அன்றாட தொழிற்சங்க நடவடிக்கைகளில் நான் அனைவராலும் மிகமிக மதிக்கப்படுகிறவன்.\nஆக, இங்கே பிரச்சினை உண்மையைச் சொல்லத்துணிவதே. அது நானே தெரிவுசெய்துகொண்டது. அதுதான் என் தகுதியையும் முக்கியத்துவத்தையும் உருவாக்குகிறது. ஆகவே தாக்குதல்களும் அவதூறுகளும் எந்தவகையான சோர்வையும் உருவாக்குவது இல்லை. 1990ல் என் முதல் கதை வெளிவந்த நாள்முதல் இது நடக்கிறது. ஒவ்வொரு காலத்திலும் என்மீது கடுமையான தாக்குதல்களை எழுத என்று சிலர் செயல்பட்டுள்ளனர். நான் சோர்வுற்றிருந்தால் இத்தனை ஊக்கத்துடன் எழுதியிருக்க இயலாது. ஹோமியோபதி மருந்துக்களுக்கு ஒருவிதி உண்டு. மருந்து உள்ளே சென்றதும் நோய் அடையாளங்கள் தீவிரப்படவேண்டும். அப்போதுதான் மருந்து வேலை செய்கிறது என்று பொருள்.\nஅதே சமயம் ஒன்று உண்டு. எழுத்தாளன் அல்லது அரசியல்வாதியின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிப் பேசக்கூடாது என நான் நினைக்கவில்லை. அவனைப்பற்றி பேசினால் அதுவும் பேசப்படவேண்டும். மனித மனம் அவ்வாறு தனிவாழ்க்கை பொதுவாழ்க்கை என பிரித்துக்கொள்வது இல்லை. ஜானகிராமனுக்கு சாப்பாடும் சங்கீதமும் பெண்களும் பிடிக்கும் என்றால் அது கதையில் வெளிப்படுகிறது. நேருவுக்கு பெண்மோகம் அதிகம் என்றால் அது அவரது அரசியலின் ஒரு நிர்ணாயகக் கூறுதான். மார்க்ஸுக்கு ஹெலன் டெமுத்துடனான உறவு அவரில் செயல்பட்ட நுட்பமான ஆண்டான்மனநிலைக்குச் சான்று, மார்க்ஸியம் அதை கருத்தில்கொள்ளாமல் விவாதிக்கப்பட்டால் முழுமையாகாது. காந்தியைப்பற்றி எழுதியபோது நான் மீரா பென் விஷயத்தைக் கூர்ந்து அவதானித்தேன்.\nஅதே விதிகள்தான் எனக்கும். நான் உறுதியான ஒழுக்கவாதி. ஆகவே என் ஒழுக்கம் என் சொந்த விவகாரமல்ல, பொதுவிஷயம்தான். அதை எவரும் விமரிசிக்கலாம், விவாதிக்கலாம். என் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே முரண்பாடு இருந்தால் சொல்லலாம். ஆனால் அவையெல்லாமே என் ஆளுமையை மதிப்பிடும் பல விஷயங்களுள் ஒன்றாக இருக்குமே ஒழிய என் மீது எதிர்த்தீர்ப்புச் சொல்வதற்கான இறுதிக் காரணமாக இருக்கக் கூடாது.\nமொண்ணைத்தனம் பற்றி -மேலும் சில\nகேள்வி பதில் – 75\nகேள்வி பதில் – 58, 59\nTags: அனுபவம், கேள்வி பதில், தமிழ் இலக்கிய உலகம்\nமரபு, நவீனத்துவம், பின் நவீனத்துவம் - சதுரங்கத்தின் வரலாற்றில்: கெ.எம் நரேந்திரன்\nவெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ - 5\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t14163-topic", "date_download": "2018-06-20T07:19:47Z", "digest": "sha1:53P627MD6CXQRJBHSN3WYERECVT5Z66X", "length": 17842, "nlines": 252, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இலவச டைப்படிக்கும் பயிற்சி", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nதினமும் எம் முன்னேற்றத்தை அறிந்துகொள்ளலாம்\nஇந்த பதிவைப்பார்க்கும் எம் தமிழ் நெவிக்கேஷன் நேயர்கள் அனைவருக்கு Key Boardல் சுமாராக வேனும் Type பண்ண தெரிந்திருக்கும். சிலர் வல்லவர்கள், சிலர் கத்துக்குட்டிகள் அதுதான் வித்தியாசம்.\nஇந்த கத்துக் குட்டிகளுக்காக அருமையான ஒரு சேவை இங்கு கிடைக்கின்றது. ஆம், நீங்கள் உங்கள் Typing திறனை வளர்த்துக் கொள்ள யாரின் உதவியும் இல்லாமல் நம்பாட்டுக்கு பயிற்சியை மேற்கொள்ள இந்த தளம் உதவுகின்றது.\nஇந்த‌ த‌ள‌த்தில் வேக‌மாக‌வும் பிழையில்லாம‌லும் டைப் அடிப்ப‌த‌ற்கான‌ ப‌யிற்சியை மேற்கொள்ள‌லாம்.இத‌ற்காக‌ த‌னியே எந்த‌ Softwearஐயும் ட‌வுண்லோடு செய்ய‌ வேண்டிய‌தில்லை.\nRegister பண்ணாமலும் ப‌யிற்சி மேற்கொள்ள‌லாம். ஆனால் Register செய்து கொண்டால் தின‌மும் டை அடிக்கும் தரவுகளை கண்காணித்து எமது முன்னேற்றத்துக்கு ஒரு வழிகாட்டியாக தரவுகள் கிடைக்கும். ந‌ம்முடைய வேக‌த்தில் ஏற்ப‌டும் முனேற்ற‌த்தை தெரிந்து கொள்ள‌ முடியும்.\nNews Hedaline Exercises என உங்கள் திறமைக்கு/தேவைக்கு ஏற்ப வகைப் படுத்தப்பட்டுள்ளது.\nபிறகென்ன ஆரம்பியுங்கள் உங்கள் இன்னுமொரு திறமையை வளர்க்க….\nபயிற்சி மேற்கொள்ள கீளே உள்ள Linkன் மீது வலது கிளிக் பண்ணி பின்னர் Open in New Windowவை கிளிக் பண்ணி வெளியேறவும்.( www.barthee.com வழியாக வருபவர்களுக்கு மட்டும்)\nRe: இலவச டைப்படிக்கும் பயிற்சி\nRe: இலவச டைப்படிக்கும் பயிற்சி\nநன்றி தங்கத் தாமு ஐயா அவர்களே.\nபலருக்கும் பயனுள்ள பக்குவமான படைப்பு.\nRe: இலவச டைப்படிக்கும் பயிற்சி\nRe: இலவச டைப்படிக்கும் பயிற்சி\nRe: இலவச டைப்படிக்கும் பயிற்சி\nநல்ல சேவை ...வரவைற்போம். பயன்பெறுவோம்...நன்றி.\nRe: இலவச டைப்படிக்கும் பயிற்சி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavithozhi.blogspot.com/2010/12/blog-post_4735.html", "date_download": "2018-06-20T07:58:01Z", "digest": "sha1:5NU72IX2AJK7QCRUHIXWVLDF3PJGN6HJ", "length": 5445, "nlines": 103, "source_domain": "kavithozhi.blogspot.com", "title": "Kavi Thozhiyin Pakkangal: தொடத்தொட மலர்வதென்ன பூவே தொட்டவனை மறந்ததென்ன", "raw_content": "\nதொடத்தொட மலர்வதென்ன பூவே தொட்டவனை மறந்ததென்ன\nபார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா\nமழை வர பூமி மறுப்பதென்ன\nஅந்த இள வயதில் ஆற்றங்கரை மணலில்\nகாலடித் தடம் பதித்தோம் யார் அழித்தார்\nநந்தவனக் கரையில் நட்டு வைத்த செடியில்\nமொட்டு விட்ட முதல் பூவை யார் பரித்தார்\nகாதலன் தீண்டாத பூக்களில் தேனில்லை\nஇடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை\nபார்வைகள் புதிது ஸ்பரிசங்கள் புதிது\nபனிதனில் குளித்த பால்முகம் காண\nஇருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன்\nபசித்தவன் அமுதம் பருகிடத் தானே\nபதினேழு வசந்தங்கள் இதழ் வளர்த்தேன்\nஇதழ் மூடும் மலராக இதயத்தை மறைக்காதே\nமலர் கொள்ளும் காற்றாக இதயத்தை உலுக்காதே\nLabels: தொடத்தொட மலர்வதென்ன பூவே தொட்டவனை மறந்ததென்ன\nஇந்த பூமியிலே எப்போ வந்து நீ பொறந்த\nஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்\nஒரு நாளுக்குள் எத்தனை கனவு\nநான் அடிச்சா தாங்க மாட்ட\nவண்ண வண்ண பட்டுப்பூச்சி பூத் தேடி பூத் தேடி\nஅன்பே அன்பே நீ என் பிள்ளை\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்\nதொடத்தொட மலர்வதென்ன பூவே தொட்டவனை மறந்ததென்ன\nமேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே\nபொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை\nசின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி\nராஜ ராஜ சோழன் நான்\nஒரு பெண்புறா கண்ணீரில் தள்ளாட என்னுள்ளம் திண்டாட\nதாய் இல்லாமல் நான் இல்லை\nஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை\nகாற்று புதிதாய் வீச கண்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavithozhi.blogspot.com/2011/03/blog-post_5935.html", "date_download": "2018-06-20T07:54:34Z", "digest": "sha1:5XK6SSQESKYET3VZKWSWX77C2ZR2LTBS", "length": 9406, "nlines": 159, "source_domain": "kavithozhi.blogspot.com", "title": "Kavi Thozhiyin Pakkangal: தூது செல்வதாரடி", "raw_content": "\nஒஹ் வான் மதி மதி மதி மதி\nஅவர் என் பதி பதி\nஎன் தேன் மதி மதி மதி\nகேள் என் சகி சகி சகி\nபெண்ணழகு பூச்சூடி பொட்டு வைத்து\nமன்னவனின் சீர் பாடி மெட்டு போடுது\nசென்ற சில நாளாக நெஞ்சம் மாருதேன்\nசெல்வன் அவன் தோள் சேர கண்கள் தேடுதே\nநிலை பாரடி கண்ணமா பதில் கூறடி பொன்னமா\nஎன் காதல் வேலன் உடன் வர\nஒஹ் வான் மதி மதி மதி மதி\nஅவர் என் பதி பதி\nஎன் தேன் மதி மதி மதி\nகேள் என் சகி சகி சகி\nதங்கமகன் இன்று சிங்க நடை போட்டு\nஓரு கல் ஓரு கண்ணாடி\nநீயில்லை நிழலில்லை நிழல் கூட துணையில்லை\nவாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே\nகாதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்\nவசந்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண்புறா\nஓ வெண்ணிலா இரு வானிலா\nஓரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா\nபோட்டு வைத்த காதல் திட்டம்\nஎப்ப நீ என்னைப் பாப்ப\nகுட்டி பிசாசே குட்டி பிசாசே\nபூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்\nகண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை\nஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு\nபடப்பட படவென அடிக்குது இதயம்\nகுழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்கு...\nஎன்ன அழகு எத்தனை அழகு\nமுதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய்\nகாதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை\nகண்ணோடு கண் சேரும் போது வார்த்தைகள் எங்கே போகும்\nஉன் பனி துளி பனி துளி பனி துளி என்னை சுடுவது சுடுவ...\nஎனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி\nஎன்னவோ என்னவோ என் வசம் நானில்லை\nபச்சை நிறமே பச்சை நிறமே\nஏன் இதயம் உடைத்தாய் நொருங்கவே\nஇல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்\nநேற்று முன்னிரவில் உன்னித்திலவு மடியில் காற்று நுழ...\nஆசையக் காத்துல தூது விட்டு\nஉன் சமையல் அறையில்நான் உப்பா சர்க்கரையா\nஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்\nஇன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே அன்பே......\nவெள்ளி மலரே வெள்ளி மலரே…\nஎன் மேல் விழுந்த மழை துளியே\nஎன் செல்லம்; என் சினுக்கு\nகாதல் பண்ண திமிரு இருக்கா\nதுடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது\nகொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே\nசாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய்\nஉன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே\nகண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்...\nசெப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்\nயார் யாரது சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது\nஹலோ மை டியர் ராங் நம்பர்\nசில் சில் சில் சில்லல்லா\nஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது\nகவிதையே தெரியுமா என் கனவு நீதானடி\nஇருமனம் கொண்ட திருமண வாழ்வில்\nசேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு\nஎன்ன சொல்லி என்னைச் சொல்ல\nசுடிதார் அணிந்து வந்த சொற்க்கமே\nபொதிகைமலை உச்சியிலே புறப்படும் தென்றல்\nசொர்க்கமே என்றாலும் அது நம்மூரப்போல வருமா\nவாராய் என் தோழி வாராயோ\nமார்கழி பூவே மார்கழி பூவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://photography-in-tamil.blogspot.com/2008/09/pit-15.html", "date_download": "2018-06-20T07:33:55Z", "digest": "sha1:5EPAN2R33DEYYIFVHI3PA5RUNFIYQQJU", "length": 13102, "nlines": 252, "source_domain": "photography-in-tamil.blogspot.com", "title": "PiT மெகாப் போட்டி - படங்களை அனுப்ப கடைசி நாள் செப் 15 | PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை", "raw_content": "\nPiT மெகாப் போட்டி - படங்களை அனுப்ப கடைசி நாள் செப் 15\nமெகாப் போட்டிக்கான புகைப்படங்கள் எங்களுக்கு வந்து சேர வேண்டிய கடைசித் தேதி இம்மாதம் 15.\nபோட்டி விவரங்களும், புகைப்படம் பதிவு செய்யவேண்டிய ஃபார்மும், போட்டி அறிவிப்பு பதிவில் காணக் கிட்டும். இங்கே அமுக்கி அங்கே செல்லலாம்.\nமெகா போட்டியில் பங்கு பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் இவர்கள்: (ஏன் இவர்கள் மட்டும் என்பதர்க்கான விவரங்கள் முந்தைய பதிவில்):\nMQN ,peeveeads ,Sathiya ,Srikanth ,அமல் ,ஆதி ,இம்சை ,இளவஞ்சி ,உண்மை ,ஒப்பாரி ,கார்த்திகேயன் ,குட்டிபாலு ,கைப்புள்ள ,கோமா ,கௌசிகன் ,சத்யா ,சிவசங்கரி ,சுந்தர் ,தீபா ,நந்து ,நாதன் ,நாதஸ் ,நிலாக்காலம் ,நெல்லை சிவா ,பாபு ,பாரிஸ் திவா ,பிரபாகரன் ,பிரியா ,யாத்ரீகன் ,லக்ஷ்மணராஜா ,வாசி ,விழியன் ,ஜவஹர் ,ஜெயகாந்தன் ,ஸ்ரீகாந்த் ,ஷிஜு, இலவசக் கொத்தனார், Sathanga, Mazhai Shreya, Parisalkaran, T Jay, Iravu Kavi, Ramalakshmi ,Jagadeesan, Gregory Corbesier, Surya, Raam\nபோட்டிக்கு இதுவரை வந்த படங்கள்:\nகீழே...... (படத்தின் மேல் க்ளிக்கி படத்தின் விச்வரூபத்தைக் காணத் தவறாதீர்கள் :) )\nஇதுவரை படங்களை அனுப்பாதவர்கள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\n16ஆம் தேதி முதல் வாசகர்களின் சர்வேயும், நடுவர்களின் அலசல்களும் ஆரம்பிக்கும்.\nபனோரமா (360° படங்களை உருவாக்க)\nபனோரமா (360° படங்களை உருவாக்க)\nஇது ஊர்கூடி இழுக்கிற தேர் :) நல்ல விஷயம் யார் சொன்னாலும் ஏத்துக்குவோம். இதுல மன்னிப்பெதுக்கு \nநீங்கள் குறிப்பிட்டுள்ள மென்பொருள் அசைபடம் மட்டும் தான் தருமா இல்லை சாதாரண அகலப் படத்துக்கும் உபயோகிக்களாமா\nநண்பர்களே, படத்தின் மேல் க்ளிக்கி, பதிவரின் பக்கத்துக்கு சென்று படத்தைப் பற்றிய விளக்கங்களையும், படத்தின் முழு அளவையும் பார்த்து ரசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஇங்க '400' சைசுக்கு கட்டம் கட்டியுள்ளதால் படத்தின் முழுத் தரமும் இங்கே தெரியாது.\nஅட பனோரமா சமாசாரம் இங்க ஒண்ணு இருக்கா\nபிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி\nதொடரலாம் இப்போது G+ _லும்..\nமெகாப்போட்டி படங்கள் - சில கருத்துக்கள்\nPiT மெகா போட்டி முடிவுகள்\nScreen Shot எளிதாய் எப்படி \nஅகல் பரப்புத் தொடர் காட்சி படங்கள் - Panoramic pho...\nPiT மெகா போட்டி வாக்கெடுப்பு ஆரம்பம்\nபோட்டிப் படங்கள். PiT மெகா போட்டி\nPiT மெகாப் போட்டி - படங்களை அனுப்ப கடைசி நாள் செப்...\nPanning - கிம்பில் செய்வது எப்படி\nகடந்த ஒரு மாதத்தில்.. அதிகம் வாசிக்கப்பட்டவை..\n“இந்தியாவின் பறவைகள் மனிதன்” டாக்டர் சாலிம் அலி - பறவைகளைப் படம் பிடித்தல் (II) - புகைப்பட அனுபவம் (12)\nப றவைகளைப் படம் பிடித்தலைப் பொறுத்த வரை இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் கியர்டன் (1862 -1928) என்பவரைப் பிதாமகர் என்று சொல்லலாம். அவர் தனது ...\nபுகைப்பட புத்தகம் (Photo Books) - அறிமுகம்\nஎன்னதான் டெக்னாலஜி வளந்து, flash driveம், LCD TVம், லேப்டாப், இத்யாதி இத்யாதி வசதிகள் கொண்டு, நாம் எடுக்கும் புகைப்படங்களை slide showவாக போட...\nசாய்வு மாற்ற ஒளிப்படம் (Tilt–shift photography) என்பது புல ஆழ தோற்றமிக்க படங்களை உருவாக்க வல்லது. சுருங்கச் சொல்லுவதாயின் ஒரு காட்சியை ம...\nதிருமணத்தின் போது புகைப்படம் பிடிக்க..\nதிருமணப் புகைப்படம் மற்ற எல்லா புகைப்படங்களைப் போலத்தான். ஆனால் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள். இது வாழ்வின் ஒருமுறைக்கான நிகழ...\nவெற்று (EMPTY) - செப்டம்பர் 2012 போட்டி அறிவிப்பு\n‘வெற்று’ அல்லது காலி. EMPTY. இதுதான் நண்பர்களே இந்த மாதத் தலைப்பு. பார்த்ததுமே காலியாக இருப்பதை உணர வைப்பதாக, வெற்றிடத்தின் தாக்கம் தெரிவதா...\n*** வணக்கம் பிட் மக்கா நலமா கேமரா வாங்கணும்னு நாம முடிவு பண்ணிட்டா முதல்ல என்ன தேவைக்காக வாங்குறோம் என்ன பட்ஜெட்ல என்ன பி...\nநீங்களும் இணையலாம்.. படங்களைப் பகிரலாம்..\nஃப்ளிக்கர் காட்சியகம்FLICKR PIT GROUP POOL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilan-superpowerindia.blogspot.com/2016/08/blog-post_56.html", "date_download": "2018-06-20T07:38:56Z", "digest": "sha1:V6D2YKMEFYCQMCJMB3DD57WOBM2ZRFNL", "length": 31413, "nlines": 345, "source_domain": "tamilan-superpowerindia.blogspot.com", "title": "Super Power India: உங்களுடைய இந்த ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது?", "raw_content": " மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்\nஉங்களுடைய இந்த ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது\nஇது ஒரு பயனுள்ள தகவல் மறக்காமல் படித்து விட்டுநண்பர்களுடன் பகிரவும். நன்றி.\nபாலிசியை விநியோகம் செய்த கிளையை.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nமுகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின்\nநகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம்\nஇடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.\nஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட\nவேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000\nரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப\nவிண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள்\nநகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம்\nஅளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள்\nதருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய்\nபத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும்.\nஇன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போனவிவரங்கள் கேள்வி பதில் வடிவில்\nகேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தரவேண்டும்.\nபள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nமதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ்,கட்டணம் செலுத்திய ரசீது.\nஉயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.\nமேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.\nவிண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.\nகாவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க\nமுடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை\nஅதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார்.தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர்\nஅலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.\nகிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்குதுறை மண்டல உதவி ஆணையர்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nகாணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை\nபுதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட\nவிண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.\nசம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன\nவிவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள்\nவழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர\nவேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது\nகுடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.\nமாவட்டப் போக்குவரத்து அதிகாரி.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nபழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.\nகட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).\nவிண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.\nகாவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம்\nFIR ( NON TRACEABLE ) சான்றிதழ் வாங்கியபிறகு\nமாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்ப மனு கொடுக்க வேண்டும்.\nபான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட\nஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nபாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச்சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள். எவ்வளவு கட்டணம்\nஅரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.\nகால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.\nபான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில்\nதேவையான விவரங் களைக் குறிப்பிட்டு\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nகாவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல்\nஅல்லது ஃபோலியோ எண். எவ்வளவு கட்டணம்\nதனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால்,பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.\nமுதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம்\nஎழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில்\nபுகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.\nபத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nகாவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள். எவ்வளவு கட்டணம்\nஆவணக் கட்டணம் 100 ரூபாய்.இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20\nஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.\nகிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.\nசம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nவங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது\nடெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி\nவாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல்\nதெரிவித்து, அதன் மூலம் மோசடியான\nபரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி\nபுது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.\nநகல் பட்டா கோரும் விண்ணப்பம்.\nஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.\nமுதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர்\nபரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில்விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nகாவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.\nஇந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40\nநாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக\nபாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல்\nதுறையில் புகார் அளித்து கண்டு பிடிக்கப்படவில்லைஎன்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக்\nஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்டபிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.\nகிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக\nவாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும்.\nநிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nதொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான\nதொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக்கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச்\nசான்று காண்பித்து வாங்க வேண்டும்.\nI Have to do some good things for my country. I am a jolly & practical guy.பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. என்னை தொடர்பு கொள்ள........ என் மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: +91 99xxx 26828\nஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு திருட்டுக் கட்சி\nநம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ...\nவைகுண்டராஜனால் ரூ10,000 கோடி அரசுக்கு இழப்பு.\nமிக ஆழமான பரந்த பொருளை கொண்டவை.\nஅமாவாசை குறித்த சில முக்கியத் தகவல்கள்\nவெரிகோஸை குணப்படுத்த மூலிகை வைத்தியம்\nஅதிக விலையுள்ள விமான டிக்கெட்.......\nநன்றியில் ஊறியது தினம், வீறிட்டு வெளிவந்தது ஒரு கவ...\nஅ.தி.மு.க. கொடியை வடிவமைத்தவரும், இரட்டை இலைச் சின...\nசீக்கிரமாய் குடி நம்மை அழித்து விடும்.\n\"புரிதலை விட தெளிதலே எப்பவும் முக்கியம்\"\nபலவீனம் உற்றோர் வாசிக்க வேன்டாம்\nநண்பர்களே இனிமேல ⛽் பெட்ரோல் பங்க் சென்று பெட்ரோல்...\nபகலில் நடக்கும் எந்த வாக்குவாதமும் அன்று இரவிற்குள...\nபெரும்பாலான மொபைல்கள் சுற்றியுள்ள 900Mhz அளவிற்கு...\nஎதிர்மறை எண்ணங்களை களைவது எப்படி\nஇசைஞானியின் சுவாராஸ்யமான பேட்டி பிலிமாலயா பேட்டி -...\nஒலிம்பிக் செலவு 100 கோடி: மத்திய அரசு\nபு‌ற்றுநோய் - ப‌ப்பா‌ளி இலை\nயார் வீட்டு சொத்தை கொள்ளையடித்து யாருக்கு கொடுப்பத...\nஆங்கில மருத்துவர்களை குறை சொல்ல இல்லை\nகொல்கத்தா பாடசாலை ஒன்றினால் பெற்றோருக்கு அனுப்பி வ...\nஇசைஞானியை பற்றி இயக்குனர் சிகரம் திரு. கே. பாலசந்த...\nஉலகில் தமிழர் மகிழ்ச்சியாக வாழும் இடங்களில் ஒன்று ...\nவயிற்றில் ஏற்படும் வலி, எரிச்சல், அடிக்கடி ஏப்பம்,...\nஜோக்கர் பட வசன முத்துக்கள்:\nபூண்டு விழுதுகளை 7 நாட்கள் வரை சுத்த‍மான‌ தேனில் ஊ...\nகொய்யா பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா\nநாள்தோறும் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடித்...\nஇராமயணத்தில் வரும் இராவணன் இயற்றிய 27 நூல்கள்\n\"நாயை விட மனிதன்தான் பலசாலி''\nஉங்களின் பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட்டால் சுலபம...\nஇனி அப்படி ஏமாற்ற முடியாது\nவிஜய் டிவியில் ஒரு கொள்ளை கும்பல்\nபுகை பிடிக்கும் பழக்கம் உங்களிடம் உண்டா\nஅப்பனே தேவலாம் . புண்ணியவான்\nபூரி ஜெகன்னாதர் கோயிலின் எட்டு அற்புதங்கள்.i\nஆரோக்கியம் அற்ற வெளிநாட்டு உடை உடுத்துவதா..\nதமிழக மக்களிடம் நடத்தப்படும் புதுவித‌ பொருளாதார சு...\nஏன் அப்படிச் சொன்னார் சுஜாதா..\n2 மணிநேரம் பன்னீரில் ஊறவைத்த‍ உலர் திராட்சையின் ரச...\nதங்கள் தலைக்கு தாங்களே கொள்ளி வைத்துக்கொள்ளும் இன்...\nசிகரெட்டினால் பாதிக்க‍ப்பட்ட‍ நுரையீரலை சுத்த‍ம் ச...\nபவர் ஸ்டாரிடம் நிருபர் கேட்ட கேள்வி ...\nவெளியே சொன்னால் வெட்க கேடு சொல்லாட்டி உடல் நலக் ...\nமனைவி இல்லாத கணவன் உயிரற்ற உடல் போலே \nமருத்துவமனைகளின் அதிரவைக்கும் மறுபக்கம் – மருத்துவ...\nமயில் இறகை வீட்டில் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் ...\nநாம் அனைவரும் தெரிந்திருக்க வேண்டும்\nதேசியக் கொடி ஏற்றும்போது அதில் பூக்கள் வைப்பது ஏன்...\nஉங்களுடைய இந்த ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப...\nகருணாநிதியின் போலி பார்பன எதிர்ப்பு\nபாரதி தன் மொழிக்கும் சமூகத்துக்கும் விட்டுச்சென்றத...\nகண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள்... தெரிந்துகொள்வோ...\nஇதெல்லாம் எங்கேபோய் முடியுமே தெரியலை.\n‘தம்பி, குடியிருக்கும் வீட்டிற்குத்தான் வெள்ளையடிப...\nவாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்..\nஎத்தனை பேர் இதற்காக வீதியில் இறங்கி போராட வருவீர்க...\nவரம் தரும் வரலட்சுமி விரதம்\nஒரு பையன் முட்டை கூடைகளுடன் மிதிவண்டியில் சென்றான்...\nஅஜினோமோட்டோ அள்ளி வழங்கும் நோய்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thanimaiyilidhayam.blogspot.com/2008/03/", "date_download": "2018-06-20T07:03:58Z", "digest": "sha1:UB4DPVGODOH65O7DP3V7FXPVLWFLYXNT", "length": 16059, "nlines": 304, "source_domain": "thanimaiyilidhayam.blogspot.com", "title": "தனிமையில் இதயம்,...: March 2008", "raw_content": "\nபின்னவன் காண்கையில் கானல் நீர் \nபின்னவன் காண்கையில் முன் அவன் \nஅவளின் நா திறக்கையில் ,\nஅந்த பிரிவும் சுகமானதானது ,\nநான் தான் உங்கள் வீட்டுக்கு\nஎழுத்தாய் வருவது தான் காதல் ,.....\nஉன்னை போல் பிறவி எடுக்க,\nகூந்தல் மாலையினுள் ஒழிய ஏன்கண்டேன் \nஓவியமே உன்னை உயிராக ஏன்கண்டேன் \nஎன்னில் இருந்து சிதறிய சிதறல்கள்,\n- ம . பிரகாஷ்.,\nகாதல் உனக்குள் எழுந்த உண்மை \nநண்பனாக பழக இனிமையானவன் ,... தனிமையில் இதயம்,....... காலங்களின் நெற்றியில் பொட்டு வைக்கிறேன் - ஆம் என்னுயிரைப் பிழிந்து கவிதை வடிக்கிறேன். - ஆம் என்னுயிரைப் பிழிந்து கவிதை வடிக்கிறேன். - என் கவிதைகளின் உயிர் நீ உனது தேடல் நான். எனது இணையதளம் : www.thanimaiyilidhayam.blogspot.com\nபரவும் வகை செய்தல் வேண்டும.\nயாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வாள்ளுவர்போல், இளங்கோவைப் போல்\nஉண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை\nதமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்.\nதமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்\nஅதை வணக்கஞ் செய்தல் வேண்டும்.\nஅந்தத்தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்\nஇன்பத்தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்\nஇன்பத்தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்\nஇன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்\nதமிழ் எங்கள் இளமைக்குப் பால்\nஇன்பத்தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்\nதமிழ் எங்கள் உயர்வுக்கு வான்\nஇன்பத்தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nஇன்பத்தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்\nதமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்\nஇன்பத்தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post_49.html", "date_download": "2018-06-20T07:16:45Z", "digest": "sha1:WAXOJPUACKKX6BYIZ32NZAODCGQSGO6V", "length": 7349, "nlines": 68, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "மஹிந்த முயற்சிப்பது ஏன்?: அனுர விளக்கம். - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \" கதைச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார்\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \"தமிழ்ச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார் உலக செம் மொழிகளில் உயர தனிச் சிறப்புடையது தமிழ...\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு தலைமை : பன்முக ஆற்றல் கொண்ட பாவலர் குவைத் வித்யா...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nமறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களுக்கான அஞ்சலிக் கவிதை\n ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா ) ...\nHome Latest செய்திகள் மஹிந்த முயற்சிப்பது ஏன்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வரக்காரணம் அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிக்கவே, என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். வவுனியாவில் பொகஸ்வெவ, நாமல்கம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் விடுதலை முன்னனியின் மக்கள் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்தார். மேலும் அவர், 'மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வரவிரும்புவது அவரையும் அவரது குடும்பம் மற்றும் அவரின் கையாட்கள் மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவித்துக்கொள்வதை நோக்கமாக கொண்டே அரசியலில் பிரவேசிக்கின்றார். அப்படியென்றால் வெற்றிலை சின்னதுக்கு எதிராக யாருக்கு வாக்களிப்பது என்றால், ரணிலுக்கா அவர் இவரை வென்றவராயிற்றே அவர் ஆட்சியில் வந்ததில் இருந்து எதுவும் செய்யவிட்டாலும், மத்திய வங்கியின் 4,200 கோடி நட்ட ஈட்டுவழக்குடன் தொடர்பு பட்டவராயிற்றே ஆரம்பமே இப்படி என்றால் போகப் போக எப்படியோ ஆரம்பமே இப்படி என்றால் போகப் போக எப்படியோ\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnpsclink.in/2017/07/tnpsc-current-affairs-quiz-108-tamil-test.html", "date_download": "2018-06-20T07:34:22Z", "digest": "sha1:BXITKLOSLYNQKMC2NJJYAJIXDZWM3HIJ", "length": 5727, "nlines": 114, "source_domain": "www.tnpsclink.in", "title": "Tnpsc Current Affairs Quiz No.108 Tamil (Sports and International Affairs) - Test Yourself", "raw_content": "\n2017 ஆசிய தடகள போட்டிகளை எந்த இந்திய மாநிலம் நடத்துகிறது\nஈஸ்ட் பெங்கால் கால்பந்து குழுவின் மிக உயர்ந்த கௌரவ விருதான \"பாரத் கவுரவ்\" விருது எந்த இந்திய விளையாட்டு வீரருக்கு விருது வழங்கப்படுவுள்ளது\nலோதா குழு சீர்திருத்தங்களை அமல்படுத்துவதற்காக BCCI-யால் அமைக்கப்பட்ட குழு எது\n2017 சமூக முன்னேற்ற குறியீட்டில் (SPI-Social Progress Index) இந்தியா பெற்றுள்ள இடம் என்ன\nசர்வதேச பொருளாதார சங்கத்தின் (IEA- International Economic Association) புதிய தலைவர் யார்\nயுனெஸ்கோ 2019 ஆண்டுக்கான \"உலக புத்தக தலைநகரமாக\" என எந்த நகரத்தை தேர்ந்தெடுத்துள்ளது\nஉலகின் முதல் வன நகரத்தை (world’s first forest city-Liuzhou) எந்த நாடு கட்டியெழுப்ப துவங்கியுள்ளது\nG20 நாடுகளின் 12 வது உச்சிமாநாடு (7-8, ஜூலை 2017) எந்த நாட்டில் நடைபெறவுள்ளது\nஅரசாங்கத்தின் திறன் இந்தியா 2017 பிரச்சாரத்திற்கான புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய பாலிவுட் நடிகை யார்\nஉலகின் இரண்டாவது உயர்ந்த பசுமை மதிப்பீட்டை (World’s Second Highest Green Rating) பெற்ற நிறுவனம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.ularuvaayan.com/2010/10/blog-post_11.html", "date_download": "2018-06-20T07:27:55Z", "digest": "sha1:U2YMK3I6I5SBCETNVXP72EEA7SGPOFSH", "length": 14922, "nlines": 200, "source_domain": "www.ularuvaayan.com", "title": "ularuvaayan: இன்று ஒரு தகவல்", "raw_content": "\nவாத்சாயனர் வகுத்த நான்கு கட்டங்கள்\nஒவ்வொரு குடும்பத்திலும் நல்லவர்கள் உருவாக வேண்டும் என்றால் அவர்களுக்கு ஆரோக்கியமான செக்ஸ் உறவு குறித்த புரிதல் இருக்க வேண்டும். செக்ஸை பயன்படுத்தி தங்கள் உடலையும், அதன் மூலம் நாட்டின் ஆரோகியத்தையும் எப்படி பராமரிப்பது என்று சொல்லித்தரவே காம சாஸ்திரங்கள் ஏற்பட்டன. இப்படி எழுதப்பட்ட பல காம சாஸ்திரங்கள் வாத்சாயனர் எழுதிய காமசாஸ்திரம் சிறந்ததாக கருதப்படுகிறது.\nவாத்சாயனர் தனக்கு முன்னால் பலர் எழுதிய அனைத்து நூல்களிலும் என்ன இருந்தது என்பதை தொகுத்து தந்திருந்தார். அவர்கள் சொன்ன கருத்துக்களில் ஏற்ககூடியது எது. ஏற்க முடியாதது எது என்பதையும் இனம் பிரித்துக் கொடுத்தார்.\nகாமசூத்திரத்தை படிக்கும் போது பல இடங்களில் சந்தேகம் ஏற்படலாம். அதற்கு அவரே கேள்வி கேட்டு பதிலும் சொல்கிறார். இப்போது ஏறக்குறைய அனைத்து இணைய தளங்களிலும் இருக்கும் 'பிரிகுவன்ட்லி ஆஸ்க்டு கொஸ்டின்ஸ்' (எப்.ஏ.க்யூ) போன்றது அது.\nஒரு மனிதனின் வாழ்கையை நான்கு கட்டங்களாக பிரிக்கிறது. காமசூத்திரம். பூமியில் பிறக்கும் ஒவ்வொரு ஜீவனும் இந்த பூமிக்கு வந்த யாத்ரீகர்கள் என்று தான் ரிஷிகள் கருதினார்கள். இதனால் மனிதனின் வாழ்க்கை ஒரு பயணமாகவே கருதப்பட்டது.\nஇந்த வாழ்வின் முதல் கட்டம் பிரம்மச்சரியம். இதற்கு திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது என்று அர்த்தம் அல்ல. இளம் பிராயத்தில் கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் தரவேண்டும். மற்ற ஆசைகளை கல்வி முடியும் வரை ஒதுக்கி வைக்க வேண்டும் என்பதே பொருள்.\nதிருமணங்களில் காசியாத்திரை என்று ஒரு சடங்கு உண்டு. அந்தகாலத்தில் உயர்கல்வி காசியில் மட்டுமே இருந்தது. எனவே உள்ளூர் கல்வியை முடித்துவிட்டு மேற்கல்விக்காக பிரம்மச்சாரி காசிக்கு புறப்படுவான். அப்போது தாய் மாமன் வந்து வழிமறித்து 'மாப்பிள்ளை, படித்தது போதும், எனது மகளை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வை மேற்கொள்ளுங்கள்' என்று கேட்டு மகளை திருமணம் செய்து வைப்பார். இந்த பழைய வழக்கம் தற்போதும் நீடிக்கிறது.\nஇரண்டாவது கட்ட யாத்திரையில் தாம்பத்திய உறவில் சுகம் அனுபவிப்பது. குடும்பத்தை காப்பாற்றுவது என இணைந்து செய்ய வேண்டிய கடமைகள் பல இந்த பருவத்தில் உள்ளன.\nமூன்றாவது கட்டம் வான பிரஸ்தம். இதை ஓய்வுக்காலம் எனலாம். தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட மகன் வசம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு, ஒதுங்கி நின்று அவனுக்கு வழிகாட்டுவது இந்த பருவம். எந்த அதிகாரமும் இல்லாமல், ஆனால் அனைத்துமே தன் கண் அசையும்படியே நடப்பதை பார்த்து பெருமிதமாக வாழும் கால கட்டம்.\nலோக யாத்திரையின் நான்காவது கட்டம் சந்நியாசம். எல்லா பொறுப்புகளையும் துறந்துவிட்டு ஓய்வாக பொழுதை கழிப்பது, வீட்டிலோ அல்லது காட்டில் இருக்கும் ரிஷிகளின் ஆசிரமத்திலோ மீதி வாழ்கையை கழிப்பது.\nஒவ்வொரு குடிமகனும் இப்படி முறைப்படி லோக யாத்திரை மேற்கொள்ள தேவையான வசதிகளை செய்து கொடுப்பது, அரசனின் கடமை என்று காமசூத்திரம் சொல்கிறது.\nவெறும் செக்ஸ் உறவு முறைகளை பற்றி மேட்டுமே பட்டியலிடாமல், வாழ்க்கை தத்துவங்களை பற்றியும் தெளிவாக சொல்கிறது. வேறெந்த செக்ஸ் புத்தகத்திலும் கிடையாது என்பது தான் வாத்சாயனரின் சிறப்பு.\nம னதில் ஆழ்ந்து போன விஷயங்களும் , சம்பவங்களுமே கனவுகளாக வருகின்றன என்பதே இதுவரை உளவியல் ஆய்வாளர்களின் கருத்து . ஆனால் அதையும் தா...\nதமிழக ' சிலந்தி மனிதன் ' சாதனை செ ங்குத்தான சுவர்களில் எந்தவித பதற்றமும் இல்லாமல் , விறு , விறுவென ஏறியும் , தலைகீழாக இறங்க...\nஅர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது\nமுற்றுகையும் - முற்றுகையின் பின்னும் ... ' அர்த்த சாஸ்திரம் ' எனும் சாணக்கியரின் நீதிநூல் உலகத்தையே ஆளும் ஞானத்தைத் தர...\nஊர் கூடி உளறினால் உண்மைகள் தெளிவாகும். எதையும் எங்கேயும் எப்போதும் எடுத்தியம்பல் எம் பணி.\nநேருவின் மறைவு பற்றி கருணாநிதி படித்த இரங்கல் கவித...\nஉலகின் உண்மையான ஹீரோ ஒரு தமிழன்\nசூரிய குடும்பத்தில் புதிய கிரகம்\nஷபனா ஆஸ்மியுடன் ஒரு நேர்காணல்\nஉங்களுக்கு ஒரு சின்ன டெஸ்ட் \nபால் சப்ளை செய்யும் நாய்\nஎதையும் எங்கேயும் எப்போதும்... உள்ளதை உள்ளப்படி உரைப்பதே எம் பணி.\nரியல் ஜோடி நம்பர் 1\nஐ.பி.எல். கோலாகல நிறைவுவிழாவில் ஏ.ஆர்.ரகுமான்\nலைப் ஆஃப் பை - Life of PI\nரியல் ஸ்டீல் - Real Steel\nஉங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு - பீர்பால் வழி\nதமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்\nவேலை வாய்ப்புக்கு உதவும் வெளி நாட்டு மொழிகள்.\nஇருளர்கள் : ஓர் அறிமுகம் - K.குணசேகரன்\nசுரேஷ் பிரேமசந்திரன் - பாராளுமன்ற உரை\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part IV\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part III\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part II\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part I\nலிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்\nஆபிரகாம் லிங்கனுக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - மூத்த மகள் ஹில்டாவுக்கு எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - குழந்தைகளுக்கு எழுதிய கடிதம்.\nசே குவேராவின் கடிதங்கள் - மனைவிக்கு எழுதிய கடிதம்\nஅப்பருடன் 60 வினாடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/health/wellness/2017/heres-good-news-for-coffee-lovers-they-live-longer-016066.html", "date_download": "2018-06-20T07:21:25Z", "digest": "sha1:S3OEL3APJ7WTPTSLRMAT7I6FCDHA2ZBF", "length": 11401, "nlines": 114, "source_domain": "tamil.boldsky.com", "title": "காஃபி குடிச்சா ஆயுள் காலம் நீடிக்குமா? உங்களுக்கான ஒரு செய்தி!! | Here's Good News For Coffee Lovers: They Live Longer - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» காஃபி குடிச்சா ஆயுள் காலம் நீடிக்குமா\nகாஃபி குடிச்சா ஆயுள் காலம் நீடிக்குமா\nகாஃபி குடிப்பதால் நீண்ட காலம் வாழலாம் என்ற புதிய தகவல் ஒன்று அமெரிக்காவில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் செளதர்ன் கலிபோர்னியா(USC) நடத்திய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.\nஇந்த ஆராய்ச்சியின் போது 180,000 பேர்கள் கலந்து கொண்டனர். அதில் வழக்கமாக காஃபி குடிப்பவர்களை ஆராய்ச்சி செய்ததில் அவர்களின் ஆயுட்காலம் நீள்கிறது என்பது தெரிய வந்துள்ளது.\nஇந்த ஆராய்ச்சி ரிப்போர்ட் என்ன சொல்கிறது என்றால் காஃபி குடிக்கும் மக்களின் இறப்பு காஃபி குடிக்காத நபர்களை காட்டிலும் 12% இறப்பு முன்னாடியே ஏற்படுவது குறைப்படுகிறது என்று ஜேர்னல் அனல்ஸ் ஆஃப் இன்டர்னல் மெடிசனில் வெளியிடப்பட்டுள்ளது.\n2 மாதங்களில் 26 கிலோ எடையைக் குறைக்க உதவும் க்ரீன் காபி கேப்ஸ்யூல் பற்றி உங்களுக்குத் தெரியுமா\nமேலும் இந்த ஆராய்ச்சியை தொடர்ந்து ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை காஃபி பருகும் நபர்களின் இறப்பிற்கான வாய்ப்பு 18 %குறைவாக உள்ளது என்றும் கூறியுள்ளனர்.\nஇதிலிருந்து தெரிவது காஃபி விரும்பிகள் தாராளமாக காஃபி குடிக்கலாம் என்றும் அல்லது காஃபின் நீக்கப்பட்ட காஃபி யை பருகலாம் என்றும் இந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் காஃபி குடிப்பதால் இதய நோய்கள், கேன்சர், பக்க வாதம், டயாபெட்டீஸ்,மூச்சுப் பிரச்சினை மற்றும் சிறுநீரக பிரச்சினை போன்ற விளைவுகள் வருவது குறைக்கப்படுகிறது என்று சராசரி 16 வயதான நபர்களிடம் ஆராய்ச்சியை மேற்கொண்டு கண்டுபிடித்துள்ளனர்.\nஒரு மிகப்பெரிய அளவில் ஆராய்ச்சி செய்ய வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த ஆப்பிரிக்கன் - அமெரிக்கர்கள், ஜாப்பனீயர்கள் - அமெரிக்கர்கள், லாட்டின்ஸ் - ஒயிட்ஸ் என்று இரு பிரிவுகளாக பிரித்து ஆராய்ச்சி செய்தனர். ஏனெனில் அவர்களின் உணவுப் பழக்கங்கள், இன வேறுபாடு இவற்றின் அடிப்படையில் நோய்களின் விளைவுகளை ஆராய்ச்சி செய்தனர்.\nஇந்த ஆராய்ச்சியிலிருந்து தெரிய வந்தது என்னவென்றால் இன வேறுபாடு உள்ள காஃபி பழக்கமுள்ள குரூப்கள் மற்ற குரூப்களை காட்டிலும் நோய்களின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெற்றுள்ளது என்று ஒயிட்ஸ், ஆப்பிரிக்கன், லாட்டின்ஸ் அல்லது ஆசியன் போன்றவர்களிடமிருந்து வெற்றிகரமாக தெரிய வந்துள்ளது.\nஆனால் இதன் ஆராய்ச்சியாளர் காஃபி யில் உள்ள கெமிக்கல்கள் இந்த பயனை எந்த அளவு பாதிக்கிறது என்பதை கண்டுபிடிக்கவில்லை. எனவே உங்கள் காஃபி பழக்கத்துடன் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் மேற்கொண்டால் நீடூழி வாழலாம்\nஸ்ட்ரா பயன்படுத்தி பானங்களைப் பருகுவதால் உண்டாகும் நன்மைகள்\nமுதுகு வலியை குறைக்க எளிமையான யோகா பயிற்சி\nஎல்லா ஆயுர்வேத மருந்திலும் இருக்கிற முக்கிய 7 பொருள்கள் என்னன்னு தெரியுமா\nஇனிமே தண்ணி குடிச்சா கூட ஸ்aட்ரால குடிங்க... ஏன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா\nஎல்லாத்துக்கும் நோ சொல்ற ஆளா நீங்க... சபாஷ்... அப்போ உங்களுக்குத்தான் இதுல ஃபர்ஸ்ட் மார்க்...\nஉடல் எடை குறைக்க விட்டமின் டி அவசியமா\nஇனி சாதாரண கிழங்குக்கு பதிலா இந்த ஊதா கலர் சர்க்கரைவள்ளி வாங்குங்க... எதுக்குன்னு தெரியுமா\nபார், ரெஸ்டாரண்டில் வேலை செய்யும் பெண்கள் கணிசமான டிப்ஸ் வாங்குவதற்காக செய்யும் வேலைகள்...\n இத எல்லாம்... ஸ்ட்ரிக்ட்லி ஒன்லி ஃபார் 90'ஸ் கிட்ஸ் # Photo Story\nபார்க்க விஜய் மாதிரி இருக்காருல, ஆனா இவரு யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க # Rare Photos\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/roja-2.html", "date_download": "2018-06-20T07:53:16Z", "digest": "sha1:WBTQBTUA5SEBUMW5P4R4CXM4ZVOAJ6BP", "length": 10029, "nlines": 149, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | financiers petition on roja was dismissed by court - Tamil Filmibeat", "raw_content": "\nநடிகை ரோஜாவுக்கு எதிராக பைனான்சியர் போத்ரா நீதிமன்றத்தில் தாக்கல்செய்திருந்த இடைக்கால மனு திங்கள்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.\nநடிகை ரோஜாவின் சகோதரர் குமாரசாமி ரெட்டி திரைப்படம் எடுப்பதற்காகபோத்ராவிடம் கடன் வாங்கியிருந்தார். அந்த கடன் தொகையை திருப்பி தருவதாகநடிகை ரோஜா உத்தரவாதம் அளித்திருந்தார். ஆனால் சொன்னபடி ரோஜா கடன்தொகையை திரும்ப செலுத்தவில்லை. இதனால் போத்ரா நீதிமன்றத்தில் வழத்குதொடர்ந்தார்\nஅவர் ரோஜா தனக்கு கடன் தொகையை திரும்ப தராததால் அவர் நடிக்கும் படத்தின்சம்பளப் பணத்தை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் எனவும், அவர் நடித்துள்ள சிலபடங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும். மேலும் குமாரசாமி ரெட்டிதயாரித்தலத்தி சார்ஜ் படத்தை டப்பிங் செய்து வெளியிட தடை விதிக்க வேண்டும்\nஇந்நிலையில் நடிகை ரோஜாவுக்காக, சாலிக்கிராமத்தில் இருக்கும் தனது ரூ 30 லட்சம்மதிப்புள்ள சொத்தை பிணையமாக அளிப்பதாக இயக்குனர் செல்வமணிநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nஇதைத் தொடர்ந்து பைனான்சியர் போத்ரா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டஇடைக்கால மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ராமமூர்த்தி உத்தரவிட்டார்.\nமேலும், ரோஜாவின் சம்பளப் பணத்தை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்றமனுவையும் தள்ளுபடி செய்தார். லத்திசார்ஜ் படத்தை டப்பிங் செய்து வெளியிடக்கூடாது என்ற மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது.\nஇந்த படத்தை தமிழ், மலையாளத்தில் டப்பிங் செய்து வெளியிடலாம். இதுதொடர்பான ஒப்பந்தங்கள் காசோலை மூலமாகவோ அல்லது டிமாண்ட் டிராப்ட்மூலமாகவோ தான் செய்யப்பட வேண்டும் என நீதிபதி ராமமூர்த்தி உத்தரவிட்டார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநடிக்க வந்த புதிதில் பணத்திற்காக அட்ஜஸ்ட் செய்தேன்: ராதிகா ஆப்தே\nசென்னையில்.. மெர்சல் வசூலை மிஞ்சியது காலா..\nஏன் கமலா, உதயம் தியேட்டர்களில் காலா வெளியாகவில்லை.. வுண்டர்பார் நிறுவனம் விளக்கம்\nசிவாஜி கணேசனை வைத்து பல படங்கள் இயக்கிய முக்தா சீனிவாசன் காலமானார்\nதீவிர களப்பணி செய்யும் 78 வயது ரசிகை... பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்திய ரஜினி\nகுன்றத்தூரில் பயங்கரம்: கத்திமுனையில் நடிகையை பலாத்காரம் செய்த 3 பேர்\nஎல்லாம் சரி, பிறந்தநாள் அன்று அஜித் எங்கப்பா\nலுங்கி, அன்ட்ராயர் இல்லாமல் சென்றாயனை கதறவிட்ட பிக் பாஸ் #BiggBoss2tamil\nஓவியாவுக்கு பிக் பாஸ் தேவைப்பட்டது போய், இப்போ பிக் பாஸுக்கு தேவைப்படும் ஓவியா #Oviya\nநடிகர் என்பதில் பெருமையில்லை... கல்விக்கு உதவுவதையே உயர்வாக எண்ணுகிறேன்: சூர்யா\nகொஞ்சம் டான்ஸ், கொஞ்சம் டாஸ்க், இரண்டாம் நாள் பிக் பாஸ்- வீடியோ\nமிஸ் இந்தியா பட்டம் பெற்ற சென்னை பெண்-வீடியோ\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கணவன் மனைவி சண்டை\nபிக் பாஸையே கதறவிட்ட சென்றாயன்- வீடியோ\nசண்டைக்கு தயாராகும் யாஷிகா- வீடியோ\nபோட்டியாளரை வெறுப்பேத்திய யாஷிகா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://avalpakkam.com/?cat=9", "date_download": "2018-06-20T07:19:01Z", "digest": "sha1:MFEJGZHWKVTWWNB5TR25MO2D5JSA4GA7", "length": 5601, "nlines": 55, "source_domain": "avalpakkam.com", "title": "தனிதிறமை – Aval Pakkam", "raw_content": "\nஅக்னிப் பறவைகள் : அத்தியாயம்-7\n-லதா சரவணன் கருணையே அலையாய் பொங்கி வந்த கடலில் அனலாய் திரண்ட சுனாமியின் சுவடுகளாய் மூதூர். அரைவயிறு கஞ்சியின் ஆசையும் கலைந்து, உலை வைக்கவே திண்டாடி முத்தென பெற்ற செல்வத்தை பதியனாய் அயல் மண்ணிற்கு விதைத்தனர். இளமையில் வறுமை ஏட்டினில் பதிந்த …\n-சங்கீதா பாக்கியராஜா Staring, Hooting, Ogling, Cat calling என்று பல்வகையில் சொல்லப்படும் பெண்களைக் கேலி செய்தல் உலகமெங்கும் மனிதம் மதிக்கும் நபர்களால் தொடர்ந்து பரவலாக கண்டிக்கப்பட்டு வருகின்றது. என்னைப்பொறுத்தவரையில் சிரித்துக்கொண்டே அவர்களைக் கடக்க வைக்கும் கள்ளமில்லாத சில ஆண்களின் கேலியை …\nஅக்னிப் பறவைகள் : அத்தியாயம்-6\n-லதா சரவணன் சிட்டுக்குருவியே காத்துக்கிடப்பது திண்ணை மட்டுமல்ல தானியங்களை இரைத்து இரைத்து மறுத்துப்போனது கரங்களும்…… ஒன்றாய் வராமல் உவகையாய் ஒற்றுமையாய் குவிந்து… துள்ளிக்கொண்டு சின்னஞ்சிறு சிறகு விரித்து சருகாய் உரிந்துபோன என் மனதிற்கு ஆறுதலாய்….வாசல் தேடி வந்த சாம்பல் நிறத்து தேவதையே …\nஅக்னிப் பறவைகள் : அத்தியாயம்-5\n-லதா சரவணன் சென்ற வாரத் தொடரில் நாம் பெண்களின் இழிநிலைப் பற்றி குறிப்பிட்டு இருந்தோம் அதைப் படித்து சீரணிக்க முயல்கின்ற போது இன்னும் இரண்டு செய்திகள் வெளியாகி நம் நெஞ்சை கணக்க வைத்து விட்டன. ஆம் ஐ.டியில் பணிபுரியும் உமா மகேஸ்வரியின் …\nஅக்னிப் பறவைகள் : அத்தியாயம்-4\n-லதா சரவணன் பெண்ணே…… பெண்ணே சில நாட்களாக என் மனதை உறுத்திவரும் விஷயங்களின் குமுறல்கள்தான் இந்தத் தொடர்…. எத்தனையோ நிகழ்வுகள் நம்மைச்சுற்றி ஊடகம், பத்திரிக்கைகள் வாயிலாக வலம் வருகிறது, ஒவ்வொரு பக்கமும் பெண்கள் படும் வேதனைகளையும் அவமானங்களையும் தாங்கியபடி, காற்றைப்போல் இலக்கில்லாமல் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://denaldrobert.blogspot.com/2012/10/blog-post_1051.html", "date_download": "2018-06-20T07:05:22Z", "digest": "sha1:DM6IJ26N2OKCA5XTSJV6TOQB44MDFRDV", "length": 3304, "nlines": 32, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: சம்பள பாக்கிக்காக நிர்வாண போராட்டம் நடத்திய விமான பணிப்பெண்கள்!", "raw_content": "\nசம்பள பாக்கிக்காக நிர்வாண போராட்டம் நடத்திய விமான பணிப்பெண்கள்\nஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட்டில் சம்பள பாக்கியை கண்டித்து விமானப் பணிப்பெண்கள் நிர்வாண போஸ் கொடுத்து போராட்டம் நடத்தினர்.\nஸ்பெயினில் பிரபல ஏர்காமெட் விமான போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றும் பணிப் பெண்களுக்கு எட்டு முதல் ஒன்பது மாத சம்பளம் வரை பாக்கியுள்ளது.\nஇதை பல்வேறு வழிமுறைகளில் கேட்டும் நிர்வாகம் அசைந்து கொடுக்கவில்லை. எனவே நிர்வாண போராட்டம் நடத்துவது என பணிப்பெண்கள் முடிவெடுத்தனர்.\nஇதன்படி, விமான கேபின் மற்றும் விமானத்தின் பல்வேறு பகுதிகளில் பின்னணியுடன் நிர்வாணமாக காலண்டருக்கு போஸ் கொடுத்து பணிப்பெண்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://engalblog.blogspot.com/2018/04/blog-post_21.html", "date_download": "2018-06-20T07:58:20Z", "digest": "sha1:QP4WS4UTCBHXKP67FATENPP2ROJKRLVC", "length": 57700, "nlines": 482, "source_domain": "engalblog.blogspot.com", "title": "முசாஃபர் அஹமது கான். | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\n1) 'எனக்கு அரசு வேலை கோட்டு என்று கேட்கவில்லை. யாரிடமாவது கைகட்டி வேலை செய்ய நேர்காணல்களுக்குச் செல்லவில்லை. படிப்படியாக முன்னேற்றம். முன்னேறத்துடிக்கும் ஆர்வம். பாராட்டு விழாவில் இவர் பேசும்போது \"மதுரை வாசியா\" என்று அமைச்சரிடம் இவரைப்பற்றிக் கேட்ட பிரதமர். வாழ்த்துகள் சண்முகப்ரியன்.\n2) அன்னசத்திரம் ஆயிரம் கட்டவில்லை. ஆங்'கோர்' ஏழைக்கு அல்ல, பல ஏழைகளுக்கு பாடம் பயிற்றுவிக்கும் மகேஸ்வரி. கோடிகோடியாக பணம் போட்டு கல்லூரிகள் கட்டி கோடிகோடியாகப் பணம் பார்க்கும் கல்வித்தந்தைகளும் செய்யாத சேவை.\n3) நாடு இருக்கும் இருப்பில் இருக்கும் வசதிகளை வைத்து நம் வேலைகளை முடித்துக் கொள்வதே அறிவுடைமைத்தனம். நாம் அன்றாடம் பயன்படுத்தி, வீணாகும் தண்ணீரை அல்லது கழிவு நீரை வடிகட்டி, விவசாயத்துக்குப் பயன் படுத்தி நல்ல விளைச்சல் கண்டிருக்கும் அரியலூர் விவசாயி செல்வம். இவர் ரசாயனப் பூச்சிக் கொல்லி மருந்தையும் தவிர்த்தவர்.\n4) ஏ டி எம் மில் பணம் எடுக்கச் சென்றபோது கேட்பாரற்றுக் கிடந்த ரூபாய் ஐம்பதாயிரத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த அரசு ஊழியர் துரைராஜ்.\n5) ஒன்பது வயதில் இது பெரிய சாதனை. ஜம்மு - காஷ்மீரில் குரேஸ் பகுதியில் உள்ள பள்ளியில் மூன்றாவது படிக்கும் முஸாபர் அஹமது கான்.\n6) குணமாகியும், வீட்டுக்கு அழைத்து செல்லப்படாதவர்களும் உள்ளனர். அவர்களுக்காக, 'ஹோம் எகெய்ன்' திட்டத்தில், நாங்களே வீடுகளை அமைத்து, நாலைந்து பேர் மற்றும், 'கேர் டேக்கர்' ஒருவர் என, தங்க வைத்து, மறுவாழ்வுக்கான பயிற்சிகளையும் அளித்து வருகிறோம்.\nஅவர்களுக்கு ஊதியமும் உண்டு. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களை பாதுகாத்து வருபவரும், அமெரிக்கா நாட்டின், பென்சில்வேனியா மாகாணத்தில் வழங்கப்படும் சர்வதேச அளவிலான, 'பென் நர்சிங் ரென்பீல்டு பவுண்டேஷ'னின் விருதைப் பெற்றவர்களில் இளையவரும், முதல் இந்தியருமான, 'பான்யன்' நிறுவனர், வந்தனா கோபிகுமார்.\n7) 'அருகில் வந்தால், கொன்றுவிடுவேன்' என, அந்த திருடன், சிறுவனை மிரட்டி உள்ளான். அதற்கெல்லாம் அசராத அந்த சிறுவன், அசுர வேகத்தில், திருடனை பிடிக்க முயன்றுள்ளான்.சிறுவன் பாய்ந்து வருவதை அறிந்த திருடன், அவனை ஏமாற்ற, செயினை அறுத்து, பாதியை கீழே போட்டு, ஓட்டம் பிடித்துள்ளான். செயினை கீழே குனிந்து எடுத்தால், திருடனை பிடிக்க முடியாது என கருதிய சிறுவன், காலால் துாக்கி வீசி, பந்தை பிடிப்பது போல், செய்னை, 'கேச்' பிடித்து, திருடனை துரத்தி உள்ளான்.திருடனை நெருங்கிய அந்த சிறுவன், சட்டையை பிடித்து இழுத்து, அவனது காலுக்கு அடியில், தன் காலை நீட்டி, திருடனை கீழே தள்ளினான்......சூர்யா - இப்போதைய ஹீரோ.\nLabels: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nஅன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்...\nஅனைவரும் பாராட்டுக்குரியவர்கள்... எனினும் நாடு இருக்கும் நிலையில் சூர்யாவின் வீரம் அனைவரிடமும் விளைய வேண்டும்....\nஎன்ன... தூக்கம் கலைய வில்லையா இன்னும்\nகாலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்... தூக்கம் எல்லாம் இல்லை. மூன்றே முக்கால் அல்லது நான்கு மணிக்கு எழுந்து விடுவேன் ஐந்தரை மணியிலிருந்து இங்குதான் இருக்கிறேன். கணினி படுத்தும்பாடு சொல்ல முடியவில்லை போங்கள்... போட்டுக் கொஞ்ச நேரத்திலேயே அணைந்து விடுகிறது - மறுபடி, மறுபடி...\nவாங்க வல்லிம்மா.... மெதுவா வாங்க...\nஅன்பு சூர்யாவின் வீரம் பிரமிக்க வைக்கிறது.\nஒன்பது வயது முசாஃபர் அலி கான். எவ்வளவு பெரிய சாதனை.\nமுதியோரைக் காக்கும் நல்லவர்கள் என்று அத்தனை நபர்களும் தெய்வமாகப்\nஅனைவரும் வாழ்க வளமுடன். நன்றி ஸ்ரீராம்.\nகாலை வணக்கம் பானு அக்கா.. நன்றி வல்லிம்மா.\nஅனைத்து செய்திகளும் சிறப்பு. நல்ல மனம் கொண்டவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்..\nநிஜ ஹீரோ சூர்யாவை தவிர வேறு யாரும் மனசுல நிக்கல. அனைவருக்கும் பாராட்டுகள்\nபதினெட்டாம் தேதியிலிருந்து எங்கள் ப்ளாக் உள்ளேயே வர முடியவில்லை. எதுவும் தோன்றவில்லை. ஸ்ரீராம் முகநூலுக்குப்போய், ஏதோ லிங்கைப்பிடித்து உள்ளே வந்து படித்த பிறகு ஒரு சாதனை. பதிவில் வந்த யாவரும் சாதனையாளர்கள்தான். நல்ல உள்ளங்களும் சாதனைதான். அன்புடன்\nசில செதிகள் மனதில் நிற்கின்றன சில புகழைத் தேடுவது போல் இருக்கிறதுசில தேவையற்றவை என்று தோன்றுகின்றது மொத்தத்தில் சமூகத்துக்கு நலன்விளைந்தால்சரி\nகாஷ்மீர் சிறுவனின் கண்டுபிடிப்பைப்பற்றி தினமலரில் பின்னூட்டமாக போட்ஸ்வானா தமிழர் செல்வராஜ் பிரபு என்ன எழுதியிருக்கிறார் என்பதைப் படித்தீர்களா\nஉண்மையில் எங்கள் ப்ளாகிற்குள் நுழைவதே சாதனை :)))) காமாட்சி அம்மா சொல்வது சரியே\nமுத்ரா திட்டம் அருமையான திட்டம். பல பயனாளிகள் குறித்தும் கேள்விப் பட முடிகிறது. \"பான்யன்\" ஆரம்பித்த போதில் இருந்தே ஓரளவுக்குப் பரிச்சயம். காஷ்மீர் சிறுவன் பாராட்டுக்கு உரியவன். மற்றவர்களுக்கும் பாராட்டுகள்.\nசில படித்தவை. இருந்தாலும் ஒட்டுமொத்தமாக தொகுத்துத் தரும் விதம் அருமை.\nஅறிமுகபடுத்திய அனைவரும் பாராட்டுவதற்கும், போற்றதலுக்கும் உரியவர்கள். சிறுவன் சூர்யாவின் துணிச்சல் மிகவும் வியக்கதக்கது. அனைவருக்கும் வாழ்த்துக்கள். அனைவரின் நற்செயல்கள் பற்றி பகிர்ந்த தங்களுக்கும் நன்றிகள்.\nபணத்தைத் திருப்பி கொண்டுவந்த கொடுத்த உத்தமர் வாழ்க வளமுடன்.\nஇஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சம பங்கு எடுத்து அரைத்து, அதில் கொஞ்சம் வேப்பெண்ணெய் விட்டு, பசு மாட்டு கோமியம் கலந்து, தண்ணீர் சேர்த்து வயலில் தெளித்தேன்.கெடுதல் செய்யும் பூச்சிகள் எதுவுமே என் வயலில் இல்லை//\nஇது நல்ல பூச்சி கொல்லியாக இருக்கே\nகாமாட்சி அம்மா சொல்வது போல் சில நேரம் முக நூல் வழியாகதான் வருவேன் உங்கள் தளத்திற்கு.\nசண்முகப்பிரியன் “அட” போட வைக்கிறார். அவர் மேலும் வளர்ந்திடவும் கனவு நனவாகிடவும் வாழ்த்துகள்.\nஇரவின் வெளிச்சம் மிக மிக அருமையான முயற்சி அதுவும் அதிகம் படிக்காதவர் ஆயினும் அவர்களது ஐடியா மிகவும் வரவேற்கப்பட வேண்டியய் ஒன்று. இன்னும் வெளிச்சம் பரவிடட்டும். அவர்களின் கனவு நனவாகட்டும்…\nஅரியலூர் விவசாயியின் தண்ணீர்ச்சிக்கனம் மற்றும் இயற்கை விவசாயம் அருமை எல்லோருமே க்டைபிடிக்கலாம். வாழ்த்துகள் அவருக்கு\nகீதா: இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சம பங்கு எடுத்து அரைத்து, அதில் கொஞ்சம் வேப்பெண்ணெய் விட்டு, பசு மாட்டு கோமியம் கலந்து, தண்ணீர் சேர்த்து வயலில் தெளித்தேன்.கெடுதல் செய்யும் பூச்சிகள் எதுவுமே என் வயலில் இல்லை// அட இது சூப்பரா இருக்கே. என் சிறிய தோட்டத்திற்கு மிகவும் தேவை ஆனால் பசுமாட்டுகோமியத்துக்கு எங்கு போவேன் என யோசிக்கிறேன்…அருகில் ஒரு மாடு வைத்திருப்பவர் இருக்கிறார்…கேட்டுப் பார்க்கணும்.. அது சரி அந்தப் பசுமாடு இயற்கை உணவை உண்டு இருக்கணுமே. நான் அறிந்து பசுமாடுகள் வெளியில் தான் அவிழ்த்துப் விடப்படுகின்றன அவை போஸ்டர் எல்லாம் சாப்பிடுகின்றனவே\nஅரசு ஊழியர் துரைராஜ்ஜுக்கு வாழ்த்துகள்.\n(கீதா: ஸ்ரீராம் எங்கள் பகுதியை ஒட்டியிருக்கும் அடையார் இந்திராநகரில் இந்தியன் ஓவர்சீஸ் பேங்கில் பட்ட பகலில் (இத்தனைக்கும் பேங்க் நல்ல செண்டரில் பகுதியில் இருக்கிறது…. துப்பாக்கி முனையில் ஒரு பீஹார் பையன் கொள்ளை அடிக்க முயன்றிட, மக்கள் அனைவரும் பிடித்துக் கொடுத்துவிட்டனர். போலீஸ் வரும் முன். பாராட்டு எல்லாம் நடந்தது போலும்)\n(கீதா: எனக்கு ரொம்பவே தேவையான கண்டுபிடிப்போ ஸ்ரீராம் என்ன சொல்றீங்க ஹிஹிஹிஹிஹி ஜோக்கை விடுங்கள்…..எனக்கென்னவோ இதை நம்பமுடியவில்லை ஸ்ரீராம். ஏனென்றால் சுனாமி வந்த போழுது சன் டிவியில் ஒரு சிறுவன் சுனாமி எச்சரிக்கைக் கருவியைக் கண்டுபிடித்திருப்பதாக ஓடிக் கொண்டே இருந்தது….சுனாமி எச்சரிக்கைக் கருவிதான் ஏற்கனவே இருக்கிறதே பசிஃபிக் கடலில் கூடப் பொருத்தி இருக்கிறார்களே இதென்ன கூத்து என்று….தோன்றியது…இந்தப் பையனை ரொம்பவே கொண்டாடினார்கள்…இப்படி நம்மூரில் பொய்யாகத் தூக்கி வைத்துக் கொண்டாடும் ஊடகங்கள் மலிந்து கிடக்கின்றன. ஆனால் அதே சமயம் உண்மையான அறிவு ஜீவிகளை நம் ஊர் கண்டு கொள்ளாமல் போவதால் அவர்கள் இருப்பதென்னவோ அயல்நாட்டில்….ஹும்)\nவந்தனா கோபிகுமார் செய்திருப்பது மிக மிக அருமை வாழ்த்துகள்\n(கீதா: ஆமாம் மிக மிகத் தேவையான ஒன்று. இங்கு அடையார் கேன்ஸர் இன்ஸ்டிட்யூட்டில் நலம் பெறும் குறிப்பாகப் பெண்களை அழைத்துப் போக யாரும் வருவதில்லை. அது போல கணவனோ மனைவியோ அல்லது முதியோரோ, ஏன் குழந்தைகளைக் கூட…வசதியற்றோர் விட்டுச்க் சென்றுவிட்டுமீண்டும் வந்து அழைத்துச் செல்வதில்லை என்று அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கப் பல முயற்சிகள் மேற்கொண்டு செய்துவந்த அப்பெண்மணி வாடகைக்கு அல்லாமல் சொந்தமான இடம் அமைக்க வேண்டும் என்றும் மிகவும் முயற்சி செய்து கொண்டிருந்தார். அது ஒரு குழுவாகவே செயல்பட்டது. அதற்காகப் பல திரைப்பட நடிகர் நடிகைகள் ஷோ எல்லாம் நடத்தி நிதி திரட்டியும் கொடுத்தனர். த்ரிஷா, விஜய் என அம்மையத்திற்கு வந்து நன் கொடை வழங்குவதும் உண்டு என்று அவர் சொல்லியிருக்கிரார். இது நான் சொல்லுவது 10 வருடங்களுக்கு முன் அதன் பின் தெரியவில்லை…)\n நிஜ உலகின் ஹீரோ சூர்யா பையனுக்கு வாழ்த்துகள்\nஹோம் எகெய்ன் பானியனின் (Banyan) சிறப்பான திட்டம். சூர்யா வீரமான சிறுவன். பதிவில் குறிப்பிட்ட அனைவருடைய செயல்களும் பாரட்டத் தக்கன.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\n\"திங்க\"க்கிழமை : சுண்டு (chundu) என்னும் மாங்க...\nஞாயிறு 180429 : தென்றல் தாலாட்டாத ரோஜா\nவெள்ளி வீடியோ 180427 : கொடுத்தேன் கண்ணில் முத்தம...\nபுதன் புதிர் ; கதைகளை, பதிவர்களை, திரைப் படங்களைக...\nகேட்டு வாங்கிப் போடும் கதை - மூங்கில் பாலம் - துர...\n\"திங்கக்கிழமை : வாழைத்தோல் சம்பல் - அதிரா ரெஸிப...\nஞாயிறு 180422 :சிக்கிம் - கடைசி வாரம்\nவெள்ளி வீடியோ 180420 : தேனும் பாலும் வேம்பாப் போச...\nஉங்களை பற்றி உங்களுக்கு என்ன அபிப்ராயம்\nபுதன் 180418 :: உங்கள் \nகேட்டு வாங்கிப் போடும் கதை : மஞ்சநெத்தி பூ வாசம்...\n\"திங்க\"க்கிழமை 180416 : வெண்டைக்காய் கிச்சடி - ...\nஞாயிறு 180415 : என் ஆளு வரச் சொல்லியிருக்கா....\nஅமானுல்லாவின் அழகிய சேவையும், அய்யாத்துரையின் விடா...\nவெள்ளி வீடியோ 180413 : உள்ளத்தில் பாசம் உண்டு ஊம...\nபு கே ப 180411 :: ப்ரியா வாரியர், மஞ்சு வாரியர் என...\nகேட்டு வாங்கிப் போடும் கதை- என் செலக்ஷன் - நெல்லைத...\n​\"திங்க\"க்கிழமை : நெல்லிக்காய்த் தொக்கு - நெல...\nஞாயிறு 180408 : ஜன்னலில் மலரைத் தேடினால்...\nவெள்ளி வீடியோ 180406 : ஊர் முழுதும் ஏசட்டுமே உனது...\nஉயிர் காத்த நண்பனைக் கைவிட்ட பசுபதி.\n180404 :: புதன் கேள்வி பதில். யார் அழகு \nகேட்டு வாங்கிப்போடும் கதை : என்னைக் கொஞ்சம் தனிய...\n\"திங்க\"கிழமை 180402 : திரிசங்குபாகம் - கீதா ரெங...\nஞாயிறு180401 : இடம் சொல்லும் படம்.. அல்லது.. ...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nகேட்டு வாங்கிப் போடும் கதை - சுயமரியாதை - கீதா ரெங்கன்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கைடு - ரிஷபன்\nஎங்களை ஏமாற்றிய கிழக்குப் பதிப்பகம்\nசென்ற வாரம் செவ்வாய், புதனில் என் மகன் அலுவலகத்தில் சிறிய புத்தகக் கண்காட்சி / விற்பனை நடத்தி இருக்கிறார்கள். அலுவலகத்திலிருந்து எனக்...\n\"திங்க\"க்கிழமை : ஆப்பிள் Pie பை - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி.\nஇனிமேல் அவர் போட்டோ எங்கள் ப்ளாக்ல வரலைன்னு சொல்லாதீங்கோ. அவர் சின்ன வயதில், சிந்தனை செய்தபோது அவருக்கே தெரியாமல் நான் கிளிக்கினது\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 7 :- - ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 7 :- ”குட்டீஸ் என்ன பண்றீங்க”. தனது ஈஸிசேரில் சாய்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த ஆராவமுதன் ...\nபறவையின் கீதம் - 17 - புத்தர் ஞானம் பெற பல வருடங்கள் பல இடங்களுக்கு அலைந்து திரிந்தார். கடைசியில் கயாவில் ஒரு போதி மரத்தின் கீழ் அமர்ந்து இருந்த போது ஞானம் பெற்றார். பாமரர்களுக்...\nபடித்ததில் வருந்த வைத்தது - *படித்ததில் வருந்த வைத்தது* ஃபேஸ் புக், ட்விட்டர், வாட்சாப் போன்ற விஷயங்கள் இன்று பலரையும் ஆட்டிப் படைக்கிறது என்பது பலராலும் மறுக்கப்படாத உண்மை. போதை வஸ்...\nஅதிரடி ( க்கான) ஓர் அறிவிப்பு - நாளைக்குக் கும்பகோணம் போயிட்டு அங்கிருந்து எங்க குலதெய்வக் கோயில் போகிறோம். மாமனார் காலத்தில் எங்க குடும்பம் அறங்காவலர்களாய் இருந்த பெருமாள் கோயிலுக்கும் ப...\nபிறந்த நாள் வாழ்த்துக் கவிதை - வணக்கம். நான் வலைத்தளம் வந்து 9 ஆண்டு ஆகி விட்டது. என் பேரன் பிறந்தும் 9 வருடம் ஆகி விட்டது. நேற்று அவனது பிறந்த நாளை மகன் வீட்டில் சிறப்பாய்க் கொண்டாடினார...\nவெட்டி தோசையும் அவல் தோசையும்… - மேலும் படிக்க.... »\nஅவசரக் கோலங்கள். - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் அதுவும் ஒரு கணவர் பல மனைவிகள் பலவிதமாகக் குழந்தைகள் ஒற்றுமையாகத்தான் இருந்திருக்கிறார்கள். ஒரு திரைப்படம் வந்து அத்தனை வேடங்...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\n1097. நா.பார்த்தசாரதி - 6 - *நா.பா. எழுத்துக்களில் தனிமனித அறம்* *தேவகாந்தன் * [ நன்றி; அகில் ] (சென்ற ஆண்டு (28-10-2017) கலாநிதி ஏ.கோவிந்தராஜு சிறப்புரையாளராகக் கலந்துகொண்ட ரொறன்ர...\nதிருவாசகத் தேன் - ஸ்ரீ மாணிக்கவாசகர்., ஆவுடையார்கோயில்.. ஒற்றைச் சாலை.. அந்தச் சாலை முழுதும் புழுதி.. அதுவும் செம்புழுதி... காற்றடித்தால் போதும்.. மேலே கிளம்பி - அருகிருக்கு...\nபுதிய ஏற்பாடு പുതിയ നിയമം नया नियम కొత్త నిజంథన - *ந*ட்பூக்களே எனக்கு சிறு வயதிலிருந்தே உடம்புக்கு நலமில்லை என்றால் கலங்கியதே கிடையாது கோடரியில் வெட்டினால்கூட சுண்ணாம்பை தடவி விட்டு போய் விடுவேன் அதே...\n:) - *இப்போ *கோடை காலம் தொடங்கி விட்டமையால, எல்லோரும் *அதிரா ஒரு கவிஞர்:)* என்பதை அடியோடு மறந்திட்டினம்:))... இதை அப்பப்ப நானே ஞாபகப்படுத்த வேண்டிக்கிடக்கே வைரவ...\nஇப்பூவுலகே எனக்கன்றோ - இப்பூவுலகே எனக்கன்றோ ------------------------------------------------- இப்பூவுலகே எனக...\nமன்னவன் என்பவன்.. - # 1 *‘அரசாங்கத்தின் குறிக்கோளானது நாட்டு மக்களைப் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வைப்பது. அரசாங்கம் என்பது அமைக்கப்பட்டிருப்பதே மக்களின் நலனுக்காகவே ...\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை.. - இன்று தந்தையர் தினமாக கொண்டாடப் படுகிறது. உலகில் இருக்கும் ஒவ்வொரு நாட்டிலும், நம் இந்தியாவிலும் தந்தையர் தினம் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த தினம...\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து - *திரு துளசிதரன் வே. தில்லைஅகத்து *எழுதியுள்ள *காலம் செய்த கோலமடி* என்னும் புதினத்தின் அறிமுக விழா சென்னையில் நாளை (17 ஜுன் 2018, எலியட்ஸ் கடற்கரை Schmidt ...\nகுழந்தை மனசு :) - இந்த குழந்தைகளுக்கு மட்டும் இறைவன் எத்தனை கள்ளமில்லா மனசை படைச்சிருக...\n - [image: pictures of keerai] வல்லாரை ஞாபக சக்திக்குப் பயன்படும். வல்லாரை சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்பார்கள். இதை வதக்கித் துவையலாக அரைத்துச் ...\nஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம் - இருநூறு வீரர்கள் வேண்டுமென ராணியிடம் கேட்டிருந்தால் ஏற்பாடு செய்திருப்பேன் என்றும் கிருஷ்ணாயி மேலும் கூறவே குலசேகரன் ஆச்சரியம் அடைந்தான். இது எப்படி முடியு...\n - இந்த முறை வலைத்தளத்திற்கும் எனக்குமிடையே ஒரு இடைவெளி விழுந்து விட்டது. 42 வருடங்களுக்குப்பிறகு இதுவரை ஷார்ஜாவிலிருந்த நாங்கள் துபாய்க்கு குடி பெயர்ந்தோம்...\nபுள்ளி - 3 -      *.  . . .* ◄◄ 1 2         *இ*ப்போதெல்லாம் வெளியே இந்தப்பக்கம் பரங்கிமலை அந்தப்பக்கம் முகப்பேர் வரை ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா - கூட்டமாக இருக்கும் இடத்தில் ஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்கும். அவர்கள் மட்டும் கொசு தொடர்ந்து கடிப்பதாக சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஏன் அத்த...\nபறை வரலாறு - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nஒரு ப்ளேட் மரியாதை கிடைக்குமா என்ன விலையானாலும் பரவாயில்லை - *யாருக்காகப் பாடுகிறார்* மேலும் படிக்க »\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jeyakumar-srinivasan.blogspot.com/2009/", "date_download": "2018-06-20T07:22:15Z", "digest": "sha1:PP3QH4DE7IPSNWSHJKHQ5TMRXONM5YET", "length": 227295, "nlines": 681, "source_domain": "jeyakumar-srinivasan.blogspot.com", "title": "கானகம்: 2009", "raw_content": "\nவிவசாயத்தை பாடமாகப் படித்தமையாலும், காடுகளின் மீதுள்ள தீராக் காதலாலும் எனது வலைப்பதிவிற்கு இப்பெயர். மற்றபடி என்னைக் கவர்ந்த அனைத்தையும் உங்களிடம் பகிரவே இவ்வலைப்பதிவு. இங்கு வந்துள்ள உங்களை வருக வருக என வரவேற்கிறேன்.\nசொல்வனம் - இசைச் சிறப்பிதழ் குறித்து..\nவலையுலகமெலாம் மொக்கைகளின் பின்னாலும், நுன்னரசியல்களின் பின்னாலும் சென்று அறிவியல் தந்த வசதியை வெட்டி அரட்டைகளாக ஆக்கி வைத்திருக்கும் இந்த சூழ்நிலையில், தமிழில் உருப்படியான வலை இதழ்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதில் ஒன்று சொல்வனம் என்பதை நிச்சயம் சொல்லலாம்.\nமாதமிருமுறை, வித்தியாசமான கட்டுரைகளையும், முயற்சிகளையும், அபூர்வமான கலைஞர்களையும், அறிவியலையும் நமக்குத் தருவதில் காட்டும் முனைப்பில் அவர்களது சமூக அக்கறை புலப்படுவதைக் கானலாம்.\nஅதன் தொடர்ச்சியாக இந்த இதழை சொல்வனம் “இசைச் சிறப்பிதழ்” ஆக தயாரித்துள்ளது. நமது வாராந்தரிகளைப் பொருத்தவரை ”இசைச் சிறப்பிதழ்” என்றால் என்னென்ன வாத்தியங்கள் உண்டோ அவைகளைப் பற்றிய சிறுகுறிப்பும், அதை நடிகையர் வைத்திருப்பதுபோல படமிட்டும் வெளியிடுவது மட்டுமே. பெரிய பத்திரிக்கைகள், அதிகம் விற்கும் பத்திரிக்கைகள் என தங்களை அழைத்துக்கொள்ளும் குமுதம், விகடன் போன்ற இதழ்களும் இப்படித்தான் வெளியிடுகின்றன. விதிவிலக்குகளாக சில நல்ல கட்டுரைகள் வந்துவிடுவதும் உண்டு. இந்த மாதிரியான வணிக சூழ்நிலையில் , வலைப் ப்த்திரிக்கை ஒன்றில் இசையைப் பற்றி இப்படி ஒவ்வொரு கட்டுரையையும் மிக நேர்த்தியாக எழுதப்பட்டு, ஒரு நல்ல இசை ரசிகனுக்கு என்னெவெல்லாம் பிடிக்குமோ, அதை தரமான முறையில் வாசகர்களுக்கு வழங்கி இருக்கிறது சொல்வனம் குழு.\nசேதுபதி அருணாச்சலம் எழுதிய பட்டம்மாள் ஒரு சமூக நிகழ்வு என்ற கட்டுரையில், எப்படி இன்றைய தலைமுறைக்கு நமது முந்தைய தலைமுறையின் இசையுலகின் அரசியைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் கூட இல்லாமல் நமது ஊடகங்கள் திரைப்படங்கள் மூலம் சமூகத்தை மழுங்கடித்து வைத்திருக்கிறது என்பதையும், சாதீய ரீதியான உணர்வு எப்படி தகுதியுள்ள ஒருவரை அவரது மறைவின்போது கூட புறக்கனிக்கச் செய்துவிட்டது எனபதைப் பற்றி அக்கறையுடனும், தற்போதைய தமிழ் சமூகம் குறித்தான கவலையுடன் எழுதியிருக்கிறார்.\nவழக்கம்போல இலங்கை தமிழ் எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் ”தாமரை பூத்த தடாகம்” என்ற கட்டுரையில் அவரது இளமைக் காலங்களில் அவருக்கிருந்த இசையுடனான அனுபவங்களை நல்ல நகைச்சுவையுடன் எழுதி இருக்கிறார்.\n//தனக்குப் பக்கத்தில் ஒருத்தன் நின்று மினக்கெட்டு சுருதிப்பெட்டியை இந்த அமத்து அமத்துகிறானே, இவனுடன் கொஞ்சம் ஒத்துப்போவோமே, என்றெல்லாம் வேலுச்சாமி நினைக்கவில்லை. அவன் தன் பாட்டுக்கு பாடினான். நான் என் பாட்டுக்கு சுருதிப் பெட்டியை போட்டேன். அன்று வானொலியில் பாடியபோது அவன் பாட்டுக்கு பக்கத்து பக்கத்தில் தனியாக ஒலித்த சுருதி நான் உண்டாக்கியதுதான்.//\n//அதன் பிறகு எப்படியோ செய்தி பரவி ஒருவரும் என்னை சுருதிபோட அழைக்கவில்லை. நானும் அதை பெரிய இழப்பாக கருதவில்லை. ஏனென்றால் நான் அப்பொழுது இசைப்பருவத்தை தாண்டி இன்னொரு பருவத்துக்குள் நுழைந்துகொண்டிருந்தேன்//\nஎனற தனது இசை அனுபவத்தை நகைச்சுவையுடன் பதிவு செய்கிறார்.\nபாவண்ணனின் ”ஒட்டகம் கேட்ட இசை”க் கட்டுரையில் எப்படி ஒரு நல்ல இசையை அனுபவிக்க சங்கீதம் தெரிந்திருக்க வேண்டியதில்லை என்பதை தனது வாழ்க்கை அனுபவத்தின் வாயிலாகவே நமக்குக் காட்டுகிறார். தனது குட்டிக்கு பால் தராத ஒரு ஒட்டகம எப்படி இசைக்கு மயங்கி தாயுணர்வுடன் தனது குட்டிக்கு பால் தந்தது எனபதை குறித்தான ஒரு மங்கோலியத் திரைப்படம் குறித்து சொல்லும்போது இசையின் வலிமையை குறிப்பால் உனர்த்துகிறார்.\nரா.கிரிதரன் எழுதிய ”எப்படிப் பெயரிட” ( How to name it\") என்ற இளையராஜாவின் அருமையான இசைமுயற்சி எப்படி கண்டுகொள்ளப்படாமலேயே போனது என்பது குறித்தும், அதன் சிறப்பு குறித்தான கட்டுரை என்னைப்போன்ற இளையராஜா ரசிகர்களுக்கு ஒரு பூஸ்ட்டாக இருக்கும்..\nஒரு நல்ல நாதஸ்வர இசையில் மனம் கரையும் ஒரு வெள்ளையனைப் பற்றிய ஒரு கதை தி.ஜானகிராமனின் ”செய்தி” கதையிலும், இன்றைய சபாக்களில் பாடும் இசைக்கலைஞர்களின் தரம் குறித்தும், அவர்களது இசை அறிவு குறித்தும், சபாக்களில் பாட கிடைக்கும் வாய்ப்புகளுக்கு பின்னிருக்கும் அரசியல் பற்றியும் அங்கதமான நடையில் தேசிகன் எழுதியுள்ள “கல்யாணி” கதையும், ராமன்ராஜாவின் வழக்கமான அதிரடி நகைச்சுவையுடன் கூடிய அறிவியலைக் கலந்துதரும் ”வயலின் 35 லட்சம் டாலர், வசூல் 32 டாலர்” கட்டுரையும் வாசகர்களை அதிகம் கவரும்.\nஇதுதவிர கர்நாடக இசைப்பிரியர்களுக்கென எழுதப்பட்டுள்ள பல அரிய தகவல்களை உள்ளடக்கிய பல கட்டுரைகளும் இருக்கின்றன.\nமொத்தத்தில் சொல்வனத்தில் இதுவரை வெளியான இதழ்களில் இந்த இசைச் சிறப்பிதழ் ஆகச்சிறந்த சொல்வனம் இதழ்களில் ஒன்றாக இருக்கும். இனிமேல் வரும் இதழ்கள் இதையும் விஞ்சும்படி தயாரிக்கவேண்டிய சோதனை சொலவனம் குழுமத்தாருக்கு...\nஆதரித்து, வாழ்த்த வேண்டிய இதழ் சொல்வனம் எனபதில் சந்தேகமில்லை..\nநேற்றிரவு வேலை விஷயமாய் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். ஒரு ரவுண்டபவுட்டில் (நம்மூர் ரவுண்டானா) யூ டர்ன் அடிக்கக் காத்திருக்கிறேன்.. எனது வண்டியின் பின்னாலிருந்து டயர் அதிக பட்ச சத்தத்துடன் ரோட்டில் உராயும் சத்தம் கேட்கிறது. என்ன நடக்கிறது என திரும்பிப் பார்த்தால் ஒரு லேண்ட்க்ரூசர் ( டொயோட்டா) வண்டி முழுக்கட்டுப்பாட்டையும் இழந்து பக்கவாட்டில் நான்கு சக்கரங்கள் தேய அதிக பட்ச வேகத்தில் வந்து ரண்டபௌட்டின் கர்பில் மோதி தலைகீழாய் கவிழ்ந்து ரவுண்டானாவில் வைத்திருந்த கைகாட்டி மரத்தை கீழே சாய்த்து, அதன் விசையில் அப்படியே காற்றில் பறந்து, பறக்கும்போதே நேராகி, மீண்டும் தலைகீழாகி அதிக பட்ச சப்தத்துடன் தரையில் தலைகீழாய் மோதியது.\nஉள்ளே எத்தனைபேர் இருந்தனரோ.. நான் எனது காருக்குள்ளேயே அதிகபட்ச படபடப்புடன் ஹசார்டு லைட் அல்லது பார்க்கிங் லைட் எனப்படும் விளக்கை இட்டுவிட்டு ஒரு நிமிடம் கிட்டத்தட்ட என்ன செய்வதெனத் தெரியாமல் அமர்ந்திருந்தேன்.. அதற்குள் மூன்று, நான்கு வாகனங்கள் வந்து அவர்களுக்கு உதவ ஆரம்பித்து விட்டனர்.\nஅந்த அதிர்ச்சி வீடு திரும்பும் வரையிலும் விலகவேயில்லை.\nமத்திய கிழக்கில் இதுபோன்ற விபத்துகள் கிட்டத்தட்ட ஏதேனும் ஒரு சாலையில் தினமும் நடந்துகொண்டுதானிருக்கிறது. இருப்பினும் இதுபோன்ற விபத்துகள் பற்றிய செய்திகளை போக்குவரத்து துறை ஒவ்வொரு சாலை நிறுத்தங்களிலும், வணிக வளாகங்களிலும், படங்களாகவும், வீடியோக்களாகவும் பொதுமக்களுக்கு காட்டினாலும் திருந்தியபாடில்லை.\nநான் இந்தவிபத்திலிருந்து தப்பித்தது ஒரு அதிசய நிகழ்வு. அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஓடிவரும்போது அருகில் இருந்த சாலையில் எனது வாகனம் இருந்தது. ( அது ஒரு இருவழிப்பாதை) அதிர்ஷ்டவசமாக மட்டுமே எனது வாகனத்தின்மீது மோதவில்லை. மோதியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை ஊகிக்கவும் விரும்பவில்லை. எனது கண்முன்னாலேயே எப்படிப்போய் உருண்டது எவ்வளவு விசையுடன் அது சென்றது என்பதெல்லாம் நேரிலேயே கண்டிருந்ததால் யோசிக்க விரும்பவில்லை.\nநரி இடம்போனால் என்ன வலம்போனால் என்ன மேலே விழுந்து பிடுங்காத வரை சரிதான்....இல்லையா\nகுறிச்சொற்கள் அரபு நாடுகள், அனுபவம்\nகிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று மாலை முதல் இந்த நிமிடம் வரை விட்டு விட்டு நல்ல மழை பெய்துகொண்டிருக்கிறது.\nநம்மூரில் பெய்வதுபோல அடைமழை நேற்றிரவும் இன்று அதிகாலையும் பெய்தது.\nமத்திய கிழக்கு நாடுகளில் மழை என்பது அபூர்வம். நம்மூர்போல மழைக்கால மழையாக இருப்பதில்லை. எப்போதாவது ஏற்படும் புயல்சின்னங்கள் மூலமே மழை பெய்கிறது. ஆதலால் எப்போதும் சேதாரங்கள் இல்லாமல் மழைகள் செல்வதில்லை.\nபோன மாதம் ஜெத்தாவில் ( சவுதி)மழையினால் கிட்டத்தட்ட 120 பேர்கள் வரை இறந்தனர். 2007ல் ஏற்பட்ட கோரமான மழையினால் பல நாட்கள் மஸ்கட் (ஓமன்) நகரம் தண்ணீரில் தத்தளித்தது. குடிக்கக்கூட நீரின்றி மக்கள் சில நாட்கள் இருந்தனர். ஓமன் நாடு முழுதும் பேரழிவைச் சந்தித்தது.\nமத்திய கிழக்கு நாடுகளில், சாலைகளில் தேங்கும் நீரை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் ஒன்றும் இருப்பதில்லை. மழை எப்போதவது பெய்வதால் அதற்கு தனிக்கவனம் செலுத்துவதில்லை. நம்மூர் போல எல்லாக் காலநிலைகளுக்கும் ஏற்ற \"ஆல்வெதர்\" சாலைகளும் கிடையாது. அதானாலேயே வண்டிகள் நீரில் அடித்துச் செல்லப்படுவதும், ஆட்கள் ஜலசமாதியடைவதும் சர்வசாதாரனமாக நடக்கிறது. நல்லவேளையாக கத்தாரில் அந்த அளவுக்கு பயங்கர மழையாக இல்லாமல் நல்ல மழையாகவே இதுவரை பெய்து வருகிறது.\nமேகம் மறைத்த ஆசிய விளையாட்டுப்போட்டி நினைவு விளக்குத்தூண்.\nஇங்கு இன்னும் ஓரிரு வாரங்களுக்கு தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் இருக்கும் மன்னும், நீரும் தொடர்ச்சியக வண்டிச் சக்கரங்களில் அரைக்கப்பட்டு அது கூழாகி அந்த இடங்கள் மனிதன் கால் வைப்பதற்கே லாயக்கில்லாமல் ஆகி பின்னர் வண்டிச்சக்கரங்கள் மூலம் பல இடங்களுக்கு சென்று தூசியாகி மீண்டும் அதன் இருப்பிடம் அடையும்.\nபோக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கும் இடத்திலுள்ள நீரைமட்டும் உறிஞ்சி வெளியே விடுவார்கள். இதர இடங்களுக்கு நான் மேலே சொன்ன கதிதான்..\nநம்மூரிலாவது ஆங்காங்கே குளம் குட்டைகளில் ஒரு 10 முதல் 20 சதமான தண்ணீராவது சேரும், பின்னர் ஏதோ ஒரு வகையில் பயன்படும். ஆனால் இங்கெல்லாம் அப்படியே தாழ்வான இடங்களில் தண்ணீர் சேர்ந்து முழுதும் ஆவியாகியும், தரைக்குள்ளும் சென்று வீணாகும்.\nநம்மூரில் மழைபெய்யும்போது ஏற்படும் மகிழ்ச்சி இங்கும் ஏற்படும். ஆனால் நம்மூர் போல கடைக்குப் போய் ரெண்டு பஜ்ஜியும், ஒரு டீயும் சாப்பிட்டு மழையை அனுபவிக்க முடியாது.. அல்லது வெளியே சென்று மழையில் நனைதல் சாத்தியமில்லை.\nஇனி இந்த மழை ஓய்ந்து வெயில் வந்துவிட்டால் அடுத்த வருடமோ இல்லை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரோதான் மழையைப் பார்க்க முடியும்.\nஇந்த முறை ஊருக்கு வந்துவிட்டு மழையைப் பார்க்காமல் சென்ற குறை இப்போது கத்தாரில் வந்த மழையினால் தீர்ந்தது. மழையைப் பார்க்காத ஒவ்வொரு ஆண்டும் மனதை என்னவோ செய்கிறது.. என்னமோ யாருமே இல்லாத அல்லது சீக்கிரம் அழியப்போகும் உலகில் வாழ்வதுபோன்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை. இந்த 2009 இந்த மழையினால் அருமையாக கழிந்தது..\nமழை பெய்து முடிந்தால் கடுமையான குளிர்காலம் ஆரம்பிக்கும். அதையும் அனுபவிக்க வேண்டியதுதான்..\nசின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ என்ற பாடலில் வரும் வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை..\nஅந்தப்பாடலின் ஒலியும், ஒளியும் இங்கே..\n(படங்கள் எனது அலைபேசியில் எடுத்தது.)\nசீ திஸ் விமர்சனம் ஐ சே... ( குயிக் கன் முருகன்)\nரைஸ்பிளேட் ரெட்டிதான் வில்லன் சார்..\nகுயிக் கன் முருகந்தான் ஹீரோ சார்..\nவில்லனோட ”வப்பு” தான் மேங்கோ சார்\n”ரவுடி”தான் ரைஸ் பிளேட்டோட கையாள் சார்.\n”மெக் தோசா” தான் ரைஸ்பிளேட் ரெட்டி விக்கிற தோசையோட பேரு சார்..\n\" குயிக் கன் முருகன சுடுறவன் இன்னும் பொறக்கலை, ஐ சே” அப்படின்னு சவுண்டு விடுற குயிக் கன்ன ரைஸ் பிளேட் ரெட்டி கொன்னுடுறான்..\nகுயிக் கன் முருகன் பசுக்களை பாதுகாக்கிற, சைவ உணவுக்கு ஆதரவு அளிக்கும் மாட்டுப் பையன், அதாங்க கவ் பாய் பாய் (cow Boy)\nரைஸ் பிளேட் ரெட்டி (நாசர்) ஊர்ல இருக்குற சைவ ஓட்டலையெல்லாம் அவனோட அடியாள்கள வச்சி பிடுங்கி அசைவ ஓட்டலா மாத்துறான். அத தட்டிக்கேட்ட குயிக் கன் முருகன சுட்டுக்கொன்னுர்ரான் ...\nகுயிக் கன் முருகன் மேல ( செத்து) போய் சித்திரகுப்தண்ட்ட பூமியில் ரைஸ்பிளேட் செய்யுற அநியாயங்களை எடுத்துச் சொல்லி மீண்டும் பூலோகத்துக்கே மனுஷனா பசுக்களை காப்பாத்துறதுக்கும், சைவ பழக்க வழக்கத்த காப்பாத்துறதுக்கும் திரும்பி வந்து பூமியில பெரிய ஆளா ஆய்ட்ட நம்ம ரைஸ் பிளேட் ரெட்டிய பழி வாங்குறதுதான் கதை.\nநாலு பைட்டு, ஆறு சாங்கு, மூனு செண்டி கடைசியில சுபம்னு பாத்துப் பாத்து அலுத்துபோன ஆளுகளுக்கும், நகைச்சுவைய வித்தியாசமா குடுத்தா ரசிக்கத் தெரிஞ்ச ஆளுகளுக்கும் நான் இந்த படத்தை சிபாரிசு செய்வேன்.. கமல் டைப் காமெடியையும், வடிவேல் காமெடியையும், விவேக் காமெடியையும் மட்டுமே காமெடினு நம்புற ஆளுகளுக்கு.. தயவு செஞ்சு இந்தப் படத்துக்கு போயிறாதீங்க..\nரைஸ்பிளேட் ரெட்டியால சுடப்பட்டு மேலோகம் போற குயிக் கன்னுக்கு அங்க லட்சுமிசாமியப் பாக்குறாரு.. காலண்டர்ல பாத்த மாதிரியே இருக்குனு சொல்லிட்டு அடுத்த ரூமப்பாத்தா தேவலோக ரம்பைகள் ஸ்டெப் வச்சு டான்ஸுக்கு ட்ரெயினிங் எடுத்திட்டிருக்காங்க..\nஎப்படியாச்சும் பூமிக்குப் போயி அந்த ரைஸ்பிளேட் கிட்ட இருந்து பசுக்கள காப்பாத்தனும்னு சித்திரகுப்தன்ட்ட கெஞ்சுறார். அவரும் சீனியாரிட்டி மற்றும் ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் விளக்கிட்டு இருந்தாலும் உங்க கேஸ் வித்தியாசம்கிறதனாலயும், வெஜிடேரியனிஸம்தான் இப்ப நீட் ஆஃப் த ஹவர் எப்படின்னு சொல்லி அவருடைய மறுஜென்மத்திற்கு (மறுபடியும் குயிக் கன் முருகனாவே)அப்ப்ரூவ் பன்றார்.\nபூமிக்கு வந்து ரெட்டிய தேடிப்புடிச்சு அவன கொல்றதுதான் மீதிக்கதை.\nஇந்தியா கேட் பக்கத்துல மேலோகத்துல வந்து இறங்குறதும் அதுல ட்ரான்ஸ்மிஷன் எர்ரர் ஆகி பாதி ட்ரெஸ்ல வந்து இறங்குறவருக்கு மீதி ட்ரெஸ் மேலோகத்துல இருந்து சாரி ட்ரான்ஸ்மிஷன் எர்ரர் அப்படின்னு சொல்லிட்டு மீதி ட்ரெஸ்ஸும் வந்து இறங்குறதுல ஆரம்பிச்சு, வில்லனுக சுடுற துப்பாக்கிக் குண்டை பல்லுல கவ்வுறது, கையில புடிக்கிரது அப்படின்னு பல கிறுக்குத்தனமான ஜோக்ஸ்.\nஇதுக்கு நடுவுல் குயிக் கன் முருகனோட அண்ணன், மற்றும் அன்னிய பாக்குறதும், ரைஸ்பிளேட் ஆளுங்க குயிக் கன் முருகன்னு நெனச்சி கொன்றுவிட்டுஅவங்க அண்ணிய மெக் தோசைக்கு அருமையான ரெசிப்பிக்காக கொண்டுபோக பழிவாங்குறார் ஹீரோ, குயிக் கன்\nரம்பா வோட பேரு மேங்கோ.. ரைஸ்பிளேட்டோட காதலியா வர்ராங்க..நல்ல அழகு இந்தப்படத்துல..\nஇந்த படத்துல அப்படி என்ன விசேஷம்\nநம்ம எகத்தாளமா பாக்குற பழைய சினிமா படங்களையும், ஒருகாலத்துல எம்.டீ.வியிலோ, வி.டீவியிலோ வந்த “குயிக் கன் முருகன்” அப்படிங்கிற ஒரு கேரக்டரை அப்படியே கிண்டல் பன்னி ஒரு முழுநீளத் திரைப்படம் எடுப்பதென்பதும் அதை வனிக ரீதியாக வெற்றிபெற வைக்க முடியும் என்பதும் ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கை.. ஆனல் நம்பி எடுத்திருக்கிறர்கள்.. வெற்றி பெற்றார்களா எனத் தெரியவில்லை.\nகதை முன்னும், பின்னும் போவதும், தொடர்ச்சி இல்லாமல் போல தெரிவதும், காமெடிப் படத்தில் வில்லன் மிக சீரிஸாக இருப்பதும் பலவீனங்கள்..\nபழைய கால முறையில் ட்ராப் த கன் ஐ சே என்பது போல எதற்கெடுத்தாலும் ஐ சே சேர்ப்பது நன்றாகத்தான் இருக்கிறது கேட்க..\nகேரக்டர்களின் பெயர்களும் கன் பவுடர், ரவுடி எம்.பி.ஏ, ரைஸ்பிளேட் ரெட்டி, மேங்கோ டாலி என வித்தியாசமாய்த்தான் வைத்திருகிறார்கள்.\nஇந்துக்கடவுள்களை கிண்டல் செய்கிறார்கள்..ஆனல் இந்து கடவுள் படமல்ல. யாரையும் புண்படுத்தவோ, கிண்டல் செய்யவோ இல்லை.. அப்படி இருப்பின் அது தற்செயலே என சொல்கிறார்கள். நம்புவோம்..\nஇதர மதங்கள் சொல்லும் மேலுலகம் என ஒன்றிருப்பதை நம்பவில்லையோ, இவர்கள்\nமற்றபடி நான் ரசித்த ஒரு திரைப்படம் இது..\nசங்க கால இலக்கியங்கள் நமக்கு அறிமுகம் ஆவதெல்லாம் ஏதேனும் ஒரு திரைப்படத்தின் பாடலில் முதல் இரண்டு வரியாகவோ அல்லது காதல் காட்சிகளில் பின்னனியாகவோ ஓட விடுதல் மூலமே..\nகாலஞ்சென்ற சுஜாதா அவர்கள் அடிக்கடி சங்க இலக்கியங்களில் உள்ள சுவைகளை அடிக்கடி மேற்கோள் காட்டியும் வந்தார்.\nஅதற்குப்பின்னர் தற்போது பல்கலைக்கழகங்களில் தமிழை முக்கியப்பாடமாக எடுத்து படிப்போர் தவிர இதர தமிழர்களுக்கு சங்க இலக்கியங்களில் பரிச்சியமோ, அப்படி ஒன்று இருப்பதை அறிந்திருப்பார்களா என்பதும் சந்தேகமே.\nசமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்தபோது ஜெயமோகனின் சில புத்தகங்களை வாங்கி வந்தேன்.. அதில் சங்கச் சித்திரங்களும் ஒன்று.\nஅவருக்குப் பிடித்த சங்க காலப் பாடல்களை தமது வாழ்க்கை அனுபவங்கள் மூலம் கதையாகச் சொல்லி அந்தப் பாடலின் எளிய தமிழ் வடிவத்தை அந்தக் கட்டுரையின் இறுதியில் தருகிறார். படிக்க படிக்க சுவாரசியமாகவும், சங்க காலப் பாடலை நாம் நேரடியாக படிக்கும்போது ஒன்றுமே புரியாததுபோலத்தெரிந்த அதே பாடல் அவரது எளிமைப் படுத்தப்பட்ட பாடலை படித்த பின்பு மீண்டும் படிக்கும்போது கொஞ்சம் புரிந்துகொள்ள முடிகிறது.\nபாடல்களை அக்குவேறாக ஆனிவேறாக அலசாமல், அந்தந்தப் பாடலுக்கு ஏற்றாற்போல் தனது வாழ்க்கை அனுபவங்களை சொல்லியிருப்பது படிக்க சுவாரசியமாய் இருக்கிறது. நமக்குப் பிடிக்காத விஷயங்களை நாம் எப்போதுமே தாண்டிச் செல்லவே விரும்புவோம். ஆனால் அதே விஷயத்தை நமக்குப் பிடித்ததுபோல அறிமுகம் செய்யும்போது அதன்மீது ஒரு மரியாதை வந்துவிடுகிறது. அதைத் தெரிந்துகொள்ள விழைகிறோம். அதைத்தான் இந்த சங்கச் சித்திரங்கள் செய்கிறது.\nதமிழர்களின் சொத்தான சங்கப்பாடல்கள், கூலிக்கு மாரடிக்கும் பெரும்பான்மையான தமிழாசிரியர்களால் தானும் சரியாகப் புரிந்துகொள்ளாமல், தனது மாணவனுக்கும் சரியாக சொல்லித்தராமல் கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைகள் சங்கப்பாடல்களின் வாசனையே இன்றி பள்ளிக்கூடங்களைத் தாண்டிவந்துவிட்டது.\nஒரு நல்ல ஆசிரியனைபோல நல்ல விஷயங்களை நமது மக்களுக்கு அறிமுகம் செய்திருக்கும் ஜெயமோகனின் இந்த உழைப்பு பாராட்டப்படவேண்டியது.\nஏற்கனவே ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த சமயத்திலேயே பரவலான பாராட்டைப் பெற்றது இந்த சங்கச் சித்திரங்கள்.\nகுறிச்சொற்கள் சங்கச்சித்திரங்கள், புத்தக விமர்சனம், ஜெயமோகன்\nராமன் ராஜா எனும் புன்னகைக்க வைக்கும் அறிவியல் கதை சொல்லி.\nராமன்ராஜா என்ற பெயர் எழுத்துலகில் எனக்கு அறிமுகம் ஆனது சொல்வனம் இதழில்தான். அவரது கட்டுரைகள் அனைத்தும் அறிவியல் சம்பந்தப்பட்ட ஆனால் பொதுவாக அதிகம் விவாதிக்கப்படாத வறண்ட தலைப்புகள்.\nஅப்படிப்பட்ட விஷயங்களை கையில் எடுத்துக்கொண்டு வாசகனை மிகுந்த ஆர்வத்துடன் படிக்க வைப்பதென்பது சவாலான விஷயம், சொல்லப்போனால் ஓரிரு கட்டுரைகளுக்கு மேல் அப்படி சுவாரசியமாக எழுதிவிட முடியாது.\nதமிழில் சுஜாதாவுக்கு அறிவியலை எளிய மக்களுக்கு புரியும் வகையில் கொண்டு சென்றவர் என்ற நற் பெயரும், இலக்கியத்தை தேவையில்லாமல் எளிமைப்படுத்தினார் என்ற கெட்ட பெயரும் உண்டு.\nஅவரது வரிசையில் அறிவியல் கட்டுரைகளை எழுதுவதிலும் அதை எளிதாய் மாற்றுவதிலும், ஜனரஞ்சகமாக்குவதிலும், சொல்லப்படும் விஷயம் எந்த விதத்திலும் நீர்த்துப்போகாமலும் வாசகர்களுக்குத் தருவதில் வெற்றி பெற்று வருகிறார் திரு.ராமன் ராஜா அவர்கள்.\nஅவரது சொல்வனம் கட்டுரைகளில் காணப்படும் வித்தியாசமான தலைப்புகளினால் ஈர்க்கப்படும் வாசகன் கட்டுரையைப் படிக்க ஆரம்பித்தால் அதன் சரளமான நடையிலும், நகைச்சுவையிலும் இருந்து வெளிவருதல் சாத்தியமில்லாத ஒன்று. ராஜன் ராமனின் விசிறியாக மாறிவிடுவார். அப்படிப்பட்ட சிறந்த நடையைக் கொண்டது அவரது எழுத்துக்கள்.\nஎறும்பு மூளையின் சிறந்த முடிவு.\nமரணமில்லாத மனிதன் மகிழ்ச்சியாக இருப்பானா\nஅவரது நான்கே நான்கு கட்டுரைகளை மட்டும் படித்துவிட்டு எனது கருத்தாக இதைப் பதிக்கிறேன். நிச்சயம் நீங்களும் நான் சொல்வதை உண்மை எனக் கண்டுகொள்வீர்கள்.\nஅவரது சொல்வனம் கட்டுரைகளின் சுட்டிகள் இங்கே.\nஇனிமேல் இன்று ஒரு தகவலை கேட்க இயலாது.\nஊடகங்களில் குரலால் மட்டுமே பிரபலம் அடைய வேண்டியது வானொலியில்தான்.. தமிழகத்தில் அனைவரையும் காலை 6.40க்கு மாநிலச் செய்திகளுக்கு முன்னதாக வரும் “ இன்று ஒரு தகவலை” கேட்காதவர்களே இருக்க முடியாது என்ற அளவில் தனது வித்தியாசமான குரலால் நல்ல நல்ல தகவல்களை நகைச்சுவையுடன் கலந்து சொல்வதை தமிழகமே கேட்டு மகிழ்ந்தது ஒரு காலத்தில்...\nகிராமங்களில் இன்னிக்கு தென்கச்சி கதை நல்லா இருந்துச்சில்ல என ஒருவருக்கொருவர் விசாரித்துக்கொள்ளும் அளவு பிரபலமாக இருந்தது அவரது நிகழ்ச்சியும், அவரது குரலும்.\nஇன்று ஒரு தகவல் நிகழ்ச்சியின் வெற்றியின் காரனமே துனுக்குச் செய்திகளை கேட்க விரும்பும் நமது மனநிலைதான் என எண்ணுகிறேன். அதை தென்கச்சி அவர்கள் தனது குரலில் ஒரு சுவாரசியத்தை ஏற்படுத்தி கதை சொல்லும் பானியில் சொல்லி இறுதியில் ஒரு நகைச்சுவை துனுக்குடன் சொல்லியவிதம் நம்மையெல்லாம் ரசிக்க வைத்தது.\nஇவரது இன்று ஒரு தகவல் நிகழ்ச்ச்சி 1988 ஜூலையில் தொடங்கியது. அவர் வேலை செய்த நிலைய இயக்குனர் திரு.செல்வம் சொன்னதைத் தட்ட முடியாமல் ஆரம்பித்து பின்னர் அமோக வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சியாகவும், அதிக பட்சவருவாயை ஈட்டித்தரும் நிகழ்வாகவும் ஆனபின்பு அந்நிகழ்ச்சி தென்கச்சி அவர்களுக்கு பிடித்த நிகழ்ச்சியாக ஆனதாக அம்புலிமாமா வலைத்தளத்திற்கு அளித்த நேர்கானலில் கூறி இருக்கிறார்.\nஇனிய உதயம் என்ற இதழுக்கு பேட்டியளித்த இவரிடம், சிரிக்கச் சிரிக்க கதை சொல்கிறீர்கள் ஒரு குட்டிக்கதை மூலம் வாசகர்களைக் கண் கலங்கச் செய்ய முடியுமா ஒரு குட்டிக்கதை மூலம் வாசகர்களைக் கண் கலங்கச் செய்ய முடியுமா என்று நிருபர் கேட்டதற்கு தென்கச்சி சொன்ன பதில்:\nநல்ல இதயமுள்ள வாசகர்களைக் கண்கலங்கச் செய்ய இன்றைக்குக் குட்டிக்கதை கூடத் தேவையில்லை. ஒரு வார்த்தை போதும்.\nஅனைவராலும் விரும்பப்படும் அரிய மனிதராக வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்திருக்கிறார் திரு.தென்கச்சி கோ. சாமிநாதன்.\nஒரு அருமையான கதை சொல்லியை இழந்து வாடும் தமிழர் அனைவருக்கும், அன்னாரது குடும்பத்தாருக்கும் எனது அஞ்சலிகள்.\nஅண்ணாகண்ணன் அவர்களுக்கு தென்கச்சி அளித்த நேர்கானல் இங்கே\nகுறிச்சொற்கள் இன்று ஒரு தகவல், தென்கச்சி\nஜெயமோகனின் முதல் படைப்பான ரப்பரை வாசிக்கும் அனுபவம் நேற்றுத்தான் கிடைத்தது.. வர்ணனைகளின் மன்னனாகத்தான் இருந்திருக்கிறார் அன்றும், இன்றும்...\nஅது ஊமைச் செந்நாயாகட்டும், மத்தகமாகட்டும், விஷ்ணுபுரம் ஆகட்டும் தனது வார்த்தைகளாலேயே சூழ்நிலையை கண்முன் கொண்டு வரும் கலையை வரப்பெற்றவர்.\nமரவள்ளிகிழகிற்காக ஒரு குழந்தையை அடித்து கொன்றவன் பெருவட்டன் என்ற பட்டம் பெறுவதும் அந்த குடும்பம் மீண்டும் மீள்வதும் ரப்பர் நாவல் என கொள்ளலாம். நாயர்கள் நாடார்களை விலங்குகளைப்போல கொல்ல, நாடார்கள் நாயர்களுக்கு இணையாக அல்லது அதற்கும் மேலாக வளர்ந்த கதை ரப்பர். கோடீஸ்வரர்களாக இருந்த நாயர்களிடம் கூலி வேலை செய்த நாடார்கள் ரப்பரால் பெருவட்டர்கள் ஆனதும் கொட்டாரங்கள் அமைத்ததும் நாயர்கள் பொருளாதார நிலையில் கீழ்நிலைக்கு போனதும் பற்றிய நாவல் ரப்பர்.\nதனது சுயநலத்திற்காக இயற்கையை காவுகொடுத்து வளர்க்கப்பட்ட ரப்பரால் ஒரு இனம் உயர்ந்ததும் இன்னொரு இனம் தனது போலி கௌரவத்தாலும் பழம்பெருமையினாலும் அழிந்த கதை ரப்பர்.\nஇப்படி எப்படி வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம்...\nரப்பரின் ஆரம்பமே ஒரு பண்னை வீட்டுக்குள் கார் நுழைவதிலிருந்து ஆரம்பிக்கிறது..ஒரு மிகப்பெரிய குடும்பத்தின், மிகப் பணக்காரக் குடும்பத்தின் அழகை வர்ணித்துக்கொண்டே அது மியூசியம்போல இருக்கிறது என கதையில் வரும் டாக்டரைப்போலவே நம்மையும் நினைக்க வைக்கிறார். அதற்கேற்றார்போல் வர்ணனை.\nபெருவட்டன் என்பது குடும்பப் பெயர்.. அவர்கள் எப்படி பெருவட்டர்கள் ஆனார்கள்.. அதற்கு முன்பு அவர்களின் நிலை என்ன அந்த சூழ்நிலையில் அங்கிருந்த நாடார்களுக்கு நிகழ்ந்ததென்ன அந்த சூழ்நிலையில் அங்கிருந்த நாடார்களுக்கு நிகழ்ந்ததென்ன யார் செய்தது அங்கு சமூகத்தில் நடந்த கிறிஸ்தவ மதமாற்றம் குறித்தும் அது அந்த சூழ்நிலையில் எப்படி ஏற்பட்டது என்பதையும் அது எப்படி அவர்களின் வாழ்க்கையில் அந்தஸ்தைக் கூட்டியது என்பதையும், வாழ்ந்து கெட்ட குடும்பங்களைப் பற்றியும் ஏன் அப்படி ஆனார்கள் என்பதையும் அழகாக விவரித்துக்கொண்டே அந்த மாற்றங்களில் ரப்பரின் பங்கு என்ன என்பதையும் அழகாக விவரிக்கிறார்..\nபெருவட்டன் குடும்பத்தில் இருக்கும் லிவியும், பிரான்ஸிசும், பெருவட்டத்தியும் (பெருவட்டரின் மனைவி) எதிர் எதிர் துருவங்களாக இருக்க, பெருவட்டன் அரசியல் சதுரங்கத்தில் கானாமல் ஆக்கப்படுகிறார். அவரது வாழ்க்கை தகப்பனார் பெரிய பெருவட்டன் சம்பாத்தியத்தில் ஆரம்பித்து இறுதியில் எல்லாவற்றையும் இழப்பதுடன் முடிவடைந்து விடுகிறது.\nகங்காணி என ஒருவர் கதையில் பெரிய பெருவட்டரின் ஆரம்பகால நன்பனாக வருகிறார். அவரும், பெரிய பெருவட்டனும் இணைந்துதான் மலையை விவசாய பூமியாக்கி வளம் பெற்றனர். அவரைப்போலவே கிராமங்களில் இன்றும் எசமானனுகாக உழைக்கும் கங்காணிகளைப் பார்க்க முடியும். அவர்கள் எண்ணமெல்லாம் எப்படி தனது முதலாளிகளுக்கு உழைப்பது என்பதிலேயே இருக்கும். கங்காணி, பெரிய பெருவட்டர் மரணப்படுக்கையில் இருக்க அவரை வந்து சந்திக்கும்போது கங்காணியின் உடல்வலிமை கண்டு, பெருவட்டர் நாணத்தால் அவரை சந்திக்க அஞ்சுவதும், பெருவட்டரின் குடும்பத்தால் அவமரியாதையாக அவரை நடத்தும்போது புதுப்பணக்காரர்களின் வாழ்க்கையும், அதைப்பற்றிய எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் கங்காணியால் தாண்டிச்சென்றுவிட முடிகிறது, அவரது எளிய வாழ்க்கைமுறையினால், முதலாளியின் நிலைகண்டு வருந்துவதும், குழந்தைபோல அழுவதும் மிக இயல்பாய் சொல்லப்படுகிறது.\nபணக்காரர் ஆன வழியை இறுதிக்கலத்தில் நினைத்துப்பார்க்கிறார் கிழவர். எதற்கு இவ்வளவு கொள்ளையும், கொலையும் செய்து சம்பாதித்தோம், எதற்காக என்ற எண்ணம் அவரை ஆட்கொள்கிறது. வாழும் காலத்தில் முரடனாகவும், யாருடைய உதவியும் தேவைப்படாத வாழ்க்கையை வாழ்ந்து இருந்த பெரிய பெருவட்டர் இறுதிக்காலத்தில் தனது அடிப்படித் தேவைகளுக்குக் கூட அவரது உதவிக்காக அமர்த்தப்பட்ட குஞ்ஞியின் உதவியில் வாழநேர்வதை நினைத்து சுயபரிதாபம் கொண்டு தனக்கு விஷம் கொடுத்து கொன்றுவிடுமாறு வேண்டுகிறார்.\nஅவர் உயிரோடு இருப்பதால் வீட்டை விற்கத்தயங்குகிறார் பெருவட்டர். அதனால் பெரிய பெருவட்டர் இறக்க வேண்டும் என அவர் நினைக்கிறார். பெற்ற தகப்பன் சாகவேண்டும் என நினைத்த அந்த எண்ணமே அவரைக் கொல்கிறது. ஆனால் வியாபாரத்தில் தப்பிக்க வேறு வழியில்லை. சொத்தை விற்றால்தான் முடியும் என்ற நிலை..இல்லையெனில் மொத்தமாக முழுகுவதுடன் கடனும் இருக்கும்.\nபெருவட்டத்திக்கு (பெருவட்டரின் மனைவி) பல தவறான தொடர்புகள்..பெருவட்டருக்கும், பிரான்ஸிசுக்கும் கூடத் தெரியும். பெருவட்டருக்கு அவளது அழகின்மேல் மோகமும், அவள் தன்னை அவமதிப்பதுகூட அவளது உரிமை எனவும் நம்பத்தலைப்படுகிறார்.\nபெருவட்டரின் வீட்டில் வேலைசெய்யும், அறைக்கல் குடும்பத்து பெண்ணான தங்கம் பெருவட்டத்தியால் அவ்வப்போது அவமரியாதை செய்யப்பட்டும் லிவியால் அவ்வப்போது பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டும் அவள் அங்கேயே தொடர்ந்து வேலைசெய்வது அவளது தேவை கருதியே. பெருவட்டருக்கும் அவரை அவமதித்த பழைய எஜமானர்களை மீண்டும் அவமதிக்ககூடிய ஒரு வாய்ப்பாகவே கருதினார். அதை வெளியே சொல்லாவிட்டாலும் மனதில் அதுதான். வீட்டிற்கு வரும் ஒவ்வொருவரிடமும் அவளது அறைக்கல் ராஜவம்சத்தைப்பற்றியும், அது வீழ்ந்ததையும் சொல்லி இன்று வேலைக்காரியாய் தனது வீட்டில் இருப்பதை சொல்ல விரும்பாதவர்போல அனைவரிடமும் சொல்லி விடுவார். பலவிதமான குணாதிசயங்களைக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரது வாழ்க்கையையும் ஜெயமோகன் தனது எழுத்துக்களின்மூலமாகவே கண்முன் நிறுத்துகிறார்.\nபிரான்ஸிஸ், தாத்தாவின் செல்லப்பேரன். படிக்கும் காலத்தில் முரடணாகவும் படிப்பெதுவும் ஏறாமல் பள்ளிக்குச் செல்லாமலும் இருக்க தாத்தாவால் அரவணைக்கப்பட்டு அவனுக்கு ஒரு பாதுகாவலனாகவே விளங்குகிறார். ’படிக்க வேண்டாமா வேண்டாம், விவசாயம் செய்’ என்ற தாத்தாவின் அறிவுரையும் கேளாமல் தான் தோன்றித் தனமாக சுற்றும் பிரான்ஸிஸுக்கு தங்கத்தின் மீதான அனுதாபமும் அவளை லிவி உபயோகப்படுத்துவது தெரிந்தும் அவன்மீது எரிச்சல்படுகிறான். அவனை மதிப்பதாக இல்லை. இதே பிரான்ஸிஸ் தாத்தா படுக்கையில் கிடக்க யாரும் அவரை மதிக்காமல் இருப்பதை நினைத்து உள்ளம் புழுங்குகின்றான். அவனுக்கு உண்மையில் அந்த வீட்டில் எந்த பிடிப்புமில்லை தாத்தாவைத் தவிர. அவர் இறந்துவிட்டால் உடனே வெளியே சென்றுவிடவேண்டியதுதான் என்ற அளவில்தான் வீட்டின்மீதுள்ள அபிமானம். எல்லாக்கெட்ட பழக்கங்களும் கொண்டவன்.\nகங்காணியின் பேரனாக வரும் லாரன்ஸ், தாத்தாவைப் போலவே எளிய வாழ்க்கை வாழ்ந்து தனது நாஞ்சில் பகுதியினுடைய சுற்றுப்புற சூழியல் கெடுதலுக்கு எதிராக தன்னாலான முயற்சிகளைத் தொடருகிறான். அதை மருத்துவர் ராமின் இடத்தில் வைத்து விவரிக்க தாத்தாவின் முடிவும் தொலைப்பேசியில் கிடைக்க லாரன்ஸ்-உடன் அவன் இணைவதாக கூறி முடிகிறது கதை.\n’வல்லான் வகுத்ததே வாய்க்கால்’ என்பதைப் போல நாஞ்சில் நிலத்திற்கு சற்றும் பொருந்தாத ரப்பர் மரங்களை அதனால் கிடைக்கும் லாபத்திற்காக ’முதலாளிகள் ‘ பயிரிட வழக்கமான விவசாயம் நொடிய அதை எதிர்த்து களமிறங்குகிறான் லாரன்ஸ். ரப்பரால் கெட்டுப்போன சுற்றுப்புற சூழலையும் ரப்பரால் வளமடைந்த முதலாளிகளையும் அதன் பின்னிருக்கும் அரசியலையும் அழகாக விளக்குகிறார்.\nநாவல் முழுக்க நாஞ்சில் நாட்டு வட்டாரவழக்கு மொழி பயன்படுத்தப்பட்டிருந்தாலும் நாவலின் ஓட்டத்தை அது ஏந்தவிதத்திலும் பாதிக்கவில்லை.\n’நான் கடவுள்’ படத்தில் கடவுளை திட்டிய ஜெயமோகன் இதற்கு முன்னரே தனது முதல் நாவலிலேயே கடவுளை ஃபாதர் வாயிலாக திட்டியிருக்கிறார். அது கடவுளைக் குறித்தான அவமரியாதையோ எள்ளலோ அல்ல. கடவுளின் பிரதிநிதிகள் தனது தன்நிலை இழக்கும்போது அவர்கள் கடவுளை எவ்வளவு மதிக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டவே. ஜெயமோகனின் இதர நாவல்களைவிட எந்தவிதத்திலும் உயர்ந்தது என்று சொல்லமுடியாவிட்டாலும் முதல் நாவலிலேயே தனது முத்திரையை பதித்திருக்கிறார் ஜெயமோகன்.\nநாவல் கிடைக்குமிடம் : கவிதா பப்ளிகேசன் No. 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி. நகர், சென்னை - 17\nகுறிச்சொற்கள் book review, jeyamokan, ரப்பர், ஜெயமோகன்\nஒவ்வொரு தேசிய விழாக்களும் இந்தியத் தூதரகம் சார்பாக சிறப்பாகக் கொண்டாடப்படும் கத்தாரில் இன்று 62வது சுதந்திர தினம் கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது.\nகத்தாருக்கான இந்தியத் தூதர் திருமதி தீபா கோபாலன் வாத்வா இந்திய தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் கூடியிருந்தவர்கள் தேசியகீதம் பாடி மரியாதை செய்தனர்.\nபின்னர் நிகழ்ச்சிகள் தொடங்கின. சுதந்திரதின உரையை இந்தியத்தூதர் ஆங்கிலத்தில் வாசித்தார். அதன் பின்னர் தோஹாவில் உள்ள இந்தியப்பள்ளியான பிர்லா பப்ளிக் ஸ்கூல் குழந்தைகளின் தேசபக்திப் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஅதைத் தொடர்ந்து இந்திய சுதந்திரதினத்தை முன்னிட்டு கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியத்தூதர் கேக்கை வெட்ட அனைவருக்கும் அது விநியோகம் செய்யப்பட்ட்து.\nஅனைவருக்கும் இனிமையான சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nவழக்கத்தைவிட சிறப்பாகவும், அதிக அளவு இந்திய மக்களின் பங்களிப்புடன் விழா நடைபெற்றது. ஜவகர்லால் நேருவைப்போல வேடமிட்ட ஒருவர் நிகழ்ச்சிக்கு வந்திருந்து சிறப்பித்தார்...\nஇந்திய சுற்றுலாத்துறையின் சார்பில் இந்திய சுற்றுலா குறித்து சிறு சிறு புத்தகங்கள் பொதுமக்களுக்காக வைக்கப்பட்டிருந்தது.\nகத்தாரில் இருந்து வெளியாகும் தி பெனின்சூலா என்ற ஆங்கில நாளிதல் இந்திய சுதந்திரதின சிறப்பு மலரை வெளியிட்டிருந்தது.\nஅனைவருக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள். வெல்க இந்தியா...\nசுதந்திரதின நிகழ்ச்சிகளின் தொகுப்புப் புகைப்படங்கள் கீழே ஆல்பமாக..\nஅக்ரஹாரத்தில் பூனை - திலீப்குமார் - எனது எண்ணங்கள்\nஅக்ரஹாரத்தில் பூனை - திலீப்குமார் - எனது எண்ணங்கள்.\nசமீபத்தில் சொல்வனத்தில் படித்த திலீப்குமார் எழுதிய அக்ரஹாரத்தில் பூனை என்ற இந்தக் கதை தமிழில் நான் படித்த மிகச்சிறந்த கதைகளில் ஒன்று எனச் சொல்வேன்.\nகுஜராத்திக் குடும்பத்தில் நடக்கும் இந்த கதை சொல்லும் விஷயங்கள் பல..\nமிக எளிய நடையில் நமக்குக் கதைசொல்லும் பாணியில் ஒரு நகைச்சுவை இழையுடன் இந்தக்கதை சொல்லப்படுகிறது. முதலில் ஆச்சாரசீலராய் இருப்போருக்கும் மனதில் இருக்கும் வன்மம்.. இத்தனை வன்மத்தை இயல்பாய் மனதில் வைத்துக்கொண்டு சாதாரனமாய் இருப்பவர்களின் இன்னொரு முகத்தை காட்டுகிறது இக்கதை.\nஅதே சமூகத்தில் முரடனாகவும், தீய பழக்கங்கள் கொண்டவனாகவும் அறியப்படுபவனுக்கு (சூரி) இருக்கும் நல்ல எண்ணம் மற்றும் குணம் இரண்டு நிகழ்வுகளில் காட்டப்படுகிறது.\nபூ விற்கும் பெண்ணிடம் வம்புசெய்பவர்களின் சைக்கிளைக் கோவில் குளத்துக்குள் வீசுவது.... நீதிக்குப் பின்தான் சாதி எனபது அவனது கொள்கை...\nபூனையை பப்லிப் பாட்டி மூக்குப்பொடி தேய்த்து அது சித்திரவதை அனுபவிக்கும்போது கூடிநிற்பவர்கள் அதைப்பார்த்து சிரிக்க, பூனைபடும் அவஸ்தையைப் பார்த்து தாளமாட்டாமல் சிரிப்பவர்களை நோக்கி அவன் மிக மிக மோசமான கெட்டவார்த்தையை உதிர்த்துச் செல்வது என அவனுக்குள் இருக்கும் மனிதத் தன்மையை காட்டுவதும்..\nபப்லிப்பாட்டியின் ஆசாரத்தன்மையையும், இறைவனுக்குப் பூஜை செய்யாமல் உணவு அருந்தாதவள் என்ற குணத்தை விஸ்தாரமாக விளக்கிவிட்டு, அதே பப்லிப் பாட்டி ஆத்திரத்தின் உச்சத்தில் வாயில்லாப் வாயில்லாப் பிராணியான பூனையைக் கொடுமைப் படுத்தக்கூட தயங்காதகுணத்தையும், தனது மருமகளை அவள் வார்த்தையால் விளாசுவதையும்.. பப்லிப் பாட்டியின் மகள் வியாதியால் அளவே இல்லாமல் பெருத்துக் கிடந்தும் அவளுக்காக கிழவி கண்ணிர் உகுப்பதையும், அவரது மருமகன் தன் மனைவியை உயிராக நினைப்பதையும் என பல குணாதிசயங்களைக் கொண்ட மக்களைக் கண்முன் நிறுத்துகிறார் ஆசிரியர்.\nஅவரவர்களது குறைநிறைகளை ஏற்றி இறக்கிச் சொல்லாமல் அப்படியே சொல்லிச் செல்வதன்மூலம் கதையை இயல்பாய் இருக்கவிட்டிருக்கிறார் திலீப்குமார்\nஇந்தக் கதையைப்பற்றிய முன்னுரையாக சொல்வனத்தில் இப்படி இருக்கிறது...\n// இந்தச் சிறுகதை ‘க்ரியா பதிப்பகம்’ வெளியீடாக வந்த ‘கடவு’ என்ற திலீப்குமாரின் சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்றது. இந்தச் சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு The Leeds University Journal-இல் 2005-ஆம் ஆண்டு வெளிவந்தது.//\nஆச்சரியமில்லை என நான் நினைக்கிறேன்.\nதிலீப்குமார் பற்றிய ஜெயமோகனின் பதிவு இது.\nசொல்வனத்தில் திலீப்குமார் குறித்த திருமலைராஜன் எழுதிய அறிமுகப்பதிவு இது\nகுறிச்சொற்கள் அக்ரஹாரத்தில் பூனை, திலீப்குமார்\nகான் அப்துல் கஃபார் கான் : எல்லைக் காவல் தனியொருவன்\nஇந்திய குடியுரிமை இன்றியே இந்தியாவின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான பாரத ரத்னாவைப் பெற்றவர் யார் தெரியுமா\nஒருவர் மீது ஒருவர் வன்மமும், ஒருவருக்கொருவர் தங்களுக்குள் அடித்துக்கொண்டு வாழ்ந்திருந்த பஷ்தூன்கள் கூட்டத்தில் பிறந்தும் அகிம்சையை மட்டுமே போதித்து தனக்கும் தான் பிறந்த இனத்திற்கும், இஸ்லாத்திற்கும் கவுரவத்தையும், மரியாதையையும் பெற்றுத்தந்த மகத்தான இந்த இஸ்லாமியர் யார் தெரியுமா\nபிரிட்டிஷாருடன் சேர்ந்துகொண்டு விடுதலைப் போராட்டத்திலிருந்து விலகி நிற்போம் என இந்திய இஸ்லாமியர்கள் முடிவெடுத்தபோது அவர்களின் முடிவுகளுக்கெதிராய் ஆங்கிலேயரை அகிம்சை வழியில் எதிர்த்தவர் யார் தெரியுமா\n1985ம் ஆண்டு நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட, அன்பே உருவான ராமகிருஷ்ன பரமஹம்சரின் வடிவத்தை ஒத்த கான் அப்துல் கஃபார்கான் தான்.\nஒருங்கினைந்த இந்தியாவின் வடமேற்குப் பிராந்தியத்தின் காவல்காரராக செயல்பட்டதால் எல்லைக்காந்தி எனவும் அழைக்கப்பட்டார்.\n1890ம் ஆண்டு ஹர்ஷ்ட் நகர், ஷர்சாடா என்ற கிராமத்தில் பிறந்தார். உள்ளூர் முல்லாக்களின் எதிர்ப்புகளையும் மீறி இவரது தந்தை பிரிட்டிஷார் நடத்தி வந்த எட்வர்டு மிஷன் பள்ளியில் படித்து வந்தார். நன்றாகப் படித்த கஃபார் கான் அவரது ஆசிரியர் ரெவெரெண்ட் விக்ரம் என்பவரால் ஈர்க்கப்பட்டு சமூக முன்னேற்றத்தில் கல்வியின் பங்கு குறித்து அறிந்து கொண்டார்.\nபள்ளி இறுதி ஆண்டில் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் உயர்ந்த பதவியான தி.கைட்ஸ் என்ற பஷ்தூன் வீரர்களுக்கு வழங்கப்படும் உயர்ந்த பட்ச பட்டம் வழங்கப்பட்டது. அந்தப் பட்டத்திற்குப் பின்னரும் இரண்டாம் தர குடிமகனாகவே தான் நடத்தப்படுவதை அறிந்ததும் அந்த கைட்ஸ் பட்டத்தை திருப்பி அளித்து விட்டார்.\nஅவரது அண்ணன் ஏற்கன்வே லண்டனில் படிக்க சென்றிருந்ததால் மேற்படிப்புக்கு லண்டன் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தாயின் அனுமதி கிடைக்கவில்லை என்பது ஒருபுறம், மற்றும் சமயத்திற்கு எதிரானதாக முல்லாக்கள் கருதியதாலும் தகப்பனாரின் நிலபுலன்களை பார்த்துக்கொள்ளத் தலைப்பட்டார். ஆனாலும் தனது சமூகத்திற்காக என்ன செய்வது என்பது பற்றியே அவரது மனம் நினைத்துக் கொண்டிருந்தது.\nதன்னால் தொடர முடியாத படிப்பை பிறர் தொடர உதவினார். பிரிட்டிஷார் புதியதாகப் பிரித்த வடமேற்கு மாகாணத்தில் அவர் வாழ்ந்த பஷ்தூனும் அமைந்து விட்டது. இது ரஷ்யாவுக்கும் பிரிட்டிஷ்ராஜ்ஜியத்திற்கும் அரசியல் ரீதியாக மிகமுக்கியமான இடமாக அமைந்து விட்டது, ஒருபக்கம் பிரிட்டிஷாரின் ஒடுக்குமுறை, மறுபக்கம் முல்லாக்களின் அடக்குமுறை. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கஃபார்கான் தனது இருபதாவது வயதில் முதல் பள்ளியை உத்மன்சாய் என்ற இடத்தில் தொடங்குகிறார். அது உடனடி வெற்றியைத் தர அவரைப்போலவே சிந்திப்பவர்கள் அனைவரும் அவருடன் இனைந்தனர். 1915 முதல் 1918 வரை பஷ்தூன் இனமக்கள் வாழும் 500 மாவட்டங்களுக்கும் பயணம் செய்ததும், அவரது நட்புறவு செய்தியும் அவரை பாட்ஷாகான் என அழைக்கப்பட வைத்தது.\nமுதலில் ஒரு திருமணம், இரு குழந்தைகள். மனைவி இன்புளுயென்சாவில் மரணமடைய இரண்டாம் திருமணம் இரண்டாவது மனைவியின் மூலம் ஒரு மகளும், மகனும் பிறந்தனர். இரண்டாம் மனைவியும் வீட்டில் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து இறக்கிறார். முதல் மனைவிக்கு பிறந்த அப்துல் கனி கான் பெரிதும் அறியப்பெற்ற பாடகரும், கவிஞரும் ஆவார்.\nகாலப்போக்கில் கஃபார்கானின் எண்ணம், செயல் எல்லாம் ஒருங்கினைந்த, மதச்சார்பற்ற, சுதந்திர இந்தியாவாகியது. அதற்கு அவர் காந்தியக் கொள்கையான சத்யாக்கிரகத்தைத் தேர்ந்தெடுத்தார். தனது கனவை அடைய அவர் ஆரம்பித்த இயக்கத்திற்கு குதாய்கித்மத்கர் ( கடவுளின் சேவகர்கள்) எனப் பெயரிட்டார். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பஷ்தூன் இனமக்களை பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அவர் திரட்டினார். அவர்களிடம் கஃபார்கான் பேசும்போது..\n“ நான் உங்களுக்கு போலிசாலும், ராணுவத்தாலும் ஒன்றும் செய்ய இயலாத ஒரு ஆயுதத்தை வழங்கப்போகிறேன். அது நமது தீர்க்கதரிசியின் ஆயுதம். ஆனால் அது உங்களுக்குத் தெரியாது. அது என்னவெனில் பொறுமையும், சத்தியமும். உலகின் எந்த சக்தியாலும் அதை எதிர்த்து நிற்க முடியாது”\nஇந்த இயக்கம் குறிப்பிடத்தகுந்த வெற்றியை அடைந்தது, பிரிட்டிஷாருக்கு எதிராக அஹிம்சையினாலும், ஒத்துழையாமையாலும். வடமேற்கு மாகாணத்தில் அது ஒரு குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்றது. அதன் அரசியல் பிரிவை கஃபார்கானின் தம்பி டாக்டர்.கான் அப்துல் ஜாஃபர்கான் நடத்தி வந்தார். பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்து பாகிஸ்தான் முஸ்லிம் லீகைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா அவரது அரசை கலைக்கும் வரை முதல்வராக இருந்தார்.\nஇந்திய தேசியக் காங்கிரஸ் உடனான காஃபார்கானின் உறவு:-\nதேசப்பிதாவும், அஹிம்சைக் கொள்கையின் முன்னோடியுமான காந்தியடிகளுடன் இதயபூர்வமான, எந்த உள்நோக்கங்களும் அற்ற ஒரு பக்திப்பூர்வமான உறவைப் பேனினார், கஃபார்கான். அவரது ”கடவுளின் சேவகர்கள்” படையும் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் முன்னெடுத்த எல்லாப் போராட்டங்களிலும் கலந்துகொண்டது. இந்திய தேசிய காங்கிரசில் அவரை தலைவர் பதவியை எடுத்துக்கொள்ளும்படி வேண்டினர். நான் தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன் எனக்கூறி அந்தப் பதவியையே மறுத்தவர்.\nஏப்ரல் 23, 1930 ஆண்டு காந்தியடிகள் அறிவித்த உப்புசத்தியாக்கிரகத்தை பெஷாவரில் உள்ள கிஸ்ஸா கஹானி பஜாரில் தொடங்கினார். அதை எதிர்கொள்ள பிரிட்டிஷார் ஆயுதம் ஏதுமின்றி சத்தியாக்கிரஹ முறையில் போராட வந்த கஃபார்கானினால் வழிநடத்தப்பட்ட தொண்டர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். தொண்டர்களும் அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்ட்டதுபோலவே எந்த எதிர்ப்பும் காட்டாமல் துப்பாகிக் குண்டுக்கு பலியாயினர். இறந்தவர்களை ஓரமாக கிடத்தி விட்டு அணியணியாக வந்து ராணுவத்தின் குண்டுகளுக்கு கிட்டத்தட்ட 200 பேர்கள் இரையாயினர். ஒரு கட்டத்தில் ராணுவத்தினரே சுடமறுத்த நிலை உண்டானது. அவ்வாறு சுடமறுத்த வீரர்கள் கடுமையாக பின்னர் தண்டிக்கப்பட்டனர்.\nகஃபார்கான் சத்தியாக்கிரஹம் மற்றும் பெண் விடுதலையின் முன்னோடியாக திகழ்ந்தார். வன்முறையையே வாழ்க்கையாகக் கொண்ட சமூகத்தில் இவரது தனித்துவமான சிந்தனைகளுக்காகவும், தைரியத்திற்க்காகவும் பெரிதும் மதிக்கப்பட்டார்.\nஅவர் இறக்கும்வரை அஹிம்சையின் மீதான நம்பிக்கையை இழக்காமலும், அஹிம்சையும், இஸ்லாமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செல்ல முடியும் என முழுமூச்சுடன் நம்பியதும் இல்லாமல் வாழ்ந்தும் காட்டினார். காந்தியடிகளுடன் நெருக்கமானவராக அறியப்பட்டு காந்தியடிகளின் கொள்கைகளை பிரிக்கப்படாதிருந்த எல்லையில் செயல்படுத்தியதால் எல்லைக்காந்தி எனவும் அழைக்கப்பட்டார்.\nதேசப்பிரிவினையை முழுதும் எதிர்த்த கஃபார்கான் எப்படியாவது பிரிவினையைத்தடுத்துவிட முனைந்தார். அவருக்குக் கிடைத்தது முஸ்லிகளின் எதிரி என்ற பட்டம். அதன் காரணமாக 1946ல் சக பஷ்தூன் மக்களாலேயே தாக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். 1947ல் பிரிவினைக்கு முன்பு பிரிட்டிஷார் எடுத்த வாக்கெடுப்பில் லஞ்சம் கொடுத்தும், பலரை கலந்துகொள்ள விடாமலும் செய்து பெருவரியான மக்கள் பாக்கிஸ்தானுடன் இணைவதையே விரும்புவதுபோல முடிவுகளை உண்டாக்கினர் பிரிட்டிஷார். தனியானதொரு பஷ்தூனிஸ்தான் என்ற தனிநாடு பிரிவதற்கு வாய்ப்புத் தராமல் இந்தியாவுடனா, பாகிஸ்தனுடனா என்ற கேள்விக்கு மட்டும் பதில் அளிக்கும்படி செய்தனர், பிரிட்டிஷார். இதன் காரணமாய் கஃபார்கான் இந்த ஒட்டெடுப்பை புறக்கணிக்கும்படி சொல்லவேண்டியதாயிற்று. பிரிவினையைத் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் அனைத்தும் அடைபட்டுப் போனதால் பிரிவினை தவிர்க்க முடியாததாகிவிட்டது. அப்போது கான் அப்துல் கஃபார்கான் காந்தியடிகளையும், இந்திய தேசிய காங்கிரஸில் இருந்தவர்களையும் பார்த்து கடைசியாக சொன்னது :\n” எங்களை ( பஷ்தூன்களையும், கடவுளின் சேவகர்கள் அமைப்பினரையும்) கடைசியில் ஓநாய்களிடம் தூக்கிப்போட்டு விட்டீர்கள்”\nஎன ஆறவொண்ணா மன வருத்ததுடன் சொன்னார். காந்தியடிகளின் உண்மைச் சீடராக இறுதிவரை அஹிம்சையில் நம்பிக்கை இழக்காமல் இருந்தார்.\nபாகிஸ்தானின் தோற்றத்திற்குப் பின் கஃபார்கானின் நிலை:-\nமுகமது அலி ஜின்னாவினால் பலப்பல காரணங்களுக்காய் இவர் வீட்டுக் காவலிலும், சிறையிலும், அடைக்கப்பட்டார். 1948முதல் 1954 வரை எந்தவிதக் குற்றமும் சாட்டப்படமல் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் மனம் வருந்திச் சொன்னது.\n“ பிரிட்டிஷ் ஆட்சியிலும் சிறை செல்ல நேர்ந்திருக்கிறது. அவர்களுடன் மோதலிலும் இருந்தோம். ஆனால் அவர்களது சிறையில் எனக்கு நடந்த கொடுமைகள் தாங்க முடிவதாகவும், அவர்கள் குறைந்த பட்ச நாகரீகத்துடனும் நடந்துகொண்டர்கள். ஆனால் எனக்கு நமது இஸ்லாமிய நாட்டுச் சிறையில் நடந்த கொடுமைகளையும், அவமதிப்புகளையும் வெளியில் சொல்லக் கூட விரும்பவில்லை என்றார்.”\n1962ல் ஆம்னெஸ்டி இண்டர்நேஷனலின் அந்த ஆண்டுக்கான சிறைக்கைதியாய்” தேர்ந்தெடுத்தது. இவரது நிலையே உலகம் முழுதும் சிறையில் வாடும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மனசாட்சிப்படி நடந்துகொண்டோரின் நிலை” எனக் கூறியது. 1964ல் இவரது சிகிச்சைக்காக இங்கிலந்து சென்றார். அங்கிருந்து மேல் மருத்துவம் செய்வதற்காக அமெரிக்கா செல்ல வேண்டியதிருந்தது. இவரது பாகிஸ்தானிய தொடர்பினால் அமெரிக்கா இவருக்கு விசா வழங்க மறுத்தது. இறுதியில் 1988ல் பெஷாவரில் வீட்டுக்காவலில் இருக்கும்போது மரனமடைந்தார். அவரது ஆசைப்படி அவரது நல்லடக்கம் ஆப்கானிஸ்தானிலுள்ள ஜலாலாபாத்தில் செய்யப்பட்டது. அவரை கவுரவிக்கும் முகமாக ஐந்து நாட்கள் அரசு விடுமுறை அளித்தது இந்தியா. தனது வாழ்நாளில் 52 ஆண்டுகளை சிறையிலும், வீட்டுக்காவலிலுமே கழித்தார். இஸ்லாமிய நாடு பிரிக்கக்கூடது என சொன்னதற்காக அவரைபற்றிய எந்தக்குறிப்பும் பள்ளிப்பாடங்களில் வராமல் பார்த்துக்கொண்டது இஸ்லாமிய அடிப்படைவாத பாகிஸ்தானிய அரசாங்கம்.\nகாந்தியக் கொள்கையான அஹிம்சையையும், நாடுபிரிவினைக்கு தள்ளப்படக்கூடாது என்பதற்காக தனது வாழ்க்கையையே பணயம் வைத்த கான் அப்துல் கஃபார்கானின் வாழ்க்கை உண்மையும் சத்தியமும் என்றும் தோற்பதில்லை என்பதை என்றும் நிலைநாட்டிக்கொண்டே இருக்கும். மதத்தின் பெயரால் நாட்டைப் பிரிவினை செய்தாக வேண்டும் என முழங்கிய பிரிவினைவாதி ஜிண்னாவின் பிடிவாதத்தால் உருவான பாகிஸ்தான் இன்று மதவெறியர்களின் பிடியில் சிக்கி சீரழிவதைப் பார்க்கிறோம். எல்லைக்காந்தியை ஒத்த சிந்தனையாளர்கள் இருந்திருந்து, எல்லைகாந்தியின் முயற்சியும் வென்றிருந்தால் பிரிவினையே இல்லாமல் கஃபார்கானும் ,காந்தியும் கனவுகண்ட ஒரு சமதர்ம சமுதாயம் இணைந்த இந்தியாவில் உருவாகிவிட்டிருக்கும்.\nஅவரைப்பற்றிய சிறு விவரனப் படம் இங்கே..\nகுறிச்சொற்கள் Khan Abdul Ghaffar Khan, எல்லைக்காந்தி\nவெளிநாட்டிற்கு குறிப்பாய் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்காக வரும் நண்பர்களுக்காக எனது பதிவு இது....\nதிரைகடல் ஓடியும் திரவியம் தேட முடிவெடுத்ததே மிகப் பெரிய சாதனைதான்.. வேலைக்கு வந்து இறங்கும் முன்னர் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை என நான் நினைப்பதை இங்கு பதிந்திருக்கிறேன். நான் குறிவைத்து எழுதுவது நடுத்தர மக்களைப் பற்றியும் கடைநிலை மக்களைப் பற்றியும் மட்டுமே...\nவேலைசெய்யப்போகும் கம்பெனி பற்றிய முழு விபரங்களையும் அவர்களது வலைப்பக்கத்தில் தேட முயலுங்கள். அதைவிட நம்பகமானது நண்பர்களின் நண்பர்கள் அல்லது நமது நண்பர்கள் யாராவது அங்கு வேலை செய்வார்கள்.. அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது மிகவும் நல்லது..\nமுக்கியமாய் தெரிந்து கொள்ள வேண்டியது..\n01. சொல்லும் சம்பளத்தில் எதுஎதெல்லாம் சேர்த்து இந்தத் தொகை அல்லது சொல்லப்பட்டது சம்பளம் மட்டுமா இதர படிகள் எல்லாம் தனியானதா\n02. ஒண்டிக்கட்டை எனில் சாப்பாடுக்கு அவர்களே ஏற்பாடு செய்து விடுவார்களா இல்லை நமக்கு அலவன்ஸ் என்ற ஒரு தொகை கொடுத்து விட்டு அதில் நாமே சமைத்தோ அல்லது வெளியிலோ சாப்பிட்டுக் கொள்ள வேண்டுமா\n03. தங்குமிடம் எப்போதும் இலவசம்தான்.. ஆனால் அது ஒன்டிக்கட்டையாய் (Bachelor) இருக்கும்போது..\nஃபேமிலி ஸ்டேட்டஸ் (Family Status) தருகிறோம் என்று நேர்முகத் தேர்வில் சொல்லும் கம்பெனிகளிடம் உஷாராய் இருங்கள். கம்பெனியே குவார்டர்ஸ் தரும் அளவு பெரிய கம்பெனிகள் எனில் மிகவும் நல்லது. இல்லையெனில் அந்தந்த நாட்டின் நிலாரத்தைப் பொறுத்து வீட்டு வாடகை கேட்கலாம்.. உதாரனமாக கத்தாரில் சம்பளம் ஆறாயிரமும் வீட்டு வாடகை மூவாயிரமும் தருகிறேன் என்று உங்கள் கம்பெனி சொன்னால் இந்தியாவில் இருக்கும் நமது வீட்டைப் போல இருக்கும் ஒரு வீட்டில்தான் தங்கப் போகிறோம் என்பதை உங்கள் மனைவிக்கு சொல்லியே அழைத்து வாருங்கள். குளிர்பதனம் மட்டும் கூட இருக்கும் நம் வீட்டைக் காட்டிலும்..அவ்வளவே..\n04. சாதாரனமாக குடித்தனம் செய்ய ஆயிரத்தி ஐநூறு முதல் இரண்டாயிரம் கத்தாரி ரியால்கள் தேவைப்படும். இதை நீங்கள் சம்பளத்திலிருந்துதான் கொடுப்பீர்கள்.\nஇரண்டு விதமான விசாக்கள் வேலைக்கு வருபவர்களுக்கு தருகிறார்கள்.\nவிசிட் விசா அல்லது பிசினஸ் விசா:- ( Visit or Business Visa)\nஒரு முறை வந்தால் ஒரு மாதம் வரை தங்கிக் கொள்ளும் வகையிலும் அதன் பின்னர் இரண்டு மாதங்கள் வரையிலும் தங்கல் நீட்டிப்பு செய்துகொள்ளவும் முடியும். பொதுவாக இந்த விசாக்களில் வருபவர்கள் வேலை செய்து வருவாய் ஈட்டக்கூடாது.. யாரும் கண்டுகொள்வதில்லையாதலால் பலர் இந்த விசாவில் வந்து வேலையும் செய்து கொண்டு புதிய நிரந்தர வேலைகளைத் தேடுகின்றனர்.\nரெசிடெண்ட் விசா அல்லது வொர்க்கர் விசா:- ( Employment)\nஇதில் ஒருவர் குறைந்த பட்சம் இரண்டாண்டு காலம் வேலை செய்வதற்கு உறுதி அளிக்கும். குடியிருக்கும் காலம் ( Duration of Residence) இரண்டாண்டுகள் எனறு விசாவிலும் போட்டிருக்கும். அப்படிப் போடவில்லையெனில் அது ரெசிடெண்ட் அல்லது வொர்க் விசா அல்ல..மேலும் உங்களுக்கு என்ன பிரிவில் விசா எடுக்கிறார்களோ அதே மரியாதைதான் அரசு அலுவலகங்களில் கிடைக்கும். எடுத்துக்காட்டாக நீங்கள் மெக்கானிக்கல் இஞ்சினியரிங்கில் பட்டம் பெற்றிருப்பீர்கள். இஞ்சினியர் வேலைக்குத்தான் உங்களை எடுத்திருப்பார்கள். ஆனால் அவர்களிடம் எஞ்சினியர் விசா இல்லாத காரனத்தால் இருக்கும் விசாக்களில் ஒன்றை ( ஃபோர்மென், மெக்கானிக் இப்படி சில) உங்களுக்கு கொடுத்து விடுவார்கள். அதற்குண்டான மரியாதைதான் அரசு அலுவலகங்களில் கிடைக்கும்.\nவேலைக்கான விசாவில் உங்கள் பதவி பற்றி தெளிவாக இல்லையெனில் என்ன ஆகும் என்பதை விளக்கும் கற்பனைக் கதை இது...\nதுபாய் மிருகக் காட்சி சாலைக்கு ஒரு சிங்கம் வந்தது.. எல்லாம் குளிர்பதனம் செய்யப்பட்ட சுத்தமான கூண்டு, சிங்கத்திற்கு மிக்க மகிழ்ச்சி...முதல் நாள் அதற்கு இரண்டு வாழைப்பழம் மட்டும் கொடுத்தர்கள். சிங்கம் நினைத்துக் கொண்டது.. இடம் புதுசில்லையா..சாப்பாட்டை கொஞ்சம் கொஞ்சமா பழக்கப்படுத்துறாங்க.. இன்னும் ரெண்டு மூனு நாளில் இறைச்சியைப் போடுவார்கள் என நினைத்துக் கொண்டது. ஒரு வாரம் ஆன பின்பும் இரண்டு வாழைப்பழம் மட்டும் போட்டவுடன் காட்டுராஜாவுக்கு கோபம் வந்து நான் யார் தெரியுமா சிங்கம்.. எனக்கு எதற்கு வாழைப்பழ்ம் போடுகிறீர்கள் என கர்ஜித்தது.. உடனே மிருகக்காட்சி சாலை பனியாள் சொன்னார் ”இருக்கலாம்..ஆனால் நீ வந்திருப்பது குரங்கு விசாவில்” எனவே இதுதான் உனக்குக் கிடைக்கும் என்றாராம்.\n01. உங்களது ஆங்கிலப் பெயர் ( பாஸ்போர்ட்டில் உள்ளபடி)\n02. உங்களது பாஸ்போர்ட் எண்.\n03. உங்களது பிறந்த தேதி\n04. உங்களது பாஸ்போர்ட் காலாவதியாகும் நாள், ஆண்டு\n05. உங்களை வேலைக்கு எடுத்துள்ள பதவி அல்லது அதை ஒட்டிய பதவி..\nஇந்த முதல் நான்கு தகவல்களும் பாஸ்போர்ட்டில் குறிப்பிட்டபடி விசாவில் இருக்க வேண்டும். இதில் எந்த தவறு இருப்பினும் நீங்கள் செல்லும் நாட்டின் குடியமர்த்துதல் துறையோ, அல்லது விமானக் கம்பெனிகளோ உங்களை அனுமதிக்க மறுக்ககும். எனவே இதை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.\nமுதலில் விசிட் விசாவிலும் அங்கு போன பின்பு ரெசிடெண்ட் விசாவும் மாற்றித் தருகிறோம் என்று சொல்லும் ஏஜெண்டுகளிடம் மாட்டிக் கொள்ளாதீர்கள். இப்படி மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பு ஐம்பது சதவீதம் மட்டுமே.\nஉங்களிடம் இருக்கும் விசா அசல்தானா என்பதை அந்தந்த நாட்டின் அரசு வலைப்பக்கத்தில் சோதித்துக் கொள்ளலாம்\nஏஜெண்டிடமோ அல்லது நீங்கள் வேலை பார்க்கப் போகும் கம்பெனியிடமோ உங்களது அசல் சான்றிதழ்களை எப்போதும் தராதீர்கள். அப்படி கண்டிப்பாய் வாங்கி வைத்துக் கொள்ளும் கம்பெனிகளிடம் அசல் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டதற்கு அத்தாட்சி கேளுங்கள். அத்தாட்சி இல்லாமல் நீங்கள் இந்திய தூதரகத்திலோ, அல்லது போலிஸ் ஸ்டேஷனிலோ சென்று கம்பெனிக்கு எதிராக புகார்கூட கொடுக்க முடியாது. உங்கள் பாதுகாப்பில் இருக்கும்போது தொலைந்ததுபோல கருதப்பட்டு ஏகப்பட்ட கெடுபிடிகளுக்குப் பின்னர் கிடைக்கவில்லை என்ற சான்றிதழ் தரப்படும்.\nஉங்களது வேலைக்கான் ஒப்பந்தத்தை ( Employment Agreement) இந்திய தூதரகத்திலும், அந்தந்த நாட்டின் தொழிலாளர் நலத்துறையிலும் அட்டெஸ்டேஷன் செய்து தரும்படிக் கேளுங்கள். இது கட்டாயமும் கூட.. பெரும்பாலானவர்கள் இதைச் செய்வதில்லை. இதைச் செய்யாமல் வாய்மொழி உறுதிமொழிகளோ, அல்லது உங்கள் ஏஜெண்ட் தரும் எழுத்து உத்திரவாதமோ இந்த நாட்டில் செல்லாது.\nஉங்கள் விசா சம்பந்தமான செலவுகள், இந்த நாட்டில் வந்த பின்பு ஏற்படும் அரசாங்கச் செலவுகள் அனைத்தும் கம்பெனியையே சாரும். உங்களிடம் அவர்கள் வசூல் செய்ய விட்டுவிடாதீர்கள்.\nஇந்தியத் தூதரகம் எங்கிருக்கிறது என்ற தகவலையும் அதன் தொலைபேசி என்களையும் எப்போதும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டில் வந்தவுடன் அங்கு சென்று உங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள். ஆத்திர, அவசரத்திற்கு உதவும்.\nவெளிநாட்டில் நடந்துகொள்ள வேண்டியவைகளில் முக்கியமானது..\nநம்மூரில் ஒரு பழமொழி உண்டு.. பகலில் பக்கம் பார்த்துப் பேசு.. ராத்திரி அதுவும் பேசாதே என்று. நம்ம ஊருக்கே இப்படி என்றால் வெளிநாட்டில் வந்த பின்பு நாமுண்டு நம் வேலையுண்டு என்றிருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதை விட்டுவிட்டு உள்ளூர் அரசியல், மற்றும் அரசர், அவர்களது வேலை செய்யும் முறை, மதசம்பந்தப்பட்ட வழிபாட்டு முறைகள் இதிலெல்லாம் தலையிடாமலும், கருத்து சொல்லாமலும் இருக்க வேண்டும்.\nலஞ்சம் வாங்காத போலிசுகள்தான் இங்கு...எனவே என்ன பிரச்சினை என்றாலும் நீங்கள் இங்கு செல்லலாம்.. கம்பெனி உங்களுக்கு அநியாயம் செய்து விட்டது என நினைக்கும் பட்சத்தில்.. கம்பெனிக்கு உள்ளேயே என்றால் மேலதிகாரிக்கு தகவல் சொல்லி விட்டு பின்னர் போலிஸ் ஸ்டேஷன் செல்லலாம்..\nஉங்களது வேலைக்கான ஒப்பந்தத்தில் எழுதப்பட்டு கம்பெனி உங்களுக்குத் தராமல் இருக்கும் எந்த விஷயத்திற்கும் இங்கு அனுகலாம்.. உங்கள் பக்கம் நியாயம் இருக்கும் பட்சத்தில் வெற்றி உங்களுக்கே.\nஇது தவிர வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் பின்னூட்டமிடுங்கள் .. தகவல் தெரிவிக்கிறேன்.\nகத்தார் ஆஸ்பையர் பூங்கா படங்கள்\nபோனவாரம் கத்தாரில் இருக்கும் ஆஸ்பையர் பூங்கா சென்றிருந்தோம்.. ஆசியா விளையாட்டுப்போட்டிகளுக்காக கட்டப்பட்ட இந்த பூங்காவில் நடைபாதை, புல்வெளிகள், நீர்நிலைகள் விளையாட்டு மைதானம் எல்லாம் வைத்து பலவித பயண்பாடுகளை மனதில் வைத்துக் கட்டப்பட்டது.. அதன் படங்கள் கீழே...\nநீர் வளைவு.. ( ஆர்ச்)\nஎனது பனி நிமித்தமாக துறைமுகத்திற்க்கு அடிக்கடி செல்வதுண்டு. அவ்வப்போது எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.\nஎத்தனையோ பேர் தனது கடல் அனுபவங்களைப்பற்றியும், கடலில் வேலைசெய்வது மகிழ்ச்சியாய் இருக்கிறது எனவும், அதைவிடக் கொடுமை உண்டா என எழுதியவர்களும் உண்டு.\nகடற்கரையிலும், நின்றுகொண்டிருக்கும் கப்பலிலும் கிடைத்த எனது அனுபவங்களை இங்கு உங்களுடன் பகிர்கிறேன்.\nபொதுவாக நான் பார்த்தவரையில் நான்கு விதமான கப்பல்களை பார்த்திருக்கிறேன்.\nகச்சா எண்ணெய் ஏற்றிச்செல்லும் கப்பல்கள்.\nபெரிய பெரிய கப்பல்கள்..( பாய்லர்கள், பீம்கள், இன்னும் பெரிய பெரிய சரக்குகளை ஏற்றிவருபவை)\nரோ ரோ என அழைக்கப்டும் கார்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட சரக்கை மட்டும் ஏற்றிச்செல்லும் கப்பல்கள்.\nமூன்றாவது சப்ளை போட் எனப்படும் சிறிய போட்டுகள்.இவைகளைப் பற்றிய எனது அனுபவங்கள் இங்கு.\nஇந்த சிறிய போட்டில்தன் எண்ணெய் துரப்பனப் பனிக்குச் செல்லும் ஊழியர்கள் செல்வதும் வருவதும். அவர்களது உணவு, வேலைக்குத் தேவைப்படும் சாமான்கள் அனைத்தும் இவைமூலமே அனுப்பப்படுகின்றன. அங்கு உண்டாகும் கழிவுகளும் இதன் மூலமே கரைக்கு சுத்திகரிப்புக்கு அனுப்பபடும்.\nஅதிக பட்சம் 10 மனிநேரம் பயணம் செய்தால் வரும் தூரத்தில் உள்ள இடங்களுக்கு இவைகள் செல்கின்றன. சில நேரங்களில் வானிலை காரனமாக படகில் ஏறிய பின்பு மூன்று நாட்கள் முதல் ஐந்து நாட்கள் வரையிலும் ஆங்கரேஜ் எனப்படும் நங்கூரமிடப்படும் அளவு ஆளமுள்ள இடத்திலேயே நிற்கும். கண்ணுக்கு அருகில் தரை தெரிய இவர்கள் கரையைப் பார்த்தபடியே இருக்க வேண்டும். முதல் முதலாய் பயணம் செய்பவர்களுக்கு ஏற்படும் பிரசினை வாந்தி.. தொடர்ச்சியாக வாந்தி எடுத்துக்கொண்டே இருந்து படகுக்காரர்களே அவரை ஹெலிகாப்டரில் மாற்றி அனுப்பி வைத்து விடும் அளவு கஷ்டப்படுவர்கள். ஒரு சிலர் படகு மேலே சென்று கீழே விழுந்தாலும் அசராத ஆட்கள்.\nஅங்கு கிடைக்கும் உணவுகளும் படகுக்குப் படகு வித்தியாசப்படும்.\nஇந்திய குக் இருந்தால் குறைந்தபட்சம் தாலும், சப்பாத்தியும் உறுதியாக கிடைக்கும். இந்தோனேஷிய, ஹாங்காங் படகுகளில் பயணம் செய்ய நேர்ந்தால் நண்டு, இறால் போன்றவையும் ரொட்டியும் கிடைக்கும். முழுசாக இரண்டுகிலோ எடையில் உள்ள முழு பொறித்த நண்டைப் பார்த்திருக்கிறேன் உணவு மேஜையில்.\nபடகுப் பயணத்தில் பாதுகாப்பே முதன்மை. எனவே எல்லோருக்குமான லைஃப் வெஸ்ட், படகுக்கு ஏதேனும் நேர்ந்தால் தப்பிக்க சிறு சிறு படகுகள் ( டைட்டானிக்கில் பார்த்திருப்பீர்களே அதுபோல) என இருக்கும்.\nநான் பார்த்த கப்பல்கள் எல்லாம் மூன்றடுக்கு அல்லது இரண்டு அடுக்குகளில் இருக்கின்றன. ஒவ்வொருவரும் படுக்க இடம், டாய்லெட், குளியல் அறை. துணீ துவைக்க இடம் எல்லாம் தனித்தனியாய் இருக்கின்றன. உல்லாசப்படகுகளில் கான்பிப்பதுபோலில்லாமல் நம்மூர் கல்லூரிகளின் டார்மிட்டரியை விட கொஞ்சம் நன்றாய் இருக்கும் அவ்வளவே..\nதங்குமிடம் தவிர முற்றம்போல இடமும் காலியாக இருக்கும். சாமான்கள் எடுத்துச்ச் செல்ல. 20 அடி, நாற்பது அடி கண்டெய்னர்கள், பைப்புகள், கடலில் எண்ணெய் துரப்பனப் பனிக்குத் தேவையான எல்லா சாமான்களும் எடுத்துச்செல்ல வசதியாக இருக்கும்.\nகப்பலில் கேப்டனின் அறை ஒன்றுதான் அதிக பட்ச சுத்தமாய் இருக்கும். மேல் தளம் அவருடையது. கப்பலில் ஏற்றப்படும் ஒவ்வொறு சாமானும் அவரது கையொப்பம் பெற்றபின்பே ஏற்றப்படும். இறக்கும்போதும் அவரது கையொப்பம் அவசியம்.\nஒருமுறை கடலில் வேலைக்குச் சென்றுவிட்டால் உங்களை மாற்ற ஆள் வரும் வரையில் நீங்கள் அங்கிருந்து கிளம்ப முடியாது. பெரிய பெரிய கம்பெனிகள் எல்லாம் ஆட்களை தயாராய் லீவெல்லாம் கொடுத்து சரியாக வைத்திருப்பார்கள். ஆனல் சிறிய சிறிய கம்பெனிகளான சமையல் செய்பவர்கள், சாரம் கட்டித்தருபவர்கள் (Scaffolding) இன்னும் எத்தனையோ கம்பெனிகள் அவரவர் சக்திக்கு ஏற்ப தொழிலாளர்களுக்கு சுழற்சி முறை விடுமுறை கொடுப்பர். சில துரதிருஷ்டசாலிகளுக்கு ஆறு மாதம் வரை தரையைப் பார்க்கும் அதிர்ஷ்டம் வாய்ப்பதில்லை.\nஇரவில் படகில் இருந்தபடி கடலைப் பார்ப்பது ஒரு சுகமான அனுபவம். படகைச் சுற்றி சுற்றி கூட்டம் கூட்டமாய் டியூப்லைட் போலிருக்கும் மீன்கள் வரும் பெயர் தெரியாது. கிட்டத்தட்ட ஒன்றரை அடி நீளத்தில் இருக்கும். மீன் பிடிப்பது குற்றமென்றாலும் எல்லாப் படகுக்காரர்களும் மீன் பிடிப்பார்கள்.\nதுறைமுகத்தில் சில சமயம் அதிகக் கப்பல்கள் வருவதால் நிற்க இடம் கிடைக்காததால் இப்படி இரண்டு படகுகளுக்கு ஒரு பெர்த் வீதமும் கொடுப்பார்கள். சில சமயம் மூன்று படகுகளையும் இனைப்பார்கள். ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு தாண்டிச்செல்ல வைத்திருக்கும் கட்டையைத்தான் பார்க்கிறீர்கள்.இரண்டு படகுகள் இனைந்திருக்கின்றன.\nகேப்டனின் அறை வாசலில் இருந்து எடுத்த படம்.\nகடலுக்குள் வேலை எப்படி செய்கிறார்கள் என்பதைப் பற்றிய நேரடி அனுபவம் இல்லாததால் இந்தக் கட்டுரையை இத்துடன் முடிக்கிறேன்.. நன்றி. வணக்கம்.. ( யாராச்சும் சோடா குடுங்கப்பு)\nதிண்டுக்கல்லில் வேலை அஸ்தமனத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் என்னென்ன கம்பெனிகள் உண்டோ அத்தனைக்கும் விண்ணப்பம் அனுப்பிக் காத்துக்கொண்டிருந்தபோது வாராது வந்த மாமணீயாய் வெளிநாட்டில் வேலைக்கான ஒரு நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு வந்தது.\nஅதன் பின்னர் நேர்முகத்தில் தேர்வாகி பின்னர் ஓமானிலுள்ள மஸ்கட்டில் வேலைக்காக புறப்பட்டேன்.\nஅங்கு நடக்கும் ஆரம்பகால சடங்குகளுக்குப் பின்னர் எனக்கான குழுவும் பிரித்துக் கொடுக்கப்பட்டது. (தோட்டக்கலை மேற்பார்வையாளர்)\nஅதாவது நானும் எனது குழுவில் 15 தோட்டத்தொழிலாளர்களுமாக அமைந்தோம்..\nஎல்லாம் சரியாக போய்க்கொண்டிருந்தபோது ஒரு ஆள், சார், நீங்க வெள்ளரி கம்பெனி மேனேஜர்தான என்றார்.. ஆமா எப்படி கண்டுபுடிச்சீங்க அல்லது எப்படித்தெரியும் என்றேன்..\nசார் நான் உங்க கூட சண்டை போட்டிருக்கேன் என்று அன்பாக அறிமுகம் செய்து கொண்டார்.\nவெளிநாட்டுக்கு போவதற்கு முன்னர் நான் வெள்ளரிக்காயை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது கிராமங்களில் சென்று விவசாயிகளுக்கு எப்படிப் பயிர் செய்வது, என்னென்ன மருந்து எப்போது அடிக்கவேண்டும் இன்னபிற தகவலைத்தருவதுதான் எனது பணி. அதில் கிட்டத்தட்ட 100 விவசாயிகளுக்கு மேலேயே இருப்பார்கள். யாரைப்பார்த்தோம், யாரைப் பார்க்கவில்லை என ஞாபகம் வைத்துக் கொள்வது கடினம். அதில்தான் இந்த நபரும் ஒருவர். அவரது வெள்ளரிக்காய்களை தரத்தினடிப்படியில் நிராகரிக்க வேண்டியதாயிருந்தது. அதெப்படி செய்யலாம் என சண்டை.. அதைத்தான் அவர் குறிப்பிட்டு அறிமுகம் செய்து கொண்டார்..\nவெரி ஸ்மால் வேர்ல்டுங்க.. என கமலஹாசன் சதிலீலாவதியில் சொல்வதுபோல எங்கோ பிறந்து திண்டுக்கல் நத்தத்திற்கு அருகில் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை வேலை நிமித்தமாய் சந்தித்தது இரண்டாண்டுகளுக்கு முன்னர்...\nஅதே ஆளை வெளிநாட்டில் மீண்டும் சந்திப்பது என்பது வெரி ஸ்மால் வேர்ல்டுங்க என்பதை மீண்டும் கேட்டதுபோல உனர்ந்தேன்..\nஅவருக்கு நத்தத்தில் வெள்ளரிக்காயை நிராகரித்தத்தில் அவருக்கு ஏற்பட்ட இழப்பு 20 ரூபாய்கள் இருக்கலாம்..ஆனால் என்னிடம் வேலைக்கு சேர்ந்ததால் அவருக்கு ஓவர்டைம் மூலம் பலநூறுமடங்கு திருப்பிக் கொடுத்து விட்டேன் என நினைக்கிறேன்..\nஇதேபோல எத்தனையோ ரயில் ஸ்நேகங்களும், வெளிநாட்டில் வேலை செய்யும்போது ஏற்படும் நட்புகளும், என நட்பு வட்டாரங்கள் விரிவதும் கால ஓட்டத்தில் அவரவர் வாழவேண்டிய அவசரத்தில் நட்புகள் நினைவில் இல்லாமல் போவதும் சாதாரனமானது எனினும், இதுபோன்ற நிகழ்வுகள் அன்றைய தினத்தை சிறப்பானதாக மாற்றி விடுகிறது..\nகொடுக்காமல் விட்ட கடன்காரனை மீண்டும் சந்திக்கும் நாட்கள் அவ்வளவு சிறப்பாக அமையாது என்றாலும்....\nமனதை அள்ளிய புகைப்படங்கள் எனத் தலைப்பிட்டேன்.. பின்னர் என் மனதை அள்ளிய புகைப்படங்கள் எனப் பெயரிட்டு என் என்பதை அடைப்புக்குறிக்குள் இட்டேன்.. அப்படியும் மனம் ஒப்புக்கொள்ளாததால் வெறும் “சில புகைப்படங்கள்” எனப் பெயரிட்டுவிட்டேன்.\nபாவனாவின் புகைப்படம் தவிர இதர படங்கள் எனது கைப்பேசியில் எடுத்தது.. எனவே தரம் சற்று முன்,பின்தான் இருக்கும்..\nமனதை அள்ளும் சிரிப்பில் பாவனா..\nஒரு மழை நாளின் தோஹாவின் கடற்கரை..\nதமிழ் சினிமா உலகில் மக்கள் ரசனையைப் பற்றிய மிக மோசமான அபிப்பிராயம் உள்ளது. அவர்களுக்கு குத்து டான்சுதான் பிடிக்கும், அதுவும் கும்தாஜ், மும்தாஜ் மற்றும் நமிதா கோஷ்டிகள் ஆடினால்தான் பிடிக்கும் என்பது மாதிரியும், கதாநாயகன் என்பவன் ஒரே குத்தில் 50 பேரை அடித்து வீழ்த்தும் பலமுள்ளவன் போலவும், ஆனால் சிறு விமர்சனத்தைக் கூட தாங்க முடியாமல்.. ஏய்.. பேசிக்கிடிருக்கோம்ல.. சைலன்ஸ் அப்படினு சவுண்டு விட்டுக்கொண்டு திரியும் இந்த நேரத்தில்தான் “ராதாமோகனின்” அபியும், நானும் மக்களின் ரசனையை உயர்வாக மதித்து அவர்களை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. ’மொழி’ படமும் ராதா மோகன் இயக்கியதுதான்..\n’நமது குழந்தைகள் நம் வழியாக வந்தவர்களேயன்றி நமக்கானவர்கள் அல்லர்’ என்ற கலீல் கிப்ரானின் கவிதை வரிகள்தான் கதை .\nதனது மகள் மீது அளவு கடந்த அன்பு செலுத்தும் ஒரு தகப்பன் மகள் தன்னிஷ்டப்படி காதலித்து திருமனம் செய்து கொண்டு போனபின்பு திருப்தியுடன் பூங்காவில் சந்திக்கும் ஒருவரிடம் ( பிரித்விராஜ்) தனது (பிரகாஷ்ராஜ்) வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் விவரிக்கும் வகையில் சொல்வதுதான் படம்.\nவாழ்க்கையின் சந்தோஷமான தருனங்களை ஒவ்வொன்றாக பிரகாஷ்ராஜ் சொல்ல அது அப்படியே பிளாஷ்பேக்காக விரிகிறது. படம் முழுக்க கதை சொல்லும் பானியிலேயே எடுக்கப்பட்டு அந்த உத்தியில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர்.\nமுதலில் படத்தில் எதிர்மறை கருத்தென ஒன்றும் இல்லாததற்கே ஒரு பாராட்டு.\nஅநாவசியமான சண்டை, ஹீரோயிசம் எதுவும் இல்லாமல் தெளிந்த நீரோடைபோல படம் செல்வது.\nகுளுமையான இடங்களில் மட்டுமே படம் செல்கிறது. படத்தில் வெயிலைப் பார்த்ததாக ஞாபகமில்லை. அவ்வளவு குளிர்ச்சி, பசுமை படம் முழுக்க.\nதெளிவான கதை உத்தி.முதலில் ஆசுவாசமாகச் சொல்லி பின்னர் வேகவேகமாய் ஓடாமல் ஒவ்வொரு காட்சியையும், அழகாக செதுக்கி இருக்கிறார் இயக்குனர்.\nஎன்னைப் பொருத்தவரை இந்தப் படத்துக்கு பாடல்களே தேவை இல்லை. இந்தப் படத்தில் பாடல்கள் மிக செயற்கையாகப் படுகிறது. பஞ்சாபி இசை தவிர பிற பாடல்கள் செயற்கையாகத் தெரிகிறது.\nபிரகாஷ் ராஜின் அலட்டல்கள் சில சமயம் எல்லைமீறும்போது.. குறிப்பாய் அவர் பிரதமரிடமிருந்து அழைப்பு என்றவுடன் ”எஸ் சார், ஓக்கே சார், தாங்க்யூ சார்” என சவுண்டு விடுவது வழக்கமான பிரகாஷ்ராஜ்.\nமற்றபடி மிக அருமையான குடுமபத்துடன் கானத் தகுதியுள்ள திரைப்படம் அபியும் நானும்.\nபடத்திலிருந்து சில நல்ல காட்சிகள்.\nபஞ்சாபி மக்களின் வாழ்க்கையே கொண்டாட்டமானது. அவர்களுக்கு இசையும் நடனமும் உயிர்.. துள்ளலான இசையை வாழ்க்கையில் கொண்டவர்கள் அவர்கள். சுத்தமான இதயமும், பொய் சொல்லாத குணமும், தேசத்தை நேசிக்கும் குணமும், பிறரை ஆதரித்து வாழும் கொள்கையும், சுயகௌரவத்தை தங்களது வாழ்க்கையாகவும் கொண்டவர்கள்.. ( இது நமது பிரதமருக்குப் பொருந்தாது)\nதிரிஷா ஜோகி என்ற சர்தாருடன் கோவை விமான நிலையத்தில் வந்திறங்க ஜோகியைப் பார்த்ததும் பிரகாஷ்ராஜ் காட்டும் உடல் மொழி அருமை..\nஅடுத்தடுத்து வீட்டில் வீட்டில் வடநாட்டு உணவுகளாகப் பரிமாறப்பட அவர் காட்டும் முகபாவங்கள், ஜோகியின் சொந்தமக வரும் ஒருவர் பிரகாஷ்ராஜை கட்டிப்பிடித்து அவரகளது பானியில் வாழ்த்துச் சொல்வதும், பிரகாஷ்ராஜ் அல்லல்படுவதும், இரண்டு சிறுவர்கள் பிரகாஷ்ராஜைப் படுத்தும் பாடும் என நல்ல நகைச்சுவைக் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை.\nஇவர் யாரும்மா என பிரகாஷ் ராஜ் மகளிடம் கேட்க எங்க ஸ்கூல் வாசல்ல பெக்கரா இருக்காரு என சின்ன வயது திரிஷா சொல்ல என்னமோ பேங்க்குல மேனேஜர் மாதிரி சொல்றம்மா..என பிரகாஷ் ராஜ் சொல்லும் இடம்..\nஎல் கேஜி அட்மிஷனுக்கு பிரகாஷ்ராஜ் விழுந்து விழுந்து படிப்பதும் கடைசியில் கேப்பிடேஷன் பீஸ் வாங்கிக்கொண்டு குழந்தையை சேர்த்துக்கொண்டு விட “ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சிருக்கேன்மா.. ரெண்டு மூனு கேள்வியாவது கேளுங்க” என கெஞ்சுவதும், படாய்படுத்தி படிக்க வைத்த மனைவியை அவர் பார்க்கும் பார்வையும் ..\nபிச்சைக்காரர்களை வீட்டிற்குள் சேர்த்துக்கொள்வதுபோல படம் எடுப்பது இப்போதுதான் என நினைக்கிறேன். அது உறுத்தாமலும் அவர்களைக் கேவலமாகக் காட்டாமலும் அழகாக எடுத்திருக்கிறார் அந்தப் பகுதியை. அவனுக்கு ஜோகியின் குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணுடன் காதல் வர அவர்களுக்கு திருமணமும் நடக்கும். நல்ல முதிர்ச்சியான மற்றும் பெருந்தன்மையான மனம் இயக்குனருக்கு.\nநன்பனாக வரும் தலைவாசல் விஜய் அவருக்கான பாத்திரத்தைச் சிறப்பாகவே செய்திருக்கிறார். நம்பிக்கையூட்டும் வசனங்கள் மூலம் குழந்தைகளை தத்தெடுப்பது பற்றிய பிரக்ஞையை உருவாக்குகிறார்.\nநல்ல திரைக்கதையுடன், அருமையான பாத்திரங்கள் மூலம் நம்மைக் கட்டிப்போடுகிறார்கள் அபியும், நானுமாகிய ராதாமோகன்.\nஅபியாக திரிஷாவும், நானுமாக பிரகாஷ் ராஜும், அபியின் அம்மாவாக ஐஷ்வர்யாவும், பிரகாஷ்ராஜின் நன்பனாக தலைவாசல் விஜயும் நடித்துள்ளார்கள்.\nபிச்சை எடுக்காமல் உழைத்து உண்ணும் முதியவர்.\nவேலை கிடைக்கவில்லை என நம்மூர் மக்கள் ரோட்டைத் தேய்க்கும் இந்நாளில் இத்தனை வயதான பின்னும் கைவண்டி இழுக்கும் பெரியவர் ..\nஇயற்கை எரிவாயுவினால் வளம் கொழித்துக்கிடக்கும் கத்தாரில்தான் இந்தக் கைவண்டி இழுப்பவர் இருக்கிறார்.\nகத்தாரில் நடந்த ஒரு சாலை விபத்து.. எனது செல்லிடப்பேசியில் எடுத்தது..\nசட்டத்துறைக்கும், காவல்துறைக்குமான தற்போது நடக்கும் மோதல் போக்கு விபரீதமானது. சட்டத்தை பாதுகாக்கும் வக்கீல்கள்தான் அதிக பட்ச வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.\nநம் நாட்டில் பொறுப்பின்மைக்கு தண்டனையே கிடையாதா.. குழ்ந்தைகளை ஆழ்துளைக் கிணறுகளில் தவறவிடவா பெற்றோர்கள் பிள்ளைகளைப் பெறுகிறார்கள். பிள்ளையை இழந்த பெற்றோர்களின் சோகத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு சிரவணனின் பிதுர் பக்தி நாடகமும், தசரதனின் வாழ்க்கையும். இதைக் கேட்காமல் வளர்ந்த யாராவது இருக்க முடியுமா பிள்ளையை இழந்த பெற்றோர்களின் சோகத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு சிரவணனின் பிதுர் பக்தி நாடகமும், தசரதனின் வாழ்க்கையும். இதைக் கேட்காமல் வளர்ந்த யாராவது இருக்க முடியுமா இருப்பினும் இது போன்ற சோகங்கள் தொடரத்தான் செய்கின்றன..\nஅந்நியன் படத்தில் மின்சாரம் பாய்ந்து இறந்த குழ்ந்தையின் தகப்பன் கோர்ட்டில் சொல்லும் வாதங்கள் அபத்தமாகப் பட்டது.. கோர்ட்டில் இருக்கும் நீதிபதியே இத்தனை பேரையும் எப்படி தண்டிக்க முடியும் எனக் கேட்பார். அப்படியெனில் பேருக்கு எவரையாவது பலிகடாவாக்கி பிரச்சினையை முடித்தால் போதும் என்ற மன நிலையில் தான் நாமும், நமது நீதித் துறையும் இருக்கின்றோமா, அல்லது அப்படி வளர்க்கப்படுகிறோமா\nஅல்லா ரக்கா ரஹ்மான் ஆஸ்கார் விருது வாங்கி இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்துள்ளார். அவருக்கு நமது வாழ்த்துக்கள். ஆனால் ஸ்லாம் டாக் மில்லியநேரை விட சிறப்பான இசைக்கோவைகளை இவர் கொடுத்திருக்கிறார். ஆங்கிலப்படமாக இருந்தால்தான் ஆஸ்கார் கிடைக்கும் என்பதாலும், இந்தியாவை இழிவு படுத்தி எடுக்கப்படும் படங்களுக்கே ஆஸ்கார் கிடைக்கும் என்பது தெளிவாக தெரிந்து விட்டமையால் இனி இதுபோன்ற படங்களை அதிகம் எதிர்பார்க்கலாம். நம்ம உலகநாயகனுக்கும் ஒரு பிடி கிடைத்தது போல இருக்கும்..\nஇனி வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டு என்ற உலக முக்கியமான கூத்துக்கள் நடைபெறும். இந்திய கம்யூனிஸ்டுகள் முதல் பட்டியலை வெளியிட்டு விட்டார்கள்.. இனி யாருடன் கூட்டு சேர்ந்தால் பிழைக்கலாம் என்ற கணக்கைப் போட்டு கூட்டணி அமையும். நேர்மையாவது, கத்தரிக்காயாவது.. பிளடி இடியட்ஸ். குடுத்த காசுக்கு நாய் மாதிரி வந்து ஒட்டுப்போடுவானுங்க பரதேசிங்க.. (இப்படித்தான் காசு கொடுக்கும் ஒவ்வொரு அரசியல்வாதியும் நினைத்துக்கொள்வான்) நாமும் நமது கடமையைச் செய்யாமல் திண்ணையில் அமர்ந்துகொண்டு யார் யார் எங்கெங்கு சொத்து சேர்த்துள்ளார்கள் என செய்திகள் படித்து அதிகம் சொத்து சேர்த்தவனுக்கு ஓட்டுப்போடுவோம்..\nஇணையத்தில் எழுதும்போது சற்றுப் பொறுப்பாக எழுத வேண்டும். இல்லையென்றால் சட்டம் தான் கடமையை செய்யும் என உச்ச நீதிமன்ற நீதிபதி அறிவித்திருக்கிறார். இதுவரை எழுதியதற்கு என்ன கணக்கு என அவர் சொல்லவில்லை. யாராவது அந்த எழுத்தை எடுத்துக்காட்டி கேசுபோட்டால் எடுப்பார்கள் போல..\nகாஷ்மீரில் என்ன நடந்தாலும் அது சிறுபான்மையினருக்கு எதிரானது என்ற மாயை உண்டாக்கப்பட்டு அது திறம்பட செயல்படுத்தப்படுகிறது. இன்று யாசின் மாலிக்கின் சொந்தக்காரர் சந்தேகத்துக்கிடமான வகையில் இறந்து கிடந்ததால் உடனடியாக போராட்டம்.. நம்ம வீட்டுப்பிள்ளைகள் குழாயில் விழுந்து இறந்தாலும், குண்டு வெடித்து இறந்தாலும் கேக்க நாதியில்லை. ஸ்ரீநகரில் இந்திய ராணுவத்திற்கு எதிராக கொலைவழக்கு ஒன்று பதியப்பட்டுள்ளது. இத்தனை நேர்மையாய் அரசு நடந்தாலும்\nகான்பூர் ஐ.ஐ டி. மாணவர்கள் சாடலைட் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். தீப்பூச்சி என்ற பொருள்படும் ஜுக்னு என்ற இந்த செயற்கை கோளை இயற்கை அழிவுகளின் தகவல்களை சேகரிக்கவும், வெள்ளம் மற்றும் வறட்சியை கண்காணிக்கவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். இந்தியா என்னதான் கஷ்டத்தில் இருந்தாலும் இந்தியர்கள் எங்கும், எப்போதும் சொடைபோவதில்லை. வேலையிலாகட்டும், நிர்வாகத்திலாகட்டும், ஊழலில் ஆகட்டும். எப்போதும் எங்கும் பெஸ்ட் ..\nஅப்பப்ப இப்படி என்னத்தையாவது எழுதி வைக்கிறேன்.\nதாத்தா அப்பாவுக்குச் சொன்ன கதைகள் - இரண்டு.\nதாத்தா அப்பாவுக்குச் சொன்ன கதைகள் - இரண்டு.\nபோடு தாம்பாளம். போடு புழுக்க.. & கட்டு கயிறு, வெட்டு வெட்டருவா, சுடு விளக்கு..\nஒரு ஊர்ல ஒரு கஷ்டப்பட்ட குடும்பம் இருந்துச்சி. அம்மா, அப்பா காட்டு வேலைக்குப் போனாலும் சரியாக்கூட சாப்பிட முடியாத அளவு வறுமை. அவங்களுக்கு ஒரு மகன் இருந்தான். அவன்கிட்ட அவங்கம்மா தம்பி இட்லி சுட்டுத்தரேன் அதைக் கொண்டுபோயி வித்துக் கசாக்கிட்டு வாடான்னாங்க.. அவனும் இட்லிய எடுத்துகிட்டு ஊர்ல இருக்குற குளத்தங்கரைக்கு வியாபாரத்துக்கு போனான். அங்க போயி ரொம்ப நேரம் ஆகியும் வியாபாரமே ஆகல. அதனால அவனோட அம்மா சுட்டுத் தந்த ஏழு இட்லியில ஒன்னத் திங்கட்டுமா, ரெண்டைத் திங்கட்டுமா, மூனத் திங்கட்டுமா, நாலத்திங்கட்டுமா, அஞ்சத் திங்கட்டுமா , ஆரத்திங்கட்டுமா, ஏழையும் தின்னுபுட்டா ராத்திரிக்கு என்ன செய்யுறதுன்னு சத்தமா சொல்லிகிட்டே யோசிச்சிருக்கான்..\nஅந்த கொளத்துல இருக்குற சப்த கன்னியர்களும், இவன் பெரிய ராட்சசனா இருப்பான் போல இருக்குதே அப்படின்னுட்டு அவனுக்கு காணிக்கையா ஒரு தாம்பாளத்த குடுத்தாங்க. அவன்கிட்ட கொடுத்து இத போடு தாம்பாளம்னு சொன்னா ருசி ருசியா சாப்பாடு போடும்னு சொல்லி அனுப்பி இருக்காங்க.\nஅத எடுத்துகிட்டு பக்கத்துல இருந்த பாட்டி வீட்டுக்குப் போயி குடுத்து வச்சிட்டு குளிக்க போனான். போறப்ப மறக்காம பாட்டி, பாட்டி இத போடு தாம்பாளம்னு மட்டும் சொல்லிராத அப்படின்னு சொல்லிட்டுப் போனான. கெளவி இவன் இவ்வளவு தூரம் அழுத்திச் சொல்றானே இதுல என்னமோ இருக்கு அப்படின்னு தெரிஞ்சிகிட்டு அவன் போனப்புறம் போடு தாம்பாளம் அப்படின்னு சொல்லிச்சு. அம்புட்டுத்தான்.. சாப்பாடு வகையென்ன, சாம்பார் வகையென்ன, காய்கறி வகையென்ன, இப்படி சாப்பாடு அயிட்டமா வந்து குமிஞ்சிருச்சி. பாட்டி சாமர்த்தியமா அதை மறைச்சு வச்சிட்டு அதே மாதிரி இருக்குற இன்னொரு தாம்பாளத்த குளிச்சிட்டு வந்த நம்ம பயகிட்ட குடுத்துருச்சி. நம்ம பயலும் வீட்டுக்குப் போயி அம்மாகிட்ட நடந்தத சொல்லிட்டு போடு தாம்பாளம்னு சொல்லி இருக்கான். அதுதான் வெறும் தாம்பாளம் ஆச்சே. பேசாம இருந்திருக்கு.\nமறுநாள் அதே மாதிரி அவனோட அம்மா இட்லி செஞ்சு குடுக்க அதே மாதிரி இவனும் ஒன்னத் திங்கட்டுமா அப்படின்னு ஆரம்பிக்க அதே போல சப்த கன்னியரும் வர இன்னிக்கு ஒரு ஆட்டுக்குட்டிய தர்றோம், அதுகிட்ட போயி போடு புழுக்க .. அப்படின்னு சொன்னா தங்கமும், வைடூரியமும் போடும் அப்படின்னாங்க.. நம்மாளு மறுபடியும் பாட்டி வீட்டுக்கு போயி வழக்கம்போல பாட்டி போடு புழுக்க அப்படின்னு சொல்லிராதன்னு சொல்லிட்டு குளிக்கப் போனான். பாட்டியும் போடு புழுக்கன்னு சொல்ல தங்கமும் வைரமுமா கொட்டுச்சு.. கெளவி அத மறைச்சு வச்சிட்டு சாதா ஆடு ஒன்ன குடுத்து விட்டுட்டா.. வீட்டுக்குப் போயி போடு புழுக்கன்னா அது புழுக்கையத்தன் போடுது.\nமறுநாளும் அவனோட அம்மா இதேபோல இட்லி சுட்டுத் தர அதைக் கொண்டுபோய் விக்க மத்யானம் இதே மாதிரி ஒன்னத் திங்கட்டுமான்னு சொல்ல கன்னிமார்கள் வந்து இவனுக்கு மொதல்ல குடுத்த ரெண்ட வச்சிருந்தாலே இவனோட தலைமுறைக்கும் காணுமே .. இவன வேற யாரோ ஏமாத்துராங்கன்னு தெரிஞ்சிகிட்டு அன்னைக்கு ஒரு கயிறு, வெட்டருவா, ஒரு விளக்கு மூனும் குடுத்துவிட்டாங்க. கட்டு கயிறுன்னு சொல்லணும், வெட்டு வெட்டருவா ன்னு சொல்லணும் , சுடுவிளக்குன்னு சொல்லணும் அப்படின்னாங்க. நம்மாளு வழக்கம்போல கெளவி வீட்டுக்குப் போயி மறக்காம என்ன சொல்லக் கூடாது அப்படிங்கிறதையும் சொல்லிட்டு குளிக்கப் போனாரு. போய்ட்டு திரும்பி வந்து பாட்டி, பாட்டின்னு கத்துராப்ல.. கெளவிய ஆளையே காணோம்.. ஒரு மூலையில இருந்து உம்.உம்.உமுனு சத்தம் மட்டும் வருது.. அங்க பாத்தா கெளவி ஒரு பந்து மாதிரி சுருண்டு கிடக்கு..\nநம்மாளு கெளவிய கயித்துக் கட்டுலருந்து அவுத்து விட கெளவி உண்மைய சொல்லி எல்லாத்தையும் திருப்பிக் குடுத்துருச்சி.\nநம்மாளும் வீட்டுக்குப் போயி போடு தாம்பாளம்னு சொல்ல இதுவரைக்கும் இப்படி ஒரு சாப்பாடு சாப்டதில்லைன்னு சொல்றமாதிரி சாப்பாடு வருது..\nஅப்புறம் போடு புழுக்கைன்னு ஆட்டப் பாத்து சொன்னா அது தங்கமும், வைரமும், வைடூரியமுமா போடுது..\nகட்டு கயிறு மேட்டர் என்னன்னு நம்ம ஆளுக்கு தெரியும். அதனால அத செஞ்சு பாக்கல..\nஅந்நேரம் பாத்து அவங்க நாட்டப் பாத்து எதிரி ராஜா படையெடுக்க.. உள்ளூர் ராஜாவுக்கு உதறல் எடுத்துருச்சி.. எதிரி நாட்டு ராசா எவ்வளவு பலசாலின்னும் தெரியும்.. அதனால வீட்டுக்கு ஒரு ஆளு போருக்குத் தயாராகணும் அப்படின்னு முரசு அறைஞ்சு சொல்லச் சொன்னாரு. இதக் கேள்விப்பட்ட நம்ம ஆளு போயி ராஜாவைப் பாக்க அனுமதி வாங்கி அவர்கிட்டப் போயி ராஜா நான் ஒரே ஆளு போதும், எதிரி நாட்டுப் படையவே கொளுத்திருவேன்னு சொல்ல நீ மட்டும் அப்படி செஞ்சுட்ட எம் பொன்னையே உனக்கு கட்டி வைக்கிறேன்னு வாக்கு குடுத்தார்..\nநேரா போர்களத்துக்கு போய் நம்ம ஆளு நிக்கிறார் அவனோட நாட்டு படைகள் நிக்க வேண்டிய இடத்துல.. எதிரி நாட்டு ஆளுங்க என்னடான்னா ஆனைபடை, குதிரைப் படை, காலாட் படைன்னு ஒரு பெரிய சேனை திரட்டி நிக்கிறாங்க.\nபோர் ஆரம்பம் அப்படின்னு எக்காளம் எடுத்து ஊதுன உடனேயே நம்ம ஆளு கட்டு கயிறு அப்படின்னு சொல்லி கயிற தூக்கிப் போட்டான.. அம்புட்டுத்தான். .. ஆன, குதுர, ஆளு எல்லாத்தையும் ஒரே சுருட்டா வாரி சுருட்டி ஒரு பந்து மாதிரி ஆக்கிருச்சி.\nஅடுத்து விட்டான் \" வெட்டு வெட்டருவா \" அப்படின்னு சொல்லி.. அம்புட்டுதேன், சும்மா காய்கறி வெட்டுற மாதிரி ஆளுக தலைய சீவிருச்சி அருவா.\nஅப்புறம் விட்டான் சுடு விளக்கேன்னு ஒரு சத்தம்..வெட்டிப் போட்ட எல்லாத்தையும் மொத்தமா எரிச்சி சாம்பலாக்கிருச்சி.\nஅவனோட ராஜாவுக்கு சந்தோஷம் தாளல.. இனிமே நீதாம்ப்பா இந்த நாட்டுக்கு ராஜா. உனக்கு என்னோட பொன்னையும் கட்டிவைக்கிறேன்னு சொல்லி கட்டி வச்சாரு.\nஅந்த கலியாணத்துக்கு எங்க தாத்தா, பாட்டி எல்லாம் போயிருந்தாங்கன்னு சொல்லக் கேள்வி.\nதாத்தா அப்பாவுக்குச் சொன்ன கதைகள் - இரண்டு முற்றிற்று.\nதாத்தா அப்பாவுக்கு சொன்ன கதைகள் - ஒன்று\nதாத்தா அப்பாவுக்கு சொன்ன கதைகள் - ஒன்று\nஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம்.. முட்டா ராஜான்னு சொன்னாதான் சரியா வரும்.. அவனோட நாட்ல பகல்ல எல்லோரும் தூங்கனும்.. ராத்திரியில வேல செய்யணும்.. இந்த விதிமுறைய யார் மீறினாலும் கழுவிலேத்தி கொல்லும் தண்டனை தந்தாரு ராசா..\nஇப்படி போய்க்கிட்டிருந்தப்ப அந்த நாட்டுக்கு மூனுபேரு ராஜாவைப் பாத்து தங்களோட திறமைகள காமிச்சு வேலை வாங்குறதுக்காக வந்தாங்க.. நல்ல புத்திசாலி ஆளுகளும் கூட. ஊர்ல இருந்தவங்க இவங்ககிட்ட வந்து இந்த ராஜா பண்ற அநியாயத்தையும் அவங்களுக்கு ஒரு நியாயம் கிடைக்காதான்னு ஏங்கிக் கிட்டிருப்பதையும் சொன்னாங்க. சரி, முட்டாப்பய போல.. இவன ஒழிச்சிற வேண்டியதுதான்னு மூணு பேரும் தீர்மானம் செஞ்சாங்க.\nபுதுசா ஊருக்கு வந்த இவங்க வழக்கம்போல காலையில எந்திரிச்சி சமையல் செய்ய ஆரம்பிச்சாங்க .. உடனே ராசாவோட ஆட்கள் வந்து உங்களுக்கு இந்த ஊர் சட்டம் தெரியாதா எப்படி நீங்க காலை நேரத்துல சமையல் செய்யலாம்னு கேக்க அப்படித்தான் செய்வோம் அப்படின்னு சொன்னாங்க வந்த மூணு பேரும். காவலாளிக ராஜாகிட்ட கூப்டுட்டுப் போக, ராஜா இந்த நாட்டு சட்டம் தெரியாம செஞ்சிட்டோம்னு சொல்லுங்க விட்டுடுறேன் அப்படின்னார். உடனே அவங்க மூணு பேரும் இல்ல ராசா தெரிஞ்சேதான் செஞ்சோம் அப்படின்னாங்க.\nமகாராஜா எங்களுக்கு சீக்கிரம் சொர்கத்துக்குப் போகனும்னு ஆசை அதனால இப்படி செஞ்சோம் அப்படின்னாங்க. உடனே ராஜா இந்த மூணு பேரையும் கழுவில ஏத்துங்க அப்படின்னு உத்தரவு போட்டாரு.\nமூணு பேரும் சந்தோசத்துல துள்ளிக் குதிச்சாங்க.. அதுல ஒரு ஆளு முன்ன வந்து மஹாராஜா என்னைத்தான் மொதல்ல கழுவுல போடணும் அப்படின்னு விண்ணப்பம் வச்சார். அடுத்தாளு வந்து இல்ல மஹாராஜா என்னையத்தான் போடனும்னு கேக்க.. மூனாமத்து ஆளு வந்து என்னையத்தான் போடனும்னு கேக்க ராஜா கொழம்பிப் போயி ஏம்ப்பா கழுவுல சாகுறதுக்கு முந்துறீங்கன்னு கேக்க, வந்திருந்தவங்க மஹாராஜா இன்னைக்கு யாரெல்லாம் கழுவுல ஏறி சாகுராங்களோ அவங்கல்லாம் நேரா சொர்கத்துக்கே போயிருவாங்க அப்படின்னு சொன்னங்க. இந்த ராசாவோட கொடும பொருக்கமாட்டாம இருந்த மந்திரி மார்களும் ஆமா ராசா நீங்கதான் சொர்கத்துக்கு செல்ல தகுதியான ஆளுன்னு ஏத்திவிட மனுஷன் சந்தோசமா உசுர விட தயாராயிட்டாரு. உடனே ராஜா அந்த மூணு பேருக்கும் கழுவுல ஏத்துற தண்டனைய ரத்து செஞ்சுட்டு என்னையத்தான் மொதல்ல போடணும்.. நான்தான் மொதல்ல சொர்கத்துக்கு போவேன்னு சொல்ல மக்களே எல்லா ஏற்பாடும் செஞ்சு ஊரே பாக்க ராசாவ கழுவில ஏத்துனாங்க.\nஊரே சந்தோசத்துல துள்ளிக் குதிச்சது.. அந்த மூணு பேரையும் இனிமே நீங்கதான் எங்க ராஜா அப்படின்னு ஊர்க்காரங்களும், பழைய ராஜாவோட மந்திரிகளும் சொல்ல அவங்களும் அத ஏத்துக்கிட்டு ராசாவ இருந்து நாட்ட நல்லபடியா ஆண்டாங்க.\nதாத்தா அப்பாவுக்கு சொன்ன முதல் கதை முற்றிற்று .\nஇந்திய குடியரசு தினம் - கத்தார்\nஇந்திய குடியரசு தினம் - கத்தார்.\nகுடியரசு தினம் வழக்கமான் உற்சாகத்துடன் இன்று கத்தாரின் இந்தியன் கல்சுரல் சென்டரில் நடைபெற்றது.\nஇந்திய தூதுவர் பஹ்ரைன் சென்றுவிட்டதால் சார்ஜ் டி அபெர்ஸ் திரு. சஞ்சீவ் கோக்லி தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.\nபள்ளிக்குழந்தைகள் மற்றும் கலந்து கொண்ட அனைவரும் தேசியகீதம் பாடினர். அதன் பின்னர் அசோகா அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் திரு. சஞ்சீவ் கோக்லி குடியரசுத்தலைவர் உரையை வாசித்தார். அதன் பின்னர் டெல்லி பப்ளிக் ஸ்கூல் குழந்தைகள் தேச பக்திப்பாடல்களை இந்தியில் பாட பின்னர் குடியரசு தின கேக்கை வெட்ட கூட்டம் இனிதே முடிவடைந்தது.\nசுவையான சிற்றுண்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.\nநிழல் வெளிக் கதைகள் - ஜெயமோகன்\nநிழல் வெளிக் கதைகள் - ஜெயமோகன்\nசின்ன வயதில் என்னை அதிக பயத்துக்குள்ளாக்கிய பேய்க்கதை இது. வசனம், இயக்கம், எல்லாம் எனது அண்ணன்.\nஎங்கள் ஊருக்கு அருகில் உள்ள கிராமம் காரைக்கேணி. அந்த ஊருக்கு எப்போதும் சைக்கிளிலும், நடையிலுமாக ஆள்நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் பாதையில் எங்குமே விளக்குகள் இருக்காது. ஒருநாள் எங்களுக்குத் தெரிந்த முத்தையா அண்ணாச்சி இரவு காரைக்கேணியிலிருந்து கல்லுப்பட்டிக்கு வரும் வழியில் யாரோ பின்னால் சைக்கிள் கேரியரில் உட்கார்ந்து கொண்டதுபோல இருந்ததாம்.. ஏய் யாருப்பா அது, யாருப்பா அதுன்னு முத்தையா அண்ணாச்சி கத்திக்கிட்டே வேக வேகமா அழுத்திகிட்டு கல்லுப்பட்டி எல்லை வரைக்கும் வந்துருக்காரு. அப்புறமா கொஞ்சம் வெளிச்சம் உள்ள் இடம் வந்த உடனே திரும்பிப் பாத்தா யாரையும் கானல.. ஆனா, ஒரு மொரட்டு ஆள வச்சு மிதிச்சிகிட்டு வந்த மாதிரி இருந்திருக்கு அவருக்கு... அப்புறம்தான் தெரிஞ்சிச்சி அங்க பேய் நடமாட்டம் இருக்குமாம்...அதுக்கப்புறம் ராத்திரி ரொம்ப நேரம் ஆச்சிருச்சின்னா எங்க வீட்லையே இல்லன்னா வேற எங்கையாச்சும் படுத்துட்டு கோழிகூப்ட ஊருக்குப் போவாரு. இத முத்தையா அண்ணாச்சியும் எங்கிட்ட சொல்லி இருக்காரு..\nஅதுக்கப்புறம் இதே மாதிரி இன்னோரு கதையக் கேட்டேன்.. இப்பையும் எங்கண்ணந்தான் இந்தக் கதையச் சொன்னாரு..\nயாரோ ஒரு ஆளு ராத்திரி பதினோருமனிவாக்குல சைக்கிள்ள போய்க்கிட்டே இருந்திருக்காரு.. அப்ப அண்ணே பின்னாடி ஏறிக்கிரட்டுமா அப்படின்னு கேக்க இவரும் சரிப்பான்னுட்டாரு.. அப்புறம் பின்னாடி இருந்த ஆளு அண்ணே கடல சாப்பிடுறீங்களான்னு கேட்டு சைக்கிள் ஓட்றவருக்கு குடுத்துருக்காரு. கையில பாத்தா எல்லாமே மனுசப்பல்லு.. அய்யோன்னு கத்திக்கிட்டே திரும்பிப் பாத்திருக்காரு.. சைக்கிள் பின்னாடி யாருமே இல்ல.. கையிலையும் மனுசப்பல்லைக் காணோம்.\nஎங்க வீட்டுக்கு எதுத்த வீட்டு சந்துல லச்சுமின்னு ஒரு பேய் சுத்திகிட்டு இருக்கு ராத்திரி அது போற வழியில படுத்தா அப்படியே தூக்கி வீசிரும்,\nகெனத்துக்குள்ள ஒரு சின்னப்புள்ள தினமும் இறங்கிப் போகுது.. அது பக்கத்துல இருக்குற புளிய மரத்துல இருந்துதான் வருது...\nஇதுமாதிரி எங்க ஊர்ல கேக்காத பேய்க்கதையே இல்ல.. அவ்வளவு கேட்ருக்கேன்.\nஜெயமோகனின் பன்முக ஆளுமை மற்றும் எழுத்தில் அவரது வீச்சு குறித்த விரிவான அலசல் திரு.வெங்கட் சாமிநாதன் முதல் நேற்றைய வலைப்பதிவர்கள் வரை அலசப்பட்டு விட்டது. புதிதாய் சொல்ல ஏதுமில்லை, நமது காலகட்டத்தில் வாழ்கின்ற ஒரு இலக்கிய மற்றும் பன்முக ஆளுமை என்பதைத்தவிர. அவரது சமீபத்திய கதைகளான , மத்தகம், ஊமைச் செந்நாய், அனல்காற்று தொடர், மற்றும் பல கதைகளும், கட்டுரைகளும் அவரது வலை வாசிப்பாளர்களுக்காகவே எழுதியவை. அழகான நடையுடன், வாசிப்பவருக்கு ஒரு நெருக்கமான உணர்வை அளிப்பவை அவரது கட்டுரைகளும், கதைகளும், நாவல்களும். அவர் எழுதி வாசிக்காமல் விட்டவை பல.. உண்மையில் அவரது எழுத்து வேகத்துக்கு வாசிப்பாளனால் ஈடு கொடுக்க முடியாது என்பது அவரது வலைப்பதிவை வாசிப்பவர்களுக்கு புரிந்திருக்கும். அவ்வளவு விஷயங்கள் நமக்குச் சொல்ல வைத்திருக்கிறார் ஜெயமோகன், கதைகளாகவும், கட்டுரைகளாகவும்.\nஅந்த வகையில் இந்த நிழல் வெளிக்கதைகளும் இன்னொரு வகையான இனிமையான வாசிப்பனுபவத்தைத் தரும் கதைகளின் தொகுப்பு.\nபேய்க்கதை அரசன் பி.டி சாமி என்றொரு ஆசாமி இருந்தார். அவருக்குப்பின்னர் பேய்க்கதைகளை படிக்கும் பழக்கத்திற்கு ஒரு கும்பிடு போட்டு வைத்திருந்தேன். அதன் பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கி தற்போது படித்து முடித்த நிழல்வெளி கதைகள் பற்றி எனது எண்ணங்கள்..\nஇயக்குனர் லோகிததாசுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ள இந்த புத்தகம் ஒரு அருமையான பேய்க் கதைகளின் தொகுப்பு.\nஇமையோன் என்ற கதையில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் சாபமிடப்பட்ட அரசகுலப் பெண்ணின் தீராத மோகம் தான் கரு. வாழ்க்கையில் தீராத ஆசைகள் கொண்ட ஒரு ஆன்மா தனது ஆசைகள் அடங்கும் வரை ஆவியாய் அலையும் என்ற நமது புராதன நம்பிக்கைதான் கதைக் களன். அதைப் பலவித சூழ்நிலைகளுடனும், உள்ளூரில் புழங்கும் செவி வழிக்கதையிலும் புகுத்தி சிறந்ததொரு தொகுப்பைக் கொடுத்திருக்கிறார் ஜெயமோகன்.\nவர்ணனைகளும், சூழலும், கதை மாந்தர்களும், எல்லாம் நிஜமாகவே இருப்பது போன்ற தோற்றமும், கதை சொல்லும் விதத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ள எளிமை படிப்பதை நம்பும்படியாக்குகிறது. அதாவது பேய் இருக்கிறது என நம்புவோருக்கு..\nதன்னிடம் போகம் கொள்ளுவதாக நினைக்கும் ஒருவரும்.. இறக்கும் தருவாயில் அந்த கதையை அவர் இன்னொருவனிடம் சொல்ல அவனுக்கும் அதேபோல அனுபவம் ஏற்படுவதும் அதை சக மனிதர்கள் புரிந்து கொள்ள முடியாது என நினைக்கும் அளவு அவர்கள் அந்த ஆவியிடம் வைத்திருக்கும் நம்பிக்கையும் உறவும்.. நல்ல விதமாய் சொல்லப்பட்டுள்ளன.\nஒருமுறை ஒருவனைப்பிடித்த பேய் அவனை அனுபவிக்க தொடர்ந்து வரும் என்பது போன்ற நம்பிக்கைக்கு லாரி ஓட்டுனராக வரும் ஒருவனது கதையிலும் அந்த ஆவியின் நம்பிக்கையால் இருவரது சாவுக்கு அவன் காரணமாய் அமைவதும் நடக்கின்றன.\nஎன மொத்தம் பத்துக் கதைகளைக் கொண்ட தொகுப்பு இந்தப்புத்தகம். கிராமங்களில் சாயந்திரம் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ரெண்டு,மூனு குடும்பங்கள் சேர்ந்துகொண்டு ஊர்க்கதை பேசும்போது கேள்விப்பட்ட செவி வழிச்செய்திகளை கதைகளாக்கும் உத்தி இது என நினைக்கிறேன். காதால் கேட்ட விஷயங்களை கதையாக மாற்றியமைக்கும் உத்தியில் வெற்றியும் பெற்றுள்ளார் ஜெயமோகன்.\nவிரிவான வர்ணனைகளும், நிஜ அனுபவங்களுக்கு நெருக்கமாக வாசகர்களை இட்டுச் செல்லும் இந்தக் கதைத் தொகுப்பு ஒரு நல்ல வாசிப்பனுபத்தைக் கொடுக்கும். அவசியம் படியுங்கள்..\nஇனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.....\nஅனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.\nஇந்தியா என்றொரு நாடுண்டு ..அதில் ஏலம் கிராம்பு பெறுவதுண்டு.. பொன்னும் பொருளும் மிகவுண்டு .. அதன் போக்கறியாதார் பலருண்டு. எனப்பாடினான் வருமுன் குறிசொல்லிப்பாடிய வரகவி பாரதி.\nஇன்று இந்தியா அவன் கனவு கண்ட சுதந்திரமும் அடைந்து, குடியரசாக மலர்ந்து ஜனநாயகம் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் அவன் கனவு கண்ட வலிமையான இந்தியாகவும் ஆகி வருகிறது. இந்த கட்டுக்கோப்பைக் குலைத்து நாட்டைத்துண்டாட நினைக்கும் அந்நிய சக்திகளுக்கும் அதற்கு துணைபோகும் சக்திகளுக்கும் பாரதியின் பாடலே பதில்..\nநல்லற நாடிய மன்னரை வாழ்த்தி\nநயம்புரிவாள எங்கள்தாய் - அவர்\nஅல்லவர் ஆயின் அவரை விழுங்கிப்பின்\nபேயவள் காண் எங்கள்தாய் - பெரும்\nகாயழல் ஏந்திய கையன் தன்னைக்\nஇது ஏதோ கவியின் கனவு இல்லை. 'நடைபெறும் காண்பீர் உலகீர், இது நான் சொல்லும் வார்த்தை என்றெண்ணிடல் வேண்டா தடையற்ற தெய்வத்தின் வார்த்தை இது சாதனை செய்க பராசக்தி\nஅனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்\nமேட் இன் கத்தார் - பொருட்காட்சி\nகத்தாரிலேயே தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கான பொருட்காட்சி தோஹா கண்காட்சி திடலில் நடைபெற்றது. அதில் கத்தாரின் இளவரசர் கலந்து கொண்டு பொருட்காட்சியை தொடங்கி வைத்தார். அதில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக ..\nகத்தார் - சில புகைப்படங்கள்\nமணற்குன்றுகளில் விளையாடும் மணல் பைக்குகள் மற்றும் ஃபொர் வீல் டிரைவ் வாகனங்கள்.\nமாலை நேரச்சூரியன் மேற்கிலிருந்து பார்க்கிறான்.\nஒரு பக்கா தமிழ் சினிமா இயக்குனரை கண்முன் கொண்டுவந்து நிறுத்தி திரையுலகில் நடக்கும் அபத்தங்களையும், என்னென்ன கேணத்தனங்கள் சாத்தியம் என்பதையும் சில வித்தியாசமான முடிச்சுகளுடன் இந்த திரைப்படத்தை செய்திருக்கிறார் பாரதிராஜா.\nஎன இனிய தமிழ் மக்களே என்ற இருகை கூப்பிய பாரதிராஜாவாக இல்லாமல் சாதாரணமாக அறிமுகம் செய்துகொள்கிறார்.\nநானா படேகரின் முதல் தமிழ் படம் என நினைக்கிறேன் இது. ஒரு முன்னணி இயக்குனர் எப்படி இருப்பார் என்பதை ஊகிக்க முடிகிறது இவரது நடிப்பால்.\nகதை.. முழுதும் சொன்னால் சுவாரசியம் போய்விடும்.. எனவே ஒரு சிறுகுறிப்பு மட்டும்..\nமுன்னணி இயக்குனரான ரானா ( நானா படேகர்) ஒரு perfectionist. அவரது எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நடிக்க மறுக்கும் நடிகையை தூக்கிவிட்டு புதிய நாயகியை தேடுகிறார். அதன்பின்பு திஷ்னா என்ற ( ருக்மிணி) நடிகையை வைத்து படத்தை தொடர்கிறார் ரானா. அந்த படம் முடிவதற்குள் மர்மமான முறையில் இருவர் கொல்லப்படுகின்றனர். மிக கறாரான பேர்வழியான ரானா இந்தக் கொலைகளை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் போலிசுக்கு வர விசாரணையில் உண்மை வெளிவருகிறது. நம்ம அர்ஜுன் தான் போலிஸ் ஆபிசர் ( விக்ரம் வர்மா) கவிதை எழுதும் பெண்மணியும், ராணாவின் மனைவியாக ரஞ்சிதாவும் உண்டு.\nஇந்திய சினிமாவின் மிக சிறந்த நடிகர்களில் நானா படேகருக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. இந்தப்படத்தில் ஒரு இயக்குனராக நடித்திருக்கிறார். வாழ்வதெல்லாம் நம்ம ஊர் நடிகர்கள் செய்யட்டும். கிரேனில் அமரும் விதம், கட்டளைகள் பிறப்பிக்கும் விதம், அவர் வெளிப்படுத்தும் உடல் மொழி என அட்டகாசமாக படத்தில் வருகிறார். அதே ஐந்து நாள் தாடி, ஜீன்ஸ், ஒரு அலட்சியமான பார்வை என கலக்குகிறார்.\nராணாவுக்கு பெண்கள் விஷயத்தில் மோகம் என்பதைப்போன்ற தோற்றத்தை பார்ப்பவர்களுக்கு உருவாக்க ரஞ்சிதா சினிமா ஷூட்டிங் நடக்கும் இடத்தில் போடும் சண்டை, அது முடிந்த பின்பு அவர் நாயகியிடம் நடந்து கொள்ளும் விதம், நாயகியிடம் அத்துமீற நினைப்பவர்களிடம் அவர் காட்டும் கடுமை ஆகியன.\nபடத்தை தொய்வில்லாமல் கொண்டுசெல்லவும் ரானா மீது சந்தேகம் வர காரணமாகவும் இந்த நிகழ்ச்சிகள் உதவுகிறது. மற்றபடி பீப்பாயாக இருக்கிறார் ரஞ்சிதா..\nரானா ஒரு perfectionist எனக்காட்ட அவர் வீட்டில் நடந்துகொள்வது, படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் காட்டும் தேவையற்ற கடுமை, எல்லாம் சற்றே நாடகத்தன்மையுடன் இருக்கிறது. இது இயக்குனரின் பலவீனம்.\nமற்றபடி விவேக் மதுரை என்னும் பேரில் வந்து சொறிந்துவிட்டுப் போகிறார். திரைப்பட தயாரிப்பாளரின் நிலையும், அவரது மகன்கள் நடந்துகொள்ளும் விதமும், இயக்குனர் மணிவண்ணன் நடித்துள்ள பகுதியும் இயல்பாய் படத்துடன் ஒன்ற வைக்கிறது.\nத்ரிஷ்னாவாக வரும் ருக்மிணி மிக நன்றாக செய்திருக்கிறார். அவரது பாத்திரப்படைப்புக்கு அவர் அதிகபட்ச உழைப்பைக்கொடுத்து அனாயாசமாக சமாளித்திருக்கிறார்.\nகாஷ்மீர் தீவிரவாதிகளுடன் மோதும் அர்ஜுன் இந்த படத்தில் சி.பி.ஐ ஆபிசராக அழாகாக பொருந்தி நடித்திருக்கிறார்.\nபழைய பாரதிராஜா இன்னும் மறைந்துவிடவில்லை என்பதை நிரூபித்திருக்கிறார். ஆனால் வெற்றிப்படமாக அமையவாய்ப்புக்கள் மிகக்குறைவு. நிச்சயமாக பழைய பாரதிராஜாவாக வலம்வர நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\nபாரதிராஜாவின் நல்லபடங்களின் வரிசையில் பொம்மலாட்டமும் சேரும்.\nநல்ல தமிழ் வாசிக்க ஆசைப்படுபவன் . ஜெயகாந்தன் முதல் ஜெயமோகன் வரை அனைவரையும் ரசித்துப் படிப்பவன். ஜெயமோகனின் தீவிர வாசகன். ராஜேஷ்குமாரில் ஆரம்பித்து , பாலகுமாரன் வழிவந்து ஓஷோவையும் பிடித்து, சுஜாதாவின் வெறியனாய் இருந்துவிட்டு, ஜெயமோகனில் அடைக்கலமாகி இருப்பவன்.\nமத்திய கிழக்கில் பல நாடுகள் சுற்றி வந்த அனுபவம் உண்டு. நல்ல துணையாகவும், வழிகாட்டியாகவும், நண்பனாகவும் இருக்கும் மனைவி மற்றும் ஒரு பெண்குழந்தையுடன் வாழ்பவன்.\nஸ்வர்ன ஆகர்ஷன பைரவர் - தாடிக்கொம்பு\nதிண்டுக்கல் அருகிலிருக்கும் சுக்காம்பட்டியில் தங்கிக்கொண்டு நத்தத்தில் வேலைபார்த்துக்கொண்டிருந்த நேரம். (1999 -2001) சுக்காம்பட்டியில் இருந...\nபாலுமகேந்திராவுக்காக எழுதப்பட்ட கதையிது. ஏதோ காரணத்தால் இது திரைவடிவம் பெறவில்லை. இதற்கு கதை வசனம் எழுதியிருந்தால் எப்படி இருக்கும் என ஜெ....\nஅரபு நாடுகளில் வேலை செய்வது பற்றிய நகைச்சுவையான உண்மைகள்.\nஎனக்கு இது மெயில் ஃபார்வர்டில் வந்தது.. நன்றாக இருந்ததாலும், நம்ம கதையாக இருந்ததாலும் உங்கள் பார்வைக்கு. Real life in GULF *Local calls...\nரஜினியைப் பற்றிய செய்திகள் இந்தியா முழுக்க எப்போதும் இருக்கும். ரஜினி ஒண்றுமே செய்யாமல் சும்மா இருந்தாலும் அதுவும் செய்திதான். சமீபத்தில்...\nபீக்கதைகள் - பெருமாள் முருகன். ஒரு பார்வை.\nபெருமாள் முருகனின் இந்த சிறுகதைகளின் தொகுப்பு ஒரு வித்தியாசமான முயற்சி. பொதுவாக கதைப் பொருளாக எவ்வளவோ விஷயங்களை எடுத்துக்கொள்ளும்போது இவர் வ...\nநான் வெளிநாட்டு வேலைக்கு தேர்வான கதை.\n2002ல் திண்டுக்கல்லில் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு எங்கள் ஊரில் ரோட்டைத் தேய்த்துக்கொண்டிருந்தேன். வழக்கமாக வேலையில்லாதவர்கள் செய்...\nஅம்மா என்றால் அன்பு. ( எனக்கு மட்டும் இது கடந்தகாலம்)\nகூட்டுக்குடும்பம் என்றால் எப்படி இருக்கும் எங்களின் கூட்டுக்குடும்பத்தின் மொத்த குடும்ப உறுப்பினர்கள் என்று பார்த்தால் எனது அப்பாவுக்கு ...\nதையல் - வலைப்பக்கம் அறிமுகம்.\nமுதலில் நமக்குத் தெரிந்த ஆட்கள் என்ற அபிப்ராயத்துடன் எதையும் படிக்காமல் இருக்கக் கூடாது என்ற உண்மையை உணர வைத்தது ராம்கியின் தையல் வலைப்பக்...\nஎழுத்தாளர் சுஜாதா - மறைவு அஞ்சலி.\nஇனிய கதைகளும், கட்டுரைகளும், தொடர்களும், எழுதி சிறுகதை மற்றும் தொடர்களில் தனி இடத்தைப் பிடித்தவரும், அறிவியல் கட்டுரைகளை பாமரனுக்கும் புரியு...\nநாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும்\nதமிழகத்தில் தேர்தல் ஜுரம், வாந்திபேதி, வயித்துக் கடுப்பு எல்லாம் ஓரளவுக்கு தனிந்திருக்கும் இப்போது. வெளிநாட்டில் இருக்கும் எனக்கு நம் மாநிலத...\nஅவசியம் படிங்கண்ணே.. நல்லா இருக்கு\nதாளிக்கும் ஓசை - ஜெயஸ்ரீ\nஅகர முதல ( வற்றாயிருப்பு சுந்தர் )\nஅப்டியே இதையும் படிச்சுட்டுப் போங்கண்ணே..\nசொல்வனம் - இசைச் சிறப்பிதழ் குறித்து..\nசீ திஸ் விமர்சனம் ஐ சே... ( குயிக் கன் முருகன்)\nராமன் ராஜா எனும் புன்னகைக்க வைக்கும் அறிவியல் கதை ...\nஇனிமேல் இன்று ஒரு தகவலை கேட்க இயலாது.\nஅக்ரஹாரத்தில் பூனை - திலீப்குமார் - எனது எண்ணங்கள்...\nகான் அப்துல் கஃபார் கான் : எல்லைக் காவல் தனியொருவன...\nகத்தார் ஆஸ்பையர் பூங்கா படங்கள்\nபிச்சை எடுக்காமல் உழைத்து உண்ணும் முதியவர்.\nதாத்தா அப்பாவுக்குச் சொன்ன கதைகள் - இரண்டு.\nதாத்தா அப்பாவுக்கு சொன்ன கதைகள் - ஒன்று\nஇந்திய குடியரசு தினம் - கத்தார்\nநிழல் வெளிக் கதைகள் - ஜெயமோகன்\nஇனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.....\nமேட் இன் கத்தார் - பொருட்காட்சி\nகத்தார் - சில புகைப்படங்கள்\n13 Assassins (1) 3idiots (1) 7ம் அறிவு (1) Africa (1) Bharathimani (1) BJP (1) bombay sisters (1) Bommalaattam (1) book review (8) chetan Bhagat (1) Cinema Review (17) Congress (1) cycling (1) Doha (4) Dubai (3) Erbil (2) Experience (19) Gandhiniketan (4) Gujarath (3) insurance (1) interview (2) Iraq (14) jeyamokan (5) Kahlil Gibran (1) Kamal (3) Khan Abdul Ghaffar Khan (1) Kuselan (1) Lebanon (3) marriage songs (1) narendra modi (6) Nepal (1) news (11) Oman (1) OPEC (1) Pakistan (2) park (2) Petrol (1) Qatar (10) Republic day (6) Shall we dance (1) songs review (3) sriramanavami (1) sujatha (1) Sultan Qaboos (1) thoughts (4) அகர முதல (1) அக்ரஹாரத்தில் பூனை (1) அஞ்சலி (2) அப்ரிடி (1) அம்பேத்கர் ஜெயந்தி (1) அயோத்தி (1) அரசியல் (11) அரபு நாடுகள் (17) அறிமுகம் (4) அனல்காற்று (1) அனுபங்கள் (4) அனுபவம் (35) ஆசிரியர் தினம் (2) ஆளுமைகள் (15) இந்தியத்தூதரகம் (1) இந்தியபோர்கள் (2) இந்தியா (10) இராக் (17) இன்று ஒரு தகவல் (1) இஸ்லாம் (1) உடல்நலம் (1) எர்பில் (2) எல்லைக்காந்தி (1) ஓபெக் (1) கட்டுரை (2) கதை (4) கத்தார் (7) கலில் ஜிப்ரான் (1) காந்திநிகேதன் (5) கார்கில் (1) கிரிக்கெட் (1) குசேலன் (1) குடும்பம் (3) கும்மி (2) குவைத் (2) கொசுவத்தி (7) கொச்சி ஹனீஃபா (1) சங்கச்சித்திரங்கள் (1) சந்திப்புகள் (1) சித்ரா (1) சிறுகதை (1) சினிமா (13) சீனா (1) சுதந்திர தினம் (2) சுல்தான் காஃபுஸ் (1) சுஜாதா (1) சேத்தன்பகத் (1) சொந்தக்கதை (9) சொல்வனம் (3) தசாவதாரம் (1) தமிழ் புத்தாண்டு (1) தமிழ்ப் புத்தாண்டு (1) திரைவிமர்சனம் (18) திலீப்குமார் (1) துபாய் (3) தென்கச்சி (1) தேர்தல் (4) தையல் (1) நகைச்சுவை (5) நாஞ்சில்நாடன் (3) நிகழ்வுகள் (6) நேபாளம் (1) பயணம் (3) பள்ளி (2) பள்ளிக்கூடம் (3) பாகிஸ்தான் (3) பாக்கிஸ்தான் (1) பாலமுருகன் (1) பாஜக (1) புத்தக விமர்சனம் (12) புலம்பல் (4) பூங்கா (1) பெருமாள் முருகன் (1) பேட்டி (1) பொது (42) போட்டோ (3) மதுரை (2) மோகன்தாஸ் (1) ரப்பர் (1) ரஜினி (2) ராமநவமி (1) ராமன்ராஜா (1) ராமஜென்மபூமி (1) லெபனான் (3) வலைப்பதிவர்கள் (3) வாசிப்பு (3) விடுமுறை (1) விமர்சனம் (10) விஷ்ணுபுரம் (2) வெளிநாடு (6) வேலை (1) ஜானி ட்ரை ஙுயென் (1) ஜெயமோகன் (9) ஜெர்மனி (1) ஷேக் (1) ஸ்ரீராமநவமி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://k-tic.com/", "date_download": "2018-06-20T07:41:35Z", "digest": "sha1:7ZXVEU6LEEI7L4OEBLVRBQBAAFDDGEWQ", "length": 26888, "nlines": 219, "source_domain": "k-tic.com", "title": "குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் | Kuwait Tamil Islamic Committee | لجنة تاميلي الإسلامية بالكويت – ktic", "raw_content": "\nகுவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் நேரலை\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த புனித ரமழான் இஃப்தார் நிகழ்வில் .\nஏழு நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் சிறப்பு ஆய்வரங்கம்\nகுவைத்தில் 13ம் ஆண்டு இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு மாநாடு\nகுவைத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் புனித உம்ரா சிறப்பு பயிலரங்கம்\nமுதல் முறையாக தமிழகத்தில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tihc) – பண்ருட்டி கிளை ஏற்பாடு செய்யும் இஸ்லாமியச் சொற்பொழிவு சிறப்பு நிகழ்ச்சி video\nகுவைத்தில் கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் முதல் முறையாக… தமிழ் மக்களுக்காக… தமிழில்… முதலுதவி சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் புனித உம்ரா பயணங்கள்\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த புனித ரமழான் இஃப்தார் நிகழ்வில் .\nஏழு நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் சிறப்பு ஆய்வரங்கம்\nகுவைத்தில் 13ம் ஆண்டு இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு மாநாடு\nகுவைத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் புனித உம்ரா சிறப்பு பயிலரங்கம்\nமுதல் முறையாக தமிழகத்தில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tihc) – பண்ருட்டி கிளை ஏற்பாடு செய்யும் இஸ்லாமியச் சொற்பொழிவு சிறப்பு நிகழ்ச்சி video\nகுவைத்தில் கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் முதல் முறையாக… தமிழ் மக்களுக்காக… தமிழில்… முதலுதவி சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் புனித உம்ரா பயணங்கள்\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த புனித ரமழான் இஃப்தார் நிகழ்வில் .\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த புனித ரமழான் இஃப்தார் 4ம் நாள் (20.05.2018) நிகழ்வில் .\nஏழு நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் சிறப்பு ஆய்வரங்கம்\nகுவைத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் புனித உம்ரா சிறப்பு பயிலரங்கம்\nமுதல் முறையாக தமிழகத்தில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tihc) – பண்ருட்டி கிளை ஏற்பாடு செய்யும் இஸ்லாமியச் சொற்பொழிவு சிறப்பு நிகழ்ச்சி video\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த புனித ரமழான் இஃப்தார் நிகழ்வில் .\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த புனித ரமழான் இஃப்தார் 4ம் நாள் (20.05.2018) நிகழ்வில் .\nஏழு நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் சிறப்பு ஆய்வரங்கம்\nகுவைத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் புனித உம்ரா சிறப்பு பயிலரங்கம்\nமுதல் முறையாக தமிழகத்தில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tihc) – பண்ருட்டி கிளை ஏற்பாடு செய்யும் இஸ்லாமியச் சொற்பொழிவு சிறப்பு நிகழ்ச்சி video\nகுவைத்தில் 13ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம்\nகுவைத்தில் 13ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம் குவைத் வாழ் உறவுகளே… _உதிரம் கொடுப்போம்…\nகுவைத்தில் ரமழான் முதல் நாள் இஃப்தார்\nஜைனுல் ஆப்தீன் ஹசரத் அவர்களின் ஜும்ஆ தமிழ் ஃகுத்பா பயான் (4.03.2016 )\nLast week Jumma’a : மௌலவி A.B. கலீல் அஹ்மத் பாகவீ\nஏழு நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் சிறப்பு ஆய்வரங்கம்\nகுவைத்தில் முதல்முறையாக சீதக்காதி விருது பெற்ற ஏம்பல் தஜம்முல் முஹம்மது அவர்களின் ஏழு நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் சிறப்பு ...\nகுவைத்தில் கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி\nமோடி அரசின் முத்தலாக் தடை சட்ட கண்டனப் பொதுக்கூட்டம்\nகுவைத்தில் 13ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம்\nகுவைத்தில் 13ம் ஆண்டு நபிகள் நாயகம் ﷺ சிறப்பு மாநாடு உள்ளிட்ட ஐம்பெரும் விழா\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த புனித ரமழான் இஃப்தார் நிகழ்வில் .\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த புனித ரமழான் இஃப்தார் 4ம் நாள் (20.05.2018) நிகழ்வில் .\nஏழு நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் சிறப்பு ஆய்வரங்கம்\nகுவைத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் புனித உம்ரா சிறப்பு பயிலரங்கம்\nமுதல் முறையாக தமிழகத்தில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tihc) – பண்ருட்டி கிளை ஏற்பாடு செய்யும் இஸ்லாமியச் சொற்பொழிவு சிறப்பு நிகழ்ச்சி video\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த புனித ரமழான் இஃப்தார் நிகழ்வில் .\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த புனித ரமழான் இஃப்தார் 4ம் நாள் (20.05.2018) நிகழ்வில் .\nகுவைத்தில் முதல் முறையாக… தமிழ் மக்களுக்காக… தமிழில்… முதலுதவி சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் 13ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம்\nகுவைத்தில் மரம் நடும் விழா\n குளிர் கால ஆடைகள் சேகரிப்பு முகாம் -வேண்டுகோள் காணொளி\nகுவைத்தில் K-Tic மீலாது விழா 3ம் நிகழ்ச்சியாக ”வாரிசுரிமை” அல்ஹாஜ் வி.எஸ். அன்வர் பாதுஷா உலவீ M.A., M.Phil., Ph.D., பேராசிரியர், அரபித் துறை, சென்னைப் பல்கலைக்ககழகம், சென்னை.\nLast week Jumma’a : மௌலவி A.B. கலீல் அஹ்மத் பாகவீ\nafter ஜும்மா ஸ்பெஷல் : மௌலவி M . நிஜாமுதீன் பாகவீ\nஇந்த வார ஜும்மா பயான்- மௌலவி முஹம்மத் இப்ராகிம் நூரணி காசிபி\nமௌலவி E.M அப்துல் ரஹ்மான் மிச்பஹி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த புனித ரமழான் இஃப்தார் நிகழ்வில் .\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த புனித ரமழான் இஃப்தார் 4ம் நாள் (20.05.2018) நிகழ்வில் .\nஏழு நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் சிறப்பு ஆய்வரங்கம்\nகுவைத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் புனித உம்ரா சிறப்பு பயிலரங்கம்\nகுவைத்தில் கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த புனித ரமழான் இஃப்தார் நிகழ்வில் .\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த புனித ரமழான் இஃப்தார் 4ம் நாள் (20.05.2018) நிகழ்வில் .\nகுவைத்தில் முதல் முறையாக… தமிழ் மக்களுக்காக… தமிழில்… முதலுதவி சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் 13ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம்\nகுவைத்தில் மரம் நடும் விழா\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த புனித ரமழான் இஃப்தார் நிகழ்வில் .\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த புனித ரமழான் இஃப்தார் 4ம் நாள் (20.05.2018) நிகழ்வில் .\nகுவைத்தில் 13ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம்\nகுவைத்தில் 13ம் ஆண்டு நபிகள் நாயகம் ﷺ சிறப்பு மாநாடு உள்ளிட்ட ஐம்பெரும் விழா\nகுவைத்தில் மரம் நடும் விழா\n13ம் ஆண்டு மீலாது பெருவிழா ஸலவாத் மஜ்லிஸ் குழுமம்*\nகுவைத்தில் முதல் முறையாக… தமிழ் மக்களுக்காக… தமிழில்… முதலுதவி சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் முதல் முறையாக… தமிழ் மக்களுக்காக… தமிழில்… முதலுதவி சிறப்பு நிகழ்ச்சி இரண்டு வார தொடர் நிகழ்ச்சி நாள்: இன்ஷா ...\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் புனித உம்ரா பயணங்கள்\nLast week Jumma’a : மௌலவி A.B. கலீல் அஹ்மத் பாகவீ\nafter ஜும்மா ஸ்பெஷல் : மௌலவி M . நிஜாமுதீன் பாகவீ\nஇந்த வார ஜும்மா பயான்- மௌலவி முஹம்மத் இப்ராகிம் நூரணி காசிபி\nமுதல் முறையாக தமிழகத்தில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tihc) – பண்ருட்டி கிளை ஏற்பாடு செய்யும் இஸ்லாமியச் சொற்பொழிவு சிறப்பு நிகழ்ச்சி video\nமுதல் முறையாக தமிழகத்தில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tihc) – பண்ருட்டி கிளை ஏற்பாடு செய்யும் இஸ்லாமியச் சொற்பொழிவு ...\nகுவைத்தில் 13ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம்\nகுவைத்தில் 13ம் ஆண்டு நபிகள் நாயகம் ﷺ சிறப்பு மாநாடு உள்ளிட்ட ஐம்பெரும் விழா\nகுவைத்தில் மரம் நடும் விழா\nLast week Jumma’a : மௌலவி A.B. கலீல் அஹ்மத் பாகவீ\nafter ஜும்மா ஸ்பெஷல் : மௌலவி M . நிஜாமுதீன் பாகவீ\nஇந்த வார ஜும்மா பயான்- மௌலவி முஹம்மத் இப்ராகிம் நூரணி காசிபி\nமௌலவி E.M அப்துல் ரஹ்மான் மிச்பஹி\nகுவைத்தில் 13ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம்\nகுவைத்தில் 13ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம் குவைத் வாழ் உறவுகளே… _உதிரம் கொடுப்போம்…\nகுவைத்தில் மரம் நடும் விழா\nதிப்பு சுல்தான் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம்\nLast week Jumma’a : மௌலவி A.B. கலீல் அஹ்மத் பாகவீ\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த புனித ரமழான் இஃப்தார் நிகழ்வில் .\nகுவைத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் முதல் முறையாக… தமிழ் மக்களுக்காக… தமிழில்… முதலுதவி சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் புனித உம்ரா பயணங்கள்\nமோடி அரசின் முத்தலாக் தடை சட்ட கண்டனப் பொதுக்கூட்டம்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் திருப்பூர் அல்ஹாஜ் எம்.ஏ. ஸத்தார் வஃபாத்;\nகுவைத்தில் 13ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம்\nகுவைத்தில் மரம் நடும் விழா\nதிப்பு சுல்தான் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம்\nLast week Jumma’a : மௌலவி A.B. கலீல் அஹ்மத் பாகவீ\nகுவைத்தில் 13ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம்\nகுவைத்தில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி\nLast week Jumma’a : மௌலவி A.B. கலீல் அஹ்மத் பாகவீ\nafter ஜும்மா ஸ்பெஷல் : மௌலவி M . நிஜாமுதீன் பாகவீ\nஇந்த வார ஜும்மா பயான்- மௌலவி முஹம்மத் இப்ராகிம் நூரணி காசிபி\nகுவைத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் புனித உம்ரா சிறப்பு பயிலரங்கம்\nமுதல் முறையாக தமிழகத்தில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tihc) – பண்ருட்டி கிளை ஏற்பாடு செய்யும் இஸ்லாமியச் சொற்பொழிவு சிறப்பு நிகழ்ச்சி video\nகுவைத்தில் முதல் முறையாக… தமிழ் மக்களுக்காக… தமிழில்… முதலுதவி சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் புனித உம்ரா பயணங்கள்\nஅனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். அல்ஃபாத்திஹா(தோற்றுவாய்)\nசெயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.\nLast week Jumma’a : மௌலவி A.B. கலீல் அஹ்மத் பாகவீ\nafter ஜும்மா ஸ்பெஷல் : மௌலவி M . நிஜாமுதீன் பாகவீ\nஇந்த வார ஜும்மா பயான்- மௌலவி முஹம்மத் இப்ராகிம் நூரணி காசிபி\nமௌலவி E.M அப்துல் ரஹ்மான் மிச்பஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilbtg.com/does-social-web-sites-help-to-find-spirituality/", "date_download": "2018-06-20T07:33:14Z", "digest": "sha1:YQKNXPFN7ZJ7PFD6CPIE5JTQZQ5ID4GY", "length": 46223, "nlines": 153, "source_domain": "tamilbtg.com", "title": "சமூக வலைத்தளங்கள் ஆன்மீகத்தை அறிய உதவுமா? – Tamil BTG", "raw_content": "\nதமிழில் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் பிரம்மாண்ட வெளியீட்டு விழா\nஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் தமிழில் உருவான விதம்\nசமூக வலைத்தளங்கள் ஆன்மீகத்தை அறிய உதவுமா\nவழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்\nஉலகம் வானொலியால் சுருங்கியது, தொலைக்காட்சியால் சுருங்கியது, இணையத்தால் மேலும் சுருங்கியது; இன்றோ சமூக வலைத்தளங்களால் மேன்மேலும் சுருங்கியுள்ளது. பத்திரிகை, தொலைக்காட்சி முதலிய பெரியபெரிய ஊடகங்களைக் காட்டிலும், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் முதலிய சமூக ஊடகங்கள் இன்று மக்களை ஆக்கிரமித்துள்ளன. இவற்றில் இல்லாதவர்களை இன்றைய உலகம் வினோதமாகக் காண்கிறது. ஆன்மீகத்தை அறிய ஆவல் கொண்டுள்ள நபர்களும்கூட, இவற்றின் மூலமாக ஆன்மீக விஷயங்களைப் பெற விரும்புகின்றனர். எந்த அளவிற்கு அது சாத்தியம் என்பதை விவாதிக்கலாம்.\nநவீன கால ஓட்டத்தில் சமூக வலைத்தளங்கள் தவிர்க்க முடியாதவையாகி விட்டன. பல்வேறு துறைகளில் பின்னிப்பிணைந்து விட்ட இவற்றை ஆன்மீகத் துறையில் பயன்படுத்தலாமா\nநிச்சயம் பயன்படுத்தலாம். இந்த கட்டுரையைக்கூட பலரும் சமூக வலைத்தளங்களில் படிக்க நேரிடலாம். கிருஷ்ண பக்தியை மக்களிடையே வழங்குவதற்கும் கிருஷ்ண பக்தியைப் பெறுவதற்கும், நாம் எல்லாவித கருவிகளையும் பயன்படுத்த வேண்டும். அனைத்தும் கிருஷ்ணரின் சக்தியே என்பதால், அனைத்தையும் நிச்சயம் கிருஷ்ணரின் தொண்டில் ஈடுபடுத்த முடியும். அவ்வாறு ஈடுபடுத்தும்போது, அவை பக்குவமானவையாக மாறுகின்றன. அதன்படி, சமூக வலைத்தளங்களையும் கிருஷ்ணரின் சேவையில் பக்குவமாகப் பயன்படுத்தினால், அவையும் பக்குவமடைய இயலும்.\nசமூக வலைத்தளங்களில் மூழ்கியிருக்கும் மக்களை அணுக வேண்டுமெனில், பக்தர்களும் அத்தகு தளத்திற்குச் சென்றால்தான் முடியும். இதை உணர்ந்திருக்கும் காரணத்தினால், நமது இஸ்கான் பக்தர்களில் சிலர் இத்தளங்களை தங்களது கருத்துப் பரிமாற்றத்திற்கான முக்கிய ஊடகமாகப் பயன்படுத்தி, இதில் வெற்றியும் கண்டுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை.\nஇஃது ஒருபுறம் இருக்க, ஆன்மீக விஷயங்களை அறிவதற்கு தன்னுணர்வு பெற்ற ஒரு குருவை அணுகி, அடக்கத்துடன் அவருக்கு சேவை செய்து, அவரிடம் ஆன்மீகம் சார்ந்த வினாக்களை எழுப்ப வேண்டும் என்று பகவத் கீதையில் (4.34) கிருஷ்ணர் கூறுவதையும் நாம் கவனிக்க வேண்டும். ஆன்மீக அறிவு என்பது சாதாரண கல்வியைப் போன்று தகவல்களைச் சேகரித்து தன்னை அறிவுடையவன் என்று காட்டிக்கொள்வதற்கு அல்ல. இந்த அறிவு ஆன்மீக குருவினால் சீடனின் இதயத்தில் வெளிப்படுத்தப்பட்டு அவனால் உண்மையாக உணரப்படுவதாகும். குருவின் திருப்தியே ஆன்மீக அறிவைப் பெறுவதற்கான முக்கிய வழியாகும். எனவே, அவருக்கு சேவை செய்து பணிவுடன் கேட்டல் என்பது அவசியமாகின்றது. இதுவே ஆன்மீகத்திற்கான பாரம்பரிய வழிமுறை. இந்த வழிமுறையே சாஸ்திரங்களின் பல இடங்களில் மீண்டும்மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nநவீன காலத்திற்கு இந்த வழிமுறை சாத்தியமா எல்லாராலும் ஆன்மீக குருவிற்கு சேவை செய்து ஆன்மீக அறிவைப் பெற முடியுமா எல்லாராலும் ஆன்மீக குருவிற்கு சேவை செய்து ஆன்மீக அறிவைப் பெற முடியுமா காலத்திற்கு ஏற்றாற் போல வழிமுறையை மாற்றிக்கொள்ள வேண்டாமா காலத்திற்கு ஏற்றாற் போல வழிமுறையை மாற்றிக்கொள்ள வேண்டாமா மாற்றலாம். ஆன்மீக குருவிற்கான சேவைகளில் பல வகை உள்ளன, அந்த சேவைகளை வேண்டுமானால் நாம் காலத்திற்கு ஏற்றாற் போல மாற்றிக்கொள்ளலாம்; ஆனால் சேவை செய்தல்” என்னும் அடிப்படை விதியினை என்றும் மாற்றவியலாது. எனவே, ஆன்மீக அறிவைப் பெறுவதற்கான பாரம்பரிய வழிமுறை எல்லா காலத்திற்கும் நிச்சயம் பொருந்தக் கூடியது.\nஆன்மீக விஷயங்களை அறிவதற்கு முறையான பக்தரை அணுகி அவரிடமிருந்து கேட்பதே பக்குவமான பாரம்பரிய வழியாகும்.\nஃபேஸ்புக், வாட்ஸ்அப் முதலிய சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி, இணையம், பதிவு செய்யப்பட்ட உரையாடல்கள், காணொளிக் காட்சிகள் என எதுவுமே பாரம்பரிய வழிமுறையினை மாற்றி விட முடியாது. இன்றைய உலகில் கிருஷ்ண பக்தியை உலகெங்கும் பரப்புவதற்கான பெரும் தேவை உள்ளது. எனவே, இஸ்கான் இயக்கத்தின் குருமார்கள் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்கின்றனர், இது தவிர்க்க முடியாததாக உள்ளது. ஆன்மீக குருவிடமிருந்து நேரடியாகக் கேட்பதற்கு வாய்ப்பில்லாத அத்தகு தருணங்களில், பக்தர்கள் நிச்சயம் நவீன கருவிகளைக் கொண்டு குருவின் உபன்யாசங்களைக் கேட்கலாம். அதே நேரத்தில், குருவிடமிருந்தும் மூத்த பக்தர்களிடமிருந்தும் கேட்பதற்கான நேரடி வாய்ப்பு எப்போது கிடைக்கிறதோ, அப்போது அதனை வலுவாகப் பற்றிக்கொள்ள வேண்டும். பதிவு செய்யப்பட்ட உபன்யாசத்தை தொலைபேசியில் பதிவிறக்கம் செய்து கேட்பதற்கும், குரு அல்லது மூத்த பக்தரின் முன்பாக பணிவுடன் அமர்ந்து கேட்பதற்கும் இடையே நிச்சயம் வேறுபாடு உண்டு.\n“ஆலை இல்லாத ஊரில் இலுப்பம் பூ சர்க்கரை” என்று ஒரு பழமொழி உண்டு. சர்க்கரையே கிடைக்காத ஊரில், சிறிதளவு இனிப்புத் தன்மை கொண்ட இலுப்பம் பூவினை சர்க்கரையாகப் பயன்படுத்தலாம் என்பது அதன் பொருள். அதுபோல, ஆன்மீக விஷயங்களை நேரடியாகக் கேட்பதற்கான வாய்ப்பு நமக்கு எப்போதும் கிட்டுவதில்லை என்பதால், பதிவிறக்கம் செய்யப்பட்ட உபன்யாசங்களைக் கேட்பது நமக்கு அவசியமாகிறது. நாம் தினமும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளோம், வேலைக்காக பல மணி நேரம் பயணிக்கின்றோம்; இத்தகு சூழ்நிலையில் நமது ஆன்மீக வாழ்வினைத் தக்கவைப்பதற்கு மேற்கூறிய உபன்யாச முறைகள் நிச்சயம் பேருதவியாக அமைகின்றன. இதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஅதே நேரத்தில், சமூக வலைத்தளங்களைப் பின்பற்றுவதால் விளையும் சில பக்கவிளைவுகள் ஆன்மீக வளர்ச்சிக்குத் தடையாக அமைவதால், அவற்றைப் பயன்படுத்தும் ஆன்மீக அன்பர்கள் அந்த பக்கவிளைவுகளை அறிந்து செயல்படுதல் அவசியம்.\nசமூக வலைத்தளங்களில் பெறப்படும் செய்திகளில் இருக்கும் முதல் பிரச்சனை: நம்பகத் தன்மை.\nவானொலி, தொலைக்காட்சி என உலகம் சுருங்கியதைக் கணக்கிடும்போது, உலகம் சுருங்கச்சுருங்க இத்தகு ஊடகங்களிலிருந்து பெறப்படும் தகவல்களும் அவற்றின் நம்பகத்தன்மையை இழந்து வருகின்றன என்பது தெரிகிறது. தூர்தர்ஷன் செய்தியை நம்பிக்கையுடன் கேட்ட மக்களால், இன்றைய சுருங்கிய உலகில் ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் காட்டப்படும் மாறுபட்ட செய்திகளின் காரணத்தினால், எதையும் நம்பிக்கையுடன் கேட்க முடிவதில்லை. இதன் அளவுகோல் சமூக வலைத்தளங்களில் அதிகம். அரசியல் விஷயங்களில் பொய்யும் புரட்டும் அள்ளிவிடப்படுவதை சிறிதேனும் அறிவுடையோர் அறிவர். அதே நேரத்தில், ஆன்மீகத் தகவல்களின் பெயரிலும் பல்வேறு போலிப் புரட்டுகள் உள்ளன என்பதைத்தான் பலரும் அறியார். ஏனெனில், மக்களிடம் அரசியல்குறித்து சிறிதேனும் அறிவு உள்ளது, ஆன்மீகம்குறித்து அறிவே இல்லையே.\nஇந்தப் படத்தைப் பகிருங்கள் (share), அதிர்ஷ்டம் வரும்” என்பதைக்கூட பலரும் நம்பி பகிர்கின்றனர். நவீன கால கிராபிக்ஸ் வசதியுடன், இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டும் படங்கள் பலவும் இத்தளங்களில் பரவலாக வலம் வருகின்றன. சிலர் இவற்றைப் போலி என அறிந்துகொள்வர்.\nஆயினும், புனையப்பட்ட கதைகள், போலியான தத்துவங்கள், பகவத் கீதை என்ற பெயரில் பல்வேறு உளறல்கள் என பல விதங்களில் பொய்யான தகவல்கள் மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் தாராளமாகப் பகிரப்படுகின்றன. நமது ஊர் மக்களுக்குதான் பகவத் கீதை தெரியாதே, யார் எதைச் சொன்னாலும் நம்பி, அதனை விரும்பி பகிர்கின்றனர் (like and share). இவ்வாறாக, சமூக வலைத்தளங்கள் மற்றெல்லா ஊடகங்களைக் காட்டிலும் நம்பகத்தன்மையில் குறைந்தவையாக உள்ளன.\nஇடது பக்கத்திலுள்ள ஆலயம் சமூக வலைத்தளத்தின் எண்ணற்ற பொய் தகவல்களில் ஒன்று. இஃது இலங்கையில் ஒரு கடலின் நடுவே உயரிய குன்றின்மீது இராவணனால் சிவபெருமானுக்காகக் கட்டப்பட்டது என்று செய்தி பரப்பப்பட்டது. ஆனால், அஃது உண்மையில் கிராஃபிக்ஸில் மாற்றப்பட்ட படமாகும், இவ்விடம் தாய்லாந்து நாட்டிலுள்ள கோ பிங் கான் என்னும் தீவு என்பதை வலது பக்கப் படம் காட்டுகிறது.\nதொலைக்காட்சியில் ஒரே அலைவரிசையை நீண்ட நேரம் பார்த்த காலம் மாறி, ஒன்றை பத்து நிமிடத்திற்கு மேல் பார்க்காத காலம் வந்து விட்டது. கையில் உள்ள ரிமோட் (remote), அலைவரிசைகளை அவ்வப்போது மாற்றிக் கொண்டே உள்ளது. சமூக வலைத்தளங்களில் இந்த அணுகுமுறை மேலும் அதிகம். எவராலும் ஒரு படத்தை அல்லது நிழற்படத்தை ஒரு நிமிடத்திற்கு மேல் பார்க்க முடிவதில்லை. தங்களது ஸ்மார்ட் போனில் ஆள்காட்டி விரலைத் தேய்த்துதேய்த்து பலருக்கு விரலில் வலிகூட வந்து விடுகிறது. ஆனால் மனம் நிற்பதே இல்லை. மக்களின் மனம் கலி யுகத்தில் பெரும்பாலும் ரஜோ குணத்திலும் தமோ குணத்திலுமே இருக்கின்றது என்பது நாம் அறிந்த ஒன்றே. அந்த ரஜோ குணத்தை இந்த சமூக வலைத்தளங்கள் மேன்மேலும் தூண்டுகின்றன என்றால் அது நிதர்சனமான உண்மை.\nநிற்காமல் ஓடும் மக்களின் மனம் ஆன்மீக விஷயங்களை அறிவதற்குத் தேவையான பொறுமை” என்னும் முக்கிய குணத்தை இழந்து விடுகிறது. மனதைக் கட்டுப்படுத்துதல் என்பது நிச்சயம் சிரமமான ஒன்றே, அஃது இந்த நவீன ஊடகங்களின் உதவியால் மேலும் சிரமமானதாக மாறியிருப்பதால், இவற்றை கலியின் கம்பீரமான கருவிகள்” என்று கூறலாம். ஆன்மீக அறிவைப் பெறுவதற்கு நிலையான ஒருமுகப்படுத்தப்பட்ட மனம் மிகவும் அவசியம். இவற்றை இந்த சமூக வலைத்தளங்கள் நிச்சயம் சிதைக்கின்றன.\nபகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் முதலிய சாஸ்திரங்களைக் கையில் எடுத்தால், பொதுவாகவே ரஜோ குணத்திலும் தமோ குணத்திலும் இருக்கக்கூடிய மக்கள் பலருக்கும் உறக்கம் வந்து விடுகிறது. இந்த சமூக வலைத்தளங்கள் அக்குணங்களை மேலும் ஊக்குவிப்பதால், அமர்ந்து படிப்பதற்கான பக்குவத்தையும் ஸத்வ குணத்தையும் பக்தர்களுக்கு படிப்படியாக குறைந்து விடும் என்பது வருந்தத்தக்க உண்மை.\nமேலும், சமூக வலைத்தளங்களில் அதிக ஆர்வம் காட்டுபவர்களால், அதிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட உபன்யாசங்களைக்கூட சில நிமிடங்களுக்கு மேலாக பார்க்கவோ கேட்கவோ முடியாது. மனம் அவர்களை அடுத்த விஷயத்தை நோக்கி இழுத்துச் சென்று விடுகிறது. இது நாம் நடைமுறையில் காணும் உண்மை. சமூக வலைத்தளத்தில் மனதைப் பறிகொடுத்தவர்களால், ஒரு மணி நேர உபன்யாசத்தைக்கூட (வலைத்தளத்திலிருந்து பெற்றால்கூட) கவனத்துடன் கேட்க முடிவதில்லை.\nஉண்மையில் நிகழ்ந்த சம்பவம்: ஒருநாள் காலை வாட்ஸ்அப் வேலை செய்யாமல் நின்றுவிட்டது. அந்நேரத்தில் ஜபம் செய்த ஒரு பக்தர் தனது ஜபம் சிறப்பாக இருந்தது என்பதைப் பகிர்கிறார். ஆனால், அஃது ஏன் என்பதை அவர் அறியவில்லை.\nமகிழ்ச்சியான தருணங்களை மட்டும் பகிர்தல்\nபெரும்பாலான மக்கள் ஃபேஸ்புக், டிவிட்டர் முதலியவற்றில் தங்களது மகிழ்ச்சியான தருணங்களை மட்டுமே பதிவிடுகின்றனர் என்பதை பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. தங்களது துன்பமான சிரமமான தருணங்களையும் அன்றாட பிரச்சனைகளையும் பெரும்பாலானோர் பதிவிடுவதில்லை. ஆயினும், அப்பிரச்சனைகள் இருக்கத்தானே செய்கின்றன. வாழ்வில் ஒருமுறைகூட பார்த்திராத எண்ணற்ற நண்பர்களின் மகிழ்ச்சியான தருணங்களை மட்டும் காண்பவன், அவனை அறியாமலேயே வாழ்க்கை என்றால் இவ்வாறு மகிழ்ச்சியாகவே இருக்க வேண்டும் என்னும் பொய்யான உணர்வினைப் பெறுகிறான். அதன் விளைவாக, வாழ்வின் துன்பங்களை அவன் உணர மறுக்கிறான், துன்பங்கள் அவனைத் துவட்டும்போது தனக்கு மட்டுமே அவை வருவதாக எண்ணி பெரும் மன அழுத்தத்தில் உறைகிறான்.\nவாழ்வின் பிரச்சனைகளை பெரும்பாலானோர் இத்தகு தளத்தில் பதிவிட விரும்புவதில்லை. அவை அவர்களது மூளையில் ஏதோ ஓர் இடத்தில் மறைக்கப்பட்டு விடுகின்றன. மற்றவர்கள் தனது மறுபக்கத்தைத் தெரிந்துகொள்ளக் கூடாது என்பதற்காக சில போலியான பதிவுகளை வெளியிடுவோரும் உள்ளனர். எப்போதும் சண்டையிட்டுக்கொள்ளும் கணவன், மனைவி இருவரும் வலைத்தளத்தில் மகிழ்ச்சியைக் காட்ட வேண்டும் என்பதற்காக, திருமண நாள் கொண்டாட்டம் என்று சில புகைப்படங்களைப் பதிவு செய்கின்றனர். திருமண வாழ்க்கை என்றால் ஆங்காங்கே சில கசப்பான உறவுகளும் இருக்கும் என்ற யதார்த்தத்தை இது மறக்கடித்து விடுகிறது. இதன் விளைவாக, சண்டை வந்தால், விவாகரத்து” என்று உடனே ஓடுகின்றனர்.\nஎனது கருத்திற்கு என்ன மதிப்பு\nசமூக வலைத்தளத்தின் மற்றொரு பிரச்சனை என்னவெனில், இங்கே தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன். அதாவது, யார் வேண்டுமானாலும் யாரைப் பற்றி வேண்டுமானாலும் கருத்து கூறலாம். நமக்கு அந்த நபரைப் பற்றி தெரிந்திருக்கலாம், தெரியாமல் இருக்கலாம், எனது கருத்து” என்று கூறி ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த விஷயத்தை உளறுவதற்கு இந்த வலைத்தளங்கள் முக்கிய ஊடகமாகத் திகழ்கின்றன. ஆன்மீக வாழ்வின் ஆரம்பப் பாடமே, நமது கருத்திற்கு எந்த மதிப்பும் கிடையாது, சாஸ்திரங்களின் கருத்திற்கே மதிப்பு, சீடப் பரம்பரையில் வரும் ஆன்மீக ஆச்சாரியர்களின் கருத்திற்கே மதிப்பு,” என்பதாகும். வலைத்தளங்களில் நேற்று முளைத்த காளான்கள் எல்லாம் நன்கு வளர்ந்த ஆல மரத்திற்கு எதிராகக் கருத்து கூறுவதைக் காண்கிறோம்.\nகருத்துச் சுதந்திரம் என்னும் இந்த மாயை இன்றைய ஜனநாயக அரசியலுக்கு வேண்டுமானால் பொருத்தமானதாக இருக்கலாம், ஆனால் ஆன்மீக அறிவைப் பெறுவதற்கு நிச்சயம் பொருந்தாது. இங்கே ஆச்சாரியர்களின் கருத்திற்கும் சாஸ்திரத்தின் கருத்திற்குமே மதிப்பு உண்டு, சாதாரண நபர்களின் கருத்திற்கு மதிப்பு கிடையாது. ஆச்சாரியர்களின் கருத்தை ஒத்திருந்தால் மட்டுமே மற்றவர்களின் கருத்திற்கு மதிப்பு உண்டு. இந்த புரிந்துணர்வை சமூக வலைத்தளங்கள் சூட்சும ரீதியில் கெடுத்து விடுவதால், இவை ஆன்மீக வளர்ச்சிக்கு தடையாக அமைகின்றன.\nஇடைவிடாமல் போனைப் பார்த்து வளைந்து அடிமையான கழுத்துதான் ஃபேஸ்புக் அடையாளமோ\nநல்ல பக்தரை அறிய முடியுமா\nஃபேஸ்புக்கில் ஒருவர் இடும் தகவலை வைத்து, அவரை நல்ல பக்தர் என்று நம்மால் முடிவு செய்து விட முடியாது. ஒருவர் நன்றாக உபன்யாசம் வழங்கலாம், நன்றாக கட்டுரை எழுதலாம், ஆர்வத்தைத் தூண்டும் குறுந்தகவல்களை வழங்கலாம்; ஆனால் அவருடைய உண்மையான ஆன்மீகப் புரிந்துணர்வு என்ன என்பதை வாழ்வில் அவருடன் பழகினாலன்றி நம்மால் முழுமையாக உணர முடியாது. நமக்கு ஏற்கனவே பரிச்சயமான நபர் நம்பத்தகுந்தவராக இருந்தால், அவருடைய உரைகளை பதிவிறக்கம் செய்து கேட்கலாம். வெறும் வலைத்தளத்தில் மட்டும் ஒருவரைக் காண்கிறோம் என்றால், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை நாம் நிச்சயம் அறிய இயலாதே.\nகிருஷ்ண பக்தியின் அறிவு என்பது வெறும் தகவல் சேகரிப்பு அல்ல. கிருஷ்ண பக்தருக்குரிய முறையான நடத்தையுடன் ஒருவர் வாழ்ந்தால் மட்டுமே, அவரால் கேட்பவர்களின் இதயத்தில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும். நல்ல பேச்சாளராக இருப்பவர் உபன்யாசத்திற்குப் பின்னர், ஓர் உணவகத்திற்குச் சென்று ஏதோ ஒரு உணவை வாங்கி உண்பவராக இருக்கலாம். வெறும் உபன்யாசத்தை மட்டும் கேட்டால், சொந்த நடத்தையை அறிய முடியாது. ஒருவரது பேச்சும் நடத்தையும் வேறுபடுவதை நம்மால் எவ்வாறு உணர முடியும் எனவே, யாரிடமிருந்து கேட்கிறோம் என்பதில் நிச்சயம் கவனம் தேவை.\nபல்வேறு போலி சாமியார்கள் கவர்ச்சிகரமான சில வசனங்களை சமூக வலைத்தளங்களில் உதிர்த்து விட்டு, அதன் மூலமாக இலட்சக்கணக்கான மக்களைப் பின்தொடரச் செய்கின்றனர். வசனங்கள் வாய்மையானவையா என்பதை யாரும் சோதிப்பதில்லை. எது வாய்மை என்பது தெரியாதே அபத்தமான விஷயத்தை உளறினாலும், அந்த உளறலை ஓர் அழகிய டிசைனில் அற்புதமான வண்ணங்களுடன் வலைத்தளத்தில் பதிவிட்டால், அந்த உளறலை லைக் செய்வதற்கு ஆயிரக்கணக்கானோர் உள்ளனர்.\nஉண்மையான தேடல் உடையோர், ஆதியில் கிருஷ்ணரால் பிரம்மாவின் இதயத்தில் வழங்கப்பட்ட ஆன்மீக ஞானத்தை குரு சீடப் பரம்பரையில் முறையாகப் பெறுவதற்கு முயல்வர்\nஉங்களுக்கு உண்மையான தேடல் இருந்தால், நீங்கள் பெறக்கூடிய தகவல்கள் உண்மையானவையா என்பதையும் பேசுபவர் (அல்லது சொல்பவர்) நேர்மையானவரா என்பதையும் நிச்சயம் சோதிக்க வேண்டும். இவ்வாறு சோதிக்காவிடில், ஆன்மீகத்தில் முன்னேற்றம் பெற முடியாது. முன்னரே கூறியபடி, இன்றைய உலகில் இதுபோன்ற நவீன காலக் கருவிகளின் மூலமாக ஆன்மீக அறிவைப் பெறுவதை நிச்சயம் புறக்கணிக்க முடியாது. நம்மிடம் உள்ள எல்லா வசதிகளையும் கிருஷ்ணரின் தொண்டில் ஈடுபடுத்துவதே நமது கொள்கை.\nஎனவே, இத்தகு சமூக வலைத்தளங்களை யாம் முற்றிலுமாக ஒதுக்கவில்லை. ஆயினும், யார் கூறும் தகவல்களைக் கேட்கிறோம் என்பதில் கவனமாகச் செயல்படும்படி வாசகர்களை அறிவுறுத்துகிறோம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் உண்மையிலேயே ஆன்மீக விஷயங்களை அறிவதில் ஆர்வமுடையவராக இருப்பின், உங்களது ஸ்மார்ட் போனை தினமும் ஒரு மணி நேரமாவது ஓரமாக வைத்து விட்டு, ஸ்ரீல பிரபுபாதரின் நூல்களைக் கையில் எடுத்து, அதிலுள்ள ஆன்மீக அமிர்தத்தை பருகுங்கள்.\nதிரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.\nதமிழில் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் பிரம்மாண்ட வெளியீட்டு விழா\nமஹாபாரதம் வழங்கிய உலக வரைபடம்\nபக்தர்கள் ஏன் திரைப்படங்களைப் பார்ப்பதில்லை \nமிகவும் தெளிவான கருத்து அருமையான கட்டுரை\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.வி அனந்தபத்மநாபாசாரியர் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஏ.எம். ராஜகோபாலன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.ஏ. வேங்கடகிருஷ்ணன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nதெரிந்த கதை தெரியாத துணுக்கு\nபகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்\nஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (43) நாஸ்திகம் (3) ஞான வாள் (45) தத்துவம் (37) குரு (11) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (34) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (25) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (13) படக்கதைகள் (29) பொது (136) முழுமுதற் கடவுள் (19) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (17) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (19) ஸ்ரீமத் பாகவதம் (65) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (59) ஸ்ரீல பிரபுபாதர் (131) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (57) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (62)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=77330", "date_download": "2018-06-20T07:22:39Z", "digest": "sha1:J25EFCDN2PBA6WWI4WSAIIEINHOEEDLZ", "length": 12941, "nlines": 163, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kanchipuram ekambareswarar temple | கோவிலில் தரை விரிப்பு பக்தர்கள் வலியுறுத்தல்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (530)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமாயூரநாத சுவாமி கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றம்\nவயலில் விவசாயிகள் குலவையிட... ஆனி உற்சவ நாற்று நடவு விழா\nசிதம்பரேஸ்வரர் கோவில் தேரோட்டம் : 13 ஆண்டுக்கு பின் கோலாகலம்\nவிருதை கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு\nஇந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 198வது உழவாரப்பணி\nபஞ்சலிங்கத்தை தரிசிக்க அனுமதி வேண்டும்\nவரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்\nகண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் கொடியேற்றம்\nநடனபாதேஸ்வரர் கோவிலில் 25ம் தேதி தேரோட்டம்\nவேண்டவாராசியம்மன் கோவிலில் ... அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் ரூ.3 லட்சம் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nகோவிலில் தரை விரிப்பு பக்தர்கள் வலியுறுத்தல்\nகாஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் உள்ள, ஏகாம்பரநாதர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் பிரகாரத்தில் நடக்கும் பக்தர்கள், தரை விரிப்புகள் இல்லாததால், சூடு தாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். சைவ, வைணவ கோவில்கள் நிறைந்த நகரமாக காஞ்சிபுரம் விளங்குகிறது. காஞ்சிக்கு சுற்றுலா வரும் பக்தர்கள், அதிகம் செல்லும் கோவில்களில், ஏகாம்பரநாதர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு செல்கின்றனர். இரு கோவில்களுக்கும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து, தினமும், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். வரதராஜ பெருமாள் கோவிலில், முகப்பு முதல் உட்பிரகாரம் வரை, அனைத்தும் கற்களால் ஆன தரை அமைக்கப்பட்டுள்ளது. ஏகாம்பரநாதர் கோவிலில், சிமென்ட் தரை அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது, காஞ்சிபுரம் நகரில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், இரு கோவில்களிலும், சூடான தரையில் பக்தர்கள் நடந்து செல்லும் நிலை உள்ளது. குழந்தைகள், சிறுவர்கள், சூடு தாங்க முடியாமல், கோவிலுக்குள் ஓட்டம் பிடிக்கின்றனர். கோவில் பிரகாரம் முழுவதும் தரை விரிப்புகள் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nமாயூரநாத சுவாமி கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றம் ஜூன் 20,2018\nராஜபாளையம்: ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று ... மேலும்\nவயலில் விவசாயிகள் குலவையிட... ஆனி உற்சவ நாற்று நடவு விழா\nபேரூர்:பேரூரில் ஆனி உற்சவ நாற்று நடவு விழா, கோலாகலமாக நேற்று நடந்தது. திரளானோர் வயலில் இறங்கி, ... மேலும்\nசிதம்பரேஸ்வரர் கோவில் தேரோட்டம் : 13 ஆண்டுக்கு பின் கோலாகலம் ஜூன் 20,2018\nசென்னை: சிதம்பரேஸ்வரர் கோவில் தேரோட்டம், 13 ஆண்டுகளுக்கு பின், நேற்று கோலாகலமாக நடந்தது. சென்னை, ... மேலும்\nவிருதை கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு ஜூன் 20,2018\nவிருத்தாசலம்: சஷ்டியொட்டி, மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் சுவாமி சந்தனக்காப்பு அலங்காரத்தில் ... மேலும்\nஇந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 198வது உழவாரப்பணி ஜூன் 20,2018\nசென்னை : இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் உழவாரப்பணி சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/articles/seldom.html", "date_download": "2018-06-20T07:21:15Z", "digest": "sha1:65YJFBAYYAOWIHFO7QR7B3L27EDOB6YN", "length": 7004, "nlines": 115, "source_domain": "www.inneram.com", "title": "அவ்வப்போது", "raw_content": "\nரயிலில் குழந்தை பிறந்தால் இலவச பயணம்\nகாஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமுல்\nசிறுவன் ஃபஹத் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை\nஅவ்வப்போது​ 20 - எந்திராயினி\nரிக்கியின் ஃப்ளாட்டில் அழைப்பானின் பொத்தானை அழுத்தினான் அவனுடைய ஆத்ம நண்பன் விக்கி. ‘இன்று உனக்கு ஒரு சர்ப்ரைஸ் அளிக்கிறேன் வா’ என்று அழைத்திருந்தான் ரிக்கி\n“அந்த நாயை வெட்டிக் கொன்னுடு” என்று ஐம்பதாயிரம் ரூபாயை டேபிளில் போட்டார் மேனகாவின் தந்தை.\nஅவ்வப்போது 18: டிபன் பாக்ஸ்​\nகுண்டு வெடித்தது. சப்தம் எவ்வளவு கொடூரமாக இருந்தாலும் எழுதுவதற்கு டமார்தான் சுமாராகத் தேறுகிறது.\nநோட்புக், டைரி, காலண்டர், பாத்ரூம் சுவர் என்று எங்காவது நம் குறிக்கோள்களைப் பட்டியலிட்டுக் கொள்வது பல் துலக்குவதற்கு அடுத்த நல்ல பழக்கம் என்கிறது ‘மனம் மகிழுங்கள்’. அதனால் வெள்ளைப் பலகையில் கலர் பேனாவால் ஒரு சிறு பட்டியல்....\nமதியம் மணி 1:39. நேரம் சரியா என்று கண் இமைத்து சரி பார்ப்பதற்குள் ஒரு நொடி கடந்துவிட்டது. என்ன இது, நேரம் இவ்வளவு வேகமாக கடக்கிறது அதுவும் ஒரே ஒரு நொடி அதுவும் ஒரே ஒரு நொடி நொண்டாமல் கொள்ளாமல் இவ்வளவு வேகமாகவா ஓடும் நொடி\nசவூதியில் வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் என்று அற…\nபிரபல டி.வி. தொகுப்பாளினி தற்கொலை\nமுஸ்லிம்களை நிராகரிக்கும் ஓலா டாக்சி மீது புகார்\nபட வாய்ப்புக்காக நடிகைகள் செய்யும் காரியம் இதுதான் - போட்டுடைத்த …\nகோலி சோடா 2 - சினிமா விமர்சனம்\nபுத்தக விலை திடீர் உயர்வு - மாணவர்கள் பாதிப்பு\nவி.ஹெச்.பி, பஜ்ரங் தள் ஆகியவை தீவிரவாத அமைப்புகள் - சி.ஐ.ஏ தகவல்\nபெருநாள் தொழுகையில் கலந்து கொண்ட சந்திரபாபு நாயுடு - வீடியோ\nஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு - அதிகாரிகள் திடீர் ஆய்வு\nநிரவ் மோடியிடம் இத்தனை பாஸ்போர்ட்டுகளா\n18 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் தம்பித்துரை பரபரப்பு பேட்டி\nநான் அனைத்து மதங்களையும் நேசிப்பவள் - மமதா பானர்ஜி\nமுஸ்லிம்களை நிராகரிக்கும் ஓலா டாக்சி மீது புகார்\nகாஷ்மீரில் பத்திரிகையாளரை கொன்ற கொலையாளிகள் இவர்கள்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_159.html", "date_download": "2018-06-20T07:17:18Z", "digest": "sha1:Q7V2Z3PSNDRA65ZR6DHJWFQ6XKNJK7XF", "length": 36800, "nlines": 129, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"இளம் பிக்குமார் நடந்துகொள்வதைப் பார்த்தால், வே​தனையாக இருக்கின்றது” ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"இளம் பிக்குமார் நடந்துகொள்வதைப் பார்த்தால், வே​தனையாக இருக்கின்றது”\n“கடந்த 10 வருடங்களில், இலங்கை பெற்றுக்கொண்ட கடன்களின் மொத்தத் தொகை, 10 ட்ரில்லியன் (10 இலட்சம் கோடி) ரூபாயாகும். இந்தத் தொகையில், 1 ட்ரில்லியன் ரூபாய் செலவுக்கான கணக்குகள் மாத்திரமே காணப்படுகின்றன. ஏனைய 9 ட்ரில்லியன் ரூபாய்க்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை” என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார்.\nஊடக நிறுவனங்களின் பிரதானிகள், பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஆசிரியர்களுடன், கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (26) காலை நடைபெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்துரையாற்றிய ஜனாதிபதி கூறியதாவது,\n“நாட்டின் கடன்தொகை குறித்து மக்களுக்கு வெளிப்படுத்துவது கட்டாயமாகும். மேற்கூறப்பட்ட 10 வருடங்களில், எனது ஆட்சியின் மூன்று வருடங்களும் உள்ளடங்குகின்றது. நாட்டின் அபிவிருத்திக்காக வெளிநாடுகளிலிருந்து பெற்ற கடனை, பலர் துஷ்பிரயோகப்படுத்தி உள்ளனர்.\n“நிதி மோசடி செய்யப்பட்டதைப் பார்த்துக்கொண்டிருக்க என்னால் முடியாது. என்னுடைய எதிர்காலம் பற்றி எனக்குக் கவலையில்லை. பிணைமுறி விவகாரத்தில், ரவி என்னைப் பழிசொல்கிறார். எவ்வாறாயினும், இந்த விடயத்தில் என்னுடைய முழு அர்ப்பனிப்பையும் நல்குவேன். இவ்வான விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் அதிகாரிகளை பலப்படுத்துவேன். எவ்வாறாயினும், நிதி மோசடிகள் குறித்த விசாரணைகளை உடனே முடித்துவிட முடியாது.\n“வெளிநாடுகளிலிருந்து தரக்குறைவான தேயிலை இறக்குமதி செய்யப்பட்டு, இலங்கைத் தேயிலை என ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதேபோல், மிளகாய், அன்னாசி போன்றவையும் இறக்குமதி செய்யப்பட்டு, இலங்கை உற்பத்திகளென ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால் தான் உள்ளூர் உற்பத்திகளுக்கு வெளிநாடுகளில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.\n“போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை, இளைய சமுதாயத்தைப் பயமுறுத்தி போராட்டத்தில் ஈடுபடவைக்கின்றமை, இளம் பிக்குமார் நடந்துகொள்ளும் விதங்களைப் பார்த்தால் வே​தனையாக இருக்கின்றது” என்றார்.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/29309-fight-against-banning-hutto-jio-executive-officers.html", "date_download": "2018-06-20T07:44:43Z", "digest": "sha1:MP7VU7FJXZLHZVTFIGQMYJLYOCCHXX5E", "length": 10485, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தடை மீறி போராட்டம்: ஜக்டோ- ஜியோ நிர்வாகிகள் ஆஜராக உத்தரவு | Fight Against Banning: Hutto - JIO Executive Officers", "raw_content": "\nபோராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nமதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தரை நீக்கிய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசுதந்திரமான நீதிமன்றங்களே மக்களுக்கு பெரும் பாதுகாப்பு - ப. சிதம்பரம்\nகர்நாடகா: சித்ரதுர்கா அருகே ஜவஹனள்ளி பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி\nமதுரையில்தான் எய்ம்ஸ் அமைய வேண்டும் என கனவு கண்டவர் ஜெயலலிதா - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nவிவசாயிகளின் வருமானத்தை 2022 ஆம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக உயர்த்த நடவடிக்கை - பிரதமர் மோடி\nதடை மீறி போராட்டம்: ஜக்டோ- ஜியோ நிர்வாகிகள் ஆஜராக உத்தரவு\nதடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜக்டோ - ஜியோ அமைப்பு நிர்வாகிகள் வரும் 15 ஆம் தேதி நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nவழக்கறிஞர் சேகரன் என்பவர் தொடர்ந்த வழக்கில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த 7ஆம் தேதி இடைக்கால தடை விதித்திருந்தது. நீதிமன்ற உத்தரவை மீறி பல இடங்களிலும் போராட்டம் தொடர்ந்ததால், சேகரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் வரும் 15ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஜாக்டோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் சுப்ரமணியன், தமிழ்நாடு முதுநிலை ஆசிரியர்கள் சங்கத் தலைவர் தாஸ், தமிழ்நாடு‌ தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் மோசஸ் ஆகியோர் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇடைக்கால தடை தொடர்பாக நீதிமன்ற ஆணை கிடைக்கவில்லை ‌என வாதிடப்பட்டதால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் நீதிமன்ற நோட்டீஸை வழங்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணை வரும் 15ஆம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபேரவையைக் கூட்ட ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் திமுக மனு\nஅனிதா தற்கொலையை தடுத்திருக்கலாம்: நீதிபதி கருத்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெலின் புதிய ஆஃபர்\nஸ்டெர்லைட் அரசாணை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தி\nகோயில் கடைகளை காலி செய்ய டிசம்பர் 31வரை அவகாசம்\n‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சிக்கு இடைக்காலத் தடை\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n199 ரூபாய்க்கு அதிரடி சலுகை அறிவித்த ஜியோ\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அதிரடி சலுகை\n மேலும் ஒரு வருடம் இலவச சேவை..\nகுழந்தைகளை மீண்டும் சேர்த்து வைக்கக்கோரி பெண் மனு: ஆட்சியருக்கு நோட்டீஸ்\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n பாலியல் கேள்விகளால் புண்பட்டவர் குமுறல்\n'யோ யோ' டெஸ்ட்டில் பாஸ் ஆவாரா 'ஹிட்மேன்' \nமனிதர்களை விழுங்கும் மெரினா : அதிர்ச்சித் தகவல்\n'நெக்ஸ்ட் ரவுண்டு'க்கு தயாரானது ரஷ்யா\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபேரவையைக் கூட்ட ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் திமுக மனு\nஅனிதா தற்கொலையை தடுத்திருக்கலாம்: நீதிபதி கருத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://inaippu.blogspot.com/2009/06/", "date_download": "2018-06-20T07:08:22Z", "digest": "sha1:66BYQYD4VZ7JP2YUDHD4BTJ5ONFLDLLS", "length": 5533, "nlines": 88, "source_domain": "inaippu.blogspot.com", "title": "இணைப்பு: June 2009", "raw_content": "\nஅசைபட GIF கோப்புகளை உருவாக்க - ஆன்லைன் தளம்\nஇணையத்தில் எங்கெங்கு காணினும் பல்வேறு அனிமேட்டட் பேனர்ஸ் (Animated Banners) கண்டிருப்பீர்கள். தொடர்ச்சியான பல படங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்படுவதே GIFன் தத்துவம்.\nGIF ஐ உருவாக்க நிறைய மென்பொருட்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றைத் தரவிறக்கம் (download) செய்ய வேண்டும். இதற்காகப் பிரத்தியேகமாக உள்ள ஆன்லைன் இணையதளம் : http://www.gickr.com/ அங்கே அதிகபட்சமாக 10 jpg கோப்புகளை ஏற்றி உங்களுக்கான அசைபட GIF அனிமேசன்களை உருவாக்கலாம்.\nFlickr தளத்தில் ஏற்கனவே இருக்கும் படங்களையும் http://www.gickr.com/ மூலம் GIF ஆக மாற்றிடலாம். அனிமேசனின் வேகத்தை நீங்களே நிர்ணயிக்கலாம் (customize).\nலேபிள்கள்: இணையம், சுட்டிகள், ரிபிட்\nஅடுத்தவரின் கணினியை இங்கிருந்து இயக்க\nவேறிடத்தில் உள்ள நண்பரது கணினியில் ஒரு பயன்பாட்டில் சந்தேகம் அவருக்கு. அதைத் தீர்த்து வைக்க உங்களை நாடுகிறார். அவரது திரையை இங்கே கண்டு அவரது சந்தேகத்தை தீர்த்து வைக்க ஒரு இனிய மென்பொருள் உள்ளது. அதன் பெயர் LogMeIn.\nஉங்கள் கணினியின் திரையை தொலைவில் உள்ள நண்பர்கள் பார்ப்பதற்கும், அங்கே இருந்தபடி உங்கள் கணினியையே இயக்கவும் உதவும் ஒரு மென்பொருள்தான் LogMeIn.\nஇருவரது கணினியிலும் LogMeIn மென்பொருளை நிறுவி, இயக்கி கணினித்திரையை பகிர்ந்து பயன்பெறலாம். வணிக ரீதியில்லாத, தனிமனிதப் பயன்பாடுகளுக்கு இந்த மென்பொருள் இலவசமாகவே கிடைக்கிறது. நிறைவான பாதுகாப்புடன் இயங்கும் மென்பொருள் இது.\nFirewall, router - எதையும் மாற்றியமைக்காமல் இயங்கும்.\nலேபிள்கள்: இணையம், சுட்டிகள், ரிபிட்\nஅசைபட GIF கோப்புகளை உருவாக்க - ஆன்லைன் தளம்\nஅடுத்தவரின் கணினியை இங்கிருந்து இயக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nashidahmed.blogspot.com/2014/06/6-d.html", "date_download": "2018-06-20T07:17:56Z", "digest": "sha1:LX6GHCSMTMAO6PFIGZVZB6KLCICCUVOF", "length": 24286, "nlines": 181, "source_domain": "nashidahmed.blogspot.com", "title": "அல்லாஹு அஹத்: அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (D)", "raw_content": "\n) அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராகஅல்லாஹ் தேவைகளற்றவன்.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை.(112 : 1-4)\nபுதன், 11 ஜூன், 2014\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (D)\nஅல்லாஹ்வுக்கு இணை வைத்த மிர்சா சாஹிப் நபியா\nஈஸா நபி வருவார் என்று சொல்வது ஷிர்க் என்று ஒரு இடத்திலும், அவர் நிச்சயம் வருவார் என்று இன்னொரு இடத்திலும் முரண்பட்டு மிர்சா சாஹிப் பேசியதை நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.\nஇதற்கு பதில் சொல்கிற நீங்கள்,\nஈசா வருவார் என்று சொல்வது ஷிர்க் என்று தான் அவர் சொன்னார், பிறகு மீண்டும் வருவார் என்பது ஈசாவை சொல்லவில்லை, மசீஹ் என்று தான் சொன்னார், அந்த மசீஹ் என்று அவர் சொல்வது தன்னை தான்.\nமிர்சா சாஹிப் தான் மீண்டும் வருவார், ஆகவே இது முரணில்லை என்கிறீர்கள்.\n சரி, அப்படியானால், மிர்சா சாஹிபின் ஈஸா நபி குறித்த நிலைபாட்டினை இன்னும் கொஞ்சம் விளக்கமாகவே பார்த்து விடுவோம்.\nஇந்த மிர்சா சாஹிப் தான் கொண்டிருந்த நம்பிக்கை குறித்து அவரது நூலான ஹகீகத்துல் வஹி பக்கம் 153 இல் கீழ்கண்ட கருத்தை சொல்லியிருக்கிறார்.\nஅதாவது, முதலில் ஈஸா வானத்திலிருந்து இறங்கி வருவார் என்று தான் நானும் நம்பிக் கொண்டிருந்தேன், அது தான் எனது கொள்கை.\nஎன்னைப் பார்த்து அல்லாஹ் பலமுறை ஈஸாவே ஈஸாவே என்று அழைத்த போதும் நான் இதே கொள்கையில் தான் இருந்தேன்.\nஇதே கொள்கையில் இருந்த பிறகு, மழை போல் அல்லாஹ்விடமிருந்து வஹி வர துவங்கியது,\nபிறகு தான் தெரிந்து கொண்டேன், அல்லாஹ் இவ்வளவு காலமும் ஈஸாவே ஈஸாவே என்று என்னை தான் அழைத்திருக்கிறான்..\nஆகவே அன்றிலிருந்து தான் புரிந்து கொண்டேன், ஈஸா இறந்து விட்டார் என்று.\nஇது தான் மிர்சா சாஹிபின் கொள்கை என்று நான் சொல்லவில்லை, அவரே சொல்லியிருக்கிறார்.\nஇதற்கு என்ன சமாளிப்பு செய்யப்போகிறீர்கள்\nமசீஹ் என்றால் ஈஸா இல்லை, என்று நீங்கள் இப்போது சொல்லும் சமாளிப்பு தவறு என்று உங்கள் மிர்சா சாஹிபே நிரூபித்திருக்கிறார். தன்னை ஈஸா என்று தான் அல்லாஹ் அழைத்தான் என்று.\nம‌ர்யமின் மகனான ஈஸா எனும் மஸீஹ் என்பது அவரது பெயர். (3:45)\nமசீஹ் என்று அல்லாஹ் ஈஸா நபியை தான் சொல்கிறான் என்று அல்லாஹ்வே சொல்லியிருக்கிறான்.\nஇங்கே மசீஹ் இறங்கி வருவார் என்று மிர்சா எழுதியிருப்பது ஈசாவை குறிக்கவில்லை, மிர்சா சாஹிபை தான் குறிக்கிறது என்று ஒரு பேச்சுக்கு ஒப்புக் கொள்வதாக இருந்தால், ஈஸா வானத்திலிருந்து இறங்கி வருவார் என்று அவர் சொல்வதாக சொன்னேனே, அந்த இடத்தில் கூட அவர் பயன்படுத்தியிருக்கும் சொல் மசீஹ் தான் \nமசீஹ் வானத்திலிருந்து இறங்கி வருவார் என்று சொல்வது ஷிர்க், முஹம்மது நபி இறந்து விட்டார்கள், மசீஹ் மட்டும் வானிலிருந்து இறங்கி வருவாரா\nஎன்று கேட்டு விட்டு தான், பிறகு, மசீஹ் வருவார் என்றும் எல்லா ஞானங்களுடனும் இறங்குவார் என்றும் சொல்கிறார்.\nஅனைத்துமே ஆயினே கமாலாத்தே இஸ்லாம் எனும் நூலில் பக்கம் 44 இலும், அதே நூல் பக்கம் 409 இலும் காணலாம்.\nஆக, இறங்கி வருவார் என்று அவர் சொல்கிற இடத்தில் வரக்கூடிய மசீஹ் எனும் சொல் ஈஸாவை குறிக்காதாம்,\nஇறங்கி வருவார் என்று நம்புவது ஷிர்க் என்று சொல்கிற இடத்தில் மசீஹ் என்று அவர் சொல்லி விட்டால் அது மட்டும் ஈஸாவை குறிக்கிமோ\nஏன், அந்த இடத்திலும் மிர்சா என்று பொருள் செய்ய வேண்டியது தானே மிர்சா வருவார் என்று நம்புவது ஷிர்க். இப்படி பொருள் செய்யுங்களேன்.\nசரி, அனைத்தையும் விட முத்தாய்ப்பாக, நான் ஈஸா வருவார் என்று தான் இத்தனை காலமும் நம்பிக் கொண்டிருந்தேன், அவர் வானத்தில் இருக்கிறார் என்று தான் நான் சொன்னேன் என்று,\nஆயினே கமாலாத்தே நூலில் மசீஹ் வருவார், எல்லா ஞானங்களுடனும் வருவார் என்று தான் எழுதியதற்கு தானே விளக்கமும் கொடுத்து, இப்போது நீங்கள் முட்டுக் கொடுப்பது போல் மசீஹ் என்றால் மிர்சா இல்லை, ஈஸாவை தான் சொன்னேன் என்று அவரே விளக்கவுரையும் சொல்லியிருக்கிறார்.\nஅதை ஹகீகத்துல் வஹி 153 இல் பார்க்கலாம்.\nஅவரது எழுத்துக்கு அவரே விளக்கம் சொல்லி விட்ட பிறகு, அவர் சொல்லாத விளக்கத்தை நீங்கள் ஏன் எழுதுகிறீர்கள்\nஇன்னும் சொல்கிறேன் கேளுங்கள். அந்த பக்கத்தில் எந்த அளவிற்கு அவர் தெளிவாக எழுதுகிறார் என்றால்,\nஎனக்கு வஹி வருகிறது, ஈஸாவே ஈஸாவே என்று..\nஆனால், மற்ற முஸ்லிம்களிடம் என்ன அகீதா (கொள்கை) இருந்ததோ அதே கொள்கையான ஈஸா வருவார் என்கிற கொள்கையை தான் நானும் கொண்டிருந்தேன், ஈசா உயிருடன் இருக்கிறார் என்று தான் நானும் நம்பிக் கொண்டிருந்தேன், ஆகவே என்னைப் பார்த்து ஈஸாவே என்று அல்லாஹ் அழைத்த போதெல்லாம் அதற்கு வேறு அர்த்தம் கொடுத்துக் கொண்டேன்.\nஅதனால் தான் பராஹின அஹமதியா எனும் நூலில் ஈஸா வானத்தில் இருக்கிறார் என்றும் சொல்லிக் கொண்டிருந்தேன்..\nஎன்று அப்பட்டமாக சொல்கிறார். (உருது மூலத்துடன் வார்த்தைக்கு வார்த்தை இருக்கிறது)\n... மழையைப் போல மீண்டும் மீண்டும் வஹி வரும் போது தான் நான் புரிந்து கொண்டேன், ஈஸா என்று தன்னை தான் அல்லாஹ் அழைக்கிறான், ஈஸா என்றால் ஈஸா என்று நேரடியாக புரியக் கூடாது, தன்னைப் பார்த்து உவமையாக தான் சொல்கிறான் என்று..\nசரி, இப்போது கேள்விகளுக்கு வருவோம்.\nஇப்படி அப்பட்டமாக உளறித்தள்ளியிருக்கும் ஒரு மனிதர் உங்கள் பார்வையில் நபியா\nஅல்லாஹ்விடமிருந்து வஹீ வருகிறது என்றால், அந்த வஹியை பெற்று அதை மக்களுக்கு அவர் விளக்க வேண்டும் என்பதற்காக வருகிறது.\nஆனால், இங்கே அல்லாஹ் பல முறை தன்னைப் பார்த்து ஈஸா ஈஸா என்று சொன்னானாம், ஆனாலும் அந்த உவமையை புரியாமல் ஈஸா உயிருடன் தான் இருக்கிறார் என்று நம்பிக் கொண்டிருந்தாராம்..\nஎன்றால், வஹி என்று அல்லாஹ் அனுப்பியும் அதை புரிந்து கொள்ள முடியாத நிலையில் ஒரு நபி இருப்பாரா\nவஹியின் மூலம் அல்லாஹ் சொல்ல வரும் செய்தி, அதை பெறக்கூடிய நபிக்கே புரியாமல் இருக்குமா\nஅதை விளக்க அல்லாஹ்வுக்கே தெரியவில்லையா\nசரி அது ஒரு பக்கம் இருக்கட்டும்,\nவஹி வரும் காலத்திலும் கூட, அதாவது தான் நபியாக ஆன பிறகும் கூட ஈஸா உயிருடன் இருக்கிறார் என்று தான் உங்கள் மிர்சா சாஹிப் நம்பிக் கொண்டிருந்தார் என்று அவரே வெட்கமில்லாமல் எழுதி விட்ட பிறகு, என்னை பார்த்து நீங்கள் எழுப்பும் கேள்வியை இப்போது மிர்சா சாஹிபை நோக்கி நான் எழுப்புகிறேன்.\nஎன்றைக்கும் நிரந்தரமாக இருப்பது அல்லாஹ் மட்டும் தானே, ஒரு மனிதர் உண்ணாமல் பருகாமல் பல்லாயிரம் ஆண்டுகள் உயிருடன் இருக்கிறார் என்று நம்புவது பச்சை ஷிர்க் இல்லையா\nஅதை ஏன் இந்த மிர்சா சாஹிப் செய்தார்\nநபியாக இருந்து கொண்டே ஏன் செய்தார்\nஅவருக்கு அல்லாஹ் விளக்குவதற்கு முன்பு தான் குர் ஆனும் ஹதீஸும் அவரிடம் இருக்கதானே செய்தது அதை படித்து சிந்தித்து, அல்லாஹ்வுக்கு இணை வைக்கக்கூடாது, எந்த மனிதராலும் 2000 வருடங்கள் உயிருடன் இருக்க முடியாது என்று புரிந்து ஏகத்துவ கொள்கையை நிலை நாட்ட வேண்டியது தானே\nஅந்த துப்பும் வக்கும் ஏன் இந்த மிர்சா சாஹிபுக்கு இல்லாமல் போனது\nஉங்கள் பார்வையில் நான் ஷிர்க் வைப்பது போல் அவர் ஏன் ஷிர்க் வைத்தார்\nஷிர்க் வைத்த ஒருவரை நீங்கள் ஏன் நபி என்கிறீர்கள்\nஈசா நபி மீண்டும் வருவார்கள் என்பது தான் எல்லாரையும் போல எனது அகீதாவாகவும் இருந்தது, எனது முந்தைய நூலிலும் அப்படி தான் எழுதி வந்தேன் என்று அப்பட்டமாக சொல்லும் இவர் பச்சை முஷ்ரிக் இல்லாமல் வேறு என்ன\nபின் திருத்திக் கொண்டார் என்றாலும், குர் ஆனும் ஹதீஸும் கைகளில் இருந்த காலத்திலேயே உங்கள் பார்வையில் எது சத்தியமோ, அதை விளங்கிக் கொள்ள துப்பு கெட்ட ஒருவர் நபியா\nஉங்கள் கருத்திப்படி குர் ஆனில் தான் ஈஸா நபி இறந்து விட்டார் என்று தெள்ளத் தெளிவாக இருக்கிறதே அதை கூட விளங்காமல், ஈஸா நபி உயிருடன் தான் இருக்கிறார், அது தான் எனது அகீதா என்று மடமையாக புரியக்கூடிய மிர்சா சாஹிப் நபியா\nகுர் ஆனில் அல்லாஹ் என்ன சொல்லியிருக்கிறான் என்பதை கூட புரிய முடியாத ஒருவர் நபியா\nஉங்கள் கருத்திப்படி குர் ஆனில் இருந்து ஈஸா நபி இறக்கவில்லை என்று எங்களால் நிரூபிக்கவே முடியாதே, அது கூட தெரியாமல், ஈஸா நபி உயிருடன் தான் இருக்கிறார், அது தான் எனது அகீதா ஷிர்க்கில் மிதந்த ஒருவர் நபியா\nஎன்கிற கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன்.\nஈஸா நபி உயிருடன் இருப்பதாக நம்புவது ஷிர்க் என்று சொல்கிற அடிப்படை தகுதி கூட மிர்சா சாஹிப் எனும் பொய்யரை நபியாக நம்பும் கூட்டத்திற்கு இல்லை என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.\nவண்டவாளங்கள் தொடரும், இன்ஷா அல்லாஹ் \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (A)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (M)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (L)\nமுகனூல் பதிவுகள் : தென்னாட்டு உவைசி\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (K)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (J)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (I)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (H)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (G)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (F)\nதிருக்குர்ஆன் பற்றிய சில செய்திகள்\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (E)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (D)\nபகவத் கீதையை வேதமாக கருதுபவர்கள்\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (C)\nகுர் ஆனை மெய்படுத்தும் விஞ்ஞானம்\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (B)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (A)\nநிசார் முஹம்மது அவர்களுக்கு இரண்டு சாய்ஸ்\nஇப்ராஹீம் நபி சொன்ன பொய்\nவெற்றியை நோக்கி நடிகை மோனிகா\nமத நல்லிணக்கத்தை பேணுகிற எவரது நெஞ்சமாவது இதை ஒப்ப...\nமதம் மாறியவனைக் கொல்ல வேண்டுமா\nஅஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 6 (H)\nஅஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 6 (G)\nஅஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 6 (F)\nஅஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 6 (E)\nதப்லீக் ஒரு ஆய்வு - 1\nமத்ஹப் குப்பைகளை அறிந்து கொள்ள..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newuthayan.com/story/12/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2018-06-20T07:42:32Z", "digest": "sha1:FN4KREFHAYMSAC2WZZUPE7JJLRFN4C7O", "length": 7003, "nlines": 114, "source_domain": "newuthayan.com", "title": "முதியோருக்கான - பகல் நிலையம் திறந்து வைப்பு!! - Uthayan Daily News", "raw_content": "\nமுதியோருக்கான – பகல் நிலையம் திறந்து வைப்பு\nபதிவேற்றிய காலம்: Jun 6, 2018\nவடக்கு மாகாண சமூக சேவை­கள் திணைக் களத்­தின் நிதி அனு­ச­ர­ணை­யில் முல்­லைத்­தீவு செல்­வ­பு­ரம் கிரா­மத்­தில் மாவட்­டத்­தின் முத­லா­வது முதி­யோர் பகல் நிலை­யம் நேற்று திறந்து வைக்­கப்­பட்­டது.\nகரை­து­றைப்­பற்று பிர­தேச செய­லா­ளர் இ.பிர­தா­பன் தலை­மை­யில் நடை­பெற்ற நிகழ்­வில் மாவட்­டச் செய­லர் ரூப­வதி கேதீஸ்­வ­ரன் நிலை­யத்தை திறந்து வைத்­தார்.\nமாகாண சமூக சேவைப் பணிப்­பா­ளர் வனஜா செல்­வ­ரத்­தி­னம் பெயர்ப் பல­கை­யைத் திறந்து வைத்­தார்.\nமுல்லைத்தீவு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின்…\nஇ.போ.ச. பேருந்­து­ மீது -விசு­வ­ம­டு­வில் கல்­வீச்சு\nநிகழ்­வில் மாவட்ட சமூக சேவை­கள் உத்­தி­யோ­கத்­தர், பிர­தேச சமூக சேவை­கள் உத்­தி­யோ­கத்­தர், கிராம அலு­வ­லர், சமுர்த்தி உத்­தி­யோ­கத்­தர், மூத்த பிர­ஜை­கள் எனப் பலர் கலந்து கொண்­ட­னர்.\nதிண்­மக் கழி­வு­கள் சேக­ரிக்­கும் பகு­தி­யில் -கண்­கா­ணிப்பு கமராக்­கள் \nதேனீக் ­கி­ராமத் திட்­டம்- யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்\nமுல்லைத்தீவு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் -பணிப்புறக்கணிப்பு முடிவு\nஇ.போ.ச. பேருந்­து­ மீது -விசு­வ­ம­டு­வில் கல்­வீச்சு\nமுல்­லைத்­தீவு தனி­யார் பேருந்துகள் -இன்றும் புறக்கணிப்பு\nமுல்லைத்தீவில் தனியார் பேருந்துகள் புறக்கணிப்பு விவகாரம் இழுபறி\n12 வாகனங்களை துவம்சம் செய்த ஹன்ரர் – யாழ்ப்பாணத்தில் சம்பவம்\nசூடு நடத்தியவர் பணியில் இளைஞர்களுக்கு மறியல்\n40 பேரை இலக்கு வைக்­கி­றது பொலிஸ்\nசூட்­டில் உயி­ரி­ழந்­த­வ­ரது உட­லில் அடி காயங்­கள்\nஅதிக சம்பளம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்குகிறதா ராணுவம்\nமுல்லைத்தீவு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் -பணிப்புறக்கணிப்பு முடிவு\nஇ.போ.ச. பேருந்­து­ மீது -விசு­வ­ம­டு­வில் கல்­வீச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilfuntime.blogspot.com/2012/01/blog-post_23.html", "date_download": "2018-06-20T07:47:46Z", "digest": "sha1:5MNHXQGFI37PZZE53YXJL742I3HBAF4M", "length": 32874, "nlines": 173, "source_domain": "tamilfuntime.blogspot.com", "title": "தமிழ் உலகம்: கடிதம்.. மொபைல்.. மின்னஞ்சல்... அடுத்து?", "raw_content": "\nஉலக தமிழர்களை ஒருங்கிணைக்கும் உன்னத உலகம்\nwww.tamilulagam.tk இந்த முகவரியிலும் பார்க்க இயலும். தமிழ் உலகம் தங்களை அன்புடன் வரவேற்கிறது நிறுவன வெப்சைட், திருமண வெப்சைட் , மேட்ரிமோனியல் வெப்சைட், ரியல் எஸ்டேட் ஏஜென்ட் வெப்சைட், செய்தி தளம், தனிநபர் வெப்சைட், Resume வெப்சைட், இணையத்தள பராமரிப்பு என அனைத்து தேவைகளுக்கும் Contact: 07373630788 www.infotechwebs.com\nவீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் 25000 முதல் 100000 வரை சம்பாதிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமே பயிற்சி பெற உடனே தொடர்பு கொள்ளவும்.\nகடிதம்.. மொபைல்.. மின்னஞ்சல்... அடுத்து\nமின்னஞ்சல் (Electronic Mail (a) Email) என்பது நமது தின வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. மற்றவர்களுடன் வேகமாக தொடர்பு கொள்ள செலவில்லாத ஒரு தகவல் பரிமாற்ற சாதனமாக விளங்குகிறது.\nதுவக்கத்தில் மின்னஞ்சல் என்றால் அனைவருக்கும் தெரிந்தது ஹாட்மெயில் தான். முதலில் துவங்கப்பட்ட மின்னஞ்சல் சேவையும் இது தான். இந்த மின்னஞ்சல் சேவையை இந்தியரான சபீர் பாட்டியா தனது நண்பர் ஜாக் ஸ்மித்துடன் துவங்கினார் (ஜூலை 4, 1996) என்பது நமக்கு பெருமையளிக்கும் விஷயம். தகவல்களை பகிர்ந்திட எளிமையாகவும் வேகமாகவும் இருந்ததால் அனைவரிடமும் விரைவில் வரவேற்ப்பை பெற்றது. இதனுடைய வளர்ச்சியைப் பார்த்து பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனம் இதை USD 400 மில்லியனுக்கு (டிசம்பர் 1997) வாங்கிக்கொண்டது\nஹாட்மெயில் உடன் வந்த இன்னொரு மின்னஞ்சல் சேவை \"ராக்கெட் மெயில்\". இதுதான் பின்னாளில் \"யாஹூ\"வாக மாறியது. இன்று வரை மின்னஞ்சல் சேவையில் முன்னணியில் இருப்பது ஹாட்மெயில்... அடுத்தது யாஹூ. தொடர்ந்து ஜிமெயில் சேவை. நம்மிடையே தற்போது ஜிமெயில் பிரபலமாக இருந்தாலும் மின்னஞ்சல் ரேங்கிங்கில் மூன்றாவது இடத்திலேயே உள்ளது.\nதுவக்கத்தில் மிகக் குறைவான அளவிலேயே சேமிப்பு அளவு கொடுத்தார்கள். 2 MB அளவுக்குதான் இருந்தது. ஜிமெயில் 1 GB என்று அதிரடியாக இடம் கொடுத்த பிறகு அரண்டு போன மைக்ரோசாப்ட் யாஹூ நிறுவனங்கள், பின் தங்களின் அளவையும் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன. ஜிமெயில் வந்த பிறகு ஹாட்மெயில், யாஹூ மின்னஞ்சல்களுக்கு இறங்கு முகமாகவே உள்ளது. இன்று வரை பயனாளர்களை அதிகளவில் கொண்டு மின்னஞ்சல் சேவையில் முதல் இரண்டு இடங்களில் ஹாட்மெயில், யாஹூ இருந்தாலும் வளர்ச்சியின் அடிப்படையில் ஜிமெயில் முன்னணியில் உள்ளது.\nஇந்த நிலையில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகத்தளங்கள் பிரபலமான பிறகு பலரும் தங்கள் தகவல்களை இதிலேயே பரிமாறிக் கொள்வதால் மின்னஞ்சல் பயன்பாடு குறைந்து வருவதாக பேசப்பட்டது. இதற்கு சிகரம் வைத்தது போல ஃபேஸ்புக் மின்னஞ்சல் சேவையை துவங்கியது இது 'Messaging Service' என்று அழைக்கப்பட்டது. ஃபேஸ்புக் மின்னஞ்சல் சேவை என்பது வழக்கமான மின்னஞ்சல் சேவை போல இல்லாமல் Email, IM, SMS ஆகியவற்றை உள்ளடக்கி அமைத்து இருந்தது. இது \"Gmail Killer\" என்று அழைக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்க்கப்பட்டது போல எதுவும் நடக்காமல் புஸ்ஸாகிவிட்டது\nஃபேஸ்புக் மின்னஞ்சல், ஜிமெயிலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இன்னும் சொல்லப்போனால் இப்படி ஒரு சேவை வந்தது என்றே பலருக்கு தெரியவில்லை.\nஇவை இப்படி இருந்தாலும் பலர் மின்னஞ்சலை பயன்படுத்தாமல் ஃபேஸ்புக் ட்விட்டரிலியே பேசிக்கொள்வது அதிகரித்துக் கொண்டு வருவது உண்மை. நீங்கள் அதிகம் சமூகத்தளங்கள் பயன்படுத்துபவராக இருந்தால் மின்னஞ்சலில் உங்கள் நண்பர்களை தொடர்பு கொள்வதை விட சமூகத்தளங்களில் தொடர்பு வைத்திருப்பதே அதிகமாக இருக்கும். யோசித்துப் பார்த்தீர்களென்றால் தனிப்பட்ட முறையில் நீங்கள் அனுப்பும், பெறும் மின்னஞ்சல்களின் எண்ணிக்கை முன்பை காட்டிலும் இப்போது குறைந்திருக்கும். குழும மின்னஞ்சல்கள் (Group Mails), அறிவிப்பு மின்னஞ்சல்கள் போன்றவை இந்தக்கணக்கில் வராது.\nமின்னஞ்சலில் இருப்பது போல சமூகத் தளங்களிலும் நமக்கு தேவையானவர்களை பிரித்து தகவல்களை தெரிவிக்க முடியும். அதாவது குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் நமது தகவலை தெரிவிக்க முடியும். சமூகத் தளங்களில் Bubble notification என்ற அற்புதமான வசதியின் மூலம் நம்மால் மின்னஞ்சலைப் பார்க்காமலே நமக்கு வந்திருக்கும் தகவலை உடனடியாக அறிய முடியும். இணைய தொலைபேசிகளில் Push notification என்ற முறையில் விரைவாக அறிய முடியும்.\nஃபேஸ்புக் சமீபத்தில் நமக்கு வரும் தகவல்கள் அறிவிப்பு முறையில் மின்னஞ்சல் முறையை மாற்றி Bubble notification முறையை ஊக்குவித்துள்ளது. நமக்கு மின்னஞ்சல் வேண்டும் என்றாலும் மாற்றிக்கொள்ளலாம். முன்பு நமக்கு வந்த தகவலை அறிய அனைவரும் மின்னஞ்சலையே ஃபேஸ்புக்கில் பயன்படுத்திக்கொண்டு இருந்தோம். தற்போது Bubble notification எளிதாக இருக்கிறது. அதோடு மின்னஞ்சல்களின் எண்ணிக்கையையும் குறைந்து விட்டது குறிப்பிடத்தக்கது. கூகுள் + ம் இதே முறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.\n@ சிம்பல் மூலம் நாம் விரும்பும் நபரின் பெயரை கொடுத்து உடனடியாக அவரது கவனத்தைப் பெற முடியும். இதைப்போல எளிதான வசதி இருக்கும் போது மின்னஞ்சல் அனுப்புவது எல்லாம் பழைய ஸ்டைல் ஆகிவிட்டது. இதை எளிதாக ஃபேஸ்புக் மற்றும் கூகுள் + ல் செய்ய முடியும் என்பதால் பெரும்பாலான ஃபேஸ்புக் மற்றும் கூகுள் + பயனாளர்கள் இந்த முறையையே பின்பற்றுகிறார்கள்.\nஎடுத்துக்காட்டாக ஒருவரைப் பற்றிய தகவலை ஃபேஸ்புக், கூகுள் + ல் பதிகிறோம் என்றால் நாம் @ <நண்பர் பெயர்> கொடுத்து உடனே அவரது கவனத்தை ஈர்க்கலாம் அதாவது \"நான் உங்கள் தொடர்புள்ள செய்தியை இங்கே கூறி இருக்கிறேன் இங்கே வாருங்கள்\" என்பதாகும். இதன் மூலம் அந்த நபர் உடனடியாக தன்னைப்பற்றிய தகவலுக்கு பதில் தர முடியும் அந்த செய்தியை தாமாக கவனிக்கும் வரை காத்திருக்கத் தேவையில்லை.\nஉலகளவில் அதிகம் பார்வையிடும் தளமாக தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தன்னுடைய முதல் இடத்தை ஃபேஸ்புக் தக்க வைத்து இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். சமூகத்தளங்கள் வளர்ச்சியைக் கண்டு மிரண்ட கூகுள் இதன் காரணமாகத் தான் கூகுள் + சமூகத் தளத்தை துவங்கியது. எதிர்காலத்தில் சமூகத்தளங்கள் முக்கியப் பங்கு வகிக்கும் என்று அனைவரும் கூறுவதால் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.\nசமூகத்தளங்கள் மூலம் பல நாடுகளின் தலை எழுத்தே மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு உதாரணமாக துனீசியா, எகிப்து, லிபியா என்று கூறிக்கொண்டே போகலாம். இந்தியாவில் அன்னா ஹசாரே போராட்டத்திற்கு பெரிதும் துணையாக இருந்தது சமூகத் தளங்களே என்பதும் இங்கே குறிப்பிட வேண்டிய விசயமாகும்.\nஇது போல போராட்டங்களின் செய்தியை மக்களிடம் வேகமாக கொண்டு செல்ல பயன்பட்டவை சமூகத் தளங்களே இதற்கு யாரும் மின்னஞ்சலை முக்கிய தகவல் பரிமாற்ற சாதனமாக பயன்படுத்தவில்லை என்பதை இங்கே நாம் உணர வேண்டும். பரபரப்பு செய்தி என்றால் ட்விட்டரில் காட்டுத்தீயாக சில நிமிடங்களில் உலகம் முழுவதும் பரவி விடுகிறது.\nஇன்னொரு முக்கியமான விஷயம் தற்போதைய தலைமுறையின் துவக்கமே சமூகத் தளங்களோடு உள்ளது அவர்கள் மின்னஞ்சலை குறைவாகவே பயன்படுத்தி இருப்பார்கள். இந்த நிலையில் எதிர் வரும் தலைமுறையினர் மின்னஞ்சல் என்ற வசதிக்கே போகாமல் சமூகத் தளங்களுக்கே முன்னுரிமை அளிப்பார்கள். இதனால் படிப்படியாக மின்னஞ்சல் பயன்பாடு குறைய அதிக வாய்ப்பு இருப்பதாகவே தோன்றுகிறது.\nகடிதம்.. மொபைல்.. மின்னஞ்சல்... இனி சோஷியல் நெட்வொர்க்\nஎளிமையாகக் கூற வேண்டும் என்றால் முன்பு கடிதம் பிரபலமாக இருந்தது. தற்போதைய தலைமுறையினர் நேராக மின்னஞ்சல், தொலைபேசிக்கு வந்து விட்டார்கள் அதாவது கடிதப் பயன்பாடு என்ற ஒன்றை தொடாமலே\nஅதே போல அடுத்த தலைமுறையினர் மின்னனஞ்சலுக்கு செல்லாமலே நேராக சமூகத்தளங்களுக்கு வந்து விடுவார்கள். அவர்கள் மின்னஞ்சலை முக்கிய சேவையாக பயன்படுத்த வேண்டிய தேவையே இருக்காது அல்லது அவர்களுக்கு பயன்படுத்த அதிகம் வாய்ப்பு அமையாது.\nஇதனாலே நிபுணர்கள் மின்னஞ்சலுக்கு சிறப்பான எதிர்காலம் இல்லை என்கிறார்கள்.\n'இல்ல இல்ல.... அவ்வளவு சீக்கிரம் அழியாது'\nஎப்போதுமே எந்த ஒரு விஷயத்திற்கும் மாற்றுக்கருத்து நிச்சயம் இருக்கும். அப்படி மின்னஞ்சல் சமாச்சாரத்தில் மாற்றுக்கருத்து சிலவற்றை பார்ப்போம்.\nநிறுவனங்கள் தங்கள் தகவல் பரிமாற்றத்திற்கு மின்னஞ்சலையே பயன்படுத்த முடியும். சமூகத்தளங்களை பயன்படுத்த முடியாது.\nசமூகத் தளங்கள் சீனா போன்ற பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. சீனாவில் நீங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் பயன்படுத்த முடியாது. இது போல சமயங்களில் நமக்கு அங்கே நண்பர்கள் இருந்தால் இதில் தொடர்பு கொள்ள முடியாது. இதற்கு மின்னஞ்சல்தான் மாற்று தகவல் பரிமாற்ற சாதனம்.\nஅலுவலகங்களில் சமூகத் தளங்களுக்கு தடை உள்ளது. எனவே இதில் தகவல்களை பார்க்க முடியாது. இதற்கு அந்த சமயங்களில் நமது இணைய தொலைபேசி போன்ற சில மாற்று வசதிகள் இருந்தாலும் உடனடி பயன்பாட்டிற்கு சிரமமாகவே இருக்கும்.\nஉலகில் இன்னும் பெரும்பான்மையானோர் மின்னஞ்சலையே பயன்படுத்துக்கிறார்கள். அதோடு நம் நண்பர்கள் அனைவரும் சமூகத்தளங்களில் உறுப்பினராக இருப்பார்கள் என்று கருத முடியாது.\nநாம் செய்யும் சிறு தவறு கூட பெரிய அபாயத்தில் முடியலாம். எடுத்துக்காட்டாக சமீபத்தில் ஹாலிவுட் நடிகரான Charlie Sheen பிரபல பாடகரான Justine Bieber க்கு தனிப்பட்ட முறையில் தகவல் அனுப்பவதாக நினைத்து தனது தொலைபேசி எண்ணை அவரை ட்விட்டரில் பின் தொடரும் 5 மில்லியன் நபர்களுக்கும் அனுப்பி விட்டார்.\nசமூகத் தளங்கள் மூலம் நாம் நண்பர்களுடன் எளிதாக தொடர்பு கொள்ளலாம். அதையே தொழில் அலுவலக பணி சம்பந்தப்பட்ட நிலை என்று வரும் போது இதை பயன்படுத்துவது அவ்வளவு நாகரீகமாக இருக்காது. அது சில நேரங்களில் சாத்தியமும் இல்லை. இதைப்போல சமயங்களில் மின்னஞ்சலையே பயன்படுத்த வேண்டி இருக்கும்.\nமேற்கூறிய தகவல்கள் அனைத்தும் சமீபமாக இணையம் முழுவதும் பரபரப்பாக பேசப்படும் விசயமாக உள்ளது. இது பற்றி எழுதாத தொழில்நுட்பத் தளங்களே இல்லை என்கிற அளவிற்கு இது பற்றி அனைவரும் பகிர்ந்து வருகிறார்கள். முடிவாக தகவல் பரிமாற்றத்துக்கு துவக்கத்தில் புறா, ஓலை அனுப்பினார்கள் பின் கடித முறை வந்தது. அது மெதுவாக உள்ளது என்று மின்னஞ்சல் பிரபலமானது. தற்போது அதுவும் மெதுவாக உள்ளது என்று சமூகத்தளங்களுக்கு மாறியுள்ளனர்... நாளை இதை விட வேகமாக இன்னொரு சேவை வரும். அப்போது... தலைப்பு மாறும். அவ்ளோதான்\nகுரங்கின் குசும்பு (வீடியோ இணைப்பு)\nபெண்கள் பேச்சில் மறைந்திருக்கும் மர்மம் என்ன\nகூகுளின் 3D Destop Technology ஸ்பெஷல் ( வீடியோ இணைப்பு )\nதோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ உணவுகள்\nமெய்சிலிர்க்கும் ஜனனம் ( வீடியோ இணைப்பு )\nவானவில் வண்ணத்திலுள்ள யூக்கலிப்டஸ் மரங்கள் (வீடியோ இணைப்பு)\nமுதலையின் பிடியிலிருந்து தப்பித்த யானை (வீடியோ இணைப்பு)\nஉலகின் மிக உயரமான பாலம்\nஉலகின் ஏழு இயற்கை அதிசயங்கள் [இன்றைய சுற்றுலா வீடியோ]\nமுதலை ஹோட்டல் [படங்கள் இணைப்பு]\nஉலகின் மிக அழகான இடங்கள்\nநடைமுறை மனிதனை ஆதிவாசிகள் சந்தித்தபோது..... [வீடியோ இணைப்பில் ]\nநம்ம தமிழ் பாட்டுக்கு பென்குவின் டூயட் ஆடுனா எப்படி இருக்கும்\nநாடு வரிசைப்படி இணைப்பிலுள்ள வாசகர்கள். பட்டனை அமுக்கவும்\nஅந்தரங்க வீடியோ, படங்கள் எப்படி இணையதளத்துக்கு வருது\nவீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு (Home Based Online Job)\nஉடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்\n'முனியாண்டி விலாஸ்' நாட்டு கோழி குழம்பு Chicken Gravy\nகுழந்தை வளர்ப்பு – பிறப்பு முதல் பத்து வயது வரை\nஉலகம் விரைவில் அழிந்து விடும்: 21.12.2012 ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை\nதகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன\nசெல்லப்பிராணிகளுக்கு யோகா பயிற்சி (படங்கள் இணை ப்பு)\nஉடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்\nவீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு\nவிளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்\nஉடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்\nதகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன\nசுவையான சன்னா மசாலா கிரேவி\nஅலையலையாய் அழகு கூந்தல் வேணுமா\nவீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் பயிற்சி பெற்று மாதம் இருபத்திஐந்தாயிரத்திட்கு மேல் சம்பாதிக்கலாம்.\nதொழில் : ஆன்லைன் ஜாப் (Online Job)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=77331", "date_download": "2018-06-20T07:32:45Z", "digest": "sha1:ILUBYX5JTPCBH4IYG6FMOZALGY2FH55S", "length": 11510, "nlines": 163, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kanchipuram Ashtabhuja perumal temple | அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் ரூ.3 லட்சம் வருவாய்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (530)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமாயூரநாத சுவாமி கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றம்\nவயலில் விவசாயிகள் குலவையிட... ஆனி உற்சவ நாற்று நடவு விழா\nசிதம்பரேஸ்வரர் கோவில் தேரோட்டம் : 13 ஆண்டுக்கு பின் கோலாகலம்\nவிருதை கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு\nஇந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 198வது உழவாரப்பணி\nபஞ்சலிங்கத்தை தரிசிக்க அனுமதி வேண்டும்\nவரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்\nகண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் கொடியேற்றம்\nநடனபாதேஸ்வரர் கோவிலில் 25ம் தேதி தேரோட்டம்\nகோவிலில் தரை விரிப்பு பக்தர்கள் ... மாசி கிருத்திகை: தர்மபுரி முருகன் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nஅஷ்டபுஜ பெருமாள் கோவிலில் ரூ.3 லட்சம் வருவாய்\nகாஞ்சிபுரம் : அஷ்டபுஜ பெருமாள் கோவில் உண்டியலில், 3.08 லட்சம் ரூபாய், பக்தர்களின் காணிக்கை கிடைத்துள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள அஷ்டபுஜ பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோவிலில், டிச., 26ல், உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. அதன் பின், நேற்று காலை, கோவிலில் உள்ள நான்கு உண்டியல்கள் திறக்கப்பட்டு, செயல் அலுவலர், தக்கார், சரக ஆய்வாளர், மேலாளர் முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டது. இதில், 3.08 லட்சம் ரூபாய் கிடைத்தது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nமாயூரநாத சுவாமி கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றம் ஜூன் 20,2018\nராஜபாளையம்: ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று ... மேலும்\nவயலில் விவசாயிகள் குலவையிட... ஆனி உற்சவ நாற்று நடவு விழா\nபேரூர்:பேரூரில் ஆனி உற்சவ நாற்று நடவு விழா, கோலாகலமாக நேற்று நடந்தது. திரளானோர் வயலில் இறங்கி, ... மேலும்\nசிதம்பரேஸ்வரர் கோவில் தேரோட்டம் : 13 ஆண்டுக்கு பின் கோலாகலம் ஜூன் 20,2018\nசென்னை: சிதம்பரேஸ்வரர் கோவில் தேரோட்டம், 13 ஆண்டுகளுக்கு பின், நேற்று கோலாகலமாக நடந்தது. சென்னை, ... மேலும்\nவிருதை கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு ஜூன் 20,2018\nவிருத்தாசலம்: சஷ்டியொட்டி, மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் சுவாமி சந்தனக்காப்பு அலங்காரத்தில் ... மேலும்\nஇந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 198வது உழவாரப்பணி ஜூன் 20,2018\nசென்னை : இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் உழவாரப்பணி சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.padasalai.net/2018/05/blog-post_616.html", "date_download": "2018-06-20T07:43:41Z", "digest": "sha1:YOBSE3X6HRMRBZBAQZWDZQGBGCS4RJK4", "length": 17734, "nlines": 431, "source_domain": "www.padasalai.net", "title": "ஆசிரியர் பணியிட கலந்தாய்வு: மே மாதத்தில் நடத்த வலியுறுத்தல் - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஆசிரியர் பணியிட கலந்தாய்வு: மே மாதத்தில் நடத்த வலியுறுத்தல்\nதமிழக தொடக்கக் கல்வித் துறையில் ஆசிரியர்கள் பணியிடமாறுதல்\nமற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை மே மாதத்திலேயே நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஆண்டுதோறும் மே மாதம் தொடக்கக் கல்வி துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்படும். அதேபோல், இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலம் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கான கலந்தாய்வு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படும். இவர்கள் பள்ளி திறக்கும் ஜூன் முதல் தேதி பணியில் சேர வேண்டும். தற்போது இந்த நடைமுறை பின்பற்றப்படாமல் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கூட கலந்தாய்வு நடத்தப்படுகிறது. ஜூன் முதல் தேதி பெற்றோர் தங்கள் குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்கவருவார்கள். அல்லது வேறு ஊர்களில் இருந்து மாற்றல் சான்றிதழ் பெற்று புதிய பள்ளிகளில் மாணவர்கள் சேருவார்கள்.\nமேலும், கல்வித் துறை பல புள்ளி விவரங்களைக் கேட்கும். விலையில்லா பொருள்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதுபோன்ற பல்வேறு நிர்வாக வேலைகளை தலைமை ஆசிரியர்கள் பார்த்து வருகிறார்கள்.கடந்த கல்வியாண்டில் (2017-18), முதல் கலந்தாய்வு நடைபெற்ற பின்னர் ஏற்பட்ட தலைமை ஆசிரியர் காலி பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை.\nபொதுவாக இரண்டாவது கலந்தாய்வு நடைபெற்று, காலி பணியிடங்கள் நிரப்பப்படும். சில தலைமை ஆசிரியர்களின் விருப்ப ஓய்வு அல்லது மரணம் காரணமாக ஏற்பட்ட காலிப் பணியிடங்கள் கடந்த 10 மாதங்களுக்கு மேல் நிரப்பப்படாமல் உள்ளன. ஏப்ரல் 30-ஆம் தேதியுடன் சுமார் 1,000 தலைமை ஆசிரியர்கள் மாநிலம் முழுவதும் ஓய்வு பெற்றுள்ளனர். தமிழகத்தில் பெரும்பான்மையான தொடக்கப் பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாகவே உள்ளன. தலைமை ஆசிரியர் இல்லாத நிலையில், ஒரே ஆசிரியர் இருந்து பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு முயற்சிகளை மேற்கொள்வது இயலாத காரியம். வரும் மாணவர்களை வகுப்பறைகளில் அமர வைக்கத்தான் அவர்களால் இயலும்.\nதலைமை ஆசிரியர் இருந்து ஆலோசனைகள் வழங்கி, ஆசிரியர்களுடன் இணைந்துதான் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடியும்.தலைமை ஆசிரியர்கள் நியமிக்காத நிலையை அருகில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்பயன்படுத்திக் கொள்கின்றன. இதையடுத்து அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது.\nதொடக்கக் கல்வித் துறை இயக்குநர் இவ்விஷயத்தில் தனி கவனம் செலுத்தி, தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையில் உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள தலைமைஆசிரியர் பணியிடங்களை மே 31-ஆம் தேதிக்குள் நிரப்பி,புதிய தலைமை ஆசிரியர்கள் ஜூன் 1-ஆம் தேதி பள்ளியில் சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கல்வி ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.\nமேலும், இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு 90% இல்லாமலே போய்விட்டது. அதாவது ஒவ்வொரு ஒன்றியத்திலும் பல பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்து, கூடுதல் ஆசிரியர்கள் உள்ளனர். தற்போது காலியாக உள்ள ஒரு சில இடங்களில் கூடுதல் ஆசிரியர்களை பணி நிரவலில் பணி அமர்த்தினாலும், கூடுதலாகவே ஆசிரியர்கள் உள்ளனர்.எனவே, இவர்களுக்கான பணியிட மாறுதலுக்கு வாய்ப்பு மிகவும் குறைவே. பணிநிரவல் மூலம் காலிப் பணியிடங்களைநிரப்பும் வேலையை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களே செய்து முடித்துவிடுவார்கள்.\nதொடக்க கல்வித் துறையில் நடுநிலை மற்றும் தொடக்க நிலையில் உள்ள தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களை அரசு உடனே நிரப்பி, கிராமப்புற அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியில்அக்கறை காட்ட வேண்டுமென கல்வி ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.தொடக்க கல்வித் துறை தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான விண்ணப்பத்தைக் கூட இதுவரை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/30005-2015-12-31-06-33-33", "date_download": "2018-06-20T07:27:49Z", "digest": "sha1:J77S2AL66DH3CJWNWIOTMHF2HIJM2MGS", "length": 11306, "nlines": 265, "source_domain": "keetru.com", "title": "\"த்தூ...\"", "raw_content": "\n‘காட்சி அரசியல்’ (ஊடகங்கள் குறித்த ஓர் அலசல்)\nகுழந்தமையைக் கொல்லும் குழந்தைகளுக்கான ரியாலிட்டி ஷோக்கள்\nஒரு கொலையும் இரண்டு கொலையாளிகளும்\nரோகித் வெமுலாவின் தற்கொலையும் வஞ்சகமான விசாரணை அறிக்கையும்\nஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் - ஜாகிர் நாயக், யார் தீவிரவாதி\nபுலனாய்வில் அம்பலமாகும் அதிர்ச்சித் தகவல் - மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க பார்ப்பன - பனியா - ஊடகங்கள் விலைபோகத் தயார்\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nவெளியிடப்பட்டது: 31 டிசம்பர் 2015\nபடுக்கையறைக் காட்சி கிடைத்து விட்டால்\nஇந்த நாடு என்பதை உணர்த்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://metronews.lk/?p=24554", "date_download": "2018-06-20T08:00:20Z", "digest": "sha1:JQYQMPWMWKRWWDCOENDZD67GU24QOKJG", "length": 6186, "nlines": 70, "source_domain": "metronews.lk", "title": "குண்டு இளைஞரை மணந்த அழகான இளம் பெண்: அசரவைக்கும் காரணம் - Metronews", "raw_content": "\nகுண்டு இளைஞரை மணந்த அழகான இளம் பெண்: அசரவைக்கும் காரணம் –\nதாய்லாந்தில் மிகவும் உடல் பருமனாக உள்ள நபருக்கும் ஒல்லியாகவும் அழகாகவும் இருக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடந்த நிலையில் கிண்டல்களை பொருட்படுத்தாமல் ஜோடி வாழ்ந்து வருகிறது.\nகூடீ என்ற இளைஞரின் உடல் எடை 120 கிலோ ஆகும். இவரை சுற்றியிருப்பவர்கள் இவரை எப்போதும் கிண்டல் செய்வது வழக்கமாகும். இந்நிலையில், புவாடல் என்ற வெறும் 44 கிலோ எடை கொண்ட அழகான பெண்ணுக்கும் கூடீக்கும் இடையில் காதல் ஏற்பட்ட நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.\nதம்பதிக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்தது. கணவர் குறித்து புவாடல் கூறுகையில் அவர் அழகாக இல்லை மற்றும் குண்டானவர் என்பது தெரியும். ஆனால் அவர் இதயம் கொண்டவராவார். அது தான் எனக்கு முக்கியம்.\nஎன் மீது அவர் மிகவும் பாசமாக உள்ளார். நாங்கள் எல்லா விடயங்களையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வோம்.\nஎங்களை பலர் கிண்டல் செய்யும் விதத்தில் நடந்துகொள்வார்கள். அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை.\nகாதல் திருமணம் என்றால் அது இவருடன் மட்டும்தான்; மேடையை தெறிக்கவிட்ட சிம்பு…..\nவிஜய் விருதுகள், ஃபிள் ஃபெயார் விருதுகள்,...\nஅதிரடியாக சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதி; அடுத்தடுத்து 9 பேர் மாட்டிக்கொண்டனர்….\n(இரோஷா வேலு) ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில்...\nஇரண்டு பிரபலங்களின் மகன்; ‘பிக்பாஸ் 2’ ஷாரிக் பற்றி வெளிவராத உண்மைகள்…..\nபிக்பாஸ் நிகழ்ச்சி மிக விறுவிறுப்பாக...\nவிஜய்க்கு போட்டியாக களமிறங்குகிறார் சூர்யா….\nநடிகர் விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தளபதி62...\nபணக்கார பட்டியலில் பின் தள்ளப்பட்ட பில்கேட்ஸ்; அமசோன் நிறுவுனர் முதலிடத்தில்….\nசிறு கைத்தொழில் ஆரம்பித்து அதில் இலாபம் கண்டு...\nஆண்கள் அந்த விடயத்தில் பெரிய பிஸ்த்தாவாக இருந்தாலும் பெண்கள்தான் டாப்பு…\nஇரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு\nஉறுப்புகள் சிக்கிகொண்டமையால் அம்பலத்துக்கு வந்த தகாத உறவு…..\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் பிரபல தொலைக்காட்சிக்கு ஏற்பட்ட நஷ்டம்; எடுத்த அதிரடி முடிவு….\nஇரு குழந்தைகளின் தாயானார் அமலாபால்; கொதித்தெழுந்த விஜய்…..\nமகனுக்கு மாமா வேலை செய்த தந்தை; ஆணுறைகள் சிக்கியதால் ஏற்பட்ட அசம்பாவிதம்…..\nமாணவனுடன் படுக்கையறையில் ஆசிரியை: அதிர்ச்சியில் அதிர்ந்துபோன தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thaenmaduratamil.blogspot.com/2012_01_01_archive.html", "date_download": "2018-06-20T07:03:23Z", "digest": "sha1:AJ5BS5ONLYNS2DCFETQ2KSGAEIGF2XP5", "length": 21730, "nlines": 356, "source_domain": "thaenmaduratamil.blogspot.com", "title": "தேன் மதுரத் தமிழ்!: January 2012", "raw_content": "\n நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\nஆற்றோரமாய் இருந்த ஒரு ஊரில் வேதன் என்று ஒரு ஏழை தன் மனைவியுடன் வாழ்ந்தான். ஆற்றில் மீன் பிடித்து வாழ்ந்து வந்தான். சில நாட்கள் நிறைய மீன்கள் கிடைத்தாலும் பல நாட்கள் ஒன்றும் இல்லாமல் திரும்பி வருவான். ஏழையாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தான் வேதன். யாருக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்வான். ஒரு நாள் வேதனுக்கு இரண்டு மீன் மட்டுமே கிடைத்தது. அவன் வீட்டிற்கு சென்று மனைவியிடம் கொடுத்துவிட்டு வாசலில் அமர்ந்திருந்தான். அப்பொழுது ஒரு வயதானவர் ஒரு குச்சியை ஊன்றிகொண்டு தள்ளாடி நடந்து வந்தார். வேதன் ஓடிச்சென்று அவரைத் தாங்கிப்பிடித்து உட்கார வைத்தான். அந்த முதியவர் பல நாள் சாப்பிடாததால் மிகவும் பலவீனமாக இருந்தார். வேதன் உள்ளே ஓடிச்சென்று மனைவியிடம் ஒரு மீனை வாங்கி வந்து அம்முதியவருக்கு சாப்பிடக் கொடுத்தான். அந்த ஒரு சிறிய மீன் முதியவருக்கு போதவில்லை. இன்னும் எதாவது சாப்பிட இருக்கிறதா என்று கேட்டார். வேதன் உள்ளே ஓடினான். இன்னும் ஒரு மீன்தான் இருந்தது. ஆனால் இருப்பதை மறைத்து முதியவரிடம் ஒன்றும் இல்லை என்று சொல்ல வேதனுக்கு மனமில்லை. அவன் மனதை அறிந்த அவன் மனைவியும் மீதமிருந்த ஒரு மீனையும் அவனிடம் கொடுத்தாள். வேதன் அதை எடுத்துச் சென்று முதியவருக்குச் சாப்பிடக் கொடுத்தான். அப்பொழுது அவ்விடத்தில் ஒரு ஒளிவெள்ளம் தோன்றியது. முதியவர் இருந்த இடத்தில் ஒரு தேவதை நின்றது. தேவதை வேதனைப் பார்த்து, \"உனக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று இருப்பதை மறைக்காமல், 'இயல்வது கரவேல்' என்பதற்கு இணங்க உதவி செய்த உன்னைப் பாராட்டுகிறேன். இனிமேல் எப்பொழுதும் உனக்கு தேவையான மீன்கள் கிடைக்கும்.\" என்று வாழ்த்தி மறைந்தது. அதன் பின்னர் ஒரு நாளும் வேதனுக்கு மீன் கிடைக்காமல் இருந்ததில்லை. அவனும் அவன் மனைவியும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.\nஉங்களால் பிறருக்கு செய்ய முடிந்ததை மறைக்காமல் செய்யுங்கள் குழந்தைகளே\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 6:27 PM 3 comments:\nமென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து இப்பொழுது குடும்பத்தலைவியாய் என் ஆர்வங்களை எல்லாம் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறேன். அதில் ஒன்றாக என் தமிழ்க் காதல் இவ்வலைப்பூவைத் தோற்றுவித்தது. உங்களுடன் இங்கு உரையாடுவதில் உவக்கிறேன்\nவளரி இதழின் கவிப்பேராசான் மீரா விருதுபெற்ற என் கவிதைத்தொகுப்பு\nதமிழ் இணையப் பல்கலைக்கழகம் மற்றும் கணினித் தமிழ்ச்சங்கம் நடத்திய போட்டியில் பரிசுபெற்ற கட்டுரை\nகுடும்ப நண்பர்களுடன் அரட்டை அடித்து கைகளில் மருதாணிக் கோலம் வரைந்து அதிகாலையில் யாருக்கு அதிகம் சிவந்திருக்கிறது என்று ஆராய்ந்து ...\nஎழுதமறுத்தப் பேனாவை என்னவென்று கேட்டேன்\nபிங்கோ - தாயம் , பல்லாங்குழி போல உள்ளே விளையாடும் விளையாட்டு விளையாடும் ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டையும் விளையாட நாணயங்களும் கொடுக்கப்படும...\nபடம்:இணையத்திலிருந்து வயலைத் தரிசாக்குவோம் மாட்டை அருகச்செய்வோம் பளபளக்கும் அரிசியோடு பால்பவுடரையும்\nபுத்தகப் பிரியர்கள் அதிகமிருக்கும் புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா புத்தக வாசனை பிடித்து வாங்கி படித்து வாழ்வில் சிந்தி...\nஏறு தழுவல் - கலித்தொகை\nமறந்துவாழ என்னாலும் முடியும். ஆனால் இந்த கண்கள் காட்டிக் கொடுத்துவிடாமல் இருக்க வேண்டுமே.\nசிறு பையன் உருவாக்கும் பெரும்புயல் - எல் நினோ தாக்கமா\nஎல் நினோ மற்றும் லா நினோ - அண்ணன் தங்கை. இவர்களை உலகம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் உலகையே ஆட்டிப்படைக்கும் ஆற்றல் இவர்களுக...\nகாட்டுத்தீ... காட்டுத்தீ எங்கோ என்று செய்திவரும் ஐயோ மரங்கள்..\nஅவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..\nஎங்கள் பதிவின் கேள்விக்கு பதில் என்ன சொல்லுவோம் வாரீர்\nதேங்காய் சாதம் - கிச்சன் கார்னர்\nகடவுளைக் கண்டோரின் கட்டளை எதுவோ\nபிக் பாஸ்: இப்படிக்கு சென்னை வாசிகள்\nரஜினி சொன்னது போலவே சமூக விரோதிகளா நாம்\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nபால் ஹோம்ஸின் கவிதை ஒன்று\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nசைவமும் தமிழும் சீரழிவது ஏன்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nசுக்கினி கூட்டு / Zucchini Kootu\nபௌத்த சுவட்டைத் தேடி : ராசேந்திரப்பட்டினம்\nஒரு ப்ளேட் மரியாதை கிடைக்குமா\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஉலக மகளிர் தினம் (4)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (8)\nசங்க இலக்கிய அறிமுகம் (2)\nசர்வதேச பெண்கள் தினம் (1)\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\nதுளிர் விடும் விதைகள் (15)\nமதுரை பதிவர் சந்திப்பு (1)\nமார்டின் லூதர் கிங் (3)\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 (9)\nஉ.வே.சா. ஐங்குறுநூறு உரை நூல்\nஐங்குறுநூறு சதாசிவ ஐயர் மூலமும் உரையும் நூல்\nதஞ்சையம்பதி, சகோதரிகள் உமையாள் காயத்ரி, மற்றும் கமலா ஹரிஹரன் வழங்கிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nhm.in/shop/9788184937039.html", "date_download": "2018-06-20T07:05:17Z", "digest": "sha1:UVPDDVQ7OTJDE2BSR6V2S3VWUUMAQ34V", "length": 5021, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "2G ஸ்பெக்ட்ரம் ஊழல்", "raw_content": "Home :: அரசியல் :: 2G ஸ்பெக்ட்ரம் ஊழல்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசொர்க்கத்திலே முடிவானது தண்ணீர் - தண்ணீர் ஸ்ரீ பரத்வாஜ் சுவாமிகளின் அருளும் கருணையும்\nமண்ணில் தெரியுது வானம் கல்கத்தா பார்வைகள்\nசிலப்பதிகாரம் புகார் காண்டம் மாமலர் - மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு) பத்ரி - கேதார் யாத்திரை\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/colombo-3/computers-tablets", "date_download": "2018-06-20T07:27:14Z", "digest": "sha1:RDH4CJGR54NVPRVVO3GQAVRQZO6I4Z65", "length": 8539, "nlines": 190, "source_domain": "ikman.lk", "title": "கொழும்பு 3 யில் கணினி மற்றும் பாகங்கள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-25 of 69 விளம்பரங்கள்\nகொழும்பு 3 உள் கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-06-20T07:53:36Z", "digest": "sha1:2QMOSVEN2E4AC3YUBBOTLQKKLQRZQOST", "length": 4462, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கணக்குப் போடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் கணக்குப் போடு\nதமிழ் கணக்குப் போடு யின் அர்த்தம்\n(ஒரு செயலின் போக்கை அல்லது முடிவை) கவனமாகக் கணித்தல்.\n‘நீ எனக்குப் பணம் கடன் கொடுத்திருக்கிறாய் என்பதற்காக நீ சொன்னதையெல்லாம் செய்துவிடுவேன் என்று கணக்குப் போட்டுவிட்டாயா\n‘அவரிடம் நல்லவன்போல் நடித்தால் சொத்தைத் தன் பெயரில் எழுதிவிடுவார் என்று கணக்குப் போட்டான். ஆனால் அது நடக்கவில்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/75", "date_download": "2018-06-20T07:52:37Z", "digest": "sha1:JRGLYRC7TEHDHAK5Z25GCBUFGN3Z5SL6", "length": 15476, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "கேள்வி பதில் – 25", "raw_content": "\n« கேள்வி பதில் – 24\nகேள்வி பதில் – 26 »\nகேள்வி பதில் – 25\nநாவல்கள் திரைப்படமாக எடுக்கப்படுவதை வரவேற்கிறீர்களா எழுத்தாளர்கள்தாம் தமிழ்த்திரைப்படத்தை வேறு நல்ல புதிய தளத்திற்குப் பெயர்க்கக்கூடியவர்கள் என்கிற கருத்துச் சொல்லப்படுகிறது. இதை ஏற்கிறீர்களா\nதிரைப்படம் என்பது இலக்கியமல்ல. அது ஓவியம், புகைப்படம், நாடகம், இசை ஆகிய கலைகளின் கலவையாலான நவீன கலை. அதில் உள்ள நாடக அம்சத்தில் ஒருபகுதியாக இலக்கியம் உள்ளது. ஒரு திரைப்படத்தில் கதைக்கட்டு [Plot], வசனம் என்ற இரு தளங்களில் மட்டுமே இலக்கியம் பங்களிக்கமுடியும். அது எடுத்தாள்கை இலக்கியம் மட்டுமே. அதாவது இலக்கியத்தின் சில கூறுகளை கவனமாக எடுத்துக் கலக்கலாம், அவ்வளவுதான்.\nஎழுத்தாளர்கள் இவ்வாறு இலக்கியத்தை எடுத்தாள்வதற்கு திரைப்படக்காரர்களுக்கு உதவலாம். அவ்வகையில் அவர்கள் ஒரு முக்கியப் பங்களிப்பாற்றலாம். ஆனால் அவர்கள் ஒருபோதும் திரைப்படத்தின் ஆசிரியர் ஆக முடியாது, திரைப்படத்தின் ஆசிரியர் என்று ஒருவர் இருந்தால் அவர் அதன் இயக்குநரே. அவருக்கு இலக்கியம் எந்த அளவுக்கு தெரியவேண்டுமோ அந்த அளவுக்கு நாடகமும் ஓவியமும் தெரிந்திருக்கவேண்டும். நல்ல எழுத்தாளர்களை நல்ல திரைப்படக்காரர்கள் பயன்படுத்திக் கொண்டால் நல்ல விளைவுகள் வரலாம். மற்றபடி எந்த இலக்கியமேதையும் திரைப்படத்தில் பெரிதாக எதுவும் செய்துவிட இயலாது.\nஇன்று திரைப்படத்தில் செயல்படுபவர்களில் பலர் மிகத்திறன்வாய்ந்தவர்கள். சாதாரணமாக அவர்களால் சிறந்த படங்களை எடுத்துவிட முடியும். அவர்களில் பலர் மிகச்சிறந்த இலக்கிய வாசகர்கள். பிரச்சினை, அப்படிப் படத்தை எடுக்க யார் பணம் போடுவார்கள், எந்த அரங்கில் அதை வெளியிடமுடியும், யார் அதைப் பார்ப்பார்கள் என்பதெல்லாம்தான். படத்தின் பொருளாதார வெற்றி குறித்து திரையுலகில் இருக்கும் அச்சம் வியப்பூட்டுவது. கோடிகள் சூதாட்டமேடையில் வைக்கப்படுகின்றன. யாருக்குமே நிம்மதி இல்லை. எதைச்செய்தால் உறுதி கிடைக்கும் என்பதே எல்லாருக்கும் கவலை. கலைப்படைப்பை உருவாக்கும் வேகம் இருந்தாலும் சமரசங்கள் மூலம் இறங்கி இறங்கி எல்லாரும் நடக்கும் நெடுஞ்சாலைக்கு வந்து விடுவார்கள். இதெல்லாம்தான் சிக்கல், எழுத்தாளர்கள் இல்லாமலிருப்பதல்ல.\nதமிழில் நாவல்கள் அதிகமாக திரைப்படமாக ஆக்கப்படுவது இல்லை. தமிழ் திரைப்படத்துக்குத்தேவை 50 காட்சிகள். அந்த 50 காட்சிகளாக சுருக்கப்பட்டாலும் சீரான ஓட்டமும் முடிவும் கொண்ட நாவல்களும் இங்கே குறைவே. உன்னைப்போல் ஒருவன், சில நேரங்களில் சில மனிதர்கள், [ஜெயகாந்தன்], சொல்லமறந்த கதை [தலைகீழ் விகிதங்கள்- நாஞ்சில்நாடன்] போல சில நாவல்களே திரைப்படமாக நினைவில் வருபவை. ‘மோகமுள்’ போன்ற கொடுமைகளும்.\nமலையாளத்திலும் வங்காளத்திலும்தான் நாவல்கள் அதிகமாகப் படமாகியுள்ளன. எழுபதுகள் வரை மலையாளத்தில் எல்லா நல்ல நாவல்களும் படமாகியுள்ளன. அதன் பிறகு படங்களின் அமைப்பு மாறியது. பல கிளைகளும் சிக்கல்களும் கொண்ட கதை மக்களுக்குப் பிடிக்காமலாயிற்று. ஆகவே குறுநாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாக ஆரம்பித்தன. எம்.டி.வாசுதேவன்நாயரின் பெரும்பாலான படங்கள் சிறுகதைகளே.\nஇன்றைய திரைப்படத்துக்குத்தேவையான வலிமையான கதைக்கட்டு இன்றைய நாவல்களில் இல்லை. அவை நாவலுக்கு மொழிபு [Narration] மட்டுமே போதும் என்று எண்ணுபவை. அவற்றைத் திரைப்படங்களாக ஆக்க இயலாது. குறுநாவலே திரைப்படத்துக்கு ஏற்ற வடிவம். சிறுகதையை விரிவாக்கிப் பயன்படுத்தலாம்.\nவாடிவாசல், [சி.சு.செல்லப்பா], நித்ய கன்னி [எம்.வி.வெங்கட்ராம்], பதினெட்டாவது அட்சக் கோடு [அசோகமித்திரன்], விழுதுகள் [ஜெயகாந்தன்], வெக்கை [பூமணி] ஆகியவை திரைப்படமாக்கச் சிறந்த குறுநாவல்கள்.\nநான் கடவுள் : சில கேள்விகள் 2\nநான் கடவுள் சில கேள்விகள்.1\nநான் கடவுள் ஒரு கேள்வி\nதிரையும் சமரசமும்- ஒரு கடிதம்\nகேள்வி பதில் – 69\nகேள்வி பதில் – 33, 34\nகேள்வி பதில் – 24\nகேள்வி பதில் – 22\nகேள்வி பதில் – 19\nகேள்வி பதில் – 17\nTags: கேள்வி பதில், திரைப்படம், ஹரன்பிரசன்னா\nவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 13\nதலித்திய இலக்கியத்தில் மேலும் ஒரு தடம் \nபுறப்பாடு II - 7, மதுரம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kondalaathi.blogspot.com/2016/09/blog-post_20.html", "date_download": "2018-06-20T07:13:00Z", "digest": "sha1:QBI4S6Q6TILXVHOHV5VRS7EKYOYTECXF", "length": 5252, "nlines": 171, "source_domain": "kondalaathi.blogspot.com", "title": "ருசியான வாழ்க்கை.", "raw_content": "\n* புத்தகம் * சினிமா * கிறுக்கல்கள் * பாடல்கள் * தத்துவம் * உளறல் * அனுபவங்கள் * சில தகவல்கள் * சுவாரசியம் * குறும்படம் * மைண்ட் வாய்ஸ் * என் தமிழ் * சாப்ளின் * கொஞ்சம் புதுசு * Mobile Photography * Mobile art * Photo Art\nஇகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே\nமனத்தில் மாறுபாடான எண்ணம் உருவானால் அதற்கு இடம் தராமல் நடக்கக்கூடிய ஆற்றலுடையவர்களை வெல்லக்கூடியவர்கள் யாருமில்லை.\n* ஒரு நாடோடியின் கதை\nரெண்டு பெக் எக்ஸ்ட்ரா ...\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://k-tic.com/?cat=21", "date_download": "2018-06-20T07:42:20Z", "digest": "sha1:HFKXQOASQKKYSE5YFSRMYMKG56EVQJ6X", "length": 14352, "nlines": 113, "source_domain": "k-tic.com", "title": "மரண அறிவிப்பு – குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் | Kuwait Tamil Islamic Committee | لجنة تاميلي الإسلامية بالكويت", "raw_content": "\nகுவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் நேரலை\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த புனித ரமழான் இஃப்தார் நிகழ்வில் .\nஏழு நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் சிறப்பு ஆய்வரங்கம்\nகுவைத்தில் 13ம் ஆண்டு இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு மாநாடு\nகுவைத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் புனித உம்ரா சிறப்பு பயிலரங்கம்\nமுதல் முறையாக தமிழகத்தில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tihc) – பண்ருட்டி கிளை ஏற்பாடு செய்யும் இஸ்லாமியச் சொற்பொழிவு சிறப்பு நிகழ்ச்சி video\nகுவைத்தில் கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் முதல் முறையாக… தமிழ் மக்களுக்காக… தமிழில்… முதலுதவி சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் புனித உம்ரா பயணங்கள்\nHome / மரண அறிவிப்பு\nJune 30, 2016\tஎதிர்வரும் நிகழ்ச்சி, சங்கப்பலகை, தகவல் பெட்டகம், துஆ மஜ்லிஸ், நிகழ்வுகள், பிரார்த்தனை / துஆ, பிறை செய்திமடல், பொதுவானவைகள், மரண அறிவிப்பு 0\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சேவைக்குழு செயலாளர் பெரம்பலூர் மாவட்டம், விஜய கோபாலபுரம் அல்ஹாஜ் முஹம்மது சிராஜுத்தீன் (வயது 43) அவர்கள் நேற்று (29/06/2016 புதன் கிழமை) குவைத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். இன்ஷா அல்லாஹ் இன்று (30/06/2016 வியாழன்) இரவு 9:00 மணிக்கு (தராவீஹ் தொழுகைக்கு பிறகு) குவைத், சுலைபிஃகாத் மையவாடியில் ஐனாஸா தொழுகை நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும். எல்லாம் வல்ல ...\nJune 29, 2016\tஎதிர்வரும் நிகழ்ச்சி, சங்கப்பலகை, தகவல் பெட்டகம், நிகழ்வுகள், பிரார்த்தனை / துஆ, பொதுவானவைகள், மரண அறிவிப்பு, வாரந்தோறும் வசந்தம், வெள்ளி மேடை 0\nவஃபாத் அறிவிப்பு… குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சேவைக் குழு செயலாளர் ஜனாப் முஹம்மது சிராஜுத்தீன் அவர்கள் உடல் நலக்குறைவால் குவைத்தில் இன்று [29-6-16] வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் மேலான சுவர்க்கத்தை நஸீபாக்குவானாக. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமிய சங்க சகோதரர்களுக்கும் அல்லாஹ் ஸப்ரன் ஜமீல் எனும் அழகிய பொருமையை ...\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் திருப்பூர் அல்ஹாஜ் எம்.ஏ. ஸத்தார் வஃபாத்;\nJune 11, 2015\tசங்கப்பலகை, பொதுவானவைகள், மரண அறிவிப்பு 0\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) விடுக்கும் இரங்கல் அறிக்கை குவைத்தில் இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை (24.04.2015) K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு அன்னார் அவர்களின் சேவைகள் நினைவு கூறப்பட்டு, மறுமை வாழ்வின் வெற்றிக்காக சிறப்பு துஆ செய்யப்படும் இன்ஷா அல்லாஹ். உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த புனித ரமழான் இஃப்தார் நிகழ்வில் .\nகுவைத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் முதல் முறையாக… தமிழ் மக்களுக்காக… தமிழில்… முதலுதவி சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் புனித உம்ரா பயணங்கள்\nமோடி அரசின் முத்தலாக் தடை சட்ட கண்டனப் பொதுக்கூட்டம்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் திருப்பூர் அல்ஹாஜ் எம்.ஏ. ஸத்தார் வஃபாத்;\nகுவைத்தில் 13ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம்\nகுவைத்தில் மரம் நடும் விழா\nதிப்பு சுல்தான் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம்\nLast week Jumma’a : மௌலவி A.B. கலீல் அஹ்மத் பாகவீ\nகுவைத்தில் 13ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம்\nகுவைத்தில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி\nLast week Jumma’a : மௌலவி A.B. கலீல் அஹ்மத் பாகவீ\nafter ஜும்மா ஸ்பெஷல் : மௌலவி M . நிஜாமுதீன் பாகவீ\nஇந்த வார ஜும்மா பயான்- மௌலவி முஹம்மத் இப்ராகிம் நூரணி காசிபி\nகுவைத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் புனித உம்ரா சிறப்பு பயிலரங்கம்\nமுதல் முறையாக தமிழகத்தில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tihc) – பண்ருட்டி கிளை ஏற்பாடு செய்யும் இஸ்லாமியச் சொற்பொழிவு சிறப்பு நிகழ்ச்சி video\nகுவைத்தில் முதல் முறையாக… தமிழ் மக்களுக்காக… தமிழில்… முதலுதவி சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் புனித உம்ரா பயணங்கள்\nஅனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். அல்ஃபாத்திஹா(தோற்றுவாய்)\nசெயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.\nLast week Jumma’a : மௌலவி A.B. கலீல் அஹ்மத் பாகவீ\nafter ஜும்மா ஸ்பெஷல் : மௌலவி M . நிஜாமுதீன் பாகவீ\nஇந்த வார ஜும்மா பயான்- மௌலவி முஹம்மத் இப்ராகிம் நூரணி காசிபி\nமௌலவி E.M அப்துல் ரஹ்மான் மிச்பஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/a/4821-2010-03-16-02-11-22", "date_download": "2018-06-20T07:11:17Z", "digest": "sha1:XU7RAQVX5RCKMCCMNHEP7JPN5JVAB7UE", "length": 9396, "nlines": 218, "source_domain": "keetru.com", "title": "அவமரியாதை வழக்கு", "raw_content": "\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nபிரிவு: வக்கீல் & மருத்துவம்\nவெளியிடப்பட்டது: 16 மார்ச் 2010\nகிரி என்பவர் தன்னை பன்னி என்று அழைத்ததாக சாந்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கிரிக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்தார். தீர்ப்புக்குப் பின் நீதிபதியிடம் கிரி கேட்டார்:\n\"அப்போ நான் சாந்தியை பன்னி என்று அழைக்கக்கூடாது, சரியா நீதிபதி அவர்களே\n\"ஒரு பன்னியை சாந்தி என்று அழைக்கலாமா\n\"அழைக்கலாம், சட்டப்படி அது குற்றமில்லை\nமகிழ்ச்சியுடன் திரும்பிய கிரி, \"குட்மார்னிங் சாந்தி\" என்றான்.\nகிரி என்பவர் தன்னை பன்னி என்று அழைத்ததாக சாந்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கிரிக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்தார். தீர்ப்புக்குப் பின் நீதிபதியிடம் கிரி கேட்டார்:\n\"அப்போ நான் சாந்தியை பன்னி என்று அழைக்கக்கூடாது, சரியா நீதிபதி அவர்களே\n\"ஒரு பன்னியை சாந்தி என்று அழைக்கலாமா\n\"அழைக்கலாம், சட்டப்படி அது குற்றமில்லை\nமகிழ்ச்சியுடன் திரும்பிய கிரி, \"குட்மார்னிங் சாந்தி\" என்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thaenmaduratamil.blogspot.com/2017/02/blog-post.html", "date_download": "2018-06-20T07:04:10Z", "digest": "sha1:QDP5LSM324WXZXKUJKTRRV2UEC4B3NBU", "length": 45006, "nlines": 481, "source_domain": "thaenmaduratamil.blogspot.com", "title": "தேன் மதுரத் தமிழ்!: அமெரிக்கா என்றால் எல்லாம் சரி என்றில்லை", "raw_content": "\n நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\nஅமெரிக்கா என்றால் எல்லாம் சரி என்றில்லை\nஜனவரி இருபதாம் தேதி பள்ளியில் விழுந்துவிட்டேன் என்று சொன்ன மகனின் காலைப் பார்த்தால் முழங்காலுக்குக் கீழே இன்னொரு முழங்கால் போல வீக்கம். ஒரு புண், இரத்தக் கட்டு. பதறி உடனே மருத்துவருக்கு அழைத்தேன். மூன்றே முக்கால் மணியாகி விட்டிருந்தது. இங்கு அந்த நேரத்தில் பார்ப்பதற்கு நேரம் கொடுப்பது கடினம். அவசரச் சிகிச்சைக்குத் தான் செல்லச் சொல்வார்களோ என்று ஒரு ஐயம். செவிலி பார்ப்பார், உடனே வாருங்கள் என்றார்கள். அழைத்துச் சென்றேன். பார்த்துவிட்டு, ஐஸ் வையுங்கள், வலிக்கு ப்ரூபென் கொடுங்கள், சிவந்து காய்ச்சல் கீய்ச்சல் வந்தால் அவசர சிகிச்சைக்குச் செல்லுங்கள் என்று அனுப்பிவிட்டார்.\nவலி வலி என்று துடித்தவனிடம் சரியாகி விடுமென்று தேற்றி ஐஸ் வைத்து..கண்காணித்துக் கொண்டே இருக்க, வலி குறையவில்லை சிவக்கவும் இல்லை. சரியென்று மருத்துவரைப் பார்க்க வேண்டுமென்று முன்பதிவு கேட்டேன். எனக்கு இணைப்பு கிடைத்தபொழுது மணி 8.27. 8.40இற்கு வர முடியுமா இல்லையென்றால் பிறகு செவிலியைப் பாருங்கள் என்று. சாதாரண போக்குவரத்து இருக்கும் நேரத்திலேயே, எங்கள் வீட்டிலிருந்து சிக்னல் எதிலும் மாட்டாமல் சென்றால் 12 நிமிடங்களாகும். இதில் காலை அலுவலக நேரப் போக்குவரத்து வேறு இருக்கும். சில நிமிடங்கள் தாமதம் ஆகலாம், வந்து விடுகிறேன் என்றேன். இல்லை இல்லை, தாமதமானால் பத்தரைக்குச் செவிலியிடம் மாற்றிவிடுகிறேன் என்றார். இதோ கிளம்பிவிட்டேன் என்று சொல்லி வைத்துவிட்டு, மகனை வாடா என்றால் உடைமாற்றிவிட்டுத் தான் வருவேன் அவன் வேறு..அவசர அவசரமாக உடையை மாற்றி ஷூவை கையில் எடுத்துக்கொண்டு காரில் உட்காரவைத்துக் கிளம்பிவிட்டேன். இன்றும் மட்டும் மருத்துவரைப் பார்க்க முடியாமல் போகட்டும் பார்த்துவிடுகிறேன் என்று மனதில் பொருமிக்கொண்டே சென்றேன். அலுவலகம் சேரும்பொழுது 8.50. எப்பொழுதும் பணியிலிருக்கும் ஒரு பெண் இருந்தார். எப்பொழுதும் போல சம்பிரதாயங்களுக்குப் பிறகு மருத்துவரைப் பார்த்தோம். அப்பாடா, விட்டுவிட்டார்கள்\nமருத்துவர் பரிசோதித்துவிட்டு எக்ஸ்-ரே எடுத்து விடலாம் என்றார். வேறோர் இடத்திற்குச் சென்று எடுக்கவேண்டும். எடுத்துவிட்டு வீட்டுக்குப் போய்விடுங்கள், மாலைக்குள் அழைப்போம் என்றார்கள். அரைமணி நேரப் பயணத்தில் இருக்கும் இடம் சென்று எக்ஸ்-ரே எடுத்துத் திரும்பினோம். மதியம் இரண்டு மணிக்கு அழைத்து எலும்பு முறிவில்லை, காலைத் தூக்கி வைத்து ஓய்வெடுக்கட்டும், ஓரிரு நாட்களில் பள்ளிக்குச் செல்லட்டும் என்றார். அந்த வாரம் முழுவதும் நான் அனுப்பவில்லை. புண் ஆறியது, இரத்தக்கட்டு குறைந்தது. ஆனால் வீக்கம் இன்னும் இருந்தது.. அடுத்தவாரம் திங்கள் கிழமை பள்ளிக்கு அனுப்பிவிட்டேன். பாதியில் பள்ளியிலிருந்து அழைத்து வலிக்கிறதாம் என்றார்கள். சென்று பார்த்து, மெதுவாகச் சரியாகும், என்று தேற்றி, உணவு இடைவேளையில் உடன் இருந்துவிட்டு வந்துவிட்டேன்.\nபிள்ளைக்கு வலிக்கிறதே என்று மனதில் கலக்கம் வேறு. செவ்வாய், புதனும் ஓட வியாழன் அன்று காலை ஒன்பதே கால் மணிக்கே அழைத்து வலி இருக்கிறது, உடனே வாருங்கள் என்றார்கள். அரக்கப்பரக்கச் சென்றேன். மருத்துவமனைக்கு அழைத்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டால் திரும்பி அழைப்பேன் என்றார்கள். அதற்குள் பள்ளி சென்று மகனுக்கு வலி மருந்து கொடுத்து வகுப்பில் விட்டுவிட்டு, பள்ளியிலேயேக் காத்திருந்தேன், மருத்துவரிடம் இருந்து அழைப்பார்கள் என்று. வரவில்லை..மூன்று முறை அழைத்தேன். மூன்று முறையும் அதே பதில், அழைப்பார்கள் என்று. மணி ஒன்றாகிவிட்டது. மீண்டும் அழைத்தேன். மீண்டும் வேறு யாரோ எடுத்து என்ன விசயம் என்று முதலில் இருந்து ஆரம்பிக்க, \"நான்காம் முறையாக அழைக்கிறேன். ஒரு தகவலும் கொடுக்க முடியாது. என்ட்ரி லாக்கைப் பாருங்கள்\" என்று கோபமாகச் சொல்லிவிட்டேன். மன்னிப்பு கேட்டு மீண்டும் அதையே தான் சொன்னார். இதோ அழைக்கச் சொல்கிறேன் என்று.\nஇதற்குள் நானாக எலும்பு மருத்துவர்கள் எண்களைத் தேடி அழைத்துக் கொண்டிருந்தேன். பள்ளியிலிருந்து மகனை அழைத்துக்கொண்டு வீடு வந்துவிட்டேன்.காலையும் மதியமும் உணவருந்தாத அசதி, மன வருத்தம் இரண்டும். ஒரு வழியாக ஒரு எலும்பு மருந்துவரிடம் வெள்ளி காலைக்கு முன்பதிவு கிடைத்தது. பதிவு செய்துவிட்டு ஓய்ந்தேன். மாலை நிதானமாக மகனின் மருத்துவர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு. இன்னும் ஒரு வாரம் பார்த்துவிட்டுச் சரியாகவில்லை என்றால் எலும்பு மருத்துவரைப் பாருங்கள் என்று. நன்றி சொல்லி வைத்துவிட்டேன்.\nமுன்பு எக்ஸ்-ரே எடுத்த இடத்திற்குச் சென்று எக்ஸ்-ரே வேண்டும் என்று கேட்டு சிடியில் வாங்கிகொண்டேன். இன்று எலும்பு மருத்துவரிடம் சென்று கால் காண்பித்தால் முன் கால் எலும்பில் (tibia) ஒரு கோடு தெரிகிறது என்று மீண்டும் எக்ஸ்-ரே எடுத்துப்பார்த்தார். எலும்பில் ஒரு கோடு தெரிகிறது, முறிவில்லை, ஆனால் எலும்பில் அடிபட்டிருக்கிறது என்றார். bone bruise. முதன்முறை கேள்விப் படுகிறேன். காலை அசைக்காமல் வைக்க வெல்க்ரோ ஓட்டும் ஒருகாஸ்ட்டைக் கொடுத்திருக்கிறார்கள். இரண்டு வாரங்கள் போட்டுக் கொண்டிருந்து விட்டு, மீண்டும் செல்ல வேண்டும்.\nஇந்த நேரங்களில் இந்தியாவில் இருந்திருந்தால் எளிதாக மருத்துவரைப் பார்த்திருக்க முடியும், திருப்தி இல்லையென்றால் வேறொரு மருத்துவரையும் பார்த்திருக்கமுடியும் என்று பலமுறை எண்ணம் எழுந்தது.\n உடனே சென்றாலும் சரியாகப் பார்க்கவில்லையே என்று வருத்தமும் கோபமும் வருகிறது. நன்றாகச் சரியாக வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டு...\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 10:10 PM\nஇங்குள்ள மருத்துவ சிஸ்டம் பல சமயங்களில் நம்க்கு வெறுப்பை தருகின்றது என்பது உண்மையே நல்ல டாக்டர் நமக்கு கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் February 6, 2017 at 8:45 PM\nஇப்போது குழந்தை குணமாகி இருப்பான் என நினைக்கிறேன் மேலும் முழுவதும் குணமாகி நல்ல நிலையை பழையபடி அடைய பிரார்ட்திக்கிறேன்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் February 6, 2017 at 8:46 PM\nபதினைந்தாம் தேதி வரை knee immobilizer அணியவேண்டும். மீண்டும் சென்று மருத்துவரைப் பார்க்க வேண்டும். பிரார்த்தனைக்கு மிக்க நன்றி சகோ.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் February 6, 2017 at 8:47 PM\nஉண்மைதான். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.\n அங்கே மெடிகல்ஸ் இலவசமா கிரேஸ் இங்கே இப்படி எல்லாம் நடக்காதுப்பா. நர்மல அடி எனில் பேமிலி டாக்டரிடமும் ஹெவியா அடி பட்டால் அம்புலன்சுக்கும் அழைத்து விடுவார்கள். இன்சுரன்ஸ் இருப்பதால் மெடிகல்ஸ் செலவுகள் பத்து வீதம் மட்டும் தான் நாங்க கட்டணும். பேமிலி டாக்டரிடம் போனால் அதாவது அவங்க பிறந்ததிலிருந்தே கவனிக்கும் சில்ரன் டாக்டர்.. அவரே மேற்கொண்டு என்ன செய்ய வேண்டுமே அதை கவனிப்பார். ஸ்கான், எக்ஸ்ரே, ஸ்பெஸலிஸ்ட் என சடசடவென காரியம் நடக்கும்.\nபாருங்கள் பிள்ளைக்கு அடிபட்ட வலையை விட சரியான கவனிப்பில்லையே என்பதும் அதற்கான அலைச்சலுமே அவனுக்கு அதிகமாக வலிக்க வைத்திருக்கும்,\nசரி இப்போதேனும் சரியான் ட்ரீட்மெண்ட் கொடுத்திருந்தால் காலை அசைக்க விடாம பத்திரமா இருக்க சொல்லுங்க. சின்ன வயது என்பதால் எலும்பு பிரச்சனைகள் சட்னு சரியாகிரும்.\nபிசியோதெரபில்லாம் அங்கே கொடுக்க மாட்டார்களா அப்படி செய்தாலும் சரி வரும்.\nஅமெரிக்காவோ இந்தியாவோ பத்திரமா இருந்துக்கோங்கப்பா. பிள்ளைக்கு நாங்கள் ஜெபிக்கின்றோம் பா. உங்க மன நிலையும் உடல் நிலையும் கவனிச்சிக்கோங்க.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் February 6, 2017 at 8:51 PM\nஇலவசம் இல்லைப்பா. நல்லா கனமாத் தீட்டிவிடுகிறார்கள். இன்சுரன்ஸ் இருக்கிறது, ஆனால் ஒரு குறிப்பிட்டத் தொகை வரை நாம் தான் கட்டவேண்டும்.\nபொதுவாக இங்கும் உடனே அழைத்துவிடுவார்கள். அன்று என்னவோ அழைக்கவில்லை, முதலுதவியும் செய்யவில்லை. நேரம்\nஉணமி நிஷா, சரியான வைத்தியம் இல்லையே என்ற ஏக்கமும் கோபமும் தான் அதிகம். அசைக்காமல் இருக்கத்தான் knee immobilizer போட்டிருக்கிறான். அதையும் தூங்கும்போது கழட்டிவிடலாம். ஆமாம் நிஷா, சிறுவயது என்பதால் நன்றாக சரியாகிவிடும்.\nஉங்கள் அன்பான விசாரிப்புக்கும் செபத்திற்கும் மனமார்ந்த நந்தி நிஷா.\nதங்கள் மகனுக்கு விரைவில் குணமடைய பிரார்த்தனைகள். பாவம் குழந்தை. ஆம் இங்கு எளிதுதான். மருத்துவரைப் பார்ப்பது.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் February 6, 2017 at 8:52 PM\nகவலை வேண்டாம் சகோதரி... அனைத்தும் விரைவில் சரியாகிவிடும்...\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் February 6, 2017 at 8:52 PM\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் February 6, 2017 at 8:52 PM\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா\nபிள்ளைக்கு உடலில் வலி என்றால்\nபெற்றோருக்கு மனதில் அல்லவா கடும் வலி ஏற்படும்\nதங்களின் அன்பு மகன் விரைவில் முழு நலம் பெற வாழ்த்துக்கள் சகோதரியாரே\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் February 6, 2017 at 8:53 PM\nஉண்மை அண்ணா. மிக்க நன்றி\nகிரேஸ் இங்கு நீங்கதான் ஒரு மிஸ்ரேக் விட்டிட்டீங்க, இப்படிப் பிரச்சனைக்கு அப்பொயிண்ட்மெண்ட் எடுத்து டொக்டரிடம் போகாமல் ஸ்ரெயிட்டா எமேஜென்சிக்கே போயிருக்கோணும், உடனேயே எக்ஸ்றே எடுத்திருப்பினம். பமிலி டொக்டர் அது செய்ய மாட்டார் ஆனா அவர் எக்ஸ்றே எடுக்க அனுப்பியிருக்கோணும். இப்படியான பிரச்சனைக்கு முதலில் செய்ய வேண்டியது எக்ஸ்றே எடுப்பது பின்புதான் எல்லாம், ஆனா எதுக்கு அந்த டொக்டர் இவ்வளவு சாதாரணமாக விட்டாரோ.\nஎனிவே பத்திரமா பாருங்கோ மகனை... குழந்தைகளுக்கு விரைவில் குணமாகிடும், கவலை வேண்டாம்.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் February 6, 2017 at 8:57 PM\nஆமாம் அதிரா, டாக்டர் அப்பாயின்ட்மென்ட் கிடைக்காவிட்டால் எமெர்ஜென்சி போயிருப்பேன். பார்த்தும் எக்ஸ்-ரே எடுத்தும் ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டாரே. இரத்தக்கட்டு பெரிதாக இருப்பதால் தான் வீக்கம், சரியாகி விடும் என்று வேறு சொன்னார். மனம் ஒப்பவில்லை என்றாலும் என்ன செய்வது.. மேலும், மூன்றாம் தேதி கூட நான் ஆர்த்தோவிடம் பதிவு செய்தபின்னர், மகனும் மருத்துவர் அலுவலகத்தில் இருந்து அழைத்து சொன்ன விஷயம், \"இன்னும் ஒரு வாரம் பாருங்கள். சரியாகாவிட்டால் அதற்கடுத்த வாரம் ஆர்த்தோ பார்க்கலாம்\" என்பதே.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் February 6, 2017 at 9:01 PM\nஓ நன்றி சகோ. உடனே மருத்துவமனை சென்று வந்ததால் ஏற்பட்ட குழப்பமே. காயமும் இரத்தக்கட்டும் வேறு இருந்ததால் அதனால் தான் வீக்கம் என்று. ஆனாலும் பிறகு எக்ஸ்-ரே எடுத்தபின்னும் ஒன்றும் இல்லையென்று சொல்லிவிட்டார்களே..\nஆம், உடனடியாக மருத்துவரைப் பார்க்கவேண்டுமென்றால் அது இந்தியாவில்தான் முடியும். அமெரிக்காவில் அது சாத்தியம் இல்லை. இங்கே மருத்துவர்கள், இன்சுரன்ஸ் கம்பெனிகளுக்கு அடிமைகளாகச் செயல்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது. தங்கள்மீது எந்தப் பழியும் வந்துவிடாதபடி காத்துக்கொள்வதே இங்குள்ள மருத்துவர்களின் முதல் காரியமாக இருக்கிறது. எனவே எவ்வளவு முடிமோ அவ்வளவு தாமதம் செய்துதான் நோயாளிகளைப் பார்க்கிறார்கள். அதற்குள் நோயும் அதிகமாகிவிடும், வருமானமும் அதிகம் கிடைக்கும் என்பது இதில் புதைந்துகிடைக்கும் உண்மை.\n- இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் February 6, 2017 at 9:03 PM\nஹ்ம்ம்ம் கடினம் ஐயா..வருத்தம் தான். இந்தியாவிலும் பெரிய மருத்துவமனைகளில் இப்படி நடக்கிறது. ஆனால் ஏதாவது ஒரு மருத்துவரைப் பார்த்துவிட வழியும் இருக்கிறது.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் February 6, 2017 at 9:03 PM\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா\nரொம்ப கடினமான நேரம் ல...\nதம்பிக்கு சீக்கிரம் குணம் ஆகிவிடும்...கவனமா பார்த்துகோங்க..\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் February 10, 2017 at 7:59 PM\nஆமாம் அனுராதா. மனம் நிறைந்த நன்றி.\nமென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து இப்பொழுது குடும்பத்தலைவியாய் என் ஆர்வங்களை எல்லாம் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறேன். அதில் ஒன்றாக என் தமிழ்க் காதல் இவ்வலைப்பூவைத் தோற்றுவித்தது. உங்களுடன் இங்கு உரையாடுவதில் உவக்கிறேன்\nவளரி இதழின் கவிப்பேராசான் மீரா விருதுபெற்ற என் கவிதைத்தொகுப்பு\nதமிழ் இணையப் பல்கலைக்கழகம் மற்றும் கணினித் தமிழ்ச்சங்கம் நடத்திய போட்டியில் பரிசுபெற்ற கட்டுரை\nஅமெரிக்கா என்றால் எல்லாம் சரி என்றில்லை\nகுடும்ப நண்பர்களுடன் அரட்டை அடித்து கைகளில் மருதாணிக் கோலம் வரைந்து அதிகாலையில் யாருக்கு அதிகம் சிவந்திருக்கிறது என்று ஆராய்ந்து ...\nஎழுதமறுத்தப் பேனாவை என்னவென்று கேட்டேன்\nபிங்கோ - தாயம் , பல்லாங்குழி போல உள்ளே விளையாடும் விளையாட்டு விளையாடும் ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டையும் விளையாட நாணயங்களும் கொடுக்கப்படும...\nபடம்:இணையத்திலிருந்து வயலைத் தரிசாக்குவோம் மாட்டை அருகச்செய்வோம் பளபளக்கும் அரிசியோடு பால்பவுடரையும்\nபுத்தகப் பிரியர்கள் அதிகமிருக்கும் புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா புத்தக வாசனை பிடித்து வாங்கி படித்து வாழ்வில் சிந்தி...\nஏறு தழுவல் - கலித்தொகை\nமறந்துவாழ என்னாலும் முடியும். ஆனால் இந்த கண்கள் காட்டிக் கொடுத்துவிடாமல் இருக்க வேண்டுமே.\nசிறு பையன் உருவாக்கும் பெரும்புயல் - எல் நினோ தாக்கமா\nஎல் நினோ மற்றும் லா நினோ - அண்ணன் தங்கை. இவர்களை உலகம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் உலகையே ஆட்டிப்படைக்கும் ஆற்றல் இவர்களுக...\nகாட்டுத்தீ... காட்டுத்தீ எங்கோ என்று செய்திவரும் ஐயோ மரங்கள்..\nஅவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..\nஎங்கள் பதிவின் கேள்விக்கு பதில் என்ன சொல்லுவோம் வாரீர்\nதேங்காய் சாதம் - கிச்சன் கார்னர்\nகடவுளைக் கண்டோரின் கட்டளை எதுவோ\nபிக் பாஸ்: இப்படிக்கு சென்னை வாசிகள்\nரஜினி சொன்னது போலவே சமூக விரோதிகளா நாம்\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nபால் ஹோம்ஸின் கவிதை ஒன்று\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nசைவமும் தமிழும் சீரழிவது ஏன்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nசுக்கினி கூட்டு / Zucchini Kootu\nபௌத்த சுவட்டைத் தேடி : ராசேந்திரப்பட்டினம்\nஒரு ப்ளேட் மரியாதை கிடைக்குமா\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஉலக மகளிர் தினம் (4)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (8)\nசங்க இலக்கிய அறிமுகம் (2)\nசர்வதேச பெண்கள் தினம் (1)\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\nதுளிர் விடும் விதைகள் (15)\nமதுரை பதிவர் சந்திப்பு (1)\nமார்டின் லூதர் கிங் (3)\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 (9)\nஉ.வே.சா. ஐங்குறுநூறு உரை நூல்\nஐங்குறுநூறு சதாசிவ ஐயர் மூலமும் உரையும் நூல்\nதஞ்சையம்பதி, சகோதரிகள் உமையாள் காயத்ரி, மற்றும் கமலா ஹரிஹரன் வழங்கிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnajournal.com/archives/83744.html", "date_download": "2018-06-20T07:41:39Z", "digest": "sha1:QYWSTSFYKNY4GSVT223IXKHRAG7NAYUK", "length": 6620, "nlines": 75, "source_domain": "www.jaffnajournal.com", "title": "அமைச்சர்கள் சத்தியலிங்கம், டெனீஸ்வரனை விசாரிக்க புதிய குழு நியமனம் – hacked by cyber_hunter", "raw_content": "\nஅமைச்சர்கள் சத்தியலிங்கம், டெனீஸ்வரனை விசாரிக்க புதிய குழு நியமனம்\nவடக்கு மாகாண அமைச்சர்களான ப.சத்தியலிங்கம் மற்றும் பா.டெனீஸ்வரனின் அமைச்சுக்கள் மீது விசாரணை நடத்துவதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், நால்வர் அடங்கிய புதிய குழுவொன்றை நியமித்துள்ளார். வடக்கு மாகாண அமைச்சர்களான ப.சத்தியலிங்கம் மற்றும் பா.டெனீஸ்வரனின் அமைச்சுக்கள் மீது விசாரணை நடத்துவதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், நால்வர் அடங்கிய புதிய குழுவொன்றை நியமித்துள்ளார்.\nமுதலமைச்சரால் முன்னதாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவுக்கு தலைமை தாங்கிய ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.தியாகேந்திரனே, இக் குழுவிற்கும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய மூவரும் புதியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த விசாரணையை ஒரு மாத காலத்தினுள் பூர்த்தி செய்ய வேண்டும் என முதலமைச்சர் பணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட குழுவினர் தமது அறிக்கையை ஏற்கனவே சமர்ப்பித்திருந்தனர். அதில் இரு அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதுடன், இரு அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டிருக்கவில்லை. தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட கல்வி மற்றும் விவசாய அமைச்சர்கள் பதவி விலக, முதலமைச்சர் விக்னேஸ்வரன் அந்த அமைச்சுக்களை தற்காலிகமாக பொறுப்பேற்றுள்ளார்.\nஇந்த பின்புலத்தில் சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் மீது முறைப்பாடு கொடுத்தவர்கள் விசாரணைக்கு வருகை தரவில்லை என்பதால் மீளவும் அவர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என்று முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nயாழ். மாநகர சபை மேயராக ஆர்னோல்ட் தெரிவு\nயாழ். மாநகர சபையில் ஆட்சியமைக்கும்போது வி. மணிவண்ணன் மேயராக நிறுத்தப்படுவார் -கஜேந்திரகுமார்\nவடக்கு கிழக்கில் மக்கள் ஆர்வமாக வாக்களிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/blog-post_79.html", "date_download": "2018-06-20T07:25:00Z", "digest": "sha1:A6ICYJFW246KOVTFERQ47DCSSFT2BMQL", "length": 8683, "nlines": 78, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தாஜூடின் மரணம் குறித்து மஹிந்த - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \" கதைச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார்\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \"தமிழ்ச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார் உலக செம் மொழிகளில் உயர தனிச் சிறப்புடையது தமிழ...\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு தலைமை : பன்முக ஆற்றல் கொண்ட பாவலர் குவைத் வித்யா...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nமறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களுக்கான அஞ்சலிக் கவிதை\n ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா ) ...\nHome Latest செய்திகள் தாஜூடின் மரணம் குறித்து மஹிந்த\nதாஜூடின் மரணம் குறித்து மஹிந்த\nஐக்கிய மக்கள் சுந்திரக் கூட்டமைப்பில் இணையும் மக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஇந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.\n2005ம் ஆண்டு தாம் பொறுப்பேற்ற நாடு அல்ல தாம் 2015ம் ஆண்டு ஒப்படைத்தது என, இதன்போது எழுப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் 117 ஆசனங்களைப் பெற முடியும் என நம்புவதாகவும் 113 ஆசனங்களுக்கு மேல் நிச்சயம் பெறுவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஇதேவேளை விடுதலைப் புலிகளுக்கு நிதி அளித்ததாக வௌியான தகவல் குறித்து வினவியபோது, புலிகளுக்கு ஆயுதம் வழங்கியது யார் என நன்றாகத் தெரியும் எனவும் புலிகளுடன் கலந்துரையாடவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.\nஅத்துடன் அந்தக் கலந்துரையாடலுக்கு பிறிதொருவரையே அனுப்பியதாகவும் தான் செல்லவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nநாம் முதலீட்டாளர்களை வரவழைத்து பாதாள குழுவினரை அனுப்பினோம் ஆனால் தற்போதைய அரசு பாதாள குழுவினரை வரவழைத்து முதலீட்டாளர்களை அனுப்புகிறது என அவர் ​மேலும் தெரிவித்துள்ளார்.\nஇந்தநிலையில் வசீம் தாஜூடீனின் மரணம் தொடர்பில் வினவப்பட்டபோது, அந்த விசாரணைகள் உண்மையான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.\nஅத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாகவும் அவர் இங்கு மேலும் கூறியுள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ularuvaayan.com/2010/12/blog-post_3683.html", "date_download": "2018-06-20T07:39:24Z", "digest": "sha1:JH427RGC7ZIN6NLGIXTB6HKNC4PYHXZQ", "length": 21992, "nlines": 235, "source_domain": "www.ularuvaayan.com", "title": "ularuvaayan: உடம்பு எப்படி இருக்கிறது ?", "raw_content": "\nஎப்பேர்பட்ட ஞானியாக இருந்தாலும் பல்வலியை மட்டும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று ஓர் அறிவாளி சொன்னதாக முன்னர் ஒரு முறை எழுதினேன். யோசித்துப் பார்க்கையில் அவர் அப்படி சொன்ன சமயம் அவருக்கு பல்வலி இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.\nஅவரே ஜலதோஷம் ஏற்பட்டு டஜன் கணக்காகக் கைக்குட்டைகளை அசிங்கப்படுத்தி கொண்டிருந்தார் என்று வைத்துக் கொள்ளுங்கள், எப்பேர்பட்ட ஞானியாக இருந்தாலும் ஜலதோசத்தை மட்டும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று சொல்லி இருப்பார்.\nகடவுள் கிருபையில் உடம்பு நல்லபடியாக (அதாவது கூடுமானவரை நல்லபடியாக) இருக்கும்போது குளிருக்கு அடக்கமாகக் கம்பளியைக் போர்த்திக் கொண்டு ஒரு குட்டித் தூக்கம் போடலாமில்லையா எனக்கு அப்படித் தோன்றுவதில்லை. இன்டர்நெட்டில் ஆரோக்கியக் குறிப்புகளைப் படிக்கிறேன். ஸ்பெக்ட்ரம் ஊழலைக் காட்டிலும் சுவாரஸ்யமான சங்கதிகள் உண்டென்றால் அவை இவைதான்.\nஃபோன் மணி அடித்தால் இடது காதில் வைத்துக் கேளுங்கள்.\nஒரு நாளில் இரண்டு தடவைகளுக்கு மேல் காப்பி சாப்பிடாதீர்கள்.\nமாத்திரைகளை விழுங்குவதற்குக் குளிர் நீர் கூடாது. சுடுநீரைக் குடியுங்கள்.\nமாலை ஐந்து மணிக்குப் பிறகு பலமான சாப்பாட்டை சாப்பிடாதீர்கள்.\nசாப்பிடும் உணவில் எண்ணையின் அளவைக் குறையுங்கள்.\nபகல் வேளையில் அதிகமாகவும் இரவு வேளையில் குறைவாகவும் தண்ணீரை அருந்துங்கள்.\nஇரவு பத்து மணிக்குப்படுத்து காலை ஆறு மணிக்கு எழுந்திருங்கள்.\nஎந்த நோய்க்காக எந்த டாக்டரிடம் போனாலும் 'நிறைய வாக்கிங் போங்கள்' என்று சொல்கிறார்கள்.\nநடைப் பயிற்சிக்கு எதனால் அத்தனை முக்கியத்துவம்\nகாரணம்: உடலின் எல்லா உறுப்புகளுக்கும் தேவையான சக்தியைப் பாதம்தான் தருகிறது. பாதத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு உறுப்புக்கும் சக்தியை அனுப்புகிறது. நடக்கும் போது பாதத்தின் அந்த பாகத்துக்கு அழுத்தம் ஏற்படுகிறது. பாதத்தின் நடுப் பகுதிகள்தான் அப்படி என்றில்லை. கால் விரல்களுக்கும் அந்த சக்தி நிறையவே உண்டு. ஆகையால் நடந்தது போதும் என்று உட்கார்ந்திருக்கையில் காலின் சுண்டு விரல் முதல் கட்டை விரல் வரை ஒவ்வொன்றாக மசாஜ் செய்யுங்கள். குறிப்பாக விரல்களின் நுனிப் பகுதிகளை மசாஜ் பண்ணுங்கள். ஒரு புது உற்சாகம் உண்டாவதை உணர்வீர்கள்.\nகாலையில் கண் விழித்தவுடனே வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர்கள் தண்ணீர் குடிப்பதை ஜப்பானியர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஜப்பான் நாட்டு ஆராய்ச்சிக் கழகமொன்று எந்தெந்த நோய்களைத் தண்ணீர் குணப்படுத்தும் என்று ஒரு நீண்ட பட்டியலைத் தந்திருக்கிறது.\nகாலையில் பல் விளக்குவதற்கு முன்பே இரண்டு டம்ளர்கள் தண்ணீரை அருந்துங்கள். பிறகு பிரஷ் போட்டுப் பல் விளக்கலாம். ஆனால் அடுத்த 45 நிமிட நேரத்துக்கு எதையும் குடிக்கவோ உண்ணவோ கூடாது.\nகாலை சிற்றுண்டிக்கும் பகல் உணவுக்கும் இரவு சாப்பாட்டுக்கும் பின்னர் இரண்டு மணி நேரத்துக்கு எதையும் குடிக்கக் கூடாது. சாப்பிடக் கூடாது.\nஇந்தத் தண்ணீர் சிகிச்சை உயர் ரத்த அழுத்தத்தை (பி.பி) 30 நாட்களிலும், வாயுத் தொல்லையை 10 நாட்களிலும், நீரிழிவை 30 நாட்களிலும், மலச் சிக்கலைப் பத்து நாட்களிலும், காச நோயை 90 நாட்களிலும் அறவே ஒழிக்கும். அல்லது கட்டுப்படுத்தும்.\nஇந்த சிகிச்சையை மூட்டுவலி உள்ளவர்கள் முதலில் வாரம் மூன்று நாட்கள் கடைப்பிடிக்கலாம். இரண்டாவது வாரத்திலிருந்து தினந்தோறும் வழக்கப்படுத்தி கொள்ளுங்கள். ஆரம்பத்தில் அடிக்கடி பாத்ரூம் போகும்படி இருக்கும். பிறகு சரியாகிவிடும்.\nசாப்பாட்டின் போது குளிர்ந்த நீரை அருந்துவது தவறு. ஏனெனில் குளிர்ந்த நீர் சாப்பிட்ட உணவின் எண்ணெய்ப் பகுதியை கெட்டிப்படுத்தி, ஜீரனத்தைத் தாமதப்படுத்துகிறது. சீனர்களும் ஜப்பானியர்களும் சாப்பிட்டவுடன் சூடான டீயைக் குடிக்கிறார்கள். இது ஒரு நல்ல பழக்கம்.\nஉடலில் ஓடும் ரத்தம் எந்த க்ரூப் என்பதைப் பொறுத்து மனிதனின் குணாதிசயம் அமையும் என்று கூட இந்த ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்திருக்கிறது.\nஇது மட்டுமல்ல. முகத்தில் சில பயிற்சிகளை செய்தால் மனத்தில் ஆரோக்கியம் பெறலாம் என்று தெரிவிக்கிறது. எடுத்துக்காட்டாக -\nகண்களின் கீழ்ப்புறம் நான்கு விரல்களையும் வைத்து மசாஜ் செய்வது போல மேலே தூக்குங்கள். ஒன்று, இரண்டு, மூன்று என்று என்னிவிட்டுக் கையை எடுத்துவிட்டு, மறுபடி அவ்வாறே செய்யுங்கள். பிறகு அதே இடத்தில் விரல்களை வைத்துக் கீழே இழுங்கள். மூன்று வரை எண்ணிவிட்டு நிறுத்திக் கொண்டு மறுபடி செய்யுங்கள். இதன் மூலம் சிந்தனைகளில் தெளிவு பிறக்கும்.\nஇதே போல இரண்டு பொட்டிலும் நான்கு விரல்களை வைத்து இரண்டு பெரு விரல்களைத் தாடையின் கீழே வைத்து பொட்டை மெல்ல அழுத்துங்கள். பிரச்சனைகளில் தீர்மானமாக முடிவு எடுத்து செயலில் இறங்குவீர்கள்.\nமூக்கின் இரு பக்கங்களிலும் ஆட்காட்டி விரல்களை வைத்து மசாஜ் செய்யுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தம் கொடுங்கள். இருபத்து நான்கு முறைகள் இப்படி செய்தால் செய்யத்தக்கது எது, தகாதது எது என்ற தெளிவு ஏற்படும்.\nபெருவிரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையே காதுமடலைப் பிடித்துக் கொண்டு தலையுடன் அழுத்தினாற்போல் மேலும் கீழுமாக மெதுவாக தேயுங்கள். யாரிடமேனும் எரிச்சல் ஏற்பட்டிருந்தால் அது நீங்கி நட்பு உணர்ச்சி உற்பத்தியாகும்.\nஇவற்றைப் போல மனதுக்கும் உடலுக்குமான ஆரோக்கியத்துக்கான அறிவுரைகள் ஆயிரக்கணக்கான அறிவுரைகள் ஆயிரக்கணக்கில் இன்டர்நெட்டில் கிடைக்கின்றன.\n 'எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய்' என்ற கந்த சஷ்டி கவசத்தைப் படிப்போமாக.\nம னதில் ஆழ்ந்து போன விஷயங்களும் , சம்பவங்களுமே கனவுகளாக வருகின்றன என்பதே இதுவரை உளவியல் ஆய்வாளர்களின் கருத்து . ஆனால் அதையும் தா...\nதமிழக ' சிலந்தி மனிதன் ' சாதனை செ ங்குத்தான சுவர்களில் எந்தவித பதற்றமும் இல்லாமல் , விறு , விறுவென ஏறியும் , தலைகீழாக இறங்க...\nஅர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது\nமுற்றுகையும் - முற்றுகையின் பின்னும் ... ' அர்த்த சாஸ்திரம் ' எனும் சாணக்கியரின் நீதிநூல் உலகத்தையே ஆளும் ஞானத்தைத் தர...\nஊர் கூடி உளறினால் உண்மைகள் தெளிவாகும். எதையும் எங்கேயும் எப்போதும் எடுத்தியம்பல் எம் பணி.\nஎன்ன செய்யப் போகிறோம் இந்த வாழ்க்கையை\nயாரும் இங்கே வீணாகக் கூடாது\nUCPI மாநில மாநாடு - வாழ்த்துரை\nஉங்கள் நுரையீரல் நலமாக இருக்கிறதா\nஎலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்\nவெறுப்பும் வீம்பும் அகல விடுதலை சாத்தியமே\nசாய்ந்த கோபுரம் நிமிர்ந்த கோபுரமாகியது\nஉங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு - பீர்பால் வழி\nவீரப் புளுகுகளை விலக்குதலும் வாழ்வின் வழிக்கு நகரு...\nஒவ்வொரு நாளும் ஒரு புதிய உதயம்\nஉலக மனித உரிமைகள் நாள்\nஇனவெறியை எதிர்த்துக் களம் கண்ட இந்திய வீராங்கனை : ...\nஉணர்ச்சிகரத் தூண்டுகையும் உயிர்த்தியாக வஞ்சனையும்\nஎதையும் எங்கேயும் எப்போதும்... உள்ளதை உள்ளப்படி உரைப்பதே எம் பணி.\nரியல் ஜோடி நம்பர் 1\nஐ.பி.எல். கோலாகல நிறைவுவிழாவில் ஏ.ஆர்.ரகுமான்\nலைப் ஆஃப் பை - Life of PI\nரியல் ஸ்டீல் - Real Steel\nஉங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு - பீர்பால் வழி\nதமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்\nவேலை வாய்ப்புக்கு உதவும் வெளி நாட்டு மொழிகள்.\nஇருளர்கள் : ஓர் அறிமுகம் - K.குணசேகரன்\nசுரேஷ் பிரேமசந்திரன் - பாராளுமன்ற உரை\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part IV\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part III\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part II\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part I\nலிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்\nஆபிரகாம் லிங்கனுக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - மூத்த மகள் ஹில்டாவுக்கு எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - குழந்தைகளுக்கு எழுதிய கடிதம்.\nசே குவேராவின் கடிதங்கள் - மனைவிக்கு எழுதிய கடிதம்\nஅப்பருடன் 60 வினாடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%80_(%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2018-06-20T07:43:08Z", "digest": "sha1:NW33SNVPU4IIGOY5PYMODNJU7FPJC4JF", "length": 5450, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "தீ (பக்கவழி நெறிப்படுத்தல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீ என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்:\nதீ (திரைப்படம்) - 1981 திரைப்படம்)\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2017, 22:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2012/03/06/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4/", "date_download": "2018-06-20T07:29:30Z", "digest": "sha1:CJZGF72VJW2DZ3SDZT6AH5NWLQW6KSK4", "length": 11956, "nlines": 157, "source_domain": "theekkathir.in", "title": "பொது வேலை நிறுத்ததின்போது ஆட்டோக்களை எரிப்பு – நடவடிக்கை எடுக்கக் கோரி மனு", "raw_content": "\nகர்நாடகா: கார் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5பேர் பலி\nமதுரை: தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது\nதிருப்பூர் : மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு வாலிபர்கள் போராட்டம்.. நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உறுதி\nகணம் கோர்ட்டார் அவர்களுக்கு நினைவுபடுத்தனுமோ\nநீதிபதி கிருபாகரனுக்கு என்னதான் பிரச்சினை என்று தெரியவில்லை \nபோராட்டம் நடத்தினால் ஊதியம் பிடித்தம் செய்வதா\nபசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கைது செய்வதா ஒமலூர் காவல் நிலையம் முற்றுகை – விவசாயிகள் ஆவேசம்\nஊரக வளர்ச்சித்துறையினர் சிறுவிடுப்பு எடுத்து போராட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»பொது வேலை நிறுத்ததின்போது ஆட்டோக்களை எரிப்பு – நடவடிக்கை எடுக்கக் கோரி மனு\nபொது வேலை நிறுத்ததின்போது ஆட்டோக்களை எரிப்பு – நடவடிக்கை எடுக்கக் கோரி மனு\nகோவை, மார்ச். 5-பொது வேலை நிறுத்ததின்போது ஆட்டோக்களை எரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அனைத்து ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.பொது வேலை நிறுத்ததின்போது கோவை காந்தி மாநகர் பகுதியில் ஆட்டோக்களுக்கு தீ வைத்தனர்.\nதீ வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கூட்டுக்குழுவின் தலைவர் பி.கே.சுகுமாரன்,செயலாளர் பி.வெங்கட்ராமன் ஆகியோர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-கடந்த 28-ந்தேதி மத்திய தொழிற் சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பாக தொழிலாளர் மற்றும் மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடந்தது. கோவையில் அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டுக்குழுவும் இந்த வேலை நிறுத்ததுக்கு ஆதரவு தெரிவித்தது.\nஇதை எதிர்த்து ஆளும் கட்சியில் உள்ள தொழிற்சங்கம் எதிர்ப்பு போஸ்டர்களை அடித்து ஆட்டோக்கள் ஓடும் என்று பிரச்சாரம் செய்தது.அன்றைய தினம் பீளமேடு காந்திமாநகர் பகுதியில் ஆயுதங்களுடன் வந்த ஆளூங் கட்சியினர் அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர்களை வேலைநிறுத்ததில் பங்கேற்க கூடாது என்று மிரட்டினார்கள். அப்போது ஆயுதங்களுடன் வந்தவர்கள் ஆட்டோக்களை அடித்து உடைத்து தீவைத்து கொளுத்தினார்கள் மேலும் பாதிக்கப்பட்ட ஓட்டுனர் சங்கரின் வீட்டுக்கு சென்று மிரட்டி உள்ளனர்.இச்சம்பவத்தில் காவல்துறை ஆளும்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் 9பேர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது.\nஇது பற்றி நியாயமான விசாரணை நடத்தி ஆட்டோக்களை தீயிட்டு கொளுத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த பகுதியில் எவ்விதமான அச்சமும் இல்லாமல் தொழில் நடத்த வழிவகை செய்ய வேண்டும். மீண்டும் ஸ்டேண்டு அமைத்திட அனுமதி வழங்கவேண்டும் என்றுதெரிவித்துள்ளனர்.\nPrevious Articleமுன்னாள் படை வீரர்கள் கவனத்துக்கு..\nNext Article சிரஞ்சீவி மாநிலங்களவை எம்.பி. ஆகிறார்\nதீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் இன்சூரன்ஸ்: சட்ட மசோதா தாக்கல்\nகலை இலக்கிய நகரானது புதுச்சேரி..\nமகளிர் விவசாயத்திற்கு வழிகாட்டும் புதிய கேரளா…\nகணம் கோர்ட்டார் அவர்களுக்கு நினைவுபடுத்தனுமோ\nநீதிபதி கிருபாகரனுக்கு என்னதான் பிரச்சினை என்று தெரியவில்லை \nஇந்த மூதாட்டி செய்த குற்றம் யாது\nநாடு என்பது நாலய்ந்து பெருமுதலையே என்பதறிக \nஅரசாளும் அரக்கர் கூட்டம் அழியுற நாள் தூர இல்ல…\nகர்நாடகா: கார் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5பேர் பலி\nமதுரை: தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது\nதிருப்பூர் : மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு வாலிபர்கள் போராட்டம்.. நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உறுதி\nகணம் கோர்ட்டார் அவர்களுக்கு நினைவுபடுத்தனுமோ\nநீதிபதி கிருபாகரனுக்கு என்னதான் பிரச்சினை என்று தெரியவில்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://denaldrobert.blogspot.com/2013/09/blog-post_1760.html", "date_download": "2018-06-20T07:06:47Z", "digest": "sha1:2SLOMBIGS7FUOZJ4NI2BK4WALTG3VYJU", "length": 4099, "nlines": 32, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: பெண்கள் ஏன் நகைகளை விரும்பி அணிகிறார்கள்?", "raw_content": "\nபெண்கள் ஏன் நகைகளை விரும்பி அணிகிறார்கள்\nபெண்கள் ஏன் நகைகளை குறிப்பாக தங்க நகைகளை, ஆபரணங்களை விரும்பி அணிகிறார்கள். ஆதி காலம் தொட்டே பெண்களின் கவர்ச்சிரமான உடல் அம்சங்களை குறிப்பால் உணர்த்தி ஆண்களின் கவனத்தை கவர்ந்து அவர்களை மகிழ்விப்பதற்காக ஆடை அணிகலன்களாக பெண்கள் ஆபரங்களை அணிகிறார்கள்.\nபெண்கள் ஆபரணங்கள் அணிவது ஆண்களுக்குத்தான். பெண்கள் அணியும் ஒட்டியாணம் அவர்களுடைய குறுகலான இடையை வெளிப்படுத்தும். கழுத்தில் அணியும் சங்கிலி, நெக்லஸ் போன்றவை பெண்களின் மார்பழகை உயர்த்துவத்துடன் மார்பு மேட்டின் கவர்ச்சியையும் வெளிப்படுத்த உதவுகிறது.\nஅதேபோல், காதணி கவர்ச்சிகரமான காதமைப்பையும், மூக்கு அணிகள் மூக்கின் அழகை எடுத்துக் காட்டவும் உதவுகிறது. பெண்களின் கவர்ச்சிமிக்க பகுதியில் கால் பாதங்கள் முக்கியமானவைகள் அதனால்தான் சிலம்பு, கொலுசு, மெட்டி இவற்றை அணிந்து ஆண்களின் கவனத்தை கவர்கிறார்கள்.\nபழைய காலத்தில் பெண்களின் மிக முக்கிய கவர்ச்சி பகுதியை சுட்டிக்காட்ட இடையில் முன்புறமாக '' மேகலை '' என்ற ஆடையை அணிவார்கள். இப்போது அதுவே ' ஸ்விம் ஸூட்' ஆகிவிட்டது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://engalblog.blogspot.com/2018/03/180326.html", "date_download": "2018-06-20T07:58:15Z", "digest": "sha1:FALHUKNMKWEX6BTF7F62AUAJAQK6YSC3", "length": 82999, "nlines": 636, "source_domain": "engalblog.blogspot.com", "title": "​\"திங்க\"க்கிழமை 180326 : பைனாப்பிள் கேசரி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\n​\"திங்க\"க்கிழமை 180326 : பைனாப்பிள் கேசரி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nஎன் பெண்ணுக்கு பைனாப்பிள் கேசரி பிடிக்கும்னு சொல்லிக்கிட்டே இருப்பா. என்னவோ அவளுக்கு கடைல பண்ணற பைனாப்பிள் கேசரிதான் ரொம்பப் பிடிக்கும். டிசம்பர்ல இங்க வந்திருந்தபோது, அவங்களோட இங்க சென்ட்ரல் மார்க்கெட் போய் (உங்க ஊர் கோயம்பேடு மாதிரி) பழங்கள் வாங்கும்போது ஒரு பைனாப்பிளும் வாங்கினேன். அவங்க ஊருக்குக் கிளம்ப இரண்டு நாட்கள் இருக்கும்போது, தில்லையகத்து கீதா ரங்கனின் பாகற்காய் உப்புச்சார் பண்ணினேன். அந்த மெனுவோட பைனாப்பிள் கேசரியையும் பண்ணிடலாம்னு நினைச்சு அன்னைக்கே பைனாப்பிள் கேசரி பண்ணினேன். இதுதான் நான் முதல் தடவையாக பைனாப்பிள் கேசரி பண்ணுவது.\nதண்ணீர் 4 ½ கப்\nபைனாப்பிள் எசன்ஸ் 2 ஸ்பூன்\nமஞ்சள் கலர் (Food) கொஞ்சம்\nகிஸ்மிஸ் பழம் (உலர் திராட்சை) கொஞ்சம்\nபைனாப்பிள் பழத்தின் தோலை எடுத்துவிட்டு, பொடியாக கட் பண்ணிக்கோங்க. அதோட கொஞ்சம் சர்க்கரை கலந்து 20 நிமிஷம் ஊற வையுங்க. அப்போதான் அன்னாசியின் புளிப்பு தெரியாம ஊறி இனிப்பா இருக்கும். தாய்வானில் நான் ரொம்ப இனிப்பான பைனாப்பிள் சாப்பிட்டுருக்கேன். அதுக்கெல்லாம் இந்த ஜீனி கலக்கவேண்டிய தேவை இருக்காது.\nகொஞ்சம் நெய்யில், முந்திரிப்பருப்பை வறுத்து எடுத்துவச்சுக்கோங்க.\nஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவையுங்க.\nஅதே சமயம் ஒரு கடாயில் நெய்யை விட்டு, ரவையை நன்கு வறுத்துக்கோங்க. ரவை நன்கு வறுபட்டதும், ஒரு கையால் கிளறிக்கொண்டு, இன்னொரு கையால் இடுக்கியை உபயோகப்படுத்தி கொதிக்கின்ற தண்ணீரை ரவை வறுபட்டுக்கொண்டிருக்கும் கடாயில் விடுங்க. இந்த ஸ்டெப்தான் கொஞ்சம் ஜாக்கிரதையாச் செய்யணும். ரவை சூடான தண்ணீரோடு நம்ம கையைப் பதம் பார்த்துவிடக்கூடாது. எதுக்காக ரவையைக் கிளறிக்கொண்டே தண்ணீர் ஊற்றுகிறோம்னா, ரவை கட்டி தட்டிடக்கூடாது.\nஅடுப்பைத் தணித்துவைத்து, கொஞ்சம் கிளறுங்க. ரவை ஓரளவு தளிகையாகிவிடும் (வெந்துவிடும்).\nஇப்போ ஜீனியை கடாயில் போடவும். ஜீனி உருகும். நல்லாக் கிளறுங்க. கொஞ்சம் கிளறினபின்பு, கெட்டியாகும் சமயம், பைனாப்பிளைச் சேர்த்து நன்கு கலக்கவும். அதோட, மஞ்சள் நிறத்தையும் சேர்த்துக் கிளறவும். கெட்டியாகும் சமயம் எசன்ஸ் சேருங்கள். அடுப்பை அணைத்துவிட்டு, வறுத்த முந்திரியைக் கலந்து பாத்திரத்தில் எடுத்துவைத்து விடலாம்.\nஇந்த உணவு நிறமி கலப்பது எனக்குத் தோணுது, நம்ம மனசோட சம்பந்தப்பட்டதுன்னு. சில இடங்கள்ல அபூர்வமா பச்சை நிற கேசரி பார்த்திருக்கேன். பார்க்கும்போதே சாப்பிடப் பிடிக்காது. பழ கேசரி, நிறமில்லாமலேயே நல்லாத்தான் இருக்கும். செக்கச் சிவந்த கேசரியும் (சரவணபவனில் போடுவாங்க) அவ்வளவு நல்லா இருக்காது (பார்வைக்கு). கேசரின்னாலே ஆரஞ்சு நிறமும், பைனாப்பிள் கேசரின்னாலே மஞ்சள் நிறமும்தான் நம்ம மனசுக்குத் தோணும்னு நினைக்கறேன்.\nஇதே முறைல, பைனாப்பிளுக்குப் பதிலாக, சிறியதாக கட் பண்ணின ஆப்பிள் (சிவப்பு ஆப்பிள், பச்சை ஆப்பிள் அல்ல), சிறிது பேரீச்சை, விதை இல்லாத கறுப்பு திராட்சை கட் பண்ணினது, செர்ரி போன்றவை கலந்தால், அசத்தலான பழ கேசரி தயாராயிடும். ஒருவேளை பைனாப்பிள் எசன்ஸ் இல்லைனா, கொஞ்சம் பைனாப்பிளை அரைத்து அந்த விழுதையும் எசன்ஸுக்குப் பதிலாகச் சேர்க்கலாம்.\nஎனக்கு மிகவும் பிடித்திருந்தது. பொண்ணு, சாப்பிட்டுப் பார்த்துட்டு ரொம்ப தித்திப்புப்பா என்று சொல்லிட்டா. அவளுக்கு குறைவா இனிப்பு இருக்கணும் என்பது எனக்கு மறந்துபோச்சு.\nLabels: Monday food stuff, சமையல், பைனாப்பிள் கேசரி\nகாலை வணக்கம் ஸ்ரீராம் துரை அண்ணா, எல்லோருக்கும்\nஅடடே... காலை வணக்கம் வெங்கட். நலம்தானே\nதுரை அண்ணாவைக் காணவைல்லை அந்த வாழ்க நலம் எனும் முதல் கருத்து ரொம்பவெ பாசிட்டிவாக இருக்கும்...\nஆஹா நெல்லையின் கேசரி...அதுவும் பைனாப்பிள் கேசரி....படம் எல்லாம் மிரட்டுது ஹா ஹா ஸ்ரீராம் அண்ட் நெல்லை அப்பால வரேன்...கொஞ்சம் பிஸி....மதியம் ஆகிவிடும் கேசரி ஆறிவிடும்...பரவாயில்லை...எனக்கு ஆறினாலும் பிடிக்கும்\nபச்சைக் கேசரி பத்தி என் பக்கத்துல ஒரு பதிவு இருக்கு நெல்லைத் தமிழன்.....\nபைனாப்பிள் கேசரி - நல்லாவே இருக்கு. இங்கேயும் கொஞ்சம் புளிப்பாதான் கிடைக்கும். செய்து பார்க்கலாம் ஃபுட் கலர் இல்லை என்பதால் சேர்க்காமல் தான் செய்து பார்க்க வேண்டும்.\nதுரை செல்வராஜூ ஸார் இட்லி தேசம் செல்லப் போவதாகச் சொல்லி இருந்தார் கீதா...\nகாலை வணக்கம் பானு அக்கா.\nகடந்த மாதத்தில் நண்பர் ஒருவரின் பார்ட்டிக்கு இதைத்தான் செய்துவிட்டு போயிருந்தேன்... எல்லோரும் விரும்பி சாப்பிட்டார்கள் நீங்கள் சொன்ன முறைதான் ஆனால் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே பைனாப்பிள் போடும் முறை நான் பைனாப்பிள் கட் செய்து சிறிது நேரம் சுகர் போட்டு வைத்துவிட்டு அதன் பின் மைரோவேனில் 2 நிமிடங்கள் வேக வைத்துவிட்டு அதன் பின் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி அதன் பின் கேசரியில் கலப்பேன் அபோதுதான் பைனாப்பிள் துண்டு துண்டாக இருக்காது கெசரியில் நன்கு கலந்து இருக்கும்\nகுவைத் ஜி இந்தியா வந்து விட்டார்.\nகேசரி எங்க அம்மா நல்லா செய்வாங்க... இதை செய்ய சொல்லணும்.\nபைனாப்பிள் கேசரி குறிப்பு அருமை சர்க்கரை மட்டும் அதிகம். நான் நிறைய தடவை செய்திருக்கிறேன். அன்னாசியுடன் ஆப்பிள், மாம்பழம் கலந்தும் செய்யலாம். நன்றாக இருக்கும்.\nபைனாப்பிள் கேசரி செய்முறை படங்களுடன் மிகவும் நன்றாக இருந்தது. இந்த மாதிரி செய்ததில்லை குறித்துக் கொண்டேன் இனி செய்து பார்க்கிறேன். இதை செய்து காண்பித்த நெல்லைத் தமிழன் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள். இதை பகிர்ந்த தங்களுக்கும் நன்றிகள்.\nவழக்கமாக வருபவர்கள் ஏஞ்செலின், அதிரா, கீதா சாம்பசிவம் ஆகியோரை காணவில்லை.\nவெளியிட்டமைக்கு நன்றி எங்கள் பிளாக் ஸ்ரீராம். அப்புறம் வருகிறேன்.\nஇது எப்போ நான் பண்ணினேன் என்று யோசிக்கும் அளவு ஆகிவிட்டது. இது, போன முறை என் மனைவி, பசங்க இங்க இருந்தபோது (டிசம்பர்) செய்தது. இப்போ மனைவி இரண்டு வாரம் இங்க இருக்கா. பிறகு மீண்டும் அடுத்த மாத இறுதியில் வருவா ( நாங்க திரும்ப நிரந்தரமாக இங்கிருந்து கிளம்புவதற்கு).\nஇதைச் செய்தபோது நான் இனிப்புகள் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். இப்போ இனிப்புகளை நிறுத்தி இரண்டு மாதங்களாகிவிட்டன.\nரவாகேசரி அடிக்கடி செய்வதுண்டு பைன் ஆப்பிள் கிடைக்கும் போதுசெய்துபார்க்க வேண்டும்\nநெல்லை செம ரெசிப்பி..படங்கள் விளக்காம் எல்லாமே செம. ரொம்ப அழகா விளக்கியிருக்கீங்க...பாராட்டுகள்\nஎனக்கு ரொம்பப் பிடிக்கும்....செய்ததும் உண்டு...என்ன அதிகம் சாப்பிட முடியாது...\nசர்க்கரை இவ்வளவு போட மாட்டேன். அப்புறம் பைனாப்பிள் இன்னும் கொஞ்சம் கூடுதலாகப் போடுவேன்....துண்டுகளாகப் போடுவது கொஞ்சம் ஆனால் அரைத்துச் சேர்ப்பேன்...அதற்கு ஏற்றாற்போல் ரவைக்குத் தண்ணீர்...மற்றபடி இதே செய்முறைதான்....சர்க்கரையில் ஊற வைப்பது எல்லாமே....ஆப்பிள் கேசரி, டேட்ஸ், மாம்பழக் கேசரி, ட்ரை ஃப்ரூட்ஸ் கேசரி, ஊட்டி/டெல்லி கேரட் கேசரி என்று என் பையனுக்குக் கேசரி ரொம்பப் பிடிக்கும் என்று சிறு வயதிலிருந்தே அவன் வாரம் ஒரு முறை கேட்ப்பான் எனவே கொஞ்சமே கொஞ்சமாக இப்படி ஏதேனும் ஒரு வகை செய்து பழகியதுதான்...இதைச் சாப்பிட்டால் அவன் வேறு எதுவும் சாப்பிட மாட்டான். இப்போது செய்வதில்லை என்பதால் செய்து படம் எடுத்து திங்கவுக்கு அனுப்ப முடியலை....பார்ப்போம் வாய்ப்பு கிடைக்கிறதா என்று..\nஉப்புச்சார் செய்து சுவைத்தமைக்கு மிக்க நன்றி நெல்லை....\nஉங்கள் பெண் விரும்பிச் சாப்பிட்டாரா\nசக்கரைதான் அதிகம். அழகாகவும் பதமாகவும் வந்திருக்கு. விடும் நெய்யை முதலிலேயே வைத்து,ரவையை வறுத்து,கொதிக்கும் தண்ணீரை விட்டுக் கிளறுவதுதான்,கேஸரியின் பதத்திற்கே முக்கியமானது. விசேஷம் பழக்கலவை. ஸ்வீட் சாப்பிடுவதை நிறுத்தியது நல்லதுதான். ஆரோக்கியம்தான் முக்கியம். நல்ல நெய்யாக இருந்தால் வாஸனை மூக்கைத் துளைக்கும். நல்லபதிவு. அன்புடன்\nஆஹா இன்று நெல்லைத்தமிழன் குறிப்போ.. நெல்லிக்காய்க் குறிப்புப் போடுவார் என எதிர்பார்த்துப் பார்த்து ஏமாந்திட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..\n////இதுதான் நான் முதல் தடவையாக பைனாப்பிள் கேசரி பண்ணுவது.\nஓஓஓஒ அப்போ இது கன்னிக் கேசரீஈஈஈஈஈஈ:)).. நாங்கள் எல்லோரும் லாப் எலிகள்:)) நல்லவேளை நான் வரும்போது எல்லோருமே சாப்பிட்டு முடிச்சிட்டினம்:))..\nசூப்பரா இருக்கு.. எங்களுக்கு பைன் அப்பிள் பெரிசா பிடிக்காது ஆனா இதே முறையில் மங்கோ பல்ப் பேச்ர்த்துச் செய்யலாம் என நினைக்கிறேன். எங்களுக்கு ஒரு அன்ரி கனடாவில் செய்து அனுப்பி விட்டவ, அப்படியே மாம்பழ வாசனை அடிச்சுது ஆனா கேட்கோணும் என நினைச்சு செ..சே.. கேசரியில் பழங்கள் போடுவார்களோ என எண்ணி கேட்காமல் விட்டு விட்டேன்... இப்போ செய்ய ஆசையா இருக்கு.\nசெய்முறை படங்கள், எல்லாம் அழகு.\n//பொண்ணு, சாப்பிட்டுப் பார்த்துட்டு ரொம்ப தித்திப்புப்பா என்று சொல்லிட்டா. அவளுக்கு குறைவா இனிப்பு இருக்கணும் என்பது எனக்கு மறந்துபோச்சு.//\nஅடுத்தமுறை பொண்ணுக்கு பிடித்த மாதிரி செய்து கொடுத்து விடுங்கள்.\n//அடுத்த மாத இறுதியில் வருவா ( நாங்க திரும்ப நிரந்தரமாக இங்கிருந்து கிளம்புவதற்கு).//\nஇனி எல்லோரும் ஒரே இடத்தில் இருக்கவா\nமகிழ்ச்சி , வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.\nவழக்கமாக வருபவர்கள் ஏஞ்செலின், அதிரா, கீதா சாம்பசிவம் ஆகியோரை காணவில்லை.\nஅவ்வ்வ்வ்வ்வ் கேசரியை விட்டு விட்டு எங்களைத் தேடியிருக்கிறார்.. நன்றி நன்றி.\nஏஞ்சலின் வரும் ஞாயிறு ஈஸ்டர் வரை பிஸியாக இருப்பா, அதன் பின்பு வருவா.\nகீசாக்காவுக்குப் பட்டுக் குஞ்சு வந்திருப்பதாகக் கேள்வி ச்சோ அவவும் பிஸியாகிடுவா:)..\nநேக்குத்தான் கை எங்க வைகிறேன் கால் எங்க வைக்கிறேன் எனப் புரியுதில்லை:).. இப்போ விண்டர் முடிஞ்சு வெயில் தொடங்கி விட்டதால.. வெளியே ஓடச்சொல்லுது மனம்:).. கொம்பியூட்டர் பக்கம் வருவது இன்றஸ்ட் குறையுது.. ஆனாலும் விட மாட்டேன் வருவேன்:)..\nதிங்கள் கேசரிக்கு செவ்வாய் வந்தாச்சு. இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.\nஇங்கயும், ஆப்பிள்,பைன் ஆப்பிள் இரண்டும் செய்வது உண்டு.\nகலர் போடாமல் எது செய்தாலும் ரசிக்காது.\nஇப்போ குங்குமப்பூ போட்டு விடுகிறேன்.\nரவையை வறுத்து வென்னீர் சேர்த்தால்\nஅருமையான படங்கள். சர்க்கரை குறைத்துப் போட்டால்தான் எல்லாமே சுவைக்கும்.\nநம் ஊருக்கு வருகிறீர்களா. நல் வரவு நெல்லைத்தமிழன்.\nநான் அன்னாசிப் பழத்தை துருவி போட்டு விடுவேன். அதனால் பழம் கேசரியோடு சேர்ந்து நன்றாக வெந்து விடும்.\nதண்ணீரை கொதிக்க வைத்து அதில் வறுத்த ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறினால் கட்டி தட்டாது.\nம்ம்ம்ம் பைனாப்பிள் கேசரி செய்முறை நான் பண்ணுவது வழக்கம் போல் வித்தியாசமானது ஹிஹிஹி, கேசரிக்கு நெ.த. சொல்லி இருக்கும் அளவு தான் சர்க்கரை நானும் போடுவேன். எனக்கெல்லாம் இது தித்திப்பே இல்லை ஹிஹிஹி, கேசரிக்கு நெ.த. சொல்லி இருக்கும் அளவு தான் சர்க்கரை நானும் போடுவேன். எனக்கெல்லாம் இது தித்திப்பே இல்லை வெல்லம், சர்க்கரையே தித்திக்கலைனு சொல்லும் ரகம் நான் வெல்லம், சர்க்கரையே தித்திக்கலைனு சொல்லும் ரகம் நான் ஆனால் காஃபி, டீ, பால், ஹார்லிக்ஸில் நோ சர்க்கரை ஆனால் காஃபி, டீ, பால், ஹார்லிக்ஸில் நோ சர்க்கரை\nஅன்னாசிப் பழம் அஸ்ஸாம் மாநிலத்தில் நன்றாக இருக்கும். புளிப்பு இருக்காது. நாம் வாங்கறது அஸ்ஸாம் மாநிலத்துப் பைனாப்பிள் தானானு எப்படித் தெரிஞ்சுக்கறது கஷ்டம் தான். பைனாப்பிள் கேசரிக்குப் பைனாப்பிளைத் தோல் சீவிச் சின்னச் சின்னத் துண்டங்களாகச் செய்து கொள்ளவும். ஒரு கிண்ணம் துண்டங்களுக்கு அரைக்கிண்ணம் சர்க்கரை எடுத்துக் கொள்ளவும். இரண்டு கிண்ணம் நீரைக் கொதிக்கவைத்து சர்க்கரை சேர்க்கவும். சரக்கரை கரைந்ததும் பைனாப்பிள் துண்டங்களைப் போட்டுக் கொதிக்கவிடவும். இரண்டும் சேர்ந்து கூட்டுப் போல் வந்ததும் இறக்கி வைக்கவும்.\nநெ.த. இரண்டு கிண்ணம் ரவை சொல்லி இருக்கார். கிண்ணம் அளவு தெரியலை ஒரு வேளை 200 கிராம் கொள்ளளவு எனில் இரண்டு கிண்ணம் ரவைக்குக் கேசரி பத்துப் பேருக்குக் கொடுக்கும் அளவில் வந்துடும். ஹிஹிஹி. ஆகவே நிதானமாகச் சின்னக் கிண்ணமாக இரண்டு கிண்ணம் எடுத்துக்கவும். கேசரிக்குத் தேவையான நெய்யைக் காய வைத்து முந்திரி, திராக்ஷைகளை வறுத்து எடுத்துக் கொண்டு தனியே வைக்கவும். காய்ந்து கொண்டிருக்கும் நெய்யில் ரவையைப் போட்டு வறுக்கவும். பக்கத்தில் இன்னொரு அடுப்பில் வெந்நீர் கொதிநிலையில் இருக்கட்டும். ரவை வறுபடும்போதே தேவையான சர்க்கரையைச் சேர்க்கவும். பயப்படாமல் கலக்கவும். ரவையும், சர்க்கரையும் நன்கு கலந்ததும் கொதிக்கும் வெந்நீரை ஊற்றவும். தளபுள, தளபுள எனக் கொதிக்கும். கையில் எல்லாம் தெறிக்கும். ஆகவே பத்திரமாகத் தூரமாக நின்று கொண்டு கிளறிக்கொண்டே அதே சமயம் வெந்நீரையும் ஊற்றிக் கொண்டே இருக்கணும். ஹிஹிஹி ஒரு வேளை 200 கிராம் கொள்ளளவு எனில் இரண்டு கிண்ணம் ரவைக்குக் கேசரி பத்துப் பேருக்குக் கொடுக்கும் அளவில் வந்துடும். ஹிஹிஹி. ஆகவே நிதானமாகச் சின்னக் கிண்ணமாக இரண்டு கிண்ணம் எடுத்துக்கவும். கேசரிக்குத் தேவையான நெய்யைக் காய வைத்து முந்திரி, திராக்ஷைகளை வறுத்து எடுத்துக் கொண்டு தனியே வைக்கவும். காய்ந்து கொண்டிருக்கும் நெய்யில் ரவையைப் போட்டு வறுக்கவும். பக்கத்தில் இன்னொரு அடுப்பில் வெந்நீர் கொதிநிலையில் இருக்கட்டும். ரவை வறுபடும்போதே தேவையான சர்க்கரையைச் சேர்க்கவும். பயப்படாமல் கலக்கவும். ரவையும், சர்க்கரையும் நன்கு கலந்ததும் கொதிக்கும் வெந்நீரை ஊற்றவும். தளபுள, தளபுள எனக் கொதிக்கும். கையில் எல்லாம் தெறிக்கும். ஆகவே பத்திரமாகத் தூரமாக நின்று கொண்டு கிளறிக்கொண்டே அதே சமயம் வெந்நீரையும் ஊற்றிக் கொண்டே இருக்கணும். ஹிஹிஹி கவலையே இல்லாமல் சுமார் நாலு கிண்ணம் நீரைக் கொதிக்கவைத்துச் சேர்க்கலாம். பைனாப்பிளில் சர்க்கரை இருப்பதால் இங்கே ரவையோடு சர்க்கரை சேர்க்கும்போது அரைக்கிண்ணம் குறைச்சுக்கலாம். வெந்நீரை ஊற்றியதும் கைவிடாமல் கிளறவும். நீர்க்கப் பாயசம் மாதிரி முதலில் இருந்தாலும் பயப்படாமல் கிளறவும். விரைவில் நன்கு இறுக ஆரம்பிக்கும். சேர்ந்து வரும் சமயம் சர்க்கரைப் பாகில் வேக வைத்த பைனாப்பிள் துண்டங்களைச் சேர்த்துப் பைனாப்பிள் எஸ்ஸென்ஸும் சேர்த்து, மஞ்சள் வண்ண உணவு நிறக்கலவையைச் சேர்க்கவும். நன்கு கிளறவும் சுருண்டு வரும்போது அடுப்பை அணைத்து விட்டு முந்திரி, திராக்ஷை சேர்க்கவும். இதுக்கு நோ ஏலக்காய் கவலையே இல்லாமல் சுமார் நாலு கிண்ணம் நீரைக் கொதிக்கவைத்துச் சேர்க்கலாம். பைனாப்பிளில் சர்க்கரை இருப்பதால் இங்கே ரவையோடு சர்க்கரை சேர்க்கும்போது அரைக்கிண்ணம் குறைச்சுக்கலாம். வெந்நீரை ஊற்றியதும் கைவிடாமல் கிளறவும். நீர்க்கப் பாயசம் மாதிரி முதலில் இருந்தாலும் பயப்படாமல் கிளறவும். விரைவில் நன்கு இறுக ஆரம்பிக்கும். சேர்ந்து வரும் சமயம் சர்க்கரைப் பாகில் வேக வைத்த பைனாப்பிள் துண்டங்களைச் சேர்த்துப் பைனாப்பிள் எஸ்ஸென்ஸும் சேர்த்து, மஞ்சள் வண்ண உணவு நிறக்கலவையைச் சேர்க்கவும். நன்கு கிளறவும் சுருண்டு வரும்போது அடுப்பை அணைத்து விட்டு முந்திரி, திராக்ஷை சேர்க்கவும். இதுக்கு நோ ஏலக்காய்\nமற்றப் பழங்கள் சேர்ப்பதெனில் சர்க்கரையை முழு அளவில் போட்டுக் கேசரியைக் கிளறிய பின்னர் பழத்துண்டங்களைக் கொஞ்சம் நெய்யில் வதக்கிச் சேர்க்கவும். பேரீச்சையைக் கிளறும்போதே சேர்க்கலாம். மற்றப் பருப்பு வகைகளை பாதாம், முந்திரி, பிஸ்தா போன்றவற்றை நெய்யில் வறுத்துக் கீழே இறக்கும்போது சேர்க்கலாம்.\nஅன்னாசிப் பழ கேசரிக்கு ஜே\nமுதல் கருத்து இது... வாழ்க நலம்...\nநேற்றைக்கே பதில் சொல்லலை எல்லோருக்கும். மன்னிக்கவும். எனக்கு பலவித பிரச்சனைகள் (உடல் நலன், பேக்கிங் மற்றும் பலவித வேலைகள், அதையொட்டிய பிரச்சனைகள்). இப்போதான் எல்லோருக்கும் பின்னூட்டமிடணும்.\nவாங்க துரை செல்வராஜு சார். தாயகத்திலிருந்து பின்னூட்டமா\nவருக கீதா சாம்பசிவம் மேடம். நெடிய பின்னூட்டங்களிற்கும் செய்முறைக்கும் நன்றி. எனக்கும் எவ்வளவு இனிப்பு இருந்தாலும் இன்னும் கொஞ்சம் இருந்திருக்கலாமோன்னுதான் தோன்றும். (இதற்காகவே வெல்லப் பாயசத்தில் பால் ரொம்ப சேர்க்கமாட்டேன்). நம்மைப்போலும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று உங்கள் பின்னூட்டம் படித்துத் தெரிந்துகொண்டேன்.\nஇப்போதெல்லாம் இனிப்பைத் தவிர்க்க ஆரம்பித்திருக்கிறேன். எவ்வளவுதூரம் இது செல்லும் என்று பார்க்கவேண்டும்.\nநான் சாப்பிட்டதிலேயே தாய்பேயில் (தாய்வான்) சாப்பிட்ட பைனாப்பிளுக்குப் பக்கத்தில் எதுவும் நெருங்கமுடியாது. அவ்வளவு சுவை, அவ்வளவு இனிப்பு. ஒரு வேளை உணவுக்குப் பதில் பைனாப்பிள் ஒன்று சாப்பிட்டுவிடுவேன்.\nமிக்க நன்னி ஹை கீசா மேடம்.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம்.\nவாங்க வல்லிசிம்ஹன் அம்மா. உங்கள் கருத்துக்கு நன்றி. ஆமாம்... சர்க்கரையைக் குறைத்தால்தான் ருசி அதிகமாகும்.\nகொஞ்சம் யோசித்துப்பார்க்கிறேன். எப்படி நம்ம ஊரில் மீண்டும் ஒட்டப்போகிறேன் என்பது யோசனையாகத்தான் இருக்கு. கடந்துவந்துவிட்ட சாலையில் மீண்டும் பயணம் செய்யமுடியுமா\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோமதி அரசு மேடம். நான் இப்போல்லாம் இடுகைகளைப் படிக்கிறேன், ஆனால் எல்லாவற்றிலும் கருத்திடுவதில்லை.\nபல சமயம், போகிற போக்கில் பையனோ பெண்ணோ ஏதேனும் சொன்னால் (இதைச் செய்ங்கோ அப்பா, அதை வாங்கி வாங்கோ போன்று), அப்படியே மனதில் இருத்தி அதைச் செய்துமுடித்தால்தான் ஒரு நிம்மதி வரும். நம் பசங்க நம்மீது செலுத்தும் தாக்கம் அப்படி (எல்லோருக்கும் இப்படித்தான் இருக்கும்).\nஎல்லோரும் ஒரே இடத்தில் இருக்கவா - 'காலமகள்' அப்படி ஒரு காலத்தை எங்களுக்கு வைத்திருப்பாள், குறைந்தபட்சம் ஒரு சில வருடங்களாவது, என்று நம்புகிறேன். பார்ப்போம். அப்புறம் இருக்கவே இருக்கு, அவரவர் மேல்படிப்பு, பயணம், வாழ்க்கை என்று பிரிவது.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதிரா. என் பெண் ஆசைப்பட்டதால் (அவள் ஆசைப்பட்டது கடையில் சாப்பிட), நானே செய்யணும் என்று பைனாப்பிள் கேசரி செய்தேன். எனக்கு இனிப்புகளின்மீதான ஆசை வர வரக் குறைந்துகொண்டே வருகிறது.\nஇப்போ சில வாரங்களாக, சீர் பட்சணம் சாப்பிடணும் (மைசூர்பாக், அதிரசம், லட்டு) என்ற ஆசை மனதில் இருக்கு. என் மாமனாரிடம் சொல்லிவிட்டேன். (சீர்பட்சணம்னா என்னன்னு தெரியுமோ எங்கள் கல்யாணத்தில் பெரிய அளவில், சொன்ன எண்ணிக்கையில் பையன் வீட்டிற்கு கல்யாணத்தின்போது தருவார்கள். மைசூர்பாக், ஒரு பீஸ், கையளவு இருக்கும். அதிரசம், ஊத்தாப்பம் சைசுக்கு இருக்கும்)\nஏன் கம்ப்யூட்டர் பக்கம் வர போரடிக்குதுன்னு எழுதியிருக்கீங்க\nகாமாட்சியம்மாவின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. 'நெய் வாசனை மூக்கைத் துளைக்கும்' - உண்மைதான். நெய் காய்ச்சியிருக்குன்னு தெரிஞ்சாலே தோசைக்கு அம்மாவிடம் கசண்டு கேட்டு தொட்டுக்கொண்டு சாப்பிட்டது நினைவுக்கு வந்துவிட்டது. பலசமயம் நாம் நினைவிலேயே வாழவேண்டியிருக்கிறதல்லவா\nவாங்க தில்லையகத்து கீதா ரங்கன். உங்கள் கருத்துக்கு நன்றி.\n//என்ன அதிகம் சாப்பிட முடியாது// - பண்ணறவங்க அதிகம் சாப்பிட்டா பின்பு என்னைப் போன்ற விருந்தினர்களுக்கு என்ன மிஞ்சும்\nகேரட் கேசரி, டிரை ஃப்ரூட்ஸ் கேசரி - ஆஹா படிக்கும்போதே சுவைக்கத் தோணுதே...\nவாங்க ஜி.எம்.பி சார்... உங்கள் உடல் நலன் மிகுந்த முன்னேற்றம் கண்டுவருவது அறிந்து மிக்க மகிழ்ச்சி.. பூரண நலன் பெற்றபின்பு, உங்கள் திருமதியே பைனாப்பிள் கேசரி செய்துவிடுவார் பாருங்களேன். கருத்துக்கு நன்றி.\nவருகைக்கு நன்றி ஜெயக்குமார். வந்தவர்களைவிட வர தாமதமானவர்களைப் பற்றிக் கவலையா\nவாங்க நாகேந்திர பாரதி. கருத்துக்கு நன்றி.\nவருகைக்கு நன்றி முனைவர் ஜம்புலிங்கம் சார்.\nவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அசோகன் குப்புசாமி.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன்.\nவாங்க வாங்க திண்டுக்கல் தனபாலன். இடுகை வெளியிட்டு ரொம்ப நாளானமாதிரி தோணுதே.\nவருகைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் சார்..\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி மனோ சாமினாதன் மேடம்.\nவாங்க கில்லர்ஜி... அம்மாட்ட சொல்லி செய்யச் சொன்னீர்களா\nவாங்க அவர்கள் உண்மைகள் மதுரைத்தமிழன். உங்கள் மெதட்டும் நல்லா இருக்கும். பார்டிக்கெல்லாம் நீங்களே செய்து எடுத்துப்போகிறீர்களா அது கொடுக்கும் மன மகிழ்ச்சியே தனிதான்.\nவாங்க 'தில்லி' அகத்து வெங்கட். கருத்துக்கு நன்றி. அன்றைக்கு உங்கள் இடுகையையும் போய்ப்பார்த்தேன். எப்படி நான் பின்னூட்டமிடாமல் இருந்திருக்கிறேன் என்று யோசித்தேன். நான் மனதில் நினைத்திருந்தது இன்னும் கரும் பச்சைக் கலரில். ஆனால் அந்த அந்த உணவு, நாம் எப்போதும் சாப்பிடும் வடிவு, நிறத்தில் இருந்தால்தான் ரசித்துச் சாப்பிடமுடியும். உங்கள் இடுகையில் போட்டுள்ள இளம் பச்சை நிறக் கேசரி, சொல்லக்கூடாது... ரொம்ப வித்தியாசமாக இருக்கு. இனி அவங்க வீட்டிலிருந்து உணவுப் பொருள் வந்தால், 'சாரி..இன்னும் ஒரு வாரம் நாங்கள் உண்ணாவிரதம்' என்று சொல்லும்படி இருக்கும்னு நினைக்கிறேன்.\nசெம கலர். ஒரே ஜொள்ஸ். எனக்கு ஒரு கப் :)\nஇன்று விடுமுறைக்கு இந்த கேசரியை மங்கோ பல்ப்பில் செய்யலாம் என வாங்கியிருக்கிறேன்... நீங்க அளவு சொல்லவில்லை ஒழுங்கா அதனால நானே என் எக்ஸ்பீரியன்ஸ்:) ஐ வச்சுச் செய்யப்போறேன்:).\nஉடம்பு சரியில்லை என என் பக்கத்திலும் சொல்லியிருக்கிறீங்க.. அங்கு இன்னும் பதில் குடுக்க மனம் - நேரம் சரியா அமையவில்லை.. ஊருக்குப் போவதால் எல்லாம் சரியாகிடும்.. இப்போ காலநிலை மாற்றம்தானே எங்கும் அதனால எல்லோருக்கும் இப்படி ஆகுது போலும்.\nநல்ல பகிர்வு. நானும் செய்வதுண்டு. உங்கள் மகள் குறிப்பிட்டதைப் போல இனிப்பு அளவு சற்று கூடுதலே. அவரவர் விருப்பம்தான்:).\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nதன்னுயிரைத் தந்து ஒரு பெண்ணுயிரைக் காத்தவர்\nவெள்ளி வீடியோ 180330 : குப்பைத்தொட்டி மட்டும் ஒர...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : ஜனனி - ரிஷபன்\n​\"திங்க\"க்கிழமை 180326 : பைனாப்பிள் கேசரி - நெல்ல...\nகாரைத் தாண்டிச் செல்லும் காரிகை\nஒற்றை யானையும் ஓராயிரம் கொசுவும்\n180321 புதன் புதிர் ஆதியும் அந்தமும் \nகேட்டு வாங்கிப் போடும் கதை : மன்னிப்பு - தங்கம் கி...\n\"திங்க\"க்கிழமை 180319 : கார்ன்ஃப்ளேக்ஸ் மிக்ஸர் ...\nஞாயிறு 180318 : இரட்டைப்பூ.... இட்லிப்பூ.... மஞ...\nஅமுத சுரபியும் ஆட்டோ தெய்வங்களும்\nவெள்ளி வீடியோ 180316 : பண்ணோடு அருகில் வந்தேன் ...\nபுதன் புதிர் : என்னுடைய அப்பா யாருக்கு மாமனாரோ....\nகேட்டு வாங்கிப் போடும் கதை - மாநிறம் - துரை செல்வர...\n\"திங்க\"க்கிழமை 180312 : எக்ஃப்ரீ ஸ்விஸ் ரோல் - ​கீ...\nஞாயிறு 180311 : மலையோர திகில் பங்களா\nவெள்ளி வீடியோ 180309 : எங்கிருந்த போதிலும் நீ வந்...\nசிலந்தியின் விஷமம், நடிகர் அசோகனின் திருமணம் ... அ...\nகேட்டு வாங்கிப் போடும் கதை - கடமை - நெல்லைத் தமிழன...\n\"திங்க\"க்கிழமை – கருவேப்பிலைக் குழம்பு -நெல்லைத்த...\nஞாயிறு 180304 : சந்தோஷமாக இருப்பதற்கு தனியாகக் க...\nசீக்கியர்களும், பிராமணர்களும் சேர்ந்து கட்டும் மசூ...\nவெள்ளி வீடியோ 180302 : பாராட்ட நீராடினாள் .. தால...\n\"செக்ஸ்னா ரொம்ப நல்லா இருக்கும்னு சொல்றாங்களே... ...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nகேட்டு வாங்கிப் போடும் கதை - சுயமரியாதை - கீதா ரெங்கன்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கைடு - ரிஷபன்\nஎங்களை ஏமாற்றிய கிழக்குப் பதிப்பகம்\nசென்ற வாரம் செவ்வாய், புதனில் என் மகன் அலுவலகத்தில் சிறிய புத்தகக் கண்காட்சி / விற்பனை நடத்தி இருக்கிறார்கள். அலுவலகத்திலிருந்து எனக்...\n\"திங்க\"க்கிழமை : ஆப்பிள் Pie பை - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி.\nஇனிமேல் அவர் போட்டோ எங்கள் ப்ளாக்ல வரலைன்னு சொல்லாதீங்கோ. அவர் சின்ன வயதில், சிந்தனை செய்தபோது அவருக்கே தெரியாமல் நான் கிளிக்கினது\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 7 :- - ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 7 :- ”குட்டீஸ் என்ன பண்றீங்க”. தனது ஈஸிசேரில் சாய்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த ஆராவமுதன் ...\nபறவையின் கீதம் - 17 - புத்தர் ஞானம் பெற பல வருடங்கள் பல இடங்களுக்கு அலைந்து திரிந்தார். கடைசியில் கயாவில் ஒரு போதி மரத்தின் கீழ் அமர்ந்து இருந்த போது ஞானம் பெற்றார். பாமரர்களுக்...\nபடித்ததில் வருந்த வைத்தது - *படித்ததில் வருந்த வைத்தது* ஃபேஸ் புக், ட்விட்டர், வாட்சாப் போன்ற விஷயங்கள் இன்று பலரையும் ஆட்டிப் படைக்கிறது என்பது பலராலும் மறுக்கப்படாத உண்மை. போதை வஸ்...\nஅதிரடி ( க்கான) ஓர் அறிவிப்பு - நாளைக்குக் கும்பகோணம் போயிட்டு அங்கிருந்து எங்க குலதெய்வக் கோயில் போகிறோம். மாமனார் காலத்தில் எங்க குடும்பம் அறங்காவலர்களாய் இருந்த பெருமாள் கோயிலுக்கும் ப...\nபிறந்த நாள் வாழ்த்துக் கவிதை - வணக்கம். நான் வலைத்தளம் வந்து 9 ஆண்டு ஆகி விட்டது. என் பேரன் பிறந்தும் 9 வருடம் ஆகி விட்டது. நேற்று அவனது பிறந்த நாளை மகன் வீட்டில் சிறப்பாய்க் கொண்டாடினார...\nவெட்டி தோசையும் அவல் தோசையும்… - மேலும் படிக்க.... »\nஅவசரக் கோலங்கள். - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் அதுவும் ஒரு கணவர் பல மனைவிகள் பலவிதமாகக் குழந்தைகள் ஒற்றுமையாகத்தான் இருந்திருக்கிறார்கள். ஒரு திரைப்படம் வந்து அத்தனை வேடங்...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\n1097. நா.பார்த்தசாரதி - 6 - *நா.பா. எழுத்துக்களில் தனிமனித அறம்* *தேவகாந்தன் * [ நன்றி; அகில் ] (சென்ற ஆண்டு (28-10-2017) கலாநிதி ஏ.கோவிந்தராஜு சிறப்புரையாளராகக் கலந்துகொண்ட ரொறன்ர...\nதிருவாசகத் தேன் - ஸ்ரீ மாணிக்கவாசகர்., ஆவுடையார்கோயில்.. ஒற்றைச் சாலை.. அந்தச் சாலை முழுதும் புழுதி.. அதுவும் செம்புழுதி... காற்றடித்தால் போதும்.. மேலே கிளம்பி - அருகிருக்கு...\nபுதிய ஏற்பாடு പുതിയ നിയമം नया नियम కొత్త నిజంథన - *ந*ட்பூக்களே எனக்கு சிறு வயதிலிருந்தே உடம்புக்கு நலமில்லை என்றால் கலங்கியதே கிடையாது கோடரியில் வெட்டினால்கூட சுண்ணாம்பை தடவி விட்டு போய் விடுவேன் அதே...\n:) - *இப்போ *கோடை காலம் தொடங்கி விட்டமையால, எல்லோரும் *அதிரா ஒரு கவிஞர்:)* என்பதை அடியோடு மறந்திட்டினம்:))... இதை அப்பப்ப நானே ஞாபகப்படுத்த வேண்டிக்கிடக்கே வைரவ...\nஇப்பூவுலகே எனக்கன்றோ - இப்பூவுலகே எனக்கன்றோ ------------------------------------------------- இப்பூவுலகே எனக...\nமன்னவன் என்பவன்.. - # 1 *‘அரசாங்கத்தின் குறிக்கோளானது நாட்டு மக்களைப் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வைப்பது. அரசாங்கம் என்பது அமைக்கப்பட்டிருப்பதே மக்களின் நலனுக்காகவே ...\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை.. - இன்று தந்தையர் தினமாக கொண்டாடப் படுகிறது. உலகில் இருக்கும் ஒவ்வொரு நாட்டிலும், நம் இந்தியாவிலும் தந்தையர் தினம் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த தினம...\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து - *திரு துளசிதரன் வே. தில்லைஅகத்து *எழுதியுள்ள *காலம் செய்த கோலமடி* என்னும் புதினத்தின் அறிமுக விழா சென்னையில் நாளை (17 ஜுன் 2018, எலியட்ஸ் கடற்கரை Schmidt ...\nகுழந்தை மனசு :) - இந்த குழந்தைகளுக்கு மட்டும் இறைவன் எத்தனை கள்ளமில்லா மனசை படைச்சிருக...\n - [image: pictures of keerai] வல்லாரை ஞாபக சக்திக்குப் பயன்படும். வல்லாரை சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்பார்கள். இதை வதக்கித் துவையலாக அரைத்துச் ...\nஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம் - இருநூறு வீரர்கள் வேண்டுமென ராணியிடம் கேட்டிருந்தால் ஏற்பாடு செய்திருப்பேன் என்றும் கிருஷ்ணாயி மேலும் கூறவே குலசேகரன் ஆச்சரியம் அடைந்தான். இது எப்படி முடியு...\n - இந்த முறை வலைத்தளத்திற்கும் எனக்குமிடையே ஒரு இடைவெளி விழுந்து விட்டது. 42 வருடங்களுக்குப்பிறகு இதுவரை ஷார்ஜாவிலிருந்த நாங்கள் துபாய்க்கு குடி பெயர்ந்தோம்...\nபுள்ளி - 3 -      *.  . . .* ◄◄ 1 2         *இ*ப்போதெல்லாம் வெளியே இந்தப்பக்கம் பரங்கிமலை அந்தப்பக்கம் முகப்பேர் வரை ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா - கூட்டமாக இருக்கும் இடத்தில் ஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்கும். அவர்கள் மட்டும் கொசு தொடர்ந்து கடிப்பதாக சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஏன் அத்த...\nபறை வரலாறு - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nஒரு ப்ளேட் மரியாதை கிடைக்குமா என்ன விலையானாலும் பரவாயில்லை - *யாருக்காகப் பாடுகிறார்* மேலும் படிக்க »\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://inaippu.blogspot.com/2008/08/3.html", "date_download": "2018-06-20T07:22:47Z", "digest": "sha1:ZD7RS5ELFI2XWWB52YSAD22S7AT4AQJR", "length": 9291, "nlines": 161, "source_domain": "inaippu.blogspot.com", "title": "இணைப்பு: பிரிச்சு மேய நெருப்புநரி 3 இன் சூட்சுமங்கள்", "raw_content": "\nபிரிச்சு மேய நெருப்புநரி 3 இன் சூட்சுமங்கள்\nஆரம்பத்தில் நெருப்புநரி 2 டைத்தான் பயன்படுத்திற்று வந்தனான். தேவையான சகல அம்சங்களுடனும் மனம்நிறைந்த பயன்பாடு. முக்கியமாக அதன் வேகம். பிறகு ஏதோ றெக்கோட் வைக்க ஆசப்படுறாங்களேளள எண்டு நெருப்புநரி 3 ஐ அவங்க சொன்ன நாளிலேயே டவுண்லோட் பண்ணேன். ஹம்ம்ம் இப்ப 60 மில்லியன் டவுண்லோடாம்.\nமுந்தி நெருப்புநரி 2ட நல்லா ஒப்டிமைஸ் பண்ணி வச்சிரிந்தன். 3உக்கும் அப்படியே பண்ணலாமா எண்டு யேய்ச்சு நெட்ல பாக்க கொஞ்சம் ஐடியா கிடச்சிது.\nஆனா நெருப்புநரி 2டோட ஆட்ஈன் ஒண்டும் 3உக்கு ஒத்து வராதது கொஞ்சம் கஷ்டம்தான்,ஆன் கொஞ்ச நாள்ள வந்துடும் எண்டு நெனக்கிறேன். அலுப்படிக்கிற வேல என்னெண்டா எல்லா ஆட்டொன்னையும் திரும்பி இன்ஸ்டோல் பண்ணணும்.\nசரி இப்ப நெருப்புநரி 3டில என்னென்ன செய்து நமக்கு தோதா வைக்கலாம்னு பாக்கலாம்.\nமுதல்ல உங்க எல்லா பாஸ்வேர்ட், புக் மார்க்கெல்லாத்தயும் பேக்கப் பண்ணி வைங்க.\nடெஸ்ட் பண்ணிப்பார்க்க பயப்படமாட்டேன் எண்டு ஒரு சின்ன சபதத்தையும் மனசுக்குள்ள போடுங்க.\nநாம பண்ணப்போற எல்லா வேலையும் அட்றஸ் பார்ல about:config\n1. முதல்ல about:config ஐ அடிங்க\n2. பிறகு சரியான இடத்த தேடி அந்த இடத்தில சொல்றமாதிரி சேஞ்ச் பண்ணுங்க. டெஸ்ட் பண்ணி பார்க்க பயப்படவேணா, யாமிருக்க பயமேன்ன்ன்ன் ( அப்படி நா சொல்லலப்பா, கடவுள்தான் என்ன மாதிரி ஆளுங்கள காப்பாத்த இப்படி சொல்லி வச்சிருகடகாரு ஹிஹி )\nஃஃஃஃஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இப்படி தமிங்லிஷ் அடிச்சா ரென்டு லாங்குவிச்சும் மூஞ்சில மூச்சா போகும்.\nநா உலகப் பொது மொழிலேயே சொல்றேன். மன்னிச்சுக்கொள்ளுங்க.\nFine Tune Firefox 3 ஐயும் பயன்படுத்தி பாக்கலாம்.\nஇடுகையிட்டது கூடுதுறை நேரம் 3:08 PM\nதொடுப்பிற்கு மிக்க நன்றி தோழரே.\nபல உபயோகமான விடயங்களை தொகுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்\nவருகை தந்த அனைவருக்கும் நன்றிகள்.\nவிண்டோஸில் ஒரே நொடியில் நீங்கள் தேடும் பைல்களைக் க...\nஜி-ஸ்பேஸ் - ஆன்லைன் நினைவகம்\nபாடசாலை செல்ல சிறந்த வழி.\nபிடிஎப் கோப்புகளை வலைப்பூவில் பொதிய...\nப்ரவுசரில் உலாவிய தடயங்களை அழிக்க\nCuil புதிய தேடுபொறி - கூகிளுக்கு போட்டியா\nஎதையும் pdf பைலாக உருவாக்க இலவச மென்பொருள்\nசலனப்படங்களைத் தேடுவதற்காகப் பிரத்தியேகத் தளம்\nபிரிச்சு மேய நெருப்புநரி 3 இன் சூட்சுமங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://inaippu.blogspot.com/2008/08/cuil.html", "date_download": "2018-06-20T07:23:04Z", "digest": "sha1:ZKSEC2M5YVT7T5FQ5NDTAWTYHVBWXAHT", "length": 5682, "nlines": 99, "source_domain": "inaippu.blogspot.com", "title": "இணைப்பு: Cuil புதிய தேடுபொறி - கூகிளுக்கு போட்டியா??", "raw_content": "\nCuil புதிய தேடுபொறி - கூகிளுக்கு போட்டியா\nஇணையத்தில் தேட பல தேடுபொறிகள் இருந்தாலும் (Yahoo, Live) பலரது தெரிவாகவும் இருப்பது கூகிள் தேடுபொறிதான். இப்பொழுது அதற்கு போட்டியாக cuil எனும் தேடுபொறி வெளிவந்திருக்கின்றது.\nஏறத்தாள கூகிளை விட 120 பில்லியன் இணையப்பக்கங்களில் அதிகமாக அதாவது 1.12 டிரில்லியன் பக்கங்களில் தேடலை மேற்கொள்ளுவதாக இந்த தேடுபொறி அறிவித்துள்ளது.\n(கூகிள் 1 டிரில்லியன் பக்கங்களில் தேடுதலை செய்வதாக சில நாட்களின் முன் அறிவித்திருந்தது.)\nஇந்த தேடுபொறியினை மற்றைய, “தினமும் தோன்றும்” தேடுபொறிகள் போல எண்ணிவிட முடியாத அளவிற்கு இரண்டு பிரதான காரணங்கள் இருக்கின்றன.\nஒன்று இந்த தேடுபொறியினை உருவாக்கி இருப்பவர்கள் முன்னைநாள் கூகிள் பணியாளர்கள்\nஇரண்டு இவர்கள் இதில் ஏற்கனவே 33 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட்டிருக்கிறார்கள்.\nஆனால் இது இன்னமும் பீற்றா வடிவில் தான் இருக்கிறது.\nதேடும் சொல்லிற்கேற்ப related category இனை காட்டுவது இதன் சிறப்பம்சங்களில் ஒன்று.\nஇத்தேடுபொறியும் கூகிளை போலவே மிக வேகமாக தேடுவதாக எனக்கு படுகிறது. ஆனா தமிழில தேடினா ஒரு பதிலும் இல்லை.\nஇடுகையிட்டது U.P.Tharsan நேரம் 12:43 PM\nஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்\nநன்றி... உங்களுக்கும் இனிய சுகந்திரதின வாழ்த்துக்கள்.\nவிண்டோஸில் ஒரே நொடியில் நீங்கள் தேடும் பைல்களைக் க...\nஜி-ஸ்பேஸ் - ஆன்லைன் நினைவகம்\nபாடசாலை செல்ல சிறந்த வழி.\nபிடிஎப் கோப்புகளை வலைப்பூவில் பொதிய...\nப்ரவுசரில் உலாவிய தடயங்களை அழிக்க\nCuil புதிய தேடுபொறி - கூகிளுக்கு போட்டியா\nஎதையும் pdf பைலாக உருவாக்க இலவச மென்பொருள்\nசலனப்படங்களைத் தேடுவதற்காகப் பிரத்தியேகத் தளம்\nபிரிச்சு மேய நெருப்புநரி 3 இன் சூட்சுமங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kovai2delhi.blogspot.com/2011/08/blog-post_30.html", "date_download": "2018-06-20T07:46:31Z", "digest": "sha1:W2BVOHKVXPLXNXNHAKPOP3536NCY7BWM", "length": 24656, "nlines": 329, "source_domain": "kovai2delhi.blogspot.com", "title": "கோவை2தில்லி: பிள்ளையார் பிள்ளையார்....", "raw_content": "\nஎனக்கு மிகவும் பிடித்த கடவுளான பிள்ளையாரினைத் துதிக்க நாம் வருடாவருடம் கொண்டாடும் பிள்ளையார் சதுர்த்தி வருகின்ற செப்டம்பர் 1-ஆம் தேதி வருகிறது. அவ்வப்போது நான் அவருடன் பேசுவதுண்டு. எல்லாவற்றுக்கும் என்னவரிடம் கேட்கிறேனோ இல்லையோ, பிள்ளையாரிடம் கேட்டு விடுவேன். அம்மா சொல்வார், பிள்ளையார் சதுர்த்தி அன்று எத்தனை பிள்ளையார் கோவில் செல்கிறோமோ, அவ்வளவு நல்லது என. அதனால் கோவையில் இருக்கும் போது 108 பிள்ளையார் கோவில், ஆசியாவிலேயே பெரிய பிள்ளையாரான புலியகுளம் முந்தி விநாயகர் என சென்று பார்ப்போம்.\nஅவ்வப்போது நான் செய்த சில பிள்ளையார் பொம்மைகள், கைவினைப் பொருட்கள் ஆகியவை கீழே உங்கள் பார்வைக்காக….\nவீட்டில் தேவையற்று இருந்த சில குறுந்தகடுகளை வைத்து, பிள்ளையார் உருவம் பதித்து, அலங்காரம் செய்து [சுற்றிலும் ஒட்டி இருப்பது வெறும் ஸ்டிக்கர் பொட்டுகள் தான்] அதைச் சுவற்றில் தொங்க விடும்படி செய்தது…..\nமாயக்கண்ணன் மட்டும்தான் நீல நிறத்தில் இருக்க வேண்டுமா என்ன என் பெண் விளையாடுவதற்காக வாங்கிய ”மோல்டிங் க்ளே”- இல் இருந்த நீலநிற க்ளே கொண்டு செய்த நீல நிற பிள்ளையார் எப்படி இருக்கிறார்\nஇறுக்கம் தளர்ந்த குக்கர் கேஸ்கட்டைத் தூக்கித்தான் போடவேண்டுமா என்ன. அதில் சிறிது உல்லன் நூலைச்சுற்றி கேலண்டரில் வீட்டுக்கு வந்த பிள்ளையார் படத்தினை வைத்து சுற்றிலும் ஐஸ்க்ரீம் குச்சிகளை கொண்டு சில அலங்காரங்கள் செய்து நான் செய்த ஒரு கைவினைப் பொருள் பாருங்களேன்….\nவேறு எதாவது இருக்கிறதா என்கிறீர்களா இருக்கிறது. நான் பென்சில் கொண்டு வரைந்த ஒரு பிள்ளையார் படம். அதன் புகைப்படம் கீழே….\nஇதெல்லாம் சரி், ”பிள்ளையார் சதுர்த்திக்கு உங்கள் பக்கம் வந்தோமே, எங்களுக்கு இனிப்பு எதுவும் இல்லையா” என்று கேட்பவர்களுக்கு பிள்ளையார் சதுர்த்திப் பண்டிகைக்கு செய்ய ஏற்ற “அரைத்து விட்ட அரிசி-தேங்காய் பாயசம்” கீழே…. உருளியிலும் வைத்திருக்கிறேன், பிளாஸ்டிக் கிண்ணத்திலும் வைத்திருக்கிறேன். அதாவது பாரம்பரியம் மற்றும் ஃபேஷன் இரண்டும்…. இருந்தாலும் உருளியில் இருக்கும் பாயசத்தின் சுவை தனிதான்…செய்முறை வேறு ஒரு பகிர்வில் தருகிறேன்.\nஅனைவருக்கும் இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்.\nLabels: பண்டிகை, பொது, வாழ்த்து\nஇனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்.\nகைவண்ணம் மனம் கொள்ளைகொள்கிறது. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.\nஅருமையான கை வேலைப்பாடுகள்..வாழ்த்துகள் சகோ.. தடை தகர்க்கும் கணபதியை வணங்குவோம்...புலியகுளம் மஹா விநாயகரை நினவு படுத்தியதற்கு நன்றி...\nசிடி மற்றும் குக்கர் காஸ்கட் வைத்து செய்து இருக்கும் விதம் புதுமையும் அழகும் மிகுந்தவை. மிகவும் ரசித்தேன். விரைவில் பாயாசம் ரெசிபி பகிர்ந்து கொள்ள மறக்காதீங்க. சனி - ஞாயிறு - அந்த பதிவை போட்டுறாதீங்க.... நான் மிஸ் பண்ணிடுவேன். ஹி,ஹி,ஹி,ஹி....\nஉங்க கைவண்ணம் அற்புதமாக இருக்கு,ஆதி. வாழ்த்துக்கள்.\nதாங்கள் வரைந்துள்ள பிள்ளையார் படம் அருமையாக உள்ளது. மனதில் பதிந்துள்ள பிள்ளையார் தான், தங்களின் கரங்களால் அழகாக வரையப்பட்டுள்ளார்.\nபாராட்டுக்கள். வாழ்த்துக்கள். இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள். vgk\n ஒவ்வொரு மனிதனின் கற்பனைகளும் உணர்வுகளும் கட்டுப்பாடின்றி வெளிப்பட பிள்ளையார் எப்படி உதவுகிறார்.\n(எங்க வீட்டுல கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம் என்று ஒரு ஐந்து நிமிடம் ஒரு இடத்தில் உட்கார்ந்தால், ‘பிடிச்சு வச்ச பிள்ளையாராட்டம்’ உட்கார்ந்திருக்கிறதப் பாருன்னு குரல் வருது)\nபிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்.\n//செய்முறை வேறு ஒரு பகிர்வில் தருகிறேன்//\nஅங்க வச்சீங்க சஸ்பென்ஸ் ......\nஇனிய வினாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். உங்க\nகை வண்ணம் அழகா இருக்கு. வாழ்த்துக்கள்.\nசூப்பர் பிள்ளையார் உங்கள் கைவண்ணத்தில் ஜொலிக்கிறார். அயித்தானுக்கு ரொம்ப பிடித்தவர் இவர். அயித்தானுக்காக ஒரு கலெக்‌ஷனே செய்து வருகிறேன். அப்புறமா படம் போடுறேன்.\nஅதுஎன்ன ஐஸ் குச்சி கலரிங்க் குட்டிப்பொண்ணின் கை வண்ணமா..\nகைப் பக்குவம் பாயாசத்திலும் கண்டு ரசித்தோம்\nஅழகு அழகான பிள்ளையார்களுடன் இனிப்பான பாயசமும்..\nஇனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.\nக்ளேவில் பிள்ளையார் செய்வதை என் தோழி ஒருமுறை சொல்லிக் கொடுத்தார். தங்கள் கருத்துக்களுக்கு நன்றிங்க.\nநம்மூரின் பெருமை புலியகுளம் பிள்ளையார். தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோ.\nகண்டிப்பா பாயசம் ரெசிபியை பொறுமையாகத் தான் போடுவேன். அவசியம் படித்துப் பாருங்கள். தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க.\nதங்கள் வருகைக்கும் இனிய கருத்துக்களுக்கும் நன்றி.\nதங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.\nஉங்களின் பின்னூட்டமே அற்புதமாக இருக்கிறது. தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.\nஒரு பதிவு தேத்திடலாம் இல்லையா தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.\nதங்கள் வருகைக்கும் இனிய கருத்துக்களுக்கும் நன்றிம்மா.\nபிள்ளையார் கலெக்‌ஷன்ஸ் போட்டோ அவசியம் பகிருங்கள். தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க.\nகுட்டிப் பொண்ணு பண்ணல...நான் பண்ணியது தான். :)\nதங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிப்பா.\nதங்களின் கவிதைப் போன்ற பின்னூட்டங்கள் பிரமாதம் சார். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.\nதங்களின் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.\nதங்களின் பொன்னான வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.\nநெடுநாட்களுக்கு பிறகு என்னுடைய நேற்றைய வைட்டமின்கள் பதிவும், இன்றைய பிள்ளையார் பதிவும் டாஷ்போர்டில் அப்டேட் ஆகியுள்ளன.\nஇந்த இடுகைக்கு இண்ட்லியில் வாக்களித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள்.\nவிதவிதமா புள்ளையார் அழகா இருக்கார் :-)\nகலை மகளின் தலை மகளாம்,ஆதி வெங்கட் அவர்களே,\nஆயிரம் நாவு படைத்த ஆதிசேஷனே, தங்களை பாராட்டுவதற்கு நாக்குகள் போதவில்லையே என்று வெட்கப்படுவார் என்றால் மிகையாகாது, தங்களின் கலைவண்ணமும் , கைவண்ணமும், ஒன்றோடொன்று போட்டிக்கொண்டு பிரகாசிக்கின்றது.பன்முக படைப்பாளி என்று தங்களுக்கு பட்டமளிப்பதில் இந்த எளியேன் பெருமைபடுகிறேன்...ஆதி பரம்பொருள் தங்களை, தங்கள் நாயகனை, தங்கள் செல்வத்தை வாழ்த்தி அருள இறைஞ்சுகிறேன், இந்த நன் நாளிலே.\nஉங்கள் கைவண்ணங்களும் அருமை கை பக்குவமும் அருமை\nநீங்க இவ்வளவு கைவேலைகள் செய்வீங்கன்னு இப்பத்தான் தெரியுது பூனை மாதிரி இருந்துட்டு... :-))))))\nதங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.\nவாங்க வீ.கே நடராஜன் அவர்களே,\nதங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றிங்க.\nதங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபிறந்தது சிவகங்கைச் சீமையில், வளர்ந்தது கோவையில், தற்போது வசிப்பது திருவரங்கத்தில்...\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nகொஞ்சம் கவனிங்க… தமிழ்மண வரிசை\nரமா ரவி அவர்கள் தந்த விருது\nதிருமதி இராஜராஜேஸ்வரி கொடுத்த விருது\nசகோ LK கொடுத்த விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://new-democrats.com/ta/digital-india-hacks-our-lives/", "date_download": "2018-06-20T07:44:11Z", "digest": "sha1:33YBTSAJROHOSB3N4W2A6PSE37MLWB6O", "length": 11361, "nlines": 105, "source_domain": "new-democrats.com", "title": "டிஜிட்டல் இந்தியா : வாழ்க்கைக்கே Hack - இரும்புத்திரை காட்சி | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nஸ்டெர்லைட் : மிரட்டல்களை மீறி போராட்ட களத்தில் நின்ற ஐ.டி ஊழியர்கள்\nஅப்ரைசல் சம்பவங்கள் – உண்மைக் கதை\nடிஜிட்டல் இந்தியா : வாழ்க்கைக்கே Hack – இரும்புத்திரை காட்சி\nFiled under அரசியல், இந்தியா, காணொளி, தமிழ்நாடு\nமே 25-ம் தேதி யூ-டியூபில் வெளியிடப்பட்ட காட்சியில், ஆதார் மூலமாகவும், டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலமாகவும் அமைப்பே ஊழல்மயமாக்கப்பட்டு விட்டதாக கதில் சொல்கிறான். கணினி ஹெக்கர் வொயிட் டெவில் (அர்ஜூன்) பற்றி பேசும் போது, “ஆதார் கார்ட் என்பது நாம நினைக்கிற மாதிரி பேசிக் ஐ.டி கார்ட் கிடையாது. அது ஒவ்வொரு மனுசனுடைய கைரேகையிலிருந்து கண் ரெட்டினா வரைக்கும் எல்லா அடையாளத்தையும் சேர்த்து வைச்சிருக்கிற மாஸ்டர் கார்ட். பயமுறுத்தல, நடக்கப் போறத சொல்றேன்.\nஇன்னைக்கு டிஜிட்டல் இந்தியாங்கிற பேர்ல ஏ.டி.எம் மெசின்லருந்து வோட்டிங் மெசின் வரைக்கும் எல்லாமே டிஜிட்டல் ஆயிருச்சு. அவன் நெனைச்சா நாசிக்ல நோட்டுக் அடிக்க முடியும், ஓட்டிங் மெசின்ல ஓட்டையும் மாத்த முடியும்.\nஇப்ப வரைக்கும் நம்ம ஃபோன மட்டும்தான் ஹேக் பண்ணிகிட்டு இருந்தான். இனிமே நம்ம லைஃபையே ஹேக் செய்வான்.”\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nதேவை – முதலாளிகளுக்கு ஒரு அப்ரைசல்\nரூ 40 கோடி லஞ்சம் கருப்புப் பணத்தை பாதுகாக்கும் மோடி\nகம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 2\nகுடிக்க தண்ணீரில்லை, கோபுரம் கட்ட நிதி திரட்டும் கிராம பஞ்சாயத்து\nலெனினின் அரசும் புரட்சியும் – நூல் அறிமுகம்\nகம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 3\n 2500 ஆண்டுகளாக அறியப்பட்ட சாதிவெறி\nபுதிய தொழிலாளி ஜூன் 2018 பி.டி.எஃப் டவுன்லோட்\nபுதிய தொழிலாளி ஜூன் 2018 பி.டி.எஃப் டவுன்லோட்\nதூத்துக்குடியில் தலைவிரித்தாடும் அரச பயங்கரவாதம் : ஐ.டி ஊழியரின் நேரடி அனுபவம்\nஸ்டெர்லைட்: உள்ளூர் அரசு நிர்வாகமும், மக்களின் அறியாமையும்\nஸ்டெர்லைட் – இப்போதைய நிலவரம் என்ன\nசும்மா கிடைத்ததா தொழிற்சங்க உரிமை\nCategories Select Category அமைப்பு (206) போராட்டம் (203) பு.ஜ.தொ.மு (19) பு.ஜ.தொ.மு-ஐ.டி (114) இடம் (440) இந்தியா (247) உலகம் (76) சென்னை (75) தமிழ்நாடு (90) பிரிவு (464) அரசியல் (184) கருத்துப் படம் (9) கலாச்சாரம் (110) அறிவியல் (12) இரங்கல் செய்தி (3) கல்வி (25) சாதி (7) நுட்பம் (10) பெண்ணுரிமை (11) மதம் (3) வரலாறு (28) விளையாட்டு (4) பொருளாதாரம் (290) உழைப்பு சுரண்டல் (5) ஊழல் (12) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (39) பணியிட உரிமைகள் (84) பணியிட மரணம் (2) முதலாளிகள் (38) மோசடிகள் (15) யூனியன் (57) விவசாயம் (30) வேலைவாய்ப்பு (20) மின் புத்தகம் (1) வகை (458) அனுபவம் (12) அம்பலப்படுத்தல்கள் (70) அறிவிப்பு (6) ஆடியோ (6) இயக்கங்கள் (17) கருத்து (82) கவிதை (3) காணொளி (25) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (101) தகவல் (48) துண்டறிக்கை (17) நிகழ்வுகள் (48) நேர்முகம் (5) பத்திரிகை (63) பத்திரிகை செய்தி (14) புத்தகம் (7) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (6)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nவிவசாயக் கடனை ரத்து செய்யாமல் போராட்டத்தை கைவிட மாட்டோம் – டெல்லியில் தமிழக விவசாயிகள் அறைகூவல்\nதங்கள் வாழ்வாதாரத்துக்காகவும் தமிழகத்தின் உணவு பாதுகாப்புக்காகவும் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் போராட்டங்களையும், கூட்டங்களையும் ஐ.டி ஊழியர்கள் சார்பில் நடத்துவோம்.\nபோக்குவரத்துத் தொழிலாளிகளே மக்களிடம் செல்லுங்கள்\nஉங்களுடைய நண்பர்கள், உங்களுக்கானவர்கள் மக்கள்தான். உங்களது கோரிக்கைகளை மக்களிடம் கொண்டுசேருங்கள். ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள் புகைப்படங்களைப் போட்டு போஸ்டர் அடித்து ஒட்டுங்கள், பிரசுரமாக போட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamilcinema.in/pichaikkaran-pair-with-milliner/", "date_download": "2018-06-20T08:04:54Z", "digest": "sha1:NAFF2CYYPKIOBDWLZZNAVQO6PZYCXRQZ", "length": 12394, "nlines": 165, "source_domain": "newtamilcinema.in", "title": "கோடிகளை குவிக்க பிச்சைக்காரனுடன் கூட்டணி! இது சினிமா ட்ரிக்? - New Tamil Cinema", "raw_content": "\nகோடிகளை குவிக்க பிச்சைக்காரனுடன் கூட்டணி\nகோடிகளை குவிக்க பிச்சைக்காரனுடன் கூட்டணி\nஒரு பவுர்ணமியில் ஹிட் ஹீரோவாகி, அடுத்த அமாவாசைக்கு முற்றிலும் இருட்டாகிவிடுகிற அநேக ஹீரோக்கள், அதற்கப்புறம் தலை கீழாக நின்று பார்த்தும் விட்ட இடத்தை பிடிக்க முடியாமல் தத்தளித்து வருகிறார்கள். ‘வளர்ச்சியும் வேகமும் சீரா இருக்கணும். வாழ்க்கை எப்பவும் ஜோரா இருக்கும்’ என்று நம்புகிறவர் போலிருக்கிறது விஜய் ஆன்ட்டனி. மிக மெதுவாக துவங்கி, நிதானமான வேகத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறார். நான், சலீம், இந்தியா பாகிஸ்தான் வெற்றிகளுக்கு பின் இவர் நடித்து மார்ச் 4 ந் தேதி வெளிவரவிருக்கும் பிச்சைக்காரனுக்கு விநியோகஸ்தர் மற்றும் தியேட்டர் வட்டாரங்களில் வரவேற்பு எப்படி\nபிரமாதம் என்கிறது முதல் தகவல் அறிக்கை\nமுதல் கட்ட அவஸ்தையை தாண்டிவிட்டது படம். சென்சார் அமைப்பு பிச்சைக்காரனுக்கு யு சான்றிதழ் கொடுத்திருக்கிறது. அதுபோதாதா வரிவிலக்கு கிடைக்குமே தியேட்டர்காரர்களின் முதல் சந்தோஷம் அங்கு ஆரம்பிக்க, மளமளவென தியேட்டர்கள் புக் ஆக ஆரம்பித்திருக்கிறதாம் பிச்சைக்காரனுக்கு. இதுவரைக்கும் 350 தியேட்டர்கள் உறுதி என்கிறது நம்பத்தகுந்த வட்டாரங்கள். இது ரஜினி கமல் அஜீத் விஜய்களுக்கு அடுத்த வெலல் ஹீரோக்களுக்கு கிடைத்து வருகிற எண்ணிக்கை\nஅதற்கப்புறம் படத்தின் இயக்குனர் சசி படம் இயக்குகிற விஷயத்தில் நிதானி. ஆனால் நின்று அடிக்கிற கெப்பாசிட்டி உள்ளவராச்சே படம் இயக்குகிற விஷயத்தில் நிதானி. ஆனால் நின்று அடிக்கிற கெப்பாசிட்டி உள்ளவராச்சே சொல்லாமலே, ரோஜாக்கூட்டம், டிஷ்யூம் என்று பல்வேறு ஹிட்டுகளை கொடுத்திருப்பவர் என்பதால், பிச்சைக்காரனுக்கு மேலும் ஒரு டிக் மார்க் அடித்திருக்கிறது வியாபார வட்டம்\nஅதிகம் அலட்டிக் கொள்வதில்லை. பேட்டிகளில் பெருமை கொப்பளிப்பதில்லை. எப்போதும் நிதானமாக இருக்கும் விஜய் ஆன்ட்டனி, பிச்சைக்காரன் மூலம் தன்னை நம்பிய விநியோகஸ்தர்களையும், தியேட்டர்காரர்களையும் கோடீஸ்வரனாக்குவார் என்ற நம்பிக்கை பரவலாக வந்திருக்கும் இந்த நேரத்தில் படத்தில் சம்பந்தப்பட்டவர்களின் எண்ணம் என்னவாக இருக்கிறது\nகே ஆர் பிலிம்ஸ் மற்றும் எங்களுடன் இணைந்து இந்தப் படத்தை வெளியிடும் ஸ்கை லார்க் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தினருக்கும் ‘பிச்சைக்காரன்’ திரைப்படத்தின் வெற்றி மூலம் பெரும் மதிப்பு கிடைக்கும் என நம்புகிறோம்’’ என்கிறார் கே ஆர் பிலிம்ஸ் சரவணன்.\nஎவ்ளோ பெரிய டைரக்டர் சசி\nஅந்தணர் முன்னேற்றக் கழகத்திற்கு அல்வா மனு கொடுத்தும் ஒரு என்கொயரியும் இல்லை\nஅஜீத் சார் சொல்லியிருந்தா நல்லாதான் இருந்திருக்கும்\nமுக்கோண சிக்கலில் ரஜினி, தனுஷ், ரஞ்சித்\nஅட இப்படியும் ஒரு பிழைப்பா ச்சீய்\nகமலஹாசன் நெற்றியில துப்பாக்கியை வச்சேன் ஸ்டன்ட் சிவா ஆக்ஷன் ரீப்ளே\nபிக்பாஸ் வீட்டுக்குள் பில்லி சூனிய தகடுகள்\nமுக்கோண சிக்கலில் ரஜினி, தனுஷ், ரஞ்சித்\nஅட இப்படியும் ஒரு பிழைப்பா ச்சீய்\nகமலஹாசன் நெற்றியில துப்பாக்கியை வச்சேன்\nபிக்பாஸ் வீட்டுக்குள் பில்லி சூனிய தகடுகள்\nஃப்ரண்டீய்… ஃபீல் பண்ணுவாப்ல… இறங்கி வந்த ஜெய்\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\nமுக்கோண சிக்கலில் ரஜினி, தனுஷ், ரஞ்சித்\nஅட இப்படியும் ஒரு பிழைப்பா ச்சீய்\nகமலஹாசன் நெற்றியில துப்பாக்கியை வச்சேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newuthayan.com/story/13/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-50-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2018-06-20T07:34:44Z", "digest": "sha1:HXYVGEIFSZ2MUVW5OSUP3BT6KVH4WWCW", "length": 13843, "nlines": 120, "source_domain": "newuthayan.com", "title": "சுவாசக் குழாயிலிருந்து 50 கிராம் இரும்பு- 9 வருடங்களின் பின்னர் அகற்றப்பட்டது!! - Uthayan Daily News", "raw_content": "\nசுவாசக் குழாயிலிருந்து 50 கிராம் இரும்பு- 9 வருடங்களின் பின்னர் அகற்றப்பட்டது\nபதிவேற்றிய காலம்: Jun 12, 2018\nஆட்­லறி வகைக் குண்­டின் சுமார் 50 கிராம் நிறை­யு­டைய இரும்­புப் பகு­தியை 9 வரு­டங்­க­ளா­கச் சுவா­சக் குழா­யில் சுமந்­து­கொண்டு அந்­த­ரித்த இளை­ஞ­னுக்கு யாழ்ப்­பாண போதனா மருத்­து­வ­ம­னை­யில் வெற்­றி­க­ர­மா­கச் சத்­தி­ர­சி­கிச்சை செய்­யப்­பட்­டுள்­ளது. மருத்­து­வ­மனை வர­லாற்­றில் நீண்ட காலத்­தின்­பின்­னர் இந்த வகைச் சத்­தி­ர­சி­கிச்சை செய்­யப்­பட்­டுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது.\nகிளி­நொச்சி மாவட்­டத்­தைச் சேர்ந்த 30 வய­துக்கு உட்­பட்ட இளை­ஞ­னுக்கே இவ்­வாறு சத்­தி­ர­சி­கிச்சை செய்­யப்­பட்­டது. முள்­ளி­வாய்க்­கால் இறு­திப் போரில் குண்­டுத் தாக்­கு­த­லில் ஆட்­லறி வகை­யா­னது என்று நம்­பப்­ப­டும் குண்டு வெடித்­த­போது அதன் பகுதி அவ­ருக்­குள் பாய்ந்­துள்­ளது.\nஅது அவ­ரது வலது தோள்­மூட்­டுக்­குக் கீழே முது­குப் புற­மா­கத் துளைத்­த­வாறு உள்ளே சென்­றுள்­ளது. வவு­னி­யா­வுக்கு பொது­மக்­க­ளு­டன் இடம்­பெ­யர்ந்­தார் அவர். வவு­னியா மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்­றார். அவ­ருக்­குக் குண்­டின் பகுதி தாக்­கி­ய­தா­கக் கரு­தியே சிகிச்சை பெற்­றார்.\nதீவுகளுக்கு இடையில் உள் இணைப்புகள் இல்லாததால்- சுற்றுவழியைப்…\nஇராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த -வைரவர் ஆலயத்துக்கும்…\n“நாள்­கள் சென்­றன, காயம் மாறி­யது. ஆனால் அதன் பின்­னர் என்­னால் பார­தூ­ர­மான வேலை­க­ளைச் செய்ய முடி­ய­ வில்லை. நிமிர்ந்தோ சரிந்தோ படுத்­து­றங்க முடி­யாது, குப்­பு­றவே படுத்து உறங்க முடி­யும். அவ்­வாறு படுத்­தா­லும் இரு­மல் விடாது இருந்­து­கொண்டே இருக்­கும்”\nஅதன் பின் “இரு­மல், சளித் தொல்லை தாங்­க­மு­டி­யாது 2 வரு­டங்­க­ளின் பின்­னர் 2011 ஆம் ஆண்டு கிளி­நொச்சி மருத்­து­வ­ம­னைக்­குச் சிகிச்­சைக்­குச் சென்­றேன்.\nஅங்கு மருத்­து­வர்­கள் எனது நெஞ்­சுப் பகு­தியை எக்ஸ்ரே எடுத்­துப் பார்த்த பின்­னர்­தான் இரும்­புத் துண்டு ஒன்று எனது நெஞ்­ச­றை­யில் உள்­ளது என்று கூறி­னர். எக்ஸ்ரே கதிர் மூல­மாக எடுத்த படத்­தை­யும் காண்­பித்­த­னர். என்­னால் அதை நம் பவே முடி­ய­ வில்லை” என்­றார் காயமடைந்த இளை­ஞர். பின்­னர் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டார்.\nமேல­திக சிகிச்சைக் காகக் கொழும்­பி­லுள்ள இரண்டு மருத்­து­வ­ம­னைக்­குச் சென்­றும் சிகிச்சை பெற­மு­டி­யாது திரும்­பி­வ­ர­வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.\nபின்­னர் கிளி­நொச்சி மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று இன்­று­வரை சிகிச்சை பெற்­று­வந்த அவர் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யின் இரு­தய நெஞ்­சறை சத்­திர சிகிச்­சைப் பிரி­வுக்கு ஒன்­றரை மாதங்­க­ளுக்கு முன்­னர் மாற்­றப்­பட்­டார். அங்கு இரு­தய நெஞ்­சறை சத்­திர சிகிச்சை நிபு­ணர் எம்.எஸ்.முகுந்­தன் பரி­சோ­தனை செய்து சத்­தி­ர­சி­கிச்சை செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.\n“கடந்த வியா­ழக்­கி­ழமை சுமார் 6 மணித்­தி­யா­லங்­கள் சத்­திர சிகிச்சை செய்து அந்­தப் இரும்­புத் துண்டு அகற்­றப்­பட்­டது. குறித்த குண்­டின் பகுதி வல­து­புற நுரை­யீ­ரல் சுவா­சக் குழா­யில் தங்கி நின்­றுள்­ளது. அது சுவா­சப்பை ஊடா­கவே சுவா­சக் குழாய்­குள் சென்­றி­ருக்க வேண்­டும் ஆனால் அது எப்­படி நகர்ந்­தது என்­பது விசித்­தி­ர­மா­கவே உள்­ளது. குண்­டின் பகுதி தங்­கி­யி­ருந்த இடத்­தில் சுவா­சக்­கு­ழாய் விரி­வ­டைந்து குழாய் சேத­ம­டைந்து அதில் சளி தேங்கி அவ­ருக்­குச் சிக்­க­லைக் கொடுத்­துக்­கொண்­டி­ருந்­தது. இரும்­பி­னா­லான அந்­தக் குண்­டின் பகுதி சுமார் 50 கிராம் நிறை­யு­டை­யது” என்று சத்­தி­ர­சி­கிச்சை செய்த மருத்துவ நிபு­ணர் முகுந்­தன் தெரி­வித்­தார்.\nமயக்க மருந்து நிபு­ணர் பிறே­ம­கிஸ்ணா தலை­மை­யிலா குழு, தாதி­யர் குழு, மருத்­துவ உத­வி­யா­ளர் குழு ஆகி­ய­வற்­றின் உத­வி­யு­டன் சத்­தி­ர­சி­கிச்சை செய்­யப்­பட்­டது.\nவடக்கு கடல் வளத்தை அபகரிக்கும் -தென்னிலங்கை மீனவர்கள் -அமைச்சரவையில் தெரிவிப்பு\nதீவுகளுக்கு இடையில் உள் இணைப்புகள் இல்லாததால்- சுற்றுவழியைப் பயன்படுத்த வேண்டிய…\nஇராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த -வைரவர் ஆலயத்துக்கும் விடுதலை\nபொலிஸார் சித்திரவதை- இருவர் மருத்துவமனையில் மனித ஆணைக்குழுவில் முறைப்பாடு\nபலாலி வடக்­கில்- பாடசாலையைத் தேடிக் களைத்த மக்கள்- அத்திபாரத்தைக் கண்டு அதிரச்சி\n12 வாகனங்களை துவம்சம் செய்த ஹன்ரர் – யாழ்ப்பாணத்தில் சம்பவம்\nசூடு நடத்தியவர் பணியில் இளைஞர்களுக்கு மறியல்\n40 பேரை இலக்கு வைக்­கி­றது பொலிஸ்\nசூட்­டில் உயி­ரி­ழந்­த­வ­ரது உட­லில் அடி காயங்­கள்\nஅதிக சம்பளம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்குகிறதா ராணுவம்\nதீவுகளுக்கு இடையில் உள் இணைப்புகள் இல்லாததால்- சுற்றுவழியைப் பயன்படுத்த வேண்டிய நிலமை- வடக்கு முதலமைச்சர்\nஇராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த -வைரவர் ஆலயத்துக்கும் விடுதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilbtg.com/realizing-god-through-meditation/", "date_download": "2018-06-20T07:33:34Z", "digest": "sha1:OZB5NJLY2GIL62R3ETZXPWYVFIUYXX77", "length": 37111, "nlines": 136, "source_domain": "tamilbtg.com", "title": "தவத்தினால் கடவுளை உணர்தல் – Tamil BTG", "raw_content": "\nதமிழில் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் பிரம்மாண்ட வெளியீட்டு விழா\nஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் தமிழில் உருவான விதம்\nகடவுளை உணர்வதற்கு எந்த வழியைத் தேர்ந்தெடுத்தாலும், அதில் தவம் எவ்வாறு இன்றியமையாத ஒன்று என்பதைப் பற்றி ஸ்ரீல பிரபுபாதர் விளக்குகிறார்.\nதபஸைவ பரம் ஜ்யோதிர் பகவன்தம் அதோக்ஷஜம்\nஸர்வ-பூத-குஹாவாஸம் அஞ்ஜஸா விந்ததே புமான்\nபரம்பொருள் மூன்று நிலைகளில் உணரப்படுகிறது. அருவ பிரம்மன் எனும் பிரம்மஜோதியை உணர்வது முதல் நிலை, அனைத்து உயிர்வாழிகளின் இதயத்திலும் வசிக்கும் பரமாத்மாவை உணர்வது இரண்டாவது நிலை, பரம புருஷ பகவானை உணர்வது இறுதி நிலை.”\nபரம்பொருளின் மூன்று தோற்றங்களை சூரியனை உதாரணமாக வைத்து புரிந்துகொள்ளலாம். சூரியக் கதிர்களைக் கொண்டு சூரியனை எளிதில் உணரலாம், இது முதல் நிலை. சூரிய கிரகத்தை உணர்வது இரண்டாவது நிலை. சூரிய கிரகத்திற்கு நம்மால் செல்ல இயலாது. நவீன விஞ்ஞான கணக்கின்படி சூரியன் பூமியிலிருந்து 930 இலட்சம் மைல்களுக்கு அப்பால் அமைந்துள்ளது. சூரியன் இவ்வளவு தொலைவில் உள்ளபோதிலும், அதன் வெப்பத்தை நம்மால் தாங்க முடிவதில்லை. ஆகவே, சூரிய கிரகத்திற்கு சென்றால் நமது நிலை என்னவாகும் என்பதைச் சற்று சிந்தியுங்கள். சூரிய கிரகத்திலிருந்து பல இலட்சம் மைல்களுக்கு முன்பாகவே நாம் சூரிய வெப்பத்தால் எரிக்கப்பட்டுவிடுவோம்.\nசூரிய கிரகத்தை அணுகுவதற்கே நம்மால் இயலாதபோது, சூரிய கிரகத்தினுள் நுழைவதைப் பற்றி என்ன சொல்வது அதற்கு நமக்கு மற்றோர் உடல் தேவைப்படுகிறது. சூரிய கிரகத்திலும் உயிர்வாழிகள் இருக்கின்றனர், அவர்களை ஆட்சி செய்யும் ஆளுநரும் இருக்கின்றார். அமெரிக்காவிற்கு அதிபர் இருப்பதைப் போல சூரிய கிரகத்திற்கும் அதிபர் இருக்கின்றார். இவை அனைத்தும் சாஸ்திரங்களில் விளக்கப்பட்டுள்ளன. சூரிய கிரகத்தின் அதிபதி விவஸ்வான் என்பவராவார். கீதையில் கிருஷ்ணர் தாம் இந்த ஞானத்தை விவஸ்வானுக்கு உபதேசித்ததாகக் கூறுகிறார். இவை கட்டுக்கதை அல்ல; உண்மையானவை.\nநாம் வாழும் இப்பூமியின் பெரும்பகுதி நிலத்தாலானது, நமது உடலிலும் நிலத்தின் பங்கு அதிகமாக உள்ளது. சூரிய கிரகவாசிகள் நமது உடலைக் காட்டிலும் மாறுபட்ட உடலைக் கொண்டுள்ளனர். சூரிய கிரகத்தில் வசிப்பவர்களின் உடலில் நெருப்பின் பங்கு அதிகமாக உள்ளது. பூமி பஞ்ச பூதங்களாலானது; இருப்பினும், இதில் நிலம் அதிக பங்கு வகிக்கிறது. அதுபோலவே, சூரிய கிரகமும் பஞ்ச பூதங்களாலால் ஆனது என்றாலும், அதன் பெரும் பகுதி நெருப்பாலானது.\nபூமி, சூரியன் உட்பட ஜடவுலகில் உள்ள அனைத்து கிரகங்களும் பகவானது படைப்பாகும். நம்மால் நீரில் வாழ இயலாது, மீன்களால் நிலத்தில் வாழ இயலாது. அதுபோலவே, உலகில் பல்லாயிரக்கணக்கான கிரகங்கள் உள்ளபோதிலும், நீங்கள் எங்கு வாழ வேண்டியவர்களோ அங்கு மட்டுமே உங்களால் வாழ இயலும். இதுவே நமது கட்டுண்ட நிலை எனப்படுகிறது. சூரிய கிரகத்திற்கோ சந்திர கிரகத்திற்கோ சென்று வாழ்வதற்கான சுதந்திரம் நமக்கு வழங்கப்படவில்லை.\nவிஞ்ஞானிகள் நிலவிற்குச் செல்லும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் சிலர், அங்குச் சென்றதை யாம் சந்தேகிக்கின்றோம். எப்படி இருப்பினும் நிலவிற்கு செல்லும் அவர்களது முயற்சியால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை. அவர்கள் வெறுமனே நேரம், பணம், சக்தி முதலியவற்றை விரயமாக்குகின்றனர். கட்டுண்ட வாழ்வில் இயற்கையின் விதிகளை மீற இயலாது, அது சாத்தியமில்லை. ஆனால், விஞ்ஞானிகளோ தாங்கள் விரும்பிய எதையும் செய்ய இயலும் என்று நினைக்கின்றனர். இஃது அவர்களின் அறியாமையைக் காட்டுகின்றது.\nபூமியில் எவ்வாறு உயிர்கள் வாழ்வது உண்மையோ அதுபோலவே, சூரிய கிரகத்திலும் உயிர்கள் வாழ்வது சாஸ்திர பூர்வமான உண்மையே. அங்குள்ளவர்களின் உடலின் தன்மை மட்டும் மாறுபடுகிறது.\nவிஞ்ஞானிகள் தங்களை சுதந்திரமானவர்கள் என்று எண்ணுகின்றனர். ஆனால் எங்கே இருக்கிறது சுதந்திரம் ப்ரக்ருதே க்ரியமானானி குணை கர்மாணி ஸர்வஷ, அனைத்தும்–பௌதிக குணங்களினால் செயல்படுகின்றன என்று கூறப்படுகிறது. இருப்பினும், இந்த அயோக்கியத்தனமான நாகரிகம் இதனை ஒப்புக்கொள்வதில்லை. ஒவ்வொரு அடியிலும் கட்டுண்டு வாழும்போதிலும், மக்கள் தங்களை சுதந்திரமானவர்கள் என்று நினைக்குமளவிற்கு\nமூடர்களாக உள்ளனர். நாம் கட்டுண்ட வாழ்விலிருந்து விடுபடுவதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும். விடுதலை என்பது தானாகக் கிடைத்துவிடக் கூடியது அல்ல. எடுத்துக்காட்டாக, காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவன் அதிலிருந்து விடுபடுவதற்கு சில தவங்களை மேற்கொள்ள வேண்டும், உடலில் ஏற்பட்டுள்ள கட்டியினால் துன்பப்படுபவன் அதிலிருந்து விடுபடுவதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.\nஅதுபோலவே, கட்டுண்ட வாழ்விலிருந்து விடுபடுவதற்கு தவம் இன்றியமையாததாகும். முன்பெல்லாம் சாதுக்கள் பல கடும் தவங்களில் ஈடுபடுவது வழக்கம். தகிக்கும் வெயிலில் தங்களைச் சுற்றிலும் நெருப்பை மூட்டி அதன் நடுவே அமர்ந்து தியானத்தில் ஈடுபடுவர், அல்லது இமயமலைக்குச் சென்று உறைய வைக்கும் நீரில் கழுத்தளவு இறங்கி தியானம் செய்வர்.\nஇவ்வாறாக, மக்கள் இறைவனை உணர்வதற்காக முன்பெல்லாம் கடும் தவங்களை மேற்கொண்டனர். தற்போதைய நிலையிலோ மக்களால் புலால் உண்ணுதல், தகாத பாலுறவு, போதை வஸ்துக்கள், சூதாட்டம் ஆகிய நான்கு பாவச் செயல்களைக்கூட கைவிட இயலவில்லை. இந்த நான்கு விதிமுறைகளே கிருஷ்ண பக்தியிலுள்ள தவங்களாகும். இவை மிகவும் கடினமானவையா இல்லையே. கடுங்குளிரில் உறைய வைக்கும் நீரில் கழுத்தளவு இறங்கி நிற்பதை விட மாமிசம் உண்ணாமை, போதை வஸ்துக்களைத் தவிர்த்தல், தவறான பாலுறவைத் தவிர்த்தல் ஆகியவை கடினமானவையா இல்லையே. கடுங்குளிரில் உறைய வைக்கும் நீரில் கழுத்தளவு இறங்கி நிற்பதை விட மாமிசம் உண்ணாமை, போதை வஸ்துக்களைத் தவிர்த்தல், தவறான பாலுறவைத் தவிர்த்தல் ஆகியவை கடினமானவையா பாலுறவு வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை, தவறான பாலுறவு கூடாது” என்றுதான் கூறுகிறோம். இதில் என்ன சிரமம்\nவீழ்ச்சியுற்றவர்களான நம்மால் இந்த ஆரம்பநிலை தவங்களைக்கூட மேற்கொள்ள இயலவில்லை. தபஸைவ, தவத்தினால் மட்டுமே இறைவனை உணர இயலும், வேறு வழிகளில் சாத்தியமில்லை என்று ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது. ஏகாதசி போன்ற சிறுசிறு தவங்களை மேற்கொள்ளலாம். ஏகாதசி தினத்தன்று நாம் எவ்வித உணவையும் ஏற்கக் கூடாது, நீர்கூட அருந்தக் கூடாது. இருப்பினும், நமது இயக்கத்தில் இதனை அவ்வளவு கண்டிப்புடன் நாம் பின்பற்றுவதில்லை. மாறாக, ஏகாதசியன்று தானியங்களைத் தவிர்த்து பழங்களையும் பாலையும் உண்ணுமாறு நாங்கள் பரிந்துரை செய்கிறோம். இதுவே தவமாகும். இந்த தவத்தினைக்கூடவா உங்களால் செய்ய இயலாது இந்த மிகச்சிறிய தவத்தைக்கூட நம்மால் மேற்கொள்ள இயலவில்லை எனில், நாம் வைகுண்டத்தை அடைய இயலும் என்று எவ்வாறு எதிர்பார்க்கவியலும் இந்த மிகச்சிறிய தவத்தைக்கூட நம்மால் மேற்கொள்ள இயலவில்லை எனில், நாம் வைகுண்டத்தை அடைய இயலும் என்று எவ்வாறு எதிர்பார்க்கவியலும்\nஇத்தகைய தவங்களை மேற்கொள்வதால் நாம் எதையும் இழக்கின்றோமா நிச்சயமாக இல்லை. வெளியில் உள்ளவர் எவரும் நமது இயக்கத்திலுள்ள உறுப்பினர்களைக் கண்டு, மிகவும் பிரகாசமான முகத்தைக் கொண்டுள்ளனர்.” என்று கூறுவதை நாம் காண்கின்றோம். ஒருமுறை லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து ஹவாய் நகரத்திற்குப் பயணித்துக் கொண்டிருந்தபோது, பாதிரியார் ஒருவர் என்னை அணுகி, உங்களது சீடர்களின் முகம் மிகவும் பிரகாசமாக உள்ளதே, இஃது எவ்வாறு சாத்தியம் நிச்சயமாக இல்லை. வெளியில் உள்ளவர் எவரும் நமது இயக்கத்திலுள்ள உறுப்பினர்களைக் கண்டு, மிகவும் பிரகாசமான முகத்தைக் கொண்டுள்ளனர்.” என்று கூறுவதை நாம் காண்கின்றோம். ஒருமுறை லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து ஹவாய் நகரத்திற்குப் பயணித்துக் கொண்டிருந்தபோது, பாதிரியார் ஒருவர் என்னை அணுகி, உங்களது சீடர்களின் முகம் மிகவும் பிரகாசமாக உள்ளதே, இஃது எவ்வாறு சாத்தியம்\nபாவச் செயல்களை கைவிட்டு தவங்களில் ஈடுபடுவதன் மூலம் மிக எளிய மகிழ்ச்சிகரமான வாழ்வை வாழலாம். நாம் தரையில் அமரலாம், தரையில் படுத்து உறங்கலாம், நமக்கு அதிகப்படியான தட்டுமுட்டு சாமான்கள் எதுவும் தேவையில்லை. ஆடம்பர ஆடைகளும் தேவையில்லை. கடவுளை உணர்வதில் நாம் தீவிரமாக இருக்கிறோம் எனில், இத்தகைய சிறிய தவங்கள் அவசியமாகின்றன.\nபகவானின் திருமேனியிலிருந்து வரக்கூடிய ஒளியானது பிரம்மஜோதி எனப்படுகிறது. மாயாவாதிகளும் அருவவாதிகளும் இந்த பிரம்மஜோதியே எல்லாம் என்று எண்ணுகின்றனர். யோகிகள் தங்களது இதயத்தில் வீற்றிருக்கும் பரமாத்மாவைக் காண்கின்றனர். மேலும், ஸ்ரீமத் பாகவதத்திலும் ஸர்வ-பூத-குஹாவாஸம், இதயக் குகையில் வீற்றிருப்பவர் என்று கூறப்பட்டுள்ளது. பகவான் அனைத்து இடங்களிலும் வீற்றிருக்கிறார். அண்டாந்தரஸ்த-பரமாணு-சயாந்தர-ஸ்தம்.\nநெருப்பை மூட்டி அதனுள் அமர்ந்து புரியும் கடும் தவங்களைக்காட்டிலும், பக்தியின் தவங்கள் மிகவும் எளிமையானவை .\nபகவான் கிருஷ்ணரின் அர்ச்சா மூர்த்தி\nஇறைவன் எங்கும் நிறைந்தவர்; அனைத்தையும் அறிந்தவர். கோயில்களில் அவர் அர்ச்சா மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். விக்ரஹ வடிவில் எழுந்தருளி நமது சேவைகளை ஏற்றுக்கொள்கிறார். கிருஷ்ணருக்கும் அவரது விக்ரஹத்திற்கும் எவ்வித வேற்றுமையும் இல்லை.\nகோலோக விருந்தாவனத்தில் வீற்றிருப்பவரும், அனைவரது இதயத்தில் எழுந்தருளியிருப்பவருமான கிருஷ்ணரே தமது பக்தர்களின் சேவையை ஏற்பதற்காக பல்வேறு வடிவங்களில் எழுந்தருள்கிறார். கிருஷ்ணர் அதோக்ஷஜ, பௌதிகப் பார்வைக்கு அப்பாற்பட்டவர் என்று அறியப்படுகிறார். நம்மால் கிருஷ்ணரைக் காண இயலாது. கல், உலோகம், மரம் போன்ற பௌதிகப் பொருட்களையே நம்மால் காண இயலும் என்பதால், பகவான் மரம், கல், உலோகத்தில் அர்ச்சா மூர்த்தியாக எழுந்தருள்கிறார். ஆனால் அர்ச்சா மூர்த்தி மரமோ கல்லோ அல்ல. இதனை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். விக்ரஹம் கிருஷ்ணரே. நாம் அவரைக் காண வேண்டும் என்பதற்காக அவர் கருணையோடு அர்ச்சா மூர்த்தியாகத் தோன்றுகிறார். இதுவே தத்துவமாகும்.\nஉயர்ந்த நிலையில் கல்லும் கிருஷ்ணரே; ஏனெனில், கல்லானது கிருஷ்ணரது பௌதிக சக்தியின் விரிவாக்கமாகும். இதுவே அசிந்திய-பேத-அபேத, பகவான் தமது சக்திகளுடன் ஒன்றாகவும் அதே சமயத்தில் வேறாகவும் இருக்கிறார்; இது நமது சிந்தனைக்கு அப்பாற்பட்டது. இதனை சூரியனை எடுத்துக்காட்டாகக் கொண்டு அறியாலாம். சூரிய ஒளியில் வெப்பமும் ஒளியும் உள்ளது. அவ்வாறெனில், சூரியனும் அங்கு உள்ளது. சூரிய ஒளி அறையில் நுழையும்போது சூரியனும் நுழைகிறார். இதுவே சைதன்ய மஹாபிரபுவின் தத்துவமாகும். ஒரு வஸ்து தன்னுடைய நிலையிலிருந்து துளியும் மாறாமல், மற்றொரு நிலையில் எவ்வாறு தோன்ற முடியும் என்பதை நம்மால் பொதுவாகப் புரிந்துகொள்ள முடியாது. நமது அறிவுப் பற்றாக்குறையின் காரணமாக நமக்கு இதன் அனுபவம் கிடையாது. ஆனால், ஒரே சமயத்தில் ஒன்றாகவும் வேறாகவும் இருத்தல் கிருஷ்ணரிடத்தில் சாத்தியமாகும். நாஸ்திகனுக்கு கோயிலில் இருக்கும் கிருஷ்ணரது விக்ரஹம், கல், மரம் முதலியவற்றாலான ஒரு சாதாரண உருவமாகவே தோன்றும். என்ன இவர்கள் பைத்தியம்போல கல்லை வழிபடுகின்றனரே” என்று அவன் நினைக்கிறான். ஆனால் பக்தனுக்கு விக்ரஹமும் கிருஷ்ணரே. அவர் எப்பொழுதுமே கிருஷ்ணர்தான். ஒருவன் கிருஷ்ண விக்ரஹத்தை கல்லாக நினைத்தாலும் கல்லானது கிருஷ்ணரது சக்தியின் விரிவாக்கம் என்பதால், கல்லும் கிருஷ்ணரே என்பதை பக்தன் அறிவான். கல்லை வழிபடும் அளவிற்கு நாம் என்ன முட்டாள்களா” என்று அவன் நினைக்கிறான். ஆனால் பக்தனுக்கு விக்ரஹமும் கிருஷ்ணரே. அவர் எப்பொழுதுமே கிருஷ்ணர்தான். ஒருவன் கிருஷ்ண விக்ரஹத்தை கல்லாக நினைத்தாலும் கல்லானது கிருஷ்ணரது சக்தியின் விரிவாக்கம் என்பதால், கல்லும் கிருஷ்ணரே என்பதை பக்தன் அறிவான். கல்லை வழிபடும் அளவிற்கு நாம் என்ன முட்டாள்களா மனம்போன போக்கில் நாம் விக்ரஹத்தை வழிபடவில்லை, முந்தைய ஆச்சார்களின் வழிகாட்டுதலின்படி விக்ரஹத்தை வழிபடுகிறோம். அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். அவரால் கோலோக விருந்தாவனத்திலும், ஆயிரக்கணக்கான கோயில்களிலும் ஒரே சமயத்தில் இருக்க இயலும். அதுவே கிருஷ்ணரது ஸர்வ சக்தியாகும்.\nகருணையுடன் கிருஷ்ணர் பல்வேறு கோயில்களில் எழுந்தருளியுள்ளார். நாம் தவறிழைத்தாலும் விக்ரஹ வடிவில் இருக்கும் பகவான் நம்மை எதுவும் எதிர்க்க மாட்டார். அதற்காக நாம் தவறிழைக்கக் கூடாது. எவ்வித குற்றத்திலும் ஈடுபடக் கூடாது. என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது” போன்ற விஷயங்கள் சாஸ்திரங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றுவதால் நாம் குற்றத்தைத் தவிர்க்கலாம். குற்றமற்ற சேவையானது நம்மை ஆன்மீகத்தில் மேன்மேலும் உயரச் செய்கிறது.\nபகவான் கிருஷ்ணர் மற்றும் ஆன்மீக குருவின் மீது நம்பிக்கை கொண்டு, ஆன்மீக குருவின் உபதேசங்களைப் பின்பற்றும்போது உங்களால் பரம்பொருளின் பல்வேறு தோற்றங்களான பிரம்மஜோதி, பரமாத்மா, பகவான் ஆகியவற்றை உணர இயலும். இந்தத் தோற்றங்களை உணரும் வழியில் தவமும் இன்றியமையாதது. நாம் பரிந்துரைத்துள்ள சிறுசிறு தவங்களைப் பின்பற்றுவதன் மூலம் படிப்படியாக நீங்கள் பகவான் கிருஷ்ணரை அறிவீர்கள். கிருஷ்ணரை அறிந்துகொள்ளும்போது உங்களது வாழ்வு வெற்றியடைகின்றது\nபக்தர்களின் சேவையை ஏற்பதற்காகவே பகவான் அர்ச்சா விக்ரஹமாக தோன்றுகிறார்.\n\"புலனின்பமே பிரதானம்\" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.\nஜாதி அமைப்பும் பெண் விடுதலையும்\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.வி அனந்தபத்மநாபாசாரியர் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஏ.எம். ராஜகோபாலன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.ஏ. வேங்கடகிருஷ்ணன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nதெரிந்த கதை தெரியாத துணுக்கு\nபகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்\nஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (43) நாஸ்திகம் (3) ஞான வாள் (45) தத்துவம் (37) குரு (11) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (34) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (25) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (13) படக்கதைகள் (29) பொது (136) முழுமுதற் கடவுள் (19) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (17) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (19) ஸ்ரீமத் பாகவதம் (65) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (59) ஸ்ரீல பிரபுபாதர் (131) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (57) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (62)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.appaaltamil.com/index.php?option=content&task=view&id=696&Itemid=84", "date_download": "2018-06-20T07:46:16Z", "digest": "sha1:AXTJI4A57KVVLSGG5WRUVXJH2FTRW7YJ", "length": 24304, "nlines": 88, "source_domain": "www.appaaltamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு தொடர்நாவல் குமாரபுரம் குமாரபுரம் 27 - 28\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nகுமாரபுரம் 27 - 28\nகங்காதரன் சித்திர வேலாயுதர் கோவிற்பக்கமாக இருந்த அந்தத் தோட்டத்து வாசலில் போய் நின்றபோது, சித்திரா மான்போல ஓடிவரவே திகைத்துப் போனான். அன்று தன் மனதைக் கொள்ளை கொண்ட அதே பருவத்தில், இன்னும் செழுமையாக, மேலும் அழகாக இவளால் எப்படித்தான் தோற்றமளிக்க முடிகின்றது ஒரு விதவையைப் போலவா இருக்கிறாள் இவள் ஒரு விதவையைப் போலவா இருக்கிறாள் இவள் என்று அவன் கலவரப்பட்டுப்போன ஒரு கணத்தினுள் கங்கதரனுடைய சந்தேகம் சட்டெனத் தீர்ந்துவிட்டது. அக்கா என்று அவன் கலவரப்பட்டுப்போன ஒரு கணத்தினுள் கங்கதரனுடைய சந்தேகம் சட்டெனத் தீர்ந்துவிட்டது. அக்கா அக்கா என்று அழைத்துக் கொண்டு ஓடும் இவள் விஜயாதான் பவளமும் நிர்மலாவுந்தான் திருமணமாகிப் போய்விட்டார்களே பவளமும் நிர்மலாவுந்தான் திருமணமாகிப் போய்விட்டார்களே என எண்ணியவாறு கங்காதரன் வாசலில் நின்றபோது, அவனிடம் மீண்டும் ஓடிவந்த விஜயா, 'வாருங்கோ அத்தான் என எண்ணியவாறு கங்காதரன் வாசலில் நின்றபோது, அவனிடம் மீண்டும் ஓடிவந்த விஜயா, 'வாருங்கோ அத்தான் வந்திருங்கோ\nஅவளுடைய அழைப்பைக் கவனியாதவன் போல், 'சித்திரா எங்கே\" என்று கேட்ட கங்காதரனுடைய குரல் கம்மியது. விஜயா தமக்கை நின்றிருந்த திக்கைக் காட்டியதும், அந்தப் பாதையில் நடந்து வாழைகளின் மத்தியில் கல்லாய்ப் போய் நின்றிருந்த சித்திராவை நெருங்கினான் கங்காதரன்.\nஇவ்வளவு நீண்ட காலத்தின் பின்னர், கனமான பல விஷயங்கள் நடந்து முடிந்த பின்னர், தான் உயிருக்கு உயிராகக் காதலித்த கங்காதரனை இப்போ நேரில் காண்கையில், சித்திராவின் நெஞ்சுக்குள் பெரும் பூகம்பம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது.\nதான் தவறாக அவனைப் புரிந்துகொண்டு, பொங்கலில் தன்னை நாடி, ஆவலுடன் வந்தவனைத் தான் கொடுரமாகத் திட்டிய சம்பவம் நினைவுக்கு வரவே, சித்திரா நெஞ்சம் கனக்கத் தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.\n\" என நடுங்கும் குரலில் அழைத்த கங்காதரன், 'உனக்கு நடந்த கஷ்டமெல்லாத்தையும் நான் இண்டைக்கு இஞ்சை வந்த பிறகுதான் அறிஞ்சன் .... நான் அமெரிக்கவுக்குப் போகாமல் உன்னை ---- கலியாணம் செய்திருந்தால், உனக்கு இந்த நிலை வந்திருக்காது ...\" என்று விழிகள் கலங்கக் கூறினான்.\nஉணாச்சிக் கடலாய்க் கொந்தளித்து நின்ற சித்திரா, ... 'நீங்கள் கடைசியாய்ப் பெத்தாச்சியைக் கேட்ட விஷயமெல்லாம் ..... பெத்தாச்சி சாகேக்கைதான், எனக்குச் சொன்னவ ..... உங்கடை நல்ல மனத்தை அறியாமல், அண்டைக்கு உங்களை எடுத்தெறிஞ்சு பேசிப் போட்டன் .. என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கோ .. என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கோ\" என்று உணர்ச்சி பொங்கக் கூறிய சித்திரா, அவனுடைய காலடியில் விழுந்து கோவெனக் கதறியழத் தொடங்கிவிட்டாள்.\nதன் அருமைக் கணவனை அகாலமாய் இழந்தபோது, கதறியழாத சித்திரா, கடைக்குட்டி செல்வம் பசியிலும், நோயிலும் மடிந்தபோது குமுறியழாத சித்திரா, தாயும் தந்தையுமாய் வழிநடத்திய வன்னிச்சியார் மறைந்தபோது அழாத சித்திரா, இப்போ வாய்விட்டு அழுது கொண்டிருந்தாள். முன்னைய சந்தர்ப்பங்களில் மனதைக் கல்லாக்கிக் கொண்டு வைராக்கியத்துடன் துயரைத் தாங்கிக்கொண்ட சித்திரா, இன்று கங்காதரனுடைய காலடியிலே எல்லாவற்றுக்குமாகச் சேர்த்துக் குலுங்கிக் குலங்கிக் கோவென்று அந்தப் பிரதேசமே இரங்கும் வண்ணம் கதறியழுதாள்.\nகங்காதரன் எதுவுமே தோன்றாமல் திக்பிரமை பிடித்தவன்போல் நின்றுவிட்டான். தங்களிருவருடைய வாழ்க்கையோடும் விளையாடியது ஒரு சின்னஞ்சிறு தப்பபிப்பிராயந்தானா எனக் கலங்கி நின்ற கங்காதரன், தன் காலடியிலே தேம்பியழுது கொண்டிருந்த சித்திராவைத் தொட்டுத் தூக்கி நிறுத்தினான்.\nஅவனுடைய கைபட்ட மாத்திரத்தில் எழுந்து மெல்ல விலகிநின்ற சித்திரா அமைதியடைந்தவளாக, 'வாருங்கோ வீட்டை போவம்\" என அவனை அழைத்துக் கொண்டு சென்றாள்.\nவிஜயா அங்கு கோப்பியுடன் காத்திருந்தாள். 'தங்கச்சியோடை கதைச்சுக் கொண்டிருங்கோ, நான் கொஞ்ச நேரத்திலை வாறன்\" எனக் கூறிச் சென்ற சித்திரா, கிணற்றடியில் குளிர்ந்த நீரில் முகத்தை அலம்பிக் கழுவி இறுகத் துடைத்துக் கொண்டு அவாகளிடம் வந்தபோது, அவள் தன்னுடைய இயல்பான, அமைதியான சுபாவத்தை மீண்டும் பெற்றிருந்தாள்.\nஅவர்களிருவரையும் தனியே விட்டு, இரவுச் சாப்பாட்டைத் தயாரிப்பதற்காக விஜயா குசினிக்குள் போய்விட்டாள். வெகுநேரம் வரை சித்திராவுடன், இரண்டு வருடங்களுள் நடந்த சம்பவங்களையிட்டுப் பேசிக்கொண்ட கங்காதரன் புறப்படும் சமயத்தில், 'இராநேரம் நில்லுங்கோ அத்தான் ரோர்ச் தாறன் நில்லுங்கோ அத்தான் ரோர்ச் தாறன்\" என விடை பெற்றுக்கொண்டான் கங்காதரன்.\nஅடிக்கடி அங்கு வந்துபோய்க் கொண்டிருந்த கங்காதரனை மிகவும் வாஞ்சையுடன் விஜயா கவனித்துக் கொண்டாள். தமக்கை அவனை முன்பு காதலித்திருந்த விஷயம் அவளுக்கும் தெரியுமாதலின் அவள் கூடியமட்டும், அவர்களுடைய தனிமையில் குறக்கிடாதிருக்க முயற்சித்தாள். தங்களுக்காக வாழ்ந்த தமக்கையின் வாழ்வு மறுபடியும் மலராதா என்ற ஆசை அவளுக்கு இருக்தத்தான் செய்தது.\nஆனால் சித்திராவோ தன்னால் முடிந்தவரை கங்காதரன் வரும் சமயங்களில் விஜயாவையும் அழைத்துப் பேசிக் கொண்டிருந்துவிட்டு, எதாவது ஒரு காரியத்தைச் சாக்காகக் கொண்டு மெல்ல மெல்ல விலகிவிடுவாள். அவள் அவனிடமிருந்து மெல்ல விலகினாலும், தன்னுடைய உள்ளம் அவனிடமிருந்து அடியோடு விலகுவதில்லை என்பதைச் சித்திரா உணர ஆரம்பித்திருந்தாள்.\nபெண்ணாகப் பிறந்த அவள், அன்று தன்னைக் கங்காதரன் தொட்டுத் தூக்கியபோது, அவனுடைய விழிகளில் தெரிந்த விஷயங்களையெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டாள். அவன் இப்போதும் தன்னை மிகவும் அதிகமாகக் காதலிக்கின்றான் என்பதைக் கண்டுகொண்ட அவளுடைய இதயம், இடையிடையே அந்த ஞாபகம் வந்து போகையில் படபடவென அடித்துக் கொள்ளும்.\nபுறத்தே ஒரு தபசிக்கேயுரிய சோபையுடனும், அமைதியுடனும் உலவிவந்த சித்திரா, தான் அகத்தே இன்னமும் இரத்தமும் சதையும் கொண்ட பெண்ணாகத்தான் இருக்கிறாள் என்பதைச் சிலசமயம் அவள் உள்ளுணர்வு உணர்த்தியது.\nகடந்த சில நாட்களில் பகல் முழுவதும் தன்னுடலை மாடாய்ப் போட்டு வருத்திக் கொண்டாலும், இரவில் வெகுநேரம் வரை தூக்கம் வராமல் அவதிப்பட்டாள் சித்திரா. இவ்வளவு நாட்களும் அவள் தன் இலட்சியங்களுக்காகப் போராடுவதிலேயே தன் கவனம் முழுவதையும் தீவிரமாகச் செலுத்தி வாழ்ந்திருந்தாள்.\nஇன்றோ, அந்த இலட்சியங்களில் தொண்ணூறு வீதம் நிறைவேறிவிட்ட நிலையில், அவளுக்குத் தீவிரமாக எதிர்த்துப் போராடுவதற்கு எதுவும் இல்லாமலிருந்தது. இந் நிலையில் அவள், இதுவரை காலமும் மறந்திருந்த, பெண்மைக்கேயுரிய சில நளினமான உணர்வுகள் அவளுள் மெல்லத் தலைதூக்க ஆரம்பித்திருந்தன. இந்த உறுத்துதல்களை அவள் ஆரம்பத்தில் இனங்கண்டு கொள்ளவேயில்லை.\nமுன்பெல்லாம் வானொலிக்குக் காதுகொடுத்துக் கவனிக்காத அவளுடைய புலன்களை, இரவின் தனிமையிலே ஒலிபரப்பப்படும் சில இனிமையான சினிமாப் பாடல்கள் ஈர்க்கத் தொடங்கியிருந்தன. ஆறுமாத காலமெனினும் அவள் முழுமையாக அனுபவித்திருந்த தாம்பத்ய வாழ்க்கையின் சில அந்தரங்கமான இனிய இரகசியங்களை அந்தப் பாடல்கள் ஞாபகப் படுத்துகையில், சித்திரா மிகவும் சங்கடப்பட்டுக் கொண்டாள்.\nதங்கை விஜயா அந்தப் பாடல்கள் சிலவற்றை அர்த்தம், அனர்த்தம் புரியாமல் சித்திராவின் காதுபடவே வாய்விட்டுப் பாடுகையில் அவளுக்க உச்சிமுதல் உள்ளங்கால் வரை கூசிப்போகும்.\nநாளடைவில் அவள் அகத்தே அகலிகைக் கல்லாக உறைந்திருந்த சில உணர்வுகள் மெல்ல விழித்துக் கொண்டன காரணம் அத்தானுடைய வரவா விடை தெரியாமல் தவித்தாள் சித்திரா.\nவெகுநேரம் வரை தூங்காது படுக்கையில் புரண்டு கொண்டிருக்கும் இரவுகளில் குமாருவின் நினைவு அவளைத் தணலாய்த் தகித்தது. அவனோடு கழித்த அந்த அற்புத நாட்களின் ஞாபகங்கள் வந்து, அவள் அமைதியைக் குலைத்தன.\nஇடையிடை அத்தானுடைய அன்பு கனியும் விழிகள் வந்து அலைக்கழித்தன. என்ன செய்வது என்றறியாமல் தன் நெஞ்சுடன் போராடிக் களைத்துவிடும் அந்தச் சமயங்களில், ஏனய்யா இந்த நிலையை எனக்குத் தந்தாய் எனக் கணவனை எண்ணியுருகி மௌனமாகக் கண்ணீர் சொரிவாள் சித்திரா.\nஇப்படிப்பட்ட வேதனை நிறைந்த இரவுகளின் வைகளைப் பொழுதொன்றிலே, அவளுடைய குமாரு அவளிடம் வந்தான். என்னையும் கூட்டிக்கொண்டு போங்கோ கூட்டிக்கொண்டு போங்கோ எனச் சித்திரா அரற்றிக் கெஞ்சியபோது, ... எனக்காக உன்னைப்போட்டு வதைத்துக் கொள்ளாதே சித்திரா .. நான் நிறைவேற்றி வைக்காமல் விட்ட இலட்சியங்களையெல்லாம் நீ நிறைவேற்றி விட்டாய் .. நான் நிறைவேற்றி வைக்காமல் விட்ட இலட்சியங்களையெல்லாம் நீ நிறைவேற்றி விட்டாய் .... அதுவே எனக்கு நிறைவு .... அதுவே எனக்கு நிறைவு .. விஜயாவும் மணமாகிப் போனதன்பின், நீ தனியாக என்ன செய்வாய் .. விஜயாவும் மணமாகிப் போனதன்பின், நீ தனியாக என்ன செய்வாய் .. கங்காதரன் நல்லவன் ... கருகிப்போன உன்னுடைய வாழ்வு மீண்டும் துளிர்விட்டுத் தழைத்து வளர வேண்டும் .. கங்காதரன் நல்லவன் ... கருகிப்போன உன்னுடைய வாழ்வு மீண்டும் துளிர்விட்டுத் தழைத்து வளர வேண்டும் .. உன் அத்தானை மணந்துகொள் சித்திரா .. உன் அத்தானை மணந்துகொள் சித்திரா ... என்று குமாரு அழகாகச் சிரித்தான்.\nசித்திரா இந்தக் கனவைக் கண்டு, வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தபோது, பொழுது விடிந்து கொண்டிருந்தது. அவசரம் அவசரமாகக் கிணற்றிலே நீராடிவிட்டுத் தன் குமாருவின் சிதையை நோக்கி ஓடினாள் சித்திரா.\nகாலையிளங் காற்று வீசிய அந்தப் புனிதமான வேளையிலே ஒரு தெய்வத்தின் சந்நிதியில் நிற்கும் பக்திப் பரவசத்துடன், நீ போய் இவ்வளவு காலமும் என்னை வந்து காணாத நீ, இன்று காலையிலே என்னிடம் ஏன் வந்தாய் ஐயா .. அன்பு பெருகும் இதயத்தைக் கொண்ட நீ உண்மையிலே என்னுடைய தெய்வமய்யா .. அன்பு பெருகும் இதயத்தைக் கொண்ட நீ உண்மையிலே என்னுடைய தெய்வமய்யா .. என மனங் கசிந்து கண்ணீர் மல்கி நின்ற சித்திரா, தன்னுடைய விழிகளைத் திறந்து அந்தச் சிதையை நோக்கினாள்.\nஅங்கே, இதுவரை காலமும் பட்டுப் போய்க் கிடந்த அந்த மரத்தின் கணுவிலே ஒரு துளிர் உருவாகிக் கொண்டிருந்தது. கன்னங்கரிய பின்னணியில் செக்கச் செவேல் என்றிருந்த அந்த இளந்தளிர்கள் காலை வெய்யிலிலே பளபளத்தன.\n... உன்னுடைய வாழ்க்கை மீண்டும் துளிர்க்க வேண்டும் சித்திரா மறுபடியும், குமாரு கனவில் கூறியது சித்திராவுக்கு ஞாபகம் வந்தது.\nஇலேசாகிப்போன இதயத்துடன் அவள் வீட்டுக்குத் திரும்பினாள்.\nகுமாரபுரம் - 16, 17, 18\nகுமாரபுரம் - 21 - 22\nகுமாரபுரம் - 23 - 24\nகுமாரபுரம் 25 - 26\nகுமாரபுரம் - 29 - 30\nஇதுவரை: 14831432 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannionline.com/2017/07/2017.html", "date_download": "2018-06-20T07:28:19Z", "digest": "sha1:SHWJFQKBZWWGOFEY5LU2PJZ53RFGT6K3", "length": 22551, "nlines": 58, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கரும்புலிகள் நாள் 2017", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபதிந்தவர்: தம்பியன் 05 July 2017\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் தற்கொடைப் போராளி கப்டன் மில்லர் வீரச்சாவடைந்த நாள்தான் கரும்புலிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது.\n“விடுதலை நடவடிக்கை” (Operation Liberation) என்ற பெயரில் சிங்கள இராணுவம் வடமராட்சியைக் கைப்பற்ற நடவடிக்கையொன்றை 1987 இன் நடுப்பகுதியில் மேற்கொண்டு சில இடங்களையும் கைப்பற்றியிருந்தது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம் என்ற பாடசாலையில் முகாமிட்டிருந்த இராணுவத்தினரை அழிக்கும் நோக்கில் வெடிமருந்து நிரப்பிய வாகனத்தோடு சென்று தாக்குதல் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்குத் தன்னைத் தயார் செய்தவன்தான் கப்டன் மில்லர்.\nதிட்டமிட்டதைவிட இன்னும் உள்ளே சென்று இரு கட்டடங்களுக்கிடையில் வாகனத்தை நிறுத்தி வெடிக்க வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதிகாரபூர்வ செய்தியின்படி 39 இராணுவத்தினர் அத்தாக்குதலிற் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அத்தொகை மேலும் அதிகமென்றே கருதப்பட்டது. இரு கட்டடங்களும் இடிந்து தரைமட்டமாகியிருந்தன. யாழ் இடப்பெயர்வு வரை அவை துப்பரவாக்கப்படாமல் அப்படியே இருந்தன. இப்போது எப்படியோ தெரியவில்லை. இத்தாக்குதல் பற்றிய முழுவிவரத்துக்கும் மில்லரின் தாயாரின் கருத்துக்களை அறியவும் இங்கே செல்லவும்.\nஅத்தாக்குதல் மிகப்பெரும் அதிர்ச்சியைச் சிங்களத்தரப்பில் ஏற்படுத்தியிருந்தது. அதுவரை அப்பெருந்தொகையில் இராணுவம் கொல்லப்பட்டதில்லை. மேலும் இனிமேலும் இவ்வாறான தாக்குதல் நடத்தப்படும் என்ற சூழ்நிலையில் இராணுவம் மிக அதிகமாகவே வெருண்டிருந்தது. நடவடிக்கையும் நிறுத்தப்பட்டது. அடுத்தடுத்த மாதங்களிலேயே இந்திய ராணுவம் வந்துவிட்டது.\nஅதன் பின் இரண்டாம் கட்ட ஈழப்போர் (1990 ஆனி) தொடங்கிய கையோடு சில இராணுவ முகாம்கள் விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டன. முதலில் கொக்காவில், பின் மாங்குளம். இரண்டுமே கண்டிவீதியை மறித்து நின்ற முகாம்கள். (கண்டிவீதியின் இருப்பு போராட்டத்தில் எவ்வளவு முக்கியம் என்பது அன்றுமுதலே நிறுவப்பட்டு வந்திருக்கிறது) இதில் மாங்குளம் மீதான தாக்குதலின்போது மில்லர் பாணியிலேயே வாகனக் கரும்புலித்தாக்குதல் ஒன்று நிகழ்த்தப்படத் திட்டமிடப்பட்டது. ஆள் தேர்வுக்கு முன்னமேயே அந்நேரத்தில் வன்னியின் துணைத் தளபதியாயிருந்த போர்க் அப்பணியை ஏற்பதாகச் சொன்னார். அது மறுக்கப்பட்டபோதும் அடம்பிடித்து அச்சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொண்டார். 3 நாள் கடும் சமரின்பின் கரும்புலி லெப்.கேணல். போர்க்கின் அத்தாக்குதலோடு முகாம் கைப்பற்றப்படுகிறது. (இன்று கண்டி வீதியாற் செல்பவர்கள் போர்க் வெடித்த அவ்விடத்தைப் பார்க்கலாம்.)\nஅதே நேரம் கடலிலும் இத்தாக்குதல் வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேஜர் காந்தரூபன், மேஜர் வினோத், கப்டன் கொலின்ஸ் ஆகியோர் வெடிமருந்து நிரப்பிய படகொன்றினால் மோதி கட்டளைக் கப்பலொன்றின் மீதான தாக்குதலைச் செய்தனர். அது தாக்கிச் சேதமாக்கப்பட்டது. பின் கடலில் நிறையத் தற்கொடைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுவிட்டன. ஏராளமான டோரா ரக வேகப்படகுகள் தாக்கியழிக்கபட்டுவிட்டன. கடற்புலிகளின் பெரும்பலம் இந்தக் கரும்புலிப்படகுகள் தான் என்றால் மிகையாகாது.\nவெடிமருந்து வாகனத்தோடு சென்று வெடிக்கும் வடிவம் சிலாவத்துறை முகாம் மீதான மேஜர் டாம்போவின் தாக்குதலோடு மாற்றமடைந்தது. தரையில் அவ்வடிவம் மாற்றம் பெற்று தாக்குதலணியாகச் சென்று தாக்கியழிக்கும் வடிவுக்கு மாற்றமடைந்தது. பலாலி விமாத்தளத்தின் மீதான தாக்குதல் தொடக்கம் இன்றுவரை பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுவிட்டன. ஆண்கள் பெண்கள் என இருநூற்றைம்பதுக்கும் அதிகமான வீரர் வீராங்னைகள் தற்கொடைத்தாக்குதல் மூலம் வீரச்சாவடைந்துள்ளார்கள். இதைவிட வெளிவிடப்படாத தாக்குதல்கள் நிறைய.\nபெண்களின் பங்களிப்பு இத்தாக்குதல்களில் சரிசமமாயுள்ளது. (பெண்களைக் குறித்துத் தனியே, சிறப்பாகச் சொல்ல வேண்டுமா என்ற கேள்வி எனக்குள்ளுண்டு. ஆனால் போராட்டத்தில் பெண்களின் பங்கு பற்றி இன்னும் அப்படிச் சொல்லப்படவேண்டிய தேவை வன்னியில் இல்லையென்றாலும் பிற இடங்களில் உண்டென்றே கருதுகிறேன்.) முதற் பெண் கடற்கரும்புலி கட்பன் அங்கயற்கண்ணி. முதற் பெண் தரைக்கரும்புலி மேஜர் யாழினி.\nபல வல்லரசுகளின் துணையோடு போரிடும் ஒரு நாட்டுப் படைக்கு எதிராக தன் மக்களை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு விடுதலை இயக்கம் போராடும்போது அது சில அதீதமான செயல்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. மனஉறுதியும் தியாகமுமே அவ்விரு படைகளுக்குமிடையிலான வித்தியாசமாகும். தற்கொடைத்தாக்குதல் வடிவம் ஓரளவுக்கு இராணுவச் சமநிலையைப் பேணியது என்றுதான் சொல்ல வேண்டும். தலைவர் பிரபாகரன் சொல்கிறார்:\n“பலவீனமான என் இனத்தின் பலம் மிக்க ஆயுதமாகவே நான் கரும்புலிகளைத் தேர்ந்தெடுத்தேன்”\nபோராட்டம் இக்கட்டுக்குள்ளான பல நேரங்களில் இவ்வாறான தாக்குதல்கள் தான் போர்க்களத்திலும் அரசியலிலும் வெற்றியைத் தேடித்தந்தது. இன்றுவரை சிங்களக் கடற்படையின் போக்குவரத்துக்களைக் குலைத்து அவர்களின் மேல் பெரும் அழுத்தத்தைப் பிரயோகித்தது கடற்புலிகள் அணி. இதைவிட முக்கியமாக போராட்டதுக்கான முழு வினியோகமும் கடல்வழி மூலந்தான். அதைச் சரியாகச் செய்துவந்ததும் கடற்புலிகள் அணி. பல கடற்கலங்களை மூழ்கடித்து பெரும்பொருளாதார இழப்பைக் கொடுத்ததும் இந்தக் கடற்புலிகள் அணிதான். மீனவரின் கடற்றொழிலுக்குப் பாதுகாப்பளித்ததும், மக்களின் போக்குவரத்துக்குப் பாதுகாப்பளித்ததும் கடற்புலிகள் அணிதான். இவையெல்லாவற்றிலும் கடற்கரும்புலிகள் பங்கு நீக்கமற நிறைந்திருக்கிறது. கடற்புலிகள் பலம் பெற்ற பின், முல்லைத்தீவைத் தாண்டிச் செல்லும் எந்தக் கப்பல் தொடரணியும் (ஆம் தனியே எந்தக் கலமும் செல்வதில்லை. பெரும் அணியாகத்தான் செல்வார்கள். அப்படியிருக்க பல தடவை இந்த அணிகள் தாக்கியழிக்கட்டிருக்கின்றன.) 90 கடல் மைல்களுக்குள் -கிட்டத்தட்ட 160 கிலோ மீற்றருக்குமதிகம்- சென்றது கிடையாது. அவ்வளவு பயம். ஆனால் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின்பின் ஒரு கடல்மைல் வரை வந்து மீனவரை வெருட்டி படகுகளை இடித்து சேட்டை செய்தது சிங்களக் கடற்படை. கடற்புலிகளின் கைகள் கட்டப்பட்டிருந்தது தான் காரணம்.)\nபெடியன்களால் என்ன செய்ய முடியுமென்ற புத்தஜீவிகளின் கேள்விக்கு விடை கூறப்பட்டது முதலாவது தற்கொடைத்தாக்குதல் மூலம். இன்று சிங்களத்தின் பொருளாதாரம் முதல் அனைத்தும் தீர்மானிக்கப்படுவது இத்தற்கொடைத்தாக்குதல் மூலந்தான். முக்கியமான பல தருணங்களில் அவ்வப்போது நடத்தப்பட்ட சில உரிமை கோராத தாக்குதல்கள் தான் சிங்களத்தின் அத்திவாரத்தை அசைத்தது. பொருளாதாரமென்றாலும் சரி, சில முக்கிய தலைகளை உருட்டுவதென்றாலும் சரி இத்தாக்குதல்கள் தான் போராட்டப்பாதையை செப்பனிட்டன. “தடை நீக்கிகள்” என்று இவர்களைச் சொல்வது சாலப்பொருத்தம். கட்டுநாயக்க விமானத்தளம் மீதான தாக்குதல் தான் சிங்களம் ஓரளவாவது இறங்கிவரக் காரணமாயமைந்தது என்பதை யாரும் மறக்க முடியாது.\nஎதிரியின் குகைக்குள்ளேயே திரிந்து, கொள்கையிலிருந்தும் கட்டுப்பாடுகளிலிருந்தும் வழுவத் தூண்டும் அத்தனை ஆடம்பர, ஆபாசப் புறச்சூழலுக்குள்ளும் வருடக்கணக்கில் இருந்து திட்டத்தைச் சரிவரச் செய்து உயிர்நீத்துப்போன அந்த மனிதர்கள் வித்தியாசமானவர்கள். யாருக்கும் புகழ் மீது ஒரு மயக்கமிருக்கும். களத்தில் போராடிச் சாகும் ஒருவருக்குக்கூட கல்லறையும் மாவீரர் பட்டடியலில் அவர் பெயரும் இருக்கும். நினைவு தினங்கள் அனுட்டிக்கப்டும். இறந்தபின்னும் புகழ் இருக்கும். ஆனால் முகமே தெரியாமல், இறந்த செய்திகூட யாருக்கும் தெரியாமல், கல்லறையுமில்லாமல், போராளியாயிருந்தான் என்ற அடையாளங்கூட இல்லாமல் சுயமே அழிந்து போகும் இவர்கள் வித்தியாசமானவர்கள்தான். எதிரியாற்கூட இவர்களை இன்னார் என்று அடையாளப்படுத்த முடியாத படிதான் தம்மையும் தம் சுயத்தையும் அழித்துக் கொள்கிறார்கள். மிகமிகச் சில சந்தர்ப்பங்களிலேயே இவர்கள் அடையாளங் காணப்பட்டனர். அப்படியே தம் சுயத்தை அழித்துச் சென்ற அந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கும் எம் இதய அஞ்சலிகள்.\n“நாற்றங்கள் நடுவே வாழ்ந்திட்ட முல்லைகள்\nசேற்றுக்குட் சிக்காத தாமரை மொட்டுக்கள்.”\nபல சந்தர்ப்பங்களில் கரும்புலி அணியைக் கலைத்துவிடும்படி உலக நாடுகளும் சிங்கள அரசும் வற்புறுத்துவதிலேயே தெரிகிறது இப்போர்முறை வடிவத்தின் வெற்றி. இன்றும் தமிழர் தரப்பின் சக்தி மிக்க ஆயுதமாகப் பார்க்கப்படுவது இந்த உயிராயுதம் தான்.\nகரும்புலிகள் நாளான இன்று அனைவரையும் நினைவு கூர்வோம்.\n0 Responses to கரும்புலிகள் நாள் 2017\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nஎத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண\nபாகிஸ்தானில் கடும் வெயிலுக்கும் சிறிலங்காவில் கடும் மழை வெள்ளத்துக்கும் பலர் பலி\nகாங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduppu.com/cinema/06/146406", "date_download": "2018-06-20T07:45:57Z", "digest": "sha1:BPUZWMPC5Y6NTM65I2WUU32OKNMXTNY6", "length": 6803, "nlines": 72, "source_domain": "www.viduppu.com", "title": "கௌதம் கார்த்திக்கின் புதுபடத்திற்கு மிஸ்டர் சந்திரமௌலி என பெயர் வைத்ததற்கு காரணம் இதுதானாம்! - Viduppu.com", "raw_content": "\nகவர்ச்சியில் நடிகை யாஷிகா ஆனந்த்துக்கே டஃப் கொடுக்கும் போட்டியாளர்கள்\nசிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு அழகான டீச்சரா\nபிக்பாஸ் வீட்டில் நுழைந்ததும் பொன்னம்பலம் செய்த வேலை\nமுதல் நாள் போட்ட பாட்டுலயே அத்தனை பேரையும் கலாய்த்த பிக்பாஸ்\nஆபாச படம் நடித்ததற்கு இது தான் காரணம், கபாலி நாயகி அதிர்ச்சி பேட்டி\nஉடையால் ஹன்சிகாவிற்கு ஏற்பட்ட தர்மசங்கடம், இப்படி ஆகிவிட்டதே\n நடிகை யாஷிகா ஆனந்துக்கு இப்படி ஒரு மோசமான பழக்கமா\nபிக்பாஸ்ல போய் கழுவிகிட்டு இருக்கவா என் பையனை அனுப்பி வைச்சேன் - வேதனைப்பட்ட பிரபல நடிகை\nபிக்பாஸ் 2 மிட்நைட் மசாலா பாத்தீங்களா\nகௌதம் கார்த்திக்கின் புதுபடத்திற்கு மிஸ்டர் சந்திரமௌலி என பெயர் வைத்ததற்கு காரணம் இதுதானாம்\nநடிகர் கௌதம் கார்த்திக்கிற்கு ஹர ஹர மஹாதேவகி வெற்றிப்படமாக அமைந்துவிட்டது. அதே கூட்டணி அடுத்த படத்தின் டைட்டிலையும் அறிவித்துவிட்டார்கள்.\nதமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்றால் நடிகர் கார்த்திக்கின் நடிப்பை, நகைச்சுவையை அனைவரும் ரசித்த காலங்கள் உண்டு. பல நாட்களுக்கு பிறகு அனேகன் படத்தில் முக்கிய வேடத்தில் தனுஷுடன் நடித்திருந்தார்.\nஅதன் பிறகு அவர் மீண்டும் இப்போது நடிக்க வந்திருக்கும் படம் சந்திரமௌலி. திரு இயக்கும் இப்படத்தின் டைட்டில் நேற்று சிவகார்த்திகேயனால் வெளியிடப்பட்டது.\nரெஜினா, வரலட்சுமி, காமெடி நடிகர் சதீஷ் ஆகீயோர் நடிக்கும் இப்படத்தின் தலைப்புக்கு சுவாரசியமான விசயம் உள்ளது. கார்த்திக் நடித்த படங்களில் முக்கியமானது மௌன ராகம். 1986 ல் வந்த இந்த வெற்றி படத்தில் அவருக்கு ஜோடியாக ரேவதி நடித்திருப்பார்.\nஇதில் கார்த்திக் ரேவதியின் அப்பாவை மிஸ்டர் சந்திரமௌலி என கூப்பிடுவது அந்நேரத்தில் மிக பிரபலமானதாக இருந்தது. அதனால் அவர் தனது மகனுடன் நடிக்கும் இந்த புதுபடத்திற்கு அதே டையலாக்கை டைட்டிலாக வைத்து விட்டார்களாம்.\nஉடையால் ஹன்சிகாவிற்கு ஏற்பட்ட தர்மசங்கடம், இப்படி ஆகிவிட்டதே\nகவர்ச்சியில் நடிகை யாஷிகா ஆனந்த்துக்கே டஃப் கொடுக்கும் போட்டியாளர்கள்\nபிக்பாஸ்ல போய் கழுவிகிட்டு இருக்கவா என் பையனை அனுப்பி வைச்சேன் - வேதனைப்பட்ட பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://jaffnazone.net/news/3358", "date_download": "2018-06-20T07:25:37Z", "digest": "sha1:FASHHMFPKBDC67QQDICQUHRWRFRGHBS6", "length": 12662, "nlines": 131, "source_domain": "jaffnazone.net", "title": "இரணைதீவில் மக்களுடன் மக்களாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி.. | Jaffnazone.com", "raw_content": "\nஇரணைதீவில் மக்களுடன் மக்களாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி..\nஇரணைதீவில் தாமாகவே சென்று தங்கியுள்ள மக்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று காலை சென்று சந்தித்துள்ளனர்.\nஇதன் போது அந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் தேவைகள் குறித்தும் கலந்துரையாடியிருந்தனர்.\nஇதனைத் தொடர்ந்து அந்த மக்களுக்கு ஒரு தொகுதி உணவுப் பொருட்களையும் வழங்கி வைத்தனர்.\nமேலும் அக் கட்சியின் தூயகரங்கள் தூயநகரம் செயற்றிட்டத்தின் கீழ் அந்தப் பிரதேசத்தில் சிரமதானப் பணிகளையும் மேற்கொண்டுருந்தனர்.\nஇந்த விஐயத்தின் போது அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பலரும் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nமாணவியை மோசமாக தாக்கிய பாடசாலை அதிபருக்கு எதிராக முறைப்பாடு..\nதபால் ஊழியர்களின் போராட்டத்தால் குவிந்துள்ள கடிதங்கள், வறுமை நிவாரணக் கொடுப்பனவுகள் பெறமுடியாது சிரமம்...\nதமிழ் மக்களிடம் என்னை கெட்டவனாக காண்பிக்க முயற்சிக்கிறீா்கள், அமைச்சரவை கூட்டத்தில் கொதித்த ஜனாதிபதி..\nஇடைத்தங்கல் முகாம்கள் இயங்கிய காணிகளை படையினாிடமிருந்து மீட்டுதருமாறு ஜனாதிபதியை கோரவுள்ள கூட்டமைப்பு..\nஇரணைமடு- திருமுறிகண்டியில் 4 ஆயிரம் இராணுவ குடும்பங்களை குடியேற்ற முயற்சி..\nமாணவியை மோசமாக தாக்கிய பாடசாலை அதிபருக்கு எதிராக முறைப்பாடு..\nதபால் ஊழியர்களின் போராட்டத்தால் குவிந்துள்ள கடிதங்கள், வறுமை நிவாரணக் கொடுப்பனவுகள் பெறமுடியாது சிரமம்...\nதமிழ் மக்களிடம் என்னை கெட்டவனாக காண்பிக்க முயற்சிக்கிறீா்கள், அமைச்சரவை கூட்டத்தில் கொதித்த ஜனாதிபதி..\nஇடைத்தங்கல் முகாம்கள் இயங்கிய காணிகளை படையினாிடமிருந்து மீட்டுதருமாறு ஜனாதிபதியை கோரவுள்ள கூட்டமைப்பு..\nஇரணைமடு- திருமுறிகண்டியில் 4 ஆயிரம் இராணுவ குடும்பங்களை குடியேற்ற முயற்சி..\nமாணவியை மோசமாக தாக்கிய பாடசாலை அதிபருக்கு எதிராக முறைப்பாடு..\nதபால் ஊழியர்களின் போராட்டத்தால் குவிந்துள்ள கடிதங்கள், வறுமை நிவாரணக் கொடுப்பனவுகள் பெறமுடியாது சிரமம்...\nதமிழ் மக்களிடம் என்னை கெட்டவனாக காண்பிக்க முயற்சிக்கிறீா்கள், அமைச்சரவை கூட்டத்தில் கொதித்த ஜனாதிபதி..\nஇடைத்தங்கல் முகாம்கள் இயங்கிய காணிகளை படையினாிடமிருந்து மீட்டுதருமாறு ஜனாதிபதியை கோரவுள்ள கூட்டமைப்பு..\nஇரணைமடு- திருமுறிகண்டியில் 4 ஆயிரம் இராணுவ குடும்பங்களை குடியேற்ற முயற்சி..\nதபால் ஊழியர்களின் போராட்டத்தால் குவிந்துள்ள கடிதங்கள், வறுமை நிவாரணக் கொடுப்பனவுகள் பெறமுடியாது சிரமம்...\nதமிழ் மக்களிடம் என்னை கெட்டவனாக காண்பிக்க முயற்சிக்கிறீா்கள், அமைச்சரவை கூட்டத்தில் கொதித்த ஜனாதிபதி..\nஇடைத்தங்கல் முகாம்கள் இயங்கிய காணிகளை படையினாிடமிருந்து மீட்டுதருமாறு ஜனாதிபதியை கோரவுள்ள கூட்டமைப்பு..\nவடக்கில் தீவிரமடையும் சிங்கள குடியேற்றங்கள், ஜனாதிபதியை உடன் சந்திக்கிறது தமிழ்தேசிய கூட்டமைப்பின் உயா்மட்டம்..\nஇராணுவம் எமது மக்களை விலை கொடுத்து வாங்க நினைக்கிறது..\nதபால் ஊழியர்களின் போராட்டத்தால் குவிந்துள்ள கடிதங்கள், வறுமை நிவாரணக் கொடுப்பனவுகள் பெறமுடியாது சிரமம்...\nதமிழ் மக்களிடம் என்னை கெட்டவனாக காண்பிக்க முயற்சிக்கிறீா்கள், அமைச்சரவை கூட்டத்தில் கொதித்த ஜனாதிபதி..\nஇடைத்தங்கல் முகாம்கள் இயங்கிய காணிகளை படையினாிடமிருந்து மீட்டுதருமாறு ஜனாதிபதியை கோரவுள்ள கூட்டமைப்பு..\nவடக்கில் தீவிரமடையும் சிங்கள குடியேற்றங்கள், ஜனாதிபதியை உடன் சந்திக்கிறது தமிழ்தேசிய கூட்டமைப்பின் உயா்மட்டம்..\nஇராணுவம் எமது மக்களை விலை கொடுத்து வாங்க நினைக்கிறது..\nதபால் ஊழியர்களின் போராட்டத்தால் குவிந்துள்ள கடிதங்கள், வறுமை நிவாரணக் கொடுப்பனவுகள் பெறமுடியாது சிரமம்...\nதமிழ் மக்களிடம் என்னை கெட்டவனாக காண்பிக்க முயற்சிக்கிறீா்கள், அமைச்சரவை கூட்டத்தில் கொதித்த ஜனாதிபதி..\nயாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் நடாத்திய ஒளிப்படக் கண்காட்சி, விவரணப்படத் திரையிடல் மற்றும் “கனலி” சஞ்சிகை வெளியீடு..\nஇளைஞன் மீதான துப்பாக்கி சூட்டை கண்டித்து மக்கள் போராட்டம், பெருமளவு பொலிஸார் குவிப்பு.\nஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க முயற்சிக்கும் ஜனாதிபதி மைத்திாி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/15030708/In-Nagarcoil-liquor-dispute-Investigation-of-youth.vpf", "date_download": "2018-06-20T07:07:27Z", "digest": "sha1:FHGZD7VAKCSH4A4G7VGMPYIMMIG43LUM", "length": 10913, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Nagarcoil, liquor dispute: Investigation of youth killed by friends || நாகர்கோவிலில் மதுபோதையில் தகராறு: நண்பர்களால் தாக்கப்பட்ட வாலிபர் சாவு போலீசார் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாகர்கோவிலில் மதுபோதையில் தகராறு: நண்பர்களால் தாக்கப்பட்ட வாலிபர் சாவு போலீசார் விசாரணை + \"||\" + In Nagarcoil, liquor dispute: Investigation of youth killed by friends\nநாகர்கோவிலில் மதுபோதையில் தகராறு: நண்பர்களால் தாக்கப்பட்ட வாலிபர் சாவு போலீசார் விசாரணை\nநாகர்கோவிலில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பர்களால் தாக்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nநாகர்கோவில் மேல ஆசாரிபள்ளத்தை சேர்ந்தவர் ராஜேஷ் என்ற அய்யப்பன் (வயது 31), தொழிலாளி. இவரும், இவருடைய நண்பர்களான கீழ ஆசாரிபள்ளத்தை சேர்ந்த பாபு என்ற லியோ பாபு, மணிகண்டன் ஆகியோரும் கூட்டாக சேர்ந்து மது அருந்துவது வழக்கம். இதே போல சம்பவத்தன்றும் 3 பேரும் மது அருந்தியுள்ளனர்.\nஅப்போது மது வாங்கியதற்கு செலவழித்த பணத்தை தருமாறு நண்பர்கள் 2 பேரும் அய்யப்பனிடம் கேட்டனர். ஆனால் அய்யப்பன் பணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.\nஇதனால் ஆத்திரமடைந்த பாபுவும், மணிகண்டனும் சேர்ந்து அய்யப்பனை கற்களாலும், கம்பாலும் தாக்கினர்.\nஇதில் அய்யப்பனுக்கு படுகாயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.\nஇச்சம்பவம் தொடர்பாக பாபு மற்றும் மணிகண்டன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து ஆசாரிபள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.\nஇந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அய்யப்பன் நேற்று மதியம் இறந்தார். அதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு எடுத்து செல்லப்பட்டது. படுகாயம் அடைந்த அய்யப்பன் இறந்து விட்டதால் இந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றம் செய்துள்ளனர். பின்னர் போலீசார் பாபுவை கைது செய்தனர். மணிகண்டனை தேடி வருகிறார்கள்.\n1. புதிய வரலாறு படைக்க அமெரிக்காவும் - வடகொரியாவும் தயாராக உள்ளன டொனால்டு டிரம்ப்\n2. அநாகரீகமான முறையில் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக விஜயதரணி எம்எல்ஏ புகார்\n3. 2018-19 கல்வி ஆண்டு 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு\n4. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு\n5. மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு நடப்பாண்டில் ரூ.11 ஆயிரம் கோடி வங்கிக்கடன் - முதல்வர் எடப்பாடி\n1. லாரிகள் மோதியதில் டிரைவர் பலி: 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு\n2. பெண் போலீஸ் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி, இன்ஸ்பெக்டர் மீது குற்றச்சாட்டு\n3. தனியார் நிறுவன ஊழியருக்கு அடி-உதை 5 பேர் மீது வழக்கு\n4. வீட்டு உரிமையாளரிடம் 12½ பவுன் நகை திருட்டு எம்.பி.ஏ. பட்டதாரி வாலிபர் கைது\n5. போலி ஏ.டி.எம். கார்டு மோசடி: சந்துருஜி வெளியிட்ட வீடியோவால் போலீசார் அதிர்ச்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/08/13041745/aadittiruvila-Samayapuram-Mariamman-Street-View.vpf", "date_download": "2018-06-20T07:08:33Z", "digest": "sha1:5YEKQNHOJADASDG7CLJAXN32Y7T7QNZF", "length": 10186, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "aadittiruvila Samayapuram Mariamman Street View || சேலம் செவ்வாய்பேட்டையில் ஆடித்திருவிழா: சமயபுரம் மாரியம்மன் வீதி உலா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nசேலம் செவ்வாய்பேட்டையில் ஆடித்திருவிழா: சமயபுரம் மாரியம்மன் வீதி உலா + \"||\" + aadittiruvila Samayapuram Mariamman Street View\nசேலம் செவ்வாய்பேட்டையில் ஆடித்திருவிழா: சமயபுரம் மாரியம்மன் வீதி உலா\nசேலம் செவ்வாய்பேட்டையில் ஆடித்திருவிழாவையொட்டி சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது.\nசேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த மாதம் 14–ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. ஆடித்திருவிழாவையொட்டி முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.\nஇந்த நிலையில் நேற்று செவ்வை நகர ‌ஷராப் வர்த்தக நண்பர்கள் குழு சார்பில் ஸ்ரீசமயபுரம் மாரியம்மன் மூலவராகவும், செவ்வாய்பேட்டை மாரியம்மன் உற்சவராகவும் தங்கநகைகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வீதிஉலா நடந்தது.\nசமயபுரம் மாரியம்மன் மூலவர் சிலையானது 17 அடி உயரத்தில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நண்பர்கள் குழுவை சேர்ந்த தலைவர் ரெங்காராவ், செயலாளர் சரவணன், பொருளாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் கோவிலில் இருந்து தொடங்கிய இந்த பல்லக்கு பவனியானது சிங்காரப்பேட்டை, அப்புச்செட்டி தெரு, கபிலர் தெரு, மீனாட்சி அம்மன் கோவில் தெரு, சேர்மன் ரத்தினசாமி தெரு, சந்தைப்பேட்டை வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது.\nஇதுபோல சேலம் மாநகர துளுவ வேளாளர் சமூகத்தினரால் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கல்நகைகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், தடைகள் வராத கொடைகள் தரும் ஸ்ரீவரதான கவுரி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா காட்சி நடந்தது. வீதி உலாவுக்கு முன்பு கேரள செண்டை மேளம் முழங்கியபடியே சென்றது.\nஇன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு அலங்கார வண்டிகள் வலம் வரும் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் முதல் 3 இடங்களை பெறும் அலங்கார வண்டிகளுக்கு ரொக்கப்பரிசு, கோப்பைகள் வழங்கப்படும், நாளை (திங்கட்கிழமை) சத்தாபரணம் நடக்கிறது.\n1. காஷ்மீர்: குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\n2. சேலம் அருகே பசுமை சாலை திட்டம் விவசாயிகள் தொடர் போராட்டம்; அதிகாரிகள் முற்றுகை-போலீஸ் குவிப்பு\n3. மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் - எடப்பாடி பழனிசாமி\n4. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைகிறது\n1. ஆயுளை அதிகரிக்கும் ஆலயங்கள்\n3. மணப்பாறை அருகே சின்னமாரியம்மன் கோவில் திருவிழா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://engalblog.blogspot.com/2018/02/180225.html", "date_download": "2018-06-20T07:58:48Z", "digest": "sha1:FE5RA2NZQHKFZ4VW27QLPSVULHBJLJ5D", "length": 63478, "nlines": 579, "source_domain": "engalblog.blogspot.com", "title": "ஞாயிறு 180225 : பாறையில் முகம்.. வறண்ட அருவி... வனத்தில் இல்லாத குருவி.. | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஞாயிறு 180225 : பாறையில் முகம்.. வறண்ட அருவி... வனத்தில் இல்லாத குருவி..\nவறண்ட ஓடை... வளைந்த பாதை....\nஇங்குமங்கும் பாதை... நடுவில் பள்ளம்\nபாறையில் தெரிகிறதா ஒரு முகம்\nவறண்ட அருவி... வனத்திலே இருக்குமா குருவி\nகாலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா\nஅன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/கீதா அனைவருக்கும் வணக்கம்...\nகாலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.\nகாலை வணக்கம் கீதா ரெங்கன்.\nகுருவியில்லாத வானகம் - ஒரு\nஇறைவன் கொடுத்தது இன்பமே - அதை\nமெய்யாலுமே தகரக் கொட்டாய்தான் வீடுகள்\nநதி ஏன் மெலிஞ்சுருச்சோ....வருணன் வரலைனு ஏக்கத்திலோ\nதுரை அண்ணா கலக்கறீங்க போங்க அழகா சொல்லிருக்கீங்க கவித கவித கொட்டுதே நதியை விடவும் அருவியை விடவும் வேகமாக\nஅது என்ன வெள்ளைவ் வெள்ளையாக\n ஃபர்ஷ்டு வர முடியாதுனு தெரியும். காஃபி ஆத்தறச்சேயே ஆறு மணி கஞ்சி இன்னும் ஆத்திட்டு இருக்கேன். நடுவிலே கடமை ஆத்த வந்தா திடுக்குறச் செய்த செய்தி கஞ்சி இன்னும் ஆத்திட்டு இருக்கேன். நடுவிலே கடமை ஆத்த வந்தா திடுக்குறச் செய்த செய்தி ஶ்ரீதேவி காலமானார் என்று :) ரொம்பவே வேதனையாப் போச்சு\nஇங்கே படங்கள் எல்லாத்தையும் ஒரு பார்வை பார்த்தேன்,கயிலை யாத்திரைக்கான தங்குமிடம்னு போட்டிருக்கு. ஹூம் இப்படித் தங்குமிடங்கள் எல்லாம் இருந்திருந்தால் நாங்க போறச்சே எவ்வளவு நல்லா இருந்திருக்கும் என்று நினைச்சேன். அநேகமாகக் கூடாரங்கள், ஷெட்டுகள் போன்றவற்றில் தான் தங்க முடிந்தது.\nகாலை வணக்கம் கீதா அக்கா.\n//குருவியில்லாத வானகம் - ஒரு\nஇறைவன் கொடுத்தது இன்பமே - அதை\nஸூப்பர் துரை செல்வராஜூ ஸார்...\nவந்துடுவோம்... நாச்சியாருக்குப் போயிட்டு வர்றேன்\nகீதா... நீங்களும் வார்த்தைகளில் விளையாடறீங்க...\nஸ்ரீதேவி மரணம் நிஜமாகவே திடுக்கிட வைத்ததுதான் கீதா அக்கா.\nகீதாக்கா ஆ ஆ ஆ ஆ நெஜமாவா என்னது இது சோகச் செய்தி...நடிகை ஸ்ரீதேவியா..மெய்யாலுமே திடுக்...என்னாச்சு அவருக்கு\nகீதா... நீங்களும் வார்த்தைகளில் விளையாடறீங்க...//\nஹா ஹா ஹா ஹா மிக்க நன்றி ஸ்ரீராம் இதெல்லாம் எப்பவாச்சும் மண்டைல பல்பு எரியும் போது இதெல்லாம் எப்பவாச்சும் மண்டைல பல்பு எரியும் போது ஹிஹிஹிஹி....அப்பப்ப எரிஞ்சாலும் சட்டுனு ஃப்யூஸ் ஆகிடும்\n/ இல்லை, இல்லை, கொஞ்ச தூரத்துக்கு ஓர் அருவியைப் பார்க்கலாம். அது பாட்டுக்குத் தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கும். அருவி கொட்டும்போது அதில் நனைந்த வண்ணமே நம்ம ஜீப் போகும் மழைச்சாரல் போல அருவித் தண்ணீர் நம்ம மேலே அடிக்கும்.\nதுரை அவர்கள் தினம் ஒரு கவிதையால் நம்மை மகிழ்விக்கிறார். இப்போப் போட்டிக்கு தி/கீதாவும் அதிரடியும் சேர்ந்துப்பாங்க என நம்புவோம்.\n கார்டியாக் அரெஸ்ட் அப்படின்னு சொல்லுது செய்தி...வயசும் சின்ன வயசுதான் நான் அவங்களுக்கு வயசு அதிகம்னு நினைச்சேன்...\nதி/கீதா, ம்ம்ம்ம், பாவம், குடும்பத்தில் அவங்க சம்பாத்தியத்தை மட்டுமே பார்த்த உடன் பிறந்தோர். அம்மா இருந்தவரைக்கும் ஆதரவு இருந்தது. சம்பாதித்ததை எல்லாம் பிடுங்கிக் கொண்டு விட்ட சகோதரிகள் நிராதரவாக நின்றார். கட்டாயத்தின் பேரில் போனி கபூருடன் திருமணம் என்பார்கள். :( பாவம்\n12 மணிக்கு முன்பாக தினமலரில் செய்தி flash ஆனது...\nஇரவில் 2 மணி நேர ஓய்வு உறக்கம் இன்றிப் போனது...\nஏதோ மாதிரி இருக்கிறது மனம்...\nவிண்ணில் பறந்ததே - மயில்...\nபடங்கள் மலைபகுதியில் வாழும் மக்களின் கஷ்டங்களை சொல்வது போல் உள்ளது.\nகலைக்கபட்ட வீடுகளோ என்பது ஓடுகள் போன்று இருக்கும் இவை வைத்து நிறைய வீடுகளுக்கு கூறை வேய்ந்து இருப்பார்கள்.\nபாறையில் தெரியும் முகம் யானையின் முகம் போல் தோற்றம் அளிக்கிறது.\nஸ்ரீதேவியின் மரணம் மனதை சங்கடபடுத்தியது.\nதிறமைவாய்ந்த நடிகை. குழந்தை முருகன் மனதில்\nகுழந்தையின் சிரிப்பு இன்னும் கண்களில்.\nஆனாலும் அங்கு வாழும் மனிதர்களின் வாழ்வு கடினமானதுதானே\nநன்றி கோமதி அக்கா. பாறையில் தெரியும் முகம் எனக்கு வயதான ஒரு மனித முகம் போலத்தெரிந்தது\nநன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.\nபாறையின் வடிவம் நாம் பார்க்கும் போது வலது புறம்..சுருக்கங்களுனான நெற்றி, இடுங்கிய கண்கள்,, நீளமான மூக்கி, நரைத்த உதிர்ந்த மீசை, ஒடுங்கிய கன்னமும் நாடியுடனுமான ஒரு தாத்தா முகம் போல..சோகத்துடன்....\nஇடப்பக்கம் கழுகாரின் முகம் போல.....\nஇப்பவாச்சும் கமென்ட் போகணுமே வைரவா....\nகழுகாரின் மூக்கின் கீழே நீண்ட தாடியுடன் கூடிய சூனியக் கண்களுடனான ஒரு கிழவரின் முகம் அவரின் இடப்பக்கம் உற்று நோக்கினால் ஓரு பெண்ணின் முகம் மறைந்து....அப்பெண்ணின் ஒரு புறம்முகம் மட்டும் தெரிவது போல உள்ளது...\nதி/கீதா, ம்ம்ம்ம், பாவம், குடும்பத்தில் அவங்க சம்பாத்தியத்தை மட்டுமே பார்த்த உடன் பிறந்தோர். அம்மா இருந்தவரைக்கும் ஆதரவு இருந்தது. சம்பாதித்ததை எல்லாம் பிடுங்கிக் கொண்டு விட்ட சகோதரிகள் நிராதரவாக நின்றார். கட்டாயத்தின் பேரில் போனி கபூருடன் திருமணம் என்பார்கள். :( பாவம் நிராதரவாக நின்றார். கட்டாயத்தின் பேரில் போனி கபூருடன் திருமணம் என்பார்கள். :( பாவம்\nகீதாக்கா இது புது செய்தி எனக்கு. இப்படியான ஒரு பேக் க்ரவுண்ட் இருக்கா...அப்ப கட்டாயத் திருமணம் தானா...\nம்ம்ம் செய்திகள் எல்லாம் ஸ்ரீதேவிய பாலிவுட் ஆக்டர்னுதான் சொல்லுது....ஒரு வேளை அங்க வாக்கப்பட்டதாலோ\nநீங்கள் சொன்ன பின் பார்த்தேன் பாறையின் ஓரு பாதியில் (வலது பக்கம்)\n//கீதாக்கா இது புது செய்தி எனக்கு. இப்படியான ஒரு பேக் க்ரவுண்ட் இருக்கா...அப்ப கட்டாயத் திருமணம் தானா... பாவம் தான்....// என்ன சொல்வது தி/கீதா அவங்க குடும்பமே தெரிந்த குடும்பம்தான். :( அப்பா மதுரை வக்கீல் புதுத் தெரு. அம்மா தான் சிவகாசியோ சிவகங்கையோ நினைவில் இல்லை. தங்கைகள் இருவர் அவங்க குடும்பமே தெரிந்த குடும்பம்தான். :( அப்பா மதுரை வக்கீல் புதுத் தெரு. அம்மா தான் சிவகாசியோ சிவகங்கையோ நினைவில் இல்லை. தங்கைகள் இருவர் இவர் மாதிரி அழகாக இருக்க மாட்டாங்க என்றாலும் ரொம்ப ஸ்டைலாக வில உயர்ந்த உடை உடுத்திக் கொண்டு தெருவில் சுற்றுவாங்க இவர் மாதிரி அழகாக இருக்க மாட்டாங்க என்றாலும் ரொம்ப ஸ்டைலாக வில உயர்ந்த உடை உடுத்திக் கொண்டு தெருவில் சுற்றுவாங்க அவங்க சித்தி (அம்மாவின் தங்கை) ஆழ்வார்ப்பேட்டையில் என் அண்ணா வீட்டுக்கு எதிர் வீடு தான். அவங்க நல்லாப் பழகுவாங்க அவங்க சித்தி (அம்மாவின் தங்கை) ஆழ்வார்ப்பேட்டையில் என் அண்ணா வீட்டுக்கு எதிர் வீடு தான். அவங்க நல்லாப் பழகுவாங்க அவங்க பொண்ணும் குழந்தையிலேயே நல்லா இருப்பா அவங்க பொண்ணும் குழந்தையிலேயே நல்லா இருப்பா பின்னால் நடிக்க வந்து சோபிக்கலைனு நினைக்கிறேன். சித்தி, சித்தப்பா எளிமையாப் பழகுவாங்க பின்னால் நடிக்க வந்து சோபிக்கலைனு நினைக்கிறேன். சித்தி, சித்தப்பா எளிமையாப் பழகுவாங்க பார்க்கவும் எளிமை அம்மா கொஞ்சம் டாம்பீகமா இருந்தாங்க பின்னாட்களில் தெரியாது அண்ணாவும் அங்கே இருந்து அம்பத்தூர் வந்தாச்சு. அவங்களும் ஶ்ரீதேவி மும்பை போனதிலே அங்கே போயிட்டாங்க\nஶ்ரீதேவியின் ஒரு தங்கையின் மாமனார் நீதிபதியாக இருந்தப்போ ஊழல் புகாரில் சிக்கிக் கொண்டு அவதிப்பட்டார். ராமசாமியோ என்னமோ பெயர் அம்மா சீக்கிரமா இறந்தது ஶ்ரீதேவிக்கு ஷாக் அம்மா சீக்கிரமா இறந்தது ஶ்ரீதேவிக்கு ஷாக் நினைச்சவரைத் திருமணம் செய்துக்க முடியலை. விஜயகுமார், மஞ்சுளா உதவியுடன் இந்தத் திருமணம் நடந்ததாகச் சொல்வாங்க நினைச்சவரைத் திருமணம் செய்துக்க முடியலை. விஜயகுமார், மஞ்சுளா உதவியுடன் இந்தத் திருமணம் நடந்ததாகச் சொல்வாங்க அவங்க தங்கைகள் ஶ்ரீதேவி மேல் கேஸ் கூடப்போட்டிருந்தாங்க\nபாறையின் இடப்பக்கம் நந்தி முகம், வலப்பக்கம் சிங்க முகம், மேலிருந்து கீழ் மனித முகம்\nஇந்தத் தங்குமிடங்கள் (கயிலை யாத்திரை) இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்டதுனு நினைக்கிறேன். ஏனெனில் சீன அரசால் ஏற்படுத்தப்பட்டது இப்படி இருக்காது. இந்திய வழியில் போகிறவர்களுக்காகனு நினைக்கிறேன். நாங்க காட்மாண்டு வழியில் தான் போனோம். கோமதி அரசு எந்த வழியில் சென்றார்னு நினைவில்லை.\nபடங்கள் அருமை பாராட்டுக்குரியது வாழ்த்துகள்\nநேற்றைய பிஸி தொடர்ந்து இப்போதுதான் ஓய்வு.எனவே மெள்ள வருகிறேன். எல்லோரும் நலம்தானே\nஎன் மகள்தான் ஶ்ரீதேவி இறப்பு பற்றிய செய்தி கூறினாள். மிகவும் வருத்தமாக இருந்தது. அழகும், திறமையும் சேர்ந்த நடிகை. ஜானி படத்தில் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.\nநான் இப்படி எல்லாம் எழுதியிருப்பதை பார்த்து விட்டு கீதா அக்கா, 'ஹே ஹே அழகா ஹூ ஹூ நடிப்பா என்றெல்லாம் கலாய்த்து தள்ளி விடப் போகிறாரே என்று பயமாக இருந்தது. நல்ல வேளை, அவரை ஓப்பக் கொண்டு விட்டார்.\nஶ்ரீதேவி மீது அவர் சகோதரி கேஸ் போட்டார் என்று செய்தி வந்தது. ஆனால் அவருக்கு பெரிதாக நஷ்டமில்லை என்றுதான் செய்தி வந்ததாக ஞாபகம். அவருடைய தாயாருக்கு அமெரிக்காவில் தவறாக சிகிச்சை அளித்து விட்டனர் என்று இவர் கேஸ் போட்டு நஷ்ட ஈடும் கிடைத்தது.\n//நான் இப்படி எல்லாம் எழுதியிருப்பதை பார்த்து விட்டு கீதா அக்கா, 'ஹே ஹே அழகா ஹூ ஹூ நடிப்பா என்றெல்லாம் கலாய்த்து தள்ளி விடப் போகிறாரே என்று பயமாக இருந்தது. நல்ல வேளை, அவரை ஓப்பக் கொண்டு விட்டார்.// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அநியாயமா இல்லையோ ஜெ.மாதிரியான அழகு இல்லைதான் ஶ்ரீதேவி ஜெ.மாதிரியான அழகு இல்லைதான் ஶ்ரீதேவி :) ஆனால் அந்த நளினம் :) ஆனால் அந்த நளினம் உடல்கட்டு, கண்கள் எப்போதும் குழந்தைத் தனத்தை வெளிக்காட்டும் முகம் எல்லாவற்றுக்கும் மேல் தனிப்பட்ட அவருடைய வாழ்க்கை பிறருக்காகவே வாழப்பட்டது எல்லாவற்றுக்கும் மேல் தனிப்பட்ட அவருடைய வாழ்க்கை பிறருக்காகவே வாழப்பட்டது ஆரம்பத்தில் அம்மா, சகோதரிகள் அனைவருமே அவரையும் அவர் அழகையும் சுரண்டினார்கள். அதில் குளிர்காய்ந்தார்கள். அவர் தன் அழகை எப்போதும் பராமரிக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார். அவருக்குப் பிடித்த உடையோ, தின்பண்டமோ, சாப்பாடோ அவர் சாப்பிட முடியாது சாப்பிட்டதில்லை. பிடித்த வேலையைச் செய்தது இல்லை. பிடித்தவர்களுடன் பழக முடியாது. இப்போது சமீப காலமாகத் தன் மூத்த மகள் \"ஜான்வி\"க்காக அவரைத் திரையுலகில் நுழைப்பதற்காகப் பெரும்பாடு பட்டு உழைத்துக் கொண்டிருந்தார். எல்லாம் சேர்ந்து அவரை மன அழுத்தத்தில் தள்ளி இருக்கும் சாப்பிட்டதில்லை. பிடித்த வேலையைச் செய்தது இல்லை. பிடித்தவர்களுடன் பழக முடியாது. இப்போது சமீப காலமாகத் தன் மூத்த மகள் \"ஜான்வி\"க்காக அவரைத் திரையுலகில் நுழைப்பதற்காகப் பெரும்பாடு பட்டு உழைத்துக் கொண்டிருந்தார். எல்லாம் சேர்ந்து அவரை மன அழுத்தத்தில் தள்ளி இருக்கும்\nபாறையில் தெரியும் முகம் கழுகு முகம் கொண்ட சூனியக்கார கிழவனுடையது போல தோன்றுகிறது.\nஎப்போதும் ஒல்லியாக இருக்கவும், அழகான உடலைப் பராமரிக்கவும் எத்தனை எத்தனை அறுவை சிகிச்சைகள் முதலில் மூக்குக்காக ஆரம்பிக்கப்பட்டது கணவனின் கடனை முழுதும் அவர் சம்பாத்தியத்தில் தான் அடைத்தார் :( இப்போது :( இப்படி ஒரு பாவப்பட்ட ஜன்மம் பிறந்திருக்கவே வேண்டாம் என்று தோன்றும். அவருக்காக அவர் சம்பாதித்துக் கொண்டது ரசிகர்கள் மட்டுமே\n@ஶ்ரீராம்: வெள்ளி வீடியோவிற்கு இன்று பதில் போடுகிறேன்.\nஎனக்கு கார்த்திக், சூர்யா இருவரையுமே பிடிக்கும். மௌன ராகம் எல்லோருக்குமே பிடிக்கும். வருஷம் 16, கோகுலத்தில் சீதை இவைகளில் எல்லாம் ரொம்ப அழகாக நடித்திருப்பார்.\nசூர்யாவுக்கு கண்கள் மிக நன்றாக ஒத்துழைக்கும். காதல் காட்சிகளில் அவர் முகத்தில் தெரியும் மெல்லிய வெட்கம் அந்த காட்சியை enhance பண்ணும்.\nஏழாவது மனிதன் படத்தில் 'வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நான் உனக்கு'பாடலும் நன்றாக இருக்கும்.\nஞாயிறு படங்கள் பார்த்தேன். ரசித்தேன்.\nவறண்ட அருவி... வனத்திலே இருக்குமா குருவி\nமானசரோவரும் ,மலை முகமும் மிக அழகு.\nஸ்ரீதேவி நம்மைவிட்டு அங்கு சென்றாலும்\nநிம்மதியாக இருந்தாரா என்று தெரியவ்வில்லை. கீதா வெகு அழகாக எழுதி இருக்கிறார். கடைசியில் பலிகடா ஆக்கப் பட்டவர். பாவம். இப்பொழுது மரணத்தில்லும் புனைவுகள் புகுத்தப் பட்டுச் சீரழிகிறார்.\nஜன்மமே எடுத்திருக்க வேண்டாம் என்றே தோன்றுகிறது. யாரைத் திருமணம் செய்ய நினைத்தாரோ தெரியவில்லை. பெண்களாவது நலம் பெறட்டும்.\nதகரக் கொட்டகைகள் - பனிபொழியும் ஊர்களில் இந்த தகரக் கொட்டகைகள் தான். பனி வீழ்ந்து கிடக்கும் கூரைகள் பார்க்க அழகாக இருக்கும்.\n//யாரைத் திருமணம் செய்ய நினைத்தாரோ தெரியவில்லை. // Mithun Chakravarthi\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : காவல் - ரிஷபன்\n\"திங்க\"க்கிழமை : கமலா ஆரஞ்சு தோல் பச்சடி- பானுமதி ...\nஞாயிறு 180225 : பாறையில் முகம்.. வறண்ட அருவி......\nமனிதர்களே மனிதக் கழிவுகளை அகற்றும் பிரச்னைக்கு தீர...\nவெள்ளி வீடியோ 20180223 : அடி இரவில் மலரும் பூவே ...\nஎம் எஸ் வி யும் நௌஷாதும் மற்றும் சில அரட்டைகள்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : என்னடி மீனாட்சி சொன்ன...\n\"திங்க\"கிழமை :: பேபி பொட்டேடோ புதினா குருமா - ப...\nஞாயிறு 180218 : பாதை தெரியுது பார்\nமனித மிருகங்களிடம் தப்ப சுடுகாட்டிற்குள் தஞ்சமடைந்...\nவெள்ளி வீடியோ 180216 : ஒன்றை விட்டு ஒன்றிருந்தால்...\nஎம் ஜி ஆர் வயது 102 - ஒரு வெட்டி ஆராய்ச்சி...\n180214 சினிமாப் பெயர் தெரியுமா\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கோபம் பாபம் பழி - I...\n\"திங்க\"க்கிழமை : கம்பங்-கொள்ளுப் புட்டு:) - அதிர...\nஞாயிறு 180211 : எரும.... காட்டெரும......\nமதத்தால் அல்ல, மனிதத்தால் இணைவோம்.\nவெள்ளி வீடியோ :180209 : அர்த்தம் தெரியாமல் மொழிய...\nவெளி கிரகத்திலிருந்து வந்திருக்கும் உயிரினம் போல.....\n180207. காட்டுத்தனமா ஒரு புதிர்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : பாலகிருஷ்ணன் வீடு -...\n\"திங்க\"க்கிழமை - கடுகுப் பச்சடி - கீதா ரெங்கன் ...\nபாம்புப் பாதையில் பரவசப் பயணம்\nமயானத்தை பூந்தோட்டமாக மாற்றிய ப்ரவீணா\nவெள்ளி வீடியோ 18022018 : விரியும் பூக்கள் பாணங்க...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nகேட்டு வாங்கிப் போடும் கதை - சுயமரியாதை - கீதா ரெங்கன்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கைடு - ரிஷபன்\nஎங்களை ஏமாற்றிய கிழக்குப் பதிப்பகம்\nசென்ற வாரம் செவ்வாய், புதனில் என் மகன் அலுவலகத்தில் சிறிய புத்தகக் கண்காட்சி / விற்பனை நடத்தி இருக்கிறார்கள். அலுவலகத்திலிருந்து எனக்...\n\"திங்க\"க்கிழமை : ஆப்பிள் Pie பை - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி.\nஇனிமேல் அவர் போட்டோ எங்கள் ப்ளாக்ல வரலைன்னு சொல்லாதீங்கோ. அவர் சின்ன வயதில், சிந்தனை செய்தபோது அவருக்கே தெரியாமல் நான் கிளிக்கினது\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 7 :- - ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 7 :- ”குட்டீஸ் என்ன பண்றீங்க”. தனது ஈஸிசேரில் சாய்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த ஆராவமுதன் ...\nபறவையின் கீதம் - 17 - புத்தர் ஞானம் பெற பல வருடங்கள் பல இடங்களுக்கு அலைந்து திரிந்தார். கடைசியில் கயாவில் ஒரு போதி மரத்தின் கீழ் அமர்ந்து இருந்த போது ஞானம் பெற்றார். பாமரர்களுக்...\nபடித்ததில் வருந்த வைத்தது - *படித்ததில் வருந்த வைத்தது* ஃபேஸ் புக், ட்விட்டர், வாட்சாப் போன்ற விஷயங்கள் இன்று பலரையும் ஆட்டிப் படைக்கிறது என்பது பலராலும் மறுக்கப்படாத உண்மை. போதை வஸ்...\nஅதிரடி ( க்கான) ஓர் அறிவிப்பு - நாளைக்குக் கும்பகோணம் போயிட்டு அங்கிருந்து எங்க குலதெய்வக் கோயில் போகிறோம். மாமனார் காலத்தில் எங்க குடும்பம் அறங்காவலர்களாய் இருந்த பெருமாள் கோயிலுக்கும் ப...\nபிறந்த நாள் வாழ்த்துக் கவிதை - வணக்கம். நான் வலைத்தளம் வந்து 9 ஆண்டு ஆகி விட்டது. என் பேரன் பிறந்தும் 9 வருடம் ஆகி விட்டது. நேற்று அவனது பிறந்த நாளை மகன் வீட்டில் சிறப்பாய்க் கொண்டாடினார...\nவெட்டி தோசையும் அவல் தோசையும்… - மேலும் படிக்க.... »\nஅவசரக் கோலங்கள். - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் அதுவும் ஒரு கணவர் பல மனைவிகள் பலவிதமாகக் குழந்தைகள் ஒற்றுமையாகத்தான் இருந்திருக்கிறார்கள். ஒரு திரைப்படம் வந்து அத்தனை வேடங்...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\n1097. நா.பார்த்தசாரதி - 6 - *நா.பா. எழுத்துக்களில் தனிமனித அறம்* *தேவகாந்தன் * [ நன்றி; அகில் ] (சென்ற ஆண்டு (28-10-2017) கலாநிதி ஏ.கோவிந்தராஜு சிறப்புரையாளராகக் கலந்துகொண்ட ரொறன்ர...\nதிருவாசகத் தேன் - ஸ்ரீ மாணிக்கவாசகர்., ஆவுடையார்கோயில்.. ஒற்றைச் சாலை.. அந்தச் சாலை முழுதும் புழுதி.. அதுவும் செம்புழுதி... காற்றடித்தால் போதும்.. மேலே கிளம்பி - அருகிருக்கு...\nபுதிய ஏற்பாடு പുതിയ നിയമം नया नियम కొత్త నిజంథన - *ந*ட்பூக்களே எனக்கு சிறு வயதிலிருந்தே உடம்புக்கு நலமில்லை என்றால் கலங்கியதே கிடையாது கோடரியில் வெட்டினால்கூட சுண்ணாம்பை தடவி விட்டு போய் விடுவேன் அதே...\n:) - *இப்போ *கோடை காலம் தொடங்கி விட்டமையால, எல்லோரும் *அதிரா ஒரு கவிஞர்:)* என்பதை அடியோடு மறந்திட்டினம்:))... இதை அப்பப்ப நானே ஞாபகப்படுத்த வேண்டிக்கிடக்கே வைரவ...\nஇப்பூவுலகே எனக்கன்றோ - இப்பூவுலகே எனக்கன்றோ ------------------------------------------------- இப்பூவுலகே எனக...\nமன்னவன் என்பவன்.. - # 1 *‘அரசாங்கத்தின் குறிக்கோளானது நாட்டு மக்களைப் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வைப்பது. அரசாங்கம் என்பது அமைக்கப்பட்டிருப்பதே மக்களின் நலனுக்காகவே ...\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை.. - இன்று தந்தையர் தினமாக கொண்டாடப் படுகிறது. உலகில் இருக்கும் ஒவ்வொரு நாட்டிலும், நம் இந்தியாவிலும் தந்தையர் தினம் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த தினம...\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து - *திரு துளசிதரன் வே. தில்லைஅகத்து *எழுதியுள்ள *காலம் செய்த கோலமடி* என்னும் புதினத்தின் அறிமுக விழா சென்னையில் நாளை (17 ஜுன் 2018, எலியட்ஸ் கடற்கரை Schmidt ...\nகுழந்தை மனசு :) - இந்த குழந்தைகளுக்கு மட்டும் இறைவன் எத்தனை கள்ளமில்லா மனசை படைச்சிருக...\n - [image: pictures of keerai] வல்லாரை ஞாபக சக்திக்குப் பயன்படும். வல்லாரை சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்பார்கள். இதை வதக்கித் துவையலாக அரைத்துச் ...\nஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம் - இருநூறு வீரர்கள் வேண்டுமென ராணியிடம் கேட்டிருந்தால் ஏற்பாடு செய்திருப்பேன் என்றும் கிருஷ்ணாயி மேலும் கூறவே குலசேகரன் ஆச்சரியம் அடைந்தான். இது எப்படி முடியு...\n - இந்த முறை வலைத்தளத்திற்கும் எனக்குமிடையே ஒரு இடைவெளி விழுந்து விட்டது. 42 வருடங்களுக்குப்பிறகு இதுவரை ஷார்ஜாவிலிருந்த நாங்கள் துபாய்க்கு குடி பெயர்ந்தோம்...\nபுள்ளி - 3 -      *.  . . .* ◄◄ 1 2         *இ*ப்போதெல்லாம் வெளியே இந்தப்பக்கம் பரங்கிமலை அந்தப்பக்கம் முகப்பேர் வரை ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா - கூட்டமாக இருக்கும் இடத்தில் ஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்கும். அவர்கள் மட்டும் கொசு தொடர்ந்து கடிப்பதாக சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஏன் அத்த...\nபறை வரலாறு - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nஒரு ப்ளேட் மரியாதை கிடைக்குமா என்ன விலையானாலும் பரவாயில்லை - *யாருக்காகப் பாடுகிறார்* மேலும் படிக்க »\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://k-tic.com/?p=430", "date_download": "2018-06-20T07:45:58Z", "digest": "sha1:34FUXKM7MTX3GD5K67RHNDVBKJBSCMCA", "length": 12562, "nlines": 139, "source_domain": "k-tic.com", "title": "குவைத்தில் 13ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம் – குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் | Kuwait Tamil Islamic Committee | لجنة تاميلي الإسلامية بالكويت", "raw_content": "\nகுவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் நேரலை\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த புனித ரமழான் இஃப்தார் நிகழ்வில் .\nஏழு நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் சிறப்பு ஆய்வரங்கம்\nகுவைத்தில் 13ம் ஆண்டு இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு மாநாடு\nகுவைத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் புனித உம்ரா சிறப்பு பயிலரங்கம்\nமுதல் முறையாக தமிழகத்தில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tihc) – பண்ருட்டி கிளை ஏற்பாடு செய்யும் இஸ்லாமியச் சொற்பொழிவு சிறப்பு நிகழ்ச்சி video\nகுவைத்தில் கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் முதல் முறையாக… தமிழ் மக்களுக்காக… தமிழில்… முதலுதவி சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் புனித உம்ரா பயணங்கள்\nHome / Uncategorized / அரபி வார்த்தை / குவைத்தில் 13ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம்\nகுவைத்தில் 13ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம்\nகுவைத்தில் 13ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம்\nநேரம்: *பகல் 1:30 மணி முதல்…*\nஇடம்: *மத்திய இரத்த வங்கி, ஜாபிரிய்யா, குவைத்*\n– *குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)*\nPrevious குவைத்தில் 13ம் ஆண்டு நபிகள் நாயகம் ﷺ சிறப்பு மாநாடு உள்ளிட்ட ஐம்பெரும் விழா\nNext மோடி அரசின் முத்தலாக் தடை சட்ட கண்டனப் பொதுக்கூட்டம்\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த புனித ரமழான் இஃப்தார் நிகழ்வில் .\nஏழு நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் சிறப்பு ஆய்வரங்கம்\nகுவைத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் புனித உம்ரா சிறப்பு பயிலரங்கம்\nகுவைத்தில் புனித உம்ரா சிறப்பு பயிலரங்கம் அமைப்பு, கொள்கை, ஜமாஅத் வேறுபாடின்றி குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் கலந்து ...\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த புனித ரமழான் இஃப்தார் நிகழ்வில் .\nகுவைத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் முதல் முறையாக… தமிழ் மக்களுக்காக… தமிழில்… முதலுதவி சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் புனித உம்ரா பயணங்கள்\nமோடி அரசின் முத்தலாக் தடை சட்ட கண்டனப் பொதுக்கூட்டம்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் திருப்பூர் அல்ஹாஜ் எம்.ஏ. ஸத்தார் வஃபாத்;\nகுவைத்தில் 13ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம்\nகுவைத்தில் மரம் நடும் விழா\nதிப்பு சுல்தான் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம்\nLast week Jumma’a : மௌலவி A.B. கலீல் அஹ்மத் பாகவீ\nகுவைத்தில் 13ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம்\nகுவைத்தில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி\nLast week Jumma’a : மௌலவி A.B. கலீல் அஹ்மத் பாகவீ\nafter ஜும்மா ஸ்பெஷல் : மௌலவி M . நிஜாமுதீன் பாகவீ\nஇந்த வார ஜும்மா பயான்- மௌலவி முஹம்மத் இப்ராகிம் நூரணி காசிபி\nகுவைத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் புனித உம்ரா சிறப்பு பயிலரங்கம்\nமுதல் முறையாக தமிழகத்தில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tihc) – பண்ருட்டி கிளை ஏற்பாடு செய்யும் இஸ்லாமியச் சொற்பொழிவு சிறப்பு நிகழ்ச்சி video\nகுவைத்தில் முதல் முறையாக… தமிழ் மக்களுக்காக… தமிழில்… முதலுதவி சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் புனித உம்ரா பயணங்கள்\nஅனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். அல்ஃபாத்திஹா(தோற்றுவாய்)\nசெயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.\nLast week Jumma’a : மௌலவி A.B. கலீல் அஹ்மத் பாகவீ\nafter ஜும்மா ஸ்பெஷல் : மௌலவி M . நிஜாமுதீன் பாகவீ\nஇந்த வார ஜும்மா பயான்- மௌலவி முஹம்மத் இப்ராகிம் நூரணி காசிபி\nமௌலவி E.M அப்துல் ரஹ்மான் மிச்பஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2793&sid=719618df269d7cefa2915a9599acf252", "date_download": "2018-06-20T08:05:53Z", "digest": "sha1:OVG7BME7BI7HBOP32C37G3QPH2DBCFMB", "length": 29782, "nlines": 332, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவானிலை எச்சரிக்கை :பிபிசி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 14th, 2017, 7:08 am\nசென்னை: வங்கக் கடலில், உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்று பிபிசி வானிலை பிரிவு எச்சரிக்கைவிடுத்துள்ளது.\nபிபிசி வானிலை பிரிவு டிவிட்டரில் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் கூறியுள்ளதாவது: வங்கக் கடலில், உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அடுத்த நாலைந்து நாட்களில் கன மழை பெய்யக் கூடும். இதனால் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nஅதேநேரம், அந்த டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் சென்னையின் அருகே மேக மூட்டம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. எனவே சென்னையில் மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss3-28.html", "date_download": "2018-06-20T07:57:44Z", "digest": "sha1:WUIRU74IV6DZT4VEOPXQJHUTFBL2XW2O", "length": 53342, "nlines": 203, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Amarar Kalki - Sivakamiyin Sabhatham", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஎமது சென்னைநூலகம்.காம் தளத்திற்கு நன்கொடை அளிக்கவோ அல்லது உறுப்பினர் கட்டணம் செலுத்தவோ விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்கள், தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக இணையம் மூலம் எமது ஆக்சிஸ் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பலாம். பல்வேறு பழந்தமிழ் இலக்கிய நூல்களும், நவீன இலக்கிய நூல்களும் தொடர்ந்து வெளியிட இருப்பதால், வாசகர்கள் தங்களால் இயன்ற அளவு நன்கொடை அளித்து உதவிட வேண்டுகிறோம். (எமது வங்கி விவரம்: Axis Bank, Branch: Anna Salai, Chennai A/c Type: SB Account, A/c Name : G.Chandrasekaran A/c No.: 168010100311793 IFS Code: UTIB0000168 SWIFT Code : AXISINBB168) (இந்தியாவில் உள்ளவர்கள் மேலே உள்ள பேயூமணி (PayUMoney) பட்டனை சொடுக்கி பணம் செலுத்தலாம்.)\nமொத்த உறுப்பினர்கள் - 455\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nமூன்றாம் பாகம் - பிக்ஷுவின் காதல்\nஇருபத்தெட்டாம் அத்தியாயம் - பட்டிக்காட்டுப் பெண்\nவரவேற்பு வைபவங்கள் எல்லாம் முடிந்த பிறகு நமசிவாய வைத்தியரின் வீட்டுக்குள்ளே மாமல்லரும் பரஞ்சோதியும் பிரவேசித்தார்கள்.\nபல்லவ சாம்ராஜ்யத்தின் குமார சக்கரவர்த்தி திடீரென்று தங்கள் சின்னஞ்சிறு இல்லத்துக்குள் பிரவேசிக்கவே, அந்த வீட்டாரெல்லோரும் இன்னது செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார்கள். தளபதிக்குரிய வீர உடை தரித்திருந்த காரணத்தினால் பரஞ்சோதியை நிமிர்ந்து பார்த்துப் பேசக்கூட அவர்களுக்குக் கூச்சமாயிருந்தது. பரஞ்சோதிக்கோ அதைவிடக் கூச்சமாயிருந்தது.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nகூடத்தில் போட்டிருந்த ஆசனம் ஒன்றில் யாரும் சொல்லாமல் தாமே மாமல்லர் உட்கார்ந்து கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தார். நிலைமையை ஒருவாறு அறிந்து கொண்டார். கண்களில் கண்ணீர் ததும்ப நின்ற மூதாட்டிதான் பரஞ்சோதியின் தாயார் என்று ஊகித்துத் தெரிந்து கொண்டு, \"எங்கள் வீர தளபதியைப் பெற்ற பாக்கியசாலியான தாயைத் தரிசிக்க வேண்டும் என்று எனக்கு எவ்வளவோ ஆவலாயிருந்தது; அந்த பாக்கியம் இன்று கிட்டிற்று\" என்று சொல்லிவிட்டு பரஞ்சோதியைப் பார்த்து, \"தளபதி\" என்று சொல்லிவிட்டு பரஞ்சோதியைப் பார்த்து, \"தளபதி இது என்ன அன்னைக்கு நமஸ்காரம் செய்யும். தொண்டை மண்டலத்துக்குப் போனதனால் மரியாதை கூட மறந்து போய்விட்டதென்றல்லவா நாளைக்கு எல்லாரும் குறை சொல்லுவார்கள்\nஉடனே பரஞ்சோதி முன்னால் சென்று அன்னையின் பாதங்களில் நமஸ்காரம் செய்தார். நமஸ்கரித்த குமாரனை வாரி எடுத்து உச்சி முகர வேண்டுமென்ற ஆசை அந்த அம்மாளுக்கு எவ்வளவோ இருந்தது. ஆனால் குமார சக்கரவர்த்தி அங்கு வீற்றிருந்ததும், தன் குமாரன் போர்க்கோல உடை தரித்திருந்ததும் அவளுக்குத் தயக்கத்தை உண்டு பண்ணிற்று. பிறகு, நமசிவாய வைத்தியருக்கும் பரஞ்சோதி நமஸ்காரம் செய்துவிட்டுத் திரும்பி வந்து மாமல்லரின் பக்கத்திலே அமர்ந்து உச்சி மோட்டைப் பார்த்தார்.\nநமசிவாய வைத்தியர், மாமல்லரை நோக்கி, \"இந்தக் குடிசைக்குத் தாங்கள் வந்தது எங்களுடைய பாக்கியம்\nமாமல்லர் அவரை நோக்கி, \"ஓகோ நமசிவாய வைத்தியர் என்பது தாங்கள் தானே நமசிவாய வைத்தியர் என்பது தாங்கள் தானே தங்களுக்கு ஓர் எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன். தங்கள் குமாரி என் சிநேகிதரை ரொம்பவும் பயப்படுத்தி வைத்திருக்கிறாள் போலிருக்கிறது. அதோ அந்தக் கதவண்டை நிற்பவள்தான் தங்கள் புதல்வி தங்களுக்கு ஓர் எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன். தங்கள் குமாரி என் சிநேகிதரை ரொம்பவும் பயப்படுத்தி வைத்திருக்கிறாள் போலிருக்கிறது. அதோ அந்தக் கதவண்டை நிற்பவள்தான் தங்கள் புதல்வி பார்த்தால் வெகு சாதுவாகத் தோன்றுகிறாள். ஆனால் பல்லவ சைனியத்தின் தலை சிறந்த தளபதியை, - வாதாபியின் யானைப் படையைச் சிதற அடித்த தீரரை, - கங்க நாட்டானையும், பாண்டியராஜனையும் புறமுதுகிடச் செய்த மகாவீரரை, ரொம்பவும் பயப்படுத்தியிருக்கிறாள். இனிமேலாவது அப்படியெல்லாம் செய்ய வேண்டாமென்று தங்கள் குமாரியிடம் சொல்லுங்கள். பரஞ்சோதியை இங்கே அழைத்து வருவதற்கு நான் என்ன பாடுபட வேண்டியிருந்தது தெரியுமா பார்த்தால் வெகு சாதுவாகத் தோன்றுகிறாள். ஆனால் பல்லவ சைனியத்தின் தலை சிறந்த தளபதியை, - வாதாபியின் யானைப் படையைச் சிதற அடித்த தீரரை, - கங்க நாட்டானையும், பாண்டியராஜனையும் புறமுதுகிடச் செய்த மகாவீரரை, ரொம்பவும் பயப்படுத்தியிருக்கிறாள். இனிமேலாவது அப்படியெல்லாம் செய்ய வேண்டாமென்று தங்கள் குமாரியிடம் சொல்லுங்கள். பரஞ்சோதியை இங்கே அழைத்து வருவதற்கு நான் என்ன பாடுபட வேண்டியிருந்தது தெரியுமா கையைப் பிடித்துப் பலாத்காரமாய் அழைத்து வரவேண்டியிருந்தது. அம்மா கையைப் பிடித்துப் பலாத்காரமாய் அழைத்து வரவேண்டியிருந்தது. அம்மா தாங்களே கேளுங்கள், தங்கள் புதல்வர் இங்கே வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தாரா, இல்லையா என்று தாங்களே கேளுங்கள், தங்கள் புதல்வர் இங்கே வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தாரா, இல்லையா என்று கேளுங்கள், அம்மா\" என்று மாமல்லர் கூறியபோது பரஞ்சோதியின் அன்னை மகனை அன்பும் கர்வமும் ததும்பிய கண்களால் பார்த்து, \"குழந்தாய் மாமல்லர் பிரபு சொல்வது உண்மையா மாமல்லர் பிரபு சொல்வது உண்மையா எங்களையெல்லாம் வந்து பார்க்க உனக்குப் பிடிக்கவில்லையா எங்களையெல்லாம் வந்து பார்க்க உனக்குப் பிடிக்கவில்லையா\n பல்லவ குமாரர் உண்மையைத் தவிர வேறு எதுவும் சொல்லுவதில்லை. ஆனால் ஏன் எனக்கு இங்கு வந்து உங்களையெல்லாம் பார்க்கப் பிடிக்கவில்லையென்று அவரையே கேளுங்கள்\nஅன்னை கேட்க வேண்டுமென்று வைத்துக் கொள்ளாமல் மாமல்லரே சொன்னார்: \"தங்கள் அருமை மகன் காஞ்சிக்குப் போய்க் கல்வி கற்றுப் புலவராகத் திரும்பி வருகிறேன் என்று தங்களிடம் வாக்குறுதி, கூறிவிட்டுப் புறப்பட்டாராம். அந்த வாக்கை நிறைவேற்ற முடியவில்லையாம். போனபோது எப்படிப் போனாரோ அப்படியே திரும்பி வந்திருக்கிறார். அதனால் உங்களையெல்லாம் நிமிர்ந்து பார்க்கவே வெட்கமாயிருக்கிறதாம் எப்படியிருக்கிறது கதை\nஇவ்விதம் மாமல்லர் சொன்னதும் பரஞ்சோதியின் தாயார் மகனுக்கு அருகில் வந்து உட்கார்ந்து அவனுடைய முதுகைத் தடவிக் கொடுத்துக் கொண்டே, \"அப்பா குழந்தாய்; நீ படித்தால் என்ன, படிக்காவிட்டால் என்ன குழந்தாய்; நீ படித்தால் என்ன, படிக்காவிட்டால் என்ன ஏதோ சிவபெருமான் அருளால் நீ உயிரோடு நல்லபடியாய்த் திரும்பி வந்தாயே அதுவே எனக்குப் போதும். அந்நாளில் உனக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்க வந்த அண்ணாவிமார்களை நீ அடித்து விரட்டினாயே, அதற்காகவெல்லாம் நான் உன்னை எப்போதாவது கோபித்ததுண்டா ஏதோ சிவபெருமான் அருளால் நீ உயிரோடு நல்லபடியாய்த் திரும்பி வந்தாயே அதுவே எனக்குப் போதும். அந்நாளில் உனக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்க வந்த அண்ணாவிமார்களை நீ அடித்து விரட்டினாயே, அதற்காகவெல்லாம் நான் உன்னை எப்போதாவது கோபித்ததுண்டா\nஇதைக் கேட்ட மாமல்லர் சிரித்துக் கொண்டே சொன்னதாவது: \"என்ன என்ன உபாத்தியாயர்களை அடித்து விரட்டினாரா உங்கள் மகன் நல்ல வேளை இந்தச் சாதுப் பிள்ளைதான் என்னைத் தனக்குப் படிக்கக் கற்றுக் கொடுக்கும்படி தொந்தரவு செய்தார். அவர் சொல்வது உண்மை என்று எண்ணிக் கொண்டு நான் பாடம் கற்பிக்க ஆரம்பித்திருந்தேனானால் என்னையும் அப்படித்தானே அடித்துத் துரத்தியிருப்பார் பிழைத்தேன்\" என்று சொல்லி மீண்டும் சிரித்தார் நரசிம்மவர்மர்.\nபரஞ்சோதி அவரைப் பரிதாப நோக்குடன் பார்த்துக் கூறினார்: \"பிரபு இது ஏதோ சிரிப்பதற்குரிய விஷயமாக நினைக்கிறீர்கள். உண்மையில் அப்படியல்ல. காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு ஆகையால், என் தாயார் நான் கல்வி கல்லாமல் திரும்பி வந்திருப்பதைப் பொறுக்கிறாள். ஆனால் என் மாமாவைக் கேளுங்கள். படிப்பில்லாத இந்த மூடனுக்கு அவர் தமது மகளைக் கட்டிக் கொடுப்பாரா என்று கேளுங்கள் இது ஏதோ சிரிப்பதற்குரிய விஷயமாக நினைக்கிறீர்கள். உண்மையில் அப்படியல்ல. காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு ஆகையால், என் தாயார் நான் கல்வி கல்லாமல் திரும்பி வந்திருப்பதைப் பொறுக்கிறாள். ஆனால் என் மாமாவைக் கேளுங்கள். படிப்பில்லாத இந்த மூடனுக்கு அவர் தமது மகளைக் கட்டிக் கொடுப்பாரா என்று கேளுங்கள்\nநமசிவாய வைத்தியரும் அந்தப் பரிகாசப் பேச்சில் கலந்து கொள்ள எண்ணி \"என்னைக் கேட்பானேன் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிற பெண்ணையே கேளுங்களேன் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிற பெண்ணையே கேளுங்களேன் அவளுக்குச் சம்மதமாயிருந்தால் எனக்கும் சம்மதந்தான் அவளுக்குச் சம்மதமாயிருந்தால் எனக்கும் சம்மதந்தான்\nஅச்சமயம் ஏதோ கதவு திறந்த சத்தம் கேட்கவே எல்லாரும் அந்தப் பக்கம் நோக்கினார்கள். உமையாள் கதவைத் திறந்து கொண்டு உள் அறைக்குப் போய்க் கொண்டிருந்தாள்.\n\"எல்லாரும் சேர்ந்து பரிகாசம் செய்தால், குழந்தை என்ன செய்வாள்\" என்று உமையாளின் தாயார் முணுமுணுத்தாள்.\nபிறகு நமசிவாய வைத்தியர், சக்கரவர்த்தி குமாரரைப் பார்த்து, \"பரஞ்சோதியின் பராக்கிரமச் செயல்களைக் குறித்து அடிக்கடி கேள்விப்பட்டுக் கொண்டுதானிருக்கிறோம். அவனால் இந்தச் சோழ நாடே பெருமை அடைந்திருக்கிறது. மறுபடியும் இந்தப் பக்கம் எப்போது வருவானோ என்னவோ என்று எல்லாரும் ஏக்கப்பட்டுக் கொண்டிருந்தோம். ஏதோ எங்கள் அதிர்ஷ்டம் இவ்வளவு சீக்கிரத்தில் அவன் இங்கு வரலாயிற்று. அவனோடு தாங்களும் விஜயம் செய்தது, எங்கள் பூர்வ ஜன்ம தவத்தின் பலன் என்றுதான் சொல்ல வேண்டும். புவிக்கரசராகிய தாங்கள் வந்திருக்கும் சமயத்தில் நாவுக்கரசர் பெருமானும் இவ்வூருக்கு வந்திருக்கிறார். இப்பேர்ப்பட்ட நல்ல சந்தர்ப்பம் மறுபடி எங்கே கிடைக்கப் போகிறது இப்போதே ஒருநாள் பார்த்துச் சுப முகூர்த்தத்தில் விவாகத்தை நடத்தி விடுவோம். உமையாளையும் உங்களுடனேயே அழைத்துப் போய் விடுங்கள் இப்போதே ஒருநாள் பார்த்துச் சுப முகூர்த்தத்தில் விவாகத்தை நடத்தி விடுவோம். உமையாளையும் உங்களுடனேயே அழைத்துப் போய் விடுங்கள்\" என்று நமசிவாய வைத்தியர் கூறி நிறுத்தினார்.\nஅப்போது மாமல்லர், \"பார்த்தீரல்லவா தளபதி எப்படியும் உமக்குக் கல்வி கற்பித்துப் புலவராக்கி விடுவது என்று வைத்தியர் தீர்மானித்திருக்கிறார் என்று தெரிகிறது. வேறு எந்த உபாயமும் பயன்படாமற் போகவே, அவருடைய மகளைக் கொண்டே உமக்குக் கல்வி போதிக்கத் தீர்மானித்திருக்கிறார். ஆகா எப்படியும் உமக்குக் கல்வி கற்பித்துப் புலவராக்கி விடுவது என்று வைத்தியர் தீர்மானித்திருக்கிறார் என்று தெரிகிறது. வேறு எந்த உபாயமும் பயன்படாமற் போகவே, அவருடைய மகளைக் கொண்டே உமக்குக் கல்வி போதிக்கத் தீர்மானித்திருக்கிறார். ஆகா கடைசியாக, நீர் அடித்துத் துரத்த முடியாத உபாத்தியாயர் ஒருவர் உமக்கு ஏற்படப் போகிறாரல்லவா கடைசியாக, நீர் அடித்துத் துரத்த முடியாத உபாத்தியாயர் ஒருவர் உமக்கு ஏற்படப் போகிறாரல்லவா\" என்றதும் ஸ்திரீகள் உள்பட எல்லாரும் 'கொல்'லென்று சிரித்தார்கள்.\nபிறகு, குமார சக்கரவர்த்தி நமசிவாய வைத்தியரைப் பார்த்து, \"ஐயா அதெல்லாம் முடியாது. பல்லவ சாம்ராஜ்யத்தின் வீர தளபதிக்குத் தலைநகரத்திலே சக்கரவர்த்தியின் முன்னிலையிலேதான் கல்யாணம் நடைபெற வேண்டும். இது என் தந்தையின் ஆக்ஞை. காஞ்சிக்கு நாங்கள் போனவுடனே ஆள் விடுகிறோம், எல்லாரும் வந்து சேருங்கள். இன்னும் ஒரு விஷயமும் சொல்லி வைக்கிறேன். அப்படி ஒருவேளை உங்களுடைய குமாரி கல்வி கேள்விகளில் வல்ல புலவரைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதம் பிடித்தால் அதற்கும் வழி இருக்கிறது. காஞ்சியில் எங்கள் குலகுரு ருத்ராச்சாரியார் இருக்கிறார்; வயது தொண்ணூறுதான் ஆகிறது. தாடி ஒரு முழ நீளத்துக்குக் குறையாது. அவர் அறியாத கலையோ அவர் படியாத ஏடோ ஒன்றும் கிடையாது. அவரை வேண்டுமானாலும் உங்கள் புலமை மிகுந்த மகளைக் கல்யாணம் செய்து கொள்ளச் செய்கிறேன் அதெல்லாம் முடியாது. பல்லவ சாம்ராஜ்யத்தின் வீர தளபதிக்குத் தலைநகரத்திலே சக்கரவர்த்தியின் முன்னிலையிலேதான் கல்யாணம் நடைபெற வேண்டும். இது என் தந்தையின் ஆக்ஞை. காஞ்சிக்கு நாங்கள் போனவுடனே ஆள் விடுகிறோம், எல்லாரும் வந்து சேருங்கள். இன்னும் ஒரு விஷயமும் சொல்லி வைக்கிறேன். அப்படி ஒருவேளை உங்களுடைய குமாரி கல்வி கேள்விகளில் வல்ல புலவரைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதம் பிடித்தால் அதற்கும் வழி இருக்கிறது. காஞ்சியில் எங்கள் குலகுரு ருத்ராச்சாரியார் இருக்கிறார்; வயது தொண்ணூறுதான் ஆகிறது. தாடி ஒரு முழ நீளத்துக்குக் குறையாது. அவர் அறியாத கலையோ அவர் படியாத ஏடோ ஒன்றும் கிடையாது. அவரை வேண்டுமானாலும் உங்கள் புலமை மிகுந்த மகளைக் கல்யாணம் செய்து கொள்ளச் செய்கிறேன்\" என்று பலத்த சிரிப்புக்களிடையே கூறி விட்டு, \"தளபதி\" என்று பலத்த சிரிப்புக்களிடையே கூறி விட்டு, \"தளபதி வாரும், போகலாம் திருநாவுக்கரசரைத் தரிசித்து விட்டு வரலாம்\" என்று சொல்லிக் கொண்டே எழுந்தார்.\nமாமல்லரும் பரஞ்சோதியும் நாவுக்கரசர் பெருமானை அவர் தங்கியிருந்த திருமடத்தில் பார்த்துவிட்டுத் திரும்பி வந்தவுடன், பரஞ்சோதியின் தாயார் அவருடைய கையைப் பிடித்துக் கொண்டு, \"இங்கே வா, தம்பி ஒரு சமாசாரம்\" என்று உள் அறைக்கு அவரை அழைத்துக் கொண்டு போனாள்.\nஅங்கே தரையில் படுத்துத் தேம்பிக் கொண்டிருந்த உமையாளைக் காட்டி, \"பார்த்தாயா உன்னுடைய பரிகாசப் பேச்சு இந்தப் பெண்ணை என்ன பாடுபடுத்தியிருக்கிறது இப்படி செய்யலாமா, அப்பா\nபரஞ்சோதி மனம் இளகியவராய், \"ஐயோ இது என்ன பழி; நான் ஒன்றும் பரிகாசம் செய்யவில்லையே இது என்ன பழி; நான் ஒன்றும் பரிகாசம் செய்யவில்லையே\n\"செய்ததையும் செய்துவிட்டு இல்லை என்று சாதியாதே இந்தக் குழந்தை என்ன சொல்லுகிறாள் தெரியுமா இந்தக் குழந்தை என்ன சொல்லுகிறாள் தெரியுமா நீ காஞ்சிப் பட்டணத்துக்குப் போய் அரண்மனை உத்தியோகமும் சக்கரவர்த்தியின் சிநேகிதமும் சம்பாதித்துக் கொண்டாயாம். இந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ள உனக்கு இஷ்டம் இல்லையாம். அதனாலேதான் இப்படியெல்லாம் பேசுகிறாயாம் நீ காஞ்சிப் பட்டணத்துக்குப் போய் அரண்மனை உத்தியோகமும் சக்கரவர்த்தியின் சிநேகிதமும் சம்பாதித்துக் கொண்டாயாம். இந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ள உனக்கு இஷ்டம் இல்லையாம். அதனாலேதான் இப்படியெல்லாம் பேசுகிறாயாம்\n அப்படி இல்லவே இல்லை, அம்மா\n\"இல்லையென்றால் நீயே இந்தப் பெண்ணுக்குச் சமாதானம் சொல்லித் தேற்று. நான் எவ்வளவோ சொல்லியும் இவள் கேட்கவில்லை\" என்று கூறிவிட்டு, பரஞ்சோதியின் தாயார் வெளியேறினாள்.\nஅன்னையின் கட்டளையைச் சிரமேற்கொண்டு பரஞ்சோதி உமையாளைத் தேற்றத் தொடங்கினார். ஆனால் உமையாள் அவ்வளவு சீக்கிரம் தேறுகிறதாகக் காணவில்லை. வெகு நேரம் பரஞ்சோதி தன்னைத் தேற்ற வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டதாகத் தோன்றியது. தேறுவது போல் ஒருகணம் இருப்பாள், மறு கணத்தில் மறுபடியும் விம்மவும் விசிக்கவும் தொடங்கி விடுவாள். உமையாள் பட்டணத்து நாகரிகம் அறியாத பட்டிக்காட்டுப் பெண்தான். ஆனபோதிலும் தன்னுடைய மனோரதத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு உபாயம் அவளுக்குத் தெரிந்திருந்தது. பரஞ்சோதி சீக்கிரம் வெளியில் போவதற்கு முடியாத வண்ணம் வெகுநேரம் தன்னைத் தேற்றிக் கொண்டே இருக்க வேண்டிய அவசியத்தை அவள் உண்டு பண்ணிக் கொண்டிருந்தாள்.\nஎவ்வளவு நீளமான நாடகத்துக்கும் ஒரு முடிவு உண்டு அல்லவா அவ்விதம் இந்தப் பொய்ச் சோக நாடகத்துக்கும் முடிவான மங்களம் பாட வேண்டிய சமயம் வந்த போது உமையாள் பரஞ்சோதியிடம் சத்தியம் வாங்கிக் கொண்டாள். தன்னையே அவர் மணந்து கொள்ள வேண்டும் என்பதாகத்தான்.\nஅவ்வாறு சத்தியம் செய்து கொடுத்த பின் பரஞ்சோதி கூறினார்: \"ஆனால், உமா ஒன்று சொல்கிறேன், நம் கல்யாணம் உன் தந்தை சொன்னது போல் அவ்வளவு சீக்கிரமாக நடைபெறாது. வெகு காலம் நீ காத்திருக்க வேண்டியிருக்கலாம். என் சிநேகிதர் மாமல்லருக்கு எப்போது திருமணம் நடக்கிறதோ, அப்போதுதான் நமது கலியாணமும் நடைபெறும். அவருக்கு முன்னால் நான் இல்லறத்தை மேற்கொள்ள மாட்டேன் ஒன்று சொல்கிறேன், நம் கல்யாணம் உன் தந்தை சொன்னது போல் அவ்வளவு சீக்கிரமாக நடைபெறாது. வெகு காலம் நீ காத்திருக்க வேண்டியிருக்கலாம். என் சிநேகிதர் மாமல்லருக்கு எப்போது திருமணம் நடக்கிறதோ, அப்போதுதான் நமது கலியாணமும் நடைபெறும். அவருக்கு முன்னால் நான் இல்லறத்தை மேற்கொள்ள மாட்டேன்\n\"தங்களுக்காக அவசியமானால் யுக யுகமாக வேண்டுமானாலும் காத்திருக்கிறேன்\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennailibrary.com/saiva/thirumanthiram31.html", "date_download": "2018-06-20T07:57:48Z", "digest": "sha1:2MJX7DGNJH7AOQVBZO6JULXYE4DQ5CKC", "length": 58193, "nlines": 586, "source_domain": "www.chennailibrary.com", "title": "Chennailibrary.com - சென்னை நூலகம் - Tamil Literature Books - Saiva Sidhdhantha Books - Thirumanthiram", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஎமது சென்னைநூலகம்.காம் தளத்திற்கு நன்கொடை அளிக்கவோ அல்லது உறுப்பினர் கட்டணம் செலுத்தவோ விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்கள், தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக இணையம் மூலம் எமது ஆக்சிஸ் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பலாம். பல்வேறு பழந்தமிழ் இலக்கிய நூல்களும், நவீன இலக்கிய நூல்களும் தொடர்ந்து வெளியிட இருப்பதால், வாசகர்கள் தங்களால் இயன்ற அளவு நன்கொடை அளித்து உதவிட வேண்டுகிறோம். (எமது வங்கி விவரம்: Axis Bank, Branch: Anna Salai, Chennai A/c Type: SB Account, A/c Name : G.Chandrasekaran A/c No.: 168010100311793 IFS Code: UTIB0000168 SWIFT Code : AXISINBB168) (இந்தியாவில் உள்ளவர்கள் மேலே உள்ள பேயூமணி (PayUMoney) பட்டனை சொடுக்கி பணம் செலுத்தலாம்.)\nமொத்த உறுப்பினர்கள் - 455\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\n... தொடர்ச்சி - 31 ...\n3001\tஉலகமது ஒத்துமண் ஒத்துயர் காற்றை\nஅலர்கதிர் அங்கிஓத்து ஆதிப் பிரானும்\nநிலவிய மாமுகில் நீர்ஒத்து மீண்டுஅச்\nசெலவுஒத்து அமர்திகைத் தேவர் பிரானே. 20\n3002\tபரிசறிந்து அங்குளன் அங்கி அருக்கன்\nபரிசறிந்து அங்குளன் மாருதத்து ஈசன்\nபரிசறிந்து அங்குளன் மாமதி ஞானப்\nபரிசறிந்து அந்நிலம் பாரிக்கும் ஆறே. 21\n3003\tஅந்தம் கடந்தும் அதுஅது வாய்நிற்கும்\nபந்த உலகினில் கீழோர் பெரும் பொருள்\nதந்த உலகெங்கும் தானே பாராபரன்\nவந்து படைக்கின்ற மாண்பது வாமே. 22\n3004\tமுத்தண்ண ஈரண்ட மேமுடி ஆயினும்\nஅத்தன் உருவம் உலகுஏ ழெனப்படும்\nஅத்தனின் பாதாளம் அளவுள்ள சேவடி\nமத்தர் அதனை மகிழ்ந்துஉண ராரே. 23\n3005\tஆதிப் பிரான்நம் பிரான்அவ் அகலிடச்\nசோதிப் பிரான்சுடர் மூன்றுஒளி யாய்நிற்கும்\nஆதிப் பிரான்அண்டத்து அப்புறம் கீழவன்\nஆதிப் பிரான்நடு வாகிநின் றானே. 24\n3006\tஅண்டம் கடந்துஉயர்ந்து ஓங்கும் பெருமையன்\nபிண்டம் கடந்த பிறவிச் சிறுமையன்\nதொண்டர் நடந்த கனைகழல் காண்டொறும்\nதொண்டர்கள் தூய்நெறி தூங்கிநின் றானே. 25\n3007\tஉலவுசெய் நோக்கம் பெருங்கடல் சூழ\nநிலம்முழுது எல்லாம் நிறைந்தனன் ஈசன்\nபலம்முழுது எல்லாம் படைத்தனன் முன்னே\nபுலம்முழு பொன்னிற மாகிநின் றானே. 26\n3008\tபராபர னாகிப் பல்லூழிகள் தோறும்\nபராபர னாய்இவ் அகலிடம் தாங்கித்\nதராபர னாய்நின்ற தன்மை யுணரார்\nநிராபர னாகி நிறைந்துநின் றானே. 27\n3009\tபோற்றும் பெருந்தெய்வம் தானே பிறரில்லை\nஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும்\nவேற்றுடல் தானென்றும் அதுபெருந் தெய்வமாம்\nகாற்றது ஈசன் கலந்து நின்றானே. 28\n3010\tதிகையனைத் தும்சிவ னேஅவ னாகின்\nமிகையனைத் தும்சொல்ல வேண்டா மனிதரே\nபுகையனைத் தும்புறம் அங்கியிற் கூடு\nமுகையனைத் தும்எங்கள் ஆதிப் பிரானே. 29\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\n3011\tஅகன்றான் அகலிடம் ஏழும்ஒன்றாகி\nஇவன்தான் எனநின்று எளயனும் அல்லன்\nசிவன்தான் பலபல சீவனு மாகி\nநவின்றான் உலகுறு நம்பனும் ஆமே. 30\n3012\tகலையொரு மூன்றும் கடந்தப்பால் நின்ற\nதலைவனை நாடுமின் தத்துவ நாதன்\nவிலையில்லை விண்ணவ ரோடும் உரைப்ப\nஉரையில்லை உள்ளுறும் உள்ளவன் தானே. 31\n3013\tபடிகால் பிரமன்செய் பாசம் அறுத்து\nநெடியான் குறுமைசெய் நேசம் அறுத்துச்\nசெடியார் தவத்தினில் செய்தொழில் நீக்கி\nஅடியேனை உய்யவைத்து அன்புகொண் டானே. 32\n3014\tஈசனென்று எட்டுத் திசையும் இயங்கின\nஓசையில் நின்றெழு சத்தம் உலப்பிலி\nதேசமொன்று ஆங்கே செழுங்கண்டம் ஒன்பதும்\nவாச மலர்போல் மருவி நின் றானே. 33\n3015\tஇல்லனும் அல்லன் உளன் அல்லன் எம்இறை\nநல்லது நெஞ்சம் பிளந்திடும் காட்சியன்\nதொல்லையன் தூயன் துளக்கிலன் தூய்மணி\nசொல்லரும் சோதி தொடர்ந்துநின் றானே. 34\n3016\tஉள்ளத் தொடுங்கும் புறத்துளும் நானெனும்\nகள்ளத் தலைவன் கமழ்சடை நந்தியும்\nஅள்ளற் கடலை அறுத்துநின் றானே. 35\n3017\tமாறெதிர் வானவர் தானவர் நாடொறும்\nகூறுதல் செய்து குரைகழல் நாடுவர்\nஊறுவர் உள்ளத்து அகத்தும் புறுத்துளும்\nவேறுசெய்து ஆங்கே விளக்கொளி யாமே. 36\n3018\tவிண்ணிலும் வந்த வெளியிலன் மேனியன்\nகண்ணிலும் வந்த புலனல்லன் காட்சியன்\nபண்ணினில் வந்த பயனல்லன் பான்மையன்\nஎண்ணில் ஆனந்தமும் எங்கள் பிரானே. 37\n3219\tஉத்தமன் எங்கும் உகக்கும் பெருங்கடல்\nநித்திலச் சோதியன் நீலக் கருமையன்\nஎத்தனை காலமும் எண்ணுவர் ஈசனைச்\nசித்தர் அமரர்கள் தேர்ந்தறி யாரே. 38\n3020\tநிறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் ஈசன்\nஅறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் இன்பம்\nமறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் பாவம்\nபுறம்பல காணினும் போற்றகி லாரே. 39\n3021\tஇங்குநின் றான்அங்கு நின்றனன் எங்குளன்\nபொங்கிநின் றான்புவ னாபதி புண்ணியன்\nகங்குல்நின் றான்கதிர் மாமதி ஞாயிறு\nஎங்குநின் றான்மழை போல்இறை தானே. 40\n3022\tஉணர்வது வாயுவே உத்தம மாயும்\nஉணர்வது நுண்ணறிவு எம்பெரு மானைப்\nபுணர்வது வாயும் புல்லிய தாயும்\nஉணர்வுடல் அண்டமும் ஆகிநின் றானே. 41\n3023\tதன்வலி யால்உல கேழும் தரித்தவன்\nதன்வலி யாலே அணுவினும் தான்நொய்யன்\nதன்வலி யால்மலை எட்டினும் தான்சாரான்\nதன்வலி யாலே தடம்கட லாமே. 42\n3024\tஏனோர் பெருமையன் ஆகிலும் எம்இறை\nஊனே சிறுமையும் உட்கலந்து அங்குளன்\nவானோர் அறியும் அளவல்லன் மாதேவன்\nதானே அறியும் தவத்தின் அளவே. 43\n3025\t* பிண்டாலம் வித்தில் எழுந்த பெருமுளைக்\nகுண்டாலம் காயத்துக் குதிரை பழுத்தது\nஉண்டனர் உண்டார் உணர்விலா மூடர்கள்\nபிண்டத்துஉட் பட்டுப் பிணங்குகின்றார்களே. 44\n3026\tஏயும் சிவபோகம் ஈதன்றி ஓரொளி\nஆயும் அறிவையும் மாயா உபாதியால்\nஏய பரிய புரியும் தனதுஎய்தும்\nசாயும் தனது வியாபகம் தானே. 1\n3027\tநான்அறிந்து அப்பொருள் நாடஇடம் இல்லை\nநான்அறிந்து அங்கே வழியுற விம்மிடும்\nஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்\nதான்அறிந்து அங்கும் தலைப்பட லாமே 2\n3028\tகடலிடை வாழ்கின்ற கௌவை உலகத்து\nஉடலிடை வாழ்வுகொண்டு உள்ளொளி நாடி\nஉடலிடை வைகின்ற உள்ளுறு * தேவனைக்\nகடலின் மலிதிரைக் காணலும் ஆமே. 3\n3029\tபெருஞ்சுடர் மூன்றினும் உள்ளொளி யாகித்\nதெரிந்துட லாய் நிற்கும் தேவர் பிரானும்\nஇருஞ்சுடர் விட்டிட்டு இகலிடம் எல்லாம்\nபரிந்துடன் போகின்ற பல்கோரை யாமே. 4\n3030\tஉறுதியின் உள்வந்த உள்வினைப் பட்டு\nஇறுதியின் வீழ்ந்தார் இரணமது ஆகும்\nசிறுதியின் உள்ளொளி திப்பிய மூர்த்தி\nபெறுதியின் மேலோர் பெருஞ்சுட ராமே. 5\n3031\tபற்றி னுள்ளே * பரமாய பரஞ்சுடர்\nமுற்றினும் முற்றி முளைக்கின்ற மூன்றொளி\nநெற்றியின் உள்ளே நினைவாய் நிலைதரு\nமற்றவ னாய்நி ன்ற மாதவன் தானே. 6\n3032\tதேவனும் ஆகும் திசைதிசை * பத்துளும்\nஏவனும் ஆம்விரி நீருலகு ஏழையும்\nஆவனு மாம் அமர்ந்து எங்கும் உலகினும்\nநாவனும் ஆகி நவிற்றுகின் றானே. 7\n3033\tநோக்கும் கருடன் நொடிஏழ் உலகையும்\nகாக்கும் அவனித் தலைவனும் அங்குள\nநீக்கும் வினைஎன் நிமலன் பிறப்பிலி\nபோக்கும் வரவும் புணரல் லானே. 8\n3034\tசெழுஞ்சடை யன் செம்பொ னேயொக்கும் மேனி\nஒழிந்தன னாயும் ஒருங்குடன் கூடும்\nகழிந்திலன் எங்கும் பிறப்பிலன் ஈசன்\nஒழிந்தில * னேழுலகு ஒத்துநின் றானே. 9\n3035\tஉணர்வும் அவனே உயிரும் அவனே\nபுணர்வும் அவனே புலனும் அவனே\nஇணரும் அவன்தன்னை எண்ணலும் ஆகான்\nதுணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே. 10\n3036\tபுலமையின் நாற்றமில் புண்ணியன் எந்தை\nநலமையின் ஞான வழக்கமும் ஆகும்\nவிலமையில் வைத்துள் வேதியர் கூறும்\nபலமையில் எங்கும் பரந்துநின் றானே. 11\n3037\tவிண்ணவ னாய்உலகு ஏழுக்கு மேலுளன்\nமண்ணவ னாய்வலம் சூழ்கடல் ஏழுக்கும்\nதண்ணவன் ஆயது தன்மையின் நிற்பதோர்\nகண்ணவ னாகிக் கலந்துநின் றானே. 12\n3038\tநின்றனன் மாலொடு நான்முகன் தானாகி\nநின்றனன் தான்நிலம் கீழொடு மேலென\nநின்றனன் தான்நெடு மால்வரை ஏழ்கடல்\nநின்றனன் தானே வளங்கனி யாயே. 13\n3039\tபுவனா பதிமிகு புண்ணியன் எந்தை\nஅவனே உலகில் அடர்பெரும் பாகன்\nஅவனே அரும்பல சீவனும் ஆகும்\nஅவனே இறையென மாலுற்ற வாறே. 14\n3040\tஉண்ணின்று ஒளிரும் உலவாப் பிராணனும்\nவிண்ணின்று இயங்கும் விரிகதிர்ச் செல்வனும்\nமண்ணின்று இயங்கும் வாயுவு மாய் நிற்கும்\nகண்ணின்று இயங்கும் கருத்தவன் தானே. 15\n3041\tஎண்ணும் எழுத்தும் இனஞ்செயல் அவ்வழிப்\nபண்ணும் திறனும் படைத்த பரமனைக்\nகண்ணிற் கவரும் கருத்தில் அதுஇது\nஉண்ணின்று உருக்கியோர் ஆயமும் ஆமே. 16\n3042\tஇருக்கின்ற எண்டிசை அண்டம்பா தாளம்\nகருக்கொடு எங்கும் கலந்திருந் தானே\nதிருக்கொன்றை வைத்த செழுஞ்சடை யானே. 17\n3043\tபலவுடன் சென்றஅப் பார்முழுது ஈசன்\nசெலவுஅறி வார்இல்லை சேயன் அணியன்\n* அலைவிலன் சங்கரன் ஆதிஎம் ஆதி\n# பலவில தாய் நிற்கும் பான்மைவல் லானே. 18\n3044\tஅதுஅறி வானவன் ஆதிப் புராணன்\nஎதுஅறி யாவகை நின்றவன் ஈசன்\nபொதுஅது வான புவனங்கள் எட்டும்\nஇதுஅறி வானநந்தி எங்கள் பிரானே. 19\n3045\tநீரும் நிலனும் விசும்புஅங்கி மாருதம்\nதூரும் உடம்புறு சோதியு மாய் உளன்\nபேரும் பராபரன் பிஞ்ஞகன் எம்இறை\nஊரும் சகலன் உலப்பிலி தானே. 20\n3046\tமூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்\nமூலன் உரைசெய்த முன்னூறு மந்திரம்\nமூலன் உரைசெய்த முப்பது உபதேசம்\nமூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றாமே. 21\n3047\tவாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி\nவாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்\nவாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்\nவாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே. 1\n1. உரை நூல்களில் காணப்பட்ட பாடல்கள்\n(3048-3094 செய்யுட்களுள் 3048- பெருந்திரட்டு குறுந்திரட்டிலும், 3049, 3050- வைராக்கிய தீப வுரையிலும், 3051 நிட்டானு பூதி வுரையிலும், 3052-3057 - அவிரோத வுந்தியாருரையிலும், 3058-3067 (தருமையாதீன வெளியீடு) முத்தி நிச்சயப் பேருரையிலும் 3068-3094 (திருவாவடுதுறை ஆதீன வெளியீடு) திருமந்திரம் கயிலாய சித்தர் உரையிலும் காணப்படுவன.)\n3048\tஆறு சமய முதலாஞ் சமயங்கள்\nஊற தெனவும் உணர்க உணர்பவர்\nவேற தறவுணர் வார் மெய்க் குருநந்தி\nஆறி யமைபவர்க் கண்ணிக்குந் தானே.\t1\n3049\tஉடலாங் குகையில் உணர்வாகும் பீடத்\nதடலார் சமாதி இதயத்த தாக\nநடமா டியகுகை நாடிய யோகி\nமிடையாகா வண்ணமே சாதிக்கு மெல்லவே.\t2\n3050\tநிற்றலிருத்தல் கிடத்தல் நடையோடல்\nபெற்ற வக்காலுந் திருவருள் பேராமல்\nசற்றியன் ஞானந்தந் தானந்தந் தங்கவே\nஉற்ற பிறப்பற் றொளிர் ஞான நிட்டையே.\t3\n3051\tநாயோட்டு மந்திரம் நான்மறை வேதம்\nநாயோட்டு மந்திரம் நாத னிருப்பிடம்\nநாயோட்டு மந்திரம் நாதாந்த சோதி\nநாயோட்டு மந்திரம் நாமறி யோமே.\t4\n3052\tஇணங்க வேண்டா இனியுல கோருடன்\nநுணங்கு கல்வியும் நூல்களும் என் செயும்\nவணங்க வேண்டா வடிவை யறிந்த பின்\nபிணங்க வேண்டா பிதற்றை யொழியுமே.\t5\n3053\tஎவ்விடத் துந்தம் பணியின்மை கண்டுளோர்\nஎவ்விடத் தும்பணி யீசன் பணியென்றே\nஅவ்விடத் தைங்கரு மத்தால் அறிதலால்\nஉவ்விடத் தோருக்கோர் உபாய மில்லையே.\t6\n3054\tஒத்த சமயங்கள் ஓராறு வைத்திடும்\nஅத்த னொருவனாம் என்ப தறிந்திலர்\nஅத்தன் ஒருவனாம் என்ப தறிந்திடின்\nமுத்தி விளைக்கு முதல்வனு மாமே.\t7\n3055\tமுதலொன்றா மானை முதுகுடன் வாலுந்\nதிதமுறு கொம்பு செவிதுதிக் கைகால்\nமதியுடன் அந்தகர் வகை வகை பார்த்தே\nஅது கூறலொக்கும் ஆறு சமயமே.\t8\n3056\tபொங்கும் இருள் நீக்கும் புண்ணியக் கூத்தனை\nஎங்குமாய் நின்றாடும் ஏகம்பக் கூத்தனைக்\nகங்குல் பகலினுங் காணாத கூத்தனை\nஇங்கென் இடமாக யான் கண்டவாறே.\t9\n3057\tவாயு விருந்திட வாயு விருந்திடு\nமாயு விருந்திடக் காய மிருந்திடும்\nகாய மிருந்தாற் கருத்து மிருந்திடு\nமேய வறிவுணர் வுற்றால் வினையின்றே.\t10\n3058\tஅரனவன் பாதல மாதி சிவானந்தம்\nவருமவை சத்திகள் மூன்றாய் வகுத்திட்\nடுரனுறு சந்நிதி சேட்டிப்ப வென்றிட்\nடிரனுறத் தோயாச் சிவாநந்தி யாமே.\t11\n3059\tஅன்பு சிவமென் றறியார் இரண்டென்பர்\nஅன்பு சிவமென் றறிவார்க் கிரண்டில்லை\nஅன்பு சிவமென் றறிவால் அறிந்த பின்\nஅன்பே சிவமாய் அறிந்து கொண்டேனே.\t12\n3060\tஆவி இருவகை ஆண்பெண்ண தாகி\nமேவி இருவர் விருப்புறு மாறுபோல்\nதேவியுந் தேவனுஞ் சேர்ந்தின்ப ரூபகம்\nஆவிக்கும் வேறே ஆனந்த மாமே.\t13\n3061\tஎட்டான வுட்சமயம் மினவமா மாயை\nஎட்டாம் புறச்சம யத்துடன் யாவையும்\nதொட்டான மாயை இருமாயை தோயாது\nவிட்டார் சிவமாவர் வேதாந்தப் போதரே.\t14\n3062\tஎந்தை பிரான்குணம் எண்ணிலி கோடிகள்\nஎந்தை பிரான்சத்தி எண்ணிலி யாகினும்\nஎந்தை பிரான்றனை யான்காண வந்துழி\nஎந்தை பிரானலா லியாதொன்றுங் காணேனே.\t15\n3063\tகண்ணின் மணியாடு பாவைஎம் மீசனை\nஉண்ணின் றுணரவல் லாரவர் கட்கு\nவிண்ணின்று தூறும் உலக மது கடந்(து)\nஎண்ணும் பரிசினோ டெண்குண மாமே.\t16\n3064\tகுணக்குக் குடக்குத் தெற் குத்தரமேல் கீழ்பால்\nஇணக்கத் தகுஞ்சைவ மாகியா றென்பர்\nதணக்கத் தகுஞ்சிவாத் துவிதஞ்சம் மேளங்\nகணக்கொடுமுன் னாறுங் காணவொட்டாமே.\t17\n3065\tதேனுக்குள் இன்பஞ் சிவப்போ கறுப்போ\nவானுக்குள் ஈசனைத் தேடு மதியிலீர்\nதேனுக்குள் இன்பஞ் செறிந்திருந் தாற்போல்\nஊனுக்குள் ஈசன் ஒளித்திருந் தானே.\t18\n3066\tபண்டங்க ளெண்பத்து நான்குநூ றாயிரம்\nதுண்டஞ் செய்யாரைத் தொடர்ந்துயி ராய்நிற்குங்\nஉண்டியு மாகி ஒருங்கி நின்றானே.\t19\n3067\tபவமாம் பரிசு பலபல காட்டுந்\nதவமா நெறியில் தலைவரு மான\nநவநாத சித்தரு நந்தி அருளால்\nசிவமாம் பரிசு திகழ்ந்துசென் றாரே.\t20\n3068\tகாணிப் பொன்கொண்டு கடைகடை தோறும்\nவாணிபஞ் செய்து மயங்கித் திரிவேனை\nஆணிப் பொன்னான அறிவை யறிந்தபின்\nமாணிக்கம் பெற்று மகிழ்ந்திருந் தேனே.\t21\n3069\tவானுக்குள் ஈசனைத் தேடு மருளர்காள்\nதேனுக்குள் இன்பம் சிவப்போ கறுப்போ\nதேனுக்குள் இன்பம் சிறந்திருந் தாற்போல்\nஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே.\t22\n3070\tஎட்டும் இரண்டும் அறியாத என்னை\nஎட்டும் இரண்டும் அறிவித்தான் என் நந்தி\nஎட்டும் இரண்டும் அறிவால் அறிந்த பின்\nஎட்டும் இரண்டும் இலிங்கம தாமே.\t23\n3071\tவாழை பழுத்துக் கிடக்குது வையகம்\nவாழையைச் சூழத் தாழ்கோத்து நிற்குது\nதாழைத் திறந்து கனியுண்ண மாட்டாதார்\nதாழம் பழத்துக்குத் தன்னாண்ட வாறே.\t24\n3072\tகள்ள வழியில் விழுந்த விளாங்கனி\nகொள்ளச் சென் றைவரும் குழியில் விழுந்தனர்\nதெள்ளிய ஞானி தெளிவுறக் கண்டபின்\nபிள்ளைகள் ஐவரும் பிதற்றொழிந் தாரே.\t25\n3073\tஉலையொக்கக் கொல்லன் ஊதும் துருத்திபோல்\nகலையொக்கப் பாயும் கருத்தறிவார் இல்லை\nகலையொக்கப் பாயும் கருத்தறி வாளர்க்கு\nநிலையொக்கச் சீவன் நிறுத்தலும் ஆமே.\t26\n3074\tஒன்றே கலப்பை உழவெரு தஞ்சுண்டு\nஒன்றைவிட் டொன்று உழன்று திரியாது\nஒன்றைவிட் டொன்றை உழுதுண்ண வல்லாருக்\nகன்றுநட் டன்றே அறுக்கலு மாமே.\t27\n3075\tவேராணி யற்று விளைந்தவித் தின்மரம்\nபாராணி எங்கும் பரந்தே இருக்குது\nதேராணிக் குள்ளே தெளிவுற நோக்கினால்\nஓராணி யாக உகந்திருந்தானே.\t28\n3076\tதஞ்சாவூர்த் தட்டான் தலத்துக்கு நாயகன்\nமஞ்சாடி கொள்ளான் வழக்கன்றி மன்றேறான்\nதுஞ்சான் உறங்கான் தொழில் செய்யான் சோம்பான்\nஅஞ்சாறு நாளைக் கவதியிட் டானே.\t29\n3077\tமத்தக மொத்த சிலந்தி வளையத்துள்\nஒத்தங் கிருந்து உயிருணும் வாறுபோல்\nஅத்தனும் ஐம்புலத் தாடகத் துள்ளிருந்து\nசத்த முதலைந்தும் தானுண்ட வாறே.\t30\n3078\tசொன்னம் குகைமூன்று தானஞ்சு பச்சிலை\nமின்ன அரைத்துவை வெள்ளிபொன் னாயிடும்\nவன்னம் பதியிந்த வாசிகொண் டூதிடில்\nசொன்னம் வாஞ்சித் தொன்றுமென் சிந்தையே.\t31\n3079\tஇருவர் இருந்திடம் எண்டிசை அண்டம்\nஅரிபிர மாதிகள் ஆரும் அறிந்திவர்\nபரிதியும் சோமனும் பாருமும் மிடத்தே\nகருதி முடிந்திடம் சொல்லவொண்ணாதே.\t32\n3080\tகோத்த கோவை குலையக் குருபரன்\nசேர்த்த சேவடி சென்னியில் வைத்தொரு\nவார்த்தை சொல்லி வழக்கறுத் தாண்டவன்\nபார்த்த பார்வை பசுமரத் தாணியே.\t33\n3081\tவேதாந்தஞ் சித்தாந்தம் என்னும் இரண்டுக்கும்\nபோதாந்த மான புரந்தரன் வாழ்வொன்று\nநாதாந்த மான ஞானங்கை கூடாதேல்\nசேதாந்த மான செனனம் ஒழியாதே.\t34\n3082\tஆதாரம் ஆறல்ல அப்பால் நடமல்ல\nஓதா ஒளியல்ல உன்மந் திரமல்ல\nவேதா கமத்தில் விளங்கும் பொருளல்ல\nசூதான நந்தி சொல்லுப தேசமே.\t35\n3083\tஉருகிப் புறப்பட் டுலகை வலம்வந்து\nசொருகிக் கிடக்கும் துறையறி வாரில்லை\nசொருகிக் கிடக்கும் துறையறி வாளர்க்கு\nஉருகிக் கிடக்குமென் உள்ளன்பு தானே.\t36\n3084\tஎட்டினில் எட்டு மதிலொட் டிரட்டியும்\nகட்டியை விட்டுக் கலந்துண்ண மாட்டாமல்\nபட்டினி விட்டும் பலவிதம் தேடியும்\nஎட்டும் இரண்டும் அறியாத மாக்களே.\t37\n3085\tகோயிலும் அஞ்சுன கோபுரம் மூன்றுள\nகோயில் அடைக்கக் கதவோ ரிரண்டுள\nகோயில் திறந்து கும்பிட வல்லார்க்குக்\nகோயிலுக் குள்ளே குடியிருந் தானே.\t38\n3086\tநாதன் இருக்கும் நடுமண்ட பத்துள்ளே\nநாதாங்கி இல்லாமல் நாலஞ்சு வாசல்\nஆதார மேதென் றறியவல் லார்க்கு\nவேதாவின் ஓலை வீணோலை யாமே.\t39\n3087\tஅநாதி சொரூபி யாகிய ஆன்மாத்\nதனாதி மலத்தால் தடைப்பட்டு நின்றன\nதனாதி மலமும் தடையற நீங்கிடில்\nஅநாதி சிவத்துடன் ஒன்றான வாறே.\t40\n3088\tபோக்கு வரவற்ற பூரண காரணன்\nநோக்க வரிய நுண்ணியன் நுண்ணியன்\nதேக்கு மலத்தன் சிவனுக் குரியவன்\nபாக்கில் வியாபி பலவணுத் தானே.\t41\n3089\tகரடிகள் ஐந்தும் கடுங்கானம் வாழ்வன\nதிருடி இராப்பகல் தின்று திரிவன\nகரடிகள் ஐந்தும் கடைத்தலைப் பட்டால்\nகுருடியர் குத்தினும் குண்டுர லாமே.\t42\n3090\tஉச்சிக்கு மேலே உணர்வுக்கும் கீழே\nவைச்ச பொருளின் வகையறிவார் இல்லை\nவைச்ச பொருளின் வகையறி வாளர்க்கு\nஎச்ச எருதும் இளவெரு தாமே.\t43\n3091\tவாசலின் கீழே படுகுழி மூன்றுள\nஊசி யிருக்கும் பழஞ்சோற் றிருங்குழி\nஊசி யிருக்கும் பழஞ்சோற்றை நாய்தின்ன\nவாசல் இருந்தவர் வாய்திற வாரே.\t44\n3092\tமுத்துப் பவளம் பச்சையென் றிவை மூன்றும்\nஒத்துப் புணரும் உணர்வை அறியார்\nஒத்துப் புணரும் உணர்வை அறிந்தபின்\nகொத்துப் படுங்கொக்குப் போற்குரு வாமே.\t45\n3093\tபண்ணாத பேரொளிக் கப்புறத் தப்புறம்\nஎண்ணா யகனார் இசைந்தங் கிருந்திடம்\nஉன்னா வெளிய துரைசெயா மந்திரம்\nசொன்னான் கழல்முன் னறிந்தமர்ந் தோமே.\t46\n3094\tஆரை பழுத்துக் கிடக்குது வையகம்\nஆரையைச் சூழ நீர்கோத்து நிற்குது\nஆரை பறித்துக் கறியுண்ண மாட்டாமல்\nகீரைக்கு நெல்லிட்டுக் கெடுகின்ற வாறே.\t47\n2. ஏட்டுப் பிரதியில் காணப்பட்ட பாடல்கள்\n(3095 முதல் 3108 வரையுள்ள செய்யுட்கள், கையேட்டுப் பிரதிகளில் காணப்பட்டவை என்று சென்னை சைவ சித்தாந்த மகாசமாஜம் திருமந்திரம் 3-ம் பதிப்பில் கண்டவையாகும்)\n3095\tஅத்தாளத் தாள மதிலசை விற்கால்\nஒத்தாட வோவாதி யாவேத மூடுற\nவைத்தாடி கூடல் தினமான மாகவே\nசித்தான நந்திதென் னம்பலத் தாடுமே.\t48\n3096\tஆகஞ் சிவானந்த வைவொளி பூரிக்கி\nலேக வொளியா மிதய கமலத்தே\nதாகமுஞ் சோகமுஞ் சார்கலை யுன்னி\nலாக மனங்கசிந் தானந்த மாகுமே.\t49\n3097\tஆணவ மூலத் தகார முதித்திடப்\nபேணி யுகாரங் கலாதி பிறிவிக்கத்\nதாணு மகாரஞ் சதாசிவ மாகவே\nஆணவ பாச மடர்தல் செய்யாவே.\t50\n3098\tஉண்ண லுறங்க லுலாவ லுயிர் போதல்\nநண்ணல் நரக சுவர்க்கத்து நாட்டிடப்\nபண்ண லவன் பணி யாலிவன் பாலிடை\nதிண்ணிதிற் செய்கை சிவன் பணியாமே.\t51\n3099\tஓடும் இருக்குங் கிடக்கும் உடனெழுந்\nதாடும் பறக்கு மகண்டமும் பேசிடும்\nபாடும் புறத்தெழும் பல்லுயி ரானந்தம்\nகூடும் பொழுதிற் குறிப்பிவை தானே.\t52\n3100\tசித்தஞ் சிவமாம் சிவஞானி சேர்விடம்\nசுத்தச் சிவாலயம் தொல்பாவ நாசமாம்\nஅத்த மழையக மானந்த மேலிடும்\nமுத்தம் பெருகும் முழுப்பொரு ளாகுமே.\t53\n3101\tதிருமந் திரமே சிதம்பரந் தானுந்\nதிருமந் திரமே சிறந்த உபாங்கந்\nதிருமந் திரமே திருக்கூத்தின் செய்கை\nதிருமந் திரமே திருமேனி தானே.\t54\n3102 திருமேனி தானே திருவரு ளாகுந்\nதிருமேனி தானே திருஞான மாகுந்\nதிருமேனி தானே சிவநேய மாகுந்\nதிருமேனி தானே தெளிந்தார்க்குச் சித்தியே.\t55\n3103\tநெற்றி நடுவுள் நினைவெழு கண்டமு\nமுற்ற விதையமு மோதிய நாபிக்கீழ்ப்\nபெற்ற துரியமும் பேசிய மூலத்தை\nயுற்ற வதீத மொடுங்கு முடனே.\t56\n3104\tபத்தி விதையிற் பயிரொன்று நாணத்தைச்\nசித்தி தருவை ராக்கத்தாற் செய்தறுத்\nதுய்த்த சமாதி சிவானந்த முண்டிடச்\nசித்தி திகழ்முத்தி யானந்தஞ் சித்தியே.\t57\n3105\tபள்ள முதுநீர் பழகிய மீனினம்\nவெள்ளம் புதியவை காண விருப்புறும்\nகள்ளவர் கோதையர் காமனோ டாடினும்\nஉள்ளம் பிரியா ஒருவனைக் காணுமே.\t58\n3106\tபாசம தாகும் பழமலம் பற்றற\nநேசம தாய் நின்ற வாறாறு நீங்கிடக்\nகாசமி லாத குணங்கே வலசுத்த\nமாசற நிற்ற லதுசுத்த சைவமே.\t59\n3107\tமனவு நனவு கனவது புந்தி\nநினைவி லகந்தை சுழுனையுள் நிற்றல்\nஅதனை யறிசித்தந் துரியமிம் மூன்றின்\nநினைவறல் மற்றது நேயத் தளவே.\t60\n3108\tமேலைத் திருவம் பலத்தா மிகுகலை\nகோலிப் பரானந்த நாதாந்தக் கூத்தநிற்\nசீலித்த சித்தர் சிவயோக சித்தராய்\nமாலற்ற வர்சுத்த சைவத்து வாழ்வரே.\t61\nநம்பிரான் திருமூலன் திருவடிகளே வாழ்க\nஐய மாக்கடல் ஆழ்ந்த உயிர்க்கெலாம்\nகையில் ஆமல கம்மெனக் காட்டுவான்\nமையல் தீர்திரு மந்திரஞ் செப்பிய\nசெய்ய பொற்றிரு மூலனைச் சிந்திப்பாம்.\nதிருமூல தேவனையே சிந்தைசெய் வார்க்குக்\nசைவ சித்தாந்த நூல்கள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/blog-post_55.html", "date_download": "2018-06-20T07:01:07Z", "digest": "sha1:3V533MYR3HGC4QHM6AYPZWEVURYUQXHQ", "length": 8798, "nlines": 74, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தேர்தல் பிரசாரங்களில் பாதாளக் குழுவினர்: முறைப்பாடுகள் அதிகரிப்பு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \" கதைச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார்\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \"தமிழ்ச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார் உலக செம் மொழிகளில் உயர தனிச் சிறப்புடையது தமிழ...\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு தலைமை : பன்முக ஆற்றல் கொண்ட பாவலர் குவைத் வித்யா...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nமறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களுக்கான அஞ்சலிக் கவிதை\n ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா ) ...\nHome Latest செய்திகள் தேர்தல் பிரசாரங்களில் பாதாளக் குழுவினர்: முறைப்பாடுகள் அதிகரிப்பு\nதேர்தல் பிரசாரங்களில் பாதாளக் குழுவினர்: முறைப்பாடுகள் அதிகரிப்பு\nபாதாளக் குழுவினர் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nகொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் அரசியல்வாதிகளுடன் பாதாளக்குழு உறுப்பினர்களும் பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதாக கெஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் குறிப்பிட்டார்.\nகொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதேசங்களிலேயே பாதாளக்குழு உறுப்பினர்களின் நடமாட்டம் அதிகளவில் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇந்த சூழ்நிலையில், எதிர்வரும் பத்து நாட்களுக்குள் பாதாளக் குழுவினர் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் நிலைமையைத் தடுப்பதன் ஊடாக மாத்திரமே சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்த முடியும் எனவும் கீர்த்தி தென்னக்கோன் கூறினார்.\nஇதேவேளை, தேர்தல் நடவடிக்கைகளில் பாதாளக்குழு உறுப்பினர்கள் தொடர்புபட்டுள்ளமை குறித்து தமது அமைப்பிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையத்தின் தேசிய அமைப்பாளர் ரசாங்க ஹரிஸ்சந்திர தெரிவித்தார்.\nபொதுத்தேர்தலுடன் தொடர்புடைய பெரும்பாலான சம்பவங்களுடன் குறிப்பாக மேல் மாகாணத்தில், பாதாளக்குழு உறுப்பினர்கள் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.\nபாதாளக்குழு நடவடிக்கைகளை ஒழிப்பதற்காக உரிய சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம் பொலிஸ் மாஅதிபர் மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.uzhavan.com/2013/06/power-of-attorney.html", "date_download": "2018-06-20T07:22:06Z", "digest": "sha1:N4SBP7AT7USY64CG4X6OZNP5RTZY6R7O", "length": 16302, "nlines": 97, "source_domain": "www.uzhavan.com", "title": "Power of Attorney என்பது என்ன? அது எதற்கெல்லாம் உதவும்? | உழவன்", "raw_content": "\nஉலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தை கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே ...\nநான் உழுததை ஈமெயிலில் பெற:\nபிடித்து இருந்தால் ஒரு கிளிக் பண்ணுங்க \nபட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா\nஉங்களது நில உரிமையின் நகலை பார்வையிடுவது எப்படி\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள், விதிமுறைகள் என்ன\nகுடும்ப அட்டை பெறுவது பற்றிய தகவலை பெற தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம்\nநிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card) என்றால் என்ன\nஒருவர் தம்முடைய சொத்தை விற்பதற்கு சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று கிரயப் பத்திரத்தில் கையொப்பமிட வேண்டும். தன்னுடைய நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்ய அரசாங்கத்தின் பல துறைகளில் ஒப்புதல் பெறவேண்டும்.சில சமயம் அரசாங்க அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும்.\nஅரசாங்கத்தில் அங்கீகாரம் பெற்றபின் ஒவ்வொரு வீட்டு மனையை விற்கும் போதும் நில உரிமையாளர் சார்பதிவாளர் அலுவலகம் செல்லவேண்டும்.\nஅதையெல்லாம் நிலத்தின் உரிமையாளர் செய்ய முடியாத நிலையில் மேற்கண்ட வேலைகளைச் செய்வதற்கு தனது சார்பாக ஒருவரை நியமனம் செய்யலாம். அவரை நியமனம் செய்வதற்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் (Sub Registration Office) அதிகார பத்திரம் (Power of Attorney) பதிவு செய்ய வேண்டும். அதில் தம்மால் நியமிக்கப்படுபவருக்கு எதற்கெல்லாம் அதிகாரம் (Power) கொடுக்கப்படுகிறது என விபரங்கள் இருக்கும்.\nPower of Attorney எதற்கெல்லாம் உதவும்:\n1. சொத்துகளை தனது பெயரில் வேறொருவர் மூலமாக வாங்கலாம்.\n2. வெளி நாட்டில் அல்லது வெளியூர்களில் தங்கி வேலை பார்க்கும் போது தன்னுடைய (visit) இல்லாமல் இந்த ஆவணங்கள் மூலம் சொத்துகளை வாங்கலாம் அதை கிரையம் செய்து கொள்ளலாம்.\n3. சொத்து வாங்க அக்ரிமண்ட் தனது பெயரில் எற்படுத்திக் கொள்ளலாம்.\nஇந்த ஆவணக்களுக்கு காலவாதி ஆகாது.\n4. எழுதி கொடுக்கும் நபர் உயிரோடு இருக்கும் வரை இந்த ஆவணங்கள் செல்லத்தக்கது.\nPower of Attorney இரண்டு வகைப்படும்:\nஇதில் Power of Attorney யாக நியமிக்கப்படுபவருக்கு சொத்தை விற்க, நிலமாக இருந்தால் மனைப்பிரிவுகளாக பிரிக்க மற்றும் அரசு அலுவலகங்களில் சொத்துதொடர்பான ஆவணங்களில் கையொப்பம் இட முதலிய அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும்.\nஇதில் ஒரு குறிப்பிட்ட செயலை செய்வதற்கு மட்டும் அதிகாரம் வழங்கப்படும் (எ.கா) சொத்தை விற்க அல்லது மனைப் பிரிவுகளாக பிரிக்க மட்டும் என்பது போன்ற செயல்கள். மேற்கண்ட செயலைத் தவிர வேறு எதையும் அவரால் செய்யமுடியாது.\nமேற்கண்ட இரண்டிலுமே நீங்கள் வாங்க நினைக்கும் சொத்து எந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub Registration Office) பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அங்குதான் Power of Attorney பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. தமிழகத்தில் எந்த சார்பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்யலாம். அதனால் வில்லங்க சான்றிதழில் (EC-Encumbrance Certificate எனப்படும் வில்லங்கச்சான்றிதழ் ) இந்த விவரம் (Entry) இருக்காது. இப்படி EC-ல் entry வராத காரணத்தினால் Power of Attorney -யிடம் சொத்து வாங்குபவரால் அது ரத்து செய்யப் பட்டிருக்கிறதா என்ற விவரத்தை தெரிந்து கொள்ளமுடிவதில்லை. அதற்கு என்ன செய்ய வேண்டும்\n1.நாம் சொத்து வாங்கும் போது நமக்கு அந்த சொத்தை விற்பனை செய்பவர் Power of Attorney-ஆக இருந்தால் எந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் Power of Attorney பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அங்கு நகல் (Copy of Document) விண்ணப்பம் செய்து பெறவேண்டும். அதில் இந்த Power of Attorney ரத்து செய்யப்பட்டிருந்தால் அதனுடைய விவரம் குறிக்கப்பட்டிருக்கும். நகல் பெறுவதற்கு சொத்தின் உரிமையாளர் அல்லது Power of Attorney இருவரில் ஒருவர் தான் விண்ணப்பம் செய்ய முடியும்.\n2.சொத்தின் உரிமையாளரிடம் நேரிடையாக பேசி Power of Attorney ரத்து செய்யப்பட்டிருக்கிறதா என உறுதி செய்து கொள்வது மிகவும் நல்லது. உரிமையாளரிடம் பேசாமல் எந்த ஒப்பந்தமும் Power of Attorney-யிடம்செய்யக்கூடாது.\n01.11.2009 -லிருந்து Power of Attorney பதிவு செய்யும் புதிய முறை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி Power of Attorney தமிழகத்தில் எந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அதன் விவரம் முழுவதும் எந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub Registration Office) பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அந்த சார்பதிவாளருக்கு அனுப்பப்பட வேண்டும். இது பல மோசடிகளை தவிர்க்க உதவும். ஏனென்றால் இதன் விவரம் EC-ல் வந்து விடும்.\nPower of Attorney எழுத தேவையான ஆவணங்கள்:\nபவர் ஏஜன்ட் ( எழுதி வாங்குபவர் )\n1. புகைப்பட அடையாள அட்டை (Photo Identity proof)\n1. புகைப்பட அடையாள அட்டை (Photo Identity proof)\n3. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2 மட்டும்\n3. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 1 மட்டும்\n4. ரூபாய் 20க்கான முத்திரைதாள் (பத்திரம்)\n4. இரு அத்தாட்சி (Two witness)\nபதிவு செய்யப்படாத அடமானம் மற்றும் கிரைய ஒப்பந்தம் போன்றவை EC-ல் வராத பட்சத்தில் நாம் எப்படி அதை கண்டுபிடிப்பது \nஒருவர் சொத்தை அடமானம் செய்யும் போது அது பதிவு செய்யப்படாவிட்டாலும் சொத்தின் Original பத்திரத்தை அடமானம் பெற்றவர் வாங்கி வைத்துக்கொள்வார். அதனால் ஒரு சொத்தை நாம் கிரைய ஒப்பந்தம் செய்யும் போது Xerox copy-யை வைத்து நாம் மற்ற விவரங்களை உறுதி செய்து கொண்டாலும் Original பத்திரத்தை பார்த்த பிறகு தான் கிரைய ஒப்பந்தமே செய்ய வேண்டும். அது மிக முக்கியம். ஆனால் ஏற்கனவே ஒருவரிடம் சொத்தின் உரிமையாளர் கிரைய ஒப்பந்தம் செய்து இருக்கிறாரா என்பதை தெரிந்து கொள்வது அரிது. ஏனெனில் பொதுவாக கிரைய ஒப்பந்தம் செய்பவரிடம் Original பத்திரத்தை சொத்தின் உரிமையாளர் கொடுக்கத் தேவையில்லை.\nமேலும் சொத்து சம்பந்தமான பதிவு செய்யப்படாத அடமானம், மற்றும் பதிவுசெய்யப்படாத எந்த நடவடிக்கைகளும் செல்லு படியாகாது என சட்டம் இருந்தால் இது போன்ற மோசடிகள் நடக்காது. சொத்து சம்பந்தமான எல்லா நடவடிக்கைகளுமே பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட வேண்டும். ஏனென்றால் பதிவு செய்யப்படும் எல்லா விவரங்களுமே EC-ல் வந்து விடுவதால் சொத்து அடமானத்தில் உள்ளதா அல்லது வேறு ஒருவரிடத்தில் கிரைய ஒப்பந்தம் செய்யப்பட்டிருகிறதா என நாம்தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.\nமின்னஞ்சலில் பதிவுகளை பெற *உங்கள் மின்னஞ்சல் கணக்கில் நுழைந்து இதை உறுதி செய்யவும்.*\nபதியம்போட்டவர் Uzhavan Raja காலம் 21:19\nபிரிவுகள்: அனுபவம், சமூக விழிப்புணர்வு பக்கங்கள், பத்திரபதிவு\nLand Acquisition Pan Card Passport அனுபவம் குடும்ப அட்டை சமூக விழிப்புணர்வு பக்கங்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் நிலம் கையகப்படுத்துதல் பட்டா பத்திரபதிவு பாஸ்போர்ட் வரலாறு வருமானவரி வில்லங்கச்சான்றிதழ் வேலைவாய்ப்பு துறை வைரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://masdooka.wordpress.com/", "date_download": "2018-06-20T07:46:19Z", "digest": "sha1:VZI2XPIJZL6ZGH4OZRLRHMYCZMJPRVVJ", "length": 19569, "nlines": 172, "source_domain": "masdooka.wordpress.com", "title": "தமிழ் இஸ்லாம் அரங்கம் | இனிய தமிழில் இணைய உலகில் இஸ்லாம்", "raw_content": "\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் அநாச்சாரம் (12) அனுபவம் (64) அமெரிக்கா (15) அழைப்பு (124) இணைய தளம் (2) இணையம் (11) இந்திய விடுதலை (1) இந்தியா (5) இஸ்ரேல் (7) இஸ்லாத்தை தழுவுதல் (17) இஸ்லாமிய எதிர்ப்பு (13) இஸ்லாம் (75) ஊடகம் (2) கட்டுரைப் போட்டி (1) கணணி (3) கல்வி (34) கிறிஸ்தவம் (4) சமூகம் (166) தமிழ் (2) நபிகள் நாயகம் (3) நூல்கள் (5) பலஸ்தீனம் (1) பாபர் மஸ்ஜித் (1) புரட்சி (1) பெண் உரிமை (1) பொதுவானவை (178) மின்னஞ்சல் (5) முஸ்லிம் (36) முஸ்லிம் உலகம் (9) முஸ்லிம் மாநாடு (6) முஸ்லிம் லீக் (1) யுத்தம் (2) வீடியோ உரைகள் (4) ஹஜ் (1) ஹைத்தி (1)\nபெங்களூர் - ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்கள்\nஇதயம் கவர்ந்த ஜாமிஆ தாருஸ்ஸலாம்\nஷியாயிஸம் என்பது இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு மாற்றமானதா\nதமிழில் குர்ஆன் அருமையானஇலவச மென்பொருள்\nஹஜ் 2011: புனித இடங்களை இணைக்கும் மஷாயிர் ரெயில்வே பயன்பாட்டுக்கு வருகிறது.\nதமிழ் முஸ்லிம் நூலகம் பற்றி\nதக்லீத் (தனி மனித வழிபாடு) ஓர் ஆய்வு.\nஅஹ்மதி நண்பர்களே இஸ்லாம் உங்களை அழைக்கிறது\nஸஹீஹ் அல்புகாரி அனைத்து பாகங்களும்\nஎது பித்அத்- குழம்பிய ஜமாலி\nSLTJ-Mabola: உமறுப் புலவரின் உளறல்கள்\n- சுவனப்பிரியன்: தமிழகத்தின் தவ்ஹீத் கிராமம் - ஓர் ஆய்வு\nபொதுமக்கள் பங்கேற்காத தர்ஹா கொடியேற்ற ஊர்வலம் – பரங்கிப்பேட்டையில் தவ்ஹீத் எழுச்சி…\nபாண்டி பாபாவின் திருகுதாளங்கள் குறு நாடகம்\nவின்டோஸ் 8, ஒரு பார்வை \nபயனுள்ள ஐந்து இலவச மென்பொருட்களின் புதிய வெர்சன்கள் டவுன்லோட் செய்ய\nதமிழில் எழுதியவற்றை பிடிஎப் (PDF) ஆக மாற்றம் செய்வது எப்படி\nதிருபுவனம் வலை தளம்: LCD, LED, Plasma TVகள் ஒரு ஆய்வு\nதமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள்: விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்த பிறகு கம்ப்யூட்டர் டிரைவர்ஸ் அப்டேட் செய்வது எப்படி \nஇணைய இணைப்பு இல்லாமலே ஜிமெயிலை பயன்படுத்திட « எளிய தமிழில் கணினி தகவல்\nஇலவச Antivirus ‘களில் எது சிறந்தது | தமிழ் கம்ப்யூட்டர், மொபைல், பிளாக்கர் டிப்ஸ்\nஉங்கள் ப்ளாக்கில் மால்வேர் உள்ளதா\nஉலகின் மிக மலிவான கையடக்க கணினி இன்று வெளியீடு | மேலப்பாளையம் பதிவுகள்\nஇணைய வெளியில் பைல் சேமிக்க\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nவிண்டோ எக்ஸ்பியை இளமைத்துடிப்புடன் வைத்து பராமரிப்பதற்காக\nஇப்போது கணினியை பயன்படுத்தும் எவரும் விண்டோ7, விண்டோ 7 என்றே முனுமுனுக்கின்றனர். ஆனால் பெரும்பாலானவர்கள் புதிய இயக்க அமைவான இந்த விண்டோ 7ஐ அவ்வளவு பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டுமா இப்போது தேவையா என்றவாறு கேட்கின்றனர், அவர்களுக்காக புதிய வசதிகள் பல இந்த விண்டோ7-ல் இருந்தாலும் பணம் மேலும் செலவிடாமல் தற்போது இருக்கின்ற விண்டோ எக்ஸ்பி என்ற இயக்கமுறையை(Operating System ) இளமைத்துடிப்புடன் எவ்வாறு வைத்து கொள்வது என இப்போது காண்போம்.\nAuto Upgrade ஐ தவிர்ப்பதற்காக: எந்த ஒரு பயன்பாட்டு மென் பொருளையும் தொடர்ந்து அவ்வப்போது தானாகவே நிகழ்நிலைபடுத்தி (upgrage latest version ) கொள்ளும்படி வைத்திடுமாறு நமக்கு கூறுவார்கள் இவ்வாறு மென்பொருள் மட்டும் நிகழ்நிலைபடுத்தி(upgrade) கொண்டே இருந்து வன்பொருளை அப்படியே மாறாமல் வைத்து கொண்டு இருந்தால் இரண்டும் ஒன்றுக்கொன்று ஒத்தியியங்காமல் ஒரு நிலையில் மாற்றப்படாமல் உள்ள வன்பொருட்கள் இயங்காமல் முடக்கடி செய்துவிடும். இதனை தவிர்ப்பதற்காக மென்பொருட்கள் தானாகவே அவ்வபோது நிகழ்நிலை படுத்துதலை உடனடியாக முடக்கம் (disable) செய்யுங்கள். உதாரணமாக Adobe reader என்பதை தானாக update செய்வதை முடக்கம் செய்ய இதனுடைய சாளரத்தின் கட்டளைப்பட்டியில் உள்ள Edit என்ற கட்டளையை தெரிவு செய்க. உடன் தோன்றும் பட்டியில் preference என்பதையும் பின்னர் தோன்றும் சிறு பட்டியில் upadte என்பதையும் தெரிவு செய்க. உடன் விரியும் பட்டியில் check for critical update என்பதன் கீழுள்ள don’t download or install automatically update என்பதை தெரிவு செய்க\nநாம் இந்த பயன்பாடுகளை பயன்படுத்திக்கொண்டிருக்கும்போது குறிப்பிட்ட பிரச்சனை ஏதாவது எதிர்கொண்டால் மட்டும் இவைகளை upgrade செய்தால் போதும். அல்லது நமக்கு தேவையான போது மட்டும் இந்த பயன்பாட்டில் உள்ளபுதிய வசதிகளை upgrade செய்தால் போதும். இவ்வாறான முடிவற்ற upgrade ஐ முடக்குவதற்காக start up co\nசவூதி: குறுஞ்செய்தி மூலம் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களின் நிலையை (நிடாகத்) அறிந்து கொள்ளலாம் [3728] | மத்திய கிழக்கு செய்திகள் | செய்திகள்\nசவூதி: குறுஞ்செய்தி மூலம் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களின் நிலையை (நிடாகத்) அறிந்து கொள்ளலாம் [3728] | மத்திய கிழக்கு செய்திகள் | செய்திகள்.\nவெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வூதிய திட்டம்: பிரதமர்\nவெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வூதிய திட்டம்: பிரதமர்\nஊடகங்கள் பரப்பி வரும் ‘முன்ஜென்ம’ பித்தலாட்டம்\nஊடகங்கள் பரப்பி வரும் ‘முன்ஜென்ம’ பித்தலாட்டம்.\nஜெர்ரி தாமஸ் – இம்ரான் ஹைதராபாத் விவாதம்\nFiled under: கிறிஸ்தவம், பொதுவானவை, வீடியோ உரைகள் |\tLeave a comment »\nஅமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரானை தாக்க இஸ்ரேல் தயார்\nஅமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரானை தாக்க இஸ்ரேல் தயார்\nதமிழில் குர்ஆன் ஹதீஸ் தேடுபொறி\nகண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும்\nபுண்ணிய பூமிக்கு ஒரு புனிதப் பயணம்\nமன்னிப்பே இல்லாத மாபெரும் பாவம்\nமரணத் தொடக்கம் மறுமை வரைக்கும்\nவிமான சேவை குறித்த தகவல்கள்\nதமிழ் வலைப்பதிவுகள், தள ஓடைகள்\nதமிழ் முஸ்லிம் வீடியோ உரைகள்\nவிண்டோ எக்ஸ்பியை இளமைத்துடிப்புடன் வைத்து பராமரிப்பதற்காக\nசவூதி: குறுஞ்செய்தி மூலம் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களின் நிலையை (நிடாகத்) அறிந்து கொள்ளலாம் [3728] | மத்திய கிழக்கு செய்திகள் | செய்திகள்\nவெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வூதிய திட்டம்: பிரதமர்\nஊடகங்கள் பரப்பி வரும் ‘முன்ஜென்ம’ பித்தலாட்டம்\nஜெர்ரி தாமஸ் – இம்ரான் ஹைதராபாத் விவாதம்\nஅமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரானை தாக்க இஸ்ரேல் தயார்\nஅவசரப்படும் பத்திரிக்கை துறை, அவதிப்படும் பொது மக்கள்\nசவுதி இளவரசர் சுல்தானின் அகால மரணம்\nகத்தாஃபி:வீர நாயகனிலிருந்து வெறுக்கப்பட்ட மனிதனாக…\nஅனைத்து ஊர்களுக்கும் அழகிய வழிகாட்டும் கூத்தாநல்லூர்\n:: இயேசு அழைக்கிறார் ::\nஇரட்டை கோபுரத்தை முஸ்லிம்கள் தகர்க்கவில்லை, புஷ் பொய் கூறினார் « Online Akkaraipattu\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://denaldrobert.blogspot.com/2014/07/blog-post_9983.html", "date_download": "2018-06-20T07:16:28Z", "digest": "sha1:6ARPTHCOZ2DQHOMBRIMVUUS2ON4CSTUZ", "length": 16572, "nlines": 49, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: கலவியில் பெண்ணுறுப்பைத் தயார் செய்யும் கலையின் ரகசியம்", "raw_content": "\nகலவியில் பெண்ணுறுப்பைத் தயார் செய்யும் கலையின் ரகசியம்\nகாமத்தில் ஈடுபடும் போது தகுந்த முன் விளையாட்டுகளுடன் பெண்ணை கலவிக்குத் தயார் செய்யவேண்டியது மிக அவசியம். வறண்டு போன பெண்ணுறுப்பில் உடலுறவு செய்வது போன்ற கொடுமை எதுவும் இல்லை. பெண்ணுக்கு எரிச்சலும் வலியும் அதிகமாகி வெறுக்கத் தொடங்கி விடுவாள்.\nஎனவே நண்பர்களே.. அளவற்ற சுகம் பெற பெண்ணுறுப்பைத் தயார் செய்ய வேண்டியது மிக அவசியம். எப்படி எல்லாம் தயார் செய்வது என்பதை இப்போது காண்போம்.\n1. முதலில் பெண்ணுறுப்பைப் புகழுங்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் பெண்ணுறுப்பு வித்தியாசப்படுகின்றன. சில மெலிதாக ஒட்டிப்போய் இருக்கும். சில சதைப்பற்றுடன் சுளை போன்று இருக்கும். சிலருக்கு சிறியதாகக் காணப்படும். சிலருக்கோ அகன்று விரிந்து காணப்படும்.அந்த பெண்ணுறுப்பைப் பார்த்து மகிழ்ந்து அதை அவளிடம் புகழவும் செய்யவேண்டும். இன்று புதிதாக இருக்கிறது என்றோ இன்று நல்ல நறுமணம் வீசுகின்றது என்றோ புகழவேண்டும். எத்தனை முறை புணர்ந்தாலும் அத்தனை முறையும் புகழுங்கள். பலன்களைப் பாருங்கள்.\n2. பிறகு பெண்ணுறுப்பை மெதுவாகத் தடவிக்கொடுங்கள். ரொம்ப அழுத்தம் தரக்கூடாது. பூவைப்போன்ற மென்மையான பாகம் அது. அதை கசக்கிப் பிழியக்கூடாது. மெதுவாக வருடிக்கொடுங்கள். பின்னர் லேசாகப் பிசைந்து கொடுங்கள். தொடைகளுக்கிடையில் கைபோட்டு உறுப்பில் பட்டும் படாமலும் தடவுவது மிகச்சிறந்ததாகும்.\n3. பெண்ணுறுப்பைத் தயார் செய்வது என்பது ஒரு கலை. அது நாக்கினால் திறம்படச் செய்வோருக்கு சொர்க்கமே கண்முன் தோன்றும். எனவே சோப்பினால் சுத்தமாகக் கழுவப்பட்டு மணமுடன் கூடிய பெண்ணுறுப்பைச் சுவைக்க தயாராகுங்கள். வெட்கம் தயக்கம் அசூயை பார்த்தால் இன்பம் ஏது..\n4. முதலில் பெண்ணுறுப்பில் நேரடியாக நக்குதலோ விரல் விட்டுக் குடைவதோ கூடாது. முதலில் அவளின் தொடைகளின் இடுக்கில் நன்கு நாக்கால் நக்கிக்கொடுங்கள். அப்போது எப்படி சுவையாக சுகமாக உணர்கிறீர்கள் என்பதை வாயினால் சொல்லவும் செய்யுங்கள். அவர்களின் முகம் நாணத்தில் சிவக்கும்.இது முதல் படி ஆகும்.\n5. பெண் உறுப்பில் க்ளிட்டோரிஸ் என்னும் பாகம் மிக மிக முக்கியமானது. அது பெண்களுக்குப் பெண்கள் மாறுபடும். சிலருக்கு மிகச்சிறியதாக இருக்குமிடம் தெரியாமல் இருக்கும். சிலருக்கு உள்ளடங்கிப் போயிருக்கும். சிலருக்கு பெரிதாக முலைக்காம்பு போல் விடைத்து வெளியே தெரியும். க்ளிட்டோரிஸ் என்பது எங்கே உள்ளது என்பதைக் கண்டறிந்தால் அந்தப் பெண்ணின் சூட்சுமம் உங்கள் கைகளில் தான் என்பதை உணருங்கள்.\n6. பெண்ணுறுப்பையும் க்ளிட்டோரிசையும் கையாளும் முன் உங்கள் விரல்கள் ஈரமாக இருப்பது நல்லது. நாக்கினால் என்றால் பிரச்சினை இல்லை. அது ஈரமாகத்தான் இருக்கும். ஆனால் விரல்களால் என்றால் முதலில் விரல்களை ஈரப்படுத்திக்கொள்ள வேண்டும். எச்சில் தொட்டோ அல்லது அவளது உறுப்பின் மதன நீரின் ஈரத்திலோ கூட ஈரப்படுத்திக்கொள்ளலாம். உலர்ந்த விரல்கள் அவளுக்கு அளவற்ற வேதனையைக் கொடுக்கும் என்பதை மறவாதீர்கள்.\n7. க்ளிட்டோரிசை இப்போது தொடவேண்டாம். அதற்கும் முன் இன்னும் சிலவற்றைச் செய்தபின் தான் க்ளிட்டோரிசைக் கையாளவேண்டும். முதலில் அவளின் தொடைகளின் உட்பக்கங்களை நக்கத் தொடங்கி, மெதுவாய் யோனியை நோக்கி முன்னேறுங்கள்.\n8. தயங்காமல் பெண்ணின் பொறுமையைச் சோதிக்கவேண்டும். பெண்ணுறுப்பைத் தொடப்போகும் முன் ஒரு நொடி விட்டு பின்னர் வேறுஇடத்தில் நக்குதல் தொடரவேண்டும். பிறகு மெல்ல மெல்ல அவள் தயாராகும் போது முனகல் வெளிவரும். அப்போது நேரடியாக அவளது உறுப்பை நாக்கினால் நக்கிக்கொடுங்கள்.\n9. உங்கள் உதடுகளால், அவளது உறுப்பின் உதடுகளை தொடவும். ஆனால் அழுத்தம் இல்லாமல்.\nபேசுவது போல் அதன் மேல் வைத்து வாயை அசையுங்கள். அவள் பொறுமை இழந்து, அவளின் கீழ்உடலை உங்களை நோக்கி உயர்த்தி அழுத்தம் தரும் வரையும் தொடருங்கள்.\n10. உங்கள் நாக்கால் அவளின் பெண்ணுறுப்பின் உதடுகளைப் பிரித்து, மேலும் கீழுமாகத் தேயுங்கள்.\n11. தொடைகளை இன்னும் சிறிது விரியுங்கள். முக்கியமாய், நீங்கள் எதை செய்தாலும் அதை மென்மையுடன் செய்யவேண்டும். இப்போது உங்கள் நாக்கை மென்மையான அழுத்தத்துடன் பயன்படுத்துங்கள். இது அவளின் பொறுமையை எல்லைக்கு அழைத்துச் செல்லும். இனி அவளின் மன்மதபீடமும் தன்னை கவனிக்கச் சொல்லித் துடிக்கும்.\n12. இனி இப்போது அவளின் க்ளிட்டோரிஸை நக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. உணர்ச்சி எழும்பலில் அவளது க்ளிட்டோரிஸ் கொஞ்சம் பருத்து தடித்து முளைத்து நிற்கும். லேசாகத் துடிக்கும். மெதுவாய் , அதன் மேல் நக்குங்கள். நக்குதலை மென்மையாய் , ஆனால் சரியாய இடைவெளியுடன் தொடருங்கள்.\n13. உள் உதடுகளை மென்மையாய் இழுங்கள். உறுப்பின் பீடத்தின் மேல் நாக்கை வேகத்துடன் மேல் இருந்து கீழாக நக்குங்கள். இப்படி செய்யும்போது அவளின் தொடைகள் சிறிது நடுங்கினால், நீங்கள் செய்யும் முறை சரி என்றே அர்த்தம். உங்கள் வேகத்தைக் கூட்டுங்கள்.\n14. அவள் உச்சகட்டம் அடைவதற்கு தயாராய் இருக்கிறாள் என்று நீங்கள் உணர்ந்தால், அல்லது கண்டால், உங்கள் உதடுகளை ஓ சொல்வது போல் வளைத்து, க்ளிட்டோரிஸை வாய்க்குள் வையுங்கள். மென்மையாய் உறிஞ்சுங்கள், உறிஞ்சும்போது அவளின் முகத்தை பாருங்கள். அவளின் ரியாக்‌ஷன் எப்படி இருக்கின்றது, அவளுக்கு காமம் அதிகமானால் அவள் முகம் அதை பிரதிபலிக்கும், இன்னும் அதிகமாய் உறிஞ்சுங்கள். இப்போது அவள் தன் உடலை மேலெழுப்பி உங்களுடன் ஒட்ட முனைவாள். இதுதான் அவளின் உச்சகட்டம்.\n15. அவள் தன் உடலை எம்பும்போது நீங்களும் எம்பிப் பின்வாங்குங்கள் எதிர்த்துச் செயல் படவேண்டாம். எந்த நிலையிலும் அவள் எத்தனை அசைத்தாலும் உங்கள் வாயை அவளது உறுப்பில் இருந்து எடுக்காதீர்கள்.\n16. சில பெண்களுக்கு உச்சக்கட்டம் அடையும் நேரம் வேறுபடும். சிலருக்கு அது வர தாமதமாகும். அதுவரைக்கும் தொடர்ச்சியாய் உங்கள் வேலையைத் தொடர வேண்டும். உங்கள் விரலை நீங்கள் உபயோகித்தால் இன்னும் சிறப்பாய் இருக்கும். அதாவது யோனியை நக்கும்போதே, ஒரு விரலை உள்ளுக்குள் நுழைத்து ஆட்டினால், அவளின் உணர்ச்சியின் அளவை வார்த்தைகளில் வெளியிட முடியாது.\n17. சில பெண்களின் முகம் சிவக்கும், சிலர் நடுங்க ஆரம்பிப்பார்கள். அவளின் உடலின் அசைவின் அர்த்தங்களை புரிந்துகொள்ள தொடங்குங்கள், பின் நீங்கள் அவளுக்கு மன்மதனைப்போல் காட்சி அளிப்பீர்கள். உங்கள் ஆளுமையை சிறப்பாய் உபயோகித்தால், 2வது உச்சகட்டம் தொடரலாம்.\n18. அனைத்தும் முடிந்தபின் அவளைப் புணரத்தொடங்கலாம். புணர்ந்து முடித்தபின் அவளை மார்புடன் அணைத்துக் கொள்ளுங்கள். அவளை உங்களுடன் சேர்த்து உரசுங்கள், ஒரு பெண்ணுக்கு உடல் உறவின் பின் உடனேயே தூங்கும் துணையை விட மோசமானது எதுவுமில்லை. பேசுங்கள். மிகவும் திருப்தி அடைந்ததைக் கூறுங்கள்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t14984-topic", "date_download": "2018-06-20T07:59:32Z", "digest": "sha1:5YDNKHSKXH4HWU3DC3EM4EP2SDI746ZM", "length": 16786, "nlines": 273, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இமேஜ் கெட்டு போயிருமே .....!", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nஇமேஜ் கெட்டு போயிருமே .....\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஇமேஜ் கெட்டு போயிருமே .....\nஇமேஜ் கெட்டு போயிருமே .....\nDirector: Sir படத்தோட கதை படி நீங்க கழுதை மேக்கிறீங்க .....\nDr.Vijay: இமேஜ் கெட்டு போயிருமே .....\nDirector: iyo சூப்பர் sir இதேதான் கழுத்தையும் சொல்லுச்சி ......\nVijay Fan1: மச்சி . .. விஜய் படம் எல்லாமே 200 நாள் ஓடிற்கு da\nVijay Fan1: ஆமாண்டா .. விஜய் தான் நெக்ஸ்ட் CM அப்டின்னு NDTV la சொன்னக ...\nVijay Fan2:டேய் கேக்றவன் கேனயனா இருந்தா விஜய் சுனாமில ஷூ கழுவுவான் சொல்வீங்களே ................\nRe: இமேஜ் கெட்டு போயிருமே .....\nRe: இமேஜ் கெட்டு போயிருமே .....\nRe: இமேஜ் கெட்டு போயிருமே .....\nDirector: Sir படத்தோட கதை படி நீங்க கழுதை மேக்கிறீங்க .....\nVijay: இமேஜ் கெட்டு போயிருமே .....\nDirector: iyo சூப்பர் sir இதேதான் கழுத்தையும் சொல்லுச்சி ......\nRe: இமேஜ் கெட்டு போயிருமே .....\nRe: இமேஜ் கெட்டு போயிருமே .....\nமொழி தெரியாதவர்களே விஜையின் படத்தைப்பார்த்துவிட்டு ஓடுகின்றார்கள் என்றால் நாம்\nRe: இமேஜ் கெட்டு போயிருமே .....\nRe: இமேஜ் கெட்டு போயிருமே .....\nஇன்னும் உங்களுக்கு இந்த கொலைவெறி அடங்கவில்லையா\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: இமேஜ் கெட்டு போயிருமே .....\nஇன்னும் பேசி பெரிய ஆளாக்காதீங்கப்பா.\nRe: இமேஜ் கெட்டு போயிருமே .....\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-57/30947-2016-05-31-03-26-59", "date_download": "2018-06-20T07:29:34Z", "digest": "sha1:V2S6CFDOLN2KTUU6LXD72S2NXXIRSSMP", "length": 19336, "nlines": 292, "source_domain": "keetru.com", "title": "பைபாஸ் திரைப்படம் - ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தை ஒட்டிய அதிர்ச்சி தகவல்கள்", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nதூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி நகரில் 22.05.2018 அன்று நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, காவல்துறையின் வன்முறை ஆகியவற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகள், மக்களுக்கு ஏற்பட்ட…\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nமோடியும், நீதிமன்றமும் எடப்பாடியின் இரு கண்கள்\nஆர்எஸ்எஸ் அழைப்பில் பிரணாப் - கதருக்குள் காவி\nபேரறிவாளன் - சிறையிலிருந்த காலம், வெளியே வாழ்ந்ததைவிட ஒன்பது வருடம் அதிகம்…\nகடைசிப் பதிவேற்றம்: செவ்வாய்க்கிழமை 19 ஜூன் 2018, 12:03:04.\nஎடப்பாடியும் 18 எம்எல்ஏ க்களும்\nகடந்த ஆண்டு ஆளும் கட்சியைச் சேர்ந்த தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர், ஆளுநரைச் சந்தித்து, முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். அப்படிக் கோரிக்கை வைத்ததே தவறு என்று கூறி, அவர்கள் அனைவரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். அவர்களுள்…\nஅரசியலமைப்பு - குப்பைத் தொட்டியில்....\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 16, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nநீட் தேர்வை ஒழிப்பதே தீர்வு\nஅவர் பிரணாப் இவர் முகர்ஜி\nஐரோப்பியப் பேராசிரியர்களுடன் ஓர் உரையாடல்\nகமல்-ரஜினி மீண்டும் இணையும் படம் ‘அரசியல்’\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 09, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\n‘அவ்வண்ணமே கோரும்...’ - ரஜினிகாந்த்\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு -12\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபும் நவீனச் சிந்தனையும் நாம் இதுவரை அண்டம் குறித்த…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 11\nஅண்டமும் தமிழ்ச் சிந்தனை மரபும் நவீன இயற்பியலின் மிகச்சிறந்த அறிவியலாளரான ஸ்டீஃபன்…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 10\nதொல்காப்பியம்: தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 9\nதொல்கபிலரும் கணாதரும் - பிரேம்நாத் பசாசு தொல்கபிலரைப்போன்றே கணாதரும் தமிழர் ஆவார். இவர்…\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\n(1.இந்தியத் தகவல் ஏடு, பிப்ரவரி 1, 1945, பக்கங்கள் 97-101 & 109) “நாட்டின் நீர்வள…\nதஞ்சை ஜில்லா போர்டு தேர்தலும் பார்ப்பன பத்திரிகைகளும் நமது கோரிக்கையும்\nதஞ்சை ஜில்லா போர்டு தலைவர் பதவிக்கு ஸ்ரீமான் பன்னீர்செல்வம் தெரிந்தெடுக்கப்பட்டது கொண்டு…\nஊதிய வழங்கீடு (திருத்த) மசோதா\n(1.சட்டமன்ற விவாதங்கள், தொகுதி V, நவம்பர் 16, 1944, பக்கங்கள் 889-92) மாண்புமிகு டாக்டர்…\nசென்னிமலை செங்குந்தர் காமாட்சியம்மன் ஆலய பரிபாலன சபையின் 12 வது ஆண்டு நிறைவு விழா\n நீங்கள் எனக்கு வாசித்துக் கொடுத்த உபசாரப் பத்திரத்தில் குறிக்கப்பட்டிருக்கும்…\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\n\"மக்கள் எளிமையினை மதிக்கும் எளியோராகி முக்காலும் சிறக்கும் மணித்தலைவர் வாழியவே\nபிளாக் புக் - சினிமா ஒரு பார்வை\nஇரண்டாம் உலகப் போர் தொடர்பான சினிமாக்களைப்பார்க்கையில் எல்லாம் மனம் தாறுமாறாக தடுமாறுவதை…\nகாவி பாம்பின் வாயில் தலித் தவளை\nகாலா படத்தின் மூலம் ரஞ்சித்தின் சூழ்ச்சி வலையில் ரஜினியா, ரஜினியை ரஞ்சித் பயன்படுத்திக்…\nகாலா - ரஜினி பேசும் அரசியல் சமூகத்திற்கு அவசியமா\nகாலா படம் வெளியாகி வெற்றி பெற்றிருக்கின்றது. உலகம் முழுவதும் ரஜினி மற்றும் ரஞ்சித் பக்த…\nபைபாஸ் திரைப்படம் - ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தை ஒட்டிய அதிர்ச்சி தகவல்கள்\nபைபாஸ் என்னும் பெயரில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் சமூக வலைத் தளங்களில் இன்று (30.05.2016) பகிரப்பட்டுள்ளது.\n25 ஆண்டுகளுக்கு முன்பு, ராஜீவ்காந்தி படுகொலையின் போது மேற்கொள்ளப்பட்ட தடயவியல் ‘ஆய்வில் உள்ள, இதுவரை வெளிவராத, அடிப்படை பிழைகளை ஆய்வு செய்கிறது இத்திரைப்படம். மருத்துவர்கள் டாக்டர் ரா. ரமேஷ் மற்றும் டாக்டர் புகழேந்தி அவர்கள் பல ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வின் விளைவுதான் இந்த திரைப்படம்.\nஒரு வகையில் இது ஒரு பயணக் காவியம். பல ஆண்டுகளாக ஆய்வு செய்து பெறப்பட்ட உண்மையின் அழுத்தத்தை உலகிற்கு உரைப்பதற்கு சக பயணி ஒருவரோடு மேற்கொள்ளும் பயணத்தின் கதைதான் இந்த திரைக்காவியம். பல ஆண்டுகளாக, பல நல்ல நெஞ்சங்கள் திரட்டி தந்த அரிய ஆவணங்களிலிருந்து பிறப்பெடுத்திருக்கிருக்கும் ஒரு துளிதான் இத்திரைப் படம்.\nஇறுதியில், இதைப்போன்ற முக்கிய வழக்குகளில் சாட்சியங்களாக வரும் வல்லுநர்களின் வாக்குமூலத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கு உலக நீதித் துறை உயர்த்திப்பிடிக்கும் டாபர் வரையறை மற்றும் கோட்பாட்டை (Daubert Standard) அமல்படுத்த வேண்டுமென இத்திரைப்படம் வாதிடுகிறது.\nஇத் திரைப்படம் வணிக நோக்கின்றி சமூக வலைத் தளங்களில் வெளியிடப்படுகிறது. வணிக நோக்கமுமின்றி இந்த திரைப்படத்தை எவ்வித மாற்றமுமின்றி பதிவிறக்கம் செய்து யாரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nதங்களின் காத்திரமான திரை விமர்சனத்திற்காக காத்திருக்கிறோம்.\n- பொன் சந்திரன், திரைப்பட குழுவிற்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pesalamblogalam.blogspot.com/2017/04/", "date_download": "2018-06-20T07:31:01Z", "digest": "sha1:3E2IWBHX3DTED3KER6DANTQQH2VDMM5C", "length": 23899, "nlines": 205, "source_domain": "pesalamblogalam.blogspot.com", "title": "Vanga blogalam: April 2017", "raw_content": "\nகாற்று வெளியிடை - KAATRU VELIYIDAI - களிப்பில்லை ...\nதமிழ் சினிமாவில் மணிரத்னம் ஒரு ட்ரென்ட்செட்டர் என்பதை யாரும் மறுக்க முடியாது . தமிழ் சினிமா வை நாயகனுக்கு முன் நாயகனுக்கு பின் என்று கூட பிரிக்கலாம் . இந்த வயதிலும் இவர் எடுத்த ஓகே.கண்மணி இளைஞர்கள் மனதில் பட்டாம்பூச்சியை பறக்கவிட்டது . இரைக்கு போராடும் ஒரு கிழட்டு சிங்கத்தின் மனோபாவத்தை இவரது காதல் படங்களில் காணமுடிகிறது . எல்லா நேரத்திலும் வேட்டை வெற்றி பெறுமா என்ன \nஃபைட்டர் பைலட் வி.சி ( கார்த்தி ) அண்ட் டாக்டர் லீலா (அதிதி ராவ்) இருவருக்குமிடையே வேகமாக டேக் ஆஃப் ஆகும் காதல் விமானம் நீண்ட நேரம் சுற்றி சுற்றி எப்படா தரைக்கு வருவீங்க என்று நம் பொறுமையை சோதிப்பதே காற்று வெளியிடை. இயற்கையிலேயே ஆணும் பெண்ணும் இருவேறு துருவங்கள் . அந்த துருவங்களின் காதல் , மோதல் , பிரிவு இதையெல்லாம் நல்ல விசுவல் , லொகேஷன் ,ஆர்.ஆர் , ஆங்காங்கே மணி டச் இவற்றோடு காத்து வாங்க சாவகாசமாக சொல்லியிருக்கிறார் மணிரத்னம் ...\nகார்த்தி க்கு பைலட்டுக்கு ஏற்ற தோற்றம் . படத்தின் களம் ஸ்ரீநகரில் நடப்பதாலோ என்னமோ மீசையை மழித்து ஒரு நார்த் இந்தியன் லுக் கொடுத்திருக்கிறார்கள் . பாவம் நம்ம பருத்தி வீரனுக்கு அது செட்டே ஆவல . போக போக பழகி விட்டாலும் அவர் ரொமான்டிக்காக பார்ப்பதாக நினைத்து ஒரு சிரிப்பு சிரிக்கும் போது நமக்கு வெறுப்பு தான் வருகிறது . அதிதி ராவ் அழகாக இருக்கிறார் . அவரை ஒளிப்பதிவு இன்னும் அழகாக காட்டுகிறது . காதலுக்கும் , தன்மானத்துக்கும் இடையே தவிக்கும் கேரக்டரில் ராவ் ரணகளம் செய்கிறார் . ஆர்,ஜே.பாலாஜி சில இடங்களில் சிரிக்க வைக்கிறார் . மற்றபடி பொதுவாக வளவளவென்று பேசி எல்லோரையும் கலாய்ப்பவர் இதில் காயடிக்கப்பட்ட காளை போல உம்மென்று இருப்பது வேதனை ...\nபடத்தில் ரவிவர்மனின் கேமரா தனி கேரக்டர் போலவே கூட வருகிறது . பனிமலைகளை காட்டும் விதத்திலேயே நமக்கு லேசாக குளிருகிறது .\n\" அழகியே \" பாடலை அதிகமாக முணுமுணுக்க வைக்கும் ஏ.ஆர்.ஆர் படம் நெடுக ஆர்.ஆர் மூலம் மென்மையாக வருடுகிறார் . ஆஸ் யூசுவல் டெக்கனிகலாக எந்த குறையும் வைக்காமல் விருந்து படைக்கிறார் மணி ...\nஃப்லைட்டில் சாகசம் காட்டி புதுப் பெண்ணை இம்ப்ரெஸ் செய்வது , ஒரு சீனிலேயே இருவருக்கும் இருக்கும் கருத்து வேறுபாடுகளை எஸ்டாபிளிஷ் பண்ணுவது , ஹாஸ்பிடலில் வைத்து நடக்கும் சண்டையில் மொத்த குடும்பத்தின் குணாதிசியங்களை சொல்வது , \" நீ என்னை செல்ல நாய்க்குட்டி மாதிரி ட்ரீட் பண்ற \" என்று ஈகுவல் ரிலேஷன்ஷிப் புக்கு ஏங்கும் அதிதியின் குரல் ஆண்களே நோக்கி பாயும் பெண்களின் ஒட்டுமொத்த குரலாக ஒலிக்க வைப்பது என மணியின் மேஜிக் படத்தில் தெளிக்க விடப்பட்டிருக்கிறது ...\nரெண்டரை மணி நேர படத்துக்கு இது மட்டும் போதுமா அலைபாயுதே , ஓ.கே வில் கையாண்ட அதே காதல் , காதலில் பிரிவு , பிறகு சேர்வது வைகையறா கதை தான் என்றாலும் முதலிரண்டில் காதலர்கள் சேர்வார்களா என்று நமக்கிருந்த பதைபதைப்பு இதில் டோட்டலி மிஸ்ஸிங் . இதில் கார்த்தி கார்கில் போரில் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டு தப்பித்து வரும் போது அவர் குழந்தைக்கே மூன்று வயது ஆகி விடுகிறது . மணி யின் படங்களில் காதலர்கள் கல்யாணம் செய்து கொள்கிறார்களோ இல்லையோ மறக்காமல் மேட்டர் செய்து விடுகிறார்கள் . காதலில் இருக்கும் ஆண் மேலாதிக்கத்தை சுட்டிக் காட்டிய விதத்தில் படம் கவர்கிறது . மற்றபடி படம் பார்ப்பவர்கள் போலவே மணியும் ரொம்ப க்ரிப்பாக இல்லாமல் கேர்லெஸ்ஸாகவே இருந்திருப்பர் போல . பெட்டெர் லக் நெஸ்ட் டைம் மணி சார் ...\nரேட்டிங்க் : 2.5 * / 5 *\nஸ்கோர் கார்ட் : 40\nஇடுகையிட்டது ananthu 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: KATRU VELIYIDAI, MANI RATHNAM, காற்று வெளியிடை, சினிமா, திரைவிமர்சனம்\nகவண் - KAVAN - கொஞ்சமாய் கவர்கிறான் ...\nபிரம்மாண்டமான படங்களை கையாள்வதில் சங்கருக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் திறமையானவர் கே.வி.ஆனந்த் . இவர் படங்களில் லாஜிக் இல்லாவிட்டாலும் சுபா வுடன் இணைந்து திரைக்கதையில் மேஜிக் செய்திருப்பார் . அவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்திருக்கும் படம் கவண் . இதுவரை வேறு இயக்குனர்கள் படங்களில் நடிக்காத டி.ஆர் பல வருட இடைவெளிக்கு பிறகு திரையில் வருவது படத்தின் டிஆர்.பி ஏறுவதற்கு உதவியிருக்கும் ...\nஜென்1 டி.வி யில் வேலைக்கு சேரும் திலக் ( விஜய் சேதுபதி ) சேனலை No.1 ஆக்குவதற்காக அடாவடி அரசியல்வாதியுடன் ( போஸ் வெங்கட் ) கை கோர்த்துக் கொண்டு எம்.டி ( ஆகாஸ்தீப் ) செய்யும் தில்லு முல்லுகளை பொறுக்க முடியாமால் பொங்கியெழுவதே கவண் . சென்சேஷனல் நியூஸ் என்ற பெயரில் வியாபார நோக்கை மட்டும் மனதில் கொண்டு செயல்படும் பல நான்காவது தூண்களின் கள்ளாட்டத்தை கமர்சியலாய் காட்சிப்படுத்துகிறான் இந்த கவண் ...\nசின்ன சின்ன பட்ஜெட் படங்களில் நடித்துக்கொண்டிருந்த விஜய் சேதுபதிக்கு கவண் நிச்சயம் நல்ல கமர்சியல் பிரேக் . அலட்டிக்கொள்ளாமல் தனக்கே உரித்தான பாணியில் வெளுத்து வாங்கியிருக்கிறார் . சில சமயங்களில் வசனங்களை தின்று விட்டால் கூட உடல் மொழியால் சமன் செய்கிறார் . சபலப்பட்டு விட்டு மடோனா வை சமாளிக்கும் இடம் சூப்பர் . மடோனா க்ளோஸ் அப் காட்சிகளில் மயங்க வைக்கிறார் . கேரளத்துக்கே உரிய பெரிய மனசால் கிறங்க வைக்கிறார் . மத்தபடி நடிப்பு , சாரி அத நான் கவனிக்கல . அயன் அளவுக்கு இல்லாமல் இதில் ஜெகனை அண்டர் யுடிளைஸ் செய்திருக்கிறார்கள் . மீடியா பெர்சனாலிட்டியாக பூர்ணிமா பக்கா மேட்ச் ...\nடி.ஆர் படத்துக்கு பலம் , அதே சமயம் சில இடங்களில் பலவீனமும் கூட . முதல் பாதியில் இவர் வந்து பழைய படங்களை பற்றி ஜென் டி.வி எம்.டி யிடம் பாடம் எடுப்பது படுத்தல் . இரண்டாம் பாதியில் விஜய் சேதுபதிக்கு இணையாக வரும் டி.ஆர் நடிப்பை விட மிமிக்ரி செய்து அப்லாஸ் வாங்குகிறார் . விக்ராந்த் நடிப்பில் அப்துல் கேரக்டர் முஸ்லீம் இளைஞனுக்கு மீடியாவால் நேரும் துன்பத்தை கொஞ்சம் மிகை கலந்து வெளிச்சம் காட்டுகிறது . வருசத்துக்கு அதிகபட்சம் நாலு படம் படத்துக்கு நாலு பாட்டு இதுக்கே போட்டதையே போடும் ஆதியை என்னத்த சொல்ல . கே.வி - ஹாரிஸ் கூட்டணியின் இழப்பு நன்றாக தெரிகிறது ...\nகோ , மீடியா டைகூனாக பிரகாஸ்ராஜ் நடித்த பூலோகம் , முதல்வன் என்று மற்ற படங்களை ஆங்காங்கே கட் செய்து கவணில் பேஸ்ட் செய்திருக்கிறார்கள் . டி.ஆர்.பி எகுறனும்னா எதுவும் தப்பில்ல என்று ஊடகங்கள் செய்யும் உல்டா வேலைகளை ஜாலியாக சொன்ன விதத்தில் ஸ்கோர் செய்கிறான் கவண் . ஆனால் அழுகைக்காக ஒரு சிறுவனை பூர்ணிமா அடிப்பதெல்லாம் ஓவர் . இண்டெர்வெல் ப்ளாக் கை முடித்த விதம் ஹைக்கூ ...\nமுதல் பாதி முழுவதும் மீடியா மேட்டரை வைத்து நன்றாகவே ஒப்பேற்றியவர்கள் அதன் பிறகு கெமிக்கல் ஃபேக்டரி , போராட்டம் என்று அரைத்த மாவையே அரைத்து போரடிக்கிறார்கள் . ஜென் 1 டி.வி ல எத லைவா போட்டாலும் மக்கள் பாக்குறாங்க சரி லேகிய விளம்பரம் பண்ற முத்தமிழ் டி.வி ல எதையோ போட்டாலும் எல்லாரும் பாப்பாங்களா அது என்ன லைவ் கிரிக்கெட் மேட்சா அது என்ன லைவ் கிரிக்கெட் மேட்சா . சில சமயம் நாம்ம படத்துக்கு வந்தோமா இல்ல வீட்ல நியூஸ் சேனல் பாக்குறோமாங்குற டவுட்டு நமக்கு வரத்தான் செய்யுது . இப்படி கமர்சியல் பிரேக்குகளின் டூ மச் குறுக்கீடுகளால் கவண் கொஞ்சமாய் கவர்கிறான் ...\nரேட்டிங்க் : 3 * / 5 *\nஸ்கோர் கார்ட் : 42\nஇடுகையிட்டது ananthu 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: கவண், சினிமா KAVAN, திரைவிமர்சனம்\n35 க்கு கீழ் - வேஸ்ட், 35 - 40 - ஒ.கே, 41 - 45 - குட், 46 - 50 - சூப்பர், 50 க்கு மேல் - க்ரேட்.\nகாலா - KAALA - கலர்லெஸ் ...\nசூ ப்பர் ஸ்டார் படம்னாலே எதிர்பார்ப்புக்கு பஞ்சமிருக்காது . இத்தனை வருஷமா அரசியலுக்கு வரேன் , வரேன்னு பூச்சாண்டி காட்டிக்கிட்டு இருந்தவர...\nஆதலால் காதல் செய்வீர் - AADHALAL KADHAL SEYVEER - கவரும்...\nகடந்த ஆண்டே வந்திருக்க வேண்டிய படம் ஏதோ சில காரணங்களால் தள்ளிப்போய் உதயநிதியின் உதவியால் இப்பொழுது வந்திருக்கிறது . லேட்டாக வந்தாலும் ...\nஆரண்ய காண்டம் - புது அத்தியாயம்\nநீண்ட நாட்களுக்கு பிறகு குறிப்பாக இந்த வருடத்தில் வந்திருக்கும் தமிழ் படங்களில் என்னை மிகவும் பா...\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் - பிரகாசம் ...\nஇ ரவுக்கு ஆயிரம் கண்கள் , இரும்புத்திரை இரண்டில் முன்னதை முதலில் பார்த்ததற்கு காரணம் அருள்நிதி தேர்ந்தெடுக்கும் கதைக்களன் . இந்த முறையு...\nகமல் - \"நிஜ\" நடிகன்\nஇன்று 56 வது பிறந்த நாள் காணும் கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துக்கள்....\n2014 தேர்தல் - தடுமாறுகிறதா தமிழகம் \nஅ டுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் யார் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் என்கிற சஸ்பென்ஸ் நாளுக்கு ந...\nஈழ விடுதலையும் , ஈன அரசியலும் ...\nஇ ராமாயண காலத்திலிருந்தே இலங்கைக்கும் போருக்கும் தூரமில்லை . இலங்கை அரசுக்கும் , விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான உச்சக்கட்ட போர் 2009 ஆ...\nகாட் பாதர்- 1 - உலக சினிமா\n\"காட் பாதர்- 1 \" 1972 ஆம் ஆண்டு பிரான்சிஸ் போர்ட் இயக்கத்தில் மர்லன் பிராண்டோ , அல் பாசி...\nத்ரிஷா இல்லனா நயன்தாரா - TIN - ஷகிலா இல்லனா ஷன்னி லியோன் ...\nமு தல் படமான டார்லிங் ஏ சென்டர்களில் நன்றாக ஓடியதால் ஏ பிடித்துப் போய் அதையே கன்டெண்டாக வைத்து இரண்டாவது படமான த்ரிஷா இல்லனா நயன்த...\nமுனி 2 - காஞ்சனா - காமெடி பீஸ்\nராகவேந்திரா லாரன்ஸ் இயக்கிய முனி படமும் , சரத்குமார் திருநங்கையாக நடிக்கிறார் என்ற செய்தியும்...\nகாற்று வெளியிடை - KAATRU VELIYIDAI - களிப்பில்லை ....\nகவண் - KAVAN - கொஞ்சமாய் கவர்கிறான் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8301&sid=52e9734b93c130817dad03849b157c92", "date_download": "2018-06-20T08:02:21Z", "digest": "sha1:CL7QT2EQBWER4DKDY2D27XCYL5YXRK4E", "length": 29783, "nlines": 332, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவானிலை எச்சரிக்கை :பிபிசி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 14th, 2017, 7:08 am\nசென்னை: வங்கக் கடலில், உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்று பிபிசி வானிலை பிரிவு எச்சரிக்கைவிடுத்துள்ளது.\nபிபிசி வானிலை பிரிவு டிவிட்டரில் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் கூறியுள்ளதாவது: வங்கக் கடலில், உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அடுத்த நாலைந்து நாட்களில் கன மழை பெய்யக் கூடும். இதனால் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nஅதேநேரம், அந்த டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் சென்னையின் அருகே மேக மூட்டம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. எனவே சென்னையில் மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.myvido1.com/wTFFVeVhEcGNlRKNlTzkVP_-tamil-cinema-news-kollywood-news-tamil-", "date_download": "2018-06-20T07:55:09Z", "digest": "sha1:HBOOPAQP6RMW6OJ4JM3GTVY5QZXD67A5", "length": 2891, "nlines": 47, "source_domain": "www.myvido1.com", "title": "திரிஷா விற்கு திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா Tamil Cinema News Kollywood News Tamil Rockers - Vido1 - Your Best Videos", "raw_content": "\nதிரிஷா விற்கு திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா Tamil Cinema News Kollywood News Tamil Rockers\nகுழந்தை நட்சத்திரம் அன்று இன்று\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டு பைத்தியம் ஆனா கனகா | Tamil Cinema News | Kollywood News | Tamil Rockers\nபிரபல தமிழ் நடிகை பானுபிரியா தற்போதைய நிலை | Tamil Cinema News Kollywood News | TAMIL STICK\nசிம்ரன் தங்கை மரணத்திற்கு யார் காரணம் தெரியுமா \nகாமத்துக்காகவே திருமணம் செய்த நடிகைகள் | Tamil Cinema News | TAMIL NEWS | Tamil Rockers\nஜெயம் ரவி சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2006%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-20T07:50:24Z", "digest": "sha1:DIAX66HCUTWPF4QOK2PSPRYG225XESU3", "length": 5732, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2006இல் அரசியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2006 இல் நடந்த அரசியல் நிகழ்வுகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 2006இல் அரசியல் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 2006 in politics என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 2006இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்‎ (2 பக்.)\n► 2006 தேர்தல்கள்‎ (4 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2013, 18:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t118210-topic", "date_download": "2018-06-20T08:01:14Z", "digest": "sha1:DNE6XV7FZ5QXTEYAOBRWXCEAV6OAB3L3", "length": 17136, "nlines": 271, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இது சைலண்ட் மோட் தூக்கமாத்திரை...", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nஇது சைலண்ட் மோட் தூக்கமாத்திரை...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஇது சைலண்ட் மோட் தூக்கமாத்திரை...\nநள்ளிரவு ஊரை விட்டு ஓடலாம்னு சொல்லிட்டு\nஎதிரே என் பழைய காதலர் வந்தா ராசியா இருக்கும்னு\n\"என்னங்க, நம்ம வீட்டில திருடினவன் நான் சமைச்சு\n\"திருடுனவன் அவனுக்குத் தண்டனையை அவனே\n\"எதிர்வீட்டுப் பொன்னம்மாவுக்கு இன்னைக்கு என்ன\n செல்போன் பேசும்போதெல்லாம் வெளியே வந்து\n\"அவ புதுச்சேலை கட்டி இருக்காளே... நீங்க பாக்கலியா\n\"சண்டைக்கு அழைத்த எதிரிநாட்டு மன்னரிடம், நம்\n எதிரி நாட்டு மன்னர் சிரித்துக்\n\"\"பயப்படவில்லை... ஆனால் தயங்குகிறேன் என்று சொன்னாராம்''\n\"மேடம்.. நாங்க சோப்பு கம்பெனியிலிருந்து வர்றோம்.\nநீங்க உங்க துணிகளைத் தோய்க்க எதைப் பயன்படுத்துறீங்க\n\"மன்னர் ஏன் கோபமாக இருக்கிறார்\n\"\"மண்ணைக் கவ்வுகிற மாதிரி அவருக்கு சிலை வைத்து\n\"என்னது.. இது சைலண்ட் மோட் தூக்கமாத்திரையா\n\"ஆமாம்... இதச் சாப்பிட்டுத் தூங்கினா குறட்டையே\n\"பொண்ணைப் பிடிச்சிருந்தாதான் நாங்க கையையே\n\"\"நாங்களும் அப்படித்தான். உங்களுக்குப் பொண்ணைப்\nபிடிச்சிருந்தாதான் குடிக்க தண்ணியே கொடுப்போம்''\nRe: இது சைலண்ட் மோட் தூக்கமாத்திரை...\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://imsaiilavarasan.blogspot.com/2009/10/blog-post_6267.html", "date_download": "2018-06-20T07:31:31Z", "digest": "sha1:O2PNJW2JWQ7GVWW6K55RVJXZXSEQ72ZG", "length": 16198, "nlines": 246, "source_domain": "imsaiilavarasan.blogspot.com", "title": "பித்தனின் வாக்கு: காதலின் மயக்கம்", "raw_content": "\nபொய்களை அழகாய்ச் சொல்பவன் கவிஞன் உண்மையை உரக்கச் சொல்பவன் பித்தன்\nஉன் விரல் அழகு கண்டு\nஇது விரலா இல்லை தூரிகையா\nபார்த்து இது தேரா இல்லை அன்னமா\nஇது நானா இல்லை பித்தனா\nஏன் இப்படி எனக் கேட்டுக் கேட்டுக்\nPosted by பித்தனின் வாக்கு at 1:55 PM\nபித்தன்னு பெயர் வர இதுதான் காரணமா\nஇவ்ளோ ஸ்பீடா போகாதீங்க ப்ளீஸ்... சட்டைய புடிச்சுக்கிட்டு பின்னாடி ஓட முடியல.... :))))\nநன்றி நரசிம், இது இப்ப வந்த கவிதை அல்ல, கல்லூரிக் காதலியின் நினைவால் எழுதப்பட்ட ஒன்று. சகோதரி ஹேமாவின் காதல் கவிதைகளைப் படிக்கும்போது அவள் நினைவு வந்து எழுதிய ஒன்று. இன்னமும் கவிதை எழுதியிருகின்றேன் நேரம் கிடைக்கும் போது படியுங்கள்.தோழமைக்கு நன்றி.\n// பித்தன்னு பெயர் வர இதுதான் காரணமா\n// இவ்ளோ ஸ்பீடா போகாதீங்க ப்ளீஸ்... சட்டைய புடிச்சுக்கிட்டு பின்னாடி ஓட முடியல.... :)))) //\nநன்றி தங்காய். இதுவும் ஒரு காரணம் என்று கூறலாம், ஆனால் நான் பித்தன் என்று பெயரிட காரணம், என்னுடைய ஆன்மிக பயணங்களும், கடவுள் என்னிடம் விளையாடியதும் ஒரு காரணம். என் ஆன்மீகப் பயணங்கள் கார்த்திகை முதல் நாளில் இருந்து எழுவுள்ளேன். நான் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று பதிவுகள் எழுதுவதால், படிக்கும் பதிவர்கள் டிரையல் ஆகிவிடுவார்கள் என்று திரு வால்பையன் மற்றும் திரு. இளமுருகு ஆகியேர் என்னிடம் கூறினர். இப்ப நீங்களும் சொல்லியிருக்கீங்க ஆதலால் இனி நான் தினமும் ஒரு பதிவு மற்றும் சமையல் குறிப்பு ஒன்றும் எழுதுகின்றேன். படித்து என்னை வழி நடத்துங்கள்.\n41 ம் எத்தனை ஆண்டுகளாக என்று தெரியவில்லை.\n41 ம் எத்தனை ஆண்டுகளாக என்று தெரியவில்லை.\nநன்றி கோவியார். நான் திரைத்துறையில் இல்லை, மறைக்கவும் இல்லை. ஆதலால் எனக்கு 41 வயது மூன்று மாதங்கள்தான் ஆகின்றன. எனக்கு உன்மையான வயது பதினேட்டுதான் ஆகின்றது. (எனக்கு அல்ல என் மனதுக்கு)\nபதிவைப் படித்து கருத்து போடலைனா\nஉங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.\nநன்றிகள் சகோதரி சுவையான சுவை\nதற்புகழ்ச்சிதான், தெரிஞ்சு ஒன்னும் பயனில்லை,ஆனாலும் என்னைப் பத்தி தெரிஞ்சுக்கங்க\nT.SUDHAKAR. MA.MCOM,MBA (FIN). PGDMM உருப்படியா சொல்ல ஒன்னும் இல்லை என்றாலும் எதோ நாலு பட்டயம் வாங்கிவச்சுருக்கன். ஒரு இளனிலை பட்டமும், முதுனிலைல மூனு பட்டமும் வாங்கி வச்சுருக்கன். கல்யானம் குடும்பம் குட்டினு இல்லாம, எந்த கவலையும் இல்லா ஏகாந்தி\nநான் பின் தொடரும் வழிகாட்டிகள்\nகடைசிவரை பற்றை ஏன் விடமுடியவில்லை\nஅதிரடி ( க்கான) ஓர் அறிவிப்பு\nஆரஞ்சு மிட்டாயும் அதன் பலனும்\n“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு\nபில்டர் காபி போடுவது எப்படி \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஇம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅத்திவெட்டியில் ஓர் அழகிய பொங்கல்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nசங்கர ஜெயந்தி: ஆதி சங்கரரும் அடியார்க்கு அடியார் தான்...\nஎனது சிந்தனையில் இந்தியா (8)\nஅந்த நாள் பயங்கரம் - சுனாமி- 3\nஅந்த பயங்கர நாள் - சுனாமி 2\nஅந்த பயங்கர நாள்- சுனாமி 1\nஇந்த வருச தீபா வலி\nமாசாலாப் பொரியும் 5000 பீரும்\nமசாலாப் பொரியும், மசாலா முறுக்கும்.\nகடலை மசாலா மற்றும் தயிர் மிக்ஸர்\nதிருக்கோவில் தரிசன முறை - 3\nசீரக மிளகு (பூண்டு இரசம்)\nபுளியங்காய் சட்டினி - டிரை பண்ணுங்க\nதிருக்கோவில் தரிசன முறை - 2\nகல்லூரிச் சாலை ராகிங் நொ 3\nபெரிய மனுசன் ஆனது- ராகிங் 2\nகல்லூரிச் சாலை- ராகிங் அனுபவங்கள்.\nரொம்ப நல்லவனா இருக்கதிங்க பாஸ்-அது தப்பு\nகண்ணேடு கண் நேக்கின் காதலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=13746&id1=9&issue=20180608", "date_download": "2018-06-20T07:36:45Z", "digest": "sha1:6ESFPRXDZAUQMK5R3GYAJACUY2X2UGQP", "length": 3813, "nlines": 34, "source_domain": "kungumam.co.in", "title": "துர்கா பூஜைக்கு நிதியளிக்கும் சீனா! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nதுர்கா பூஜைக்கு நிதியளிக்கும் சீனா\nமேற்குவங்கத்தின் புகழ்பெற்ற பண்டிகையான துர்கா பூஜைக்கு சீனா நிதியுதவி அளிக்கவிருக்கிறது. மாநிலத்துடன் நெருக்கமான கலாசாரம் மற்றும் வணிக உறவு கொண்டுள்ள சீனா, சால்ட் லேக்கிலுள்ள தன் தூதரகம் மூலம் இப்பணியை செய்யப் போகிறது.\nடோக்லம் பிரச்னை எழுந்தபோதும் பல்வேறு பூஜை நிகழ்வுகளில் சீனத் தூதரகம் பங்கேற்று காவல்துறையுடன் இணைந்து பரிசுகளை வழங்கியது. மேலும் சீனக்கட்டுமானத்தைப் பயில கலைஞர்களைத் தேர்வு செய்து அனுப்பி பயிற்சியளித்தும் வருகிறது. கடந்தாண்டு சால்ட் லேக் ஏரியாவில் ஸ்பெஷல் தீமில் நடந்த துர்கா பூஜையின் பட்ஜெட் நாற்பது லட்ச ரூபாய் என்பதை நினைவில் கொண்டு இச்செய்தியை மீண்டும் படியுங்கள்\nரத்த மகுடம்-பிரமாண்டமான சரித்திரத் தொடர்\nவிளம்பர உலகில் இது ரியலிஸ்டிக் காலம்\nஎழுபது வயதில் கிணறு வெட்டியவர்\nரத்த மகுடம்-பிரமாண்டமான சரித்திரத் தொடர்\nவிளம்பர உலகில் இது ரியலிஸ்டிக் காலம்\nஎழுபது வயதில் கிணறு வெட்டியவர்\nஒரு நதியின் மரணம் விஷமாகும் திருப்பூர்\nபுதிய இசையமைப்பாளர்களால் ஏன் புகழ் பெற முடியவில்லை\nகாரைக்குடி ஸ்ரீபிரியா மெஸ்08 Jun 2018\nரத்த மகுடம்-பிரமாண்டமான சரித்திரத் தொடர்08 Jun 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2778&sid=4ea384976386fd093e2f399043430496", "date_download": "2018-06-20T07:54:06Z", "digest": "sha1:5SUR3NRPD7YFUK7IHXQAQTEVS2VCLSOO", "length": 33106, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு\nஉடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.\nசண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).\nஇவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்\nகாரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு\nதிரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்\nசேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி\nகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து\nஅவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,\nபைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது\nவழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.\nஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.\nபல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.\nஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.\n2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட\nவேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை\nகோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்\nஇந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்\nபோனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்\nவாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .\nபல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது\nகுறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.\nதற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்\nமூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்\nசாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்\nமட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான\nஇந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,\nநாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்\nதிரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்\nதொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத\nபாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilus.com/story.php?title=ipl-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E2%80%93-13-champions-csk-%E2%80%93-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-06-20T07:51:58Z", "digest": "sha1:NIYPYJ3G2UOHANUZKCNOXQOL5C2YGRR4", "length": 3985, "nlines": 80, "source_domain": "tamilus.com", "title": " IPL விசில் போடு – 13: Champions CSK! – குரல்வலை | Tamilus", "raw_content": "\nhttps://kuralvalai.com - படையப்பா படத்துல ரம்யாகிருஷ்ணன் ஒரு டயலாக் ரஜினி சாரை பார்த்து சொல்லுவாங்க “ வயசானாலும் உங்க ஸ்டைலும் அழகும் உங்கள விட்டு போகவே இல்லன்னு,” அது ரஜினி சாருக்கு மட்டுமில்லாது சென்னை சுப்பர் கிங்சுக்கும் பொருந்தும். Against all backslashes, conspiracy, criticism and hatred, CSK has emerged as a champion side எத்தனை ஏச்சுக்கள், எத்தனை கிண்டல் கேலிகள், அத்தனையும் தாண்டி சாதித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 2018 IPL இறுதிப்போட்டியில்…\nTamil Cricket: ஷேன் வொட்சனின் சதத்துடன் சென்னை அபார வெற்றி \nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nTamil Cricket: அனுபவி ராஜா அனுபவி கிரிக்கெட்டை மறந்து கேரளாவில் கும்மாளமிடும் கிறிஸ் கெயில் \nTamil Cricket: இங்கிலாந்தில் முதல் போட்டியிலேயே தடுமாறும் பாகிஸ்தான் துடுப்பாட்டம் \nTamil Cricket: முதலிடத்தில் நீடிக்கும் இந்தியா, வரலாற்றில் மோசமான வீழ்ச்சி கண்ட மேற்கிந்தியத் தீவுகள்\nசிக்ஸர் அடிகளில் வொட்சன், தோனியினால் பாண்ட், ஷங்கரின் டெல்லியின் துரத்தலில் தப்பித்த சென்னை \nTamil Cricket: நடுவரால் தோற்றுப் போனோம் - டெல்லி அணியின் தலைவர் குமுறல் #CSKvDD #IPL2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tvrk.blogspot.com/2012/03/16-3-12.html", "date_download": "2018-06-20T07:52:50Z", "digest": "sha1:4DA7OMXJVS7XXFZ53XTXK5PMMPTOZ7HD", "length": 12089, "nlines": 175, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: வைரமுத்துவும்...மூன்றாம் உலகப்போரும்...(தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் 16-3-12)", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\n1) உலகின் நாலாவது பொருளாதார வல்லரசான இந்தியாவின் தனிநபர் வருமானம் ஆண்டொன்றிற்கு 76933 மட்டுமே (1527 டாலர்), அதே நேரம் மொத்த உற்பத்தியில் மற்ற நாடுகளை விட நல்ல வளர்ச்சியைப் பெற்றுள்ளது இந்தியா..(ஏட்டுச் சுரைக்காய்...\n2) வடிவேலு, சிங்கமுத்து..இவர்களிடையே நிலத்தகராறு வழக்குகள் இருப்பது நாம் அறிவோம்.இந்த சீரியஸ் ஆன விவகாரத்தை காமெடி ஆக்கியிருக்கிறார் நடிகர் விவேக்..கந்தா என்ற படத்தில் படம் அடுத்த வாரம் வெளிவரிகிறதாம்.கேட்டால்..இந்த வழக்குகளுக்கு முன்னதாகவே..இப்படம் எடுக்கப்பட்டு விட்டது என்கிறாராம் விவேக்..(நம்புவோம்)\n3)இந்திய மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து வருகிறதாம்.அமெரிக்கா, பிரிட்டன்,கனடா, கொரியா, சீனா, தென் ஆஃப்ரிக்கா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் கல்வித்தரத்தில் இந்தியா 73ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாம். (ம்ம்ம்.....பெருமூச்சுதான் விட முடிகிறது)\n4)ஐந்து கோடி மக்களுக்கு மேல் பேசப்படும் பதின்மூன்று மொழிகளில் தமிழும் ஒன்று.(இதில் பெரும்பான்மையினர் தமிழகத்தில் உள்ளனர்.தமிழகம்..இந்தியாவில் ஒரு மாநிலம்)\n5)சிங்கப்பூர் போலவே..சுவீடன் நாட்டில் குடிமக்கள் அனைவரும் கண்டிப்பாக சில காலம் ராணுவத்தில் பணியாற்ற வேண்டுமாம்...\n6)மனித உடலில் வியர்க்காத பகுதி உதடுகள் தானாம்.. (இது கமலுக்கு தெரியும்)\n7)ஒலிம்பிக் போட்டி நாங்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும்.இந்த ஆண்டு ஜூலை மாதம் 27ல் தொடங்கி ஆகஸ்ட் 12 வரை லண்டனில் நடக்கிரது.இதில் இந்தியா உட்பட 148 நாடுகள் கலந்து கொள்கின்றன.10000 க்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்\n8) வைரமுத்து விகடனில் எழுதி வரும் மூன்றாம் உலகப் போர் எனக்கு பிடித்த தொடர்.வைரமுத்துவின் எழுத்திற்கு ரசிகன் நான்.அத் தொடரில் வருவதை அவ்வப்போது பதிவிட்டு..மற்றவர்களை படிக்க சிபாரிசு செய்வேன்.ஆனால் இந்த இதழில் அத்தொடரின் முடிவில், வைரமுத்து அவர்கள் 'மூன்றாம் உலகப் போர் ' படைப்பில் இருந்து எந்தக் காட்சியையோ, சம்பவத்தையோ உரிய அனுமதியின்றி எவரும் எந்த வடிவத்திலும் எடுத்தாளக்கூடாது.மீறுவோர் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்' என்றுள்ளார்.\nஆகவே..இந்த வாரத்திலிருந்து அது சம்பந்தமாய் பதிவிடுவதில்லை என தீர்மானித்துள்ளேன்..ஆனால் அனைவரும் தவறாது படிக்க வேண்டிய தொடர் அது..என மீண்டும் கூறுகிறேன்.\nLabels: செய்திகள் - நிகழ்வுகள்\nஅநேகமாக எல்லா ஐரோப்பிய நாடுகள் எங்குமே கட்டாய இராணுவப்பயிற்சி இருக்கிறது.வேலை இடங்களில் இந்தப் பயிற்சிக்காலத்திற்காக விடுமுறையும்,ஊதியமும் உண்டு \nஉதட்டில் மட்டும்தான் வேர்க்காதென்று ஒரு பாடலில்கூட இணைத்திருக்கிறார்களே \n'கின்னெஸ்' ரிகார்டில் இடம் பெறுமா இந்த அரசு..\nஎன் தரப்பு வாதங்களையும் கேளுங்கள்- ஆ.ராசா உச்சநீதி...\nபரிசுச் சீட்டும்.. ஒரு கோடியும்..\n'போர்க் குற்றவாளி இலங்கை' - அமெரிக்கா\nஇந்திய அரசும்..இலங்கைக்கு எதிரான தீர்மானமும்..\nசங்கரன்கோவிலில் அதிமுகவுக்கு ஆதரவாக ரஜினி ரசிகர்கள...\nபிரபாகரனின் மகன் சுட்டுக் கொல்லப்பட்ட விடியோ:\nஅழகாக மாற 200 முறை சர்ஜரி செய்து கொண்ட பெண்\nஇல‌ங்கை‌ அரசு‌க்கு எ‌திரான ‌தீ‌ர்மான‌த்தை இ‌ந்‌திய...\nகாங்கிரஸ் கட்சி ஏன் இப்படி ஆயிற்று...\nசங்கரன்கோவில் வாக்காளர்களே...நீங்கள் என்ன செய்ய வே...\nஇலங்கைக்கு எதிரான தீர்மானம்: மழுப்புகிறார் பிரதமர்...\nச‌த்‌தியபாமா க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் 8 பே‌ர் கைது\nகுடியரசுத் தலைவர் பயணச்செலவு ரூ.205 கோடி\nஇடிந்தகரை போராட்டத்தில் பங்கேற்க வரும் அச்சுதானந்த...\nசிதைந்த முகத்திற்கு பதில் புதிய முகம்:\nநொறுக்குத்தீனிகள் உடலுக்குக் கேடு... உஷார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://viduthalai.in/component/content/article/34-tamilnadu-news/139883-20march2017page5rameshwaramfishermanissue.html", "date_download": "2018-06-20T07:39:08Z", "digest": "sha1:LKC3EGUP72BHXRT4EAZBERM3N4PQBE7L", "length": 9325, "nlines": 59, "source_domain": "viduthalai.in", "title": "இலங்கை கடற்படையினர் அட்டூழியம் தொடர்கிறது", "raw_content": "\nசிறுபான்மையினரை \"நாய்\" என்றார் மோடி அன்று » கவுரி லங்கேசை \"நாய்\" என்கிறார் ஓர் இந்துத்துவாவாதி இன்று » கவுரி லங்கேசை \"நாய்\" என்கிறார் ஓர் இந்துத்துவாவாதி இன்று கொலையாளியுடன் படம் எடுத்துக்கொண்டவர்தான் இவர் பெங்களூரு ஜூன் 19 \"நாய் இறந்தால் பிரதமர் மோடி ஏன் பதில் கூற வேண்டும் கொலையாளியுடன் படம் எடுத்துக்கொண்டவர்தான் இவர் பெங்களூரு ஜூன் 19 \"நாய் இறந்தால் பிரதமர் மோடி ஏன் பதில் கூற வேண்டும்\" என்று ஊடகவிய லாளர் ...\nதமிழ் உள்ளிட்ட 16 மொழிகள் நீக்கப்பட்டுள்ளது- கொடுமையிலும் கொடுமை » மத்திய அரசு பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கான தேர்வு இனி இந்தி - சமஸ்கிருதம் - ஆங்கிலம் இம்மூன்றில் ஒன்றில் மட்டும்தான் எழுத முடியுமாம் » மத்திய அரசு பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கான தேர்வு இனி இந்தி - சமஸ்கிருதம் - ஆங்கிலம் இம்மூன்றில் ஒன்றில் மட்டும்தான் எழுத முடியுமாம் நடைபெறுவது இந்திய தேசியமா இந்தி - சமஸ்கிருத பார்ப...\nஎங்களின் அன்பான மகிழ்ச்சிச் செய்தி » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம் மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம்\nபேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்க » பேரறிவாளன் உள்ளிட்டோரை விசாரணை செய்த நீதிபதி - விசாரணை அதிகாரிகள் விசாரணையில் தவறு நடந்தது என்று ஒப்புக்கொண்ட பிறகும் நீதி புதைக்கப்படக்கூடாது; புதைக்கப்பட்ட நீதியை மீண்டும் ஆய்வு செய்க » பேரறிவாளன் உள்ளிட்டோரை விசாரணை செய்த நீதிபதி - விசாரணை அதிகாரிகள் விசாரணையில் தவறு நடந்தது என்று ஒப்புக்கொண்ட பிறகும் நீதி புதைக்கப்படக்கூடாது; புதைக்கப்பட்ட நீதியை மீண்டும் ஆய்வு செய்க\nபிராமணாள்' என்று போட்டால் மற்றவர்களை சூத்திரர்கள்' என்று அவமதிப்பதாகும் என்பதை நீதிபதி அறியவேண்டும் » * பிராமணாள் கிளப்' என்பதற்கு நீதிபதி வக்காலத்து வாங்கலாமா * வர்ணம் வேறு - ஜாதி வேறு என்பதுகூடத் தெரியாதா * வர்ணம் வேறு - ஜாதி வேறு என்பதுகூடத் தெரியாதா மேல் நீதிமன்றத்திற்குச் செல்லுமுன் வீதிமன்றத்திற்கும் செல்வோம் மேல் நீதிமன்றத்திற்குச் செல்லுமுன் வீதிமன்றத்திற்கும் செல்வோம் சீரங்கம் உணவு விடுதி ...\nபுதன், 20 ஜூன் 2018\nஇலங்கை கடற்படையினர் அட்டூழியம் தொடர்கிறது\nதிங்கள், 20 மார்ச் 2017 15:45\nநடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்களை கற்களால் தாக்கி விரட்டியடிப்பு\nராமேசுவரம், மார்ச் 20 கடந்த 5-ஆம் தேதி ராமேசு வரத்தை சேர்ந்த டிட்டோ என் பவரது படகில் சென்ற மீன வர்கள் 6 பேர் இந்திய கடல் எல்லையில் ஆதம்பாலம் பகுதி யில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.\nஅப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் துப் பாக்கி சூடு நடத்தினர். இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீன வர் பிரிட்ஜோ குண்டு பாய்ந்து இறந்தார். மற்றொரு மீனவர் சரோன் படுகாயம் அடைந்தார்.\nஇந்த சம்பவத்தை கண் டித்து ராமேசுவரம் பகுதி மீனவர்கள் கடந்த 7-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை அறப்போராட்டம் நடத்தினர். அவர்களிடம் மத்திய அமைச் சர்கள் பேச்சு வார்த்தை நடத் திய பின்பு, போராட்டத்தை கைவிட்டனர். மேலும் வேலை நிறுத்தம் செய்து வந்த அவர்கள் போராட்டத்தை திரும்பப் பெற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.\nநேற்று முன்தினம் ராமேசு வரம் பகுதியை சேர்ந்த மீன வர்கள் சுமார் 500 படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நேற்று காலை அவர்களில் சிலர் நடுக் கடலில் மீன் பிடித்து கொண்டி ருந்தனர். அப்போது அங்கு குட்டி கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை பார்த்து எச்சரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து மீனவர்கள்அவசர அவசரமாக கடலில் விரிக்கப்பட்டிருந்த வலைகளை இழுத்துக் கொண் டிருந்தனர்.\nஅப்போது இலங்கை கடற் படையினர் மீனவர்களை கற் களால் தாக்கி விரட்டியடித்தனர். மேலும் வலைகளையும், படகு களில் இருந்த மீன் பிடி சாத னங்களையும் சேதப்படுத்தினர். இதனால் உயிருக்கு பயந்து மீனவர்கள் அவசரமாக கரைக்கு திரும்பினர்.\nஇலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியடித்த சம்பவம் குறித்து அதிகாரியிடம் அவர்கள் புகார் தெரிவித்தனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2015/03/12", "date_download": "2018-06-20T07:42:08Z", "digest": "sha1:Z2KMLO37AJNYGFXQFIKRHMOQFOB4XRXY", "length": 13387, "nlines": 117, "source_domain": "www.puthinappalakai.net", "title": "12 | March | 2015 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nநாளை கொழும்பு வரும் மோடிக்கு 2 விமானந்தாங்கிக் கப்பல்கள், 7 போர்க்கப்பல்கள் பாதுகாப்பு\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சீஷெல்ஸ், மொறிசியஸ், சிறிலங்கா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவரது பாதுகாப்புக்காக தனது இரண்டு விமானந்தாங்கிப் போர்க்கப்பல்கள் மற்றும், 7 போர்க்கப்பல்களை இந்தியக் கடற்படை, இந்தியப் பெருங்கடலில் நிறுத்தியுள்ளது.\nவிரிவு Mar 12, 2015 | 12:22 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஅமைச்சர் அந்தஸ்துடன் சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பதவி உயர்வு\nஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பதவி உயர்வு வழங்கி, அவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவருக்கு இருக்கும் சிறப்புரிமைகள் மற்றும் அதிகாரங்களை வழங்குவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Mar 12, 2015 | 11:47 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமதுரையில் கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nமறைந்த கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு தமிழ்நாட்டில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. கி.பி.அரவிந்தன் நினைவுக் குழுவின் ஏற்பாட்டில், வரும் 14ம் நாள் சனிக்கிழமை மாலை 5 மணியளவில், மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும்.\nவிரிவு Mar 12, 2015 | 9:23 // அ.எழிலரசன் பிரிவு: செய்திகள்\nஇந்தியாவையும் விக்னேஸ்வரனையும் எதற்காகத் தாக்குகிறார் ரணில் – உபுல் ஜோசப் பெர்னான்டோ\nசிறிலங்கா கடல் எல்லைக்குள் அத்துமீறி உள்நுழைகின்ற இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படும் என ரணில் கூறியது போல, ராஜபக்சாக்கள் ஒருபோதும் இவ்வாறான ஒரு அச்சுறுத்தலை விடுக்கவில்லை.\nவிரிவு Mar 12, 2015 | 6:25 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\n13வது திருத்தம் இறுதித் தீர்வல்ல என்பதை மோடியிடம் வலியுறுத்துவோம் – விக்னேஸ்வரன்\n13வது திருத்தச்சட்டத்துக்குப் பதிலீடாக, கூடுதல் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Mar 12, 2015 | 1:35 // அ.எழிலரசன் பிரிவு: செய்திகள்\nஉள்நாட்டு விசாரணையில் ஐ.நா தேவையில்லை – பிபிசி செவ்வியில் மைத்திரி\nஐ.நா அதிகாரிகளின் தலையீடு இல்லாத உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை அடுத்த மாதத்துக்குள் நிறுவப் போவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nவிரிவு Mar 12, 2015 | 0:51 // ஐரோப்பியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசீனாவை குற்றவாளி போல நடத்துகிறது புதிய அரசாங்கம்- மகிந்த விசனம்\nசிறிலங்காவின் புதிய அரசாங்கம் சீனா விவகாரத்தில் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்றும், சீனாவை குற்றவாளி போல நடத்துவதாகவும், குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.\nவிரிவு Mar 12, 2015 | 0:22 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nநாளாந்தம் 3.8 இலட்சம் டொலர் இழப்பு – சிறிலங்காவுக்கு சீன நிறுவனம் எச்சரிக்கை\nகொழும்புத் துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், தமக்கு நாளொன்றுக்கு, 3.8 இலட்சம் டொலர் இழப்பு ஏற்படுவதாகவும், தமது முதலீட்டைப் பாதுகாப்பதற்காக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும், சீன நிறுவனம் எச்சரித்துள்ளது.\nவிரிவு Mar 12, 2015 | 0:15 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஉள்நாட்டு விசாரணை ஆவணங்கள் ஜூலையில் வெளியிடப்படும் – பிரித்தானியாவிடம் வாக்குறுதி\nஐ.நா விசாரணையாளர்கள் வரும் செப்ரெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தமது அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக, சிறிலங்காவின் உள்நாட்டு போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஆவணத்தொகுதி வெளியிடப்படும் என்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.\nவிரிவு Mar 12, 2015 | 0:07 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/blog-post_31.html", "date_download": "2018-06-20T07:21:07Z", "digest": "sha1:PDIP6UNRGI4D5TZUVEVBQP3SCMIWMWQW", "length": 13698, "nlines": 155, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "நல்ல நண்பர்கள் - இலந்தை - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \" கதைச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார்\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \"தமிழ்ச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார் உலக செம் மொழிகளில் உயர தனிச் சிறப்புடையது தமிழ...\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு தலைமை : பன்முக ஆற்றல் கொண்ட பாவலர் குவைத் வித்யா...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nமறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களுக்கான அஞ்சலிக் கவிதை\n ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா ) ...\nHome Latest கவிதைகள் நல்ல நண்பர்கள் - இலந்தை\nநல்ல நண்பர்கள் - இலந்தை\nபண்பட்ட நண்பர்களே, பாடல் என்னும்\nபயிர்வளர்க்கும் அன்பர்களே, உள்ளம் என்னும்\nகண்பட்ட தெல்லாமும் கவிதை செய்யும்\nகவிஞர்களே, எங்கெங்கோ இருந்தும், சொந்த\nமண்தொட்டு, மனந்தொட்டு, கவிதை பாடும்\nமாண்புடைய நெஞ்சங்காள், குழுமம் நல்ல\nநண்பர்கள் கூட்டமைப்பால் தானே இங்கே\nநல்லபடி நடக்கிறது, மறுப்போர் உண்டா\nமுதலில்நான் வந்துவிட்டேன், வெற்றிப் பாதம்\nமுதலில்வா எனவழைத்த நடுவ ருக்கு\nமுதல்நன்றி, சேர்த்துவைத்த அறிவெப் போதும்\nஉதவிக்கு வாராது, மனத்தி னோடே\nஊடாடிக் கொண்டிருக்கும், , ஊறு செய்யும்\nகதவுக்குப் பக்கத்தில் நின்று கர்வக்\nகாட்டுக்குள் ளேமலர்ந்து காண்பா ரின்றிக்\nவீட்டுக்குள் அதைக் கொணர்ந்து, விளங்க வைக்கும்\nவித்தகனைப் போன்றவன்தான் நல்ல நண்பன்\nபோடுகிற தியாகியவன், திறமை காட்டி\nநாட்டுக்குள் உலவவிடும் உந்து சக்தி\nநல்லவழி காட்டுகிற கைவி ளக்கு\nசங்கடத்தைத் தாராமல் பார்த்துக் கொண்டும்\nமானத்தைக் காக்கின்ற நண்பன் தானே\nதிடந்தேய்ந்த அனுமனுக்குத் திறமை தன்னை\nதடம்மாறிப் போகாமல் காத்தான், அந்தச்\nஉடன்வந்து காக்கின்ற நண்பன் போலே\nஉதவுபவர் உலகத்தில் யாரே உண்டு\nஒன்பதுபேர் அன்றொருநாள் படகில் சென்றார்\nதன்முயற்சி தளராதான், அறிஞன், முன்பு\nதான்பெற்ற அனுபவங்கள் நிறையக் கொண்டோன்\nஅரவணைக்கும் நல்நண்பன், என்றே அந்நாள்\nஇன்ப உலாச் சென்றவர்கள், படகோட்டிக்கே\nஇதயவலி வந்துவிடக் கலங்கிப் போனார்\n\"துடுப்பெடுங்கள், இருபக்கம் தள்ளிக் கொண்டே\nதுழவுங்கள் \" என அறிஞன் சொன்னான், முன்பு\n\"துடுப்பெடுத்த அனுபவந்தான், ஆனால் சற்றே\nதோளில்வலி\" எனச்சொன்னான் ஒருவன், நல்ல\n\"திடம்பெறுவான் படகோட்டி, நம்பிக் கைதான்\nஜெயம்கொடுக்கும்\" இஃதொருவன் சொன்ன கூற்று\n\"மடமடவென் றேவலிப்பேன் ஆனால் தள்ளும்\nவகையறியேன்\" என உழைக்கும் மனிதன் சொன்னான் .\n\"நீந்துகிற கலையறிவேன், ஆனால் முன்பு\nநீந்தியதே இலை\"யென்றான் அறிஞன், \"நானோ\nநீ£ந்தியுளேன், குளிர்நீரில் சென்றால் சாவேன்\nநிச்சயமெ\"ன் றனுபவஸ்தன் எடுத்துச் சொன்னான்\nசாந்தமுடன் பார்த்திருந்த நண்பன் சற்றும்\nதளராமல் உரைசெய்தான்\" ஒருவர் மட்டும்\nநீந்துவதால் பயனில்லை, நாமெல் லோரும்\nதுடுப்பெடுத்தே உழைப்பவனின் கையில் தந்து\n\"சொல்லுங்கள்\" எனவறிஞன் இடத்தில் சொல்லி\nஅடுத்திருக்கும் பட்டறிவுக் காரன் தன்னை\nஅவனுக்குப் பக்கத்தில் அமர வைத்து\nபடுத்திருக்கும் படகோட்டி மார்பு தன்னைப்\nபக்குவமாய்த் தேய்த்துவிட்டு, நெஞ்சம் ஒன்றித்\nதடுத்திருக்கும் நிலைமாற்றித் தலைமை ஏற்றுத்\nதானுமொரு கைகொடுத்தான் நல்ல நண்பன்.\nகரையேறி விட்டார்கள், நண்ப னுக்கு\nகைதூக்கி விட்டதற்கு நன்றி சொன்னார்\nதரமான படமான தூக்குத் தூக்கி\nசாற்றுவதோ\" உயிர்காப்பான் தோழன்\" என்றே\nசரிவான நிலைவந்த போதும் துன்பம்\nதாங்குவதில் துணைநிற்பான் நண்பன், வாழ்வில்\nசரியான நெறிமாறித் தவறு செய்தால்\nதடுத்தாண்டு காப்பதுவும் நண்பன் தானே\nசுற்றமெலாம் விட்டுவிட்டு வேற்று நாட்டில்\nதொழில்செய்ய வந்துவிட்டால், அங்கே நம்பால்\nபற்றுமிகு நண்பர்கள்தாம் பாது காப்பர்\nபாராட்டிச் சுற்றத்தின் மேலாய் நிற்பர்\nகற்றதுவும் உற்றதுவும் துணைசெய் யாமல்\nகைவிட்டு நிற்கையிலே நண்பன் காப்பான்\nநற்றவத்தால் நல்நண்பன் கிடைப்பான், ஆமாம்\nநட்பதனை விஞ்சுவதற் கேது மில்லை\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-06-20T07:54:16Z", "digest": "sha1:KGFGSHWZAVKSSTEEWA5UJOMV6GSFUIC4", "length": 5623, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:வானிலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவானிலை என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.\nClimate, Weather ஆகிய ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்களாகக் காலநிலை, வானிலை போன்ற சொற்கள் மாற்றி மாற்றிப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் தற்காலப் பொருளைத் துல்லியமாக விளங்கவைப்பதற்கான தமிழ்க் கலைச் சொற்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இக் கட்டுரையில், அ.கி.மூர்த்தி எழுதிய அறிவியல் அகராதி என்னும் கலைச்சொல் தொகுதியைப் பின்பற்றி Climate என்பதற்கு தட்பவெப்பநிலை என்னும் சொல்லையும், Weather என்பதற்கு வானிலை என்னும் சொல்லையும் பயன்படுத்தியுள்ளேன். மயூரநாதன் 05:03, 26 டிசம்பர் 2008 (UTC)\nதொடர்பங்களிப்பாளர் போட்டிக்காக விரிவாக்கப்பட்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூன் 2017, 19:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2003/06/09/radharavi.html", "date_download": "2018-06-20T07:53:13Z", "digest": "sha1:J6WK5AUFTNNLCTTRYYPRXZBKNOTDWHCZ", "length": 7501, "nlines": 154, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராதாரவி மகளுக்கு இன்று திருமணம் | Radharavis daughter getting married today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ராதாரவி மகளுக்கு இன்று திருமணம்\nராதாரவி மகளுக்கு இன்று திருமணம்\nகர்நாடக சாலை விபத்தில் 5 தமிழக வாலிபர்கள் பலி\nகுளிக்கப் போன இடத்தில் புளிய மரத்தில் கார் மோதி இளைஞர் பலி.. குற்றாலத்தில் பரபரப்பு\nநெல்லை கடையநல்லூரில் டாஸ்மாக் கடைக்கு தீ வைத்து போராட்டம்\nபிரியாணியில் எங்கடா லெக் பீஸ்... குடிபோதையில் கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு.. கடையடைப்பு\nநடிகரும், அதிமுக எம்.எல்.ஏவுமான ராதாரவியின் மகள் ரேகாவுக்கு கோவையில் இன்று திருமணம் நடக்கிறது.\nரேகாவுக்கும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நரேஷ் குமார் என்பவருக்கும் திருமணம் நச்சயமாகியுள்ளது. இன்று காலைகோவை, மேட்டுப்பாளையத்தில் உள்ள பெருமாள் கோவிலில் கல்யாணம் நடக்கிறது. 11ம்தேதி சென்னையில்வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.\nவரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nஎதிர்ப்பு எதிரொலி.. ஏர் - இந்தியாவை விற்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டது\nBREAKING NEWS LIVE: காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்.. குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை\nகாட்பாடி அருகே கோரவிபத்து.. லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://teachersalem.blogspot.com/2011/08/50.html", "date_download": "2018-06-20T07:09:49Z", "digest": "sha1:LJUI5I7FQG2UQ7SYQJPYWQJYBEKUXCGP", "length": 11994, "nlines": 216, "source_domain": "teachersalem.blogspot.com", "title": "TEACHER SALEM: மதிய உணவு சாம்பாரில் பல்லி 50 மாணவ, மாணவிகள் மயக்கம்", "raw_content": "\nமதிய உணவு சாம்பாரில் பல்லி 50 மாணவ, மாணவிகள் மயக்கம்\nகாட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அடுத்த கஞ்சங்கொல்லை மேல்நிலைப் பள்ளியில் பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட 50 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே கஞ்சங்கொல்லை அரசு மேல்நிலை பள்ளியில் 450 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். நேற்று மதியம் 150 மாணவ, மாணவிகள் மதிய உணவு சாப்பிட்டனர். கீரைத் தண்டு சாம்பார் சாதம், முட்டை வழங்கப்பட்டது. முதலில் சாப்பிட்ட 7ம் வகுப்பு மாணவன் மாதவன் மயங்கி விழுந் தான். தொடர்ந்து அடுத்தடுத்து மாணவ, மாணவிகள் மயங்கி விழுந்தனர். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. உடன் மதிய உணவை சோதனை செ#து பார்த்ததில் சாம்பாரில் பல்லி விழுந்திருப்பது தெரியவந்தது. மயக்கமடைந்த 50 மாணவ, மாணவிகளை வேன்கள் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதில் மாதவன், பாக்யராஜ், ஆஷா, பரியா, முருகன், உள்ளிட்ட 9 பேர் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற 41 பேர் சிகிச்சை பெற்று திரும்பினர். மேலும், பள்ளியில் மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சையளிக்கப்பட்டது. தகவலறிந்த முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி, மாவட்ட கல்வி அலுவலர் பத்ரூ, காட்டுமன்னார்கோவில் ஒன்றிய பி.டி.ஓ., வாசுகி உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளிடம் சம்பவம் குறித்து விசாரித்தனர்.\nதமிழ்நாடு அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்க பயன்படும் மென்பொருள் PAYROLL 8.1&8.2\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாத இதழ...\nதமிழ் எழுதியை உபயோகப் படுத்த தமிழ் தட்டச்சு முறை தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை\nஇந்தியன் ரயில்வே டிக்கெட் புக்கிங் மற்றும் இதர வசதிகளுக்கு\nசமச்சீர் கல்வி ‍பாடநூல் கழகம் தமிழ்நாடு\nதமிழ்நாடு தேர்வுகள் மற்றும் ரிசல்ட்\nஇந்தியா – Google செய்திகள்\nஇன்ட்லி - தமிழ் செய்திகள்\nமதுரை மாவட்ட இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம்\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nTNPSC குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் டிஎன்பிஎஸ்சி செயலர் தகவல்\nமுதல் முதலாக ஆன்-லைன் மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூலை 7-ந்தேதி தொடங்குகிறது\nBA,B.Ed - ஒருங்கிணைந்த 4 ஆண்டு பாட படிப்புகள் அடுத்த ஆண்டு முதல் தொடங்க அனுமதி\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nஇடைநிலை ஆசிரியர் கலந்தாய்வை ஒளிவு மறைவின்றி நடத்த வேண்டும்: தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை.\nசாம்சுங் மொபைல் S9 vs S8\nஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி.\nநான் பேச நினைப்பதெல்லாம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பான \"பைல்\"ஓரங்கட்டப்பட்டது\nஎன்டர் ப்ளஸ் ™ +\nகுறைந்த இணைய வேக இணைப்பில் (2g) பேஸ் புக்கை பயன்படுத்துவது எப்படி\nலீப் இயருக்கு (Leap year) மட்டும் 366 நாட்கள் வருவதேன் \nசமூக நலம் - சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசுப் பணியில் உள்ள அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் டிசம்பர் 3 அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.\nஎஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அளிக்கும் \"இ-வித்யா\" திட்டம் அறிமுகம்\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாத இதழ்கள்\nஇயக்குனர் சேரனின் கனவுத் தொடராக வெளிவந்த டூரிங் டாக்கீஸ் நாவலை டவுன்லோட் செய்ய ...\nஆசிரியர்கள், மாணவர்கள் & பெற்றோர்கள் நண்பன்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nதமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்\nநமது குழுவின் பிற வலைபூக்கள்\n1.தமிழில் வெளிவரும் நாளிதழ்கள், வார,மாத‌ இதழ்கள் மற்றும் தமிழ் மென்புத்தகங்கள் தரவிறக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnajournal.com/archives/89635.html", "date_download": "2018-06-20T07:35:03Z", "digest": "sha1:BPR42TZBV4B4ML2TKPNWOI4RRBR7IGDA", "length": 11042, "nlines": 78, "source_domain": "www.jaffnajournal.com", "title": "யாழ் நகரில் வாங்கிய சோற்றுப்பாசலினுள் புளுக்கள் ! : நடவடிக்கை எடுக்காது அலைக்களித்த சுகாதாரத்துறை !! – hacked by cyber_hunter", "raw_content": "\nயாழ் நகரில் வாங்கிய சோற்றுப்பாசலினுள் புளுக்கள் : நடவடிக்கை எடுக்காது அலைக்களித்த சுகாதாரத்துறை \nயாழ் நகரில் உள்ள உணவகத்தில் இருந்து வாங்கிய சோற்றுப்பாசலில் இருந்த இறைச்சியில் புழுக்கள் இருப்பதை அவதானித்த இளைஞர்கள் சிலர் அதை சுகாதார துறையினருக்கு அறிவித்த போதும் உரியவர்கள் முறைப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட இளைஞர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.\nதனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்கள் சிலர் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள உணவகத்தில் கடந்த புதன்கிழமை (28.02.2018) மதியம் சோற்றுப்பாசலை வாங்கிச்சென்றுள்ளனர். பின்னர் அலுவலகத்துக்கு சென்று அங்கு உணவை உண்ணுவதற்காக சோற்றுப்பாசலை விரித்த போது சோற்றினுள் இருந்த இறைச்சியினுள் புழுக்கள் இருப்பதை அவதானித்துள்ளனர்.\nஅதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் சோற்றுப்பாசலை எடுத்துக்கொண்டு யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தில் முறையிட சென்றுள்ளனர். அங்கிருந்த அதிகாரி ஒருவர், இந்த விடயங்கள் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தான் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்து அங்கு சென்று முறையிடுமாறு கூறியுள்ளார்.\nஉடனடியாக நல்லூர் சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனைக்கு சென்ற இளைஞர்கள் அங்கு சம்பவத்தை கூறியுள்ளனர், அங்கிருந்த அதிகாரி ஒருவர், இங்கு சுகாதார வைத்திய அதிகாரி பொதுச்சுகாதர பரிசோதகர்கள் எவரும் இல்லை அவர்கள் கலந்துரையாடல் ஒன்றுக்கு சென்று விட்டனர் நீங்கள் யாழ் மாநகரசபை ஆணையாளரை சந்தியுங்கள் என தெரிவித்துள்ளார்.\nபின்னர் ஆணையாளரை தேடிச்சென்ற இளைஞர்கள் அங்கு ஆணையாளர் இல்லாத காரணத்தினால் பொறுப்பில் இருந்த அதிகாரி ஒருவரை சந்தித்து விடயத்தை தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பாக சுகாதார துறையினர் தான் கையாள வேண்டும் நாமும் இதை பற்றி தெரியப்படுத்துகிறோம் நீங்கள் அங்கு சென்று தான் முறையிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nஇறுதி முயற்சியாக மீண்டும் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு வந்த இளைஞர்கள் விடயத்தை கூறியுள்ளனர், அங்கிரிந்தவர்கள் இவ் விடயம் நீதிமன்றுக்கு சென்றால் நீங்கள் தான் வரவேண்டும் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என அதிகார தொணியில் தெரிவித்ததுடன், பண்ணையில் உள்ள சுகாதார பிரிவினருக்கு தெரியப்படுத்துங்கள் என தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற இளைஞர்கள் ஒரு சோற்றுப்பாசலில் உள்ள சுகாதார சீர்கேட்டை உரிய முறையில் கையாள தெரியாத நீங்கள் ஏன் சுகாதார துறையினர் என இருக்கிறீர்கள், பொதுமக்கள் எங்கு போய் முறையிடுவது ஒவ்வொருவரும் ஏனையவர்களிடம் பொறுப்பை பந்தாடிவிட்டு கண்டு கொள்ளாமல் இருக்கிறீர்கள், என காரசாரமான வார்த்தைகளால் திட்டி விட்டு சென்றுள்ளனர்.\nசாப்பாட்டில் இவ்வாறான சீர்கேடு இருப்பது மிகப்பெரிய பாரதூரமான விடயம் ஆகும் இதை கூட கண்டு கொள்ளாமல் சுகாதாரத்துறையினர் இருப்பது வேதனை அளிக்கிறது. எம்மாலான முயற்சிகளை செய்தோம் பயனளிக்கவில்லை. உணவக முதலாளியிடம் போய் ஐம்பால் சண்டையிட முடியாது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கோள்ள சுகாதார துறையினருக்கு அறிவிக்க மாத்திரமே எம்மால் முடியும் நாம் அறிவித்த நேரத்தில் குறித்த உணவகத்திற்கு வந்து சோதனை செய்திருந்தால் நேரடியாக பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்திருக்கும். கண்ணூடாக பார்த்திருக்க முடியும் நடவடிக்கையும் எடுத்திருக்க முடியும் ஆனால் சுகாதார துறையினரின் அசண்டையீனம் எம்மை வெறுப்படைய செய்துள்ளது அவர்களும் இந்த நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து பொதுமக்களுக்கு துரோகம் இளைக்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவித்தனர்\nமல்லாகம் துப்பாக்கிச்சூடு: 40 பேரை இலக்குவைத்து தேடுதல் வேட்டை\nயாழில் இருவர் மீது பொலிஸார் சித்திரவதை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nதபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு : தண்டப் பணத்தை பிரதேச செயலகங்களில் செலுத்த முடியும்\nசூடு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்படவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduppu.com/gossip/04/144804", "date_download": "2018-06-20T07:48:26Z", "digest": "sha1:3RG6OJGKBUFLOEICEYWV7CMFLV76D2O5", "length": 6199, "nlines": 72, "source_domain": "www.viduppu.com", "title": "சொந்த வீடு இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் அஜித் குமார்..! எதற்காக தெரியுமா? - Viduppu.com", "raw_content": "\nகவர்ச்சியில் நடிகை யாஷிகா ஆனந்த்துக்கே டஃப் கொடுக்கும் போட்டியாளர்கள்\nசிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு அழகான டீச்சரா\nபிக்பாஸ் வீட்டில் நுழைந்ததும் பொன்னம்பலம் செய்த வேலை\nமுதல் நாள் போட்ட பாட்டுலயே அத்தனை பேரையும் கலாய்த்த பிக்பாஸ்\nஆபாச படம் நடித்ததற்கு இது தான் காரணம், கபாலி நாயகி அதிர்ச்சி பேட்டி\nஉடையால் ஹன்சிகாவிற்கு ஏற்பட்ட தர்மசங்கடம், இப்படி ஆகிவிட்டதே\n நடிகை யாஷிகா ஆனந்துக்கு இப்படி ஒரு மோசமான பழக்கமா\nபிக்பாஸ்ல போய் கழுவிகிட்டு இருக்கவா என் பையனை அனுப்பி வைச்சேன் - வேதனைப்பட்ட பிரபல நடிகை\nபிக்பாஸ் 2 மிட்நைட் மசாலா பாத்தீங்களா\nசொந்த வீடு இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் அஜித் குமார்..\nசென்னை திருவான்மியூர் பகுதியில் குடும்பத்தோடு வசித்து வரும் நடிகர் அஜித், தற்போது வசிக்கும் வீடு வாடகை வீடு என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அஜித் – ஷலினி தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தனது குழந்தைக்காக தனது வீடு முழுவதையும் ரிமோட் கண்ட்ரோல் சிஸ்டமாக்க விரும்பிய அஜித், தனது சொந்த வீட்டை ரீமாடல் செய்து வருகிறார்.\nஅந்த வீட்டு பணிகள் முடியும் வரை அங்கேயே வசித்தால், வீட்டில் நடைபெறும் பணிகளால் தனது குழந்தைக்கு தொந்தரவு ஏற்படும் என்பதால், அவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறாராம்.\nதனது சொந்த வீட்டில், கதவு முதல் சமையல் அரை அனைத்துமே ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கக்கூடியதாக அஜித் மாற்றி வருகிறார்.\nஅப்பணிகள் இன்னும் சில நாட்களில் முடிந்துவிடும். அதன் பிறகு அவர் தனது சொந்த வீட்டுக்கு குடியேற இருக்கிறார்.\nகவர்ச்சியில் நடிகை யாஷிகா ஆனந்த்துக்கே டஃப் கொடுக்கும் போட்டியாளர்கள்\nபிக்பாஸ்ல போய் கழுவிகிட்டு இருக்கவா என் பையனை அனுப்பி வைச்சேன் - வேதனைப்பட்ட பிரபல நடிகை\nஉடையால் ஹன்சிகாவிற்கு ஏற்பட்ட தர்மசங்கடம், இப்படி ஆகிவிட்டதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://alapaheerathan.blogspot.com/p/blog-page.html", "date_download": "2018-06-20T07:33:52Z", "digest": "sha1:FT6G575MK73QHGBFYXJIZQMVLBFBCE6R", "length": 7673, "nlines": 177, "source_domain": "alapaheerathan.blogspot.com", "title": "வெளி: கவிதைகள்", "raw_content": "\nஅழ பகீரதன் படைப்புகளும் பதிவுகளும்\nஊரின் நினைவும் உறவின் நினைப்பும்\nவாழுத லாலே ஊருக்கு வரேனே\nஉற்ற மனைவி பெற்ற பிள்ளை\nவாழுத லாலே ஊருக்கு வரேனே\nதாய்க்கு மரணம் நிகழ்ந்த போதிலும்\nவாழுத லாலே ஊருக்கு வரேனே\nமகளின் மணம் பார்க்கத் தாயில்லை\nவாழுத லாலே ஊருக்கு வரேனே\nகுழந்தைப் பாசம் இழந்தே துணைவி\nவாழுத லாலே ஊருக்கு வரேனே.\nஅருகில் உள்ள நாட்டில் இருந்தும்\nவாழுத லாலே ஊருக்கு வரேனே\nகாதலி பிரிவில் மெலிந்து வாடிட\nவாழுத லாலே ஊருக்கு வரேனே\nஊரின் நினைவும் உறவின் நினைப்பும்\nவாழுத லாலே ஊருக்கு வரேனே\n-இலங்கை வானொலியில் பாவளம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது 1986\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதாயகம் கலை இலக்கிய சமூகவிஞ்ஞான இதழ்\nகிடைக்குமிடங்கள்: தேசிய கலை இலக்கியப் பேரவை, கொக்குவில் சந்தி கொக்குவில்; படிப்பகம்,இல.411, ஸ்ரான்லி வீதி யாழ்ப்பாணம்\nசகோதர தளங்களில் வெளிவந்த எனது படைப்புக்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅழகரத்தினம் பகீரதன். ஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mktyping.com/search.php?author_id=2&sr=posts&sid=6209603a8fe4453d569f283331e02c70", "date_download": "2018-06-20T07:21:16Z", "digest": "sha1:AT5K3UDFMIZGL6QFYTNBHYL6Z5AN2YFF", "length": 5848, "nlines": 171, "source_domain": "mktyping.com", "title": "MKtyping.com - Search", "raw_content": "\nTopic: வீட்டிலிருந்த படியே பகுதி நேர வேலையில் மாதம் 5000 க்கு மேல் சம்பாதிக்கலாம்\nவீட்டிலிருந்த படியே பகுதி நேர வேலையில் மாதம் 5000 க்கு மேல் சம்பாதிக்கலாம்\nபகுதி நேர வேலையில் வீட்டிலிருந்தே மாதம் ரூ.5000 க்கு மேல் சம்பாதிக்கலாம்\nTopic: வீட்டிலிருந்தே மூன் பவுசெட் மூலமாக மாதம் ரூ.3000 க்கு மேல் சம்பாதிக்கலாம்\nவீட்டிலிருந்தே மூன் பவுசெட் மூலமாக மாதம் ரூ.3000 க்கு மேல் சம்பாதிக்கலாம்\nTopic: கிரிப்டோ கரன்சி வாலட்டுகளை உருவாக்குவது எப்படி\nகிரிப்டோ கரன்சி வாலட்டுகளை உருவாக்குவது எப்படி\nTopic: வீட்டிலிருந்தே கிரிப்டோ கரன்சிகளை சம்பாதிக்கலாம் வாங்க\nவீட்டிலிருந்தே கிரிப்டோ கரன்சிகளை சம்பாதிக்கலாம் வாங்க\nஆன்லைன் data entry வேலையின் மூலம் நான் பெற்ற பணத்தின் ஆதாரம்,$26.17( Rs 1,714 ) நீங்களும் இது போன்று சம்பாதிக்கலாம், ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புக்கொள்ளுங்கள் : 9942673938 https://scontent.fmaa2-1.fna.fbcdn.net/v/t1.0-9/28872906_1891020537635661_2107208747527962624_n.jpg\nஇலவசமாக பிட்காயின் சம்பாதிக்க : https://freebitco.in/\nTopic: விளம்பரத்தை பார்த்தால் பணம் தரும் சூப்பரான மொபைல் அப்ளிகேஷன்\nவிளம்பரத்தை பார்த்தால் பணம் தரும் சூப்பரான மொபைல் அப்ளிகேஷன்\nவிளம்பரத்தை பார்த்தால் பணம் தரும் சூப்பரான மொபைல் அப்ளிகேஷன்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://nashidahmed.blogspot.com/2014/10/blog-post_64.html", "date_download": "2018-06-20T07:26:52Z", "digest": "sha1:GGX6YHPC5NGNETBXUYFFS5ATJESDXIFN", "length": 13722, "nlines": 148, "source_domain": "nashidahmed.blogspot.com", "title": "அல்லாஹு அஹத்: முடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்றால் யார்?", "raw_content": "\n) அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராகஅல்லாஹ் தேவைகளற்றவன்.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை.(112 : 1-4)\nசனி, 25 அக்டோபர், 2014\nமுடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்றால் யார்\nமுடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்பது ஷைத்தானின் தூண்டுதலை தான் குறிக்கிறது என்பதற்கு பல சான்றுகளை நாம் முன் வைத்திருக்கிறோம்.\nமுடிச்சு என்பதற்கும் ஷைத்தானுக்கும் என்ன தொடர்பு \nஇரவில் தூங்கும் போது மூன்று முடிச்சுகளை ஷைத்தான் இடுகிறான் என புஹாரி 1142 இல் சொல்லப்பட்டுள்ளது.\nஊதுதலுக்கும் ஷைத்தானுக்கும் என்ன தொடர்பு\nஷைத்தானின் தூண்டுதலை அவனது ஊதுதல் என்றும் அத்தகைய ஊதுதலிலிருந்து பாதுகாப்பு தேடுமாறும் அபுதாவுத் 651 இல் சொல்லப்பட்டுள்ளது.\nஷைத்தானை ஏன் பெண்பாலாக ஏன் சொல்ல வேண்டும்\nஇதற்கான விடையை அறிவதற்கு முன், இது தொடர்பாக சலஃபிகளின் முரண்பாட்டை விளக்க வேண்டியுள்ளது. இந்த வசனம் ஷைத்தானை தான் சொல்கிறது என்று நாம் சொல்லும் போது, அப்படியானால் இங்கு ஏன் பெண்பால் பயன்படுத்தப்பட்டுள்ளது பெண் ஷைத்தானிடமிருந்து மட்டும் பாதுகாவல் தேடினால் போதுமா பெண் ஷைத்தானிடமிருந்து மட்டும் பாதுகாவல் தேடினால் போதுமா\nஅதே சமயம், இந்த வசனம் சூனியத்தை தான் குறிக்கிறது எனவும் இன்னொரு பக்கம் சொல்வார்கள்.\nஅப்படியானால் சூனியத்தை பெண்களால் மட்டும் தான் செய்ய முடியுமா அல்லது பெண்கள் செய்யும் சூனியத்திலிருந்து மட்டும் பாதுகாவல் தேடினால் போதுமா அல்லது பெண்கள் செய்யும் சூனியத்திலிருந்து மட்டும் பாதுகாவல் தேடினால் போதுமா என்று, இவர்களது கேள்வியை நாம் இவர்களிடமே திருப்பிக் கேட்பதன் மூலம் இவர்களது சந்தர்ப்பவாதத்தையும் முரண்பாட்டையும் அறிந்து கொள்ளலாம்.\nஇந்த வசனத்தில் பயன்படுத்தப்படும் நஃப்ஃபாஸாத் என்பது இலக்கண அடிப்படையில் பெண்பாலை குறிக்கும் சொல்லாக இருந்தாலும் கூட, பொருள் அடிப்படையில் அது பொதுவாய் சொல்லப்படுபவை தான்.\nமுடிச்சுகளில் ஊதுபவைகளின் தீமையை விட்டும், என்று பொதுவாய் மொழியாக்கம் செய்வதும் இவ்விடத்தில் தகும்.\nஇதற்கு சான்றாய் குர்ஆனின் வேறு பல வாசகங்களை இங்கே பார்க்கலாம்.\n79:1 5 வசனங்களில் பொதுவாக மலக்குகளை பற்றி அல்லாஹ் பேசும் போது நாஸியாத், நாஷிதாத் என்கிறான். இவை, இலக்கணப்படி பெண்பாலாக இருந்தாலும் மலக்குகளில் அவ்வாறு பாலின வேறுபாடு கிடையாது என்பதே சரி. இங்கு பொதுவாய் மலக்குகள் அனைவரையும் குறிக்கும் என்று தான் புரிய வேண்டுமே தவிர மலக்குகளில் பெண் மலக்கு உண்டு என்று புரியக்கூடாது \nஅது போல், 77:5 வசனத்தில் இதயத்தில் உபதேசங்களை இடும் மலக்குகள் பற்றி சொல்கிற இடத்தில் முல்கியாத் என்கிற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் பெண்பாலை குறிக்கும் சொல் தான்.\nஅரபு மொழியில் இலக்கண ரீதியில் பாலின வேறுபாட்டுடன் குறிப்பிடுவது பயன்பாட்டில் இருக்கிறது, கருவுற்றிருக்கும் பெண்ணை குறிக்க ஹாமில் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது, ஆனால், ஹாமில் என்பது ஆண்பால் \nமாதவிடாய் ஏற்பட்ட பெண்ணை குறிக்க ஹாயில் என்கிற சொல் உபயோகப்பட்டாலும் ஹாயில் என்பது இலக்கணப்படி ஆண்பாலாகும்.\nஆக, முடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்று மொழியாக்கம் செய்தாலும், அது ஜின் இனத்தின் ஆண், பெண் என இரு பாலரையும் பொதுவாய் குறிக்கும் பொதுவான சொல் தான்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநாங்களும் இருக்கிறோம்லே என்று காட்டிக் கொள்ளும் மன...\nஹனஃபி மத்ஹபை பின்பற்றுவோர் கவனத்திற்கு\nமுடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்றால் யார்\nதஜ்ஜாலுக்கு ஆற்றல் உண்டு என்பது சூனியத்திற்கு எதிர...\nசூனியத்தை நம்புகிறவர்களுக்கும் நம்பாதவர்களுக்கும் ...\nஒரே நேரத்தில் ஏகப்பட்ட நகைச்சுவை \nசட்டம் தெரியாத அரை வேக்காடுகள்\nசூனியத்தை செய்து காட்டு என்று சொல்வது, அல்லாஹ்வை ந...\nவெட்கப்படுதல் பற்றி சில ஹதீஸ்கள்\nசஹாபியின் பெயரோடு ரலி என்று சொல்வது கட்டாயமா\nஒரே வார்த்தை பலமுறை பயன்படுத்தப்பட்டால் என்ன\nவலிமார்கள் உதவி செய்வார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளத...\nஅடேய் என்னடா நடக்குது இங்க..\nசூனியப்பிரியர்களுக்கு மரண அடி கொடுக்கும் ஹதீஸ்\nபப்ளிசிடி எனும் நோயின் ஆரம்ப அறிகுறிகள்\nசோதித்து பார்த்து நம்புவது தான் நபிவழி\nஇனியும் உங்களை போன்றோரை நாம் முஸ்லிம் என்று வேறு ச...\nஇல்லாத சூனியம் எப்படி பெரும்பாவம் ஆகும்\nசூனியக்கலை முன்பு இருந்தது, இப்போது அழிந்து விட்டத...\nஅல்லாஹ் நாடினால் தான் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும...\nமஞ்சள் கயிற்றில் அடங்கியிருக்கிறதா பெண்ணின் வாழ்வு...\nதங்கக் கட்டியை சாணமாக இடும் பசு மாடு\nசூனியம் இப்போது அழிந்து விட்டது (\nபடம் காட்டித் திரியும் அறிவிலிகள்\nமிஸ்ரி காலன்டர் என்றால் என்ன\nபோரா மத நண்பனைப் பற்றிய சிறு குறிப்பு\nசஹாபாக்களை ஏன் பின்பற்றக் கூடாது\nசூனியம் பொய் என்று TNTJ மட்டும் தான் சொல்கிறதா\nஅல்லாஹ் தடுத்ததை அவனே ஏவுவானா\nசலஃபுகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு\nதப்லீக் ஒரு ஆய்வு - 1\nமத்ஹப் குப்பைகளை அறிந்து கொள்ள..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pesalamblogalam.blogspot.com/2013/02/blog-post_9777.html?showComment=1360718553685", "date_download": "2018-06-20T07:39:08Z", "digest": "sha1:UX4425LKRWSMGBOTA2PF5MATFPGYFQAR", "length": 79381, "nlines": 382, "source_domain": "pesalamblogalam.blogspot.com", "title": "Vanga blogalam: கமலுக்கு ஒரு கடிதம் ...", "raw_content": "\nகமலுக்கு ஒரு கடிதம் ...\nஉங்களின் பெயருக்கு முன்னால் பத்மஸ்ரீ , டாக்டர் என்றெல்லாம் போட்டு என்னை போன்ற சாதாரண ரசிகனுக்கும் உங்களுக்குமுள்ள இடைவெளியை மேலும் அதிகப்படுத்த விரும்பாத காரணத்தால் கமல் என்றே விளித்துள்ளேன் . \" தடைகளை வென்றே சரித்தம் படைப்பான் \" என்று வைரமுத்து விஸ்வரூபம் படத்திற்கு எழுதிய பாடல் வரிகள் உங்கள் நிஜ வாழ்க்கையிலும் அப்படியே பொருந்தும் என்று நிச்சயம் நீங்கள் கூட எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள் . நான்கு தேசிய விருதுகள் , எண்ணிலடங்கா ஃபிலிம் பேர் விருதுகள் மற்றும் பல மாநில அரசுகளின் விருதுகள் , 50 வருடங்களாக தமிழ் சினிமாவிற்காக தன்னையே அர்ப்பணித்தவர் , ஒழுங்காக வருமான வரி செலுத்தும் நடிகர் , ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கங்களாக மாற்றிய முதல் நடிகர் போன்ற பெருமைகளை எல்லாம் தாண்டி ஒவ்வொரு படத்திற்கும் நீங்கள் எடுக்கும் முயற்சிகளால் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகிறீர்கள் என்கிற காரணத்துக்காகவே உங்களை அதிகம் மதிக்கிறேன் ...\nஇன்று விஸ்வரூபம் படத்திற்கு எதிரான தடையே பெரிய விளம்பரத்தை அள்ளிக் கொடுத்து ஓரளவு மட்டுமே வெற்றியடைந்திருக்க வேண்டிய படத்தை உலகளாவிய வெற்றிக்கு தள்ளியிருப்பது உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் . உங்கள் படம் தடை செய்யப்பட போதும் , நாட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்று நீங்கள் கதறிய போதும் துடித்த கோடானு கோடி பேர்களில் ஒருவனாக இருந்தாலும் இன்று உணர்ச்சி கொந்தளிப்பு அடங்கி பிரச்சனையின் சூடு தணிந்த பிறகு உங்கள் பக்கம் இருக்கும் தவறுகளையும் சுட்டிக் காட்டுவது ஒரு ரசிகனாக மட்டுமல்லாமல் சமூகத்தில் ஒருவனாக ஒவ்வொருவரது கடமை என்றே நினைக்கிறேன் . அதனால் தான் முன்பே யோசித்திருந்தாலும் தமிழகத்தில் படம் வெளிவந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆன பிறகு இந்த கடிதத்தை எழுதுகிறேன் . \" அடுத்த நொடி ஒழித்து வைத்திருக்கும் ஆச்சர்யம் தான் வாழ்க்கை \" என்று நீங்கள் அன்பே சிவம் படத்தில் சொன்னது போல உங்களின் விஸ்வரூப பயணம் ஆரம்பத்திலிருந்தே உங்களை ஆச்சர்யத்திற்க்கும் , அதிர்ச்சிக்கும் உள்ளாக்கி வந்திருந்தாலும் \" தீதும் நன்றும் பிறர் தர வாரா \" என்ற வாக்கினை நீங்கள் நினைவு கொள்வீர்கள் என நம்புகிறேன் . அந்த நம்பிக்கையில் சில கேள்விகளை உங்கள் முன் வைக்கிறேன்...\nதனியார் தொலைக்காட்சிகளையும் , கேபிள் டிவி யையும் எதிர்த்து திரையுலகமே திரண்ட போது அது காலத்தின் கட்டாயம் என்று நீங்கள் குரல் கொடுத்தீர்கள் , அதன் பிறகு நடந்ததெல்லாம் வரலாறு . இப்பொழுதும் டி.டி.எச் சில் படத்தை வெளியுடுவதன் மூலம் தயாரிப்பளர்களுக்கு புது வருவாய்க்கான வாசலை திறந்து வைத்திருக்கிறீர்கள் . இதுவும் விஞ்ஞான வளர்ச்சி தான் என்றாலும் இத்தனை நாட்கள் உங்களை தூக்கிப் பிடித்த விநியோகஸ்தர்களையும் , திரையரங்கு உரிமையாளர்களையும் தடாலடியாக தூக்கியடித்து விட்டு உடனடி முடிவு எடுத்ததும் , ஒரு தயாரிப்பாளராக உங்கள பொருளை விற்கும் முழு உரிமை உங்களுக்கு இருந்தாலும் இத்தனை காலம் உங்கள் வியாபாரத்திற்கு உறுதுணையாக இருந்தவர்களின் எண்ணங்களை கருத்தில் கொள்ளாமல் உங்களின் சுயலாபத்தில் மட்டுமே கவனமாய் இருந்ததும் நியாயம் தானா \nஉங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் தூரமில்லை என்றாலும் முழு படமும் சொன்ன தேதியில் ரிலீசாகாமல் தடை செய்யப்பட்டதற்கு முழுக்காரணம் உங்களை தவிர யாரிருக்க முடியும் சென்சார் மூலம் தணிக்கை செய்யப்பட விஸ்வரூபம் படத்தை இஸ்லாமிய அமைப்பினருக்கு போட்டுக் காட்டியதன் மூலம் நீங்களே வரலாறு காணாத ஒரு வழக்கத்திற்கு முன்னுதாரணம் ஆகி விட்டர்கள் . இதுவே உங்களுக்கு கிடைத்த முதல் அடி . இதே போல தசாவதாரம் படத்தை இந்து அமைப்பினருக்கும் , உன்னைப் போல் ஒருவன் படத்தை இஸ்லாமிய அமைப்பினருக்கும் நீங்கள் போட்டுக் காட்டினீர்களா சென்சார் மூலம் தணிக்கை செய்யப்பட விஸ்வரூபம் படத்தை இஸ்லாமிய அமைப்பினருக்கு போட்டுக் காட்டியதன் மூலம் நீங்களே வரலாறு காணாத ஒரு வழக்கத்திற்கு முன்னுதாரணம் ஆகி விட்டர்கள் . இதுவே உங்களுக்கு கிடைத்த முதல் அடி . இதே போல தசாவதாரம் படத்தை இந்து அமைப்பினருக்கும் , உன்னைப் போல் ஒருவன் படத்தை இஸ்லாமிய அமைப்பினருக்கும் நீங்கள் போட்டுக் காட்டினீர்களா இல்லாத பொழுது இந்த தடவை மட்டும் ஏனிந்த மாற்றம் இல்லாத பொழுது இந்த தடவை மட்டும் ஏனிந்த மாற்றம் படத்தை முன்கூட்டியே போட்டு காட்டுவதற்குறிய கட்டாயத்திற்கு நீங்கள் உள்ளானீர்கள் என்று வைத்துக் கொண்டாலும் படத்தை பார்த்து விட்டு இஸ்லாமிய சகோதரர்கள் எனக்கு பிரியாணி தருவார்கள் , நான் என்றுமே இஸ்லாமிய அனுதாபி , படத்தை பார்க்கும் ஒவ்வொரு முஸ்லிமும் பெருமைப்படுவார்கள் என்றெல்லாம் அறிக்கைகள் விட்டு விட்டு படம் பார்க்கும் ஒவ்வொரு முஸ்லீமையும் தர்ம சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளது தான் உங்களின் நேர்மையா படத்தை முன்கூட்டியே போட்டு காட்டுவதற்குறிய கட்டாயத்திற்கு நீங்கள் உள்ளானீர்கள் என்று வைத்துக் கொண்டாலும் படத்தை பார்த்து விட்டு இஸ்லாமிய சகோதரர்கள் எனக்கு பிரியாணி தருவார்கள் , நான் என்றுமே இஸ்லாமிய அனுதாபி , படத்தை பார்க்கும் ஒவ்வொரு முஸ்லிமும் பெருமைப்படுவார்கள் என்றெல்லாம் அறிக்கைகள் விட்டு விட்டு படம் பார்க்கும் ஒவ்வொரு முஸ்லீமையும் தர்ம சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளது தான் உங்களின் நேர்மையா . இந்த படத்தின் ஹீரோவே ஒரு முஸ்லிம் தானே என்றெல்லாம் சாக்கு சொல்வது ஒருவனை பலமாக தாக்கி விட்டு உன் இனத்தவர்களை வைத்து தானே உன்னை அடித்தேன் என்று சொல்வது போல இல்லையா . இந்த படத்தின் ஹீரோவே ஒரு முஸ்லிம் தானே என்றெல்லாம் சாக்கு சொல்வது ஒருவனை பலமாக தாக்கி விட்டு உன் இனத்தவர்களை வைத்து தானே உன்னை அடித்தேன் என்று சொல்வது போல இல்லையா \nநீங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவராக இருக்கலாம் . அது உங்களின் தனிப்பட்ட விருப்பம் ஆனால் பகுத்தறிவாளன் என்ற போர்வையில் பல தடவை இந்துக்களின் கடவுள் நம்பிக்கையை கேலி செய்யும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது அன்பே சிவம் படத்தில் சிவ பக்தனை வில்லனாகாவும் , உங்களை போன்ற நாத்திகனை நல்லவனாகவும் சித்தரித்தீர்கள் . மதம் , கடவுள் இரண்டுமே ஒருவனை நல்வழியில் கொண்டு செல்வதற்கான விஷயங்கள் . இதை பின்பற்றுபவர்கள் சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒட்டு மொத்தமாக இரண்டையும் ஒதுக்குவது மடமை . ஒரு பேச்சுக்கே எடுத்துக் கொண்டாலும் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்கள் அனைவரும் நல்லவர்களா அன்பே சிவம் படத்தில் சிவ பக்தனை வில்லனாகாவும் , உங்களை போன்ற நாத்திகனை நல்லவனாகவும் சித்தரித்தீர்கள் . மதம் , கடவுள் இரண்டுமே ஒருவனை நல்வழியில் கொண்டு செல்வதற்கான விஷயங்கள் . இதை பின்பற்றுபவர்கள் சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒட்டு மொத்தமாக இரண்டையும் ஒதுக்குவது மடமை . ஒரு பேச்சுக்கே எடுத்துக் கொண்டாலும் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்கள் அனைவரும் நல்லவர்களா தசாவதாரம் படத்தில் கற்பனை என்ற பெயரில் சைவ , வைணவ சண்டையை நேரில் பார்த்தது போல திரித்துக் காட்டினீர்கள். இன்றும் சிதம்பரம் சிவன் கோவிலில் பெருமாளுக்கு சிலை இருக்கிறது . ஆனால் அதை அதை கடலில் தூக்கிப் போட்டதாக கதை விட்டீர்கள் . பெரும்பாலானோரால் வணங்கப்படும் பெருமாளை கழிவறைக்குள் தூக்கிப் போனீர்கள் . மன் மதன் அம்பு படத்தில் நல்ல நேரம் பிறக்கும் போது சர்ச் பெல்லை ஒலிக்க விட்டும் , தீய வழியில் செல்ல முடிவெடுக்கும் போது காவி ஜிப்பாவை தொட்டுக் காட்டுவதும் தான் உங்களின் உண்மையான மதசார்பின்மையா \nவிஸ்வரூபம் படத்தில் பிராமணப் பெண்ணை அறிவாளியாகவும் , அதே சமயம் ஒழுக்கமில்லாதவளாகவும் காட்டுகுறீர்கள் . இவையிரண்டும் என்ன அந்த சாதிக்கு மட்டும் சொந்தமானவைகளா படத்திற்கு சம்பந்தமில்லாமல் பாடலுக்கு நடுவில் பாப்பாத்தியம்மாளை சிக்கன் சாப்பிட சொல்கிறீர்கள் . இதிலென்ன என் வீட்டிலேயே நாங்கள் எல்லா எழவையும் சாப்பிடுவோமே என்று நீங்கள் சாக்கு சொல்லலாம் . உங்களின் அடுத்த படத்தில் வீட்டிற்குள் நடக்கும் எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டுக் காட்ட உங்களுக்கு தைரியம் இருக்கிறதா படத்திற்கு சம்பந்தமில்லாமல் பாடலுக்கு நடுவில் பாப்பாத்தியம்மாளை சிக்கன் சாப்பிட சொல்கிறீர்கள் . இதிலென்ன என் வீட்டிலேயே நாங்கள் எல்லா எழவையும் சாப்பிடுவோமே என்று நீங்கள் சாக்கு சொல்லலாம் . உங்களின் அடுத்த படத்தில் வீட்டிற்குள் நடக்கும் எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டுக் காட்ட உங்களுக்கு தைரியம் இருக்கிறதா பிறப்பால் பிராமணரான நீங்கள் தமிழகத்தில் எங்கே தன்னை ஒதுக்கி விடுவார்களோ என்ற பயத்திலும் , சில பகுத்தறிவுவாதிகளை குஷிப்படுத்தவும் இது போன்ற காட்சிகளை திணித்து கமல் - \"நிஜ\" நடிகன் என்பதை நிரூபிக்கிறீர்கள் . ரெட் ஓன் , லைவ் எடிட்டிங் , ஆரோ சவுண்ட் என்று உங்கள் படங்களில் தொழில் நுட்ப புதுமைகளை புகுத்தும் நீங்கள் குறிப்பிட்ட சாதியை மேலே பிடித்தும் , குறப்பிட்ட சாதி , மதங்களை கேலி செய்தும் உண்மையான பகுத்தறிவாளியாக இல்லாமல் பழமைவா( வியா ) தியாக இருக்கிறீர்களே ஏன் பிறப்பால் பிராமணரான நீங்கள் தமிழகத்தில் எங்கே தன்னை ஒதுக்கி விடுவார்களோ என்ற பயத்திலும் , சில பகுத்தறிவுவாதிகளை குஷிப்படுத்தவும் இது போன்ற காட்சிகளை திணித்து கமல் - \"நிஜ\" நடிகன் என்பதை நிரூபிக்கிறீர்கள் . ரெட் ஓன் , லைவ் எடிட்டிங் , ஆரோ சவுண்ட் என்று உங்கள் படங்களில் தொழில் நுட்ப புதுமைகளை புகுத்தும் நீங்கள் குறிப்பிட்ட சாதியை மேலே பிடித்தும் , குறப்பிட்ட சாதி , மதங்களை கேலி செய்தும் உண்மையான பகுத்தறிவாளியாக இல்லாமல் பழமைவா( வியா ) தியாக இருக்கிறீர்களே ஏன் நான் ஒரு வியாபாரி என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள் உங்களின் பகுத்தறிவாள பேச்சை பேட்டிகளோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் படங்களிலும் புகுத்துவது தான் வியாபாரத்தின் அழகா நான் ஒரு வியாபாரி என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள் உங்களின் பகுத்தறிவாள பேச்சை பேட்டிகளோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் படங்களிலும் புகுத்துவது தான் வியாபாரத்தின் அழகா அல்லது தந்திரமா \nஉங்களுக்கு பிரச்சனை என்ற போது பகுத்து ஆராய்ந்து கொண்டிருக்காமல் ஓடி வந்தவர்கள் எல்லாம் உங்களை வியாபாரியாகவோ அலல்து பகுத்தறிவாளனாகவோ பார்க்காமல் நல்ல கலைஞனாக மட்டுமே பார்த்தார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் . உங்களுக்காக திரையுலகில் இருந்து முதலில் குரல் கொடுத்த உங்களின் நண்பர் ரஜினிகாந்த் ஒரு பழுத்த ஆன்மீகவாதி என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை . அவர் படங்களில் இது போல ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய காட்சிகளை சுட்டிக்காட்ட முடியுமா பாபா படத்தில் அவர் புகை பிடிப்பதற்கு எதிர்ப்பு வந்ததற்கு பிறகு இன்று வரை அவர் திரையில் அதை தவிர்த்து வருவதே அவரின் பெருந்தன்மைக்கு ஒரு சான்று . ஆனால் நீங்களோ விஸ்வரூபம் 2 வெளிவரும் போது பிரச்சனை ஏற்பட்டால் நாட்டை விட்ட சென்று விடுவேன் என எமோஷனல் ப்ளாக்மெயில் செய்கிறீர்கள் . நான் உங்களின் ரசிகனாக இருந்தாலும் உண்மைகளை மறைக்க முடியுமா பாபா படத்தில் அவர் புகை பிடிப்பதற்கு எதிர்ப்பு வந்ததற்கு பிறகு இன்று வரை அவர் திரையில் அதை தவிர்த்து வருவதே அவரின் பெருந்தன்மைக்கு ஒரு சான்று . ஆனால் நீங்களோ விஸ்வரூபம் 2 வெளிவரும் போது பிரச்சனை ஏற்பட்டால் நாட்டை விட்ட சென்று விடுவேன் என எமோஷனல் ப்ளாக்மெயில் செய்கிறீர்கள் . நான் உங்களின் ரசிகனாக இருந்தாலும் உண்மைகளை மறைக்க முடியுமா \nநான் நிச்சயம் இந்த கேள்விகளின் மூலம் உங்களின் கடவுள் மறுப்பு கொள்கையோ, முற்போக்கு எண்ணங்களையோ மாற்றிக்கொள்ள சொல்லவில்லை , அது என் நோக்கமுமில்லை . ஆனால் உண்மையான பகுத்தறிவு என்பது வெறும் கடவுளை மறுப்பதும் , கடவுள் நம்பிக்கையுள்ளவர்களை கேலி செய்வதும் மட்டுமல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள் . ஹிந்துக்களின் சகிப்புத்தன்மையை மட்டுமல்ல எந்த மதத்தினரின் சகிப்புத்தன்மையையும் சுரண்டிப்பார்த்துக் கொண்டிருப்பதை கொஞ்சம் நிறுத்துங்கள் . உங்களின் சொந்த கருத்துக்களை புகுத்தாமல் உங்களால் நல்ல சினிமா எடுக்க முடியாதா சாதி , மதங்களை தாண்டி எங்கேயும் எப்போதும் , வழக்கு எண் 18/9 போன்ற சமூக அக்கறையுள்ள படங்கள் வரவில்லையா சாதி , மதங்களை தாண்டி எங்கேயும் எப்போதும் , வழக்கு எண் 18/9 போன்ற சமூக அக்கறையுள்ள படங்கள் வரவில்லையா கருத்து சுதந்திரம் காக்கப்பட வேண்டுமென்று முழுமையாக நம்பும் அதே வேளையில் உங்களை போன்ற சிறந்த கலைஞனுக்கு சமூக அக்கறையும் வேண்டுமென்று தான் எல்லோரும் நினைக்கிறோம் ...\nஎனக்குஅரசியல் தெரியாது என்று சொல்லும் நீங்கள் \" வால்மார்ட் அனுமார் வாலில் வாய்த்த தீ போல சிறு வணிகத்தை அழித்துவிடும் \" என்று சொன்ன ஒரு மாதத்திலேயே அதற்கு காரணமான ஒருவரை மறைமுகமாக \" வேட்டி கட்டிய தமிழன் தான் அடுத்த பிரதமர் ஆக வேண்டும் \" என்று சொன்னதில் எந்த அரசியலும் இல்லை என்று நம்ப சொல்கிறீர்களா ஏற்கனவே பெண்களுக்கான 33 சதவிகித ஒதுக்கீடு ஏட்டளவில் மட்டுமே இருக்கும் போது உங்களின் பேச்சு பெண்ணுரிமைக்கு எதிரானதாக இருக்கிறது ...\nஇறந்து பல வருடங்கள் ஆன பிறகும் எம்.ஜி.ஆர் , சிவாஜி போன்றோரை நாம் நினைத்துக் கொண்டிருப்பதற்கு காரணம் திரையிலும் அவர்கள் காட்டிய சமூக அக்கறையே என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது . சினிமாவில் சம்பாத்தித்ததை சினிமாவிலேயே போடும் தையிரியம் உள்ள கலைமகன் கமல் நீங்கள் நிச்சயம் வெறும் பணத்திற்காக மட்டும் படம் எடுக்க மாட்டீர்கள் என்பது உங்களின் உண்மையான ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே . அதே நேரம் படங்களின் வாயிலாக மற்றவரின் மனங்களை புண்படுத்தும் செயலை நீங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் உண்மையில் நீங்கள் நாட்டை விட்டு செல்கிறீர்களோ இல்லையோ மக்கள் மனதை விட்டு சென்று விடுவீர்கள் என்ற ஆதங்கத்திலும் , இணையத்தில் உங்களுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக நீங்கள் நன்றி சொன்னவர்கள் பட்டியலில் நானுமிருக்கிறேன் என்கிற உரிமையிலும் , ஒரு நாள் இல்லை ஒரு நாள் இதை படிக்கிறீர்களோ இல்லையோ உங்களின் அடுத்த முயற்சிகளில் \" அனுபவமே நல்ல ஆசான் \" என்னும் சொல்லிற்க்கேற்ப விஸ்வரூப அனுபவம் தந்த பாடங்களை உங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்வீர்கள் என்கிற நம்பிக்கையுடனும் இந்த கடிதத்தை சமர்ப்பிக்கிறேன் ...\nஉங்கள் ரசிகர்களில் ஒருவன் ...\nலேபிள்கள்: KAMALHAASAN, VISHWAROOPAM, அரசியல், அனந்துவின் கட்டுரைகள், கமல்ஹாசன், சினிமா, விஸ்வரூபம்\nவிஸ்வரூபம், பல முறை பார்த்து...புரியாததை புரிந்து கொள்ள வேண்டும்.\nபுரிந்தவர்களிடம் விவாதித்து தெரிந்து கொள்ள வேண்டும்.\nஅல்லது புரிந்தது போல் நடித்து ‘மூடிக்கொண்டு’ இருக்க வேண்டும்.\nதிருட்டு வீடீயோவில் மட்டும் படம் பார்த்து ஒரு பதிவர்\nவிஸ்வரூபப்பதிவுகள் பின்னால் இருக்கும் அரசியல் விளங்கவில்லை.\nநன்றாக அலசி ஆராய்ந்து எழுதப்பட்டது போல் தெரிந்தாலும் இக்கட்டுரையின் சாராம்சம் முழுவதும் என்னவென்று விளங்கவில்லை நடுநிலைமை என்கிற நிலைக்குள் ஒளிந்துகொண்டால் சொல்ல வருவதை முழுமையாக சொல்லமுடியாது .உங்கள் கருத்தில் ஒரு ஸ்திரத்தன்மை இல்லை என்பது வெளியே தெரிகிறது\nசிம்ரனுக்கு PKS சாபம் கொடுப்பது போல் உள்ளது கடிதம்...\nPKS : பம்மல் கே சம்பந்தம்\nகடித வடிவிலான கட்டுரை அருமை. அதன் சாராம்சம், வியாபார, தொழில்நுட்பங்களோடு திரைப்படம் எடுக்கக் கூடிய கமல் என்ற சிறந்த கலைஞனிடம் சமூக அக்கறை இல்லையே என்ற அங்கலாய்ப்பு தான் என்று நான் நினைக்கிறேன். அவர் எடுப்பது வியாபாரத்திற்காக, சமூக நோக்கமும தேவைப்பட்டால், அவர் ஊறுகாய் போல தொட்டுக்கொள்வார்.அவ்வளவுதான். அவர் என்ன பீம்சிங்கா கமல். ஆனாலும் அவர் எடுத்ததிலேயே விதிவிலக்காக, சமூக அக்கறையோடு எடுத்த நல்ல ஆன்மீகப் படம், அன்பே சிவம். அதில் கட்டுரையில் குறிப்பிட்டதுபோல சில குசும்புகள் இருந்தபோதிலும், படத்தின் தலைப்புக்கு ஏற்ப, மனிதாபிமானமும அதற்கு மேற்பட்ட அனைத்து உயிரினங்களையும் மதிக்கும் அன்பூமே மிகப் பெரிய கடவுள் என்ற உண்மையான ஆன்மீகத்தை கமல் நன்கு காட்டியிருப்பார், இயக்கம் என்று அவர் பெயரைப் போட்டுக் கொள்ளாதபோதிலும். கமல் அறிவுஜீவியாக இருப்பதைவிட அவ்வாறு காட்டிக்கொள்வதற்கே அதிகப் பிரயத்தனம் செய்வார். அவருடைய பகுத்தறிவு லட்சணமும் அவ்விதமே. அதைத்தான் அவரது திரைப்படங்களிலும் பிரதிபலிக்கிறார். சரி, விஸ்வரூபம் விவகாரத்துக்கு வருவோம். கமலுக்கு சமூக நோக்கு, பகுத்தறிவு, மனிதாபிமானம் ஆகியவற்றில் உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால், ஆப்கன் தீவிரவாதத்தின் காரணம் என்ன என்பதை இருபக்கமும் அலசி, இருபுறத்திலும் உள்ள நியாய, அநியாயங்களை நடுநிலையோடு கூறியிருப்பார். ஆனால் அவர் இதை ஒரு வியாபாரப் படமாகத்தான் பார்த்துள்ளார், படைத்துள்ளார். பிறகு ஏன் பாமரனுக்குப் புரியாத வகையில் வலிந்து வரித்துக்கொண்ட மேதாவித் தனத்தின் சாயலிலான கதைச் சொல்லல் கமல். ஆனாலும் அவர் எடுத்ததிலேயே விதிவிலக்காக, சமூக அக்கறையோடு எடுத்த நல்ல ஆன்மீகப் படம், அன்பே சிவம். அதில் கட்டுரையில் குறிப்பிட்டதுபோல சில குசும்புகள் இருந்தபோதிலும், படத்தின் தலைப்புக்கு ஏற்ப, மனிதாபிமானமும அதற்கு மேற்பட்ட அனைத்து உயிரினங்களையும் மதிக்கும் அன்பூமே மிகப் பெரிய கடவுள் என்ற உண்மையான ஆன்மீகத்தை கமல் நன்கு காட்டியிருப்பார், இயக்கம் என்று அவர் பெயரைப் போட்டுக் கொள்ளாதபோதிலும். கமல் அறிவுஜீவியாக இருப்பதைவிட அவ்வாறு காட்டிக்கொள்வதற்கே அதிகப் பிரயத்தனம் செய்வார். அவருடைய பகுத்தறிவு லட்சணமும் அவ்விதமே. அதைத்தான் அவரது திரைப்படங்களிலும் பிரதிபலிக்கிறார். சரி, விஸ்வரூபம் விவகாரத்துக்கு வருவோம். கமலுக்கு சமூக நோக்கு, பகுத்தறிவு, மனிதாபிமானம் ஆகியவற்றில் உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால், ஆப்கன் தீவிரவாதத்தின் காரணம் என்ன என்பதை இருபக்கமும் அலசி, இருபுறத்திலும் உள்ள நியாய, அநியாயங்களை நடுநிலையோடு கூறியிருப்பார். ஆனால் அவர் இதை ஒரு வியாபாரப் படமாகத்தான் பார்த்துள்ளார், படைத்துள்ளார். பிறகு ஏன் பாமரனுக்குப் புரியாத வகையில் வலிந்து வரித்துக்கொண்ட மேதாவித் தனத்தின் சாயலிலான கதைச் சொல்லல் கமலின் சிறப்பம்சங்களைக் கூறி, அவரது சறுக்கல்களையும் நடுநிலையோடு நீங்கள் சாடியிருக்கிரீர்கள். ஆனால், அது புரியாததுபோல, நடுநிலை என்றாலே ஒரு எழவும் புரியாது என்ற வகையில் பெயர் வெளியிட விரும்பாத ஒரு நண்பர் விமர்சித்துள்ளார். அதுதான் எனக்குப் புரியவில்லை.\nநல்ல கடிதம், சரியாக சொல்லியிருக்கிறீர்கள், கமல் இந்து அவமதிப்பை அதுவும் குறிப்பாக பிராமணர்களை தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்.\nவிஸ்வரூபம் தேவையில்லாத இலவச விளம்பரங்களை பெற்று விட்டதனால் ஓடிக்கொண்டிருக்கிறது. இல்லையென்றால் இது மற்றுமோர் ஆளவந்தான் தான்.\nExcellent Comment கமலின் சுய ரூபம் இந்த விஸ்வ ரூபத்தில் நன்கு வெளி பட்டுள்ளது.\n ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது இது தானோ\nஉலக சினிமா ரசிகர் என்ற பெயரில் கமலுக்கு கொட்டை தூக்கும் பதிவர் எழுதிய பதிவில் ஒரு பின்னூட்டம் இட்டேன். அதை வெளியிடாமல் தான் ஒரு கொட்டை தூக்கி என்பதை நிரூபித்து விட்டார். அதனால் அதை இங்கே வெளியிடுகிறேன்.\n\"பாப்பாத்தி சிக்கன் சாப்பிடு\" என்று வசனம் வைக்கும் அகில உலக நாயகனுக்கு \"துலுக்கச்சி பன்னி சாப்பிடு\" என்று வசனம் வைக்கும் துப்பு இருக்கிறதா நேர்மை என்று உங்களிடம் ஏதாவது எஞ்சி இருந்தால் பதில் சொல்லவும்.\nஉங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....\nhttp//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nவிஸ்வரூபதின் மறு பக்கம் என + கமலின் இந்து எதிர்ப்பு சில்மிஷம் பற்றி எலுத இருந்தேன் # எனக்கு பிளாக் & ஃபாலோயர் கிடயாது # நீங்கள் மிக சிறப்பாக எழுதி உள்ளீர்கள் # நன்றி # நானும் கமல் ரசிகன் தான் # கமல் தேவர் மகன் முன் அதற்கு பின் என பிரிபது நல்லது # ( ர.ராஜன்,செய்யார் )\nAnanda Padmanaban Nagarajan உங்கள் பெயரை இவ்வளவு பெரியதாக வைத்திருக்கிறீர்கள் கொஞ்சம் சிறியதாக வைத்திருந்தால் வேறு யாராவது பெயரில்லாதவருக்கு அது கொஞ்சம் பயன்படும் என்று சொன்னால் அது முட்டாள்தனம் என்பது எவ்வளவு உண்மையோ அப்படித்தான் நீங்கள் சொல்வதும். கமல்ஹாசன் சமூக அக்கறையோடு படம் எடுக்கவில்லை என்கிறீர்கள் இங்கே சமூக அக்கறையோடு படம் எடுத்தால் அதிலிருக்கும் அக்கறையை விட்டுவிட்டு சமூகத்தை மட்டும் எடுத்துக்கொண்டு கமலுக்கு இதே வேலைதான் குறிப்பிட்ட சமூகங்களை உயர்த்தியும் தாழ்த்தியும் படம் எடுப்பதே அவர் வேலை என்று அதிலேயும் சந்திலே சிந்து பாடுவதற்கு தயாராக இருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு இயல்பை அதனோடு மட்டும் தொடர்புபடுத்தி பார்க்க தெரியாதா உணவை ருசியோடும் பசியோடும் மட்டும் பார்த்தால் சரியாகத்தான் இருக்கும் அதைவிடுத்து உணவு சாப்பிட்டால் காலைக்கடன் போகவேண்டுமே அது அருவருப்பாக இருக்குமே என்று சாப்பிடும்போது நினைத்தால் உணவை ருசியோடும் பசியோடும் மட்டும் பார்த்தால் சரியாகத்தான் இருக்கும் அதைவிடுத்து உணவு சாப்பிட்டால் காலைக்கடன் போகவேண்டுமே அது அருவருப்பாக இருக்குமே என்று சாப்பிடும்போது நினைத்தால் சினிமா என்கிற பொழுதுபோக்கை தாண்டி அதனுள் என்னமோ இருக்கும் நோண்டிப் பார்த்தால் ஏதாவது சூட்சுமம் கிடைக்கும் என்று நோண்டிக்கொண்டு போனால் மூன்றாம் உலகப்போருக்கு அல்ல முப்பதாவது உலகப்போருக்கே அதனுள் காரணத்தை கண்டுபிடிக்கலாம் அதைத்தான் முக்கால்வாசி பேர் செய்துகொண்டும இருக்கிறீர்கள். ஆப்கான் தீவிரவாத்தை காட்டும் முன்பு அதன் மறுபக்கத்தையும் காட்டவேண்டும் அப்படியென்றால் மறுபக்கத்தில் இரட்டைகோபுர தாக்குதல்களை காட்டவேண்டும் அப்புறம் அதற்குமுன்பு அதனுடைய மறுபக்கத்தையும் காட்டவேண்டும் இப்படியே காட்டிக்கொண்டு போனால் விஸ்வரூபம் பாகம் 151 வரை தொடர்ந்துகொண்டே தான் போகவேண்டும். கமல்ஹாசன் இங்கே வரலாற்றையா பதிவு செய்துகொண்டு இருக்கிறார் அவர் ஒரு படைப்பாளி வியாபாரி அவ்வளவுதான் அதற்காக எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்காலாமா சினிமா என்கிற பொழுதுபோக்கை தாண்டி அதனுள் என்னமோ இருக்கும் நோண்டிப் பார்த்தால் ஏதாவது சூட்சுமம் கிடைக்கும் என்று நோண்டிக்கொண்டு போனால் மூன்றாம் உலகப்போருக்கு அல்ல முப்பதாவது உலகப்போருக்கே அதனுள் காரணத்தை கண்டுபிடிக்கலாம் அதைத்தான் முக்கால்வாசி பேர் செய்துகொண்டும இருக்கிறீர்கள். ஆப்கான் தீவிரவாத்தை காட்டும் முன்பு அதன் மறுபக்கத்தையும் காட்டவேண்டும் அப்படியென்றால் மறுபக்கத்தில் இரட்டைகோபுர தாக்குதல்களை காட்டவேண்டும் அப்புறம் அதற்குமுன்பு அதனுடைய மறுபக்கத்தையும் காட்டவேண்டும் இப்படியே காட்டிக்கொண்டு போனால் விஸ்வரூபம் பாகம் 151 வரை தொடர்ந்துகொண்டே தான் போகவேண்டும். கமல்ஹாசன் இங்கே வரலாற்றையா பதிவு செய்துகொண்டு இருக்கிறார் அவர் ஒரு படைப்பாளி வியாபாரி அவ்வளவுதான் அதற்காக எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்காலாமா என்கிற கேள்விக்கு பதில் கமல்ஹாசன் அப்படி தரம் தாழ்ந்து எக்காலத்திலும் படம் எடுத்ததில்லை. இங்கே இந்த பதிவை எழுதிய நண்பர் கூட நான் (அவர்) கமல்ஹாசன் ரசிகன் என்று நிறைய இடங்களில் குறிப்பிட்டிருந்தார் ஆனால் அன்பேசிவம் படத்தில்கூட சிவபக்தனை வில்லனாக காட்டியிருக்கிறார் என்கிறார் இப்படி ஒரு சூட்சமமான கருத்தை கமல்ஹாசனின் எதிரி கூட முன்வைக்க மாட்டார் இப்படி எல்லாமே குறை என்றால் வேறொன்றும் சொல்வதற்கு இல்லை. இப்படியே போனால் உன்னால் முடியும் தம்பி படத்தில் கூட குறை கண்டுபிடிக்க முடியும்.\nநடுநிலை என்றாலே ஒரு எழவும் புரியாது என்ற வகையில் பெயர் வெளியிட விரும்பாத ஒரு நண்பர் விமர்சித்துள்ளார். அதுதான் எனக்குப் புரியவில்லை என்று குறிப்பிட்டு உள்ளீர்கள்\nநீ கத்தினதும் தப்பு அவன் குத்தினதும் தப்பு இப்படி ஒரு கருத்தை சொல்வதற்கு பெயர்தான் நடுநிலை என்றால் அதற்குபெயர் தான் நடுநிலையா எல்லா எழவும் புரிந்த Ananda Padmanaban Nagarajan அவர்களே\nபெயர் வெளியிட விரும்பாத ஒரு நண்பர் விமர்சித்துள்ளார் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள் பெயர் வெளியிடுவதில் ஆட்சேபனை ஒன்றுமில்லை அதிலும் ஏதாவது எழவை கண்டுபிடித்து எனக்கு அப்பவே தெரியும் இந்த பெயர் இருக்கும்போதே நினைச்சேன்னு புதுசா எதுவும் வேண்டாமென்றுதான் பெயர் வெளியிடவில்லை. அதுதான் எல்லாத்துக்கும் சேர்த்து பெரிய பெயரா நீங்க வச்சிருக்கீங்களே நண்பரே\nபெயரை வெளியிட விரும்பாத நண்பருக்கு, நீங்கள் கமல் ரசிகர் என்பதைவிட கமல் பக்தராக இருக்கிறீர்கள் என்பது உங்கள் மறுப்புரையில் தெரிகிறது. ஸ்திரத்தன்மை உங்கள் கருத்துகளில் இருக்கிறதா அனந்து கட்டுரையின் சாராம்சம் முழுவதும் என்னவென்று விளங்கவில்லை என்று முதலில் சுருக்கமாக எழுதிய நீங்கள், அதற்கு மாறாக எனது கருத்துக்குக் கொடுத்த மறுப்புரையில், கமலிடம் கட்டுரையாளர் எல்லாமே குறை என்று கூறி இருப்பதாகவும், அன்பே சிவம் படத்தில் சிவபக்தனை வில்லனாகக் காட்டியிருப்பதாக அனந்து கூறியிருப்பதை, கமல் ரசிகன் என்று கூறிக்கொண்டே அவரது எதிரிகள் கூட முன்வைக்காத சூட்சும புகாரை கூறியிருப்பதாகவும் நீங்கள் குற்றம் சாட்டுவது உங்களில் உள்ள முரணைக் காட்டவில்லையா அனந்து கட்டுரையின் சாராம்சம் முழுவதும் என்னவென்று விளங்கவில்லை என்று முதலில் சுருக்கமாக எழுதிய நீங்கள், அதற்கு மாறாக எனது கருத்துக்குக் கொடுத்த மறுப்புரையில், கமலிடம் கட்டுரையாளர் எல்லாமே குறை என்று கூறி இருப்பதாகவும், அன்பே சிவம் படத்தில் சிவபக்தனை வில்லனாகக் காட்டியிருப்பதாக அனந்து கூறியிருப்பதை, கமல் ரசிகன் என்று கூறிக்கொண்டே அவரது எதிரிகள் கூட முன்வைக்காத சூட்சும புகாரை கூறியிருப்பதாகவும் நீங்கள் குற்றம் சாட்டுவது உங்களில் உள்ள முரணைக் காட்டவில்லையா அதேபோல் கமலிடம் உள்ள முரணைக் கட்டுரை அலசுகிறது. சாப்பாட்டை உண்ணும்போது அது வயிற்றுக்குள் போனால் காலைக்கடன் போகவேண்டுமே என்று நினைத்தால் அருவருப்பாக இருக்கும் என்று கூறி இருக்கிறீர்கள். ஆனால் நமக்கு சாப்பாடு பரிமாறுபவர், சற்றுமுன் கழித்த காலைக்கடனைத் தொட்ட கையை சரியாகக் கழுவாமல் பரிமாறினால், அதைக் கண்டும் காணாமல் சாப்பிட வேண்டுமா அதேபோல் கமலிடம் உள்ள முரணைக் கட்டுரை அலசுகிறது. சாப்பாட்டை உண்ணும்போது அது வயிற்றுக்குள் போனால் காலைக்கடன் போகவேண்டுமே என்று நினைத்தால் அருவருப்பாக இருக்கும் என்று கூறி இருக்கிறீர்கள். ஆனால் நமக்கு சாப்பாடு பரிமாறுபவர், சற்றுமுன் கழித்த காலைக்கடனைத் தொட்ட கையை சரியாகக் கழுவாமல் பரிமாறினால், அதைக் கண்டும் காணாமல் சாப்பிட வேண்டுமா அதுபோல்தான் இருக்கிறது கமல் படங்களில் உள்ள சில வக்கிரங்கள். மிக நல்ல படமான அன்பே சிவம் படத்திலும் அது உண்டு, மிக மட்டமான மன்மத அம்பு படத்திலும் அது உண்டு. கமல் தரம் தாழ்ந்து படமே எடுக்கவில்லை என்று நீங்கள் கூறுவது உண்மையா என்பதை, பலரது கருத்துகளைப் பார்த்தாலே புரியும். அதுசரி, ரசிகன் என்பவன் தான் ரசிக்கும் கலைஞனை விமர்சிக்கக் கூடாதா அதுபோல்தான் இருக்கிறது கமல் படங்களில் உள்ள சில வக்கிரங்கள். மிக நல்ல படமான அன்பே சிவம் படத்திலும் அது உண்டு, மிக மட்டமான மன்மத அம்பு படத்திலும் அது உண்டு. கமல் தரம் தாழ்ந்து படமே எடுக்கவில்லை என்று நீங்கள் கூறுவது உண்மையா என்பதை, பலரது கருத்துகளைப் பார்த்தாலே புரியும். அதுசரி, ரசிகன் என்பவன் தான் ரசிக்கும் கலைஞனை விமர்சிக்கக் கூடாதா மிகச் சிறந்த ரசனை, நிறை குறையை நன்கு உணர்ந்து, அதனை வெளிப்படுத்துவதுதானே மிகச் சிறந்த ரசனை, நிறை குறையை நன்கு உணர்ந்து, அதனை வெளிப்படுத்துவதுதானே ஒருவனுக்கு பாதாம் அல்வா பிடிக்கும் என்பதற்காக, பாதாம் அல்வா என்ற பெயரில் எதைக் கொடுத்தாலும் முகம் சுளிக்காமல் சாப்பிடமுடியுமா ஒருவனுக்கு பாதாம் அல்வா பிடிக்கும் என்பதற்காக, பாதாம் அல்வா என்ற பெயரில் எதைக் கொடுத்தாலும் முகம் சுளிக்காமல் சாப்பிடமுடியுமா எல்லாவற்றுக்கும் மேலாக, கமல் படத்தை யதார்த்தமாக ரசித்துவிட்டுப் போகவேண்டியதுதானே எல்லாவற்றுக்கும் மேலாக, கமல் படத்தை யதார்த்தமாக ரசித்துவிட்டுப் போகவேண்டியதுதானே எதற்கு இப்படி நோண்டிப் பார்க்கிறீர்கள் என்று கேட்டுள்ளீர்கள். அப்படியானால், அனந்துவின் கட்டுரையையும் அதைவிட முக்கியமாக நான் செய்த பதிலுரைப் பதிவையும் நீங்கள் யதார்த்தமாக இது அவர்கள் கருத்து என்று எடுத்துக்கொண்டு போக வேண்டியதுதானே எதற்கு இப்படி நோண்டிப் பார்க்கிறீர்கள் என்று கேட்டுள்ளீர்கள். அப்படியானால், அனந்துவின் கட்டுரையையும் அதைவிட முக்கியமாக நான் செய்த பதிலுரைப் பதிவையும் நீங்கள் யதார்த்தமாக இது அவர்கள் கருத்து என்று எடுத்துக்கொண்டு போக வேண்டியதுதானே அதனை விடுத்து இத்தனைப் பெரிய விளக்கங்கள் எதற்கு அதனை விடுத்து இத்தனைப் பெரிய விளக்கங்கள் எதற்கு ஏதோ ஒருவகையில் உங்களை அவை பாதித்திருக்கிறது என்பதினால்தானே ஏதோ ஒருவகையில் உங்களை அவை பாதித்திருக்கிறது என்பதினால்தானே அதேபோல் கமலின் கருத்துகளால், அவரது திரைப்படங்களால் பாதிக்கப்பட்டவன் அல்லது பாதிக்கப்பட்டதாகக் கருதுபவன் ஏதோ சொல்லிவிட்டுப் போகிறான். அது உங்களுக்கு ஏன் குடைகிறது அதேபோல் கமலின் கருத்துகளால், அவரது திரைப்படங்களால் பாதிக்கப்பட்டவன் அல்லது பாதிக்கப்பட்டதாகக் கருதுபவன் ஏதோ சொல்லிவிட்டுப் போகிறான். அது உங்களுக்கு ஏன் குடைகிறது கமல் யதார்த்தப் படம் எடுப்பவர், நேர்மையானவை என்று இன்னமும் நீங்கள் கருதினால், ஹே ராம் படத்தைப் போல, பெரியாரை மையமாக வைத்து, அதிலும் மணியம்மை திருமண விவகாரத்தால் பகுத்தறிவு பார்ட்டிகள் பிரின்தொகொண்டு புழுதிவாரித் தூற்றிகொண்டதை மையமாக வைத்து ஒரு யதார்த்தப் படம் எடுக்கட்டுமே கமல் யதார்த்தப் படம் எடுப்பவர், நேர்மையானவை என்று இன்னமும் நீங்கள் கருதினால், ஹே ராம் படத்தைப் போல, பெரியாரை மையமாக வைத்து, அதிலும் மணியம்மை திருமண விவகாரத்தால் பகுத்தறிவு பார்ட்டிகள் பிரின்தொகொண்டு புழுதிவாரித் தூற்றிகொண்டதை மையமாக வைத்து ஒரு யதார்த்தப் படம் எடுக்கட்டுமே கமலின் பகுத்தறிவுப் பருப்பு, இந்தப் பகுத்தறிவுவாதிகளிடம் பலிக்காது. கடைசியாக ஒரு விஷயம். தங்கள் பெயர் தெரியாததால்தான் பெயர் விளியிட விரும்பாத நண்பர் என்று கூறினேனே தவிர அது ஒரு கேலியல்ல. மற்றபடி நீங்கள் உங்கள் விருப்பப்படி அனாமதேயமாக (ஆங்கில அனானிமஸ்-க்கு இது சரியான தமிழ்ப் பதமா கமலின் பகுத்தறிவுப் பருப்பு, இந்தப் பகுத்தறிவுவாதிகளிடம் பலிக்காது. கடைசியாக ஒரு விஷயம். தங்கள் பெயர் தெரியாததால்தான் பெயர் விளியிட விரும்பாத நண்பர் என்று கூறினேனே தவிர அது ஒரு கேலியல்ல. மற்றபடி நீங்கள் உங்கள் விருப்பப்படி அனாமதேயமாக (ஆங்கில அனானிமஸ்-க்கு இது சரியான தமிழ்ப் பதமா) இருப்பதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனையில்லை. கருத்துப் பரிமாற்றத்துக்கு நன்றி நண்பரே.\nகருத்துக்கு மாற்றுக்கருத்து மாற்றுக்கருத்துக்கு இன்னொரு மாற்றுக்கருத்து அவ்வளவுதான் நண்பரே மற்றபடி உங்களை கருத்து சொல்லக்கூடாது என்று நான் சொல்லவில்லை எனக்கு அதில் உரிமையும் உடன்பாடும் இல்லை. நண்பர் ஆனந்துவின் விஸ்வரூப கேள்வி - பதில் என்கிற முந்தைய கட்டுரையை இங்கே உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். முழுவதுமாக அதை நீங்கள் மீண்டும் படிக்க வேண்டுகிறேன் (இப்படி ஒவ்வொரு அமைப்பினரும் மனு கொடுக்க ஆரம்பித்தால் யாரும் படம் எடுக்க முடியாது . எனவே தயவுசெய்து சினிமாவை சினிமாவாக பாருங்கள் .. என்று விஸ்வரூப கேள்வி - பதில் ... பதிவில் இப்படி குறிப்பிட்டுள்ளார் ஆனால் அதற்கும் இந்த கட்டுரைக்கும் கொஞ்சம் முரண தெரிகிறது அதனால் எழுந்த ஐயப்பாடு தான் என்னுடைய ஆதங்கம் .தங்களின் கருத்துப் பரிமாற்றத்துக்கும் நன்றி நண்பரே.\nகமல் ஒரு இந்து மத எதிப்பாளர் அல்ல அது போல் நடிப்பவர் ,எனக்கு தெரிந்த பிராமண நண்பர்கள் தீவிர இந்து ஆதரவாளர்கள் அதே சமயம் கமலை எந்த இடத்திலும் விட்டு கொடுக்க மாட்டார்கள் . இவ்வளவு ஏன் தன்னை ஆன்மீகவாதி என்று சொல்லும் ரஜினியைகூட ஏற்று கொள்ள மாட்டார்கள் அவர்களுக்கு தெரியும் கமல் யாரென்று\nஅருமையான நேர்மையான பதிவு.கமலின் உத்தி உயர்த்தி தூக்கிய பின் கீழே விடுவது.\nஎல்லோருக்கும் தெரிந்து விட்டது அல்லது தெரிந்து விடும்.\nவிஸ்வரூபம், பல முறை பார்த்து...புரியாததை புரிந்து கொள்ள வேண்டும்.\nபுரிந்தவர்களிடம் விவாதித்து தெரிந்து கொள்ள வேண்டும்.\nஅல்லது புரிந்தது போல் நடித்து ‘மூடிக்கொண்டு’ இருக்க வேண்டும்.\nதிருட்டு வீடீயோவில் மட்டும் படம் பார்த்து ஒரு பதிவர்\nபதிவெழுதுகிறார்.விஸ்வரூபப்பதிவுகள் பின்னால் இருக்கும் அரசியல் விளங்கவில்லை.\nஉங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...\nசிம்ரனுக்கு PKS சாபம் கொடுப்பது போல் உள்ளது கடிதம்...\nPKS : பம்மல் கே சம்பந்தம்\nஉங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...\nஇந்த பதிவு பிராமணர்களை கமல் கேலி செய்வதற்காக மட்டுமல்ல , மொத்த மத நம்பிக்கையையே அவர் கிண்டல் செய்வதை எதிர்த்தும் தான் . நிதர்சனத்தை தான் எடுக்கிறார் என்கிறீர்கள் . எங்கோ தந்தை - மகள் இருவருக்கும் இடையே தகாத உறவு இருக்கிறது என்று செய்திகள் வருவதற்காக கமல் - ஸ்ருதி இருவரையும் இணைத்து ஒருவன் நாலாந்தரமாக பேசியதை நியாயப்படுத்த முடியுமா அல்லது அது போல படம் எடுக்க முடியுமா அல்லது அது போல படம் எடுக்க முடியுமா நான் எதையும் மறக்கவில்லை , அதே சமயம் எல்லோரையும் மஞ்சள் கண் கொண்டு பார்க்கவும் விரும்பவில்லை . உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...\nExcellent Comment கமலின் சுய ரூபம் இந்த விஸ்வ ரூபத்தில் நன்கு வெளி பட்டுள்ளது.\n ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது இது தானோ\nஉங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...\nஉலக சினிமா ரசிகர் என்ற பெயரில் கமலுக்கு கொட்டை தூக்கும் பதிவர் எழுதிய பதிவில் ஒரு பின்னூட்டம் இட்டேன். அதை வெளியிடாமல் தான் ஒரு கொட்டை தூக்கி என்பதை நிரூபித்து விட்டார். அதனால் அதை இங்கே வெளியிடுகிறேன்.\n\"பாப்பாத்தி சிக்கன் சாப்பிடு\" என்று வசனம் வைக்கும் அகில உலக நாயகனுக்கு \"துலுக்கச்சி பன்னி சாப்பிடு\" என்று வசனம் வைக்கும் துப்பு இருக்கிறதா நேர்மை என்று உங்களிடம் ஏதாவது எஞ்சி இருந்தால் பதில் சொல்லவும்.\nஉங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...\nஉங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....\nhttp//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nஉங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...\nவிஸ்வரூபதின் மறு பக்கம் என + கமலின் இந்து எதிர்ப்பு சில்மிஷம் பற்றி எலுத இருந்தேன் # எனக்கு பிளாக் & ஃபாலோயர் கிடயாது # நீங்கள் மிக சிறப்பாக எழுதி உள்ளீர்கள் # நன்றி # நானும் கமல் ரசிகன் தான் # கமல் தேவர் மகன் முன் அதற்கு பின் என பிரிபது நல்லது # ( ர.ராஜன்,செய்யார் )\nஉங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...\nஉங்களின் பின்னூட்டத்துக்கும் , மற்ற பின்னூட்டத்துக்கு உங்களின் தெளிவான விளக்கங்களுக்கும் மிக்க நன்றி பத்மன்...\nஅனாமதேயமாக வந்தாலும் உங்களின் பின்னூட்டத்திற்கான எனது பதிலுரை இதோ :\nஇரண்டு பதிவுகளுக்கும் முரண் இருப்பதாக சிலர் சொல்கிறார்கள் . உண்மை என்னவெனில் விஸ்வரூபம் படம் வரவே கூடாது என்று தடை செய்யப்பட்ட போது நான் முழுமையாக எதிர்த்தேன் , இன்றும் அந்த தடையை எதிர்க்கிறேன் . அதே சமயம் கமல் தன் படங்களின் மூலம் தொடர்ச்சியாக மத உணர்வுகளையும் , கடவுளையும் கேலி செய்வதையும் கண்டிக்கிறேன் , தன் கருத்துக்களை தேவையில்லாமல் திணிக்காமல் அவரால் படம் எடுக்க முடியாதா என்கிற கேள்வியையும் முன் வைக்கிறேன் . நான் அவர் ரசிகன் என்பதற்காக அவர் எதை சொன்னாலும் கண்மூடித்தனமாக கேட்டுக் கொள்ள வேண்டுமென்று எந்த கட்டாயமுமில்லை . சுருக்கமாக சொன்னால் நான் பதிவெழுதுகிறேன் , அதை சிலர் ஆதரிக்கிறார்கள் , சிலர் எதிர்க்கிறார்கள்.ஆனால் நான் பதிவே எழுத கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை . அதே போல என் பதிவை யாருமே விமர்சிக்க கூடாது என்று சொல்வதற்கும் எனக்கு உரிமை இல்லை . இது விஸ்வரூபம் படத்திற்கும் பொருந்தும் . உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...\nகமல் ஒரு இந்து மத எதிப்பாளர் அல்ல அது போல் நடிப்பவர் ,எனக்கு தெரிந்த பிராமண நண்பர்கள் தீவிர இந்து ஆதரவாளர்கள் அதே சமயம் கமலை எந்த இடத்திலும் விட்டு கொடுக்க மாட்டார்கள் . இவ்வளவு ஏன் தன்னை ஆன்மீகவாதி என்று சொல்லும் ரஜினியைகூட ஏற்று கொள்ள மாட்டார்கள் அவர்களுக்கு தெரியும் கமல் யாரென்று\nஉங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...\n35 க்கு கீழ் - வேஸ்ட், 35 - 40 - ஒ.கே, 41 - 45 - குட், 46 - 50 - சூப்பர், 50 க்கு மேல் - க்ரேட்.\nகாலா - KAALA - கலர்லெஸ் ...\nசூ ப்பர் ஸ்டார் படம்னாலே எதிர்பார்ப்புக்கு பஞ்சமிருக்காது . இத்தனை வருஷமா அரசியலுக்கு வரேன் , வரேன்னு பூச்சாண்டி காட்டிக்கிட்டு இருந்தவர...\nஆதலால் காதல் செய்வீர் - AADHALAL KADHAL SEYVEER - கவரும்...\nகடந்த ஆண்டே வந்திருக்க வேண்டிய படம் ஏதோ சில காரணங்களால் தள்ளிப்போய் உதயநிதியின் உதவியால் இப்பொழுது வந்திருக்கிறது . லேட்டாக வந்தாலும் ...\nஆரண்ய காண்டம் - புது அத்தியாயம்\nநீண்ட நாட்களுக்கு பிறகு குறிப்பாக இந்த வருடத்தில் வந்திருக்கும் தமிழ் படங்களில் என்னை மிகவும் பா...\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் - பிரகாசம் ...\nஇ ரவுக்கு ஆயிரம் கண்கள் , இரும்புத்திரை இரண்டில் முன்னதை முதலில் பார்த்ததற்கு காரணம் அருள்நிதி தேர்ந்தெடுக்கும் கதைக்களன் . இந்த முறையு...\nகமல் - \"நிஜ\" நடிகன்\nஇன்று 56 வது பிறந்த நாள் காணும் கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துக்கள்....\n2014 தேர்தல் - தடுமாறுகிறதா தமிழகம் \nஅ டுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் யார் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் என்கிற சஸ்பென்ஸ் நாளுக்கு ந...\nஈழ விடுதலையும் , ஈன அரசியலும் ...\nஇ ராமாயண காலத்திலிருந்தே இலங்கைக்கும் போருக்கும் தூரமில்லை . இலங்கை அரசுக்கும் , விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான உச்சக்கட்ட போர் 2009 ஆ...\nகாட் பாதர்- 1 - உலக சினிமா\n\"காட் பாதர்- 1 \" 1972 ஆம் ஆண்டு பிரான்சிஸ் போர்ட் இயக்கத்தில் மர்லன் பிராண்டோ , அல் பாசி...\nத்ரிஷா இல்லனா நயன்தாரா - TIN - ஷகிலா இல்லனா ஷன்னி லியோன் ...\nமு தல் படமான டார்லிங் ஏ சென்டர்களில் நன்றாக ஓடியதால் ஏ பிடித்துப் போய் அதையே கன்டெண்டாக வைத்து இரண்டாவது படமான த்ரிஷா இல்லனா நயன்த...\nமுனி 2 - காஞ்சனா - காமெடி பீஸ்\nராகவேந்திரா லாரன்ஸ் இயக்கிய முனி படமும் , சரத்குமார் திருநங்கையாக நடிக்கிறார் என்ற செய்தியும்...\nகமலுக்கு ஒரு கடிதம் ...\nவிஸ்வரூபம் - VISHWAROOPAM - விவேகம்...\nகடல் - கலங்கல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilbtg.com/tag/prahalad/", "date_download": "2018-06-20T07:18:08Z", "digest": "sha1:IMVVKIYTSMDIPNUHHE44YRZ22OE6CLSC", "length": 11584, "nlines": 76, "source_domain": "tamilbtg.com", "title": "prahalad – Tamil BTG", "raw_content": "\nதமிழில் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் பிரம்மாண்ட வெளியீட்டு விழா\nஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் தமிழில் உருவான விதம்\nதெரிந்த கதை தெரியாத துணுக்கு, பக்தி கதைகள்\nமாபெரும் அசுரனாக இருந்த ஹிரண்யகசிபுவிற்கு மிகவுயர்ந்த பக்தரான பிரகலாதர் மகனாகப் பிறந்தது எவ்வாறு இதற்கான விளக்கம் நரசிம்ம புராணம், நாற்பத்தொன்றாம் அத்தியாயத்தில் மாமுனிவரான மார்கண்டேய ரிஷிக்கும் மன்னர் ஸஹஸ்ரநிகருக்கும் நிகழ்ந்த உரையாடலில் காணலாம். ஒரு சமயம் அசுரத்தனமான வரங்களைப் பெறும் நோக்கத்துடன் ஹிரண்யகசிபு கைலாய மலைக்குப் புறப்பட்டான், மலையின் சிகரத்தில் உள்ள ஒரு வனத்தில் கடுந்தவம் புரியத் தொடங்கினான்.\nபிரகலாதரின் தந்தை ஹிரண்யகசிபு ஒரு மாபெரும் அசுரன் என்பது அனைவருக்கும் தெரிந்த கதை. ஆனால் அவன் ஒரு மிகச்சிறந்த பிராமணருக்கு பிறந்தவன் என்பதும் எப்படி அசுரனாக பிறந்தான் என்பதும் தெரியாத துணுக்கு. ஹிரண்யகசிபுவினுடைய தந்தையின் பெயர் கஸ்யபர், தாயின் பெயர் திதி. கஸ்யப முனிவர், மாமுனிவரான மரீசியின் மகனாவார். கஸ்யபரே பெரும்பாலான தேவர்களின் தந்தையுமாவார். மிகச்சிறந்த முனிவராகவும் பிராமணராகவும் திகழ்ந்த கஸ்யபருக்கு ஹிரண்யகசிபு பிறந்ததற்கு காரணம் என்ன கஸ்யபரின் மனைவியரில் ஒருத்தியான திதி [...]\nகுழந்தை பிரகலாதருக்கு உயர்ந்த ஞானம் எவ்வாறு கிடைத்தது\nதெரிந்த கதை தெரியாத துணுக்கு, பக்தி கதைகள்\nகுழந்தை பிரகலாதருக்கு உயர்ந்த ஞானம் எவ்வாறு கிடைத்தது\nபிரகலாதர் கர்ப்பத்தினுள் இருந்தபோதிலும், நாரதரின் திவ்யமான உபதேசங்களைக் கேட்பதற்கான அந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொண்டார். கயாதுவின் விருப்பப்படி பிரகலாதர் அவளது வயிற்றிலேயே நீண்ட நெடுங்காலம் தங்கியிருந்தார். ஹிரண்யகசிபு தவத்தை முடித்துக் கொண்டு திரும்பி வந்த பின்னர் கயாது மகனைப் பெற்றெடுத்தாள். பெண்ணாக இருந்த கயாதுவினால் நாரதர் வழங்கிய உபதேசங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை. ஆயினும், நாரதரின் கருணையினால் பிரகலாதர் அவை எல்லாவற்றையும் நினைவில் வைத்திருந்தார்.\nமாலை நேரத்தில் திதி கருவுறுதல்\nஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்\nமாலை நேரத்தில் திதி கருவுறுதல்\nபகவான் வராஹரின் அவதாரத்தினை மாமுனிவரான மைத்ரேயரிடமிருந்து கேட்ட பின்னர் விதுரர் கூப்பிய கரங்களுடன் பகவானின் உன்னத செயல்களை மேலும் கூறியருளும்படி வேண்டினார். குறிப்பாக, பூமியைக் கடலிலிருந்து தூக்கி வந்து அற்புத திருவிளையாடல் புரிந்த பகவான் வராஹருக்கும் அசுர மன்னனான ஹிரண்யாக்ஷனுக்கும் நடந்த போருக்கான காரணத்தை விளக்கும்படி வேண்டினார்.\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (43) நாஸ்திகம் (3) ஞான வாள் (45) தத்துவம் (37) குரு (11) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (34) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (25) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (13) படக்கதைகள் (29) பொது (136) முழுமுதற் கடவுள் (19) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (17) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (19) ஸ்ரீமத் பாகவதம் (65) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (59) ஸ்ரீல பிரபுபாதர் (131) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (57) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (62)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://worldtamilforum.com/news/social-networks-freeze-sinhala-muslim-violence-continues-in-sri-lanka/", "date_download": "2018-06-20T08:02:53Z", "digest": "sha1:Y54BOUH6OZMEJLYUQ45ZMRAUXHDQT4ZY", "length": 12819, "nlines": 111, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –இலங்கையில் வன்முறை தொடர்வதால் கண்டியில் 3-வது நாளாக ஊரடங்கு- சமூக வலைத்தளங்கள் முடக்கம்! - World Tamil Forum -", "raw_content": "\nJune 20, 1572 3:29 pm You are here:Home தமிழர் செய்திகள் இலங்கையில் வன்முறை தொடர்வதால் கண்டியில் 3-வது நாளாக ஊரடங்கு- சமூக வலைத்தளங்கள் முடக்கம்\nஇலங்கையில் வன்முறை தொடர்வதால் கண்டியில் 3-வது நாளாக ஊரடங்கு- சமூக வலைத்தளங்கள் முடக்கம்\nஇலங்கையில் வன்முறை தொடர்வதால் கண்டியில் 3-வது நாளாக ஊரடங்கு- சமூக வலைத்தளங்கள் முடக்கம்\nஇலங்கையில் வன்முறை சம்பவங்கள் தொடர்கதையாக இருப்பதால், கண்டி மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்றும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. வாட்ஸ் அப் முடக்கம், இணையதள சேவை துண்டிப்பு.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nஇலங்கையின் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த பவுத்த மதத்தைச் சேர்ந்த ஒருவரை, முஸ்லிம் இளைஞர்கள் தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டி, மஹியங்கனை, திகன, தெல்தெனிய பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக பெரும் கலவரம் வெடித்தது.\nகுறிப்பாக மலையகப் பகுதி யான கண்டி கலவர பூமியாக மாறியது. தொடர் வன்முறை சம்பவங்களால் மசூதிகள், கடைகள், வீடுகள் சூறையாடப்பட்டன. இதில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.\nஇதையடுத்து, அங்கு 5-ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் கலவரம் பரவுவதைத் தடுக்க அப்பகுதி யில் ராணுவமும் சிறப்பு அதிரடிப்படை போலீஸாரும் குவிக்கப்பட்டனர். 6-ம் தேதியும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.\nபள்ளிக்கூடங்கள் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பெரும்பான்மை பவுத்த மதத்தினருக்கும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக நடந்துவரும் பனிப்போர் இப்போது மீண்டும் பெரிதாகி உள்ளது.\nஇந்நிலையில், கலவரம் நாடு முழுவதும் பரவுவதைத் தடுக்க, நேற்று முன்தினம் நாடு முழுவதும் 10 நாட்களுக்கு அவசர நிலையை பிரகடனம் செய்தார் அதிபர் மைத்ரிபால சிறிசேனா. கண்டி மாவட்டத்தில் நேற்று காலையில் ஊரடங்கு முடிவுக்கு வந்த நிலையில், வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றதையடுத்து, 3-வது நாளாக நேற்றும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.\nஇலங்கையில் அவசரநிலை அமல்படுத்தப் பட்டுள்ளதால், அந்த நாட்டுக்கு பயணம் செய் பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தங்கள் குடிமக்களை எச்சரித்துள்ளன. கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட, ஐநா பொதுச் செயலாளர் (அரசியல் விவகாரம்) ஜெப்ரி பெல்ட்மேன் நாளை கொழும்பு வர உள்ளதாக ஐநா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\n... வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள் வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள் ஜூலை 1983 இல் இலங்கையில் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இடம் பெற்ற கறுப்பு ஜூலை ...\nதமிழர்களின் மீதான வன்முறைக்கு காரணம் : 600 சமூக வி... தமிழர்களின் மீதான வன்முறைக்கு காரணம் : 600 சமூக விரோதிகளை கர்னாடக அரசு சிறையிலிருந்து விடுதலை செய்தது தமிழர்களின் மீதான வன்முறைக்கு காரணம், 600 சமூக...\nதமிழீழத்திற்காக தன் உயிரை கொடையளித்தவன் கரும்புலி ... தமிழீழத்திற்காக தன் உயிரை கொடையளித்தவன் கரும்புலி முத்துக்குமார் இலங்கையில் தம் பூர்விக உரிமையான தனி தமிழீழம் கேட்டு போராடிய தமிழ் மக்கள் மீது பல வ...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nபெரும் தமிழ் கவிஞர் சுரதாவின் நினைவு தினம் இன்று\nஇந்தியில் பெயர் பலகை வைத்த பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம்\nவரலாற்று தகவல்கள் : ஆங்கிலேயன் ஆஷ்துரை கொலையில், வ.உ.சிதம்பரம் பிள்ளை-யும் ஒரு மூளையாக செயல்பட்டார்\nவாஞ்சிநாதனின் 107வது நினைவு தினம் – அரசு சார்பில் மலர் தூவி மரியாதை\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/05/blog-post_717.html", "date_download": "2018-06-20T07:59:20Z", "digest": "sha1:SKX3XDP2CCXKGSI4YECF6O5NN4DEXV6P", "length": 2533, "nlines": 40, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இயற்கை அனர்த்தங்களால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு", "raw_content": "\nஇயற்கை அனர்த்தங்களால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇயற்கை அனர்த்தங்கள் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 164 ஆக உயர்வடைந்துள்ளது.\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை அறிவித்துள்ளது.\nஇதனுடன் 104 பேர் காணாமல் போயுள்ள நிலையில், 88 பேர் காயமடைந்துள்ளனர்.\nஇயற்கை அனர்த்தங்களால் 28 ஆயிரத்து 586 குடும்பங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 71 ஆயிரத்து 542 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதனுடன் சீரற்ற காலநிலையால் 412 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில், 4 ஆயிரத்து 266 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.\nஅத்துடன், 20 ஆயிரத்து 670 குடும்பங்களைச் சேர்ந்த 86 ஆயிரத்து 316 பேர், 290 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennailibrary.com/parthasarathy/thulasimaadam/tm13.html", "date_download": "2018-06-20T07:58:34Z", "digest": "sha1:NCG7UKE5AMC33TMQ6W6UVN2BL5KONO7T", "length": 61775, "nlines": 219, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Thulasi Maadam", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஎமது சென்னைநூலகம்.காம் தளத்திற்கு நன்கொடை அளிக்கவோ அல்லது உறுப்பினர் கட்டணம் செலுத்தவோ விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்கள், தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக இணையம் மூலம் எமது ஆக்சிஸ் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பலாம். பல்வேறு பழந்தமிழ் இலக்கிய நூல்களும், நவீன இலக்கிய நூல்களும் தொடர்ந்து வெளியிட இருப்பதால், வாசகர்கள் தங்களால் இயன்ற அளவு நன்கொடை அளித்து உதவிட வேண்டுகிறோம். (எமது வங்கி விவரம்: Axis Bank, Branch: Anna Salai, Chennai A/c Type: SB Account, A/c Name : G.Chandrasekaran A/c No.: 168010100311793 IFS Code: UTIB0000168 SWIFT Code : AXISINBB168) (இந்தியாவில் உள்ளவர்கள் மேலே உள்ள பேயூமணி (PayUMoney) பட்டனை சொடுக்கி பணம் செலுத்தலாம்.)\nமொத்த உறுப்பினர்கள் - 455\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nகாமாட்சியம்மாள் நேரடியாகக் கமலியைக் கடிந்து கொள்ளவில்லை என்றாலும் பார்வதியை அவள் கண்டித்துக் கொண்டிருந்த வார்த்தைகளின் வேகம் கமலியையும் பாதித்தது. சமையலறைக்குள் தோசைக்கு அரைத்துக் கொண்டிருந்த காமாட்சியம்மாள் பார்வதியைப் பார்த்ததும் முதல் கேள்வியாக \"ஏண்டி உன்னை சந்தி விளக்கை ஏத்தி வாசப்பெறையிலே வைக்கச் சொன்னா ஏத்தியாச்சுன்னு வந்து சொல்றதில்லையா உன்னை சந்தி விளக்கை ஏத்தி வாசப்பெறையிலே வைக்கச் சொன்னா ஏத்தியாச்சுன்னு வந்து சொல்றதில்லையா நீ பாட்டுக்கு ஏத்தி வச்சுட்டு ஊர் சுத்தப் போயிடறதோ\" என்று கண்டித்து இரைந்திருக்கிறாள்.\n\"நீ எப்ப சொன்னேன்னே எனக்குத் தெரியாதும்மா நான் வீட்டுக்கே இப்பத்தான் வரேன். நீ சொன்னதை நான் கேக்கவும் இல்லை. சந்தி விளக்கு ஏத்தவும் இல்லே\" என்று பார்வதி இரைந்து பதில் சொல்லியது காதில் விழுந்து மாடியில் ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்த கமலி கீழே இறங்கி வந்தாள்.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\n\"நீங்க சொல்ற போது பார்வதி வீட்டிலேயே இல்லை. உங்கள் குரலைக் கேட்டு நான் தான் வந்து விளக்கேற்றி வைத்தேன்\" என்று கமலி சொல்லி அதே சொற்களை இன்னும் உரத்த குரலில் அம்மாவுக்குக் காது கேட்கும்படி மறுபடி எடுத்துச் சொன்னாள் பார்வதி.\nகாமாட்சியம்மாள் இதைக் கேட்டு நேருக்கு நேர் கமலியைக் கடிந்து கொள்ளவில்லை. பார்வதியைத் தான் மேலும் கடிந்து கொண்டாள். ஆனால் அவள் பார்வதியைக் கண்டித்த சொற்களிலேயே கமலிக்கு மன வேதனை உண்டாக்கும் அர்த்தம் தொனித்தது.\n அப்பதான் லட்சுமி வீட்டிலே தங்குவா. வந்தவா போனவாள்ளாம் விளக்கேத்தறாப்பில விட்டுட்டு நீ பாட்டுக்கு ஊர் சுத்தப் போயிடறதாடீ\n-அம்மா இப்படி எடுத்தெறிந்தாற் போல் பேசினது பார்வதிக்கே பிடிக்கவில்லை. மென்மையான இதயம் படைத்த கமலிக்கும் அது சற்றே உறைத்தது. இந்த சமயத்தில்தான் ஆற்றங்கரைக்குச் சந்தியா வந்தனம் செய்யப் போயிருந்த சர்மா திரும்பியிருந்தார். அப்போது அங்கே என்ன நடந்து கொண்டு இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள அவருக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. எந்தத் தகராறு உருவாகாமல் தவிர்ப்பதற்காக ஆற்றங்கரைக்குப் புறப்படுவதற்கு முன் கமலி தான் விளக்கேற்றி வைத்தாள் என்பதை அவர் காமாட்சியம்மாளிடம் கூறாமல் போயிருந்தாரோ அந்தத் தகராறே மெல்ல உருவாகியிருந்தது இப்போது.\nதன் மகனின் நட்பை நம்பி அவனிடம் தன்னைப் பூரணமாக ஒப்படைத்துக் கொண்டு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து அவனோடு புறப்பட்டு வந்திருக்கும் ஒருத்தியைக் காமாட்சி இப்படிப் புண்படுத்தி விட்டாளே என்று சர்மாவுக்கு வருத்தமாக இருந்தது.\n\"நடக்கக் கூடாதது ஒண்ணும் நடந்துடலை. எதுக்காக இப்பிடிக் கூப்பாடு போட்டு இரையரே பேசாம உள்ளே போய் உன் காரியத்தைப் பாரு\" - என்று காமாட்சியம்மாளைக் கண்டித்துவிட்டுப் பார்வதியின் பக்கம் திரும்பி, \"ஏய் பாரு பேசாம உள்ளே போய் உன் காரியத்தைப் பாரு\" - என்று காமாட்சியம்மாளைக் கண்டித்துவிட்டுப் பார்வதியின் பக்கம் திரும்பி, \"ஏய் பாரு நீ அவளை மாடிக்குக் கூட்டிண்டு போ...\" - என்று கமலியைச் சுட்டிக் காட்டினார். பார்வதியும் கமலியும் மாடிக்குப் போனார்கள். அவர்கள் சென்றபின் மேலும் காமாட்சியம்மாளைக் கண்டித்தார் அவர்:\n\"உனக்கு உன் பெண்ணைக் கண்டிக்கிறதுக்குப் பாத்தியதை உண்டு. அடுத்தவா மனசு புண்படறாப்ல பேசறதுக்கு நீ யாரு நீ பேசினது கொஞ்சங் கூட நன்னா இல்லே. வீடு தேடி வந்திருக்கிறவாளைப் பேசற பேச்சா இது நீ பேசினது கொஞ்சங் கூட நன்னா இல்லே. வீடு தேடி வந்திருக்கிறவாளைப் பேசற பேச்சா இது\n\"நான் பேசலே. ஊரே பேசிண்டிருக்குங்கறது உங்களுக்குத் தெரியாது போலிருக்கு.\"\n-காமாட்சியம்மாள் போருக்குக் கொடி கட்டுகிறாள் என்பது சர்மாவுக்குப் புரிந்து விட்டது. இது ஒரு பெரிய சண்டையாகி மாடியிலிருக்கும் கமலியின் கவனம் மறுபடியும் கவரப்பட்டு இரசாபாசமாவதை அவர் விரும்பவில்லை.\n\"பேசாமே உள்ளே போய் உன் கைக் காரியத்தைப் பாரு\" - என்றார் சர்மா. அவர் அதட்டிய குரலுக்குக் கட்டுப்பட்டுக் காமாட்சியம்மாள் உள்ளே சென்றாள்.\nசீக்கிரமோ, அல்லது சிறிது காலந் தாழ்த்தியோ அந்த வீட்டில் ஏற்படக்கூடும் என்று அவர் எதிர்பார்த்த ஒரு பிரச்சனை இன்றே இப்பொழுதே விளைந்து விட்டது. விவரங்கள் தெளிவாகச் சொல்லப்படாமல் இருக்கும்போதே காமாட்சியம்மாள் சண்டைக்குக் கிளம்பியிருந்தாள். அதட்டியும் மிரட்டியுமே அதிக நாள் இந்தப் பிரச்னையைச் சமாளிக்க முடியாது என்பது சர்மாவுக்குத் தெரிந்துதான் இருந்தது.\nமாமியாரும் மருமகளுமாக இல்லாமலே காமாட்சிக்கும் கமலிக்கும் மாமியார் மருமகள் சண்டையை விடக் கடுமையான சண்டைகள் வந்துவிடும் போலிருந்தது. இவற்றை எல்லாம் உத்தேசித்துதான் ரவியிடம் ஓரளவு விரிவாகப் பேசி விடலாம் என்று ஆற்றங்கரைக்குப் புறப்படும்போது அவனைத் தம்மோடு அழைத்துச் செல்வதற்காகத் தேடியிருந்தார் அவர். ரவியின் திட்டம் என்ன அவன் என்ன செய்யப் போகிறான் என்பதை எல்லாம் அவனிடமே மனம் விட்டுப் பேசிவிடத் தீர்மானித்திருந்தார் அவர்.\nஅந்த விஷயத்தைத் தள்ளிப் போடலாம் என்று நினைக்கவும் முடியாதபடி நெருக்கடி உருவாகியிருந்தது. ஊர் உலகம் என்று வெளியிலிருந்து நெருக்கடிகளும் நிர்ப்பந்தங்களும் இன்னும் வந்துவிடவில்லை. என்றாலும் வீட்டுக்குள்ளேயே எதிர்பார்த்த நெருக்கடிகள் இன்று தொடங்கியிருந்தன. சீமாவையரின் கேள்வி, படித்துறையில் ஜபம் பண்ணிக் கொண்டிருந்த வைதிகர்களின் விசாரணை எல்லாமாகச் சேர்ந்து இந்தப் பிரச்சனை நாளைக்கோ, நாளன்றைக்கோ ஊரளாவியதாகவும் ஆகக்கூடும் என்பதற்கு அறிகுறிகளாகத் தோன்றின.\nதம்முடைய மனைவி காமாட்சியம்மாள் அப்படிப் பேசியதற்குக் கமலியிடம் அவள் சார்பில் தானாவது மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று தோன்றியது அவருக்கு. அதற்காக மாடிப்படி ஏறியவரின் செவிகளில் மங்கலமான துர்க்கா சப்த ஸ்துதியின் அழகிய ஸ்தோத்திரம் விழுந்தது.\n\"ஸர்வ மங்கல மாங்கல்யே ஸிவே சர்வார்த்த ஸாதிகே\nஸ்ரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே.\"\nபார்வதி முதலில் சொல்ல அதைத் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தாள் கமலி. கொஞ்சங்கூடக் குழப்பமில்லாத தெளிவான உச்சரிப்பில் கமலி அதைத் திருப்பிச் சொல்லியதைக் கேட்டுச் சர்மாவுக்கு மெய் சிலிர்த்தது. இப்படிப் பாந்தமாய் அழகாக ஸ்தோத்திரம் சொல்லுகிறவள் விளக்கேற்றியதால் லட்சுமி வீட்டில் தங்கமாட்டாள் என்று சாடியிருந்த காமாட்சியம்மாள் மேல் இப்போது மீண்டும் கோபம் கோபமாக வந்தது அவருக்கு. மேலே ஏறிச் செல்லாமல் நின்று கொண்டிருந்த படியிலிருந்தே அதை மேலும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார் சர்மா. தேசம், ஆசாரம், கலாசாரம், இனம், நிறம் இவற்றையெல்லாம் மானிட ஜாதியின் ஒற்றுமைக்குப் பயன்படுத்தாமல் இடையூறுகளாகவும் தடைகளாகவும் பண்ணிவிட்டவர்கள் மேல் அந்த விநாடியில் கோபம் கோபமாக வந்தது அவருக்கு. மேலே படியேறிப் போய்க் கமலியிடம் பேசலாமா, அவர்கள் தனிமையைக் கலைக்காமல் அப்படியே திரும்பிக் கீழே போய் விடலாமா என்று படியிலேயே தயங்கினார் சர்மா. காமாட்சியம்மாள் நடந்து கொண்டதற்கு மாற்றாகக் கமலியிடம் இரண்டு வார்த்தை பேசி மன்னிப்புக் கேட்டாலொழிய மனம் நிம்மதியடையாது போலிருந்தது அவருக்கு.\nமேலே படியேறி மாடிக்குள் பிரவேசித்தார் அவர். கமலியும், பார்வதியும் சொல்லிக் கொண்டிருந்த ஸ்தோத்திரத்தை நிறுத்திவிட்டு அவரைப் பார்த்ததும் எழுந்து நின்றார்கள்.\n யாரைப் பேசறோம், என்ன பேசறோம்னு தெரியாமே முன் கோபத்திலே ஏதாவது பேசிடுவா. அதெல்லாம் ஒண்ணும் மனசிலே வச்சுக்க வேண்டாம். உடனே மறந்துடறது நல்லது....\"\nதன்னை நோக்கித் தனக்காகத்தான் அவர் இதைச் சொல்கிறார் என்பதை அடுத்த கணத்திலேயே கமலி புரிந்து கொண்டாள். இதற்கு அவளிடமிருந்து என்ன பதில் வருகிறது என்பதை எதிர்பார்க்காமலே அவர் விடுவிடுவென்று படியிறங்கிக் கீழே போய்விட்டார். அவர் மனம் அப்போது ஒரேயடியாகக் கலங்கிப் போயிருந்தது. பேசாமல் முதலில் யோசித்திருந்தபடி கமலியையும் ரவியையும் அவர்கள் சங்கரமங்கலத்தில் இருக்கிற வரை வேணுமாமா வீட்டிலேயே தங்கவைத்து விடலாமா என்று கூட இப்போது தோன்றியது அவருக்கு. இதிலிருந்து வீட்டிலும், ஊரிலும் எந்தெந்த முனையில் எப்படி எப்படிப் பிரச்சனைகள் கிளைக்கக் கூடும் என்று நினைத்துப் பார்த்தார் அவர். வெளியே போயிருந்த ரவி வீட்டுக்கு வந்ததும் முதலில் அவனிடம் இந்தப் பிரச்னையைப் பற்றி விரிவாகப் பேசி ஒரு முடிவுக்கு வந்துவிட வேண்டும் என்று மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டார். ரவியும், கமலியும் தொடர்ந்து வீட்டிலேயே தங்கி இருப்பதைப் பொறுத்து, அவருக்கு ஏற்பட்ட ஒரே ஒரு மனத்தயக்கம் கவலையில்லாமல் வளர்ந்த செல்வக் குடும்பத்துப் பெண்ணான கமலியின் பூப்போன்ற மனம் அடுத்தடுத்து வேதனைப் படும்படியான சம்பவங்கள் அந்த வீட்டில் நடந்து விடுமோ என்பதுதான்.\nகாமாட்சியம்மாள் என்ன பேசுவாள், எப்படி நடந்து கொள்வாள் என்பதை ஒவ்வொரு கணமும் கண்காணித்துக் கமலிக்கு ஏற்பட இருக்கும் மனத்துன்பங்களைத் தவிர்ப்பது என்பது இயலாத காரியம். இதற்காக என்றே தானோ ரவியோ இருபத்து நாலுமணி நேரமும் வீட்டில் அடைந்து கிடந்து காமாட்சியம்மாளைக் கவனித்துக் கொண்டிருப்பது என்பதும் நடைமுறையில் சாத்தியமாகாத காரியம். கமலியின் மேலுள்ள அனுதாபத்தினாலேயே அவர் இப்போது இப்படி நினைத்தார். பச்சைக் கிளியைக் கூண்டிலடைத்த மாதிரி அவளை அந்த வீட்டின் கடுமையான ஆசார அனுஷ்டானங்களில் சிக்க வைப்பதற்கு அவரே தயங்கினார். கமலியும் ரவியும் சங்கரமங்கலத்தில் வந்து இறங்குவதற்கு முன் அவர் மனத்தில் பல தயக்கங்கள் அலை போதியிருந்தன. அவை வெறும் தயக்கங்களாகத் தான் இருந்தனவே ஒழிய வெறுப்புகளாக இல்லை. கமலி வந்து பழகியபின் அவரைப் பொறுத்தவரை அந்தத் தயக்கங்கள் கூட மெல்ல மெல்ல மாறி உள்ளூறப் பிரியமாக முகிழ்ந்திருந்தது. காரணமும் அர்த்தமும் இல்லாத ஒர் குருட்டுக் காதலாக அது அவருக்குப் படவில்லை. இவன் அவள் மனத்தைக் கவர்ந்ததற்கும் அவள் இவன் மனதைக் கவர்ந்ததற்கும் நியாயமான இயல்பான காரணங்கள் இருப்பதை இப்போது அவர் உணர்ந்தார். அந்நிய தேசத்துக்குப் போய்த் திரும்பும் சராசரி இந்திய இளைஞன் திமிருக்காகவும் ஊரார் வியப்பதற்காகவும் ஒரு வெள்ளைத் தோலுக்குரியவளை உடன் இழுத்துக் கொண்டு வருவதைப் போல் இது இல்லை.\nரவியே கடிதத்தில் எழுதியிருப்பதைப் போல் இது உண்மையிலேயே காந்தருவ சம்பந்தமாகத்தான் இருந்தது. இருவருடைய பிரியங்களிலும், அந்தரங்களிலும் அவருக்குச் சந்தேகம் எதுவும் இருக்கவில்லை. வெறும் உடல் சம்பந்தப்பட்ட பரஸ்பரக் கவர்ச்சி என்று மட்டும் அதை நினைக்க முடியவில்லை. உடலையும் தவிர அறிவுக்கும் ஒத்த உணர்வுகளுக்கும் ஒத்த எண்ணங்களுக்கும் இந்தக் காதலில் அதிக சம்பந்தம் இருப்பது புரிந்தது.\nகாமாட்சியால் இதை வெறுக்க முடிந்ததுபோல் அவரால் இதை வெறுக்க முடியவில்லை. பூரண ஞானத்தின் கனிவு எந்த மனத்தில் நிரம்பியிருக்கிறதோ, அந்த மனத்தில் மிகவும் கொச்சையான வெறுப்புகளும், தூஷணைகளும் ஒரு போதும் வருவதே இல்லை. எங்கு கொச்சையான வெறுப்புகளும், தூஷணைகளும் நிரம்பியிருக்கிறதோ அங்கே பூரண ஞானம் இருப்பதில்லை. கொச்சையான வெறுப்புகளும் தூஷணைகளும் பூரண ஞானத்தை அழித்து விடுகின்றன. 'தூஷணம் ஞான ஹீனம்' - என்பதை அவர் நினைத்தார்.\nவெளியே போயிருந்த ரவி திரும்பி வந்தான். வாசல் திண்ணையிலிருந்த சர்மா அங்கேயே அவனை எதிர்கொண்டு தடுத்து உட்கார வைத்து விட்டார்.\n\"உன்னை அப்பவே ஆத்தங்கரைக்குப் போறப்போ தேடினேன். நீ ஆப்படலே. எனக்குத் தனியாக உங்கிட்டக் கொஞ்சம் பேசணும்.\"-\n\"மூணாவது வீட்டு சுந்தரராமன் கூப்பிட்டான், போய்ச் சித்தநாழி பேசிண்டிருந்துட்டு வந்தேன்.\"-\n இல்லே மறுபடியும் ஆத்தங்கரைக்கே பொறப்பட்டுப் போலாமா\n பொழக்கடைத் தோட்டத்துக் கிணத்தடியிலேயே உட்கார்ந்து பேசலாமே அப்பா\nஇருவருமாகக் கிணற்றடிக்குப் புறப்பட்டுப் போனார்கள். கிணற்றடி மேடையில் சிமெண்ட் தளம் போட்டிருந்தது. தோய்க்கிற கல்லை ஒரு ஸ்டூல் உயரத்துக்குத் தூக்கிக் கட்டியிருந்ததால் உட்கார வசதியாயிருந்தது. சர்மா அதில் உட்கார்ந்து கொண்டார்.\nஅதற்கு இணையான உயரத்தில் அருகே இருந்த சிமெண்ட்டுத் தொட்டியின் சுவரில் ரவி உட்கார்ந்து கொண்டான்.\nதாம் பேசத் தொடங்குவதற்கு முன் அதற்குப் பயன்படும் சில பூர்வாங்கமான தகவல்களை ரவியிடம் முதலில் விவரிக்கத் தொடங்கினார் சர்மா. கமலியைப் பற்றிய காமாட்சியம்மாளின் சந்தேகங்கள், அவள் அடிக்கடி தம்மிடம் தூண்டித் துளைத்துக் கேட்கும் கேள்விகள், அன்று மாலை கமலி சந்தி விளக்கு ஏற்றி வைத்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறு, சீமாவையரின் விசாரிப்பு, படித்துறையில் ஊர் வைதிகர்களின் கேள்விகள் எல்லாவற்றையுன் ஒவ்வொன்றாய் விளக்கமாகச் சொல்லிவிட்டு, அதற்கு அவன் என்ன பதில் சொல்கிறான் என்று எதிர்பார்த்து அந்தப் பதிலுக்காகத் தம் பேச்சை நடுவே நிறுத்தினாற் போலச் சிறிது நேரம் நிறுத்தியிருந்தார் சர்மா.\n\"நீங்க சொல்றதெல்லாம் சரி அப்பா இதிலே சிலது நான் ஏற்கெனவே எதிர்பார்த்தது தான். இப்போ நான் என்ன பண்ணணும்கறேள்... இதிலே சிலது நான் ஏற்கெனவே எதிர்பார்த்தது தான். இப்போ நான் என்ன பண்ணணும்கறேள்...\n உன்னோட லெட்டர் கிடைச்சப்பவும் அதுக்கப்புறமும் இருந்த கோபமும் குழப்பமும் கூட இப்போ எனக்கு இல்லே, அந்தப் பெண் கமலியை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உங்க சிநேகிதத்திலேயும் தப்பு இருக்கிறதாப் படலே. ஆனா உங்கம்மா, ஊர் உலகம் எல்லாரும் இதுக்குக் குறுக்கே இருக்காங்கிறதை நீ மறந்துடப்படாது.\"\n\"நீங்க தப்பாப் புரிஞ்சுக்கல்லேங்கிறதே எங்க பாக்கியம்தான் அப்பா\n\"தப்பாப் புரிஞ்சுக்கல்லைன்னாலும் சூழ்நிலைகளுக்கும் மற்றவர்களின் நிர்ப்பந்தங்களுக்கும் ஊர், உலகத்துக்கும் நான் கட்டுப்பட்டவன்கிறதை நீ மறந்துடாதே....\"\n\"இந்தியாவின் மிகப்பெரிய துரதிருஷ்டமே அதன் பூரண ஞானவான்கள் எல்லாரும் பயந்தாங் கொள்ளிகளாக இருப்பது தான்...\"\n\"அறிவு என்பது வேறு. சுற்றுப்புறத்தோடு ஒத்துப் போவது என்பது வேறு... நான் இதை எனக்காகச் சொல்லலே ரவி இன்னிக்குச் சாயங்காலம் அவ தானா நல்லது செய்யறதா நெனச்சுண்டு விளக்கேத்தி வைக்கப்போக உங்கம்மா சத்தம் போட்டு இரைஞ்சாளே, அது மாதிரி ஒண்ணொண்ணா நடந்தா வீணா அவ மனசு புண்படுமேன்னுதான் யோசிக்கிறேன்.\"\n\"சரிப்பா... நீங்களே இதுக்கு வேற யோசனை சொல்லுங்கோ. என்ன செய்யலாம் ஒரு நா இரண்டு நாளோட போற விஷயம் இல்லே இது. இந்தத் தடவை நான் ஒரு வருஷ 'லீவ்'லே வந்திருக்கேன். இந்தியாவிலே ஒரு காலத்திலே பிரெஞ்சுக் காலனிகளா இருந்து இன்னிக்கு இந்திய யூனியனாயிட்ட பிரதேசங்களிலே பிரெஞ்சுக் கலாசாரமும் இந்தியக் கலாசாரமும் எந்த அளவுக்கு இணைஞ்சிருந்தது என்கிறதை ஆராய்ஞ்சு எழுதறத்துக்காக அவ வந்திருக்கா. அதுக்காக அமெரிக்கன் ஃபவுண்டேஷன் ஒண்ணு அவளுக்கு உதவி செய்யறது. ஒரு வருஷம் இங்கே இருக்கப் போறா. நானும் ஏறக்குறைய இதே மாதிரி ஒரு 'அஸைன்மெண்ட்'டிலே தான் வந்திருக்கேன். சங்கரமங்கலத்தை ஹெட் குவார்ட்டர்ஸா வெச்சுண்டுதான் எங்க காரியத்தைச் செய்யறதா வந்திருக்கோம்...\"\n\"எனக்கு ஆட்சேபணையில்லே. ஒரு வருஷம் நீ ஊர்ல தங்கப்போறேங்கிறதைப் பத்தி எனக்கு ரொம்ப சந்தோஷம்-\"\n\"பின்னே நீங்க எதைப்பத்திக் கவலைப்படறேள்னு புரியலையே அப்பா\n\"லௌகீகமே தெரியாத ஒரு பழைய காலத்து பொம்மனாட்டியோட ஆதிக்கத்திலே இதே வீட்டில் இருந்துண்டு உங்களாலே நிம்மதியா அதைச் செய்ய முடியுமான்னு தான் கவலைப்படறேன். என் தயக்கமெல்லாம் விருந்தாளியா வந்திருக்கிறவளோட மனசு கொஞ்சமும் நோகப்படாதுங்கறதுதான்.\"\n\"கமலி விருந்தாளி இல்லே. இதுவரை எப்படியானாலும் இனிமே இந்த வீட்டிலே அவளும் ஒருத்தி....\"\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnajournal.com/archives/90492.html", "date_download": "2018-06-20T07:42:27Z", "digest": "sha1:OINHZFVYQ5CXI2J5ZQO6EPXR3BKISDEA", "length": 5072, "nlines": 75, "source_domain": "www.jaffnajournal.com", "title": "வலி. வடக்கில் அமைந்திருந்த இராணுவ களஞ்சியசாலை வெளியேற்றம் – hacked by cyber_hunter", "raw_content": "\nவலி. வடக்கில் அமைந்திருந்த இராணுவ களஞ்சியசாலை வெளியேற்றம்\nவலி. வடக்கு – மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த இராணுவத்தினரின் பாரிய ஆயுதக் களஞ்சியசாலை அங்கிருந்து நேற்று (திங்கட்கிழமை) வெளியேற்றப்பட்டது.\nகுறித்த பகுதியில் கடந்த 683 ஏக்கர் காணி மீள்குடியேற்றத்திற்காக வழங்கப்பட்டமையை தொடர்ந்து இந்த ஆயுதக் களஞ்சியசாலை மற்றும் அதனுடன் இணைந்த கட்டடங்கள் என்பன இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்டன.\nஅங்கு பொருத்தப்பட்ட இரும்புக் கூரையினை இராணுவத்தினர் கழற்றி வாகனங்களில் எடுத்துச்செல்கின்றனர். அத்துடன் ஆயுதக் களஞ்சியசாலையினை சுற்றிவர அமைக்கப்பட்டிருந்த மண் அணைகளும் வெளியேற்றப்பட்டன.\nமயிலிட்டி மக்களின் காணிகள் விடுவிக்கக்கூடாது எனவும் இராணுவத்தினரின் ஆயுதக் களஞ்சியம் அங்குள்ளது எனவும் தேசிய போர் வீரர்கள் முன்னணி அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியிருந்தபோதும், மக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமல்லாகம் துப்பாக்கிச்சூடு: 40 பேரை இலக்குவைத்து தேடுதல் வேட்டை\nயாழில் இருவர் மீது பொலிஸார் சித்திரவதை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nதபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு : தண்டப் பணத்தை பிரதேச செயலகங்களில் செலுத்த முடியும்\nசூடு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்படவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.madrasbhavan.com/2012/08/2013.html", "date_download": "2018-06-20T07:49:59Z", "digest": "sha1:LGIXRKMJVPKIXPEFCIZ2UEPYCDSB6AX6", "length": 11782, "nlines": 189, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: பதிவர் பாக்ஸிங் போட்டிகள் - 2013", "raw_content": "\nபதிவர் பாக்ஸிங் போட்டிகள் - 2013\nஅப்பத்தான் நிம்மதியா ஒரு கப் காபி குடிச்சிட்டு இருந்தேன். 'சிவா பதிவுலகத்துல பயங்கர கலவரம்'ன்னு ராத்திரி ஒரு போன். ப்ளடி. பயத்துல உள்நாக்குல காப்பிய சூடா ஊத்தி ரெண்டு நிமிஷம் கதறுனேன். இனி பதிவர் சந்திப்பெல்லாம் வேண்டாம். பதிவர் பாக்ஸிங் (நேரடியா) நடத்துங்கய்யா.\nமண்டபம் வசதியா இருக்கும்னு வேற சொல்லி இருக்காங்க... அப்பாவி பதிவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவீன்களா\nநீங்கள் நடத்தும் சந்திப்பு வெற்றிகரமாக நடக்க இருக்கிறது என்பதை சொல்கிறது இந்த பாக்ஸிங்... சரியா சிவா...\nநீங்க அடி வாங்குனா கை தட்ட வர்றேன் தம்பி.\nநீங்கள் நடத்தும் சந்திப்பு வெற்றிகரமாக நடக்க இருக்கிறது என்பதை சொல்கிறது இந்த பாக்ஸிங்... சரியா சிவா...//\n'.... தொகுப்பாளர்களில் தாங்களும் ஒருவர். அதனால 'நம்ம நடத்தும்'.\nபோகுற போக்கைப்பார்த்தா, பதிவர் சந்திப்பிற்கு பத்து பட்டாலியன் பாதுகாப்பு வேற கேப்பீங்களோ\nவெந்த நாக்கில், விரும்பும் இதழ்களால்(\nஉலக சினிமா ரசிகன் said...\nசிவா கலவரம் எங்க நடக்குது\nஅப்போதுதானே என் போன்ற பாமரர்களுக்கு புரியும்.\nநான், ஆரூர் மூனா, நக்ஸ் மூனுபேரும் ரெடி எங்க கூட சண்டை போட நீங்க ரெடியா..\nபுலவர் சா இராமாநுசம் said...\nநீங்கள் நடத்தும் சந்திப்பு வெற்றிகரமாக நடக்க இருக்கிறது என்பதை சொல்கிறது இந்த பாக்ஸிங்... சரியா சிவா..//\nவிழாக்குழு உறுப்பினர் திரு சங்கவி அவர்களுக்கு வணக்கம்.\nசிங்கிளா வந்த சிங்கத்தையே சினம் கொண்டு அடக்கிய சிவா-வுக்கே சவாலா...\nகாயம் அடந்தவர்களுக்கு பட்டிக்காட்டான் பச்சிலை தடவுவான் என்பதை இங்கெ தெரியப்படுத்திக்கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன்.\nமணி (ஆயிரத்தில் ஒருவன்) said...\nஎனக்கு Z பிரிவு பாதுகாப்பு வேணும் சொல்லிட்டேன்.\nஎவம்பா அது நம்ம சிவாகிட்டேயே ராங்க் பண்ணிகின்னு கீறது\nஅவன் மூஞ்சிலே எங்...பீசாங்கைய வெக்க நெஞ்சுலகீற மஞ்சாசோத்த எடுத்திடுவேன் வாயி வெத்ல பாக்கு போட்டுக்குன் ஆமா\nதில்லுகீதா ஒத்தக்கி ஒத்த நிக்க\nஅப்படியும் எவனாவது ரொம்ப பேசுனா ,வவ்வால் வரும்னு சொல்லுங்க ...ஓடியே போயிருவானுங்க :-))\n(என்னா ஒரு தலைக்கனம்... தலைக்கனத்துக்கும்,தன்னம்பிக்கைக்கும் ஒரு நூலிழை தான் வித்தியாசம், என்னால மட்டும் முடியும்னு நினைக்காம என்னாலும் முடியும்னு நின்னைக்கணும்@தத்துவம்..தத்துவம்)\nசென்னை பதிவர் சந்திப்பு 2012 நிழற்படங்கள் -2\nசென்னை பதிவர் சந்திப்பு 2012- நிழற்படங்கள்\nசென்னை பதிவர் சந்திப்பிற்கு வெல்கமுங்க\nசென்னை பித்தன் பெயர் நீக்கம்\nபதிவர்கள் நிலவரமும், கலவரமும் - 4\nபதிவர் பாக்ஸிங் போட்டிகள் - 2013\nபதிவர்கள் நிலவரமும், கலவரமும் - 3\nபதிவர்கள் நிலவரமும், கலவரமும் - 2\nதி கிரேட் கிரிகாலன் மேஜிக் ஷோ\nஉதிரம் உறிஞ்சிய உற்சாக பானம்...\nலண்டன் ஒலிம்பிக் - 6\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2017/11/21/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/21331/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-20T07:33:24Z", "digest": "sha1:HUERBWBYL4ICTFVVUP2KKIJOPJAGSAPT", "length": 16489, "nlines": 186, "source_domain": "www.thinakaran.lk", "title": "உடரட்ட மெனிகே தடம்புரள்வு; மலையக ரயில் சேவை ஸ்தம்பிதம் | தினகரன்", "raw_content": "\nHome உடரட்ட மெனிகே தடம்புரள்வு; மலையக ரயில் சேவை ஸ்தம்பிதம்\nஉடரட்ட மெனிகே தடம்புரள்வு; மலையக ரயில் சேவை ஸ்தம்பிதம்\nவட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொசல்ல பகுதியில் ரயில் விலகியமை காரணமாக, மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.\nபதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற உடரட்ட மெனிக்கே புகையிரதம், ஹட்டன் ரொசல்ல பகுதியில் 107 ஆம் கட்டை பகுதியில் இன்று (21) காலை தடம் விலகியது.\nபுகையிரதத்தின் இரண்டாவது பெட்டியின் சில்லு ஒன்றே தண்டவாளத்திலிருந்து பாய்ந்துள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்\nபுகையிரத சேவை அதிகரிகளினால் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் கொழும்பிலிருந்து ரொசல்லை வரையிலும் பதுளையிலிருந்து ஹட்டன் வரையில் ரயில் சேவை மட்டுபடுத்தப்பட்டுள்ளதாகவும் திருத்தப்பணிகள் நிறைவடைந்ததும் போக்குவரத்து வழமைக்கு திரும்பும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.\n(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் - மு. இராமச்சந்திரன்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதேசிய வீடமைப்பு தின கொடி வாரத்தின் முதலாவது கொடியை\nதேசிய வீடமைப்பு தின கொடி வாரத்தின் முதலாவது கொடியை வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதிக்கு அணிவித்த போது பிடிக்கப்பட்ட படம்....\nஅமைச்சர் விஜயதாஸவின் குற்றச்சாட்டுக்களால் பல்கலை மாணவர்கள் மன உளைச்சல்\nஉண்மையைக் கண்டறிந்து உரையாற்றியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்\"தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பாலியல் இலஞ்சம் பெற்றதாக அமைச்சர் விஜயதாச...\nநெற்கதிர்களை தோணியில் சென்று அறுவட\nமட்டு.மாவட்டத்தில் வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நீரில் மூழ்கியுள்ள நெற்கதிர்களை தோணியில் சென்று அறுவடை செய்யும்போது பிடிக்கப்பட்ட...\nகாவியுடையை அன்றி குற்றவாளியையே சிறைப்படுத்துவதாக சிந்திக்க வேண்டும்\nகாவியுடையை சிறைப்படுத்துவதாக சிந்திக்காமல் ஒரு குற்றவாளியை சிறைப்படுத்துவதாக சிந்திப்போமென பிரதி அமைச்சர்களான அஜித் மான்னப்பெரும மற்றும் நளின் பண்டார...\nதனியார் ஆஸ்பத்திரிகளில் சேவைகளுக்கான 'வற்' வரி நீக்கம்\nதனியார் ஆஸ்பத்திரிகளில் நோயாளர்கள் அனுமதிப்புக்குரிய அறைக்கான கட்டணம் தவிர்ந்த ஏனைய சேவைகளுக்கான \"வற்\" வரி எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம்...\nபிணைமுறி: ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையாக வெளியிட சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு காத்திருப்பு\nஜனாதிபதியின் செயலாளர் பாராளுமன்றத்துக்கு அறிவிப்புபிணைமுறி ஆணைக்குழுவின் அறிக்கைகளை முழுமையாகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் சட்டமா...\nதபால் மா அதிபரின் அறிவிப்புக்கு தினேஷ் கண்டனம்\nவேலைக்குத் திரும்பாத தபால் ஊழியர்கள் சேவையிலிருந்து நீக்கப்படுவார்கள் என்ற தபால் மா அதிபரின் அறிவிப்பை கண்டிப்பதுடன் இந்த அறிவிப்பை தபால் மா அதிபர்...\nஎங்கள் பிரச்சினைகளை எடுத்துச் சொன்னால் அரசுக்கு ஏன் கோபம் வரவேண்டும்\nதமிழர்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்குமென கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் காத்திருந்தோம். இருந்தும், 2018 ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் ஒரு தீர்வினை அடைவோமென...\nமதகுருமாருக்கு சிறைகளில் தனியான சட்டம் கிடையாது\nபுதிய சட்டத்தை உருவாக்கும் அதிகாரம் பாராளுமன்றுக்குரியது; சிறையில் அனைவரும் சமம்தண்டனை பெற்று சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மதகுருமார் 18...\nபுத்திக பத்திரணவுக்கு கைத்தொழில் வர்த்தக பிரதியமைச்சு\nகைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதியமைச்சராக, புத்திக பத்திரண எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த செவ்வாய்க்கிழமை (12) பதவியேற்ற இரு...\nதபால் சேவை ஊழியர்களுக்கு சிவப்பு சமிக்ஞை\nதபால் சேவை ஊழியர்கள் அனைவரதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதால், இன்றைய தினம் (19) அனைத்து ஊழியர்களும் சேவைக்கு திரும்புமாறும், அவ்வாறு...\nகிளிநொச்சிக்கான விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று (18)\nசீன பொருட்கள் மீது அதிக வரி விதிக்க டிரம்ப் திட்டம்\nசீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தகப் போர் வலுத்துவரும் நிலையில்...\nமக்களை நெருக்கடிக்குள் தள்ளும் தொழிற்சங்கப் போராட்டங்கள்\nஇலங்கை தபால் சேவை ஊழியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை...\nஉலகெங்கும் 68.5 மில். பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்\nமியன்மார், சிரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த 68.5 மில்லியன் மக்கள் கடந்த...\nஈரானுக்காக உளவு பார்த்த இஸ்ரேல் அமைச்சர் கைது\nஈரானுக்காக உளவு பார்த்ததாக இஸ்ரேல் முன்னாள் அமைச்சர் ஒருவர் மீது இஸ்ரேலில்...\nகோழியைக் கையில் பிடித்தபடி யாழ்ப்பாணத்தை உலுக்கும் பேய்\nயாழ்ப்பாணத்தின் சில பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் மீண்டுமொருமுறை அமானுஷ்ய...\nவாழ்வு சிதைக்கப்பட்டவர்களாக உலகெங்கும் அவலத்தில் அகதிகள்\nஉள்ளக் குமுறலை உலகம் உணரும் நாள் எப்போதுஉலக அகதிகள் தினம் வருடம் தோறும்...\nஜோர்தான் மன்னருடன் நெதன்யாகு சந்திப்பு\nஇஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு, ஜோர்தான் மன்னர் இரண்டாம்...\nவடகொரிய தலைவர் சீனாவுக்கு விஜயம்\nவட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன், இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு சீனா...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_488.html", "date_download": "2018-06-20T07:36:24Z", "digest": "sha1:A3ICGRMEMLMO3SFDTX2INENOGZJJNSEQ", "length": 7826, "nlines": 48, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கலப்படம் செய்யும் பால் நிறுவனங்களை தடை செய்யும் அதிகாரம் என்னிடம் இல்லை: ராஜேந்திர பாலாஜி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகலப்படம் செய்யும் பால் நிறுவனங்களை தடை செய்யும் அதிகாரம் என்னிடம் இல்லை: ராஜேந்திர பாலாஜி\nபதிந்தவர்: தம்பியன் 29 June 2017\nகலப்படம் செய்யும் தனியார் பால் நிறுவனங்களை தடை செய்யும் அதிகாரம் தன்னிடம் இல்லையென்று பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nசென்னை நந்தனத்தில் ஆவின் புதிய பால் பொருட்களான ரசகுல்லா, பாக்கெட் தயிர் விற்பனையை அவர் நேற்று புதன்கிழமை துவக்கி வைத்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “கலப்படம் செய்யும் தனியார் பால் நிறுவனங்கள் மீது சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையினரே நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஆவின் பால் பொருட்களில் எந்த கலப்படமும் இல்லை. ஆவின் தயிர் மிகவும் சுத்தமானது. ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை சென்னை முழுவதும் இல்லம் தேடி வரும் ஆவின் திட்டம் மூலம் கொண்டு சேர்ப்போம். தற்போது ஆவின் ரசகுல்லாவை இல்லம் தேடி வரும் ஆவின் திட்டம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறோம்.\nஎல்லா பால் நிறுவனங்களும் கலப்படம் செய்கிறது என்று நாம் கூறவில்லை. ஆனால், கலப்படம் செய்யும் நிறுவனங்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு.” என்றுள்ளார்.\nகலப்படம் செய்யும் தனியார் பால் நிறுவனங்களை தடை செய்ய நீங்கள் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு பதிலளித்த அமைச்சர், “கலப்பட பாலை விற்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தம்மிடம் இருந்திருந்தால் நேற்று மதியமே நடவடிக்கை எடுத்திருப்பேன். தனியார் பால் நிறுவனங்கள் மீது குற்றம் சுமத்துவதால், தனியாரிடம் நாம் பணம் வாங்கியதாக அர்த்தம் கொள்ள கூடாது.” என்றுள்ளார்.\n0 Responses to கலப்படம் செய்யும் பால் நிறுவனங்களை தடை செய்யும் அதிகாரம் என்னிடம் இல்லை: ராஜேந்திர பாலாஜி\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nஎத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண\nபாகிஸ்தானில் கடும் வெயிலுக்கும் சிறிலங்காவில் கடும் மழை வெள்ளத்துக்கும் பலர் பலி\nகாங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கலப்படம் செய்யும் பால் நிறுவனங்களை தடை செய்யும் அதிகாரம் என்னிடம் இல்லை: ராஜேந்திர பாலாஜி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduppu.com/cinema/04/144605", "date_download": "2018-06-20T07:44:13Z", "digest": "sha1:5DHZC2SJHVHF6LPDUSX54VBXMZXLOVYW", "length": 6383, "nlines": 72, "source_domain": "www.viduppu.com", "title": "நடிகர் சந்தானம் தலைமறைவு - Viduppu.com", "raw_content": "\nகவர்ச்சியில் நடிகை யாஷிகா ஆனந்த்துக்கே டஃப் கொடுக்கும் போட்டியாளர்கள்\nசிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு அழகான டீச்சரா\nபிக்பாஸ் வீட்டில் நுழைந்ததும் பொன்னம்பலம் செய்த வேலை\nமுதல் நாள் போட்ட பாட்டுலயே அத்தனை பேரையும் கலாய்த்த பிக்பாஸ்\nஆபாச படம் நடித்ததற்கு இது தான் காரணம், கபாலி நாயகி அதிர்ச்சி பேட்டி\nஉடையால் ஹன்சிகாவிற்கு ஏற்பட்ட தர்மசங்கடம், இப்படி ஆகிவிட்டதே\n நடிகை யாஷிகா ஆனந்துக்கு இப்படி ஒரு மோசமான பழக்கமா\nபிக்பாஸ்ல போய் கழுவிகிட்டு இருக்கவா என் பையனை அனுப்பி வைச்சேன் - வேதனைப்பட்ட பிரபல நடிகை\nபிக்பாஸ் 2 மிட்நைட் மசாலா பாத்தீங்களா\nபாஜக வழக்கறிஞரை தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானத்தை கைது செய்ய வளசரவாக்கம் போலீசார் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தீவிரத்திற்கு பின்னால் மாநில பாஜக நிர்வாகிகளின் அழுத்தம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nசமீபகாலமாக கட்டுமான தொழிலில் ஈடுபட்டுவந்த நடிகர் சந்தானம் சண்முகசுந்திரம் என்பவருடன் இணைந்து வணிகம் செய்துவந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பணப் பிரச்சனை கைகலப்புவரை சென்றுள்ளது.\nஇதனியையே சந்தானத்திடம் பேச சென்ற பாஜக தென் சென்னை மாவட்ட துணைத்தலைவர் வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் விஜயா என்பவரை நடிகர் சந்தானம் தாக்கியதாக சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே விவகாரம் பெரிதானதை தொடர்ந்து நடிகர் சந்தானம் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவரை கைது செய்ய மாநில பாஜக சார்பில் போலீசாருக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.\nஇதனால் விரைவில் சந்தானத்தை கைது செய்து போலீசார் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆபாச படம் நடித்ததற்கு இது தான் காரணம், கபாலி நாயகி அதிர்ச்சி பேட்டி\nகவர்ச்சியில் நடிகை யாஷிகா ஆனந்த்துக்கே டஃப் கொடுக்கும் போட்டியாளர்கள்\nஉடையால் ஹன்சிகாவிற்கு ஏற்பட்ட தர்மசங்கடம், இப்படி ஆகிவிட்டதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mallikamanivannan.com/karthika-karthikeyans-kathal-unarum-tharunam-20/", "date_download": "2018-06-20T07:14:58Z", "digest": "sha1:FJMAIXZP7DE4XBNCO4UBW6XL22CDIGJH", "length": 57094, "nlines": 206, "source_domain": "mallikamanivannan.com", "title": "Karthika Karthikeyans Kathal Unarum Tharunam 20", "raw_content": "\nஅடுத்து வந்த நாட்கள் அழகானதாக சென்றது. தினமும் சீக்கிரம் எழுந்து பூஜைக்கு பாட்டியுடன் சென்று விடுவாள் அபர்ணா.\nகாலை ஒன்பது மணிக்கு எழுந்து சாப்பிட்டு விட்டு விஜியின் தம்பியுடன் ஊரை சுற்றி பார்க்க சென்று விடுவான் நரேன். விஜியிடம் இரண்டு நாள் சரியாக பேசாமல் இருந்தவன் தான் செய்த தப்பை சரி செய்ய எண்ணி அவள் இருக்கும் போதே, “எதுக்குமா எங்க கல்யாணத்துல யாருன்னே தெரியாத ஒரு பொண்ணு நாத்தனார் முடிச்சு போட்டா நம்ம விஜியை போட வச்சிருக்கலாம்ல நம்ம விஜியை போட வச்சிருக்கலாம்ல\nஅவன் தங்கை என்ற உறவு முறையில் கேட்ட இந்த கேள்வியை பார்த்து விஜி முகம் கூம்பி போனது. அபர்ணா முகம் மலர்ந்து போனது. பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் மடக்கி மற்ற மூன்று விரல்களையும் நீட்டி அவனை பார்த்து சூப்பர் என்று கை காட்டினாள் அபர்ணா.\n“விஜி, உனக்கு முறை பொண்ணு டா. அப்புறம் எப்படி அவளை உன் தங்கச்சியா சபையில் நிற்க வைக்க முடியும்”, என்று கேட்டாள் சிவகாமி.\n எனக்கு அப்புவை தவிர மித்த எல்லாரும் அக்கா, தங்கச்சி தான். அப்புறம் என்ன”, என்று கேட்டான் நரேன்.\nகண்ணில் துளிர்த்த கண்ணீரை மறைத்த படி அங்கிருந்து சென்று விட்டாள் விஜி. அதை பார்த்து நரேனுக்கும், அபர்ணாவுக்கும் கஷ்டமாக இருந்தது. ஆனாலும் இதுவும் சரியே என்று தான் தோன்றியது.\n“நீயும் அபர்ணாவும் இன்னொரு தரம் கல்யாணம் பண்ணுங்க. நான் அவளையே நாத்தனார் முடிச்சு போட சொல்றேன் என்ன”, என்று சிரித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டாள் சிவகாமி.\n“இப்ப அவளை நோகடிச்சிட்டேனா அப்பு”, என்று கேட்டான் நரேன்.\n“ரெண்டு நாள்ல சரியாகிருவா டா”, என்று புன்னகைத்தாள் அபர்ணா. கோயில் திருவிழா அன்று சாம கோடைக்கு அனைவரும் கோயிலில் இருந்தார்கள். சாமியாட்டத்தை பார்த்து கொண்டிருந்தான் நரேன். அதை பார்ப்பதுக்கு வேடிக்கையாக இருந்தது அவனுக்கு. இடை இடையே பாட்டு கச்சேரி வேறு நடந்தது. அதுவும் பன்னிரண்டு மணியானதும் சாமி வேட்டைக்கு போன பிறகு பாட்டி திகில் கதைகளை கூறி கொண்டு இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது.\nஅடுத்த நாள் எப்போது புலரும் என்று எண்ணமிட்டு படியே தன் அருகே இருந்த அபர்ணாவை பார்த்தான்.\nஆகாய வண்ண பட்டு புடவையில் அழகாக இருந்தாள் அபர்ணா. அவளிடம் இருந்து பார்வையை விலக்கியவன் சுற்றி இருந்தவற்றில் கவனத்தை செலுத்தினான்.\nஅதன் பின் ஒரு மணி போல் சாமி வேட்டைக்கு சென்று விட்டு வந்து ஊருக்கும் மக்களுக்கும் சாமியாடி, குறி சொல்லி என்று மணி நான்கை நெருங்கி விட்டது. முளைப்பாரி எடுப்பவர்களை வர சொல்லி அதை தூக்கி கொண்டு சாமி ஊர்வலம் ஆரம்பித்ததும் அதன் பின்னே அவர்களும் சென்று முடிவில் கோயிலில் வந்து இறக்க வேண்டும். அதற்கு அழைக்க பட்டதும் அபர்ணாவுடன் சிவகாமி எழுந்து சென்றாள்.\nஅந்த நேரத்தில் இடையில் நிறுத்த பட்டிருந்த பாட்டு கச்சேரி நடத்த பட்டது. அதன் பின்னே ஊரை சுற்றி சாமி ஊர்வலம் முடிந்து முளைப்பாரி கோயிலில் இறக்க பட்டு அதை சுற்றி அனைத்து பெண்களும் கும்மி அடித்தார்கள். செய்ய தெரியாமல் அவர்களை தொடர்ந்து அபர்ணாவும் செய்து கொண்டிருந்தாள். பின் அவர்கள் அனைவருக்கும் அபிஷேகம் செய்து பூஜாரி விரதத்தை முடித்து வைத்தார்.\nசாமியை வணங்கி எழுந்த அபர்ணாவுக்கு நிறைவாக இருந்தது. அதன் பின் சிவகாமியும், அபர்ணாவும் வந்த பிறகு அனைவரும் வீட்டுக்கு சென்று விட்டார்கள்.\nசிவப்பிரகாசம் கால் வலி சரியாகாததால் வீட்டில் தான் இருந்தார். இவர்கள் கதவை தட்டியதும் அரை தூக்கத்தில் வந்து கதவை திறந்து விட்டு மறுபடியும் தூங்க சென்று விட்டார்.\nசிவகாமி, அவர் பின்னே சென்று விட்டாள். பாட்டி அவளுடைய அறைக்கு செல்லும் போது பின்னாடியே சென்ற அபர்ணா நரேனை திரும்பி பார்த்தாள்.\nஒரு வித எதிர்பார்ப்பு கலந்த ஏக்கத்துடன் அவளையே பார்த்து கொண்டு நின்றான் நரேன். அவனை பார்த்து புன்னகைத்தவள் “நீ மேல போ. நான் வரேன்”, என்று சைகை செய்தாள்.\nவாயெல்லாம் பல்லாக அங்கிருந்து சென்றான் நரேன்.\nஅவனை தனியே காண அபர்ணாவுக்கும் ஆவலாக இருந்தது. ஆனால் பாட்டி என்ன நினைப்பாளோ என்று கவலையாக இருந்தது.\nஅறைக்குள்ளே சென்றதும் படுக்க ஆயத்தமான பாட்டி, “இன்னும் விடிய நேரம் இருக்கே அப்பு. மணி அஞ்சறை தான் ஆகுது. நீ நரேன் கூட வேணா போய் பேசிகிட்டு இரு. உங்க ரெண்டு பேரோட கண்ணுலயும் தூக்கமே தெரியலை. அவன் உன்கிட்ட தனியா பேசணும்னு நினைக்கிறான் போல. இத்தனை நாள்ல அவனை நீ புரிஞ்சிருப்பன்னு நினைக்கிறேன். போ மா. இனி எல்லாம் நல்ல படியா நடக்கும்”, என்று அனுப்பினாள்.\n“பாட்டி”, என்று இழுத்தாள் அபர்ணா. “பேசிகிட்டு இருக்க தான் அப்பு அனுப்புறேன். மித்த படி எதுவும் நடக்க கூடாது. இன்னைக்கு நைட் தான் நல்ல நேரம் இருக்காம். அது வரை இத்தனை நாள் இருந்த மாதிரியே இரு”\n“ஹ்ம்ம் சரி பாட்டி”, என்று சொல்லி விட்டு அவனை காண சென்றாள். அவள் மனது முழுவதும் எதிர்பார்பால் நிறைந்திருந்தது. அடிவயிற்றில் எதுவோ ஊர்வது போன்ற உணர்வை அனுபவித்தாள். மாடி படி ஏறி அந்த அறைக்கு முன்னே சென்றதும் அவள் கால்கள் பின்னி கொண்டன.\nஅவள் வரவையே எதிர்பார்த்து கொண்டிருந்த நரேனும் அவள் வாசலில் நிற்பதை பார்த்து சிரித்து விட்டு அவள் அருகே சென்று அவள் கையை பற்றி இழுத்தான். அதில் தடுமாறி அவன் மீதே விழுந்தாள் அபர்ணா.\nஅவளுடைய தோள் வளைவில் முகம் புதைத்தவன் கையை மட்டும் நீட்டி அறையை தாள் போட்டான். பின் அவளிடம் இருந்து விலகி அவள் முகம் பார்த்தான். அவளோ கீழே குனிந்திருந்தாள். ஒரு விரலால் அவள் முகத்தை நிமிர்த்தியவன் அவளுடைய நுணுக்கமான உணர்வுகள் ஓடும் அவள் முகத்தையே ரசித்தான்.\nஅவள் இடுப்பில் வைத்திருந்த இரண்டு கைகளையும் எடுத்து அவளுடைய கன்னத்தில் வைத்தவன் அவள் கண்களையே பார்த்தான்.\n“எதுக்கு டா இப்படி பாக்குற எனக்கு ஒரு மாதிரி இருக்கு”, என்று சிணுங்களாக கூறினாள் அபர்ணா.\nஅவள் சிணுங்களில் சின்னா பின்னமான நரேன், “என் பொண்டாட்டியை நான் எப்படி வேணும்னாலும் பாப்பேன்”, என்றான்.\n“இப்ப உனக்கு என்னை பொண்டாட்டியா பாக்க தோணிடுச்சோ\n“ஹ்ம்ம், ரெண்டு வாரத்துக்கு முன்னாடியே தோனிட்டு”\n“பொண்டாட்டியா மட்டும் தான் பாக்க தோணுச்சா லவ்வரா இல்லையா\n“ஏய், அப்பு குட்டி, உன்னை லவ்வும் பண்றேன் டி”\n“பொய், அப்படியே உண்மையா இருந்தாலும் பொண்டாட்டின்னு தான லவ் வந்திருக்கு இல்லைன்னா வந்திருக்காதுல்ல கடைசி வரை நான் உனக்கு பிரண்ட் தான\n“பொண்டாட்டியா ஆன அப்புறம் லவ் பண்றது தப்பு இல்லை டி செல்லம். ஆனா எனக்கு நீ பொண்டாட்டி அப்படிங்குறதுனால மட்டும் லவ் வரலை. அதுக்கு முன்னாடியே இருந்துருக்கு. அந்த காதலை நான் உணர்ந்தது வேணும்னா இப்பவா இருக்கலாம். ஆனா முன்னாடி இருந்தே என் அடிமனசுல நீ தான் இருந்திருக்க தெரியுமா\n சரி இங்க வா. இப்படி உக்காரு. சொல்றேன்”, என்று சொல்லி விட்டு கட்டிலில் அவளை அமர வைத்து விட்டு அவனும் அமர்ந்து கொண்டான்.\n“அன்னைக்கு லவ் பண்றேன்னு தான் பொசுக்குன்னு சொல்லிட்ட. இப்பவாது டீட்டைலா சொல்லுடா”, என்றாள் அபர்ணா.\n அப்படி பேசிட்டே இருந்தா மத்த விசயம் எல்லாம் எப்படி ஆரம்பிக்கிறது\n“அந்த விஷயமெல்லாம் இப்ப ஆரம்பிக்க கூடாதாம்”\n என்ன டி மறுபடியும் குண்டை தூக்கி போடுற இன்னும் விரதம் கிரதம்னு எதாவது செஞ்சு வைக்க போறியா இன்னும் விரதம் கிரதம்னு எதாவது செஞ்சு வைக்க போறியா\n“இல்லை டா, பாட்டி இன்னைக்கு நைட் தான் நல்ல நேரம் இருக்குன்னு சொன்னாங்க”, என்று சிறு கூச்சத்துடன் சொன்னாள் அபர்ணா.\n“இந்த சகுனி கிழவியை பாரேன். என்கூட தான இருந்துச்சு அப்புறம் எப்படி நல்ல நாள் பாக்க போச்சு. ஐயோ சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்காது போல”\n“சும்மா புலம்பாத டா. இன்னைக்கு மட்டும் தான நீ எப்படி என்னை லவ் பன்னன்னு பேசிட்டே இரு. நைட் வந்துரும்”\n பேசிதான ஆகணும். நம்ம ரெண்டு பேருக்கும் இடையில இருந்தது சுத்தமான நட்பு அப்படிங்குறதுல எந்த சந்தேகமும் இல்லை அப்பு. உன்னை நான் எப்பவுமே தப்பான பார்வை பாத்தது கிடையாது. சின்ன வயசுல இருந்து நீ அழகா இருக்கன்னு ஒரு வார்த்தைல சொல்லிருவேன். ஆனா அதுக்கு மேல உன்னை ரசிச்சது இல்லை”\n“ஏன் டா, நான் ரசிக்கிற மாதிரி இல்லையா\n“லூசு, வயசு வேகத்துல பசங்க ரசிக்கிறது கழுத்துக்கு கீழேயா தான் இருக்கும். அப்படி உன்னை ரசிக்க சொல்றியா\n“ச்சி, போடா, நீ இப்படி எல்லாம் பேசுவியா நரேன்\n“என்ன ச்சி, நான் உண்மையை தான் சொன்னேன் நான் இப்படி தான் அப்பு. அப்புறம் இப்படி எல்லாம் பேசுவேனாவா நான் இப்படி தான் அப்பு. அப்புறம் இப்படி எல்லாம் பேசுவேனாவா எல்லா பசங்களும் சான்ஸ் கிடைக்குற வரை தான் அமைதியா இருப்பாங்க. கிடைச்சிட்டா கலக்கிற மாட்டாங்க. அதுவும் இந்த ராகுல் பையன் என்னை பாத்து ஆம்பளையானு எல்லாம் கேட்டுட்டான் டி”\n“ஆமா டி அப்பு. எனக்கு ரொமான்ஸ் ஹார்மோன் எல்லாம் சரியா வேலை செய்யலைன்னு சொல்றான். அதெல்லாம் செமையா வேலை செய்யும். நீ என்னோட அப்புன்னு தோணுன அதே நேரம் உன்னை தப்பா பாக்க கூடாதுனு தான் எனக்கு தோணுச்சு. அதுவே எனக்கு மைண்ட்ல பிக்ஸ் ஆகிருச்சு. ஆனா உன்னை விட்டுட்டு எதாவது டூர், மேட்ச், புராஜெக்ட் விஷயம்னு பிரிஞ்சு போகும் போது நீ இல்லாம தவிச்சிருக்கேன். எது சாப்பிட்டாலும் உன்கூட ஷேர் பண்ணி சாப்பிட தான் தோணும். எங்க போனாலும் உன்னை எப்ப பாப்பேன்னு தான் எனக்கு இருக்கும். அம்மா, அப்பாவை விட உன்னை தான் டி அதிகமா தேடுவேன். நீ பப்ளின்னு சொன்னதுக்கு உன்னை விரட்டி விரட்டி அடிச்சாலும் எனக்கு அது பிடிக்க தான் செய்யும். உன் முடியை பிடிச்சு இழுத்து சண்டை போடுறது, உன் சாப்பாட்டை பிடுங்கி சாப்பிடுறது எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்ச விசயம்”\n“அதுவும் உனக்கு காச்சல் எதுவும் வந்தா உன்னை நான் தான் பாத்துக்கணும்னு நினைப்பேன். நீ என்னையே சார்ந்து இருக்குறது எனக்கு பிடிக்கும். ரொம்ப டயர்டா இருக்குடா நரேன்னு என் தோள்ல சாயும் போது எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கும் தெரியுமா சாப்பாடு கூட நான் தான் உனக்கு ஊட்டணும்னு நினைப்பேன். எங்க போனாலும் உனக்கு வாங்கிட்டு தான் எனக்கே வாங்குவேன். யாராவது உன்னை லவ் பண்றேனான்னு கேப்பாங்க. நான் இல்லைன்னு தான் சொல்லுவேன். உடனே அவனுங்க உங்கிட்ட ப்ரொபோஸ் பண்ணனும்னு சொல்லுவாங்களா சாப்பாடு கூட நான் தான் உனக்கு ஊட்டணும்னு நினைப்பேன். எங்க போனாலும் உனக்கு வாங்கிட்டு தான் எனக்கே வாங்குவேன். யாராவது உன்னை லவ் பண்றேனான்னு கேப்பாங்க. நான் இல்லைன்னு தான் சொல்லுவேன். உடனே அவனுங்க உங்கிட்ட ப்ரொபோஸ் பண்ணனும்னு சொல்லுவாங்களா எனக்கு செம கோபம் வரும். அடி பிச்சிருவேன். இந்த விசயத்தை நீ அன்னைக்கு சென்னைல இருந்து கோப பட்டு போன அப்புறம் யோசிச்சேன். இந்த பொறாமை லவ்ல மட்டும் தான வரும்னு புரிஞ்சது”\n“பிரண்ட்ஷிப்ல உனக்கு பொறாமை வந்து அவனுங்களை அடிச்சியோ என்னவோ\n“பிரண்ட்ஷிப்ல பொறாமை வராது டி அப்பு. பிரண்ட்ஷிப்னா நீ உனக்கு பிடிச்சவன் கூட வாழணும்னு தான் தோணும். உன்னை எவனும் பாக்க கூடாதுனு தோணாது. நீ என்னோட அப்பு. உன்னை யாரும் பாக்க கூடாது. நீ எனக்கு மட்டுமே சொந்தம். என்கிட்ட மட்டும் தான் குளோசா இருக்கணும். இப்படி எல்லாம் தோணுன எனக்கு இது லவ்னு தோணவே இல்லை. அப்புறம் கோப பட்டு நீ அன்னைக்கு ஊருக்கு வந்தப்ப தான் ராகுல் கிட்ட எல்லாம் சொன்னேனா அவன் தான் என்னை யோசிக்க வச்சான். எனக்கு உன் மேல இருக்குறதுக்கு காதல் தான்னு நான் உணர்ந்துட்டேன் அப்பு”\n சரி நீ எதுக்கு அன்னைக்கு கோப பட்டு வந்த நாம எவ்வளவு சண்டை போட்டாலும் நீ என்னை விட்டு போக மாட்ட தான அப்பு நாம எவ்வளவு சண்டை போட்டாலும் நீ என்னை விட்டு போக மாட்ட தான அப்பு அன்னைக்கு உன்னை ரொம்ப ஹுர்ட் பண்ணிட்டேனா அன்னைக்கு உன்னை ரொம்ப ஹுர்ட் பண்ணிட்டேனா\n“ஹ்ம்ம், ஆமா டா. நீ பண்ணதுக்கு கோப படாம என்ன செய்ய சரி கோபத்துல இருந்தவளை சமாதான படுத்த வருவ வருவன்னு பாத்துட்டு இருந்தா நீ கிளம்பி போயிட்ட. அதான் நரேன் கிளம்பி வந்துட்டேன்”\n“சாரி மா. எனக்கு கொஞ்சம் யோசிக்க வேண்டியது இருந்தது. அதான் உனக்கு சாப்பாடு, எனக்கு பீரும் வாங்க போயிருந்தோம். வந்து பாத்தா உன்னை காணும். கஷ்டமா போச்சு தெரியுமா\n“ஆட தெரியாதவன் தெருக்கோணல்ன்னு சொன்னானாம். அதே மாதிரி இருக்கு உன் கதை. மூளை இல்லாத நீ எப்படி டா யோசிப்ப”\n“ஏய், என்னை பாத்தா உனக்கு எப்படி தெரியுது எனக்கு மூளையில்லைன்னு சொல்ற உனக்கு தான் டி மூளையே இல்லை”\n“சரி அப்படியே வச்சிக்கோ. நீ அதிமுக்கியமா அப்படி என்ன யோசிச்சன்னு சொல்லு பாப்போம்”\n சொல்லு. என்ன யோசிக்கிறதுக்காக நீ பீர் வாங்க போன\n“ஒரு பெரிய குழப்பத்துல தான் டி அன்னைக்கு நான் உன் டான்ஸ் ஸ்கூலுக்கே வந்தேன். அங்க அவனை பாத்ததும் சரி கடுப்பாகிருச்சு. அவன் நல்லவன் இல்லை அப்பு”\n“சாரி டா, நீ சொன்னா நான் எப்பவுமே கேட்டுக்குவேன். ஆனா அன்னைக்கு நடந்ததுக்கு உன்கிட்ட சாரி சொல்லணும். முந்துன நாள் நீ என்னை கடுப்பேத்துனதுனால அந்த ஆள் விசயத்துல நானும் பிடிவாதமா நடந்துக்கிட்டேன்”\n“ப்ச், விடு டி. முந்துன நாள் உன்னை ரொம்ப நோகடிச்சிட்டேனா\n“சாரி டி. எனக்கு சத்தியமா உன் வாசனை பிடிச்சிருக்கு டி. என் மனசை அமைதி படுத்துது”\n“தெரியுது. சரி இதுல என்ன குழப்பம் உனக்கு இதுல நீ எதை யோசிக்கணும்னு நினைச்ச இதுல நீ எதை யோசிக்கணும்னு நினைச்ச\n“அன்னைக்கு உன் நெஞ்சுல சாஞ்சு வாசம் பிடிச்சேனா\n“அதையே சொல்லாத டா. எனக்கு ஒரு மாதிரி இருக்கு”\n“ஹா ஹா, முழுசா இன்னைக்கே பேசிறலாம். அப்புறம் என்ன மாதிரியா இருந்தாலும் நான் பாத்துக்குறேன்”\n“அப்படி உன் மேல சாஞ்சு வாசம் பிடிக்கும் போது, கொஞ்ச நேரத்துல எனக்கு சரியாகிருச்சு. ஆனா உன்னை விட்டு பிரிய தான் மனசு வரலை. அங்க முகம் புதைச்சிருக்கும் போது, எனக்கு உன்னோட டிரெஸ் இடைஞ்சலா தோணுச்சு. அப்ப தான் நான் ஒரு ஆண் அப்படிங்குற உணர்வே எனக்கு வந்தது டி. நீ எனக்கு வேறு விதமா தெரிய ஆரம்பிச்ச. நீ அன்னைக்கு என்னை தடுக்கமா இருந்திருந்தா என்னனென்னவோ செஞ்சிருப்பேன். நீ என்னை தடுத்தது எனக்கு ஏமாற்றம் தான்”\n“அட பாவி, நீ மோப்பம் பிடிக்கிறேன்னு நினைச்சு தான் டா தடுத்தேன்”\n“தெரியாம செஞ்ச தப்புக்கு உன்னை மன்னிச்சிறேன் அப்பு. பொழைச்சு போ”, என்று சிரித்தான் நரேன்.\n கொன்னுருவேன் கொன்னு. அப்படி விலகினா உனக்கு இழுத்து வச்சு கட்டி பிடிக்க தெரியாதா டா\n“சரி சரி விடு அறியா பிள்ளை, தெரியா தனமா தப்பு பண்ணிட்டேன், பச்சை மண்ணு டி”\n“யாரு, நீயா பச்சை மண்ணு அப்படி தள்ளி விட்டும் அடுத்த நாள் என் ரூம்க்கு தான வந்த அப்படி தள்ளி விட்டும் அடுத்த நாள் என் ரூம்க்கு தான வந்த அப்ப கூட என்னை பிரிஞ்சு இருக்க முடியாம வந்தேன்னு சொல்லுவன்னு நினைச்சேன் தெரியுமா அப்ப கூட என்னை பிரிஞ்சு இருக்க முடியாம வந்தேன்னு சொல்லுவன்னு நினைச்சேன் தெரியுமா\n“ஹ்ம்ம், அதுக்கு காரணம் அன்னைக்கே சொன்னேன்ல ஆனா அப்பவும் கொஞ்ச நேரத்துலே நான் சரியாகிட்டேன். அதுக்கப்புறம் நீ தூங்கிட்டு இருந்தியா ஆனா அப்பவும் கொஞ்ச நேரத்துலே நான் சரியாகிட்டேன். அதுக்கப்புறம் நீ தூங்கிட்டு இருந்தியா அதான் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு அமைதியா தூங்கிட்டேன். ஆனா காலைல எந்திச்சு திட்டிட்ட அதான் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு அமைதியா தூங்கிட்டேன். ஆனா காலைல எந்திச்சு திட்டிட்ட\n அப்பவும் மோப்பம் பிடிக்க வந்தேன்னு சொன்னா கடுப்பு ஏறுமா ஏறாத்தா\n“இப்ப புரியுது டி. ஆனா அன்னைக்கே எனக்கு மனசுக்குள்ள குழப்பம் வந்துட்டு. உன்கிட்ட தெளிவா இப்படி இப்படின்னு சொல்லி உன்கிட்ட ஐடியா கேக்கணும்னு நினைச்சேன்”\n“சொன்னா வல்கரா இருக்கும் பரவால்லயா\n நான் சொல்லுவேன். நான் உன்கிட்ட என்ன சொல்ல வந்தேன் தெரியுமா எனக்கு என் பொண்டாட்டியை, என் அப்புவை ரொம்ப பிடிச்சிருக்கு. வாசனை முகர அவ மேல சாஞ்சாலும் அதுக்கப்புறம் எனக்கு அவ வேணும்னு தோணுது. அவளோட மென்மையை உணரணும்னு தோணுது. இடைஞ்சலா இருக்குற டிரெஸ்ஸை கிழிக்கணும்னு தோணுது. இருக்கா இல்லையானு தெரியாம இருக்குற உன்னோட இடுப்பை வளைச்சு கட்டு பிடிக்கணும்னு தோணுது. உன் உடம்புல என் உதடு படாத இடமே இருக்க கூடாதுன்னு தோணுது. இது தப்பா சரியான்னு தான் உன்கிட்ட கேக்க அன்னைக்கு ஆவலா வந்தேன் டி. ஆனா அந்த நாய் இடையில் வந்து மூடவுட் பண்ணிட்டான்”\n“ச்சி போடா “, என்று வெட்க பட்டாள் அபர்ணா.\n இன்னும் உன்னை விட்டு போறாதாவே இல்லை”, என்று சொல்லி கொண்டே அவளை தன்னை நோக்கி இழுத்தான்.\nஅவன் மீது விழுந்தவள் அவனுடைய தோளில் சாய்ந்து கொண்டாள்.\n“என் மேல உனக்கு காதலே இல்லைன்னு நினைச்சு பாட்டி கிட்ட புலம்புனேன் டா. ஆனா பாட்டி தான் இல்லை அவன் உன்னை லவ் பண்றான். இப்ப உன்னை பின்னாடியே தொடுத்துகிட்டு வருவான் பாருன்னு சொன்னாங்க. எனக்கு நம்பிக்கையே இல்லை. ஆனாலும் நீ என்னை தேடி வரணும்னு எனக்கு அசையா இருந்தது தெரியுமா\nஓ, பாட்டி எல்லாத்தையும் கண்டு பிடிச்சிரும். அதான் அன்னைக்கு என்னை அப்படி சந்தோசமா பாத்தியா அப்பு\n“ஆமா டா, அதுவும் உன் கண்ணுல இருந்த காதலை பாத்து எனக்கு சந்தோசமா இருந்தது. ஆனாலும் வேணும்ன்னு கண்டுக்காம இருந்தேன். நீயும் என் பக்கத்துல வந்தியா ஆனா எதுவுமே செய்யலை. அப்ப கடுப்பாகிட்டு. இவன் திருந்தவே மாட்டான்னு நினைச்சுக்கிட்டேன்”\n“ஏய், இல்லை டி. அன்னைக்கு உன்னை அந்த அரைகுறை டிரெஸ்ல பாத்து அப்படியே ஆடி போய்ட்டேன். முழங்கால் தெரியுற வரைக்கும் இருந்த பாவாடை என்னை எப்படி படுத்தி எடுத்துச்சுன்னு தெரியுமா அதுவும் துணியே இல்லாத உன்னோட முதுகுல தோள்ல குட்டியா குட்டியா தண்ணீர் துளி இருந்தது. அதை உதட்டால துடைக்க அவ்வளவு ஆவலா இருந்தேன். இருக்குற அந்த பாவாடையும் எப்ப கழறும்னு யோசிச்சிட்டு இருந்தேன். இது வரை உன்னை அப்படி எல்லாம் நினைச்சு பாத்ததே இல்லை. ஆனா அன்னைக்கு எப்படி எல்லாமோ பாக்கணும்னு தோணுச்சு. அதுக்கு தான் கிட்ட வந்தேன். முதல்ல கிஸ் பண்ணனும்னு நினைச்சேன். ஆனா பாட்டி கூப்பிட்டாங்க”\n“அதான் சொல்லிட்டேன்ல, நான் பச்சை மண்ணுன்னு இப்ப தான் யார் கூப்பிட்டாலும் கண்டுக்க கூடாதுனு எனக்கு நீ சொல்லி கொடுத்துட்டியே இப்ப தான் யார் கூப்பிட்டாலும் கண்டுக்க கூடாதுனு எனக்கு நீ சொல்லி கொடுத்துட்டியே அப்பறம் அன்னைக்கு நைட் எனக்கு என்னன்னவோ ஆகிருச்சு டி. சத்தியமா என்னால தூங்கவே முடியலை. நீ வேணும்னு எனக்கு அவ்வளவு தாகம் இருந்தது. ஆனா நீ என் கையில சிக்கவே இல்லை”\n போடா. நடுராத்திரில கட்டி புடிச்சு டவ் ஷாம்பு போடுறியான்னு கேட்டவன் தான நீ\n“சே, சத்தியமா அன்னைக்கு மோப்பம் பிடிக்க எல்லாம் வரல. ரொமான்ஸ் பண்ண தான் வந்தேன். பண்ணவும் ஆரம்பிச்சேன். டேரக்ட்டா லிப்ஸ்ல முத்தம் கொடுக்க ஒரு மாதிரி இருந்தது. அதனால தான் அப்படி செஞ்சிட்டே வந்தேனா. டக்குனு தோணுனதை சொல்லிட்டேன். நீயும் தப்பா புரிஞ்சிகிட்ட”\n“ஹ்ம்ம், நீ தொட்டதும் ஒரு மாதிரி சாக் அடிச்ச மாதிரி ஆகி, ரொம்ப எதிர்பார்ப்பு வந்துட்டா. அதனால தான் நீ அப்படி சொன்னதும் டக்குன்னு கோபம் வந்து கீழே தள்ளி விட்டுட்டேன்”\n“நீ கீழே தள்ளி விட்டதும் என்ன ஆச்சு தெரியுமா டி மங்கி\n“விழுந்து எந்திக்கும் போது துண்டு கீழே விழுந்துருக்கு”\n“ச்சி, நல்லதா போச்சு நான் கோபத்துல போய்ட்டேன். அப்புறம் என்ன ஆச்சு\n அந்த நேரத்துலே அப்பா வெளிய வந்துருக்காரு”\n“ஐயையோ, அப்ப மாமா பாத்துட்டாரா\n“ஹா ஹா, செம சீன். அப்பவே திட்டினாங்களா\n“இல்லை அடுத்த நாள் தான் கிறுக்கு புடிச்சிட்டான்னு கேட்டாங்க”\n“என்கிட்டே கேட்டுருக்கணும். கிறுக்கு புடிச்சிருச்சுன்னு சொல்லிருப்பேன்”\n“பின்ன பன்னிரண்டு மணிக்கு குளிச்சிட்டு வர\n“எல்லாம் உன்னால தான் டி. உன் நினைப்புல தான் குளிச்சிட்டே வந்தேன். அப்புறம் அடுத்த நாள் சாப்பிடும் போது உன்னை கிட்ட உக்கார வச்சு, உன் கையை பிடிச்சிக்கணும்னு நினைச்சேன் தெரியுமா\n அந்த பிள்ளை காலை போய் சொறிஞ்சு விட்டுட்டு இருக்க\n“சத்தியமா அது உன் காலுன்னு தான் டி நினைச்சேன் அப்பு. அப்படி நடக்கும்னு நானே நினைக்கலை”\n“சரி விடு. ஆனா பாட்டிக்கு முத்தம் கொடுத்தது தான் செம”\n“ஏய், உன்னை கொன்னுருவேன் டி. தயவு செஞ்சு அதை மட்டும் நினைவு படுத்தாத அப்பு ப்ளீஸ்”\nஇன்னும் பழைய நிகழ்வுகளை இருவரும் அலசி கொண்டிருந்தார்கள். பேசி பேசியே ஏழு மணியாகி இருந்தது.\n“நைட் சாமிக்கு வைத்த பொங்கல் தான் காலை சாப்பாடு. அதனால் எல்லாரும் மதியம் வரைக்கும் தூங்கலாம்”, என்று பாட்டி சொல்லி இருந்ததால் அனைவரும் தூங்கி கொண்டிருந்தார்கள்.\nநரேன் மற்றும் அபர்ணா மட்டும் தூக்கத்தை மறந்து கதை பேசி கொண்டிருந்தார்கள்.\n“சரி டா, இனி பழசை பத்தி எல்லாம் பேச வேண்டாம். இப்ப ஒரே ஒரு முத்தம் தைரியமா கொடு பாப்போம்”, என்று சிரித்து கொண்டே கேட்டாள் அபர்ணா.\n“நீயெல்லாம் கிண்டல் பண்ற அளவுக்கு ஆகி போச்சே என் நிலைமை. நைட் வரட்டும். நீ என்ன ஆகுறன்னு பாரு. நைட் வர வரைக்கும் உன்னை முத்தம் கொடுத்தே சாகடிக்க போறேன் டி”, என்று சொல்லி கொண்டே அவள் முகம் நோக்கி குனிந்தான்.\nஅப்போது சரியாக நரேனை போனில் அழைத்தான் ராகுல்.\nயாரோ என்று கடுப்புடன் நினைத்து கொண்டு அவளை விட்டு விலகி போனை கையில் எடுத்தான் நரேன்.\nஅவனை முறைத்தாள் அபர்ணா. “ப்ச், போன் அடிச்சா எப்படி டி முத்தத்தை கொடுக்க”, என்று பாவமாய் கேட்டான் நரேன்.\n“ம்ம், இப்படி தான்”, என்று சொல்லி கொண்டே அந்த போன் காலை கட் செய்து விட்டாள் அபர்ணா.\n“சூப்பர் டி அப்பு”, என்று சொல்லி விட்டு மறுபடியும் அவள் அருகே வந்தான்.\n“நான் எவ்வளவு சந்தோஷமான விஷயம் சொல்ல கால் பண்றேன். இவனுக்கு தூக்கமா முக்கியம் அதுவும் என் போனை கட் பண்ணிட்டு தூங்குறான்”, என்று நினைத்து கொண்டு மறுபடியும் நரேனை அழைத்தான் ராகுல்.\nஇந்த முறையும் அவள் உதட்டருகே வந்ததும் போன் சத்தம் கேட்டு விலகினான் நரேன். ப்ச் என்று எரிச்சலோடு முணுமுணுத்தாள் அபர்ணா.\n”, என்னும் விதமாய் அவளை பார்த்தான் நரேன்.\nஅவனை முறைத்தவள் அவனுடைய போனை பிடுங்கி சுவிட்ச் ஆப் செய்து விட்டாள்.\nசந்தோஷமாக அவளை நெருங்கினான் நரேன். இந்த முறை நரேனுக்கு அழைக்காமல் அபர்ணா எண்ணுக்கு அழைத்து தொல்லை செய்தான் ராகுல்.\n“இவன் விட மாட்டான்”, என்று வாய் விட்டே சொல்லி கொண்டு போனை எடுத்து “என்ன டா உனக்கு பிரச்சனை”, என்று கேட்டாள் அபர்ணா.\n“அப்பு, நரேன் என்ன செய்றான் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல தான் போன் செஞ்சேன். அவன் கட் பண்ணிட்டு சுவிட்ச் ஆப் பண்ணிட்டான். கண்டிப்பா ரெண்டு பேரும் வேற வேற ரூம்ல தான இருப்பீங்க ஒரு முக்கியமான விஷயம் சொல்ல தான் போன் செஞ்சேன். அவன் கட் பண்ணிட்டு சுவிட்ச் ஆப் பண்ணிட்டான். கண்டிப்பா ரெண்டு பேரும் வேற வேற ரூம்ல தான இருப்பீங்க அவன் கிட்ட போனை கொடுகுறியா ப்ளீஸ் அவன் கிட்ட போனை கொடுகுறியா ப்ளீஸ்\n“முதல்ல அது என்ன முக்கியமான விஷயம்னு சொல்லு. அப்புறமா அவன் கிட்ட கொடுக்குறேன்”\n இங்க ஆபிஸ் நாலு நாள் லீவ். அதனால நானும் உங்க ஊருக்கு வருவேன்”\n“ஓ சந்தோசம், எப்ப கிளம்புற\n“எருமை மாடே, விளங்காதவனே. நீயெல்லாம் உறுப்படுவியா டா உனக்கு மானம், ரோசம், சூடு, சுரணை இல்லைன்னு எனக்கு எப்பவோ தெரியும் உனக்கு மானம், ரோசம், சூடு, சுரணை இல்லைன்னு எனக்கு எப்பவோ தெரியும் ஆனா கொஞ்சம் கூட அறிவு இல்லைன்னு இப்ப தான் தெரியும். நாளைக்கு வரதுக்கு, இப்பவே போனை பண்ணி உயிரை வாங்கணுமா ஆனா கொஞ்சம் கூட அறிவு இல்லைன்னு இப்ப தான் தெரியும். நாளைக்கு வரதுக்கு, இப்பவே போனை பண்ணி உயிரை வாங்கணுமா பிசாசே”, என்று கத்தினாள் அபர்ணா.\n“ஏய், அப்பு. கொன்னுருவேன் பாத்துக்கோ. நான் உனக்கு அண்ணன். கொஞ்சம் கூட மரியாதை இல்லாம பேசுற என் நண்பனுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா என் நண்பனுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா எனக்காக பொண்டாட்டின்னு கூட பாக்காம உன்னை டைவர்ஸ் பண்ணிருவான் பாத்துக்கோ”\n“டேய் டேய், இன்னும் வாழவே ஆரம்பிக்கலை. அதுக்குள்ளே என்ன டா பேசுற இங்க ஊருக்கு வரணும்னு நினைச்சா, பொட்டி படுக்கை எல்லாத்தையும் எடுத்துட்டு கிளம்பி வர வேண்டியது தான இங்க ஊருக்கு வரணும்னு நினைச்சா, பொட்டி படுக்கை எல்லாத்தையும் எடுத்துட்டு கிளம்பி வர வேண்டியது தான என்ன கழுதைக்கு டா இந்த நேரத்துல போன் பண்ணி வெறுப்பேத்துற என்ன கழுதைக்கு டா இந்த நேரத்துல போன் பண்ணி வெறுப்பேத்துற உனக்கு மூளையே இல்லை மச்சான்”, என்று இடையில் புகுந்து கத்தினான் நரேன்.\n“டேய் மாப்பிள, நீ அப்பு ரூம்ல என்ன டா செய்ற பாத்தியா சொல்லவே இல்லை. எனக்கு சந்தோசமா இருக்கு டா. உனக்கு பல்ப் எரிஞ்சிட்டா பாத்தியா சொல்லவே இல்லை. எனக்கு சந்தோசமா இருக்கு டா. உனக்கு பல்ப் எரிஞ்சிட்டா கூடிய சீக்கிரம் குவா குவா தானா கூடிய சீக்கிரம் குவா குவா தானா இருக்குற சந்தோஷத்துல உன்னை இறுக்கி அணைச்சு உம்மா கொடுக்கணும் போல இருக்கு நரேன்”, என்று சந்தோசமாக சிரித்தான் ராகுல்.\n“ப்ளீஸ் மச்சான். நீ நாளைக்கு கிளம்பி இங்க வா. வந்து என்னை கட்டி புடிச்சு உன் சந்தோசத்தை எனக்கு காட்டு. ஆனா தயவு செஞ்சு இப்ப போனை வச்சிரு டா. ப்ளீஸ்”, என்று கெஞ்சினான் நரேன்.\n எனக்கு உன்கிட்ட பேசிட்டே இருக்கணும்னு ஆசையா இருக்கு டா. அதான் விடிஞ்சிருச்சே. இன்னுமா அப்பு கூட பேச போற நாம ரெண்டு பேரும் பேசுவோம் என்ன நாம ரெண்டு பேரும் பேசுவோம் என்ன\n“அடேய், உன்கிட்ட பேசி என்ன டா செய்ய போறேன் உன் ஆசைல இடி விழ. வை டா போனை”, என்று சொல்லி வைத்து விட்டு போனை வைக்கும் போது அபர்ணா அந்த அறையை விட்டு சென்று கொண்டிருந்தாள்.\n“அட பாவி காரியத்தையே கெடுத்துட்டானே”, என்று எண்ணி போனை எடுத்து மறுபடியும் ராகுலை அழைத்தவன் கெட்ட வார்த்தையை தவிர அனைத்தையும் பேசி திட்டினான்.\n“தப்பான நேரத்துல போனை பண்ணி சும்மா இருந்த சிங்கத்தை சொறிஞ்சு விட்டுட்டேன் போல”, என்று நினைத்து கொண்டு இந்த தடவை ராகுல் போனை அணைத்து வைத்து விட்டான்.\nகன்னத்தில் கை வைத்து கொண்டு அமர்ந்திருந்த நரேன் அருகே நைட்டி அணிந்து நின்றாள் அபர்ணா. அவளை பார்த்ததும் அவன் மனமும், முகமும் சேர்ந்தே மலர்ந்தது.\n”, என்று கேட்டாள் அபர்ணா.\n“ம்ம்”, என்ற படியே அவளை இழுத்து கட்டிலில் போட்டான். அவள் மேலே கவிழ்ந்தவன் அவள் முகம் நோக்கி குனிந்தான். “இனி எந்த வித தடங்கலும் வரக்கூடாது”, என்று கடவுளை வேண்டி கொண்டு அவள் உதடுகளை சிறை செய்தான்.\nஅவள் கரங்கள் உயர்ந்து அவன் முதுகில் பயணித்தது. அவன் கரங்களும் அவள் உடம்பில் ஊர்ந்தது. அதில் கிளர்ந்து நெளிந்தவள் “பாட்டி, நைட்டு…..”, என்று இழுத்தாள்.\n“அதுக்கு தான் நல்ல நேரம் தேவை. இதுக்கு தேவை இல்லை”, என்று சொல்லி கொண்டே அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன் ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டு “சோப் வாசனை தூக்குது டி”, என்றான்.\nஅவன் அடுத்து என்ன சோப்பு என்று கூட சொல்லுவான் என்று எண்ணி அவன் தலை முடியை கொத்தாக தூக்கியவள் அவனுடைய உதட்டை பல்லால் கடித்து அவனை பேசவிடாமல் செய்தாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mallikamanivannan.com/saveetha-murugesans-ilavenil-en-manavaanil-2/", "date_download": "2018-06-20T07:30:39Z", "digest": "sha1:7MXV572OC45KTUJN6ZD7NOKKAJOCUXSU", "length": 40197, "nlines": 164, "source_domain": "mallikamanivannan.com", "title": "Saveetha Murugesan's Ilavenil En Manavaanil 2", "raw_content": "\nராகவிற்கு அன்னை அவனை அடித்ததும் கொஞ்சம் சுருசுருவென்று வந்தது. தான் என்ன தவறு செய்துவிட்டோம் என்று அன்னையும் தன்னை புரியாமல் அடிக்கிறார் என்று தானிருந்தது அவனுக்கு.\nதந்தையிடம் கண்டிப்பை கண்டிருக்கிறான், தாயிடம் இதுவரை அரவணைப்பையே கண்டிருக்கிறான். முதன் முறையாக அடித்திருக்கிறார் என்றால் தான் இதில் எதுவும் தவறு செய்துவிட்டோமா என்று சுய அலசலிலும் ஈடுபட்டான் அவன்.\nமூக்கம்மாள் ஏதோ சத்தம் கேட்டு பின்னால் வந்திருக்க மீனாட்சி என்ன நினைத்தாரோ ஒன்றும் சொல்லாமல் விருட்டென்று எழுந்து சென்றுவிட்டார்.\n“என்னய்யா ஆச்சு உன் கன்னத்துல மூணு விரல் பதிஞ்சாப்புல இருக்கு…” என்று அவன் மோவாயை தூக்கி கன்னத்தை இப்படியும் அப்படியுமாக திருப்பி பார்த்தார் மூக்கம்மாள்.\nஅவர் அவனின் வலது கன்னத்தை தடவி பார்க்கவும் அம்மா இந்த பக்கம் தானே அடிச்சாங்க பாட்டி ஏன் இங்க பார்க்குது என்று எண்ணியவன் பாட்டியின் கையை தடுத்து வேகமாய் உள்ளே சென்றான்.\nஅவனறைக்கு சென்று நிலைக்கண்ணாடியின் முன் நின்று பார்க்க அப்போது தான் அவன் கண்களில் அந்த தடம் தெரிந்தது.\n‘நேத்து எப்படி பார்க்காம விட்டேன்… இது அவ அடிச்சதா தான் இருக்கணும்… அம்மா வலது கையால தானே அடிச்சாங்க… அவ தான் இடது கையில கையெழுத்து போட்டா… அவ தான் செஞ்சிருக்கணும்’ என்றெண்ணியவனுக்கு ஆறவேயில்லை.\n‘திமிர் பிடிச்ச ராங்கி’ என்று அவளை திட்டிக் கொண்டிருக்கும் போதே மூக்கம்மாள் வந்தார்.\n“அம்மா…” என்று ஆரம்பிக்கவும் நினைவு வந்தவனாக அறையில் இருந்து அவன் வெளியில் வந்தான்.\nஅவன் அன்னையிடம் சென்று கேட்க வேண்டும் என்று மனம் எண்ணினாலும் அவன் தன்மானம் அதற்கு இடம் கொடுக்கவில்லை. ஹாலில் இருந்த இருக்கையில் சென்று தொப்பென்று விழுந்தான்.\n“என்னாச்சுய்யா அம்மா மாடிக்கு போனவ இன்னும் இறங்கலையே” என்று மூக்கம்மாள் சொல்லவும் இருக்கையைவிட்டு எழுந்தவன் வெளியில் வந்து மாடிக்கு செல்லும் படிகளில் தாவியேறினான்.\nஅங்கு கண் கலங்கிய நிலையில் மீனாட்சி தரையில் அமர்ந்திருப்பதை கண்டதும் மனம் பதற அவரருகே சென்றான்.\nஅவரிடம் இப்போதும் பதிலில்லை. நின்ற வாக்கிலே இருந்தவன் மெதுவாய் அவரருகே அமர்ந்தான். தன்னை நிதானப்படுத்திக் கொண்டு “என் மேல என்ன கோபம்\n இப்போ எதுக்கு நீங்க கண்ணு கலங்கி உட்கார்ந்திருக்கீங்க” என்றவனை நிமிர்ந்து தீர்க்கமாய் பார்த்தார் அவர்.\n“அம்மா என்னன்னு சொல்லுங்க இப்படி பேசாம இருந்தா நான் என்னன்னு நினைக்கறது\nஅவரோ இப்போதும் எதுவும் சொல்லாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தார். ராகவ்க்கு தான் சற்று எரிச்சல் மண்டியது. தான் இவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசியும் ஒன்றும் சொல்லாமல் இருக்கிறாரே என்று.\nஇந்த விஷயத்தில் அவன் செய்த பிழை தான் என்ன தன் தரப்பை மீண்டும் யோசித்தவனுக்குள் இப்போதும் தவறு போல் எதுவும் தோன்றவில்லை.\nதலையை இரு கைகளாலும் பற்றியவாறே அமர்ந்திருந்தவனை பார்த்து என்ன தோன்றியதோ மீனாட்சியே ஆரம்பித்தார். “ராகவா அந்த பொண்ணு தப்பானவன்னு உனக்கு எப்படி தோணிச்சு\n“அம்மா அதான் அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு உங்ககிட்ட சொன்னேன்ல… அந்த சூழ்நிலை எனக்கு என்ன தோணிச்சோ அதை வைச்சு தான்மா நான் முடிவு பண்ணேன்”\n“அப்போ நாளைக்கு நம்ம வீட்டுக்கு ஒரு ஆம்பிளை வந்து நேரம் கழிச்சு போனா நீ என்னையும் தப்பா தான் நினைப்பியா…” என்ற அவரின் கேள்வியில் திடுக்கென்றிருந்தது அவனுக்கு.\nஎதற்கு எதை இணை கூட்டுகிறார் இவர் என்றிருந்தான் அவன். அதை அவரிடம் கேட்டும் விட்டான்.\n“அவளை ஏன் உங்ககூட சேர்கறீங்க… நீங்களும் அவளும் ஒண்ணா… யாராச்சும் வீட்டுல வைச்சு இப்படி எல்லாம் செய்வாங்களா என்ன…”\n“நானும் ஒரு பெண் தான், நீ இல்லாத நேரத்துல இங்கயும் யாருமில்லை… நீ என்னையும் அப்படி நினைக்க மாட்டேன்னு என்ன நிச்சயம்…”\n“உன் வழியிலேயே கேட்கறேன், வெளிய போய் ஒரு ஆம்பிளையை பார்த்தா அப்பவும் நீ தப்பா தான் நினைப்பியா என்னை…”\n“அம்மா…” என்றான் கோபமாயும் அதிர்வாயும்.\n“உன் அம்மான்னா தப்பா பேச மாட்டே, மத்தவங்கன்னா தப்பா பேசுவியா…”\n“அம்மா நான் தப்பா ஒண்ணும் பேசலையே… அங்க நடந்ததை தானே சொன்னேன்… அதுவுமில்லாம இது போல அவ வீட்டுலயோ இல்லை வேற எங்கயோ நடந்தா நான் போய் கேட்டிருப்பேனா என்ன…”\n“நம்ம லாட்ஜ்ம்மா அது… அதுக்குன்னு ஒரு நல்ல பேரு இருக்கு அந்த ஊர்ல… அதை நான் காப்பாத்த வேண்டாமா… நான் முன்னெச்சரிக்கையா இருக்கறதுல என்ன தப்பு…”\n“சரி முன்னெச்சரிக்கையா இரு தப்பில்லை… ஒண்ணு மட்டும் சொல்லு… உன் லாட்ஜ்ல ரூம் போடுறவங்க ரூமை திறந்து வைச்சுட்டு தான் இருப்பாங்களா…”\nஅவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்த போதும் “வைக்க மாட்டாங்க…” என்று அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னான்.\n“அப்போ எல்லா ரூம்ல இருக்கவங்களையும் நீ தப்பா நினைப்பியா… உன் லாஜிக்படி நீ அவங்களையும் தப்பா தானே நினைக்கணும்…”\nஅவனுக்கு அய்யோவென்றானது… “இப்போ என்ன தான்மா சொல்ல வர்றீங்க…” என்றான் நேரிடையாய்.\n“நானும் உன் அக்காவும் பொண்ணுங்க தான் எங்களை நீ தப்பா நினைப்பியா…”\n“அம்மா நீங்களும் அவளும் ஒண்ணில்லை… எதுக்கு உங்களோட எல்லாம் அந்த கழிசடையை கூட்டு சேர்க்கறீங்க…”\n“ராகவா கேட்டதுக்கு பதில் சொல்லு, தேவையில்லாத வார்த்தையை விடவேண்டாம்…”\n“உங்களை எப்படிம்மா தப்பா நினைப்பேன்… எனக்கு உங்களை தெரியாதா…”\n“எங்களை உனக்கு தெரியும் அதுனால நீ தப்பா நினைக்க மாட்டே சரி. அந்த பொண்ணு யாரு என்னன்னே உனக்கு தெரியாது ஆனா தப்பா நினைப்பியா…”\nராகவிற்கு அன்னை சொல்ல வருவது புரிந்தது. அவர் சொல்வது சரி தானே, தெரியாத ஒரு பெண் என்பதால் தானே உடனே தப்பாக நினைக்கத் தோன்றியது.\nஇதுவே எனக்கு தெரிந்த பெண்ணென்றால் அப்படி நினைத்திருப்பேனா அவளிடம் அப்படி பேசியிருப்பேனா என்று மனம் யோசிக்க ஆரம்பித்து.\n“நீ பண்ணது ரொம்ப தப்பு ராகவா… எனக்கென்னமோ அவ தப்பு பண்ணுற பொண்ணு மாதிரி தெரியலை… அதுக்கு சாட்சி தான் இது” என்று அவன் கன்னம் தொட்டு காண்பித்தார்.\n“சொல் பொறுக்காத பொண்ணா இருக்கா… இத்தனை வருஷமா லாட்ஜை பார்க்கறியே… ஒருத்தரை பார்த்ததும் உனக்கு இவங்க எப்படின்னு எடை போட தெரியாதா…”\n“உங்கப்பாக்கு பெண்களுக்கு மதிப்பு கொடுத்து பழக்கமில்லை தான்… ஆனா எந்த பொண்ணையும் அவர் தப்பா ஒரு வார்த்தை பேசினதில்லை… நீ அதெல்லாம் மீறிட்டே”\n“அம்மா நான் என்னமோ பெரிய தப்பு பண்ண மாதிரி நீங்க இப்படி பேசறீங்க… என்னை உங்களுக்கு தெரியாதா…”\n“எத்தனை வருஷமா என்னை பார்க்கறீங்க… நம்ம லாட்ஜ்ல ஒரு தப்பு நடந்திட கூடாதுன்னு ஒரு முன்னெச்சரிக்கையில பேசிட்டேன் அது ஒரு தப்பாம்மா…”\n“உன் முன்னெச்சரிக்கை எல்லாம் முன்னாடியே இருந்திருக்கணும்… என்னவா இருந்தாலும்… தப்பானவங்களாவே இருந்தாலும் தப்பியோ தவறியோ நீ எப்பவும் யாரையும் தப்பா பேசக் கூடாது”\n“சொல்லு ராகவா இனி பேச மாட்டேன்னு சொல்லு…”\nபள்ளி செல்லும் சிறுவனுக்கு பாடம் எடுப்பது போல் எடுத்துக் கொண்டிருந்தவர் அவனுக்கு புதிதாய் தெரிந்தார்.\n“பேச மாட்டேன்ம்மா…” என்று அவன் வாயில் இருந்து வார்த்தை வரும் வரை அவர் முகம் தெளியவில்லை.\nமெதுவாய் மகனின் கன்னம் தடவியவர் “யாரோ ஒரு பொண்ணுக்கிட்ட இப்படி நீ அடி வாங்கிட்டு வந்தது மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு ராகவா… அதுவுமில்லாம நீ சொன்ன விஷயம் கேட்டதும் அந்த பொண்ணு மேல தப்பில்லைன்னு தோணிச்சு”\n“அதான் யோசிக்காம உன்னை அடிச்சிட்டேன்… என் பையனை ஒருத்தர் குறை சொல்றதை என்னால தாங்க முடியாது, ஒருத்தி அடிச்சிருக்கா அதான் எனக்கு…” என்றவர் அவன் கன்னத்தை தடவுவதை நிறுத்தவில்லை.\n“அம்மா விடுங்கம்மா இதெல்லாம் ஒண்ணுமில்லை… நீங்க கீழே வாங்க, பாட்டி ரொம்ப நேரமா நமக்காக காத்திட்டு இருப்பாங்க” என்று சொல்லி அவருடன் சென்றான்.\nஅன்னையிடம் சமாதானமாய் சொன்னானோ இல்லை உணர்ந்து தான் சொன்னானோ அவனே அறியான். மாலையில் வீட்டினரிடம் விடைப்பெற்று ஜீப்பை எடுத்துக்கொண்டு மூணாருக்கு பயணமானான்.\nசெல்லும் வழியெங்கும் அப்பெண்ணின் நினைவுகளே அவன் மனதில். அவனால் ஏனோ அந்த சூழ்நிலையை இயல்பாகவே எடுத்துக் கொள்ள முடியாதது போலவே தோன்றியது.\nஆனாலும் அன்னையின் பேச்சை மனதில் கொண்டு அந்த எண்ணத்தில் இருந்து விடுபட்டு வண்டியில் இருந்த பிளேயரை ஆன் செய்தான்.\nஇது போன்ற தனிமை சூழலுக்காகவே இசையமைத்திருப்பார் போலும் இளைஞானி என்று தான் தோன்றியது அவனுக்கு.\nமலையேறும் போது இளங்காற்று வீசுதே இசை போல பேசுதே… என்ற பாடல் காதில் தேனினும் இனிமையாய் வந்து விழுந்தது அவனுக்கு.\nஜெயக்னாவை மறக்கடித்திருந்தார் இளையராஜா… மெல்ல பாடல்களுடன் கரைய ஆரம்பித்தவன் லாட்ஜ்க்கு வந்த பின்னே தான் சுயநினைவிற்கே வந்தான்.\nஅங்கு ஒருத்தி இவனை வறுத்து எண்ணெய் சட்டியில் போட்டு பொறிக்காத குறையாய் திட்டி தீர்த்ததை கேட்டிருந்தாள் என்ன செய்வானோ அவன்…\nஜெயக்னா இன்றைய மங்கை… யாராவது நீ பெண் தானே என்று சொன்னாளே அதென்ன பெண் தானே… என்று இளக்காரமாய் சொல்கிறாய் என்று அவர்களிடம் சண்டைக்கு செல்லும் ரகம் அவள்.\nஅவள் தந்தை சரவணன் அல்லிநகர காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார். அன்னை வள்ளி குடும்பத்தலைவி.\nஇரு பெண் பிள்ளைகள் அவருக்கு, அதில் இளையவள் தான் ஜெயக்னா, மூத்தவள் அதிகம் பேசாதவள் சற்று பயந்த சுபாவம் என்றால் இவளோ அவளுக்கு நேரெதிர். யாரையும் அடித்து போட்டுவிடும் வேகம் அவளுக்கு எப்போதும் உண்டு. வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசிவிடும் பெண்ணவள்.\nபெண்கள் தற்காப்பு கலையை முறையாக பயின்றவள்… தன் பெண் போலீஸ் வேலைக்கு சரியாய் வருவாள் என்று அவள் தந்தை ஆசைப்பட்டு தான் அதெல்லாம் கற்றுக்கொள்ள அனுமதித்திருந்தார்.\nஆனால் அவளுக்கோ போலீஸ் வேலையில் எல்லாம் பெரிதாய் ஈடுபாடு இல்லை, விருப்பமும் இல்லை என்பதால் தன் துறையாய் அவள் தேர்வு செய்தது ஹோட்டல் மானேஜ்மென்ட் தான். படிப்பும் அதை தொடர்புப்படுத்தியே படித்தாள் அவள்.\nஅவர் பெண் ஆசைப்பட்டதை படிக்க வைத்திருந்தவர் அவள் ஹோட்டல் வேலைக்கு செல்வதை ஏனோ விரும்பவில்லை. அதனால் அவள் இப்போது டூர் மானேஜ்மென்ட் செய்துக் கொண்டிருக்கிறாள்.\nதேனியின் சுற்றுவட்டார பகுதிக்கு சுற்றுலா வர விருப்பம் உள்ளவர்களுக்கு அதற்கான அரேன்ஜ்மென்ட் தகவல் சேகரித்து கொடுப்பது ஏற்பாடு செய்வது அது தான் அவள் வேலையாய் கடந்த இரண்டு மாதங்களாய் செய்துக் கொண்டிருக்கிறாள்.\nஇந்த வேலை அவளுக்கு புதிது தான் என்றாலும் போனிலேயே அவளுக்கு தெரிந்த விபரங்களை கேட்டு பரிமாறுவதும் ஆன்லைனில் வேலை முடிப்பதுமாய் இந்த இரு மாதங்களும் குறைந்தது ஐந்து புது கஸ்டமர்களுக்கு சேவை வழங்கியிருந்தாள்.\nஜெ.எம் ஆன்லைன் டூர் மானேஜ்மெண்ட் கன்சல்டன்ட் என்ற பெயரில் தன் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தாள் அவள்.\nஅவள் இப்போது பார்க்கும் இந்த வேலை கூட அவள் தந்தைக்கு பிடித்தமில்லை தான். ஆனாலும் மகள் எங்கோ சென்று வேலை செய்வதை விட தன் முயற்சியால் ஏதோவொன்றை செய்கிறாள் என்று அவர் மறுப்பு சொல்லவில்லை.\nமகளின் பிடிவாதமும் உடன் சேர்ந்துக் கொண்டது. எதுவென்றாலும் நம் கண்காணிப்பில் தானே என்று அவள் முயற்சிக்கு தடை சொல்லவில்லை அவர்.\nஆனாலும் அவள் தனியே இதை செய்யவும் அவர் அனுமதிக்கவில்லை. சரணவனின் அண்ணன் மகன் சத்யன் என்பவனிடம் தான் அவளை வேலைக் கற்றுக் கொள்ளவே அனுமதித்தார்.\nசத்யன் சொந்தமாக டிராவல்ஸ் வைத்திருக்கிறான். வெளியிடங்களுக்கு செல்வதென்றால் அந்த மேல் வேலைகளை அவன் தான் பார்த்துக் கொள்வான்.\nஜெயக்னா வீட்டின் மாடியில் இருந்த தனியறையை தனக்கான அலுவல் அறையாக பயன்படுத்திக் கொண்டாள். உடன் அவள் தோழி பவானியையும் இணைத்துக் கொண்டாள்.\nஅவர்கள் மூலதனம் எதுவென்றால் இரண்டு லேப்டாப்பும் இன்டர்நெட் கனெக்ஷனும் மட்டுமே. இது போன்ற புக்கிங் சர்வீஸ்க்கு அவர்கள் ஆளுக்கேற்றார் போல் சார்ஜ் செய்வர்.\nசென்னையில் உள்ள அவள் தோழி ஒருத்தியின் மூலம் வெளிநாட்டில் இருந்து வந்திருந்த விக்டர் சாம்சன் மூலமாய் அவளுக்கு புது வாடிக்கையாளர்கள் கிடைப்பது போல் இருக்க அவனை சந்திக்கும் பொருட்டு தான் அவள் மூணாருக்கே வந்திருந்தாள்.\nவிக்டரும் இவளைப் போல கோஆர்டினேட் செய்பவனே… அவன் சிங்கப்பூரில் வசிப்பவன்… கடந்த ஒரு மாதமாய் அவனுடன் நன்றாய் பேசி நட்பாகி இருந்தனர் இருவரும்.\nமுதல் முறையாய் அவன் அவர்களை நேரில் சந்திக்க வருவதாகக் கூறி முதல் நாள் அவளுக்கு போன் செய்து மூணாரில் அவனுக்கு அறை பதிவு செய்யச் சொல்லியிருந்தான் அவர்களின் மீட்டிங்கிற்காய்.\nசத்யனோ அவன் டிராவல்ஸ் டிரைவர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் விடுப்பு எடுத்திருக்க இவனே ஆக்டிங் டிரைவராக போகவே வேண்டிய சூழல் நிலவ இரண்டு நாட்கள் முன்னர் தான் சென்னை கிளம்பி சென்றிருந்தான்.\nதங்கையிடம் சொல்ல புதிதாய் யாரும் வந்தால் இரண்டு நாள் தானே பார்த்துக் கொள்வதாக கூறி சத்யனை அனுப்பி வைத்தாள். அவனில்லாது போனதால் வேறு வழியில்லாது அனைத்து வேலையும் இவளே முன்னின்று பார்க்க வேண்டியதாய் போனது.\nசத்யனிடம் போன் செய்து கேட்க அவன் வருவதற்கு மறுநாள் காலை ஆகும் என்றிருந்தான். சரி வந்ததும் அவனை நேரே மூணாருக்கு அனுப்பி வைக்கலாம் என்று தான் எண்ணியிருந்தாள்.\nசத்யனும் அவளிடம் சரியென்றே சொல்லியிருந்தான். ஆனால் முதல் நாளிரவு அவன் சென்னையில் இருந்து கிளம்புவதற்கு வெகு தாமதமாகிப் போனது.\nமறுநாள் மதியத்திற்கு மேல் தான் அவனால் வரமுடியும் என்றுவிட ஜெயக்னா தானே நேரே சென்று விக்டரை சந்திப்பது என முடிவு செய்தாள்.\nஅன்று காலை எட்டு மணியளவில் விக்டர் மூணாரில் வேறு ஒருவரை சந்திக்க இருப்பதாகவும் பின்னர் அவள் பதிவு செய்த அறைக்கு சென்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் கிளையண்ட்ஸ் சிலருடன் பேசுவதாக ஏற்பாடு.\nமீட்டிங் முடிந்ததும் மாலையே அவன் கொச்சிக்கு செல்வதாக இருந்தான் வேறு சிலரை பார்ப்பதற்காய். பவானி அலுவலகத்தில் இருந்து மற்ற வேலைகள் பார்த்துக் கொள்ள ஜெயக்னா தான் விக்டர் மூணார் வரும் ஏற்பாடுகளை முழுவதும் கவனித்தாள்.\nஅவன் நண்பர் ஒருவர் சொன்னார் என்று ராகவிற்கு சொந்தமான மீனாட்சி லாட்ஜை பரிந்துரை செய்தது விக்டரே. சரி போனில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என்று ஜெயக்னா முயற்சி செய்ய அங்கிருந்தவனோ முன் பணம் செலுத்த வேண்டும் எதுவாய் இருந்தாலும் நேரில் வந்து தான் பதிவு செய்ய வேண்டும் என்றிருந்தான்.\nஅதனாலேயே ஜெயக்னா நேரில் கிளம்பி வந்து அறை பதிவு செய்து சென்றிருந்தாள். மறுநாள் விக்டர் அவன் மீட்டிங் முடிந்து வந்ததும் பதினோரு மணியளவில் தான் லாட்ஜிற்கு வந்து சேர்ந்தனர்.\nவிக்டர் கையோடு கொண்டு வந்த ப்ரொஜெக்டரை அங்கு செட் செய்து இருவருமாய் வந்த வேலையை முடித்தனர்.\nஇவளின் பேச்சு பிடித்து போன ஓரிருவர் தங்களின் பயண ஏற்பாடு முழுதும் அவளிடமே ஒப்புவித்தனர். அதில் இரண்டு குடும்பங்கள் தமிழ் குடும்பங்கள்.\nவிக்டருக்கு தமிழ் அவ்வளவாக தெரியாது என்பதால் தான் அவன் அந்த வேலையை முழுவதுமாக அவளிடம் ஒப்படைத்திருந்தான்.\nசிங்கப்பூரில் இருந்து இங்கு வந்து செல்வதற்காக பிளைட் டிக்கெட் ஏற்பாடுகள் அவன் பார்த்துக் கொள்வதாயும் அதன் பின்னான தங்கும் வசதி சுற்றிப்பார்ப்பது போன்ற மற்ற ஏற்பாடுகள் அவள் வசமும் ஒப்படைக்கப்பட்டது.\nபுது வாடிக்கையாளர்களுடன் பேசியதிலும் தங்கள் வேலைகளை பிரிப்பதிலும் பகிர்ந்து கொள்வதிலும் என்று அவர்கள் ஒருவழியாய் முடிவுக்கு வந்திருந்த போது மிகவும் களைத்திருந்தனர்.\nமாலை விக்டருக்கு ஏற்பாடு செய்திருந்த வண்டி வரவும் தான் அவர்கள் மற்ற விஷயங்களை வீடியோ சாட்டில் பேசிக் கொள்ளலாம் என்று விட்டு கிளம்பினர் அங்கிருந்து.\nவண்டி வந்து காத்திருப்பதால் விக்டர் அறை பதிவிற்கான காசை அவளிடம் கொடுத்து செட்டில் செய்யச் சொல்லிவிட்டு அவன் கிளம்பியிருந்தான்.\nஎல்லாவற்றையும் ஒன்றாய் இணைத்து ராகவ் அவனாய் ஒரு முடிவிற்கு வந்து தான் அவளிடம் அப்படி பேசியதும். இன்னமும் அவன் பேசியதே அவள் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.\n எப்படி அவன் அப்படி பேசலாம் ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாய் ஓர் அறைக்குள் இருந்தால் தவறு தான் செய்கிறார்கள் என்று அர்த்தமாகுமா…\nஎன்னை பார்த்தால் அவனுக்கு அப்படியா தெரிகிறது வெளிநாட்டில் இருந்து வந்தாலும் அந்த விக்டர் எவ்வளவு கண்ணியமானவன் அவனுடன் ஒரு மாதமாக போனில் தொடர்பிலிருந்தவளிடம் தவறாய் அவன் ஒரு வார்த்தை பேசியதில்லை.\nஏன் நேரில் அவனை பார்க்க போகிறோம் என்ற போது கூட அவளிடத்தில் லேசாய் ஒரு பதட்டம் இருக்கத்தான் செய்தது. இது போன்ற பொது வேலைகள் பார்க்கும் போது நாலு மனிதர்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்பது அவளறிந்ததே\nஅதன் பொருட்டு தான் அவள் தைரியமாய் கிளம்பியும் வந்திருந்தாள். அவள் வீட்டினரிடமும் தான் எங்கு செல்கிறோம் என்று தெரியப்படுத்தி தான் வந்திருந்தாள்.\nமுதன் முதலாய் நேரில் பார்த்த விக்டர் கூட தன்னை தவறான ஓர் பார்வை பார்க்கவில்லை, நாகரீகமாகவே நடந்துக் கொண்டான்.\nஅவன் பேச்சில் தான் டார்லிங், டியர் என்பது. அதுவும் கூட அவர்கள் இயல்பாய் பயன்படுத்தும் சொல்லாய் தானிருந்தது என்பதால் அதை பெரிதாய் எடுக்கவில்லை. அவன் அவளை மட்டுமில்லை பவானியிடம் பேசினாலும் டியர், டார்லிங் என்று தான் சொல்லி வைப்பான்.\nஇப்படியாக ஒரு வாரம் கடந்திருந்தும் கூட ஜெயக்னாவினால் ராகவ் பேசியதை மறக்கவே முடியவில்லை. தினசரி ஒரு விதமாய் அவனுக்கு வசைமாரி பொழியவும் அவள் தவறவில்லை…\nநீயும் நானும் ஓர் நாளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-20T07:37:35Z", "digest": "sha1:HY26Q6BBFY6D6Y5IRNVSQ6Y4DOUWCZG7", "length": 16163, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோளமீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோளமீன் (tetraodontidae, pufferfish, balloonfish, blowfish, bubblefish; இலங்கை வழக்கு: பேத்தையன் ) என்பது ஒருவகை மீனினமாகும்.[1] இம்மீனின் உடல் குட்டையாகவும், தடித்த, உருளை வடிவமாக பலூன்போல தோற்றமளிக்கக்கூடியது. இதன் மேலுதடும் கீழுதடும் மற்ற மீன்களைப் போலன்றி கடினமாகவும், அரைக்கோள வடிவமாகவும் இருக்கும். பார்ப்பதற்கு பன்றியின் வாயமைப்பை ஒத்திருக்கும். செதில்களற்ற உடலின் மேல் சிறிதும் பெரிதுமான முட்கள் காணப்படும். ஆபத்தான நேரத்தில் இவை தம் உணவுக் குழலைக் காற்றால் நிரப்பிக் கோள வடிவை அடைகின்றன. அப்போது அதன் தோல் விரிவுற்று, முட்கள் வெளியே நீட்டியபடி, அச்சந்தரும் தோற்றத்துடன் மிதந்து கொண்டிருப்பதால் இதற்கு முள்ளம்பன்றி மீன் என்ற பெயரும் உண்டு. ஜப்பான் கடல் பகுதில் காணப்படும் இவ்வகை மீன்கள் நச்சுத் தன்மை கொண்டதாக உள்ளன.[2] இதன் உடலின் மேல் சிறியதும், பெரியதுமாகக் காணப்படும் முட்களில்தான் விஷம் தேங்கி நிற்கும். இந்த நச்சு தாக்கினால் 24 மணி நேரத்துக்குள் மரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த மீன்களின் உடலிலிருக்கும் பாக்டீரியாக்களில் இருந்துதான் இந்த நஞ்சு உருவாகிறது.\nஜப்பானில் இந்த மீன் பிரபல உணவாக உள்ளது. இந்த மீனின் நச்சு முட்களையெல்லாம் வெட்டி எறிந்து விட்டு மசாலை போட்டுப் பொரித்து சாப்பிட்டும், சூப் வைத்தும் குடிக்கிறார்கள். ஜப்பானில் இந்த மீனைக் கொண்டு தயாராகும் சூப்பை ‘பூகு சூப்’ என்கின்றனர். இந்த மீனை வெட்டி, சமைத்துச் சாப்பிட மூன்று ஆண்டுகள் பயிற்சி தரப்படுகிறது, அதன்பிறகு இந்த மீனைச் சமைக்க உரிமம் பெறவேண்டியது அவசியம். உரிமம் பெற ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் தேர்வு எழுதினாலும், சிலர்தான் தேர்ச்சி பெறுகிறார்கள்.[3]\n↑ ஆதலையூர் சூரியகுமார் (2017 மார்ச் 8). \"காரணம் ஆயிரம்: விஷ மீன்களின் விருந்து\". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 8 மார்ச் 2017.\nஅசலை . அயிரை மீன் (நொய்) . அகலை . அக்கிரோப்செட்டைடீ . அஞ்சாலை (கடல் பாம்பு) . அடல் . அடுக்குப்பல் சுறா . அடுப்பு பொறுவா .அத்வாணி திருக்கை . அதல் . அதவாழன் திருக்கை . அம்பட்டண் கத்தி . அம்புட்டன் வாழ . அமட்டீகாட்டீ . அமீனீ உளுவை . அயிலை . அரணை மீன் (தும்பிலி) . அவிலி (அவீலீ) . அவுரி மீன் . அறுக்குளா . அனுவ மீன் . அனை . ஆட்கான்டி . ஆற்றிறால் . ஆற்று மீன் . ஆளி . ஆசுக்கர் . இப்பி . இருங்கெளுத்தி . உழுவை . ஊசிக்கணவாய் . ஊசிக்கவலை . ஊசிப்பாரை . ஊட்டான் . எக்காள மீன் . எலிச்சூரை . ஏரல் மீன் . ஒட்டி. ஓட்டுக் கணவாய் . ஓரா . ஓலைவாளை\nகடல் ஊசி மீன் . கட்லா . கடல்விரால் . கடலப்பம் . கடவரை (கடல் விரால்) . கடல் கொவிஞ்சி . கண்டல் மீன் . கண்ணாடிக் காறல் . கணவாய் மை . கதம்ப இறால் . கருங்கண்ணி . கருங்கற்றளை . கருந்திரளி . கருந்திரளி . கருமுறைச்செல்வி . கருவண்டன் . கருவாவல் . கருவாளை . கரை மீன் . கல்லாரல் . கல் மீன் . கல்பர் விலாங்கு . களவாய் மீன் . கற்றளை . காரல் மீன் . கார்த்திகை வாளை . காலா . காறல் (பொடி மீன்) . கானாங்கெளுத்தி . கிழக்கன் . கிழங்கான் . கிளாத்தி . கிளி மீன் . கீச்சான் மீன் (மொண்டொழியன்) . கீரி மீன் . கீரைமீன் . குஞ்சுப்பாரை . குண்டன் சுறா . குதிப்புக்காறல் . குதிப்பு (சுதும்பு) . கும்டுல் . கும்புளா . குமரிச் சுறா . குருவித் திருக்கை (வெளவால் திருக்கை) . குழிக்காறல் . குளத்து மீன் (நன்னீர் மீன்) . கூந்தா . கூரல் . கூனிப் பாரை . கூனிறால் . கெண்டை . கெலவல்லா . கெளிறு . கெளுத்தி (சுங்கன்) . கொட்டிலி . கொடுவா . கொண்டை . கொப்பரன் . கொம்பன்சுறா (உழவாரச்சுறா) . கொம்புத் திருக்கை (கொடுவாத் திருக்கை) . கொய் (நுணலை) . கொள்ளுக் கலவாய் . கொறுக்கை . கோர சுறா . கோரோவா . கோலாக்கெண்டை . கோளமீன் . கோழி மீன்\nசங்கரா . சவப்பெட்டி மீன் . சாதாக்கெண்டை மீன் . சாம்பல் மீன் . சிறையா . சீலா மீன் (நெய்மீன்) . சுக்கான் கண்ணிப் பாரை . சுதும்பு (குதிப்பு) . சுறா . சூடைவலை . சூடை .சூரைமீன் . செவ்விளை . சொர்க்க மீன் . சொறிமுட்டை . தளபொத்து . திரளி . திருக்கை . சிலேபி . துடுப்பு மீன் . தூண்டில்மீன் . நவரை . நான்கு கண் மீன் . நுரையீரல்மீன் . நெத்திலி . நெய்மீன் . பளயா . பன்னா மீன் . பாறை மீன் . பால் மீன் . பாலை மீன் . பழுப்புநிறச் சேற்று மீன் . பிரானா மீன் . புல் கெண்டை மீன் . பெருங்கடல் சூரியமீன் . பெளி மீன் . பொன் மீன் . பேத்தா . மண்ணா . மணலை . மத்தி (மீன்) . மிருகால் . மின் விலாங்குமீன் . மின்திருக்கை . மேக்கொங் மாகெளிறு . முண்டான் . முரல் . ரைன்கானிசிதிஸ் . ரோகு . லோகு . வங்கவராசி . வஞ்சிரம் மீன் . வரிக் கற்றளை . வழுக்குச்சுறா . வளையாமீன் . வாளை மீன் . விரால் மீன் . விரியன் மீன் . விலாங்கு . விளை . வெங்கடைப் பாரை . வெங்கண்ணி (உல்லம்) . வெண்கெண்டை . வெண்கெளிறு . வெண்ணெய்த்தோலி . வெள்ளி அரிஞ்சான் . வெள்ளிக்கெண்டை மீன் . வெள்ளை அரிஞ்சான் . வெள்ளை வாவல் . வெள்ளைக்கிழங்கா . வேளா மீன் . வெளவால்மீன் . வேளாச்சுறா . வேளா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2017, 14:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilcinestar.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2018-06-20T08:02:04Z", "digest": "sha1:GYXI2MKUAI2MCVVJABZ77CPBCTZRK6EY", "length": 6965, "nlines": 112, "source_domain": "tamilcinestar.com", "title": "சினிமா கிசுகிசு Archives - Tamil Cine Star", "raw_content": "\nவிளைவாசி Tamil short film நாம் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய குறும்படம்\nHome சினிமா சினிமா கிசுகிசு\nஅனுஷ்கா கொடுக்கும் பிறந்தநாள் டிரீட்\nஅனுஷ்கா நடித்துள்ள படம் பாக்மதி. அசோக்.ஜி இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பு முடிந்து விட்ட நிலையில், தற்போது இறுதிகட்ட பணிகளும் முடியும் தருவாயில் உள்ளது. இந்த நி... Read more\nவாரம்வாரம் ஏகப்பட்ட படங்கள் வெளியாகிக் கொண்டிருப்பதால் தங்களின் படங்களை வெளியிட தேதி கிடைக்காமல் தவித்து வருகின்றனர் தயாரிப்பாளர்கள். முக்கியமாக சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள். நவம்பர் மாதம்... Read more\nகெளதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் அனுஷ்கா\nபாகுபலி-2 படத்தை அடுத்து பாக்மதி என்ற படத்தில் நடித்துள்ளார் அனுஷ்கா. தமிழ், தெலுங்கில் வெளியாகும் அந்த படத்திற்கு பிறகு இன்னும் அவர் புதிய படத்தில் கமிட்டாகவில்லை. சில படங்களில் பேசி வருகிற... Read more\nபுரமோஷனுக்கு வர அமலாபால் மறுப்பு\nமெர்சல் படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு குறிப்பிட்டுச் சொல்லும்படியான வேறெந்த படங்களும் வெளியாகவில்லை. இந்த சூழலில் நவம்பர் மற்றும் டிசம்பரில் அடுத்தடுத்து பல படங்கள் ரிலீஸாகவிருக்கின்றன. நா... Read more\nஅமலாபாலை கலாட்டா செய்த ஆர்யா..\nகடந்த நவ-1ஆம் தேதி கேரளாவின் பிறவி நாள் அன்று படகு சவாரி செய்த அமலாபால் அந்த புகைப்படத்தை பதிவிட்டதுடன் இப்படி பயணம் செய்வதற்கு வரி ஏதும் கட்ட தேவையில்லையே என்றும் கிண்டலாக கேட்டிருந்தார். இ... Read more\nஎன் ஆளோட செருப்பக் காணோம் திரைவிமர்சனம்\nதீரன் அதிகாரம் ஒன்று திரைவிமர்சனம்\nமாணவியை ஆபாசப் படமெடுத்து மிரட்டிய நடிகை\nவிளைவாசி Tamil short film நாம் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய குறும்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://yarl.wordpress.com/2008/06/06/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-06-20T08:04:14Z", "digest": "sha1:PUMHSSUIHC7WCPE6VEUZUF4YEDTX3V5B", "length": 8947, "nlines": 75, "source_domain": "yarl.wordpress.com", "title": "தேவதாசிமுறை – ஒரு கண்ணோட்டம் – தமிழ் கிறுக்கன்", "raw_content": "\nமுயற்சி இருந்தால், சிகரத்தையும் எட்டலாம்\nதேவதாசிமுறை – ஒரு கண்ணோட்டம்\nதேவதாசிமுறை – ஒரு கண்ணோட்டம்\nசில மாதங்களுக்கு முன் பத்திரிகையாளர் ஞாநி அவர்கள் ஒரு மும்பை விலைமகளிரிடம் கேட்ட கேள்வி “இந்த விபச்சாரம் இழிவாக தோன்றவில்லையா”. அதற்கு அந்த பெண் “அனைவரும் எதாவது ஒரு உடலுறுப்பை பயன்படுத்தித்தான் சம்பாதிக்கிறார்கள். நாங்களும் மற்றவர் கண்களுக்கு தெரியாத சில உறுப்புகளை பயன்படுத்தி சம்பாதிக்கிறோம்” என்றாராம்.முதலில் ஞாநி கேட்ட கேள்வியே சரியில்லை என்பேன். வாழ்க்கைச்சூழலும் வறுமையும் விரக்தியும் அவர்களை எப்படியொரு பதிலுக்கு ஆட்படுத்திருக்கிறது எந்த பகுத்தறிவுடைய பெண்ணும் (இன்றைய உலகில் சுகபோகமாக வாழவேண்டி சிலர் விபச்சாரம் செய்கிறார்கள், ஆதலால் தான் பகுத்தறிவுடைய பெண் என்று கூறுகிறேன்) வேண்டும் என்று விபசாரம் செய்யமாட்டாள். இன்றும் பம்பாய், கொல்கத்தா, ஹைத்ராபாத் போன்ற பல நகரங்களில் தெரிந்தே விபச்சாரம் நடக்கிறது. அரசுநிறுவனங்கள் எல்லாம் தெரிந்தும் வேடிக்கை பார்ப்பது ஏன் என்று புரியவில்லை. சமுதாயம் பொருளாதாரரீதியாக பெண்களை புறந்தள்ளுவதால் தான் பெரும்பாலும் இத்தகைய அவலநிலை. இதைவிட கொடுமையானது தேவதாசிமுறை. நான் இப்படி கூறக்கூடாது”. அதற்கு அந்த பெண் “அனைவரும் எதாவது ஒரு உடலுறுப்பை பயன்படுத்தித்தான் சம்பாதிக்கிறார்கள். நாங்களும் மற்றவர் கண்களுக்கு தெரியாத சில உறுப்புகளை பயன்படுத்தி சம்பாதிக்கிறோம்” என்றாராம்.முதலில் ஞாநி கேட்ட கேள்வியே சரியில்லை என்பேன். வாழ்க்கைச்சூழலும் வறுமையும் விரக்தியும் அவர்களை எப்படியொரு பதிலுக்கு ஆட்படுத்திருக்கிறது எந்த பகுத்தறிவுடைய பெண்ணும் (இன்றைய உலகில் சுகபோகமாக வாழவேண்டி சிலர் விபச்சாரம் செய்கிறார்கள், ஆதலால் தான் பகுத்தறிவுடைய பெண் என்று கூறுகிறேன்) வேண்டும் என்று விபசாரம் செய்யமாட்டாள். இன்றும் பம்பாய், கொல்கத்தா, ஹைத்ராபாத் போன்ற பல நகரங்களில் தெரிந்தே விபச்சாரம் நடக்கிறது. அரசுநிறுவனங்கள் எல்லாம் தெரிந்தும் வேடிக்கை பார்ப்பது ஏன் என்று புரியவில்லை. சமுதாயம் பொருளாதாரரீதியாக பெண்களை புறந்தள்ளுவதால் தான் பெரும்பாலும் இத்தகைய அவலநிலை. இதைவிட கொடுமையானது தேவதாசிமுறை. நான் இப்படி கூறக்கூடாது தூக்கு போட்டு சாவது கொடுமையானதா தூக்கு போட்டு சாவது கொடுமையானதா விஷம்குடிப்பது கொடுமையானதா என்றால் தற்கொலையே கொடுமையானது என்று தான் கூறவேண்டி இருக்கும்.\nபண்டைய காலங்களில் சில சமுதாயத்தினர் மட்டும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் தேவதாசிமுறை பற்றி விக்கிபீடியாவில் கொடுக்கப்பட்டிருந்த புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது என்னால் நம்பமுடியாமல் இருந்தது. எடுத்துக்காட்டாக ஆந்திரமாநிலத்தில் சுமார் 16000 என்றும், கர்நாடகாவில் சுமார் 22000 என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. என்ன அநீதி அக்கிரமம் இந்துகடவுளுக்கு அர்ப்பணிக்கப்ப்ட்டவர்களாக கூறி நடனமங்கைகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய சூழலில் வாழ்பவர்கள் மேல்தட்டுசாதியினரால் உரிமையும் மானத்தையும் இழந்தவர்களாக வாழ்ந்துள்ளனர். பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்களே இத்தகைய இழினிலைக்கு ஆளாகியுள்ளனர். எடுத்துக்காட்டாக கர்நாடகத்தில் உள்ள தேவதாசிகள் எல்லம்மா என்னும் பெண்கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்களாக உள்ளார்கள். இந்தியாவில் உள்ள தேவதாசிகள் அனைவரும் மதத்தின் பெயரால் விபச்சாரத்திற்குள்ளாக்கப்பட்டவர்கள். இந்துமதத்தின் பழம்பெருமை பேசும் பலர், இந்த இழினிலையை உணர்ந்தால் நிச்சயம் தலைகுனிவர். இதற்கு எந்தவித காரணங்கள் கூறியும் ஜல்லியடிக்க முடியாது. மத அடிப்படையில் விபச்சாரம் சகிக்க முடியாதது. இது நடந்த, நடக்கின்ற அநீதி. வேதகாலம் சங்ககாலம் தொட்டே இந்நிலை இந்தியாவில் தொடர்ந்து வந்துள்ளது. இப்போதும் நடந்துகொண்டுதான் உள்ளது. எனவே இந்துமத காப்பாளர்கள் தேவதாசிமுறை போன்ற விஷச்செடிகளை மத அடிப்படையிலிருந்து வேரோடு பிடுங்கவேண்டும்.\nமனிதாவலம் நீங்கவேண்டும்; பெண்ணடிமை ஒழியவேண்டும்\nyarl எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://arutperungo.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2018-06-20T07:22:59Z", "digest": "sha1:R5Q2WJWRDA53JAFTWMIOGQAAVY65X62N", "length": 5794, "nlines": 197, "source_domain": "arutperungo.blogspot.com", "title": "அமராவதி ஆத்தங்கரை: பிறந்தநாள் வாழ்த்து", "raw_content": "\nகாதல் தேவதைக்கான படையலாய்…எனது கவிதைகள்\nஎனது அக்காவின் மகள் ஜனனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.\nவகை : பிறந்தநாள், வாழ்த்து, ஜனனி, ஜனனி - மித்ரா\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\nகாதல் - பிப்ரவரி - 2007 (23)\nஜனனி - மித்ரா (16)\nகாதல் - பிப்ரவரி - 2008 (5)\nபழைய பேருந்து நிலையம் (1)\nபிப்ரவரி 14(3) சிறப்புக் கவிதைகள் :-)\nநிலாநடுக்கம் - காதலர் தினக் கவிதை\nகாதல் படிக்கட்டுகள் - அறிவுமதி\nமொக்கையாய் ஒரு பொங்கல் வாழ்த்து\nஒரு காதல் பயணம் - 2\n+2 காதல் - 1\nநன்றி + பிடித்த பதிவு + பிறந்த நாள் வாழ்த்து\n+2 காதல் - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://newuthayan.com/story/16/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-33-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2018-06-20T07:35:13Z", "digest": "sha1:RJN2C2NI442E34COB3O7XZZUVNQXDTNY", "length": 7318, "nlines": 114, "source_domain": "newuthayan.com", "title": "வலி.வடக்கில் - 33 ஏக்கர் காணிகள் இன்று விடுவிப்பு!! - Uthayan Daily News", "raw_content": "\nவலி.வடக்கில் – 33 ஏக்கர் காணிகள் இன்று விடுவிப்பு\nபதிவேற்றிய காலம்: Jun 4, 2018\nவலி வடக்கில் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பொது மக்களின் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன.\nவலி வடக்கில் பளை, வீமன்காமம் வடக்கில் உள்ள ஜே -.236 கிராம சேவகர் பிரிவில் 33 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டன. விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான உறுதிகள் தெல்லிப்பழை பிரதேச செயலரிடம், யாழ்.மாவட்ட இராணுவ தலைமையகத்தால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் காணிகள் 27 ஆண்டுகளின் பின்னர் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், மாவிட்டபுரம் கோவிலினை கடந்து சென்று காங்கேசன்துறை சீமெந்து தொழற்சாலையின் பிரதான வாயிலுக்கு எதிராகவுள்ளது.\nதீவுகளுக்கு இடையில் உள் இணைப்புகள் இல்லாததால்- சுற்றுவழியைப்…\nஐ.நா. மனித உரிமைகள் சபையில் இருந்து அமெரிக்கா விலகல்\nவிடுவிக்கப்பட்ட பகுதியிலுள்ள தமது காணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் பொதுமக்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.\n42 நாடுகளுக்கு- நுழைவிசைவு இன்றிப் பயணிக்கலாம்\n- பதிலடி கொடுத்தார் கஸ்தூரி\nதீவுகளுக்கு இடையில் உள் இணைப்புகள் இல்லாததால்- சுற்றுவழியைப் பயன்படுத்த வேண்டிய…\nஐ.நா. மனித உரிமைகள் சபையில் இருந்து அமெரிக்கா விலகல்\nஇராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த -வைரவர் ஆலயத்துக்கும் விடுதலை\nபொலிஸார் சித்திரவதை- இருவர் மருத்துவமனையில் மனித ஆணைக்குழுவில் முறைப்பாடு\n12 வாகனங்களை துவம்சம் செய்த ஹன்ரர் – யாழ்ப்பாணத்தில் சம்பவம்\nசூடு நடத்தியவர் பணியில் இளைஞர்களுக்கு மறியல்\n40 பேரை இலக்கு வைக்­கி­றது பொலிஸ்\nசூட்­டில் உயி­ரி­ழந்­த­வ­ரது உட­லில் அடி காயங்­கள்\nஅதிக சம்பளம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்குகிறதா ராணுவம்\nதீவுகளுக்கு இடையில் உள் இணைப்புகள் இல்லாததால்- சுற்றுவழியைப் பயன்படுத்த வேண்டிய நிலமை- வடக்கு முதலமைச்சர்\nஐ.நா. மனித உரிமைகள் சபையில் இருந்து அமெரிக்கா விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnajournal.com/archives/89457.html", "date_download": "2018-06-20T07:34:27Z", "digest": "sha1:II2YO2HZA3D64IJAYCHO2WYXT5ZP5COH", "length": 6366, "nlines": 77, "source_domain": "www.jaffnajournal.com", "title": "மயிலிட்டி துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய ஒரு பில்லியன் டொலர் – hacked by cyber_hunter", "raw_content": "\nமயிலிட்டி துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய ஒரு பில்லியன் டொலர்\nமயிலிட்டி துறைமுகத்தை நவீன முறையில் அபிவிருத்தி செய்ய நோர்வே அரசு சுமார் ஒரு பில்லியன் டொலர் நிதியை வழங்கியுள்ளதாக அந்நாட்டின் இலங்கைகான உதவி உயர்ஸ்தானிகர் மொனிக்கா ஸ்வென்ஸ்கெட் தெரிவித்துள்ளார்.\nநோர்வே அரசின் நிதிப்பங்களிப்பில் யாழ் காங்கேசன்துறை தெற்கு பளை வீமன்காமம் பகுதியில் சுமார் அறுபது லட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட பலநோக்கு மண்டபத்தினை நோர்வே நாட்டின் இலங்கைக்கான உதவி உயர்ஸ்தானிகர் மொனிக்கா ஸ்வென்ஸ்கெட் நேற்று (20) சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தார்.\nஅண்மையில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் சமூக செயற்பாடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த மண்டபத்தை நோர்வே அரசாங்கம் யு.என்.டி.பி ஊடாக நிர்மானித்து வழங்கியுள்ளது.\nயாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவசிறி உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.\nஅதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றும் போதே, நோர்வே நாட்டின் பங்களிப்பில் மயிலிட்டி துறைமுக புனரமைப்புக்கு குறித்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அங்கு தெரிவித்தார்.\nவடகிழக்கு மக்களின் மீள்குடியேற்றத்தில் பாரிய பங்களிப்பை வழங்கி வரும் நோர்வே தொடர்ந்து அந்த திட்டங்களை முன்னெடுக்கும் என மொனிக்கா ஸ்வென்ஸ்கெட் இங்கு தெரிவித்ததுடன் மயிலிட்டி துறைமுகத்தை நவீனமுறையில் அபிவிருத்தி செய்யும்பொருட்டு நோர்வே அரசு சுமார் ஒரு பில்லியன் டொலர் நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nமல்லாகம் துப்பாக்கிச்சூடு: 40 பேரை இலக்குவைத்து தேடுதல் வேட்டை\nயாழில் இருவர் மீது பொலிஸார் சித்திரவதை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nதபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு : தண்டப் பணத்தை பிரதேச செயலகங்களில் செலுத்த முடியும்\nசூடு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்படவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-35-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/75-217377", "date_download": "2018-06-20T07:47:17Z", "digest": "sha1:YAQSSBSQMIKLVNFOFGS6AVXSVPK66PQU", "length": 4796, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சுற்றிவளைப்பில் 35 பேர் கைது", "raw_content": "2018 ஜூன் 20, புதன்கிழமை\nசுற்றிவளைப்பில் 35 பேர் கைது\nதிருகோணமலை மாவட்டத்தில், பொலிஸாரால் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் ​போது, 35 பேர் கைதுசெய்யப்பட்டனர்.\nமதுபோதையில் வாகனம் செலுத்தியோர், சந்தேகத்துக்கிடமாகச் சுற்றித்திரிந்தோர், நீதிமன்ற அழைப்பாணைக்குப் பின் தலைமறைவானோர், கைகலப்பை ஏற்படுத்தியோர், தேடப்பட்டு வந்த குற்றவாளிகள், சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டோர் போன்றோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர் என, பொலிஸார் குறிப்பிட்டனர்.\nஇவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nசுற்றிவளைப்பில் 35 பேர் கைது\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/high-vigilance-exam-halls-000067.html", "date_download": "2018-06-20T07:32:47Z", "digest": "sha1:IXF3TRAWZ5VHHBA466XL6S2C2O6VUPKW", "length": 10188, "nlines": 68, "source_domain": "tamil.careerindia.com", "title": "தேர்வுகளில் ஏக கெடுபிடி.. மாணவர்கள் திணறல் | High vigilance in exam halls - Tamil Careerindia", "raw_content": "\n» தேர்வுகளில் ஏக கெடுபிடி.. மாணவர்கள் திணறல்\nதேர்வுகளில் ஏக கெடுபிடி.. மாணவர்கள் திணறல்\nசென்னை: தேர்வு அறையில் மாணவர்கள் பிட் அடித்தால் கண்காணிப்பாளரை தேர்வுத் துறை சஸ்பெண்டு செய்வதை அடுத்து, மாணவர்களிடம் கண்காணிப்பாளர்கள் கடுமையாக நடக்கத் தொடங்கியுள்ளனர்.\nபிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் தற்போது நடந்துவருகின்றன. இந்த தேர்வில் முறைகேடுகள் ஏதும் நடக்காமல் இருக்க தேர்வுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஅதையும் மீறி கிருஷ்ணகிரியில் 4 ஆசிரியர்கள் கணக்கு கேள்வித்தாளை வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. இந்நிலையில், தேர்வு நேரத்தில் பிட் அடித்து சிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில பள்ளிகளே மாணவர்களுக்கு உதவும் வகையில் நடந்துகொள்கின்றன.\nஇதையடுத்து, ஒவ்வொரு நாளும் தேர்வுத்துறை ஒரு உத்தரவை வெளியிட்டு வருகிறது. இந்த உத்தரவுகள் அனைத்தும் வாய்மொழியாகத்தான் வருகிறது. இதனால் ஆசிரியர்கள் அந்த உத்தரவைபின்பற்ற தயக்கம் காட்டுகின்றனர். தேர்வு அறையில் மாணவர்கள் பிட் அடித்து கண்காணிப்பாளரிடம் சிக்கினால் மாணவரிடம் உள்ள துண்டுச் சீட்டுகளை வாங்கி வைத்துக் கொண்டு தேர்வு எழுத அனுமதிப்பார்கள். மாணவர் மீது நடவடிக்கை எடுத்தால் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றே அப்படி செய்வது வழக்கம். ஆனால் இப்போது அப்படி செய்யக் கூடாது என்று தேர்வுத்துறை வற்புறுத்துகிறது.\nஆசிரியர்கள் தயக்கத்தாலும், அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதாலும் பிட் அடிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தேர்வு அறையில் மாணவர்கள் பிட் அடிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த அறையின் கண்காணிப்பாளர் சஸ்பெண்டு செய்யப்படுவார் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் பேரில் தேனி, திருவண்ணாமலை உள்ளிட்ட சில மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை மெமோ கொடுத்துள்ளது. இதனால் கண்காணிப்பு பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதனால், தேர்வு அறைக்குள் மாணவர்கள் வரும் போதே அவர்களை கடுமையாக சோதிக்கின்றனர்.\nமாணவர்கள் கொண்டு வரும் புத்தகப் பை உள்ளிட்ட பொருட்களை 300 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு அறையில் வைக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். ஏற்கெனவே ஷூ டை, பெல்ட் ஆகியவற்றுக்கு தடை விதித்துள்ள நிலையில், தற்போது மாணவர்கள் செருப்பு அணிந்து வருவதைக்கூட கண்காணிப்பாளர்கள் அனுமதிக்க மறுக்கின்றனர். மேலும் தேர்வு முடியும் வரையிலும் ஒவ்வொரு மாணவரையும் தீவிரமாக கண்காணிக்க தொடங்கிவிட்டனர். இதனால் மாணவர்கள் மீதான பிடி தற்போது இறுகியுள்ளது. கடுமையான சோதனையில் மாணவர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nகோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை\nகோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை\nதிருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை\nசாதாரண பென்சிலால் எவ்வளவு நீளத்துக்கு கோடு வரையலாம்\nஆசிரியர் தேர்வில் தமிழுக்கு இடம் உண்டு\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nநீட் தேர்வில் கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம்\nசுற்றுலாத் துறையில் பணி புரிய ஆர்வமா இதற்கு என்ன படிக்க வேண்டும்\nஇன்ஜினியர்களுக்கு என்டிபிசி நிறுவனத்தில் வேலை\nகர்நாடகாவில் குரூப்-பி, குரூப்-சி வேலை: சம்பளம் ரூ.83900\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2015/08/03/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-06-20T07:25:04Z", "digest": "sha1:H3AR5OPP2RR2Z2VLVZQIIB52LC6FGC3M", "length": 9186, "nlines": 157, "source_domain": "theekkathir.in", "title": "நாட்டுப்புறப் பாடகி பரவை முனியம்மா", "raw_content": "\nகர்நாடகா: கார் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5பேர் பலி\nமதுரை: தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது\nதிருப்பூர் : மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு வாலிபர்கள் போராட்டம்.. நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உறுதி\nகணம் கோர்ட்டார் அவர்களுக்கு நினைவுபடுத்தனுமோ\nநீதிபதி கிருபாகரனுக்கு என்னதான் பிரச்சினை என்று தெரியவில்லை \nபோராட்டம் நடத்தினால் ஊதியம் பிடித்தம் செய்வதா\nபசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கைது செய்வதா ஒமலூர் காவல் நிலையம் முற்றுகை – விவசாயிகள் ஆவேசம்\nஊரக வளர்ச்சித்துறையினர் சிறுவிடுப்பு எடுத்து போராட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»நாட்டுப்புறப் பாடகி பரவை முனியம்மா\nநாட்டுப்புறப் பாடகி பரவை முனியம்மா\nநாட்டுப்புறப் பாடகியும், திரைப்பட நடிகையுமான பரவை முனியம்மாவின் ஏழ்மை நிலையையும், இயலாமையையும் கருத்தில் கொண்டு முதலமைச்சர் ஜெயலலிதா, ரூ. 6 லட்சம் நிதியுதவியும், குடும்ப செலவுகளுக்காக மாதம் ரூ. 6 ஆயிரம் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான நிதியுதவியும் வழங்க உத்தரவிட்டார். அதற்கான காசோலையை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ வழங்கினார். மதுரை மேயர் ஏ.ஏ.ராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.\n6 லட்சம் நிதியுதவி அமைச்சர் செல்லூர் கே. ராஜூ காசோலை ஜெயலலிதா பரவை முனியம்மா\nPrevious Articleவெப்ப சலனம்: சென்னையில் மழை\nNext Article பூரண மதுவிலக்கு கோரி செல்போன் கோபுரம் மீது ஏறி இளைஞர் போராட்டம்\nமதுரை: தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது\nபோராட்டம் நடத்தினால் ஊதியம் பிடித்தம் செய்வதா\n8வழிச் சாலைக்கு நில அளவீடு: போராட்டத்தின் போது பெண் காவலரிடம் அத்துமீறும் காவல்துறை அதிகாரி\nகலை இலக்கிய நகரானது புதுச்சேரி..\nமகளிர் விவசாயத்திற்கு வழிகாட்டும் புதிய கேரளா…\nகணம் கோர்ட்டார் அவர்களுக்கு நினைவுபடுத்தனுமோ\nநீதிபதி கிருபாகரனுக்கு என்னதான் பிரச்சினை என்று தெரியவில்லை \nஇந்த மூதாட்டி செய்த குற்றம் யாது\nநாடு என்பது நாலய்ந்து பெருமுதலையே என்பதறிக \nஅரசாளும் அரக்கர் கூட்டம் அழியுற நாள் தூர இல்ல…\nகர்நாடகா: கார் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5பேர் பலி\nமதுரை: தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது\nதிருப்பூர் : மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு வாலிபர்கள் போராட்டம்.. நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உறுதி\nகணம் கோர்ட்டார் அவர்களுக்கு நினைவுபடுத்தனுமோ\nநீதிபதி கிருபாகரனுக்கு என்னதான் பிரச்சினை என்று தெரியவில்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://engalblog.blogspot.com/2018/03/180330.html", "date_download": "2018-06-20T07:57:11Z", "digest": "sha1:LIPFTRTU65Z45NHKGKS3OPNU3RFREGX4", "length": 61527, "nlines": 578, "source_domain": "engalblog.blogspot.com", "title": "வெள்ளி வீடியோ 180330 : குப்பைத்தொட்டி மட்டும் ஒரு பிள்ளை ஈன்றதாம்... | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nவெள்ளி வீடியோ 180330 : குப்பைத்தொட்டி மட்டும் ஒரு பிள்ளை ஈன்றதாம்...\nபட்டாக்கத்தி பைரவன். 1979 இல் வெளிவந்த படம்.\nஇளையராஜா இசையில் மூன்று பாடல்கள் தேறும்.\n'எங்கெங்கோ செல்லும்' பாடல் முதலிடத்தையும், 'யாரோ நீயும் நானும் யாரோ' பாடல் இரண்டாமிடத்தையும், 'தேவதை ஒரு தேவதை' பாடல் மூன்றாமிடத்தையும் பிடிக்கிறது - என் ரசனையில்.\nபாடல் வரிகளில் பெரிய கவர்ச்சி இல்லை. இளையராஜாதான் பெரிய கவர்ச்சி.\nகாட்சியில் சிவாஜியும் ஜெயசுதாவும் என்றாலும் காட்சி இல்லாமல் கானம் மட்டும் வரும்படி முதல் பாடல்.\nமகாபாரதக் கர்ணன் கதைதான். இதில் சிவாஜி பெயரும் கர்ணன்தான். போலீஸ் அதிகாரி ஜெய்கணேஷ் பெயர் அர்ஜுன். தளபதியும் இதே கதைதானே\nஅடுத்து இரண்டாவது பாடல். மற்ற பாடல்களில் சிவாஜி நடந்துகொண்டே பாடுவார்... மாடிப்படி ஏறி இறங்கி பாடுவார்... இந்தப் பாடல் இருக்கும் இடத்திலேயே பெரும்பாலும் நின்று கொண்டு பாடுவார்... அதாவது வாயசைப்பார்.\nஸ்ரீதேவி சிவாஜிக்கு தங்கையாகவும் ஜெயசுதா ஜோடியாகவும் நடித்திருக்கிறார்கள். குந்தியாக சௌகார் ஜானகி\nகண்ணதாசன் பாடல். ஒரு மெலிதான சோகம் இழையோடும் பாடல். தான் அனாதை என்கிற எண்ணத்தில் நாயகன் பாடும் பாடல்.\nபாடல்களுக்கு இடையில் வரும் இளையராஜாவின் இசையும், எஸ் பி பி குரலும், ஜானகி குரலும் விசேஷம் - வழக்கம் போல.\nLabels: இளையராஜா, எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி, சிவாஜி, ஜெயசுதா, ஸ்ரீதேவி\nஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா\nகாலை வணக்கம் கீதா ரெங்கன்....\nபட விவரங்கள் எல்லாம் உங்க மூலமாத்தான் தெரியுது...\nபாடல்கள் கேட்கிறேன்...ஜெயசுதா கொஞ்சம் நதியா மாதிரி இருக்காங்களோ சைட் போஸில்...\nகாபி கடமை ஆத்தியாச்சு...மத்த கடமை ஆத்திட்டு நிதானமா பாடல் கேட்டுட்டு வரேன் அப்பால...\nஅன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீத்ச அனைவருக்கும் வணக்கம்...\nகாலை காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...\nபட்டாக்கத்தி பைரவன் பார்த்துள்ளேன். ஜெயிலிலிருந்து சிவாஜி கணேசன் விடுதலையாகி பைக்கில் சூயிங் கம்மை மென்று கொண்டே வரும் அழகு அருமையாக இருக்கும்.\n//காட்சியில் சிவாஜியும் ஜெயசுதாவும் என்றாலும் காட்சி இல்லாமல் கானம் மட்டும் வரும்படி முதல் பாடல்.//\nபாடல் பகிர்வு, செய்திகள் அருமை.\nசிவாஜியும் மஞ்சுளாவும் ஜோடியாக நடித்த வேறு ஏதோ ஒரு படத்தில் சிவாஜி பட்டாகத்தி பைரவன் என்னும் பாத்திரத்தில் வருவார். அந்த பெயரில் ஒரு படமே வந்ததா சிவாஜிக்கு ஜோடி ஜெயசுதாவா இந்த கொடுமையை எல்லாம் சகிக்க முடியாமல் சிவாஜி படங்களை பார்ப்பதை நிறுத்தி விட்ட காலத்தில் வந்த படம்.\nநல்ல ஞாபகசக்தி உங்களுக்கு பானுக்கா... நீங்கள் சொல்வது எங்கள் தங்கராஜா படம். ஙஜம்புலிங்கம் ஸாரும் அந்தப்படக் காட்சியைப் பற்றிதான் குறிப்பிட்டிருக்கிறார்.\nஇரண்டு பாடல்கள் இணைத்திருக்கிறேன் கோமதி அக்கா.... கேட்டீங்களா\nவாங்க ஜம்புலிங்கம் ஸார்... நீங்க சொல்றது எங்கள் தங்கராஜா படம்.\nபாடல்கள் இனிமேல் தான் கேட்க வேண்டும். காட்சி இல்லாமல் பாடல் மட்டும் கேட்பது தான் சுகம் - எனக்கு\nசிவாஜி ரசிகர்களே நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும்படியான திரைப்படங்கள் பல உண்டு...\nஇன்றளவும் மனம் வருந்தும் - அந்தப் படங்களைப் பார்க்க நேர்ந்தததற்காக...\nஎங்கெங்கோ செல்லும் பாடல் னிறைய தடவை கேட்டதுண்டு ஆனால் இது இப்படம் என்று தெரியவில்லை....மற்றொன்று படமும் பார்த்ததில்லை காட்சியும் பார்த்ததில்லையா....இந்தப் பாடலைக் கேட்ட போதெல்லாம் கமலுக்காகப் பாடப்பட்ட பாடல் என்றே தோன்றியது...இப்போதும் கேட்ட போது....ஆனால் உங்கள் மூலம் தான் இது ஜிவாஜி படப்பாடல் என்றே தெரிந்தது ஹிஹிஹிஹிஹி\nநல்ல ஞாபகசக்தி உங்களுக்கு பானுக்கா... நீங்கள் சொல்வது எங்கள் தங்கராஜா படம். ஙஜம்புலிங்கம் ஸாரும் அந்தப்படக் காட்சியைப் பற்றிதான் குறிப்பிட்டிருக்கிறார்.//\nபானுக்காவின் ஞாபகசக்தியை நான் வியந்ததுண்டு....அதே போல உங்க ஞாபகசக்தியையும் நினைத்து வியப்பதுண்டு ஸ்ரீராம்....\nஎங்கெங்கோ செல்லும் பாடல் செம....ரொம்பப் பிடித்த பாடல்....உங்க மூலமாவும் எங்க வீட்டு க்ரூப் சேன்ர்ந்துச்சுனாலும் தான் இப்படியான பழையபாடல் பேசப்பட்டு கேட்டு ரசிப்பதுண்டு.........ரொம்ப நன்றி அதுக்கு....காட்சிகள் இல்லாம கேக்கறதுதன நல்லாருக்கு...இந்தப்பாட்டு..சுத்ததன்யாசி ராகம்...\nஎங்கெங்கோ செல்லும் பாடல் மிக அருமை. சிவாஜி-பட்டாக்கத்தி பைரவன் - பாவம்... அவரை வைத்து சம்பாதித்த புரொடியூசர்களை கடைசி காலப் படங்கள்மூலம் போண்டியாக்கிவிட்டார் சிவாஜி.\nஅந்தப் புரொடியூசர்களை சிவாஜி போண்டியாக்க வில்லை....\nஅவர்களே தங்களை அவ்வாறு ஆக்கிக் கொண்டார்கள்...\nபாடல் என்கிற பெயரில் பல அசுத்தங்கள் காதில் விழுந்துகொண்டிருக்கும் இந்நாட்களில் ‘இந்தப்பாட்டு..சுத்ததன்யாசி ராகம்’ என்கிறாரே கீதா, சரி கேட்போம் எனக் கேட்டதில் எங்கெங்கோ கொண்டுசென்றது இந்தப்பாடல். சுத்ததன்யாசி நம்மை சன்யாசி ஆகிவிடாமல் அவ்வப்போது தடுத்துவந்திருக்கிறது...ம்..\nவெள்ளிக்கிழமை விரியும் காலைப்பொழுதில், இப்படியெல்லாம் சிலரை இசையில் கொஞ்சநேரமாவது மயங்கவைக்கும் புண்ணியம் உங்களைத் தேடி வந்துகொண்டிருக்கிறது ஸ்ரீராம். வாசற்கதவைத் திறந்துவைத்திருங்கள்.\nயாரோ நீயும் நானும் யாரோ....நல்லாருக்கு ரசித்தேன் ஸ்ரீராம்...\nசிலருக்கு சில துறைகளில் நினைவாற்றல் அதிகம் ஆனால் பெரிதும் மறக்கப்பட்ட பாடல் களையே நீங்கள் எடுத்தாள்வதாகத் தோன்றுகிறது\nஇந்தப்பாட்டு..சுத்ததன்யாசி ராகம்’ என்கிறாரே கீதா, சரி கேட்போம் எனக் கேட்டதில் எங்கெங்கோ கொண்டுசென்றது இந்தப்பாடல். சுத்ததன்யாசி நம்மை சன்யாசி ஆகிவிடாமல் அவ்வப்போது தடுத்துவந்திருக்கிறது...ம்..//\nஹா ஹ் ஆ ஹா ஹா ஹா.....ஏகாந்தன் அண்ணா...\nயாரோ நீயும் நானும் யாரோ பாடலும் நன்றாக இருக்கிறது.\nதலைப்பு பாடல் வரி வ்ரும் பாட்டை கேட்டேன் இனிமை.\nபாலசுப்பிரமணியன் குரல் மிக இனிமையாக இருக்கிறது.\nஎலோருக்கும் இனிய காலை வணக்கம் ஃபுரொம் தேம்ஸ்கரை மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ்:)).\nபட்டாக்கத்தி பைரவன் படம் பார்த்ததில்லை, ஆனா இன்றைய பாடல்கள் அருமையான செலக்சன்ஸ்.\nஎங்கெங்கோ செல்லும் பாடல்... அடிக்கடி ரேடியோவில் தவழ்ந்து வரும்... கேட்டுக் கேட்டுப் பழகிப்போன பாட்டு.\nஆனா யாரோ நியும் நானும் பாட்டு கேட்டதாகத்தான் இருக்கு பெரிசா இல்லை.\nஇன்று கேட்ட நேரம் தொடங்கி. அந்த முதல்வரிகள் ரிப்பீட்டில் ஒலிக்குது காதில். இதுவும் இக நல்லாத்தான் இருக்கு.\nஹையோ கீதா அது... கோமேதகவல்லி ராகம்:).. தப்புத் தப்பா ஜொள்றீங்க:) இங்கு கேட்க ஆட்களில்லை ஆருக்கும் ராகம் தெரியாது எனும் நினைப்பில் கர்ர்:)) மீக்கு ராகமெல்லாம் ரத்துப்படி ஹையோ டங்கு ஸ்லிப்ட் ஆகிக் கெடுக்குதே:) அது அத்துப்படி:)..\nகொஞ்சநேரமாவது மயங்கவைக்கும் புண்ணியம் உங்களைத் தேடி வந்துகொண்டிருக்கிறது ஸ்ரீராம். வாசற்கதவைத் திறந்துவைத்திருங்கள்.///\nஹா ஹா ஹா லேடீஸ் நுளம்பெல்லாம் உள்ளேபோய் ஸ்ரீராமைக் குத்தி மயங்க வைக்கட்டும் என்றுதானே இந்த ஜதீஈஈஈஈஈஈஈ:))...\nஸ்ரீராம் மயங்கிடாதீங்க:). நாளைக்கு போஸ்ட்டை பின்பு போட ஆருமில்லை:)).. வாசல்கதவை பூட்டியே வச்ச்சிருங்கோ:))\n'எங்கெங்கோ செல்லும்' பாடல் என் நினைவுகளை எங்கெங்கோ இழுத்துச் சென்று விட்டது. நான் இது ரஜினி அல்லது சிவகுமார் பாடல் என்று நினைத்தேன். மிகவும் பிடித்த பாடல். எங்கள் வீட்டில் சினிமா பாடல்கள் கேட்க முடியாது(டீக்கடை மாதிரி என்ன சினிமா பாட்டு). அப்பா வீட்டில் இருக்கும் பொழுது இந்த பாடல் ஒலிபரப்ப பட்டால் எங்கள் வீட்டு ஜன்னல் வழியே பக்கத்து வீட்டில் கொஞ்சம் பெரிதாக வைக்கச் சொல்வோம். பக்கத்து வீட்டு அப்பா வீட்டில் இருந்தால் அவர்கள் எங்கள் வீட்டில்\nவேண்டிக் கொள்வார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு ரசித்தேன். நன்றி.\nஇனிமை பாடல்கள் கேட்டு மகிழ்ந்தேன் பாராட்டுகள்\nவாங்க வெங்கட்... 99 சதவிகிதம் காட்சி இல்லாத கானம்தான் பெஸ்ட்\nதுரை செல்வராஜூ ஸார்.. இந்தப் படம் பரவாயில்லை என்று சொல்லும் அளவு அப்புறம் படங்கள் வந்தன நான் அவரை எல்லாம் பார்க்கவில்லை. அவர் பழைய படங்களே நிறைய பார்த்ததில்லை.\nஅடடே கீதா.. சுத்த தன்யாசியா மாஞ்சோலைக் கிளிதானோ, புஞ்சை உண்டு நஞ்சை உண்டு போன்ற பாடல்களும் அதே ராகம்தான்\nசிவாஜியின் தயாரிப்பாளர்கள் போண்டியானார்களா, ஆண்டியானார்களா தெரியாது நெல்லை. நமக்குத் தேவை பாட்டு... பாட்டு... பாட்டு\n//வெள்ளிக்கிழமை விரியும் காலைப்பொழுதில், இப்படியெல்லாம் சிலரை இசையில் கொஞ்சநேரமாவது மயங்கவைக்கும் புண்ணியம் உங்களைத் தேடி வந்துகொண்டிருக்கிறது ஸ்ரீராம். வாசற்கதவைத் திறந்துவைத்திருங்கள்.//\nகீதா.. யாரோ நீயும் நானும் யாரோ வில் ஒரு மெல்லிய சோகம்\n//ஆனால் பெரிதும் மறக்கப்பட்ட பாடல் களையே நீங்கள் எடுத்தாள்வதாகத் தோன்றுகிறது//\nஇல்லை ஜி எம் பி சார்.\nவாங்க கோமதி அக்கா... மீள்வருகையில் மீண்டும் அடுத்த பாடலைக் கேட்டு கருத்து சொன்னமைக்கு நன்றி.\nவாங்க அதிரா... பாடல்களை ரசித்ததற்கு நன்றி. அதென்ன கோமேதகவல்லி எங்கிருந்து பிடித்தீர்கள் இந்தப் பெயரை\n// ஸ்ரீராம் மயங்கிடாதீங்க:). //\nமயஙகினாலும் \"மயங்கும் வயது..\" என்று பாடி விடுவேன்\nமீள் வருகைக்கு நன்றி பானு அக்கா... அந்தக் காலத்தில் அப்பாக்கள் எல்லாம் இப்படித்தான் இருந்திருக்கிறார்கள் எங்கள் வீட்டு பிலிப்ஸ் வால்வ் ரேடியோ நினைவுக்கு வருகிறது\nநன்றி அசோகன் குப்புசாமி ஸார்.\nஎங்கெங்கோ செல்லும் பாடல் முதல்.\nகாட்சி இல்லாமல் கேட்டதே அருமை.\nபட்டாக்கத்தி பைரவன் படக் கதை இப்போதுதான் தெரியும் ஸ்ரீராம். இனிமையான நாட்களை நினைவுக்குக் கொண்டுவந்தது.\n@ பானு, நான் சமைக்கும் போது என் ட்ரான்ஸீஸ்டர் என்னுடன் மெல்லிய குரலில் பாடிக் கொண்டிருக்கும் . யாராவது வந்தால் சர்ஃப் டப்பா பின்னால் ஒளிந்து கொள்ளும்.ஹாஹாஹா.\n// யாராவது வந்தால் சர்ஃப் டப்பா பின்னால் ஒளிந்து கொள்ளும்.ஹாஹாஹா. //\nஹா... ஹா... ஹா... சத்தம் கேட்டு கண்டுபிடிக்க மாட்டாங்களாம்மா பட்டாக்கத்தி பைரவன், கர்ணன், தளபதி.. எல்லாம் ஒரே கதைதான் வல்லிம்மா....\nஹா ஹா ஹா ஸ்ரீராம் பாடுவதைக் கேட்டேன்:).... இருப்பினும் புறா வந்து தலையில் இருப்பதுகூடத் தெரியாமலோ மயக்கம் வரும்:)..\nவைக்கோல் பட்டடை... வாழைமரம் ... நிலவு... பாடல் நன்று.\nஇந்த படம் கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் படம் பார்த்ததில்லை. மூன்று பாடல்களும் இனிமையாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.\nமயங்கும் வயது பாடலை ரசித்தீர்களா அதிரா எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று\nவரவுக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்.\nபடம், பாடல், கருத்து மழை எல்லாம் புதுசு\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nதன்னுயிரைத் தந்து ஒரு பெண்ணுயிரைக் காத்தவர்\nவெள்ளி வீடியோ 180330 : குப்பைத்தொட்டி மட்டும் ஒர...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : ஜனனி - ரிஷபன்\n​\"திங்க\"க்கிழமை 180326 : பைனாப்பிள் கேசரி - நெல்ல...\nகாரைத் தாண்டிச் செல்லும் காரிகை\nஒற்றை யானையும் ஓராயிரம் கொசுவும்\n180321 புதன் புதிர் ஆதியும் அந்தமும் \nகேட்டு வாங்கிப் போடும் கதை : மன்னிப்பு - தங்கம் கி...\n\"திங்க\"க்கிழமை 180319 : கார்ன்ஃப்ளேக்ஸ் மிக்ஸர் ...\nஞாயிறு 180318 : இரட்டைப்பூ.... இட்லிப்பூ.... மஞ...\nஅமுத சுரபியும் ஆட்டோ தெய்வங்களும்\nவெள்ளி வீடியோ 180316 : பண்ணோடு அருகில் வந்தேன் ...\nபுதன் புதிர் : என்னுடைய அப்பா யாருக்கு மாமனாரோ....\nகேட்டு வாங்கிப் போடும் கதை - மாநிறம் - துரை செல்வர...\n\"திங்க\"க்கிழமை 180312 : எக்ஃப்ரீ ஸ்விஸ் ரோல் - ​கீ...\nஞாயிறு 180311 : மலையோர திகில் பங்களா\nவெள்ளி வீடியோ 180309 : எங்கிருந்த போதிலும் நீ வந்...\nசிலந்தியின் விஷமம், நடிகர் அசோகனின் திருமணம் ... அ...\nகேட்டு வாங்கிப் போடும் கதை - கடமை - நெல்லைத் தமிழன...\n\"திங்க\"க்கிழமை – கருவேப்பிலைக் குழம்பு -நெல்லைத்த...\nஞாயிறு 180304 : சந்தோஷமாக இருப்பதற்கு தனியாகக் க...\nசீக்கியர்களும், பிராமணர்களும் சேர்ந்து கட்டும் மசூ...\nவெள்ளி வீடியோ 180302 : பாராட்ட நீராடினாள் .. தால...\n\"செக்ஸ்னா ரொம்ப நல்லா இருக்கும்னு சொல்றாங்களே... ...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nகேட்டு வாங்கிப் போடும் கதை - சுயமரியாதை - கீதா ரெங்கன்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கைடு - ரிஷபன்\nஎங்களை ஏமாற்றிய கிழக்குப் பதிப்பகம்\nசென்ற வாரம் செவ்வாய், புதனில் என் மகன் அலுவலகத்தில் சிறிய புத்தகக் கண்காட்சி / விற்பனை நடத்தி இருக்கிறார்கள். அலுவலகத்திலிருந்து எனக்...\n\"திங்க\"க்கிழமை : ஆப்பிள் Pie பை - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி.\nஇனிமேல் அவர் போட்டோ எங்கள் ப்ளாக்ல வரலைன்னு சொல்லாதீங்கோ. அவர் சின்ன வயதில், சிந்தனை செய்தபோது அவருக்கே தெரியாமல் நான் கிளிக்கினது\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 7 :- - ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 7 :- ”குட்டீஸ் என்ன பண்றீங்க”. தனது ஈஸிசேரில் சாய்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த ஆராவமுதன் ...\nபறவையின் கீதம் - 17 - புத்தர் ஞானம் பெற பல வருடங்கள் பல இடங்களுக்கு அலைந்து திரிந்தார். கடைசியில் கயாவில் ஒரு போதி மரத்தின் கீழ் அமர்ந்து இருந்த போது ஞானம் பெற்றார். பாமரர்களுக்...\nபடித்ததில் வருந்த வைத்தது - *படித்ததில் வருந்த வைத்தது* ஃபேஸ் புக், ட்விட்டர், வாட்சாப் போன்ற விஷயங்கள் இன்று பலரையும் ஆட்டிப் படைக்கிறது என்பது பலராலும் மறுக்கப்படாத உண்மை. போதை வஸ்...\nஅதிரடி ( க்கான) ஓர் அறிவிப்பு - நாளைக்குக் கும்பகோணம் போயிட்டு அங்கிருந்து எங்க குலதெய்வக் கோயில் போகிறோம். மாமனார் காலத்தில் எங்க குடும்பம் அறங்காவலர்களாய் இருந்த பெருமாள் கோயிலுக்கும் ப...\nபிறந்த நாள் வாழ்த்துக் கவிதை - வணக்கம். நான் வலைத்தளம் வந்து 9 ஆண்டு ஆகி விட்டது. என் பேரன் பிறந்தும் 9 வருடம் ஆகி விட்டது. நேற்று அவனது பிறந்த நாளை மகன் வீட்டில் சிறப்பாய்க் கொண்டாடினார...\nவெட்டி தோசையும் அவல் தோசையும்… - மேலும் படிக்க.... »\nஅவசரக் கோலங்கள். - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் அதுவும் ஒரு கணவர் பல மனைவிகள் பலவிதமாகக் குழந்தைகள் ஒற்றுமையாகத்தான் இருந்திருக்கிறார்கள். ஒரு திரைப்படம் வந்து அத்தனை வேடங்...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\n1097. நா.பார்த்தசாரதி - 6 - *நா.பா. எழுத்துக்களில் தனிமனித அறம்* *தேவகாந்தன் * [ நன்றி; அகில் ] (சென்ற ஆண்டு (28-10-2017) கலாநிதி ஏ.கோவிந்தராஜு சிறப்புரையாளராகக் கலந்துகொண்ட ரொறன்ர...\nதிருவாசகத் தேன் - ஸ்ரீ மாணிக்கவாசகர்., ஆவுடையார்கோயில்.. ஒற்றைச் சாலை.. அந்தச் சாலை முழுதும் புழுதி.. அதுவும் செம்புழுதி... காற்றடித்தால் போதும்.. மேலே கிளம்பி - அருகிருக்கு...\nபுதிய ஏற்பாடு പുതിയ നിയമം नया नियम కొత్త నిజంథన - *ந*ட்பூக்களே எனக்கு சிறு வயதிலிருந்தே உடம்புக்கு நலமில்லை என்றால் கலங்கியதே கிடையாது கோடரியில் வெட்டினால்கூட சுண்ணாம்பை தடவி விட்டு போய் விடுவேன் அதே...\n:) - *இப்போ *கோடை காலம் தொடங்கி விட்டமையால, எல்லோரும் *அதிரா ஒரு கவிஞர்:)* என்பதை அடியோடு மறந்திட்டினம்:))... இதை அப்பப்ப நானே ஞாபகப்படுத்த வேண்டிக்கிடக்கே வைரவ...\nஇப்பூவுலகே எனக்கன்றோ - இப்பூவுலகே எனக்கன்றோ ------------------------------------------------- இப்பூவுலகே எனக...\nமன்னவன் என்பவன்.. - # 1 *‘அரசாங்கத்தின் குறிக்கோளானது நாட்டு மக்களைப் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வைப்பது. அரசாங்கம் என்பது அமைக்கப்பட்டிருப்பதே மக்களின் நலனுக்காகவே ...\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை.. - இன்று தந்தையர் தினமாக கொண்டாடப் படுகிறது. உலகில் இருக்கும் ஒவ்வொரு நாட்டிலும், நம் இந்தியாவிலும் தந்தையர் தினம் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த தினம...\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து - *திரு துளசிதரன் வே. தில்லைஅகத்து *எழுதியுள்ள *காலம் செய்த கோலமடி* என்னும் புதினத்தின் அறிமுக விழா சென்னையில் நாளை (17 ஜுன் 2018, எலியட்ஸ் கடற்கரை Schmidt ...\nகுழந்தை மனசு :) - இந்த குழந்தைகளுக்கு மட்டும் இறைவன் எத்தனை கள்ளமில்லா மனசை படைச்சிருக...\n - [image: pictures of keerai] வல்லாரை ஞாபக சக்திக்குப் பயன்படும். வல்லாரை சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்பார்கள். இதை வதக்கித் துவையலாக அரைத்துச் ...\nஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம் - இருநூறு வீரர்கள் வேண்டுமென ராணியிடம் கேட்டிருந்தால் ஏற்பாடு செய்திருப்பேன் என்றும் கிருஷ்ணாயி மேலும் கூறவே குலசேகரன் ஆச்சரியம் அடைந்தான். இது எப்படி முடியு...\n - இந்த முறை வலைத்தளத்திற்கும் எனக்குமிடையே ஒரு இடைவெளி விழுந்து விட்டது. 42 வருடங்களுக்குப்பிறகு இதுவரை ஷார்ஜாவிலிருந்த நாங்கள் துபாய்க்கு குடி பெயர்ந்தோம்...\nபுள்ளி - 3 -      *.  . . .* ◄◄ 1 2         *இ*ப்போதெல்லாம் வெளியே இந்தப்பக்கம் பரங்கிமலை அந்தப்பக்கம் முகப்பேர் வரை ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா - கூட்டமாக இருக்கும் இடத்தில் ஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்கும். அவர்கள் மட்டும் கொசு தொடர்ந்து கடிப்பதாக சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஏன் அத்த...\nபறை வரலாறு - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nஒரு ப்ளேட் மரியாதை கிடைக்குமா என்ன விலையானாலும் பரவாயில்லை - *யாருக்காகப் பாடுகிறார்* மேலும் படிக்க »\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://metronews.lk/?p=8896", "date_download": "2018-06-20T07:43:28Z", "digest": "sha1:VE2ECMNKBHKUKDWHAV2JTFMCUNIGZB2G", "length": 10148, "nlines": 78, "source_domain": "metronews.lk", "title": "சம்­பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்­டியில் பாகிஸ்தான்! சொந்த மண்ணில் மீண்டும் சரிந்­தது இங்­கி­லாந்து - Metronews", "raw_content": "\nசம்­பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்­டியில் பாகிஸ்தான் சொந்த மண்ணில் மீண்டும் சரிந்­தது இங்­கி­லாந்து\nபிர­தான சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஒன்றில் முதல் தட­வை­யாக சம்­பி­ய­னா­வ­தற்கு இங்­கி­லாந்து எடுத்­துக்­கொண்ட முயற்­சியை முறி­ய­டித்த பாகிஸ்தான், சம்­பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்­டியில் விளை­யாட தகு­தி­ பெற்­றது.\nஇங்­கி­லாந்து தனது சொந்த மண்ணில் மூன்­றா­வது தட­வை­யாக ஐ. சி. சி. சம்­பியன்ஸ் கிண்ணப் போட்­டியில் சாதிக்கத் தவ­றி­யமை குறிப்­பி­டத்­தக்­கது.\nகார்டிவ் விளை­யாட்­ட­ரங்கில் புத­னன்று நடை­பெற்ற அரை இறுதிப் போட்­டியில் சகல துறை­க­ளிலும் பிர­கா­சித்த பாகிஸ்தான் கிட்­டத்­தட்ட 13 ஓவர்கள் மீத­மி­ருக்க இங்­கி­லாந்தை 8 விக்­கெட்­களால் வெற்­றி­கொண்­டது.\nஇந்த வெற்­றிக்கு பாகிஸ்தான் வீரர்­க­ளது வீராப்பும் ஆற்­றலும் முக்­கிய கார­ண­மாக அமைந்­தன.\nஅதன் மூலம் இங்­கி­லாந்தை 211 ஓட்­டங்­க­ளுக்கு கட்­டுப்­ப­டுத்­திய பாகிஸ்தான், அவ்­வி­லக்கை 38ஆவது ஓவரில் கடந்­தது.\nகுழு ஏயிற்­கான லீக் சுற்றில் பங்­க­ளாதேஷ், நியூ­ஸி­லாந்து, இங்­கி­லாந்து ஆகிய மூன்று அணி­க­ளையும் இல­கு­வாக வெற்­றி­கொண்டு இந்த சுற்றுப் போட்­டியில் தோல்வி அடை­யாத ஒரே ஒரு அணி­யாக அரை இறு­திக்குள் நுழைந்த இங்­கி­லாந்­துக்கு சொந்த மண் அனு­கூலம் எந்­த­வ­கை­யிலும் கைகொ­டுக்­க­வில்லை.\nஇப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தாட அழைக்­கப்­பட்ட இங்­கி­லாந்து பல­மான நிலையில் இருந்­த­போது பந்­து­வீச அழைக்­கப்­பட்ட இடை­நிலை வேகப்­பந்­து­வீச்­சாளர் ஹசன் அலி மூன்று முக்­கிய விக்­கெட்­களை வீழ்த்தி ஆட்­டத்தின் தன்­மையை பாகிஸ்­தா­னுக்கு சாத­க­மாகத் திருப்­பினார்.\nஅவ­ருக்கு பக்­க­ப­ல­மாக ஜுனைத் கான், அறி­முக வீரர் ரும்மான் ரயீஸ் ஆகி­யோரும் சிறப்­பாக பந்­து­வீ­சினர். உபா­தைக்­குள்­ளான மொஹமத் ஆமி­ருக்குப் பதி­லாக கடைசி நேரத்தில் அணியில் ரயீஸ் இணைத்­துக்­கொள்­ளப்­பட்டார்.\nஒரு கட்­டத்தில் 2 விக்­கெட்­களை மாத்­திரம் இழந்து 123 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்த இங்­கி­லாந்து மேல­திக 88 ஓட்­டங்­க­ளுக்கு எஞ்­சிய 8 விக்­கெட்­களை இழந்­தது.\nபதி­லுக்கு பாகிஸ்தான் சுமு­க­மாகத் துடுப்­பெ­டுத்­தாடி வெற்­றியை சுல­ப­மாக ஈட்­டி­யது. அஸ்ஹர் அலி, பக்கார் ஸமான் ஆகியோர் அரைச் சதங்­களைக் குவித்­த­துடன் அவர்கள் இரு­வரும் ஆரம்ப விக்­கெட்டில் பகிர்ந்த 118 ஓட்­ட­ஙகள் அதன் வெற்­றியை சுல­ப­ப் படுத்­தி­யது.\nஇங்­கி­லாந்து 49.5 ஓவர்­களில் சக­லரும் ஆட்­ட­மி­ழந்து 211 (ஜோ ரூட் 46, ஜொனி பெயார்ஸ்டோ 43, பென் ஸ்டோக்ஸ் 34, ஒய்ன் மோர்கன் 33, ஹசன் அலி 35 – 3 விக்., ஜுனைத் கான் 42 – 2 விக்., ரும்மான் ரயீஸ் 44 – 2 விக்.)\nபாகிஸ்தான் 37.1 ஓவர்களில் 215 – 2 விக். (அஸ்ஹர் அலி 76, பக்கார் ஸமான் 57, பாபர் அஸாம் 38, மொஹமத் ஹபீஸ் 31 ஆ.இ.)\nகாதல் திருமணம் என்றால் அது இவருடன் மட்டும்தான்; மேடையை தெறிக்கவிட்ட சிம்பு…..\nவிஜய் விருதுகள், ஃபிள் ஃபெயார் விருதுகள்,...\nஅதிரடியாக சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதி; அடுத்தடுத்து 9 பேர் மாட்டிக்கொண்டனர்….\n(இரோஷா வேலு) ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில்...\nஇரண்டு பிரபலங்களின் மகன்; ‘பிக்பாஸ் 2’ ஷாரிக் பற்றி வெளிவராத உண்மைகள்…..\nபிக்பாஸ் நிகழ்ச்சி மிக விறுவிறுப்பாக...\nவிஜய்க்கு போட்டியாக களமிறங்குகிறார் சூர்யா….\nநடிகர் விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தளபதி62...\nபணக்கார பட்டியலில் பின் தள்ளப்பட்ட பில்கேட்ஸ்; அமசோன் நிறுவுனர் முதலிடத்தில்….\nசிறு கைத்தொழில் ஆரம்பித்து அதில் இலாபம் கண்டு...\nஆண்கள் அந்த விடயத்தில் பெரிய பிஸ்த்தாவாக இருந்தாலும் பெண்கள்தான் டாப்பு…\nஇரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு\nஉறுப்புகள் சிக்கிகொண்டமையால் அம்பலத்துக்கு வந்த தகாத உறவு…..\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் பிரபல தொலைக்காட்சிக்கு ஏற்பட்ட நஷ்டம்; எடுத்த அதிரடி முடிவு….\nஇரு குழந்தைகளின் தாயானார் அமலாபால்; கொதித்தெழுந்த விஜய்…..\nமகனுக்கு மாமா வேலை செய்த தந்தை; ஆணுறைகள் சிக்கியதால் ஏற்பட்ட அசம்பாவிதம்…..\nமாணவனுடன் படுக்கையறையில் ஆசிரியை: அதிர்ச்சியில் அதிர்ந்துபோன தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nashidahmed.blogspot.com/2014/10/blog-post_40.html", "date_download": "2018-06-20T07:34:01Z", "digest": "sha1:WVOEISS2COIDLB3O43KPNKJMVHA2KZM7", "length": 9569, "nlines": 141, "source_domain": "nashidahmed.blogspot.com", "title": "அல்லாஹு அஹத்: மார்கோ போலோ", "raw_content": "\n) அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராகஅல்லாஹ் தேவைகளற்றவன்.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை.(112 : 1-4)\nசனி, 25 அக்டோபர், 2014\nமொபைலை எங்கேயாவது வைத்து விட்டு தேடுகிற வழக்கம் பலருக்கும் உண்டு. சமயத்தில், மொபைல் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டோ அல்லது சைலன்டிலோ இடப்பட்டிருந்தால், இன்னொரு மொபையிலிலிருந்தும் அழைத்துப் பார்க்க முடியாது.\nஅந்த மாதிரி இக்கட்டான சூழலில் நமக்கு உதவும் அப்ப்ளிகேஷன் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறதாம்.\nஇதற்கு பெயர் மார்கோ போலோ.\nஅதாவது, நமது மொபைலில் இந்த அப்ளிகேஷன் இருந்தால், மொபைல் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தால் கூட, அதை எளிதில் கண்டுபிடித்து விடலாமாம்.\nமொபைல் காணவில்லையென்றால், மார்கோ, மார்கோ என்று சத்தமாக அழைத்துக் கொண்டே தேட வேண்டும்.\nநமது சத்தம், அந்த மொபைல் இருக்கும் குறிப்பிட்ட வரையறைக்குள் செல்கையில், நமது குரலை மொபைல் உள்வாங்கி, பதிலுக்கு \"போலோ\" என்று அது சத்தமிடுமாம் \nஇது இயல்பாக அதில் ஸ்டோர் செய்யப்பட்டிருக்கும் அழைப்புக் குரல் தான்.\nநாம் இதை மாற்றி கூட அமைக்கலாமாம்.\n என்று நாம் கூப்பிட்டால், நான் இங்க தான்டா இருக்கேன்.. என்று மொபைல் பதில் சொல்லும் வகையிலும் அதை செட் செய்யலாம் \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநாங்களும் இருக்கிறோம்லே என்று காட்டிக் கொள்ளும் மன...\nஹனஃபி மத்ஹபை பின்பற்றுவோர் கவனத்திற்கு\nமுடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்றால் யார்\nதஜ்ஜாலுக்கு ஆற்றல் உண்டு என்பது சூனியத்திற்கு எதிர...\nசூனியத்தை நம்புகிறவர்களுக்கும் நம்பாதவர்களுக்கும் ...\nஒரே நேரத்தில் ஏகப்பட்ட நகைச்சுவை \nசட்டம் தெரியாத அரை வேக்காடுகள்\nசூனியத்தை செய்து காட்டு என்று சொல்வது, அல்லாஹ்வை ந...\nவெட்கப்படுதல் பற்றி சில ஹதீஸ்கள்\nசஹாபியின் பெயரோடு ரலி என்று சொல்வது கட்டாயமா\nஒரே வார்த்தை பலமுறை பயன்படுத்தப்பட்டால் என்ன\nவலிமார்கள் உதவி செய்வார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளத...\nஅடேய் என்னடா நடக்குது இங்க..\nசூனியப்பிரியர்களுக்கு மரண அடி கொடுக்கும் ஹதீஸ்\nபப்ளிசிடி எனும் நோயின் ஆரம்ப அறிகுறிகள்\nசோதித்து பார்த்து நம்புவது தான் நபிவழி\nஇனியும் உங்களை போன்றோரை நாம் முஸ்லிம் என்று வேறு ச...\nஇல்லாத சூனியம் எப்படி பெரும்பாவம் ஆகும்\nசூனியக்கலை முன்பு இருந்தது, இப்போது அழிந்து விட்டத...\nஅல்லாஹ் நாடினால் தான் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும...\nமஞ்சள் கயிற்றில் அடங்கியிருக்கிறதா பெண்ணின் வாழ்வு...\nதங்கக் கட்டியை சாணமாக இடும் பசு மாடு\nசூனியம் இப்போது அழிந்து விட்டது (\nபடம் காட்டித் திரியும் அறிவிலிகள்\nமிஸ்ரி காலன்டர் என்றால் என்ன\nபோரா மத நண்பனைப் பற்றிய சிறு குறிப்பு\nசஹாபாக்களை ஏன் பின்பற்றக் கூடாது\nசூனியம் பொய் என்று TNTJ மட்டும் தான் சொல்கிறதா\nஅல்லாஹ் தடுத்ததை அவனே ஏவுவானா\nசலஃபுகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு\nதப்லீக் ஒரு ஆய்வு - 1\nமத்ஹப் குப்பைகளை அறிந்து கொள்ள..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamilcinema.in/tag/periyar-eevera/", "date_download": "2018-06-20T07:56:13Z", "digest": "sha1:YBLHENDSEAGKWFUFR4EX4JODS3Y3OQVS", "length": 5429, "nlines": 125, "source_domain": "newtamilcinema.in", "title": "Periyar EeVeRa Archives - New Tamil Cinema", "raw_content": "\n‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்பதை எச்.ராஜா நிரூபித்தது ஒருபுறம் என்றால், நாங்க மட்டும் சும்மாவா என்று இன்னொரு கூட்டமும் கிளம்பிவிட்டது. தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வணங்கும் ஆண்டாள் பற்றி, அதே ஊரில் நின்று வைரமுத்து சொன்ன ஒரு…\nமுக்கோண சிக்கலில் ரஜினி, தனுஷ், ரஞ்சித்\nஅட இப்படியும் ஒரு பிழைப்பா ச்சீய்\nகமலஹாசன் நெற்றியில துப்பாக்கியை வச்சேன்\nபிக்பாஸ் வீட்டுக்குள் பில்லி சூனிய தகடுகள்\nஃப்ரண்டீய்… ஃபீல் பண்ணுவாப்ல… இறங்கி வந்த ஜெய்\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8300&sid=a99d5aace5a006fbfebdc2ff673afbaf", "date_download": "2018-06-20T08:10:42Z", "digest": "sha1:NS4AAADVXNT6BD24V7E7S4OCCL2SIEXU", "length": 30485, "nlines": 376, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர் அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .\nநன்றி .வாழ்க வளர்க தமிழ்\nஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியன்\nவெகு நாட்களுக்குப்பிறகு இங்கு வந்து அறிமுகமாகி உள்ளேன்\nby கரூர் கவியன்பன் » ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும் அய்யா..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://twit.neechalkaran.com/2018/02/11-2018.html", "date_download": "2018-06-20T07:23:40Z", "digest": "sha1:T7N3L7HGDZFJIBSV3VA5NZ5S7K4EH253", "length": 11259, "nlines": 160, "source_domain": "twit.neechalkaran.com", "title": "11-பிப்ரவரி-2018 கீச்சுகள்", "raw_content": "\nநெல்லை புத்தக கண்காட்சியில் தன் காலில் செருப்பு இல்லாமல் கையில் புத்தகத்தை வாங்கி செல்லும் அரசுப்பள்ளி மாணவன் இதுபோ… https://twitter.com/i/web/status/962134083026354176\nசெல்வம் அரசுப்பள்ளி ஆசிரியன்.. @selvachidambara\nகுஜராத்தில் அகிலஇந்திய அளவில்100பள்ளிகளில்Design for change என்ற போட்டியில் எம்பள்ளி வென்றது விழா சென்று வரஒரு மாணவ… https://twitter.com/i/web/status/962135353434955777\nதளபதி பக்தன் சாந்தன் @ThalapathyShan\nஇன்னிக்கு நைட் நான் உங்க எல்லாருக்காகவும்😊 இதை pdf அஹ மாத்தி அனுப்புறேன் 💪💪💪 என்னக்கு சப்போர்ட் பண்ணுங்க 😮 எல்லா… https://twitter.com/i/web/status/962223004120883200\nகாதல் தோல்விக்குலாம் தினமும் தம் அடிக்காதீங்கடா.. உலகத்துல 300 கோடி பொண்ணு இருக்கு.. நுரையீரல் ஒன்னு தான் இருக்கு..\nகாலா ரிலீஸ் தேதி அறிவிச்சுட்டாங்க..முதல்நாள் முதல் ஷோ டிக்கெட் ரூபாய் 500,1000 என விற்றால் வாங்காதிங்கன்னு ரஜினி… https://twitter.com/i/web/status/962321214596202496\nதிமுகவும் காங்கிரஸும் கணவன் - மனைவி போல இருக்கிறோம் - திருநாவுக்கரசர் உனக்கு இது எத்தனாவது\nஉலகில் யாரும் பார்த்தே இருக்காத மூன்று விஷயங்கள்... 1. மோடி விற்ற டீ 2. சென்னை வெள்ளத்தில் தமிழிசை பிரசவம் பார்த்… https://twitter.com/i/web/status/962182768170909697\nரோபோ சங்கர், சிங்கம் புலி, யோகி பாபுன்னு ஒரு டஜன் ஆளுங்கள கூட்டியாந்தும் ஒரு சந்தானத்தை ஃபில் பண்ண முடில # கலகலப்பு 2\nசாலையோரங்களில் கருப்பட்டி, பனைவெல்லம், பனங்கற்கண்டு இவைகளையெல்லாம் வைத்துக்கொண்டு வியாபாரம் ஆகாமல் பரிதாபமாக பார்த்… https://twitter.com/i/web/status/962167602788237314\nOPS கலந்து கொண்ட நிகழ்ச்சியில்..... பத்து கிப்ட்(Gift)ட நூறு பேருக்கு கொடுத்த அதிசயம் # ஈயம் பூசுன மாரியும் இருக்க… https://twitter.com/i/web/status/962285116817985537\n இதெல்லாம் ட்யூசன் கட் அடிச்சுட்டு உட்கார்ந்து பார்த்ததெல்லாம் நெனச்சா சிப்பு சிப்பா வருது... https://video.twimg.com/ext_tw_video/962009091437576197/pu/vid/320x180/isalLDwEARwmko1f.mp4\nபெண்களுக்கு விடாய்க்கால அணையாடைகளை (நாப்கின்) கார்போரேட் கம்பெனிகளின் விலையில் மூன்றில் ஒரு பங்கு விலையில் தயாரிக்… https://twitter.com/i/web/status/962019157167321089\nஒரு பெண் பெயர் கொண்ட ஐடியில் எந்நேரமும்,சோகமும்,அழுகையும் கொண்ட பதிவு அரங்கேறியது. அதை தாங்கிக்க முடியாத ஒரு ஆண்… https://twitter.com/i/web/status/962009246945615874\nஜெ.தீபா வீட்டிற்கு சோதனைக்கு வந்த போலி வருமானத்துறை அதிகாரி தப்பி ஓட்டம் - செய்தி மாதவன் : புடிங்க.. புடிங்க போலி… https://twitter.com/i/web/status/962191882116726784\nஇன்றைய நிலையில் நமது தோழர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்கள், ஏதோ திமுக இந்துகளுக்கு விரோதி என்பது பால் கட்டமைக்க… https://twitter.com/i/web/status/962186458944569344\nஇறைவா திமுக/அதிமுக, ஏன் பாஜகவை கூட நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், திடீர் சிஸ்டம் சர்வீஸ்மேன் சூப்பர்ஸ்டாரிடம் இருந்து எங்களை காப்பாற்று\nஇங்கு தொலைப்பேசி நோயாளிகள் சாலையே கடக்கின்றனர் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லவும் இது வருங்கால எச்சரிக்கை பலகை இது http://pbs.twimg.com/media/DVp-mswVwAAhBnc.jpg\nதோனி அசாத்தியமான ஷாட்கள் அடிக்க கிரிக்கெட் கடவுளோ, கிரிக்கெட் முதலாளியோ இல்லை.. அணிக்கான ஒவ்வொரு ரன்னிற்கும் வெறி… https://twitter.com/i/web/status/962357508210753536\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/29857-thalaiyanai-falls-bath-ban.html", "date_download": "2018-06-20T07:43:37Z", "digest": "sha1:WSFWZ7CCQSNGIRKXTWNTPMR2BUZ55GRT", "length": 8070, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "களக்காடு தலையணையில் குளிக்கத் தடை | Thalaiyanai falls bath ban", "raw_content": "\nபோராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nமதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தரை நீக்கிய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசுதந்திரமான நீதிமன்றங்களே மக்களுக்கு பெரும் பாதுகாப்பு - ப. சிதம்பரம்\nகர்நாடகா: சித்ரதுர்கா அருகே ஜவஹனள்ளி பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி\nமதுரையில்தான் எய்ம்ஸ் அமைய வேண்டும் என கனவு கண்டவர் ஜெயலலிதா - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nவிவசாயிகளின் வருமானத்தை 2022 ஆம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக உயர்த்த நடவடிக்கை - பிரதமர் மோடி\nகளக்காடு தலையணையில் குளிக்கத் தடை\nநெல்லை மாவட்டம் களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. களக்காடு புலிகள் காப்பக மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை அருவி அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் சாரல் மழையால் தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆர்ப்பரித்து கொட்டும் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசென்னை மருத்துவமனையில் காலமானார் ராஷ்ட்ரிய ஜனதாதளம் எம்.பி\nசூதாட்டப் புகார்: இலங்கை வீரர் சமரசில்வாவுக்கு 2 ஆண்டுகள் தடை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபொங்குது குற்றாலம்; அருவியில் குளிக்கத்தடை\nநெல்லையில் தொடர் மழை: நம்பிக்கோவில், தலையணை செல்ல தடை\nதிற்பரப்பு நீர்வீழ்ச்சியில் குவியும் சுற்றுலா பயணிகள்\nபஸ் கவிழ்ந்து 7 பேர் பலி: 12 பேர் படுகாயம்\nஅமிதாப்புக்கு திடீர் உடல் நலக்குறைவு: தனி விமானத்தில் மும்பை வருகிறார்\nஉறைந்து பனிப்பாறையாக மாறிய நயாகரா நீர்வீழ்ச்சி\nராஜஸ்தானில் ஆற்றுக்குள் பாய்ந்த பேருந்து: 12 பேர் உயிரிழப்பு\nகுற்றாலத்தில் குளிக்க இன்றும் தடை\nகுற்றாலத்தில் மெயின் அருவியில் மட்டும் குளிக்க தடை\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n பாலியல் கேள்விகளால் புண்பட்டவர் குமுறல்\n'யோ யோ' டெஸ்ட்டில் பாஸ் ஆவாரா 'ஹிட்மேன்' \nமனிதர்களை விழுங்கும் மெரினா : அதிர்ச்சித் தகவல்\n'நெக்ஸ்ட் ரவுண்டு'க்கு தயாரானது ரஷ்யா\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை மருத்துவமனையில் காலமானார் ராஷ்ட்ரிய ஜனதாதளம் எம்.பி\nசூதாட்டப் புகார்: இலங்கை வீரர் சமரசில்வாவுக்கு 2 ஆண்டுகள் தடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_61.html", "date_download": "2018-06-20T07:20:40Z", "digest": "sha1:CAPVGEKHSANTRE2GEGG3PWOVS5GTVWTN", "length": 9015, "nlines": 74, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தேர்தல் பிரசாரத்திற்கு ரக்னா லங்கா ஊழியர்களைப் பயன்படுத்தியமை ஒப்புக்கொள்ளப்பட்டது - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \" கதைச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார்\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \"தமிழ்ச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார் உலக செம் மொழிகளில் உயர தனிச் சிறப்புடையது தமிழ...\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு தலைமை : பன்முக ஆற்றல் கொண்ட பாவலர் குவைத் வித்யா...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nமறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களுக்கான அஞ்சலிக் கவிதை\n ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா ) ...\nHome Latest செய்திகள் தேர்தல் பிரசாரத்திற்கு ரக்னா லங்கா ஊழியர்களைப் பயன்படுத்தியமை ஒப்புக்கொள்ளப்பட்டது\nதேர்தல் பிரசாரத்திற்கு ரக்னா லங்கா ஊழியர்களைப் பயன்படுத்தியமை ஒப்புக்கொள்ளப்பட்டது\nகடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக ரக்னா லங்கா பாதுகாப்பு ஊழியர்களைப் பயன்படுத்தியமையை அந்த பாதுகாப்பு சேவையின் முகாமையாளர்களில் ஒருவரான மேஜர் ஜானக்க பெரேரா இன்று ஏற்றுக்கொண்டார்.\nபாரிய ஊழல் மற்றும் மோசடியை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த போதே அவர் இதனை ஒப்புக்கொண்டார்.\nரக்னா லங்கா பாதுகாப்பு சேவைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் முதற்கட்ட சாட்சி விசாரணை இன்று முற்பகல் ஆரம்பமாகியது.\nபண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இந்த விசாரணைகள் இடம்பெற்றன.\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ, ரக்னா லங்கா பாதுகாப்பு சேவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி, தலைவர், முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, மேல் மாகாண சபை அமைச்சர் உபாலி கொடிகார, தெஹிவளை கல்கிஸ்ஸை நகர மேயர் தனசிறி அமரதுங்க, கோட்டே நகர மேயர் ஜனக்க ரணவக்க ஆகியோர் இன்று ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.\nமேல் நீதிமன்ற நீதிபதிகள் நால்வர் மற்றும் முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் உள்ளிட்டோரைக் கொண்டமைந்த இந்த ஆணைக்குழுவின் முன்னிலையில் ரக்னா லங்கா பாதுகாப்பு சேவையுடன் தொடர்புடைய அதிகாரிகள் இன்று முதற்கட்டமாக சாட்சியமளித்தனர்.\nஇதன்போது, பாதுகாப்பு சேவையின் மேற்கு இரண்டாம் பிரிவிற்கு பொறுப்பான முகாமையாளர் மேஜர் ஜானக்க பெரேரா, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் ரக்னா லங்கா சீரூடையில் கடமைகளில் ஈடுபட்டமையை ஏற்றுக்கொண்டார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduppu.com/cinema/04/144805", "date_download": "2018-06-20T07:46:17Z", "digest": "sha1:KGOHG4NT46NVIGZYAPIJ4Z5P2K4BCUOL", "length": 6206, "nlines": 72, "source_domain": "www.viduppu.com", "title": "ஓவியாவின் புகழை பார்த்து பொறாமைப்பட்டேன்…! உண்மையை சொன்ன வையாபுரி…!! - Viduppu.com", "raw_content": "\nகவர்ச்சியில் நடிகை யாஷிகா ஆனந்த்துக்கே டஃப் கொடுக்கும் போட்டியாளர்கள்\nசிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு அழகான டீச்சரா\nபிக்பாஸ் வீட்டில் நுழைந்ததும் பொன்னம்பலம் செய்த வேலை\nமுதல் நாள் போட்ட பாட்டுலயே அத்தனை பேரையும் கலாய்த்த பிக்பாஸ்\nஆபாச படம் நடித்ததற்கு இது தான் காரணம், கபாலி நாயகி அதிர்ச்சி பேட்டி\nஉடையால் ஹன்சிகாவிற்கு ஏற்பட்ட தர்மசங்கடம், இப்படி ஆகிவிட்டதே\n நடிகை யாஷிகா ஆனந்துக்கு இப்படி ஒரு மோசமான பழக்கமா\nபிக்பாஸ்ல போய் கழுவிகிட்டு இருக்கவா என் பையனை அனுப்பி வைச்சேன் - வேதனைப்பட்ட பிரபல நடிகை\nபிக்பாஸ் 2 மிட்நைட் மசாலா பாத்தீங்களா\nஓவியாவின் புகழை பார்த்து பொறாமைப்பட்டேன்…\nபிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை முடிவடைந்தது. இதில் கலந்து கொண்டவர்களில் சிலர் பெரும் புகழ் அடைந்தவர். சிலருக்கு எதிர்மறையான பிம்பம் கிடைத்தது. ஓவியாவுக்கு கிடைத்த பேரும், புகழும் மற்ற யாரும் எதிர்பாராத ஒன்று.\nமுக்கியமாக மற்ற போட்டியாளர்கள் இதனை எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் பிக்பாஸ் வீட்டில் ஓவியா இருந்தபோது மற்ற போட்டியாளர்களுக்கு கிடைக்கவில்லை. வெளியில் ஏகோபித்த வரவேற்பு இருந்தது.\nஇது குறித்து வையாபுரி கூறும்போது, பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நான் ஓவியாவை பார்த்து பொறாமப்பட்டேன்.\nஏனென்றால் ஓவியா பெயரை சொன்னாலே போதும் ரசிகர்களின் கைதட்டல், கரகோஷம் அரங்கம் அதிரும் அளவுக்கு இருக்கும்.\nசில நேரங்களில் என் பெயரை சொல்லும்போது கூட கைதட்டல் கிடைத்தது. கமல் சார் சொல்லும்போது உங்களுக்குத்தான் இந்த கைதட்டல் என்று கூறுவார். அப்போது அது எனக்கு பெருமையாக இருக்கும் என்றார்.\nகவர்ச்சியில் நடிகை யாஷிகா ஆனந்த்துக்கே டஃப் கொடுக்கும் போட்டியாளர்கள்\nஉடையால் ஹன்சிகாவிற்கு ஏற்பட்ட தர்மசங்கடம், இப்படி ஆகிவிட்டதே\nஆபாச படம் நடித்ததற்கு இது தான் காரணம், கபாலி நாயகி அதிர்ச்சி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-06-20T07:40:55Z", "digest": "sha1:AY5GEQ7GYTHYH5D3S3ZPNDU2HXSX3HY7", "length": 13123, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "மரபணுத்தொகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநவீன மூலக்கூற்று உயிரியல், மற்றும் மரபியல்படி, மரபணுத்தொகை (Genome) என்பது ஒரு உயிரினத்தின் முழுமையான பாரம்பரியத் தகவல்களின் தொகுப்பைக் குறிக்கின்றது. இது உயிரினங்களின் டி.என்.ஏயில், அல்லது பல தீ நுண்மங்களில் ஆர்.என்.ஏயில் குறியாக்கம் செய்யப்பட்டிருக்கும். ஒரு குறிக்கப்பட்ட ஒரு உயிரினத்தைப் பற்றிய அனைத்து மரபியல் தகவல்களையும் குறிக்கிறது. மரபணுத்தொகையானது, டி.என்.ஏ, ஆர்.என்.ஏ யில் அமைந்திருக்கும் மரபணுக்களையும் அத்துடன் , குறியாக்கத்தைக் கொண்டிராத பகுதிகளையும் சேர்த்தே குறிக்கின்றது[1]. மரபணுத்தொகை என்பது genome என்ற ஆங்கில சொல்லின் தற்கால பயன்பாட்டுக்கு இணையான சொல். மரபணுத்தொகையை மரபகராதி, மரபுத்தொகுதி, மரபுரேகை, மரபுப்பதிவு என்றும் குறிப்பர்.\nமனித மரபணுத்தொகைத் திட்டம் மூலம் 2000 ஆண்டு மனித மரபணுத்தொகையின் முழு வடிவத்தையும் பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டம் 10 ஆண்டுகளுக்கு மேலே எடுத்தது. தற்போது ஒரு உயிரினத்தின் மரபணுத்தொகையைக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் பல மடங்கு முன்னேறியுள்ளது. எதிர்காலத்தில் ஒவ்வொரு மனிதரும் தமது தனித்துவமான மரபணுத்தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும்.\nமரபணுத்தொகையின் அளவு (இணையத் தாங்கிகள் - base pairs)\nபாக்டீரியா, எசரிக்கியா கோலை 4,000,000 [7]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/118671-polio-drops-camp-at-11318.html", "date_download": "2018-06-20T07:25:05Z", "digest": "sha1:ADCQWFZKFIBBHR7UCV742NWXUEVEDWAQ", "length": 22412, "nlines": 352, "source_domain": "www.vikatan.com", "title": "''பிறந்த குழந்தைக்கு போலியோ சொட்டுமருந்து கொடுக்கலாமா..?'' - என்ன சொல்கிறது அரசு | polio drops camp at 11.3.18", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n''பிறந்த குழந்தைக்கு போலியோ சொட்டுமருந்து கொடுக்கலாமா..'' - என்ன சொல்கிறது அரசு\nபுதியதாய் பிறந்த குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் 11-03-2018 அன்று நடைபெற உள்ளது. தமிழகத்தில் 43,051 சொட்டு மருந்து மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் , அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் பிரத்தியேகமாக நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.\nஇதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையம் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும். அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து முதல் தவணை 28-01-2018 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கொடுக்கப்பட்டது. இரண்டாம் தவணை 11-03-2018 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும்.\nதேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாட்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் நாட்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படுகிறது. இது விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய உதவுகிறது. முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.\nதீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகளில், சுங்கச் சாவடிகளில், விமான நிலையங்களில் 1652 பயணவழி மையங்கள் நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1000 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n''ஹெச்.ராஜா மீது நடவடிக்கை இல்லை..\nஹெச்.ராஜா மீது கட்சி நடவடிக்கை பாயுமா.. என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த அமித்ஷா, ''இல்லை. நாங்கள் நடவடிக்கை எடுக்க மாட்டோம்'' என்றார் அமித்ஷா No action against H Raja over remarks on Periyar says Amit Shah\nதமிழ்நாடு 14 வது வருடமாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். பெற்றோர்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். இந்த பூமியிலிருந்து போலியோ நோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் கைகோர்த்து செயல்படுவோம்'' என்று கூறப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\nகாய்கறிகள் உற்பத்தி 2050-க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும்... என்ன செய்வது\nகாலநிலை மாற்றத்தின் விளைவால் காய்கறிகள் உற்பத்தி 2050 க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பயிறு மற்றும் பருப்பு வகைகளுக்கும் இதே நிலைதான்\nஒரு ஃபுட்பால் ப்ளேயருக்குத் தேவையான உடல் தகுதிகள் என்னென்ன\nஇனி ஃபுட்பால் ஜூரம்தான். போட்டியைப் பார்ப்பது, அதைப் பற்றிப் பேசுவது, விமர்சனம் செய்வதோடு கால்பந்து வீரனாகிவிட வேண்டும் என்ற ஆசையும் பலருக்குத் துளிர்விடும்\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றி தெரியுமா\nஏரழிஞ்சில் மரம் தரும் விதைகளோடு, இன்னும் சில விதைகளை சேர்த்து அரைத்து குளித்தைலம் முறையில் காயகற்பம் தயார் செய்கிறார்கள். இதைச் சாப்பிட்டால் நம் உடல் நீண்டகாலம்\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகாய்கறி லாரிகளில் கடத்தல் மணல்... சட்டவிரோதமாக தயாராகும் எம்.சாண்ட்...\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`18 பேருக்கும் அமைச்சர் பதவி தவிர எல்லாம் வரும்’ -தினகரனைப் பதற வைக்கும் எடப்பாடி பழனிசாமி தூது #VikatanExclusive\nஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் தினகரனிடம் இருக்கிறது திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு\nபசுமைச் சாலை திட்டத்தை எதிர்ப்பவர்கள் அடுத்தடுத்து கைது\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\n - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்\n`18 பேருக்கும் அமைச்சர் பதவி தவிர எல்லாம் வரும்’ -தினகரனைப் பதற வைக்கும் எடப்பாடி பழனிசாமி தூது #VikatanExclusive\n'தலைகீழாக நின்றாலும் அவர்களால் முடியாது' - ஹெச்.ராஜாவுக்கு எதிராகக் களமிறங்கிய நாம் தமிழர் கட்சி\nஅரசு வாகனம் மோதி மாணவன் உட்பட இருவர் பலி - பள்ளிக்கு சென்றபோது நேர்ந்த துயரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/21075/", "date_download": "2018-06-20T07:29:39Z", "digest": "sha1:AFNKYFIJUVKVVUBARXAY5CXDMW4QWGIZ", "length": 9983, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "பதன்கோட் விமானப்படை தளம் அருகே சந்தேகத்திற்கிடமான நபர்கள் -தீவிர தேடுதல் – GTN", "raw_content": "\nபதன்கோட் விமானப்படை தளம் அருகே சந்தேகத்திற்கிடமான நபர்கள் -தீவிர தேடுதல்\nபஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளம் அருகே சந்தேகத்திற்கிடமான நபர்கள் ஊடுருவியதாக கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர். அங்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் வெடிபொருட்கள் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பிலும் தீவிர சோதனைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த 2016 ஆம் ஆண்டு பதன்கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி தொடர்ந்து 4 நாட்கள் தாக்குதல் நடத்தியதில் 7 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் 4 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsசந்தேகத்திற்கிடமான நபர்கள் தீவிர தேடுதல் தீவிரவாதிகள் பதன்கோட் விமானப்படை தளம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 200 தொன் கந்தக அமிலம் அகற்றம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமுல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபோராட்டத்தினை முடித்துக் கொண்ட கேஜ்ரிவால்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபலப்பிரயோக ராணுவக் கொள்கை காஷ்மீரில் சாத்தியப்படாது – மெஹ்பூபா முப்தி :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட மதுபானக் கடைகளை மூடக்கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்த 108 பேருக்கு இந்தியக் குடியுரிமை\nசிவகாசியில் இன்று இடம்பெற்ற பட்டாசு தொழிற்சாலை விபத்தில் ஒருவர் உயிழப்பு\nதமிழக சட்டசபையின் வரவுசெலவுத்திட்ட கூட்டத்தொடர் நாளை ஆரம்பம்\nஇன்று உலக அகதிகள் தினம்\nபலாலி வடக்கில் காணாமல் போன பாடசாலையின் அத்திபாரம் கண்டுபிடிப்பு…. June 20, 2018\nபுலிகள் காலத்திலும், பின்னரும் செயற்பட்ட, புலனாய்வு பிரிவின் முக்கிய தகவல்களை வெளியிட தீர்மானம்\nகச்சாய் பாடசாலை அதிபரின், ஏரியல் தாக்குதலால் மயங்கிய மாணவி… June 20, 2018\nவடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும்- ஜெனிவாவில் கோரிக்கை\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kappalottiyathamizhan.com/blog/?p=68", "date_download": "2018-06-20T07:33:43Z", "digest": "sha1:PADRL6TWMQSO53WYU4YXNAH4YZY7FZCV", "length": 5198, "nlines": 56, "source_domain": "kappalottiyathamizhan.com", "title": "சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்: நீதியரசர் திரு ஜோதிமணி அவர்கள் | கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார் வரலாறு – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "\nவ. உ. சி புகழ் பரப்பிய ம.பொ.சி\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 20வது நினைவு தினம்- முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள்\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்:திரு தங்கர்பச்சான் அவர்கள்\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்: முனைவர் பத்மா சுப்ரமணியன் அவர்கள்\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்:டாக்டர் பா.செந்தில் ம.பொ.சி\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்: நீதியரசர் திரு ஜோதிமணி அவர்கள்\nமேலும் பதிவுகளை படிக்க >>\n← சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்: திரு வி.ஜி.சந்தோஷம் அவர்கள்\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்:டாக்டர் பா.செந்தில் ம.பொ.சி →\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்: நீதியரசர் திரு ஜோதிமணி அவர்கள்\nThis entry was posted in சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம். Bookmark the permalink.\n← சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்: திரு வி.ஜி.சந்தோஷம் அவர்கள்\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்:டாக்டர் பா.செந்தில் ம.பொ.சி →\nஉங்கள் கருத்து பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nகப்பலோட்டியதமிழன்.காம் இணையதளத்தில் வலைதளம் திறப்பு விழா\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்\nவ. உ. சி புகழ்\nவ. உ. சி புகழ் பரப்பிய ம.பொ.சி\nபதிப்புரிமை © 2018. கப்பலோட்டியதமிழன் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavithozhi.blogspot.com/2011/03/blog-post_4272.html", "date_download": "2018-06-20T07:48:44Z", "digest": "sha1:FLMRGIPS5VEITN3JYDSB37I3JJLOPNF6", "length": 10892, "nlines": 170, "source_domain": "kavithozhi.blogspot.com", "title": "Kavi Thozhiyin Pakkangal: சிவகாசி ரதியே", "raw_content": "\nஉன்னை எந்த காலம் பார்த்தது தாயி...\nஇவ அந்த கால ஜஸ்வர்யாராயி...\nமுகத்தில... தெரியுற... சுருக்கத்தை போல ...ஆ\nஅறுபது வயசில படுத்ததுரா ஆளை...\nஉன்னை எந்த காலம் பார்த்தது தாயி..\nஇவ அந்த கால ஜஸ்வர்யாராயி....\nஒற்றையடி பாதையில சொல்லி முறைச்சேன்\nமத்தியானம் வருவான்னு காத்து கிடந்தேன்\nஒத்தபனை மேலே ஒரு பேய பார்த்துதான்\nஏ...அய்யானாரு சாமியே காவலுக்கு வேண்டிதான்\nகாதல நான் சொல்ல நினைச்சேன்\nநான் எங்க போயி சொல்லி தொலைப்பேன்\nஅந்த பந்தகாலு பக்கத்தில பாரு\nஅவ அந்த கால சொக்கதங்க தேரு....\nஉன்னை எந்த காலம் பார்த்தது தாயி..\nஇவ அந்த கால ஜஸ்வர்யாராயி..\nபம்புசட்டு தண்ணீயில அவ குளிக்க\nதென்னைமர உச்சியில நானும் இருப்பேன்\nதென்னைமட்டை தேளூ ஒன்னு என்னை கடிக்க\nகென்டைமீனை போலத்தான் துள்ளிக்கிட்டு திரிஞ்சவ\nஇப்ப நல்ல நேரம் பார்க்கல தாம்பூலம் மாத்தல\nஉன்னை எந்த காலம் பார்த்தது தாயி..\nஇவ இப்ப கூட ஜஸ்வர்யாராயி..\nஉன்னை எந்த காலம் பார்த்தது தாயி..\nதங்கமகன் இன்று சிங்க நடை போட்டு\nஓரு கல் ஓரு கண்ணாடி\nநீயில்லை நிழலில்லை நிழல் கூட துணையில்லை\nவாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே\nகாதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்\nவசந்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண்புறா\nஓ வெண்ணிலா இரு வானிலா\nஓரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா\nபோட்டு வைத்த காதல் திட்டம்\nஎப்ப நீ என்னைப் பாப்ப\nகுட்டி பிசாசே குட்டி பிசாசே\nபூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்\nகண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை\nஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு\nபடப்பட படவென அடிக்குது இதயம்\nகுழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்கு...\nஎன்ன அழகு எத்தனை அழகு\nமுதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய்\nகாதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை\nகண்ணோடு கண் சேரும் போது வார்த்தைகள் எங்கே போகும்\nஉன் பனி துளி பனி துளி பனி துளி என்னை சுடுவது சுடுவ...\nஎனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி\nஎன்னவோ என்னவோ என் வசம் நானில்லை\nபச்சை நிறமே பச்சை நிறமே\nஏன் இதயம் உடைத்தாய் நொருங்கவே\nஇல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்\nநேற்று முன்னிரவில் உன்னித்திலவு மடியில் காற்று நுழ...\nஆசையக் காத்துல தூது விட்டு\nஉன் சமையல் அறையில்நான் உப்பா சர்க்கரையா\nஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்\nஇன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே அன்பே......\nவெள்ளி மலரே வெள்ளி மலரே…\nஎன் மேல் விழுந்த மழை துளியே\nஎன் செல்லம்; என் சினுக்கு\nகாதல் பண்ண திமிரு இருக்கா\nதுடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது\nகொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே\nசாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய்\nஉன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே\nகண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்...\nசெப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்\nயார் யாரது சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது\nஹலோ மை டியர் ராங் நம்பர்\nசில் சில் சில் சில்லல்லா\nஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது\nகவிதையே தெரியுமா என் கனவு நீதானடி\nஇருமனம் கொண்ட திருமண வாழ்வில்\nசேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு\nஎன்ன சொல்லி என்னைச் சொல்ல\nசுடிதார் அணிந்து வந்த சொற்க்கமே\nபொதிகைமலை உச்சியிலே புறப்படும் தென்றல்\nசொர்க்கமே என்றாலும் அது நம்மூரப்போல வருமா\nவாராய் என் தோழி வாராயோ\nமார்கழி பூவே மார்கழி பூவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tvrk.blogspot.com/2012/10/blog-post_13.html", "date_download": "2018-06-20T07:52:02Z", "digest": "sha1:UVGWAF73UQNXQOXMDHALCLAQCZIKHXDC", "length": 10281, "nlines": 177, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: தமிழகத்தை சீனா கைப்பற்றும்- சிங்கள தலைவர்", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nதமிழகத்தை சீனா கைப்பற்றும்- சிங்கள தலைவர்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா உள்ளிட்டோர் நேரில் அழைத்துப் பேசியிருப்பது சிங்கள அமைப்புகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் என்ற சிங்கள அமைப்பின் தலைவர் குணதாச சமசரசேகர கூறியுள்ளதாவது:\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ராஜ மரியாதையுடன் அழைத்துப் பேசுகிறது. இலங்கையில் ஈழத்தை அமைப்பதற்கு இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டுச்சதியில் இறங்கியுள்ளன. இலங்கை விவகாரத்தில் தேர்ச்சிபெற்ற நிருபமாராவ் அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டதன் நோக்கமும் இதுதான்.\nஇலங்கையைக் கூறுபோடுவதற்கு அமெரிக்காவும், இந்தியாவும் செயற்படுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியா அழைத்துப் பேசுவதன் பின்னணியிலும் அமெரிக்காதான் மறைமுகமாக செயற்பட்டுள்ளது. சீனாவை அடக்கியாள்வதற்கு இந்தியாவுடன் இணைந்து செயற்படும் அமெரிக்காவின் சுயநலத்தை காலப்போக்கில் இந்தியா உணரும்.\nஇலங்கையில் அதிகாரங்கள் பகிரப்பட்டால் அது தனி ஈழத்துக்கு வழிகோலும். இதுதான் அமெரிக்கா, இந்தியாவின் எதிர்பார்ப்பாகும்.\nஇப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ராஜமரியாதை கொடுத்து அழைத்துப்பேசும் இந்தியாவுக்குத் தமிழகத்தை சீனா கைப்பற்றும்போதுதான் இலங்கையின் அருமை தெரியவரும். அப்போதுதான் அவர்கள் அனைத்தையும் உணர்வர்.\nதமிழர் பிரச்சினையை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கையிலெடுத்துள்ளதால் உலக நாடுகளுக்கிடையில் அது மோதலை உருவாக்கும் அவலநிலை தற்போது தோன்றியுள்ளது என்றார் அவர்.\nLabels: தமிழகம் - இலங்கை - சீனா\nஅமெரிக்காவில் வினாயகர் சிலை கரைப்பு\nபட்டுக்கோட்டை பிரபாகரும், சரித்திரக் கதையும்..\nதமிழில் எழுத-படிக்க திணறும் அரசு பள்ளி மாணவர்கள்:\nஉணவகம் - ஆரோக்கிய பவன்\nஆனாலும் பா.ம.க.,விற்கு ரொம்பத் தாங்க.....\nபாக்டீரியா உருவாக்கும் சுத்தத் தங்கம்\nசினிமாவிற்கு கதை எழுதுவது எப்படி..\nபேசும் போது ஜாக்கிரதை ..எச்சரிக்கை பதிவு\nமத்திய அமைச்சர் செய்தது தவறு - கலைஞர்\nபுற்றுநோய்... பாலசந்தர் மற்றும் விகடன்..\nதமிழகத்தை சீனா கைப்பற்றும்- சிங்கள தலைவர்\nவசூல் படங்கள் தோல்வியைத் தழுவுவதேன்\nவைரமுத்து வ‌ரிகள் - நீர்ப்பறவையில் நீக்கப்பட்டது.....\nதினமணி தலையங்கம் (கண்டிப்பாக படிக்கவும்)\nபுரசைவாக்கம் புன்னகை பவன் - உணவகம்..\n - தலையங்கம் (கண்டிப்பாய் பட...\nமகாத்மா காந்தியை 'தேசத் தந்தை' என்று அழைக்க சட்டத்...\nதமிழனுக்கு தண்ணீர் தராதவர் தமிழக கவர்னர் ஆகலாம்......\nநிருபர்களை நாய் எனத் திட்டிய விஜய்காந்த்...\nஆஜீத் வெற்றீ முன்னரே தீர்மானிக்கப்பட்டதா...\nமாணவர்களை ஆசிரியர்கள் அடித்தால் 3 ஆண்டுகள் வரை தண்...\nதினமணி தலையங்கம்..(கண்டிப்பாக படிக்கவும்) அதுவரை....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.pulavarkural.info/2014/03/blog-post.html", "date_download": "2018-06-20T07:44:21Z", "digest": "sha1:4FDMYNLN3SBYFR2MF2WXURV6XFAMOBYS", "length": 19790, "nlines": 468, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: இனிய உறவுகளே! வணக்கம்!", "raw_content": "\nநேற்று காலை எனது இல்லதில் பத்துமணியளவில் ஒரு சிறிய பதிவர் சந்திப்பு நடந்தது\nசீனு, பிரபகிருஷ்ணா, சிவகுமார், அரசன், டி.என்.முரளிதரன், வெற்றிவேல், பாலகணேஷ், புலவர் இராமாநுசம், சேட்டைக்காரன், கே.ஆர்.பி.செந்தில், மதுமதி, ஸ்கூல் பையன், ரூபக் ராம் ஆகியோர் ஆவர்\nகுறிப்பாக சவுக்கு இணையதளத்தை முடக்கு மாறு நீதி மன்றமே ஆணையிட்டுள்ளதை கண்டு வந்த அனைவரும் தங்கள் கவலையை தெரிவித்தனர் ஆரசியல் வாதிகளின் ஊழலையும் மற்ற ஊழலையும் அம்பலப்படுத்தும் (ஆதாரத்தோடு) சவுக்கு இணைய தளத்தை,தவறான செய்தி தந்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில் யாருக்கும்\nதளத்தை முடக்க முயல்வது சனநாயக நாட்டில் முறையல்ல என்பதே அனைவரின் கருத்தாக இருந்தது\nஅனைத்து ஊடகங்களும் அறவழியில் முறையாக\nதங்கள் அச்சத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்\nPosted by புலவர் இராமாநுசம் at 10:33 AM\nLabels: குரல் தர வேண்டுகோள் , சனநாயகம் காக்க ஒன்று பட்டு\n அனைவரும் இணைந்து குரல் கொடுத்து அறவழியில்தான் போராட வேண்டும்\nஅவசியம் கண்டிக்கவேண்டும் ,பதிவர்கள் சார்பில் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை மனுவை அனுப்பினால் கூட நல்லது என்றே படுகிறது ஐயா\nநீதித் துறைக்கு ஏன் அச்சம்\nஅங்கேயும் ஊழல் மலிந்து விட்டது\nஅச்சம் அங்கும் வந்து விட்டது\nநல்லதுக்கு அதிகாரம் என்றால் நானிலமே வாழ்த்தும்\nபுழுத்து நாறும் ஊழலை இதுபோன்ற தடைகள் ஒன்றும் செய்ய இயலாது,\nஅந்நாற்றம் இதுபோன்ற சட்டங்களால் மேலும் பலபேருக்கு சென்றடையும்\nசவுக்கு இணையத்தளத்தை முடக்குவது கருத்துச்சுதந்திரத்தை மறுக்கும் செயல்.\nஎந்த ஒரு இணைய தளத்தையும் முடக்குவது ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் செயல் அறவழியில் ஒன்றினைந்து செயல்படுவோம்\nஅம்பாளடியாள் வலைத்தளம் March 3, 2014 at 5:32 PM\nஇந்தக் கூட்டு முயற்சியானது வெற்றி பெற வேண்டும் ஐயா .\nகருத்துச் சுதந்திரம் நிலைத்து நிற்க வேண்டும் எனில் தாங்கள்\nஎடுத்துக்கொண்ட முயற்சியானது போற்றுதற் குரியது \nதிண்டுக்கல் தனபாலன் March 3, 2014 at 9:35 PM\nஆதரவு என்றும் உண்டு ஐயா...\nஜனநாயக நாட்டில் ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது தவறு என்று சண்டை போடலாம்; இப்படி செய்வது தவறு என்று குரல் கொடுக்கலாம்; கொடுக்கமுடியும்\nஆனால், நீங்கள் இருபதோ இந்தியாவில்\nஎப்படி இதை இந்தியாவில் எதிர்க்க முடியும்\nஎல்லோருக்கும் குடும்பம் குழந்தைகள் குட்டி இருக்கும் போது அடங்கிப் போவது தான் அறிவுடைய செயல்\nஎங்கெல்லாம் நீதி தலையை நீட்டுகிறதோ\nஅதற்குத் தடை தான் தீர்வா\nஎன் ஆதரவு உண்டு ஐயா...\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஎங்கு காணிலும் குப்பையடா-நம் எழில்மிகு சென்னை காட்சியடா பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில் போடுவார் மேலும் எட்டியடா தங்கும் மழையின...\nஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்\nஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் உரிமைக்கு தீங்குயெனில் பொறுக்க வேண்டாம் ஆதாரம் இல்லாமல் பேச வேண்டாம் அவதூறு செய்வாரின் உறவே வேண்ட...\nஎன் முகநூலில் முகம் காட்டிய முத்துக்கள்\nஅதிகார போட்டியால் ஏழு பேரே –விடுதலை ஆகாமல் , தவிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_28.html", "date_download": "2018-06-20T07:26:46Z", "digest": "sha1:PRIYSQCBIOHR6EVYOASOLOD4TF24JUUP", "length": 5499, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபதிந்தவர்: தம்பியன் 04 May 2017\nமஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களில் 42 பேர் மீள அழைக்கப்பட்டுள்ளனர். உடன் அமுலுக்கு வரும் வகையில் நேற்று புதன்கிழமை இவர்கள் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவிற்கு மீள அழைக்கப்பட்டுள்ளதாக மஹிந்தவின் பிரத்தியேக செயலாளர் உதித் லொக்குபண்டார தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு, பதிலீட்டு நடவடிக்கைகள் எவையும் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎவ்வாறாயினும் பொலிஸ் தலைமையகத்திலிருந்து அவ்வாறான உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லையென தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயக்கொடி, அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவினால் உள்ளக ரீதியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளார்.\n0 Responses to மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nஎத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண\nபாகிஸ்தானில் கடும் வெயிலுக்கும் சிறிலங்காவில் கடும் மழை வெள்ளத்துக்கும் பலர் பலி\nகாங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://maidenpost.com/2015/12/20/2888/", "date_download": "2018-06-20T07:37:21Z", "digest": "sha1:KZPLMXP4TSXBGN7CM5J7YRIQRZZKNASQ", "length": 8312, "nlines": 178, "source_domain": "maidenpost.com", "title": "பாசமான துணை | MAIDENPOST", "raw_content": "\nஉனக்கு எல்லாமே பழகிவிட்டது, ஆம் 40 வயது வரை நேசத்தினாலும், தூய அன்பிற்காக நான் அடைந்த துன்பத்திற்கு அளவு இல்லை.\nகாலம் முழுவதும் காயபட்டு மனம் மரத்துவிட்டது என் பொன் மயிலே.\nஇன்னொரு முறையும் தோல்வியா மனம் பதை பதைக்கிறது, ஆனால் அதையும் ஏற்றுக் கொள்ளும் பாழும் இந்த இதயம் ஏன் எனில் இதுவே என் அன்பினால் நான் கொடுக்கும் பரிசு என் இதயத்திற்கு.\nகாலம் முழுதும் தோற்றுப் போகச் சம்மதம், கண்ணே உனக்கு அந்த தோல்வி சந்தோசம்தனை பரிசாக கொடுக்குமெனில் .\nநான் வலிகளோடு வாழ சம்மதம் அன்பே, அந்த வலிகளால் உனது வாழ்க்கையில் இனிமை மட்டுமே என்றால். அந்த வலிகளால் நீ துடிக்க மாட்டாய் என்று சொல் கண்ணே வலிகளோடு இறுதிவரை வாழ்ந்திடுவேன்.\nநான் சிந்தும் கண்ணீரும் உனக்கு தெரியாமல், எனது சிரிப்பினை உனக்கு பரிசலிப்பேன் என் உயிரே உனது சந்தோசத்திற்காக மட்டுமே.\nஉனக்கான என் வார்த்தைகளை என் உயிருக்குள் புதைத்து, சிரிப்பதை மறந்து, உறவுகளுடன் உறைந்து இருப்பேன், என்னால் உனது சந்தோசங்கள் பரிக்க படாதவாறு பார்த்துக் கொள்வேன்.\nஎன் புன்னகையின் பின்னே கசிந்தோடும் கண்ணீர் நான் மட்டுமே அறிவேன் என் உயிரே.\nஎன்னுடைய அமைதி உனக்கு சந்தோசத்தை தருமானால் மரணம் வரை ஊமையாவேன். அந்த கண்ணீரினில் நீ இனிமை காண்பாய் என்று சொல்லிடு என் கண்மணி உனக்கான கண்ணீர் குளத்தை பரிசாக தருகிறேன்.\nநீயின்றி உன் நினைவின்றி தனிமையில் தவித்திடுவேன், எனது இந்த தனிமை துயரம் உன் துயில் தனை துளைக்காது, என் பிரிவு உன்னை தனிமையில் விடாது என்று எனக்கு நீ உத்திரவாதம் தருவாயானால் தனிமை சிறையில் என்னை நானே பூட்டிக் கொள்வேன் என் உயிரே.\nஎன் பிரிவை உன்னால் சகித்துக் கொள்ளமுடியுமானால், உன் கண் காதுகளுக்கு எட்டாத தூரத்தில் நான் இருப்பேன் என் உயிரே. என் பிரிவு உன்னைச் சந்தோச படுத்தும் என்று என் உயிரான் நீ சொல்லிடு உனக்கான நான் மரணித்தாலும் தெரியாமல் பார்த்துக் கொள்வேன்.\nஎன் பிரிவு உனக்கு என்னைக் காட்டிலும் பாசமான துணையை\nதேடித் தரும் என்பது உண்மையென்றால், அந்த பிரிவும் எனக்கு சந்தோசமே.\n← உன்னோடு ஒரு காதல்\nமுதலும் நீ முடிவும் நீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/health/how-to/2017/ayurvedic-remedy-for-teeth-cavities-015905.html", "date_download": "2018-06-20T07:33:00Z", "digest": "sha1:ZPJPH2OF377XRCFTASIOFRGBLS2TJWWT", "length": 13443, "nlines": 127, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்களுக்கு பற்சொத்தையா!! இதோ ஒரு உடனடி நிவாரணம் !! | Ayurvedic Remedy That Can Help Reduce Teeth Cavities Quickly! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n இதோ ஒரு உடனடி நிவாரணம் \n இதோ ஒரு உடனடி நிவாரணம் \nநீங்கள் ஆரோக்கியமான இனிமையான பற்களை பெற்று இருந்தால் இனிப்பான உணவுகளை சாப்பிட ஐயம் கொள்ள மாட்டீர்கள் அல்லவா ஆனால் தீராத பற்சொத்தையால் உங்களுக்கு தொடர்ந்து வலி ஏற்பட்டால் இனிப்பான உணவுகளை சாப்பிட தயக்கம் தான் ஏற்படும். பற்சொத்தையால் ஏற்படும் பல்வலி மிகவும் வலி மிகுந்தது.\nஉங்கள் பற்களின் வெண்மை, பளபளப்பு பெறுவது என்பது உடனடியாக கிடைக்காது. அதற்கு உங்கள் முயற்சியும் தேவை. ஆரோக்கியமான பற்கள் கிடைக்க நீங்கள் தினமும் சிறந்த வாய் பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும். தினமும் பல் துலக்குதல், ஈறுகளை மசாஜ் செய்தல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.\n இந்த ஒரு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க\nஇதை செய்வதால் உங்கள் பற்களில் உள்ள அழுக்கு, உணவுகள், தகடுகள் போன்றவை நீக்கப்பட்டு விடும். தகடுகள் போன்றவை நீண்ட காலமாக பற்களில் தங்குவதால் பாக்டீரியாவை உருவாக்கி அது உங்கள் எனாமலை அரித்து விடும். இதனால் தான் உங்களுக்கு பற்களில் தொற்று மற்றும் பற்சொத்தை வருகிறது.\nஇந்த எல்லா செயல்களையும் நீங்கள் செய்தாலும் கெட்ட உணவுப் பழக்கமும் பற்சொத்தையை ஏற்படுத்தும். நீங்கள் உண்ணும் உணவில் போதுமான அளவு விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இல்லாவிட்டால் நீங்கள் ஆரோக்கியமான பற்கள் பெற இயலாது. மேலும் சர்க்கரை அதிகமான உணவை சாப்பிட்டால் அதிலுள்ள அதிகப்படியான கொழுப்பு மற்றும் பைடேட்ஸ் போன்றவை பற்களில் உள்ள கால்சியம் அளவை குறைத்து பற்சொத்தை ஏற்பட வைத்து விடும்.\nபற்சொத்தை ஒரு சாதாரணமான விஷயம் கிடையாது. இதனால் ஏற்படும் வலி உங்கள் நாள்களை மிகவும் கஷ்டமாக்கி விடும். நீங்கள் பல் மருத்துவரிடம் சென்றாலும் உங்கள் நேரமமும் பணமும் தான் விரயமாகும். அதற்கான ஒரு நிரந்தர தீர்வு கிடைக்காது.\nஎனவே உங்கள் பற்சொத்தையை சரியாக்குவதற்கும் வராமல் தடுப்பதற்கும் ஒரு அற்புதமான இயற்கை முறை பற்றி இங்கே பார்க்க போறோம்.\nகிராம்பு எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்\nஉப்பு - 1 டேபிள் ஸ்பூன்\nபூண்டு ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன்\nமேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒரு பெளலில் கலந்து கொள்ள வேண்டும்.\nஅதை பேஸ்ட் மாதிரி கலக்க வேண்டும்\nஇந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட பற்களில் கைகளால் அல்லது காட்டன் பஞ்சை கொண்டு வைக்க வேண்டும்.\nஇந்த முறையை ஒவ்வொரு நாள் இரவிலும் 2 மாதங்களுக்கு செய்ய வேண்டும்\nகண்டிப்பாக இந்த முறை உங்களை பற்சொத்தையிலிருந்து விடு பட வைக்கும்.\nஇந்த முறை உங்கள் பற்சொத்தையை குணப்படுத்தும். ஆனால் இதை தொடர்ந்து எடுத்தால் மட்டுமே நல்ல பலன் கிடைக்கும். ஒரு தடவை பயன்படுத்தினால் எந்த ஒரு மாற்றமும் தெரியாது. இதனுடன் சேர்த்து அதிகமான சர்க்கரை பொருட்கள், சாக்லேட், ஐஸ் க்ரீம், கார்பனேற்ற பானங்கள் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.\nநீங்கள் சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக ஒவ்வொரு தடவையும் பல்துலக்குதல் மற்றும் வாயை கொப்பளித்தல் போன்றவற்றை வாரத்திற்கு 4 நாட்களாவது மேற்கொள்ள வேண்டும். மேலும் கால்சியம் நிறைந்த உணவுகளான கீரைகள் மற்றும் பால் பொருட்கள் சாப்பிட வேண்டும். இது உங்கள் பற்சொத்தையை எதிர்த்து போராடும்.\nபூண்டு, கிராம்பு எண்ணெய் மற்றும் உப்பு இவைகளில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் பற்களில் உள்ள கிருமிகளை அழித்து அதன் எண்ணிக்கையை குறைக்கிறது. மேலும் பற்களை சுத்தம் படுத்தி பற்சொத்தை வராமல் தடுக்கிறது.\nஸ்ட்ரா பயன்படுத்தி பானங்களைப் பருகுவதால் உண்டாகும் நன்மைகள்\nமுதுகு வலியை குறைக்க எளிமையான யோகா பயிற்சி\nஎல்லா ஆயுர்வேத மருந்திலும் இருக்கிற முக்கிய 7 பொருள்கள் என்னன்னு தெரியுமா\nஇனிமே தண்ணி குடிச்சா கூட ஸ்aட்ரால குடிங்க... ஏன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா\nஎல்லாத்துக்கும் நோ சொல்ற ஆளா நீங்க... சபாஷ்... அப்போ உங்களுக்குத்தான் இதுல ஃபர்ஸ்ட் மார்க்...\nஉடல் எடை குறைக்க விட்டமின் டி அவசியமா\nஇனி சாதாரண கிழங்குக்கு பதிலா இந்த ஊதா கலர் சர்க்கரைவள்ளி வாங்குங்க... எதுக்குன்னு தெரியுமா\nJul 3, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஏன் தும்மல் மட்டும் ஒருமுறையோடு நிற்பதில்லை... அடுத்தடுத்து இரண்டு முறை ஏன் வருகிறது\nஇன்று பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர் யார் தெரியுமா\nஇறந்த பின்பு யாரெல்லாம் பேயா மாறுவாங்கன்னு தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/08051255/Saying-Pallesh-To-the-merchant-wife-Bowen-Jewelry.vpf", "date_download": "2018-06-20T07:28:05Z", "digest": "sha1:XEAFGUAZJOQ4AL5UGOY72D6X4DY46QR3", "length": 13521, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Saying Pallesh To the merchant wife Bowen Jewelry apes || ‘பாலீஷ்’ போட்டு தருவதாக கூறி வியாபாரி மனைவியிடம் 8½ பவுன் நகை ‘அபேஸ்’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\n‘பாலீஷ்’ போட்டு தருவதாக கூறி வியாபாரி மனைவியிடம் 8½ பவுன் நகை ‘அபேஸ்’ + \"||\" + Saying Pallesh To the merchant wife Bowen Jewelry apes\n‘பாலீஷ்’ போட்டு தருவதாக கூறி வியாபாரி மனைவியிடம் 8½ பவுன் நகை ‘அபேஸ்’\n‘பாலீஷ்’ போட்டு தருவதாக கூறி, வியாபாரி மனைவியிடம் 8½ பவுன் நகையை மர்மநபர்கள் ‘அபேஸ்’ செய்தனர். கைவரிசை காட்டிய, வடமாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்தசம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.\nதிண்டுக்கல் பாறைப்பட்டி எம்.கே.எஸ். நகரை சேர்ந்தவர் முகமது இப்ராகிம் (வயது 75). இவருடைய மனைவி ஆமினா பீவி (70). இவர்களின் மகன் முகமது சாதிக் (38). முகமது சாதிக் தோல் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி காமிலா பானு (30). இவர்கள் அனைவரும் எம்.கே.எஸ். நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றாக வசித்து வருகின்றனர். 2 தளங்களை கொண்ட அந்த குடியிருப்பில், முதல் தளத்தில் உள்ள ஒரு வீட்டில் அவர்கள் வசிக்கின்றனர்.\nநேற்று வியாபாரம் சம்பந்தமாக முகமது சாதிக் வெளியே சென்றுவிட்டார். முகமது இப்ராகிம் தொழுகை செய்வதற்காக பள்ளிவாசலுக்கு சென்றுவிட்டார். வீட்டில் ஆமினா பீவியும், காமிலா பானுவும் மட்டும் இருந்தனர். இந்தநிலையில் மதியம் 12.30 மணி அளவில் 30 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்துள்ளனர். அவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர் கள் என்று கூறப்படுகிறது.\nஅவர்கள் முகமது சாதிக்கின் வீட்டுக்கு சென்று ஆமினா பீவி, காமிலா பானு ஆகியோரிடம், பழைய கவரிங் நகைகளை கொடுத்தால் அதனை ‘பாலீஷ்’ போட்டு புதியது போல மாற்றித்தருவதாக கூறியுள்ளனர். இதையடுத்து ஆமினா பீவி தான் அணிந்திருந்த கவரிங் சங்கிலி மற்றும் வளையலை கழற்றி அவர்களிடம் கொடுத்துள்ளார். அந்த வாலிபர்கள் ஒரு குக்கரில் வெந்நீர் வைத்து கொண்டு வரும்படி கூறியுள்ளனர். அதன்படி காமிலா பானு வெந்நீர் வைத்து கொடுத்துள்ளார்.\nஇதையடுத்து அந்த வாலிபர்கள் வெந்நீரில் ஒரு பொடியை போட்டு கலக்கி, அதில் ஆமினா பீவி கொடுத்த நகைகளை போட்டுள்ளனர். 30 நிமிடம் கழித்து எடுத்து பார்த்த போது அந்த கவரிங் நகை பளபளவென்று மாறியிருந்தது. தங்க நகைகளையும் ‘பாலீஷ்’ செய்து தருவதாக அந்த வாலிபர்கள் கூறினர். இதனை உண்மை என்று நம்பிய காமிலா பானு தான் அணிந்திருந்த சங்கிலி, வளையல், மோதிரம் என 8½ பவுன் நகைகளை கழற்றி கொடுத்துள்ளார்.\nஇதையடுத்து 2 வாலிபர்களில் ஒருவர், ஒரு பொருளை கீழே வைத்துள்ளதாகவும், அதனை எடுத்து வருவதாகவும் கூறி சென்றுவிட்டார். இதையடுத்து மற்றொரு வாலிபர் மீண்டும் வெந்நீர் போட்டு கொண்டு வரும்படி காமிலா பானுவிடம் கூறியுள்ளார். அவர் குக்கரை எடுத்துக்கொண்டு சமையலறைக்குள் சென்றவுடன், அந்த வாலிபர் நகையை எடுத்து கொண்டு திடீரென்று வீட்டில் இருந்து ஓட்டம் பிடித்தார்.\nஇதனை பார்த்த ஆமினா பீவி கூச்சல் போட்டார். அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அந்த 2 வாலிபர்களும் தப்பியோடி விட்டனர். பின்னர் இதுகுறித்து நகர் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\n1. காஷ்மீர்: குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\n2. சேலம் அருகே பசுமை சாலை திட்டம் விவசாயிகள் தொடர் போராட்டம்; அதிகாரிகள் முற்றுகை-போலீஸ் குவிப்பு\n3. மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் - எடப்பாடி பழனிசாமி\n4. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைகிறது\n1. ஆவின் நிறுவனத்தில் வேலை\n2. வேலைவாய்ப்பு : அழைப்பு உங்களுக்குத்தான்...\n3. போதிய வருமானம் இன்றி வாழ வழியில்லாததால் நகை தொழிலாளி விஷம் குடித்து சாவு\n4. மனைவியுடனான தகராறில் 2 வயது மகளை தரையில் தூக்கி அடித்த தொழிலாளி\n5. 8 வழி பசுமை சாலை நில அளவீடு பணிக்கு எதிர்ப்பு தீக்குளிப்பதாக கூறிய பெண் குடும்பத்தினருடன் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/09013233/DMK-leaders-cousin-murdered--5-people-arrested.vpf", "date_download": "2018-06-20T07:27:51Z", "digest": "sha1:4MQ2FDMVXY6RKU7Q5NLPEHUJ4HEJLS6T", "length": 8047, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "DMK leader's cousin murdered: 5 people arrested || தி.மு.க. பிரமுகர் உறவினர் கொலை: 5 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nதி.மு.க. பிரமுகர் உறவினர் கொலை: 5 பேர் கைது\nமதுரை கீரைத்துறை வாழைத்தோப்பு பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் உறவினர் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.\nமதுரை கீரைத்துறை வாழைத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் வேல்குமார் (வயது 27). சுமை தூக்கும் தொழிலாளி. தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமியின் உறவினரான இவர் சில தினங்களுக்கு முன்பு ஒரு கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார். இதுகுறித்து கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து சபா, சபரி, சேகர், திலிபன், அரிகரசுதன், ஜெயகுமார், காளி உள்பட 10–க்கும் மேற்பட்டவர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் ஜெயகுமார்(24), திலீப்குமார்(23), காளீஸ்வரன்(23) மற்றும் 17 வயது சிறுவர்கள் 2 பேர் உள்பட 5 பேரை கைது செய்தனர்.\n1. காஷ்மீர்: குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\n2. சேலம் அருகே பசுமை சாலை திட்டம் விவசாயிகள் தொடர் போராட்டம்; அதிகாரிகள் முற்றுகை-போலீஸ் குவிப்பு\n3. மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் - எடப்பாடி பழனிசாமி\n4. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைகிறது\n1. ஆவின் நிறுவனத்தில் வேலை\n2. வேலைவாய்ப்பு : அழைப்பு உங்களுக்குத்தான்...\n3. போதிய வருமானம் இன்றி வாழ வழியில்லாததால் நகை தொழிலாளி விஷம் குடித்து சாவு\n4. மனைவியுடனான தகராறில் 2 வயது மகளை தரையில் தூக்கி அடித்த தொழிலாளி\n5. 8 வழி பசுமை சாலை நில அளவீடு பணிக்கு எதிர்ப்பு தீக்குளிப்பதாக கூறிய பெண் குடும்பத்தினருடன் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.top10cinema.com/article/tl/40043/rubaai-movie-update", "date_download": "2018-06-20T07:42:21Z", "digest": "sha1:TUM3I64B2ET76DN4KJSPRH7JOVUWI26V", "length": 8387, "nlines": 69, "source_domain": "www.top10cinema.com", "title": "‘சாட்டை’ அனபழகனின் ‘ரூபாய்’ சொல்ல வரும் கருத்து? - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘சாட்டை’ அனபழகனின் ‘ரூபாய்’ சொல்ல வரும் கருத்து\n‘காட் பிக்சர்ஸ்’ சார்பில் பிரபு சாலமனும், ‘ஆர்.பி.கே.என்டர்டெயின்மென்ட் சார்பில் ஆர்.ரவிச்சந்திரனும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ரூபாய்’. இப்படத்தில் பிரபு சாலமனின் அறிமுகமுகங்களான ‘கயல்’ சந்திரனும், ஆனந்தியும் கதாநாயகன் கதாநாயகியாக நடித்துள்ளளனர். இவர்களுடன் கிஷோர், ரவிச்சந்திரன், சின்னி ஜெயந்த், ஹரீஷ் உத்தமன், ஆர்.என்.ஆர்.மனோகர், மாரிமுத்து, வெற்றிவேல் ராஜா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை ‘சாட்டை’ படத்தை இயக்கிய எம்.அன்பழகன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். டி.இமான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இன்று வெளியாகிறது.\n‘ரூபாய்’ குறித்து இயக்குனர் அன்பழகன் கூறும்போது, ‘‘சாட்டை’ எனது முதல் படம். இதுவும் என் முதல் படம் போல தான் ஏனென்றால் அது வேறு கதை களம், இது வேறு கதை களம். பணத்தாசை தான் எல்லா தீமைகளுக்கும் ஆணிவேர். தேனியில் லாரி டிரைவராக இருக்கும் பரணி, பாபு இருவரும் நண்பர்கள். அவர்களுக்கு இந்த உலகத்தில் இருக்கும் ஒரே சொத்து, சொந்தம் எல்லாமே ஒரு லாரி மட்டும் தான் ஏனென்றால் அது வேறு கதை களம், இது வேறு கதை களம். பணத்தாசை தான் எல்லா தீமைகளுக்கும் ஆணிவேர். தேனியில் லாரி டிரைவராக இருக்கும் பரணி, பாபு இருவரும் நண்பர்கள். அவர்களுக்கு இந்த உலகத்தில் இருக்கும் ஒரே சொத்து, சொந்தம் எல்லாமே ஒரு லாரி மட்டும் தான் அந்த லாரிக்கு பணம் கட்ட ஒரு பெரிய சவாரியாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வருகிறார்கள். அங்கிருந்து ஊர் திரும்பும்போது அவர்களுக்கு ஏற்பட்ட சின்ன பணத்தாசையால் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் மீண்டு ஊருக்கு திரும்பினார்களா இல்லையா அந்த லாரிக்கு பணம் கட்ட ஒரு பெரிய சவாரியாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வருகிறார்கள். அங்கிருந்து ஊர் திரும்பும்போது அவர்களுக்கு ஏற்பட்ட சின்ன பணத்தாசையால் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் மீண்டு ஊருக்கு திரும்பினார்களா இல்லையா என்பதுதான் ‘ரூபாயி’ன் திரைக்கதை. பணம் நிம்மதி தராத என்று எந்த ஒரு ஏழையும் சொலவ்தில்லை. அதைப் போல நிம்மதி தராத பணம் தேவையில்லை என்று எந்த பணக்காரனும் பணத்தை ஒதுக்குவதும் இல்லை’’ இது தான் ரூபாய் படம்’’ என்றார்.\nடாக்டர் ஜே.ஜெயகிருஷ்ணன், ‘காஸ்மோ வில்லேஜ்’ சிவகுமார் இருவரும் இணைந்து உலகம் முழுக்க வெளியிவிருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை வி.இளையராஜா கவனித்துள்ளார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nவிஜய்சேதுபதி படத்திற்கு கே.எஸ்.ரவிக்குமார் பட தலைப்பு\n3ஆம் கட்ட படப்பிடிப்புக்குத் தயாராகும் ‘கும்கி 2’\n3ஆம் கட்ட படப்பிடிப்புக்குத் தயாராகும் ‘கும்கி 2’\nபிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லக்ஷ்மிமேனன் அறிகுமான ‘கும்கி’ படம் 2012ல் வெளிவந்து...\nராணா, விஷ்ணு விஷால் பட டைட்டில் அறிவிப்பு\nபிரபு சாலமன் இயக்கி வரும் படம் ‘ஹாத்தி மேரா சாத்தி’. ஹிந்தி மொழியில் உருவாகி வரும் இந்த படம் தமிழ்,...\nபிரபு சாலமன், ராணா படத்தில் இணைந்த விஷ்ணு விஷால்\nஹிந்தியில் ராஜேஷ் கண்ணா நடிப்பில் வெளியாகி வெற்றிப்பெற்ற படம் ‘ஹாத்தி மேரா சாத்தி’. யானை...\nமன்னர் வகையறா - புகைப்படங்கள்\nமன்னர் வகையறா - புகைப்படங்கள்\nபரியேறும் பெருமாள் - டீஸர்\nமன்னர் வகையறா - தட்டான போல ப்ரோமோ\nபார்ட்டி அனிமல் கேங் -1 டீஸர்\nமன்னர் வகையறா - டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://arutperungo.blogspot.com/2008/10/", "date_download": "2018-06-20T07:26:18Z", "digest": "sha1:TEBYLA2VEXZIDYM7QH3J4R6HX7ACQUYA", "length": 23427, "nlines": 230, "source_domain": "arutperungo.blogspot.com", "title": "அமராவதி ஆத்தங்கரை: October 2008", "raw_content": "\nகாதல் தேவதைக்கான படையலாய்…எனது கவிதைகள்\nபாரி படுகளம் - பிரளயனின் நாடகம்\nமுல்லைக்குத்தேர் கொடுத்தான் பாரி என்கிற கபிலரின் வரிகள் மூலம் கொடைவள்ளலாக மட்டுமே அறியப்பட்ட பாரி மன்னனின் கதையை, கபிலரின் பாடல்கள் மூலம் கிடைக்கப்பெற்ற மிகக்குறைவான செய்திகளை வைத்துக்கொண்டு, இன்றைய அரசியல், சமூக சூழலுக்கு பொருத்திப் பார்த்துக்கொள்ளக்கூடிய பன்முகத்தன்மையுடன் நிகழ்த்தப்பட்டிருக்கும் நவீன நாடகம் – பாரி படுகளம்.\nபுதுச்சேரி பல்கலைக்கழகத்தின் நாடகத்துறைப் பேராசிரியரும், சென்னை கலைக்குழுவின் தலைவருமான பிரளயன் அவர்களின் இயக்கத்தில், நாடகத்துறை ஆசிரியர், மாணவர்களின் பங்களிப்புடன் உருப்பெற்ற பாரி படுகளம், பார்வையாளரை, வெறும் பார்வையாளராக மட்டுமே வைத்திருக்காமல் நாடகத்தின் காட்சி, உரையாடல், சொற்பயன்பாடுகளால் அவரையும் அதன் உள்ளே இழுத்துச் சென்று பொருள் தேடவைக்கிறது.\nஅங்கவை, சங்கவை என இரு மகள்களுக்குத் தந்தையான பாரி மன்னனும், அந்நாட்டு மக்களும் வளம்மிக்க பறம்பு மலையில் இயற்கையோடு இயைந்த வாழ்வினை வாழ்ந்து கொண்டிருக்க, அவர்களின் நிலத்தையும், பெண்களையும் வலிந்து கைப்பற்ற சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வஞ்சகமாக சூழ்ச்சி செய்து இணைந்து போரிடுகிறார்கள். இறுதியில் மூவேந்தர்களின் அம்புகளை நெஞ்சிலேந்தி கபிலரிடம் நியாயம் கேட்டு புலம்பியபடி, படுகளத்தில் பாரி மன்னன் உயிர் துறப்பதுடன் நாடகம் முடிகிறது.\nதுவக்கத்தில் வரும் ஆண்களும் பெண்களுமாய் இணைந்து கலை மாந்தர்கள் கள்ளருந்தும் காட்சி, இன்றைக்கு ஆண்கள் மதுவருந்துவதை உடல்நலத்தீங்காகவும் பெண்கள் மதுவருந்துவதை மட்டும் பண்பாட்டுச்சீர்கேடாகவும் பார்க்கிற கண்களுக்கு சங்க காலப் பண்பாட்டை நினைவூட்டிச்செல்கிறது.\nசோழ மன்னனின் ஒற்றனாக பறம்பு மலைக்கு வந்து, ஆதிரையெனும் வேளிர் குலப்பெண்ணிடம் காதல் கொண்டு விட்ட அஞ்சுதன் சாத்தன், தனது அலுவல் துறந்து அவள் காலைப்பிடித்து மன்றாடியபோதும் அயல்நாட்டு ஒற்றனின் காதலைவிட தாய்நாடு முக்கியமென உதறிச்செல்கிறாள் அவள். பிறகு சோழ மன்னனின் படையாட்களினால் கொலை செய்யப்பட்டு மடிகிறான் அஞ்சுதன் சாத்தன்.\nவணிகம் செய்வதற்காக பாரியைக்காண யவன வணிகர்கள் வருகையில் அருகிலிருக்கும் அங்கவையும் சங்கவையும் விடைபெற்று எழும்போது அவர்களை அமரச்சொல்லி அரசு அலுவலில் பங்கெடுக்கச் சொல்கிறான் பாரி.(33% விழுக்காடு எப்பொழுது வரும் ;)) வருகிற வணிகர்கள் தங்கள் வணிகத்துக்கு ஈடாக பறம்பு மலையில் இருக்கும் மரங்களை வெட்டிக்கொள்ள அனுமதி கேட்க, அதற்கு மறுப்பு தெரிவித்து பாரி இப்படி கூறுகிறான் – ‘பறம்பு மலையில் இருக்கும் மக்கள் பறம்பு மலையின் எசமான்கள் அல்ல. இங்கிருக்கும் மரம், செடி, பறவை போல மனிதனும் மற்றுமோர் உயிர். எங்கள் நலனுக்காக இயற்கை வளங்களை அழிக்க முடியாது’ (தொழில் வளம் பெருக, வயல் நிலங்களையும், ஆற்று மணலையும் அள்ளிக்கொடுக்கும் அரசுகளைக் கண்டால் பாரி என்ன சொல்லுவான் ;)) வருகிற வணிகர்கள் தங்கள் வணிகத்துக்கு ஈடாக பறம்பு மலையில் இருக்கும் மரங்களை வெட்டிக்கொள்ள அனுமதி கேட்க, அதற்கு மறுப்பு தெரிவித்து பாரி இப்படி கூறுகிறான் – ‘பறம்பு மலையில் இருக்கும் மக்கள் பறம்பு மலையின் எசமான்கள் அல்ல. இங்கிருக்கும் மரம், செடி, பறவை போல மனிதனும் மற்றுமோர் உயிர். எங்கள் நலனுக்காக இயற்கை வளங்களை அழிக்க முடியாது’ (தொழில் வளம் பெருக, வயல் நிலங்களையும், ஆற்று மணலையும் அள்ளிக்கொடுக்கும் அரசுகளைக் கண்டால் பாரி என்ன சொல்லுவான்\nஅதன்பிறகும், மரம் கொடுத்தால் யவன நாட்டுப் பெண்கள் பாரியின் அந்தப்புரத்தை அலங்கரிப்பார்களென வணிகர்கள் சொல்ல, அதுவரைஅமையிதியாயிருந்த அங்கவை பொங்கியெழுகிறாள் – ‘பாரி மக்கள் நாங்கள் இருக்கும்போதே பெண்களை வணிகப்பொருளாக நினைத்துப்பேச என்னத் துணிச்சல்’ என கோபமாய்ச் சீறுகிறாள். அங்கவை, சங்கவை என்றதுமே ஒரு மட்டமான திரைப்பட நகைச்சுவைக் காட்சியை நினைவுக்கு கொண்டு வரும் அயோக்கியத்தனத்தை அனுமதித்த நாம் குறைந்தபட்சம் அந்த பெயர்களில் வாழ்ந்த வரலாற்று மாந்தர்களின் மாண்புகளைப் புரிந்து கொண்டால் நலம். அதற்கு இந்நாடகம் துணை நிற்கிறது.\nஇன்னொரு முக்கிய காட்சி நடுகல் வழிபாடு. நடுகல் வழிபாட்டில் பெண்களுக்கே முதல் உரிமை கொடுத்துக் கொண்டாடுகிறான் பாரி. இயற்கையையும், முன்னோர்களையும் வழிபடுகிற வீரவணக்கம் செலுத்துகிற மாவீரர் நாளாக அதனை பாரி கூறுகிறான். இந்த சொற்பயன்பாடு இன்றைய ஈழப்போரில் மடிந்த போராளிகளை நினைவுகூர்கிற மாவீரர் நாளையே நினைவுபடுத்துகின்றது. சேர, சோழப் பாண்டிய நாடுகளின் கூட்டுப்படை (இதுவும் எங்கேயோ கேட்ட மாதிரியில்ல) பாரியின் படையினைத் தோற்கடிக்க முடியாமல் திணறுகிற நேரம், மூவேந்தர்களின் ஆலோசனையில் நடக்கிற உரையாடல்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை.\nஒரு வேளிர்ப்படை வீரனைக் கொல்வதற்கு கூட்டுப்படையில் இருபது வீரர்களை இழக்க வேண்டியிருக்கிறதேயென சோழ மன்னன் புலம்ப, சேரன் கூறுகிறான் – ‘அடுத்த நாட்டு நிலத்தை கைப்பற்ற நினைக்கிற வீரனின் உறுதிக்கும் தாய்நாட்டு நிலத்தைப் பாதுகாக்கப் போரிடுகிற வீரனின் உறுதிக்கும் இயல்பிலேயே வேறுபாடு உண்டு’. பாண்டியனின் கூற்று –‘ நமது வீரர்கள் கூட்டுப்படைத்தளபதியின் கட்டளைப்படிதான் போரிடுகிறார்கள். வேளிர்ப்படை வீரர்களோ உரிமைக்காகப் போரிடுகிறார்கள். இரண்டுக்கும் வேறுபாடு உண்டு.’ இன்று வரை இனப்போராட்டங்கள் இப்படிதானே தொடர்கின்றன.\nஅந்தப் போரை நிறுத்துவதற்காக மூவேந்தர்களிடம் கபிலர் வேண்ட, பாரி, தங்களுக்கு கப்பம் கட்டியிருந்தாலோ, தங்களுக்கு கீழ் குறுநில மன்னனாக இருக்க ஒப்புக்கொண்டிருந்தாலோ, தன் மகள்களை மகட்கொடையாக அளித்திருந்தாலோ போரை நிறுத்தியிருக்கலாமென பெருங்குடி மனப்பான்மையுடன் கூறுகின்றனர். அப்பொழுது தமிழால் அனைவரும் ஒன்றுபடலாமென மூவேந்தர்களிடம் கபிலர் பேசுகிறார்.\nபெருங்குடி மன்னர்களான எங்களையும் சிறுகுடி மன்னனான பாரியையும் ஒரே நிலையில் எப்படி வைத்துப்பார்க்க முடியுமென கேட்ட அவர்களின் குரல் தான் நூற்றாண்டுகள் கடந்து இன்னும் ஆதிக்க சாதியின் குரலாக உத்தப்புரத்திலும், பெரும்பான்மை மதத்தின் குரலாக ஒரிசாவிலும், ஆதிக்க இனத்தின் குரலாக இலங்கையிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.\nதமிழ் பேசும் நமக்குள் பெருங்குடி, சிறுகுடியா கெட்டது தமிழ்க்குடியென கபிலர் விடைபெறுகிறார். இன்றைக்கும் கபிலர்கள் போராடிக்கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால் பெருங்குடிகளின் மனம் தான் பல நூற்றாண்டுகளுக்கும் சேர்த்து இறுகிக்கிடக்கிறது.\nமூவேந்தர்களின் கூட்டுப்படை போரைத்தொடங்கும்போதே பாரியை வீழ்த்தியபிறகு மூவருக்கும் என்னென்ன வேண்டுமென்று மூவேந்தர்களும் பங்கு பிரிக்க ஆலோசனை நடத்துவது இன்றைய அரசியல் கூட்டணி பேரங்களை ஞாபகப்படுத்துகிறது. பறம்பு நாட்டு பெண்ணொருத்தி வாளேந்திப்போரிடுவதும், இன்னொருத்தி ஆட்டுக்குட்டியைக் குழந்தையென மறைத்துக் காப்பாற்றத் துடிப்பதும் வேளிர்குல பெண்களின் இயல்புகளைக் காட்டும் காட்சிகள்.\nபடுகளத்தில் வீழ்ந்து கிடக்கும் பாரி மரணத்தின் விளிம்பிலிருந்து, ‘மானத்தோடு வாழ நினைத்ததும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும் உயர்நோக்கோடு வாழ்ந்ததும் தவறா’ என்று கபிலரிடம் புலம்புகிறான். மூவேந்தர்களையும் தமிழால் ஒன்றிணைக்க தாம் முயன்று முடியாமல் போனதைச் சொல்லி கபிலரும் வருத்தப்படுகிறார். தமிழால் நாம் ஒன்றிணைய முடியாதென்றும், குடிபேதம் மறுத்த, குடிபேதம் பேணாத தமிழால் மட்டுமே நாம் ஒன்றிணைய முடியுமெனச் சொல்லி மாண்டு போகிறான் பாரி. அத்துடன் நாடகமும் நிறைகிறது.\nஅரங்க அமைப்பு, உடை, ஒப்பனை, ஒளி, இசை, பாடல் என நுட்பமுறையில் பாரி படுகளம் மிகச்சிறப்பாகவே இருக்கிறது. பன்முகத்தன்மை கொண்ட கதைத்தேர்வும், உரையாடல்களும், காட்சிகளும் பாராட்டுதலுக்குரியவை. ஆனால் இவற்றுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சில நடிகர்களின் நடிப்பு/மொழி உச்சரிப்பு இல்லாமலிருந்தது சிறு குறையாக தெரிந்தது. ( நாடகம் வெளியரங்கில் நிகழ்ந்ததும், சில நடிகர்கள் வேற்று மொழிக்காரர்களாக இருந்ததும் காரணமாக கொள்ளப்பட்டது.) அதே போல சில நீளமான பாடல்களைக் குறைத்திருக்கலாம். ஆனால் தவறவிடாமல் கண்டிப்பாக பார்க்க வேண்டிய நாடகம்.\nவகை : நாடகம், பாரி படுகளம், பிரளயன்\nவகை : கவிதை, காதல், பிரசவம்\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\nகாதல் - பிப்ரவரி - 2007 (23)\nஜனனி - மித்ரா (16)\nகாதல் - பிப்ரவரி - 2008 (5)\nபழைய பேருந்து நிலையம் (1)\nபாரி படுகளம் - பிரளயனின் நாடகம்\nபிப்ரவரி 14(3) சிறப்புக் கவிதைகள் :-)\nநிலாநடுக்கம் - காதலர் தினக் கவிதை\nகாதல் படிக்கட்டுகள் - அறிவுமதி\nமொக்கையாய் ஒரு பொங்கல் வாழ்த்து\nஒரு காதல் பயணம் - 2\n+2 காதல் - 1\nநன்றி + பிடித்த பதிவு + பிறந்த நாள் வாழ்த்து\n+2 காதல் - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kabeeran.blogspot.com/", "date_download": "2018-06-20T07:02:45Z", "digest": "sha1:3VFRVP4LB36QLEQNGH6T5HMZHYXQYYBH", "length": 11774, "nlines": 146, "source_domain": "kabeeran.blogspot.com", "title": "கபீரின் கனிமொழிகள்", "raw_content": "\n\"தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ\"\nபழைய திரைப்பட ப் பாடல் ஒன்று :\nசுதந்திர பூமியில் பலவகை மனிதர்கள்\nதோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும்\nஇப்படி ஆயிரம் ஆயிரம் குணங்கள் எழுவது ஏன் \nஎப்படி ஆயிரமாயிரம் வர்ணங்கள் மூன்று அடிப்படை வர்ணங்களான (Primary colours) சிவப்பு மஞ்சள் நீலம் என்பனவற்றின் பலவித கலவைகளாக உருவெடுத்தனவோ அப்படியே தாமசம், ரஜசம் சத்துவம் என்ற மூன்று அடிப்படை குணங்களின் கலவைகளாக மனிதர்களின் ஆயிரம் குணங்களை கொள்ளலாம்.\nLabels: கபீர், திருமந்திரம், திருமூலர், மாணிக்கவாசகர்\nசிறு குழந்தை ஒன்று மணலைக் குவித்து, தண்ணீர் தெளித்து, மேடும் பள்ளமுமாய் தட்டி அருகில் பிடுங்கிய புற்களை அங்கங்கே செருகி \"இதோ என்னோட மலை\" என்று எல்லோருக்கும் சந்தோஷமாய் காட்டியது. பெரியவரெல்லாம் மிகவும் ரசித்தனர். அதன் சந்தோஷத்தை. அதன் ஆர்வத்தை. அதுபோல் என் ஆர்வத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள இந்த வலைப்பூ. கபீர்தாஸின் தோஹா எனப்படும் ஈரடிகளின் தமிழாக்க முயற்சி இது. ஞானத்தின் சிகரமான மகான் கபீர் எங்கே இந்த பேதை எங்கே மலைக்கு மணற்குவியல் ஒப்பாகுமா பின்னும் ஏதோ ஒரு உந்தல் இதைச் செய்ய. அதற்கான விடையையும் அந்த மகானிடமே இரவல் பெறுகிறேன். “தான் செய்து நடப்பன இல்லை, கபீர் செய்யாமலே நடந்தனவன்றோ ; தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ\"\nஇலவச மென்புத்தகம். Smart phone, Tablet, e-reader போன்றவற்றில் படிக்க ஏதுவாக பெரிய எழுத்துரு கொண்ட pdf கோப்பு.\nஇதை தரவிறக்கம் செய்ய கீழ்காணும் நிரலை copy &paste செய்யவும்.\nகைவிடப்பட்ட செல்வங்களை மீட்பவர் - குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பது என்பது பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது. தமிழக அரசு பத்துக் குழந்தைகளுக்கும் குறைவாக உள்ள 890 பள்ளிகளை மூடிவிடலா...\nஆதி ஜோதி, அருட்பெருஞ்சோதி - ஆயில் பெயிண்ட் நல்ல நல்ல விதமாக செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் பலவிதமான கேன்வாஸுகளை வாங்கினேன். அது 25 வருடங்களுக்கு முன்பு. அதில் Streched canvass ...\nபழைய திரைப்பட ப் பாடல் ஒன்று : சுதந்திர பூமியில் பலவகை மனிதர்கள் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள் தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும் ...\nராம் கோவிந்த் ஹரி- இன்னிசையில்\nகோதுமையை கையில் கொடுத்து தின்பதற்கு ஏதேனும் தயார் செய்யுங்கள் என்றால் அவரவரும் அவரவர் ருசிக்கு ஏற்றபடி திறமைக்கு ஏற்றபடி தயாரித்து பரிமாறுவா...\nவட கர்நாடகத்தில் ஹவேரி ஜில்லா என்பது மிகவும் பின் தங்கிய பகுதி. சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் இன்னும் எப்படி இருந்திருக்கும் என்பதை...\nஒரு பேராசியருடன் சில வருடங்களுக்கு முன்பு பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்ன கருத்தில் கண்ட உண்மை ஒன்றைக் காண்போம் \" போறும் சார், எங்க...\nகபீரின் வாழ்க்கை இரண்டு மதத்தினரையும் இணைக்கும் ஒரு பாலமாக விளங்கியது. இஸ்லாத்திலிருந்து ஒருவனே கடவுள் என்ற கோட்பாட்டையும் இந்து மதத்திலிருந...\nகுரு பெருமையை பேசாத ஆன்மீக வழிகாட்டிகளே இல்லை. கபீரின் குரு ராமானந்தர். வளர்ப்பால் கபீர் இஸ்லாத்தை கடைபிடித்த ஒரு எளிய நெசவு குடும்பத்தைச் ச...\nஉழப்பின் வாரா உறுதிகள் உளவோ\nகதைக் கட்டுரை எழுதும் போது குணசித்திரம் வடிப்பது (characterization) என்பது ஒரு முக்கியமான அங்கம். அதை நன்றாகச் செய்யும் போது அந்த பாத்திரம்...\nதண் மதிக்கு ஏங்கும் குமுதம்\nஇராமகிருஷ்ணரின் நன்கு அறியப்பட்ட சீடர்களில் பெரும்பான்மையோர் துறவிகள். இல்லறத்தில் இருந்துகொண்டு ஆன்மீகத்திலும் பூரணமாய் முன்னேறியவர்களும் உ...\nஇந்தியாவை ஞானத்தின் கருவூலம் என்று கேள்விப்பட்டிருந்த அலெக்ஸாண்டர் பஞ்சாபில் புகழ் பெற்ற சாது ஒருவரைத் தேடிச் சென்றான். தனக்கு பெரும் வரவேற...\nபாண்டுரங்கனின் கோவிலே கதியென்று கிடந்தார் நாமதேவர். அவனோடு எப்பொழுது வேண்டுமானாலும் பேசும் அளவுக்கு அந்தரங்க பக்தி பெருகியிருந்தது அவரிடம். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/34500-2018-01-27-05-16-32", "date_download": "2018-06-20T07:19:04Z", "digest": "sha1:Z47KKW77GKCXQETZH5JE7YAZM7YBIF5V", "length": 8848, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "தேவதைகளலையும் பால் வீதியில் குப்பைச் சுமக்கும் பைத்தியம்", "raw_content": "\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nவெளியிடப்பட்டது: 27 ஜனவரி 2018\nதேவதைகளலையும் பால் வீதியில் குப்பைச் சுமக்கும் பைத்தியம்\nபால் வீதி செல்ல நினைக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maanbu.blogspot.com/2009/08/", "date_download": "2018-06-20T07:09:33Z", "digest": "sha1:SXALFZP4NBFF7MBRQ3TXTT6PWDBBXSPB", "length": 5387, "nlines": 71, "source_domain": "maanbu.blogspot.com", "title": "மலர்கள்: August 2009", "raw_content": "\nஞாயிறு கழிதல் இதுல...(அனகா அனகா அனகா...)\nநம்மாளுக்கு பாட்டு பாடுறதுலயே, அந்தலை சிந்தலை கழண்டு போகுது; அந்த சின்னப் பொண்ணு அனகா, எப்படிக் கண்ணுலயே பாடிக் கலங்கடிக்குதுன்னு சித்த பாருங்க மக்கா\nநேற்றைய பொழுது கழிந்தது இதில்....\nநிழல்படம் உதவி: பெரு நாட்டு இளசு\nவணக்கம். பதிவுலகின் மூலமாக எனக்கு வாய்த்த, பெரு நாட்டு நண்பர் கடந்த வாரம் அலைபேசியில் அழைத்து, அளவளாவிக் கொண்டு இருந்தார். பெரு, உருகுவே நாடுகளைப் பற்றி அவர் விவரிக்க விவரிக்க, நான் அவரது விவரிப்பில் ஆழ்ந்து போனேன். அதன் தாக்கத்தில் நேற்றைய பொழுது, அது பற்றிய மேலதிகத் தேடலில் கழிந்தது.\nஉலக அதிசயம்: மச்சு பிச்சு\nஆகசுடு 01, 2009 சனிக்கிழமை\nசார்லத், வட கரோலைனா மாகாணம்\nதலைமை: அண்ணன் சீமாச்சு அவ்ர்கள்\nசிறப்பு விருந்தினர்: தென்றல் தென்னவன் அவர்கள்\nஅமெரிக்காவிலே Citizen journalism எனப்படுகிற மக்கள் செய்தித்துறை மேலோங்கி வருகிற இக்கால கட்டத்தில், மக்கள் இதழியலில் தமிழின் பங்கு, தமிழனின் பங்கு என்கிற தலைப்பில் கலந்துரையாட, பதிவர்கள் மற்றும் அவர்கள்தம் நண்பர்கள் என அனைவரையும் வந்திருந்து சிறப்பிக்குமாறு இரு கரம் கூப்பி, வருக வருக என ஐக்கிய அமெரிக்க தென்கிழக்கு மாகாணங்களின் தமிழ்ப் பதிவர்கள் சார்பாக அழைப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.\n(மேலதிக விபரங்களுக்கு பழமைபேசியின் விபரப்பட்டையில் இருக்கும் மின்னஞ்சலில் தோடர்பு கொள்ளவும்\nதமிழனின் விருந்தோம்பல் அகால மரணம்\nஞாயிறு கழிதல் இதுல...(அனகா அனகா அனகா...)\nநேற்றைய பொழுது கழிந்தது இதில்....\nதமிழனின் விருந்தோம்பல் அகால மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://metronews.lk/?tag=aluthkade-court", "date_download": "2018-06-20T08:04:11Z", "digest": "sha1:YPEJYNKA2DNVVEOU4JRH7TNG7IOMD3FL", "length": 2936, "nlines": 44, "source_domain": "metronews.lk", "title": "Aluthkade court Archives - Metronews", "raw_content": "\nகொழும்பு நீதிமன்ற வளாகத்திலிருந்து யுக்ரைனிய கைதி தப்பிச் செல்ல முயற்சி சிறைக்காவலர்கள்ஆ காயத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மடக்கிப்பிடித்தனர்\nகொழும்பு புதுக்கடை நீதிமன்ற கட்டடத் தொகுதியிலிருந்து இன்று காலை யுக்ரைனிய கைதி ஒருவர் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார். அதையடுத்து சிறைக் காவலர்கள் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்த பின்னர் அவர் மீண்டும் மடக்கிப்பிடித்துள்ளனர்.\nஆண்கள் அந்த விடயத்தில் பெரிய பிஸ்த்தாவாக இருந்தாலும் பெண்கள்தான் டாப்பு…\nஇரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு\nஉறுப்புகள் சிக்கிகொண்டமையால் அம்பலத்துக்கு வந்த தகாத உறவு…..\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் பிரபல தொலைக்காட்சிக்கு ஏற்பட்ட நஷ்டம்; எடுத்த அதிரடி முடிவு….\nஇரு குழந்தைகளின் தாயானார் அமலாபால்; கொதித்தெழுந்த விஜய்…..\nமகனுக்கு மாமா வேலை செய்த தந்தை; ஆணுறைகள் சிக்கியதால் ஏற்பட்ட அசம்பாவிதம்…..\nமாணவனுடன் படுக்கையறையில் ஆசிரியை: அதிர்ச்சியில் அதிர்ந்துபோன தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=77739", "date_download": "2018-06-20T07:31:33Z", "digest": "sha1:GINZOEQRYJ53YW6CUUIOBE72AMAVLI24", "length": 11786, "nlines": 163, "source_domain": "temple.dinamalar.com", "title": " Holy Bath | புனித தீர்த்தத்தில் நீராடினால் பாவம் போகுமா?", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (530)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமாயூரநாத சுவாமி கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றம்\nவயலில் விவசாயிகள் குலவையிட... ஆனி உற்சவ நாற்று நடவு விழா\nசிதம்பரேஸ்வரர் கோவில் தேரோட்டம் : 13 ஆண்டுக்கு பின் கோலாகலம்\nவிருதை கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு\nஇந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 198வது உழவாரப்பணி\nபஞ்சலிங்கத்தை தரிசிக்க அனுமதி வேண்டும்\nவரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்\nகண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் கொடியேற்றம்\nநடனபாதேஸ்வரர் கோவிலில் 25ம் தேதி தேரோட்டம்\n மணமான பெண்கள் பிறந்த வீட்டுக் ...\nமுதல் பக்கம் » துளிகள்\nபுனித தீர்த்தத்தில் நீராடினால் பாவம் போகுமா\nகங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சேரும் புனிதத்தலம் திரிவேணி சங்கமம். இங்கு நீராடினால் பாவம் தீரும் என்பது ஐதீகம். கோரக்கும்பர் என்ற மகான்,திரிவேணி சங்கமத்திற்குச் சென்றபக்தர்களிடம் பாகற்காய் ஒன்றைக் கொடுத்து, ‘எனக்காக இதனைப் புனித நீராட்டுங்கள்’ என வேண்டிக் கொண்டார். அவர்களும் அதை தண்ணீரில் நனைத்து வந்தனர். அதைப் பெற்ற கோரக்கும்பர் அதைப் பல துண்டாக நறுக்கி, ஆளுக்கு ஒன்றாக சாப்பிடக் கொடுத்தார். பாகற்காய் கசக்கும் என்பதால் அவர்கள் சாப்பிடவில்லை. “புனித தீர்த்தங்களில் நீராடினாலும் பாகற்காய் இனிக்காது. அதுபோல் தான் உங்கள் நிலையும்” என்ற கோரக்கும்பர் சிரித்தார். வெறும் தீர்த்த நீராடலால் பாவம் போகாது. மனமாற்றம் ஒன்றே பாவத்தைப் போக்கும் சக்தியுள்ளது என்பதை இந்த செயல் மூலம் அவர் உலகுக்கு உணர்த்தினார்.\n« முந்தைய அடுத்து »\nஜூலை 21: ஆனி உத்திரம் ஜூன் 19,2018\nசிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. ஒன்று ... மேலும்\nபார்த்தாலே புண்ணியம் தரும் சக்கரத்தாழ்வார்\nதிருமாலின் வலது கையிலுள்ள சக்கரத்தை ‘சுதர்சனர்’ ‘சக்கரத்தாழ்வார்’ என்று சொல்வர். கும்பகோணம் ... மேலும்\nநினைத்ததை நிறைவேற்றும் சித்தர் ஜூன் 18,2018\nமதுரை மீனாட்சியம்மன் கோயிலிலுள்ள சித்தர் சன்னதி புகழ்பெற்றது. இவரது பெயர் சுந்தரானந்தர். சதுரகிரி ... மேலும்\nகண்களை மூடியபடி சுவாமி கும்பிடலாமா\nதரிசனம் என்பதற்கு \"காண்பது என பொருள். சுவாமியைக் கண்டு மகிழவே உள்ளது கண்கள். கண்களைத் திறந்து ... மேலும்\nஇருட்டில் சாப்பிடக் கூடாதாமே.. ஜூன் 18,2018\nகடவுளின் வடிவமான உயிரின் துணை இல்லாமல், உடம்பு இயங்காது. திருமூலர் ‘உடம்பை வளர்த்தேன் உயிர் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/07/blog-post_21.html", "date_download": "2018-06-20T07:50:39Z", "digest": "sha1:MRW5MXB2P6ZIDETLGTM5KI5C62TVDCX5", "length": 2444, "nlines": 38, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அதிசயம் - குளிரான பிரதேசமான நுவரெலியா மாவட்டத்திலும் பேரீச்சை பழம் காய்த்துள்ளது", "raw_content": "\nஅதிசயம் - குளிரான பிரதேசமான நுவரெலியா மாவட்டத்திலும் பேரீச்சை பழம் காய்த்துள்ளது\nஅதிக வெப்பமான காலநிலையில் வளரும் பேரீச்சை பழ மரம் அதிக குளிரான பிரதேசமான நுவரெலியா மாவட்டத்திலும் வளர்ந்துள்ளது.\nநுவரெலியா, தலவாக்கலை பகுதியில் தலவாக்கலை பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் பொலிஸ் நிலையத்தில் வளர்க்கப்பட்ட இந்த மரத்திலேயே பேரீச்சை பழம் காய்த்துள்ளது. இந்த மரத்தில் தற்போது 5 கொப்பு பேரீச்சை பழங்கள் காய்த்துள்ளன.\nமரம் நாட்டப்பட்டு 35 வருடங்களின் பின் இந்த பேரீச்சை பழம் காய்த்துள்ளதாக பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவற்றை காண்பதற்கென பெரும் எண்ணிக்கையிலானோர் வருகை தருகின்றமை குறிப்பிடதக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.mscfun.com/tag/walk-in-jobs/", "date_download": "2018-06-20T07:16:25Z", "digest": "sha1:KRX6ZKNP2IHP5XVTP5L6JOVSQL6KD6HL", "length": 3730, "nlines": 50, "source_domain": "www.mscfun.com", "title": "Walk-In Jobs – MSC Fun World", "raw_content": "\n ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்பது இது தான்\n ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்பது இது தான்\n ஆண்களிடம் பெண்கள் முதலில் பார்ப்பது என்ன\nModern Vs Traditional Woman | தமிழ் கேர்ள்ஸ்: மாடர்ன் vs ட்ரெடிஷனல் – ஒரு சின்ன சர்வே\nநீங்க இப்படி இருந்தா, எந்த பொண்ணும் உங்கள கல்யாணம் பண்ணிக்கமாட்டங்க\nThis Sins that are unpardonable of Lord Shiva | இந்த 12 பாவங்களுக்கு சிவனிடம் மன்னிப்பு இல்லை\nhow to make rose water at home | வீட்டிலேயே செய்யலாம் சுத்தமான ரோஸ் வாட்டர்\n | அரிப்பு ஏற்படுவது ஏன்\nBigg Boss ல் வெறுக்கத்தக்க ஒருவர் ஆரவ்- பிரபல நாயகி கோபம்\nAquarius Aries Bangalore Jobs Bigg boss Cancer Capricorn Daily Rasi Palan Freshers Gemini Indraya raasi palan Inraya Rasi Palan Jobs Leo Libra News Off-Campus Pisces Sagittarius Scorpio Taurus Today astrology predictions Virgo Walk-In Walk-In Jobs இன்றைய செய்தி இன்றைய தினம் இன்றைய நட்சத்திர பலன் இன்றைய நாள் இன்றைய நாள் சிறப்பு கடகம் கன்னி கும்பம் சிம்மம் தனுசு துலாம் பிறந்த நாள் ஆண்டு பலன்கள் மகரம் மிதுனம் மீனம் மேஷம் ராசி பலன் ராசி பலன்கள் ரிஷபம் வார ராசி பலன் விருச்சிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://xn--rlcuo9h.xn--wlcbmbhil0gb5a8kc.xn--xkc2al3hye2a/ta/business-of-the-house/view/1404?category=25", "date_download": "2018-06-20T07:41:09Z", "digest": "sha1:TJN6FNPF7SA2KTPPFWXRIQUXLDHGZKI6", "length": 18673, "nlines": 233, "source_domain": "xn--rlcuo9h.xn--wlcbmbhil0gb5a8kc.xn--xkc2al3hye2a", "title": "இலங்கை பாராளுமன்றம் - சபை அலுவல்கள் - 2017 செப்டெம்பர் 07ஆந் திகதியின் சபை அலுவல்கள்", "raw_content": "\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள்\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஅரசாங்க நிதி பற்றிய குழு\nபெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம்\nபாராளுமன்ற நடப்பு - பதிவுருத்தப்பட்ட\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - அறிமுகம்\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - விதிகளும் நடைமுறைகளும்\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nஉணவு வழங்கல், வீடு பராமரிப்புத் திணைக்களம்\nதகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம்\nநிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\nமுதற்பக்கம் சபை அலுவல்கள் 2017 செப்டெம்பர் 07ஆந் திகதியின் சபை அலுவல்கள்\n2017 செப்டெம்பர் 07ஆந் திகதியின் சபை அலுவல்கள்\nகௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.\n‘A’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்\n(i) 2016 ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு\n(ii) 2016 ஆம் ஆண்டுக்கான கல்வி அமைச்சு\n(i) இளைஞர், விளையாட்டுத்துறை, கலை மற்றும் மரபுரிமைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சீ. பீ. ரத்நாயக்க அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ முஜிபுர் ரஹுமான் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.\n(ii) கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ வடிவேல் சுரேஷ் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.\n(iii) வலுசக்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சந்திம கமகே அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ இரான் விக்கிரமரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.\n(i) கௌரவ வசந்த அலுவிஹாரே\n(ii) கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே\n(iii) கௌரவ முஜிபுர் ரஹுமான் - இரண்டு மனுக்கள்\n(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)\nஇன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்\nவாக்கெடுப்பு நடத்தப்பட்டு (ஆதரவாக 90; எதிராக 25) திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.\nஅதனையடுத்து, 1930 மணியளவில் பாராளுமன்றம் 2017 செப்டெம்பர் 08ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.\n* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.\nஇந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2018-06-20T07:51:59Z", "digest": "sha1:HBPVNK4UG7B3GXZBQBANMISZ5FHX6QDB", "length": 20787, "nlines": 205, "source_domain": "ta.wikipedia.org", "title": "காரைக்குடி (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாரைக்குடி சிவகங்கை மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும்.\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\n3.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\nபாலையூர், சாக்கோட்டை, பாணான்வயல், என்கிற பன்னாம்பட்டி, வெள்ளிப்பட்டி, பெரியகோட்டை, களத்தூர், நட்டுச்சேரி, ஜெயம்கொண்டான், பூக்குடி, ஆம்பக்குடி, குளப்பாடி, மேலமணக்குடி, கண்டனூர், செக்கலைக்கோட்டை, காரைக்குடி, செஞ்சை, கழனிவாசல், கோவிலூர், காரைக்குடி (ஆர்,எப்) அரியக்குடி, இலுப்பைக்குடி, மாத்தூர், சிறுகவயல், பிரம்புவயல், மித்ரவயல், செங்காத்தான்குடி, பெரியகோட்டகுடி, அமராவதிபுதூர், கல்லுப்பட்டி கிராமங்கள் மற்றும் கண்ணங்குடி கப்பலூர், கேசனி கிராமங்கள்.\nகண்டனூர் (பேரூராட்சி) புதுவயல்(பேரூராட்சி) மற்றும் காரைக்குடி (நகராட்சி)[1].\n2016 கே. ஆர். இராமசாமி இதேகா\n2011 சி. த. பழனிச்சாமி அதிமுக\n2006 என். சுந்தரம் இ.தே.கா 48.70\n2001 எச். ராஜா பா.ஜ.க 48.4\n1996 என். சுந்தரம் தமாகா 62.98\n1991 எம்.கற்பகம் அதிமுக 65.68\n1989 இராம.நாராயணன் திமுக 41.24\n1984 எஸ். பி. துரைராசு அதிமுக 48.98\n1980 சி. த. சிதம்பரம் திமுக 51.78\n1977 காளியப்பன் அதிமுக 32.03\n1971 சி. த. சிதம்பரம் திமுக\n1967 மெய்யப்பன் சுதந்திராக் கட்சி\n1962 சா. கணேசன் சுதந்திராக் கட்சி\n1957 மு. அ. முத்தையா செட்டியார் காங்\n1952 சொக்கலிங்கம் செட்டியார் காங்\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • மதுரவாயல் • அம்பத்தூர் • மாதவரம் • திருவொற்றியூர்\nராதாகிருஷ்ணன் நகர் • பெரம்பூர் • கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • தியாகராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி\nசோளிங்கநல்லூர் • ஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • பல்லாவரம் • தாம்பரம் • செங்கல்பட்டு • திருப்போரூர் • செய்யூர் • மதுராந்தகம் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nஅரக்கோணம் • சோளிங்கர் • காட்பாடி • இராணிப்பேட்டை • ஆற்காடு • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை • திருப்பத்தூர்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாகரம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • சேலம்-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக்கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • தாராபுரம் • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தியூர் • கோபிச்செட்டிப்பாளையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • குன்னூர்\nமேட்டுப்பாளையம் • அவினாசி • திருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • சூலூர் • கவுண்டம்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம்\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்குறிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nமணப்பாறை • ஸ்ரீரங்கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெறும்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • துறையூர்\nபெரம்பலூர் • குன்னம் • அரியலூர் • ஜெயங்கொண்டம்\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி • ஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2017, 07:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.yourstory.com/read/80c3cd3368/-39-international-yoga-tinam-come-celebrate-on-june-21-", "date_download": "2018-06-20T07:40:22Z", "digest": "sha1:35VKG5HBP2BOBKTTVJCW2WGLX2P5PPTO", "length": 7776, "nlines": 82, "source_domain": "tamil.yourstory.com", "title": "'சர்வதேச யோகா தினம்'- ஜூன் 21 ஆம் தேதி கொண்டாட வாருங்கள்!", "raw_content": "\n'சர்வதேச யோகா தினம்'- ஜூன் 21 ஆம் தேதி கொண்டாட வாருங்கள்\n2015இல் உலகளவில், முதல் சர்வதேச யோகா தினத்தை வெற்றிகரமாக கொண்டாடியதைப் போல, இந்த வருடமும் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாட இன்னும் சில வாரங்களே உள்ளன. கடந்த வருடம் இந்த முயற்சி எப்படி தொடங்கப்பட்டது என்பதைப் பற்றிய ஒரு கண்ணோட்டம்.\nசெப்டம்பர் 27, 2014-இல் நடந்த 69வது ஐநா பொது சபை கூட்டத்தின்போது, மதிப்பிற்குரிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வருடந்தோறும் ஒரு நாள், சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடுமாறு உலக நாடுகளிடம் கேட்டுக் கொண்டார். இந்த கோரிக்கையை 2014 டிசம்பர் 11 அன்று, ஐநா சபையின் 193 உறுப்பினர்களும் 177 நாட்டு ஆதரவாளர்களும் ஒருமனதாய் ஒப்புக்கொண்டு, ஜூன் 21 ஆம் தேதியை 'சர்வதேச யோகா தினமாய்' கொண்டாடுவதென தீர்மானம் நிறைவேற்றினர். உடல் நலத்திற்கும் நல்வாழ்விற்கும் யோகா ஒரு சிறந்த உடற்பயிற்சி வழிமுறை என்பதை ஐநா சபை இந்த முடிவின்படி புரிந்துக்கொண்டது. யோகா ஆனது நோய் தடுப்புக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும், சீர்குலைந்த வாழ்வு முறையைச் சரிசெய்வதற்கும்; வாழ்கையின் அனைத்து சூழலிலும் நல்லிணக்கம் கொண்டுவரும் ஒரு சிறந்த முறை.\nஆயுஷ் அமைச்சகம் 2015 ஜூன் 21 அன்று, முதல் சர்வதேச யோகா தினத்தை புதுடெல்லியில் உள்ள ராஜ்பத்தில் சிறந்த முறையில் நடத்தியது. ஒரே இடத்தில 35,985 பங்கேற்பாளர்களைக் கொண்ட மிகப்பெரிய யோகா பயிற்சியும் மற்றும் அதிகளவிலான குடிமக்களை (84) ஒரே யோகா நிகழ்ச்சியில் கொண்டதாகவும் இரண்டு கின்னஸ் சாதனைகளைச் செய்துள்ளது. இந்தியா அல்லாது சர்வதேச அளவிலும் முழு ஈடுபாட்டோடு மில்லியன் பேர்கள் பங்குகொண்டு, யோகாவின் நோக்கத்தை பரப்பினர்.\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி, செப்டம்பர் 27, 2014, 69வது ஐநா பொது சபை கூட்டத்தின்போது\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி, செப்டம்பர் 27, 2014, 69வது ஐநா பொது சபை கூட்டத்தின்போது\nநம் நாட்டின் பழங்கால வழிமுறைகளில் ஒன்றான யோகா, ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் வழிசெய்வதை உறுதிப்படுத்தியுள்ளது. உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில் யோகா ஆனது, மனக்கோளாறுகளைத் தடுத்து சரிசெய்து பயனளிப்பதாக பல்வேறு ஆய்வுகள் கூறியுள்ளன.\nஇத்தனை புகழோடு பரவிவரும் யோகா, நம் அனைவரின் உடல்நிலையையும் நல்ல வழிகளில் இயங்க உதவுக்கிறது. வருகின்ற ஜூன் 21 நாளான்று நடக்கவிருக்கும் இரண்டாம் சர்வதேச யோகா தினத்தையும் நன்கு கொண்டாடுவதற்குக் வழிகாண்போம் வாருங்கள்\nடெக்30 ஸ்டார்ட்-அப் நிறுவனம் 'ஹசுரா' $1.6 மில்லியன் விதை நிதி திரட்டியது\nசச்சின் டெண்டுல்கர் ’மிகச் சிறந்த கொடையாளி’ என்பதை உணர்த்தும் 10 நிகழ்வுகள்\nபால் பண்ணையை லாபகரமாக நடத்தி 2 ஆண்டுகளில் ரூ.2 கோடி ஈட்டிய எழுத்தாளர்\nஇயற்கை விவசாயத்திற்கு வலு சேர்க்கும் உயிரி உரங்களை அளிக்கும் சென்னை நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavithozhi.blogspot.com/2011/03/blog-post_4171.html", "date_download": "2018-06-20T07:50:08Z", "digest": "sha1:6NLL2Y7CWPAUETVW2ITMZPHD2UMGCEXX", "length": 11098, "nlines": 161, "source_domain": "kavithozhi.blogspot.com", "title": "Kavi Thozhiyin Pakkangal: பொதிகைமலை உச்சியிலே புறப்படும் தென்றல்", "raw_content": "\nபொதிகைமலை உச்சியிலே புறப்படும் தென்றல்\nபொதிகைமலை உச்சியிலே புறப்படும் தென்றல்\nஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்\nபொதிகைமலை உச்சியிலே புறப்படும் தென்றல்\nஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்\nபதி மதுரை வீதியிலே வலம் வரும் தென்றல்\nபதி மதுரை வீதியிலே வலம் வரும் தென்றல்\nஇந்தப் பாண்டியனார் பைங்கிளியைத் தீண்டிடும் தென்றல்\nபொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்\nகார்குழலை நீராட்டி கண்ணிரண்டைத் தாலாட்டி\nகார்குழலை நீராட்டி கண்ணிரண்டைத் தாலாட்டி\nதேனிதழில் முத்தமிட்டு சிரித்திடும் தென்றல்\nவண்ண தேகமெங்கும் நீரெடுத்துத் தெளித்திடும் தென்றல்\nதேகமெங்கும் நீரெடுத்துத் தெளித்திடும் தென்றல்\nகட்டிலிலே சேர்ந்திருக்கும் காதலர்கள் மேனியிலே\nகட்டிலிலே சேர்ந்திருக்கும் காதலர்கள் மேனியிலே\nவட்டமிட்டு பாதை தேடி மயங்கிடும் தென்றல்\nபோக வழியில்லாமல் வந்த வழி சுழன்றிடும் தென்றல்\nவழியில்லாமல் வந்த வழி சுழன்றிடும் தென்றல்\nவான் பறக்கும் கொடியினிலே மீன் பறக்கும் மதுரையிலே\nவான் பறக்கும் கொடியினிலே மீன் பறக்கும் மதுரையிலே\nதான் பறந்து ஆட்சி செய்​யும் தளிர்மணித் தென்றல்\nஅது வான் பிறந்த போது வந்த வாலிபத் தென்றல்\nவான் பிறந்த போது வந்த வாலிபத் தென்றல்\nபொதிகைமலை உச்சியிலே புறப்படும் தென்றல் ...\nLabels: பொதிகைமலை உச்சியிலே புறப்படும் தென்றல்\nதங்கமகன் இன்று சிங்க நடை போட்டு\nஓரு கல் ஓரு கண்ணாடி\nநீயில்லை நிழலில்லை நிழல் கூட துணையில்லை\nவாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே\nகாதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்\nவசந்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண்புறா\nஓ வெண்ணிலா இரு வானிலா\nஓரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா\nபோட்டு வைத்த காதல் திட்டம்\nஎப்ப நீ என்னைப் பாப்ப\nகுட்டி பிசாசே குட்டி பிசாசே\nபூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்\nகண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை\nஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு\nபடப்பட படவென அடிக்குது இதயம்\nகுழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்கு...\nஎன்ன அழகு எத்தனை அழகு\nமுதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய்\nகாதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை\nகண்ணோடு கண் சேரும் போது வார்த்தைகள் எங்கே போகும்\nஉன் பனி துளி பனி துளி பனி துளி என்னை சுடுவது சுடுவ...\nஎனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி\nஎன்னவோ என்னவோ என் வசம் நானில்லை\nபச்சை நிறமே பச்சை நிறமே\nஏன் இதயம் உடைத்தாய் நொருங்கவே\nஇல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்\nநேற்று முன்னிரவில் உன்னித்திலவு மடியில் காற்று நுழ...\nஆசையக் காத்துல தூது விட்டு\nஉன் சமையல் அறையில்நான் உப்பா சர்க்கரையா\nஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்\nஇன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே அன்பே......\nவெள்ளி மலரே வெள்ளி மலரே…\nஎன் மேல் விழுந்த மழை துளியே\nஎன் செல்லம்; என் சினுக்கு\nகாதல் பண்ண திமிரு இருக்கா\nதுடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது\nகொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே\nசாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய்\nஉன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே\nகண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்...\nசெப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்\nயார் யாரது சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது\nஹலோ மை டியர் ராங் நம்பர்\nசில் சில் சில் சில்லல்லா\nஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது\nகவிதையே தெரியுமா என் கனவு நீதானடி\nஇருமனம் கொண்ட திருமண வாழ்வில்\nசேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு\nஎன்ன சொல்லி என்னைச் சொல்ல\nசுடிதார் அணிந்து வந்த சொற்க்கமே\nபொதிகைமலை உச்சியிலே புறப்படும் தென்றல்\nசொர்க்கமே என்றாலும் அது நம்மூரப்போல வருமா\nவாராய் என் தோழி வாராயோ\nமார்கழி பூவே மார்கழி பூவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/cinema/15852-nimir-cinema-review.html", "date_download": "2018-06-20T07:24:04Z", "digest": "sha1:5537OP33LLIR6URBNJEW67SN2KMKJWZI", "length": 10883, "nlines": 122, "source_domain": "www.inneram.com", "title": "நிமிர் - திரைப்பட விமர்சனம்!", "raw_content": "\nரயிலில் குழந்தை பிறந்தால் இலவச பயணம்\nகாஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமுல்\nசிறுவன் ஃபஹத் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை\nநிமிர் - திரைப்பட விமர்சனம்\nமலையாளத்தில் வெற்றிபெற்ற மகேஷண்டே பிரதிகாரம் படத்தின் ரீமேக் உரிமையை பெற்று உதய நிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் நிமிர்.\nஊரில் ஒரு போட்டோ ஸ்டுடியோ வைத்து வாழ்பவர் உதயநிதி. தான் உண்டு தன் வேலை உண்டு என வாழ்ந்து வருபவர், எந்த ஒரு பிரச்சனைகளிலும் தலையை கொடுக்காமல் இருப்பவர், சம்மந்தமே இல்லாமல் ஒரு சண்டையில் தலையிடுகிறார்.\nஅப்போது சமுத்திரக்கனி அவரை அடித்து அசிங்கப்படுத்த, இனி காலில் செருப்பே போடமாட்டேன், சமுத்திரகனியை அடித்த பிறகு தான் செருப்பு அணிவேன் என்று உதயநிதி சபதம் எடுக்கின்றார்.\nஇதை தொடர்ந்து இவர் சமுத்திரகனியை அடித்தாரா, காலில் செருப்பு அணிந்தாரா என்பதே மீதிக்கதை.\nஉதயநிதி திரைப்பயணத்தில் மனிதனுக்கு பிறகு இது தான் பெஸ்ட் என்று கூறிவிடலாம், இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அதை விட ஒரு படி மேல் எனலாம். ஏனெனில் நடிக்கின்றேன் என்று மெனெக்கெடாமல் மிக இயல்பாக நடித்துள்ளார்.\nஒரு படத்தை ரீமேக் செய்வது என்றால் மிக முக்கியம் கதாபாத்திர தேர்வு, அந்த வகையில் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன் என சரியான ஆட்களை தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குனர் ப்ரியதர்ஷன். படத்தில் நடித்த அனைவருமே தங்கள் கதாபாத்திரத்தை மிக அழகாக செய்துள்ளனர்.\nகருணாகரன் படம் முழுவதும் ஜாலியாக வந்து சென்றாலும், கடைசியாக எம்.எஸ்.பாஸ்கரிடம் கோபம் கொள்ளும் போது, அதற்கு பாஸ்கர் அழும் காட்சி என ஸ்கோர் செய்கின்றனர். அதேபோல் தன் தங்கச்சியை கிண்டல் செய்தவனை அடிக்க குங்பூ கற்று கொள்ளும் கதாபாத்திரம் மிகவும் கவர்கிறது.\nஊர் பிரச்சனை பஞ்சாயத்து செய்து முடித்து வைக்கும் அருள்தாஸ் என அனைவருமே ரசிக்க வைக்கின்றனர். அனைத்திற்கும் மேலாக படத்தில் வரும் பாதி காட்சியில் மௌனமாகவே இருந்தாலும் இயக்குனர் மகேந்திரன் மனதில் நிற்கின்றார்.\nஇத்தனை பலம் இருந்தாலும் மலையாளத்தில் இருந்த யதார்த்தம் இதில் கொஞ்சம் குறைவு தான் என தோன்றுகின்றது. ஏனெனில் அங்கு மேக்கப் என்பதே பலருக்கும் இருக்காது, இதில் ஹீரோயின் எல்லாம் எப்போதும் புல் மேக்கப்பில் தான் உள்ளனர், அதிலும் படத்தின் ஓப்பனிங்கில் வரும் ஒரு பாடல் படு செயற்கை.\nஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு சமீபத்தில் வந்த படங்களில் இது பெஸ்ட் என்று சொல்லி விடலாம், கண்களே குளிர்ச்சி ஆகும் படி தேனியை படம்பிடித்துள்ளனர். தர்புகா சிவாவின் இசையில் பாடல்கள் இனிமை, பின்னணி இசை வேறு ஒருவர் அவரும் கலக்கியுள்ளார்.\nமலையாளத்தில் உள்ள எதார்த்தம் இதில் மிஸ்ஸிங் என்றாலும் பார்க்க வேண்டிய படம்.\n« இளையராஜாவுக்கு கவிஞர் வைரமுத்து கவிதையால் வாழ்த்து இயக்குநர் பாரதிராஜா ரஜினி மீது கடும் தாக்கு இயக்குநர் பாரதிராஜா ரஜினி மீது கடும் தாக்கு\nகாளி - திரைப்பட விமர்சனம்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - சினிமா விமர்சனம்\nதியா (கரு) திரைப்பட விமர்சனம்\nஐக்கிய அரபு அமீரகத்தில் ரம்ஜான் பெருநாள் பிறை தென்…\nஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து இந்திய செஸ் வீராங்கணை சவுமியா வி…\nகாஷ்மீரில் பத்திரிகையாளரை கொன்ற கொலையாளிகள் இவர்கள்தான்\nலாலு பிரசாத் யாதவ் மருத்துவமனையில் அனுமதி\nமுஸ்லிம்களை நிராகரிக்கும் ஓலா டாக்சி மீது புகார்\nரம்ஜான் தினத்தில் பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கக் கோரிக்கை\nஎன் சகோதரரை சுட்டதன் பின்னணியில் பாஜக எம்.பி: டாக்டர் கஃபீல் கான…\nBREKING NEWS: காஷ்மீரில் முடிவுக்கு வருகிறது மஹபூபா முஃப்தியின் ஆ…\nஃபிட்னஸ் சவால் விடுத்த மோடிக்கு குமாரசாமி பதிலடி\nதலிபான் மீதான போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிப்பு - …\nமுஸ்லிம்களை நிராகரிக்கும் ஓலா டாக்சி மீது புகார்\nஆப்கானிஸ்தான் தற்கொலை தாக்குதலில் 25 பேர் உயிரிழப்பு\nகாஷ்மீரில் பத்திரிகையாளரை கொன்ற கொலையாளிகள் இவர்கள்தான்\nபிரபல டி.வி. தொகுப்பாளினி தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.madrasbhavan.com/2012/05/blog-post_26.html", "date_download": "2018-06-20T07:50:26Z", "digest": "sha1:73CLIANWY6VTXTWIIKSKH4Y7YFVKYZJN", "length": 6829, "nlines": 139, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: எடோ கோபி..யான் கேரளா போயி..", "raw_content": "\nஎடோ கோபி..யான் கேரளா போயி..\nதிங்கள் வரை கேரளா ஸ்டே. சந்தித்த மனிதர்கள்,இயற்கை பொக்கிஷங்கள் மற்றும் பல...பதிவாக விரைவில்.\nஅவ்வட ஆ பாலக்காட்டு மாதவன ஞான் பரஞ்சதா சேவிக்கனும் எந்தா சரியோ \nஹாப்பி இன்று முதல் ஹாப்பி....\nபொன்ன ஞின்னு வசந்தவாசம் மல நாட்டில்...வண்ண தோரணங்கள் சாத்தி ஞின்னு தெளி வானில்... என்சாய் பண்ணிட்டு வாங்க பாஸ். :)\nMANO நாஞ்சில் மனோ said...\nஇனி அடுத்த பயணங்கள் முடிவதில்லை ஆரம்பம் பம பம் பம் பம்.......எதிர் பதிவு ரெடி பண்ணனுமே ம்ம்ம்ம் யோசிக்கிறேன் ஹி ஹி...\nஈ ரோடு போயி திரிச்சு வருமா\nகடவுளின் தேசம் கேரளம் – நிழற்படங்கள்\nஎடோ கோபி..யான் கேரளா போயி..\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு – நன்றியுரை\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு – நிழற்படங்கள்\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு – சிறப்பு விருந்தினர்...\nஆயிரம் கோடி அடித்து தின்றாலும்...\nட்விட்டர் சந்திப்பு – சந்தோஷ(\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு – வேடியப்பன் துவக்க உ...\nஒரே பனிமூட்டமா இருக்கு தம்பி\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/150-217209", "date_download": "2018-06-20T07:48:19Z", "digest": "sha1:UYZP3QY2NYW2N6CRLVRO2H3R5OMFSE7Y", "length": 7012, "nlines": 82, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ’காணாமற்போனோரின் பெயர்ப்பட்டியல் விவகாரம்’ தகவலில் உண்மையில்லை", "raw_content": "2018 ஜூன் 20, புதன்கிழமை\n’காணாமற்போனோரின் பெயர்ப்பட்டியல் விவகாரம்’ தகவலில் உண்மையில்லை\nஇறுதிக்ககட்ட யுத்தத்தில் காணாமல் போனோரினதும் ஆயுதப்படைகளிடம் சரணடைந்தோரினதும் பெயர்ப் பட்டியலை தாம் வெளியிடத்த தயார் என வெளியாகிய செய்திகளில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லையென காணாமல் போனோர் தொடர்பிலான நிரந்தர அலுவலகத்தின் தவிசாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.கடந்த 2ஆம் திகதி முல்லைத்தீவில் காணாமல்போனோரின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.\nஇதன் போது ஆர்ப்பாட்டக்காரர்களையும் சிவில் சமூக அமைப்பினரையும்\nமுல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சந்தித்த காணாமல் போனோர் தொடர்பிலான நிரந்தர அலுவலகத்தின் தவிசாளர் சாலிய பீரிஸ் உள்ளிட்ட குழுவினர் அலுவலகத்தின் அமைப்பு ரீதியான திட்டங்களையும் உபாய மார்க்கங்களையும் தெளிவுபடுத்தியிருந்தனர்.\nஎனினும், ஊடகங்களில் சரணடைந்தோரின், காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர் பட்டியலை குறித்த அலுவலகத்தின் தவிசாளர் வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.\nஇதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இறுதிக்ககட்ட யுத்தத்தில் காணாமல் போனோரினதும் ஆயுதப்படைகளிடம் சரணடைந்தோரினதும் பெயர்ப் பட்டியலை தாம் வெளியிடத்த தயார் என சாலிய பீரிஸ் குறிப்பிடவில்லை, எனவும் அலுவலகத்தில் அவ்வாறான தகவல்கள் அடங்கிய பெயர்ப் பட்டியல் கிடையாது என்றே அவர் குறிப்பிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n’காணாமற்போனோரின் பெயர்ப்பட்டியல் விவகாரம்’ தகவலில் உண்மையில்லை\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_507.html", "date_download": "2018-06-20T07:10:15Z", "digest": "sha1:5MAKZ427IQDGDI3GR4IR6PRVRCSJNSN6", "length": 8639, "nlines": 73, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "கிழக்கு மாகாண சபை வெற்றிடங்கள் ஒரு மாத காலத்துக்குள் பூர்த்தி! - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \" கதைச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார்\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \"தமிழ்ச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார் உலக செம் மொழிகளில் உயர தனிச் சிறப்புடையது தமிழ...\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு தலைமை : பன்முக ஆற்றல் கொண்ட பாவலர் குவைத் வித்யா...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nமறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களுக்கான அஞ்சலிக் கவிதை\n ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா ) ...\nHome Latest செய்திகள் கிழக்கு மாகாண சபை வெற்றிடங்கள் ஒரு மாத காலத்துக்குள் பூர்த்தி\nகிழக்கு மாகாண சபை வெற்றிடங்கள் ஒரு மாத காலத்துக்குள் பூர்த்தி\nகடந்த ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெற்ற 8வது பாராளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு பதிலாக புதிய உறுப்பினர்களாக கட்சிகளின் பட்டியலில் அடுத்த நிலையிலுள்ள உறுப்பினர்கள் நியமிக்கப்படலாமென கிழக்கு மாகாண சபையின் பேரவை செயலாளர் எம்.சீ.எம்.சரீப் தெரிவித்தார்.\nஇதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட அலிசாஹிர் மௌலானாவின் இடத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பட்டியலில் அடுத்த நிலையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் நியமிக்கப்படலாமென கூறப்படுகின்றது.\nஅம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி பட்டியலில் வெற்றி பெற்ற தயா கமகேயின் இடத்திற்கு பட்டியலில் அடுத்த நிலையிலுள்ள கே.சில்வாவும் ஐக்கிய மக்கள சுதந்திர கூட்டமைப்பில் வெற்றி பெற்ற விமலவீர திசாநாயக்காவின் இடத்திற்கு எஸ்.தேவாரப்பெருமவும் நியமிக்கப்படவுள்ளனர்.\nதிருமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் வெற்றிபெற்ற இம்ரான் மஹ்ரூபின் இடத்திற்கு பட்டியலில் அடுத்த நிலையிலுள்ளவர் எம்.ஏ.எம்.மஹ்ரூப் அவரும் பாராளுமன்றதிற்கு தெரிவாகியுள்ளதால் அதற்கு அடுத்த நிலையிலுள்ள எம்.அருண நியமிக்கப்படுவாரென எதிர்பார்க்கப்படுகின்றது.\nகுறித்த கட்சிகளின் செயலாளர்களினாலேயே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.\nஇன்னும் ஒருமாத காலத்தினுள் இந்த நியமனங்கள் பூர்த்தியடைந்து விடுமென செயலாளர் மேலும் தெரிவித்தார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863489.85/wet/CC-MAIN-20180620065936-20180620085936-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}