diff --git "a/data_multi/ta/2021-04_ta_all_0342.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-04_ta_all_0342.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-04_ta_all_0342.json.gz.jsonl" @@ -0,0 +1,542 @@ +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%B7%E0%AE%95/54-240880", "date_download": "2021-01-18T07:32:22Z", "digest": "sha1:X5ZUFJWM6XYPSXM2IC7SY42GG65PMHKC", "length": 9021, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அமலாபாலுக்கு மணிரத்னம் கொடுத்த ஷாக் TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 18, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சினிமா அமலாபாலுக்கு மணிரத்னம் கொடுத்த ஷாக்\nஅமலாபாலுக்கு மணிரத்னம் கொடுத்த ஷாக்\nமணிரத்னம் இயக்கயிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு டிசெம்பர் மாதம் முதல் தொடர்ந்து 50 நாட்கள் தாய்லாந்து நாட்டு காடுகளில் நடைபெற உள்ளது.\nஇந்த படப்பிடிப்பில் விக்ரம், ஜெயம்ரவி, விஜயசேதுபதி உள்பட பலர் கலந்து கொள்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த படத்தில் நடிக்க தன்னை புதுமுக நடிகை போன்று போட்டோ செஷன் நடத்திய மணிரத்னம் தற்போது நிராகரித்து விட்ட தகவலை அறிந்து கடும் அதிர்ச்சியில் இருகுகிறார் நடிகை அமலாபால்.\nஅதோடு, இவர் ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்திருக்கிற செய்தி வெளியானபோது விஜயசேதுபதியுடன் நடிக்கயிருந்த படத்தில் இருந்தும் நீக்கப்பட்டார். அதன்பிறகுதான் மணிரத்னம் படத்தில் இருந்தும் அவரை நீக்கியிருப்பதாக தெரிகிறது.\nஇதனால், ஆடை படம் மெகா பட வாயப்புகளுக்கெல்லாம் வேட்டு வைத்து வருகிறதே என்று கடுமையாக பீல் பண்ணிக்கொண்டிருக்கிறார் அமலாபால்.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்���ாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஅளுத்கம பொலிஸில் ஐவருக்கு கொரோனா\nரஞ்சன் எம்பியை சபைக்கு அழைக்க நடவடிக்கை\nசாரதிகள் இருவருக்கு கொரோனா; 19 பேர் தனிமைப்படுத்தலில்\nராஜிதவுக்கு எதிராக அதிக்குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல்\n10 கோடி வாக்குகள் வித்தியாசத்தில் ஆரிக்கு அதிஷ்டம்\nதொகுப்பாளினி டிடி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஐஸ்வர்யா லட்சுமியின் டோலிவுட் பிரவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%9F/%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%9F-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%A9-%E0%AE%B8-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%B0-%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%A9/44-177450", "date_download": "2021-01-18T08:12:09Z", "digest": "sha1:6DU6DQLN4A3YZ6OCZF435KBZ6UBGLMND", "length": 9454, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || டுவர் டி பிரான்ஸ்: 16ஆவது கட்டத்தை வென்றார் சாகன் TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 18, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான விளையாட்டு டுவர் டி பிரான்ஸ்: 16ஆவது கட்டத்தை வென்றார் சாகன்\nடுவர் டி பிரான்ஸ்: 16ஆவது கட்டத்தை வென்றார் சாகன்\nடுவர் டி பிரான்ஸ் சைக்க���ளோட்டத் தொடரின் 16ஆவது கட்டத்தை, உலகச் சம்பியனான ஸ்லோவாக்கியாவைச் சேர்ந்த பீற்றர் சாகன் வென்றுள்ளார். நோர்வேயின் அலெக்ஸான்டர் கிறிஸ்தோபை வெற்றிகொண்டே, இந்த வெற்றியை அவர் பெற்றுக் கொண்டார்.\nமொய்ரன்ஸ்-என்-மொன்டாக்னேவில் ஆரம்பித்து 209 கிலோமீற்றர்கள் இடம்பெற்ற இந்தக் கட்டம், 21 கட்டங்களைக் கொண்ட இப்போட்டியின் 16ஆவது கட்டமாகும்.\nபோட்டித் தூரத்தைக் கடந்ததும், கிறிஸ்தோபே வெற்றியடைந்ததாகக் கொண்டாடிய போதிலும், பீற்றர் சாகனே வென்றமை பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.\nஇந்த வெற்றியைப் பெற்றதன் மூலம், இதுவரை இடம்பெற்றுள்ள 16 கட்டங்களில் 3 கட்டங்களில், பீற்றர் சாகன் வெற்றிபெற்றுள்ளார். பெரிய பிரித்தானியாவின் மார்க் கவென்டிஷ், 4 கட்டங்களில் வென்றுள்ளார்.\nஎனினும், புள்ளிகளின் அடிப்படையில் மார்க் கவென்டிஷூக்கும் பீற்றர் சாகனுக்குமிடையில் 114 புள்ளிகள் வித்தியாசம் காணப்படுகிறது. எனவே, 21 கட்டங்களின் முடிவில், கவென்டிஷூக்கே சம்பியன் பட்டம் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஅளுத்கம பொலிஸில் ஐவருக்கு கொரோனா\nரஞ்சன் எம்பியை சபைக்கு அழைக்க நடவடிக்கை\nசாரதிகள் இருவருக்கு கொரோனா; 19 பேர் தனிமைப்படுத்தலில்\nராஜிதவுக்கு எதிராக அதிக்குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல்\n10 கோடி வாக்குகள் வித்தியாசத்தில் ஆரிக்கு அதிஷ்டம்\nதொகுப்பாளினி டிடி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஐஸ்வர்யா லட்சுமியின் டோலிவுட் பிரவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/02/blog-post_19.html", "date_download": "2021-01-18T07:14:40Z", "digest": "sha1:Q5O3KDUNDJD3NCVHHNY6KLCOS6KYNAPF", "length": 16628, "nlines": 132, "source_domain": "www.winmani.com", "title": "ஆபாசதளங்கள்,முறையற்ற தகவல்கள்,தகவல் திருடர்களை விரைந்து பிடிக்க சைபர்கிரைம் புதியயுக்தி - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் ஆபாசதளங்கள் இணையதளம் தகவல் திருடர்களை விரைந்து பிடிக்க சைபர்கிரைம் புதியயுக்தி தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் முறையற்ற தகவல்கள் ஆபாசதளங்கள்,முறையற்ற தகவல்கள்,தகவல் திருடர்களை விரைந்து பிடிக்க சைபர்கிரைம் புதியயுக்தி\nஆபாசதளங்கள்,முறையற்ற தகவல்கள்,தகவல் திருடர்களை விரைந்து பிடிக்க சைபர்கிரைம் புதியயுக்தி\nwinmani 11:52 AM அனைத்து பதிவுகளும், ஆபாசதளங்கள், இணையதளம், தகவல் திருடர்களை விரைந்து பிடிக்க சைபர்கிரைம் புதியயுக்தி, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், முறையற்ற தகவல்கள்,\nஆபாச இணையதளங்கள்,நடிகர் நடிகைகளைப்பற்றி அவதூறான\nசெய்திகளை இணையதளம் மற்றும் பிளாக்குகளில் அத்துமீறி\nபரப்புபவர்கள், காப்பூரிமம் பெற்ற இணையதளத்தில் இருந்து\nவெளியிடப்படும் தகவல்களை திருடி தங்கள் இனையப்பக்கத்தில்\nவெளியீடுபவர்கள் என அனைவரையும் விரைந்து பிடிக்க\nதங்களுக்கு பிடித்த் பெயரில் பிளாக் வைத்து ஆபாசபடங்கள்,\nஅனைத்தையும் அனுமதியின்றி வெளியீட்டு வருகின்றனர்.\nசோசியல் நெட்வொர்க்கான கூகுள் பிளாக்ஸ்பாட்,வேர்டுபிரஸ்\nஇன்னும் பல தளங்கள் மூலம் தான் இந்த தகவல்\nஅனைவருக்கும் பரிமாறப்படுகின்றன ஆனால் சமீபத்தில்\nசீனாவில் கூகுள் தடை பாராளுமன்றத்திலும் கூகுள் பற்றிய\nபேச்சு போன்ற காரணங்களுக்காகவும் இப்போது எங்கே இருந்து\nஒரு பிளாக் அப்டேட் செய்யப்படுகிறது அவர்களை பற்றிய\nமுழுதகவல்கள்களையும் சைபர்கிரைம் எங்களிடம் கேட்டால்\nஉடனே தருகிறோம் என்கின்றனர் சோசியல் நெட்வொர்க்\nவைத்திருப்பவர்கள். கடந்த மாதம் சென்னையை சேர்ந்த ஒருவர்\nஅவரது பல(6) பிளாக்குகளில் தமிழ் சினிமாவைப்பற்றியம்,\nநடிகர் நடிகைகளைபற்றியும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை\nபற்றியும் தவறான தகவல்களை வெளியீட்டுவந்தார் அவர்\nதன்னுடைய கம்ப்யூட்டரின் IP முகவரியை மாற்றியும்\nபதிவுகளை இட்டு வந்தார்.போலி IP முகவரிகளை எளிதாக\nகண்டுபிடித்து தரும் மென்பொருளின் துணைகொண்டு அவ��ை\nசைபர்கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர் அவரது பிளாக்கும்\nஉடனடியாக முடக்கப்பட்டு விட்டது. உங்கள் இணையதள\nதகவல்கள் அல்லது சில தவறான செய்திகளை பரப்பி வரும்\nஇணையதளங்கள் அல்லது பிளாக்குகளை பற்றி புகார் கூற\nவேண்டுமனால் கீழ்கண்ட சைபர்கிரைம்-ன் தொலைபேசி\nஎண்ணிலோ அல்லது இமெயில் முகவரியிலோ தொடர்பு\nகொள்ளலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇணையதளத்தில் எதெல்லாம் குற்றம் என்பதை பற்றிய\nவிரிவான விளக்கங்களுக்கு இந்த முகவரியை சொடுக்கவும்\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\nபிறந்த தேதி : பிப்ரவரி 19, 1855\nபலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த\nபண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத்\nதொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதையர்\nகுறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால்\nதமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும்\nஉலகறியச் செய்தவர். உங்கள் தமிழ் சேவைக்கு என்றும் நன்றி.\nTags # அனைத்து பதிவுகளும் # ஆபாசதளங்கள் # இணையதளம் # தகவல் திருடர்களை விரைந்து பிடிக்க சைபர்கிரைம் புதியயுக்தி # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # முறையற்ற தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், ஆபாசதளங்கள், இணையதளம், தகவல் திருடர்களை விரைந்து பிடிக்க சைபர்கிரைம் புதியயுக்தி, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், முறையற்ற தகவல்கள்\nதமிழை விரும்பிக் கற்று, நிஜமான சேவை செய்த இவரை தமிழர்கள் மறந்து வருகின்றனர். யார் யாரோ தமிழ்க் காவலர்கள் ஆகிக் கொண்டு வருகிறார்கள். ஆயிரத்தி எண்ணூறுகளில் இவர் அறிமுகப் படுத்திய உரைநடை சுஜாதா, புதுமைப்பித்தன் இவர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிட்ட ஸ்டைல். அவரை நினைவில் வைத்திருப்பதற்கும், நினைவு படுத்தியதற்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெ��்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nநம் பிளாக்-ல் உள்ள தகவல்களை பாதுகாப்பாக கணினியில் சேமித்து வைக்கலாம்\nஇன்று நம் வின்மணியின் 200 வது நாள் மற்றும் 200 வது பதிவும் கூட, முதல் பதிவு ஆரம்பித்த போது இருந்த வேகத்தை 200 மடங்காக உயர்த்திய அன்பு தமிழ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம்.\nகூகுள் தன் அடுத்த புதுமையாக ஜீமெயில் (Signature) மெயில் கையெழுத்தில் புகைப்படத்தையும் சேர்க்கலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியீட்டு உள்ள...\nவிண்டோஸ் 7-ல் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க பதுமையான வழி\nவிண்டோஸ் 7 -ல் இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை புதுமையான முறையில் கோப்பில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் அதிகரிக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்த...\nகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்\nஇன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக ந...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nதமிழர்களின் பொங்கல் வாழ்த்து அன்போடு இலவசமாக அனுப்ப\nதமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் நம் நண்பர்கள், சகோதர சகோதிரிகள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து செய்தியை அனுப்புங்கள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1319458", "date_download": "2021-01-18T08:25:37Z", "digest": "sha1:BBONYCMNMC6QKEXE36AMZH74Y3XCPIPU", "length": 4099, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கோவில் மலை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"கோவில் மலை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:07, 11 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 7 ஆண்டுகளுக்கு முன்\n00:43, 5 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: lad:Ar Abait)\n07:07, 11 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nפארוק (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/lexus-ls-and-porsche-panamera.htm", "date_download": "2021-01-18T08:23:03Z", "digest": "sha1:FEIEKSEXEPNFE6ZMKQVQ3EZW2FQXLSAH", "length": 29189, "nlines": 636, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேக்சஸ் எல்எஸ் vs போர்ஸ்சி பனாமிரா ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்பனாமிரா போட்டியாக எல்எஸ்\nபோர்ஸ்சி பனாமிரா ஒப்பீடு போட்டியாக லேக்சஸ் எல்எஸ்\nலேக்சஸ் எல்எஸ் 500h nishijin\nபோர்ஸ்சி பனாமிரா டர்போ எஸ் இ-ஹைபிரிட் எக்ஸிக்யூட்டீவ்\nடர்போ எஸ் இ-ஹைபிரிட் எக்ஸிக்யூட்டீவ்\nபோர்ஸ்சி பனாமிரா போட்டியாக லேக்சஸ் எல்எஸ்\nநீங்கள் வாங்க வேண்டுமா லேக்சஸ் எல்எஸ் அல்லது போர்ஸ்சி பனாமிரா நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. லேக்சஸ் எல்எஸ் போர்ஸ்சி பனாமிரா மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 1.91 சிஆர் லட்சத்திற்கு 500ஹெச் லக்ஸூரி (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 1.48 சிஆர் லட்சத்திற்கு 4 (பெட்ரோல்). எல்எஸ் வில் 3456 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் பனாமிரா ல் 4806 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த எல்எஸ் வின் மைலேஜ் 15.4 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த பனாமிரா ன் மைலேஜ் 10.75 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nடர்போ எஸ் இ-ஹைபிரிட் எக்ஸிக்யூட்டீவ்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை No\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nரோல்ஸ் ராய்ஸ் Rolls Royce பேண்டம்\nரோல்ஸ் ராய்ஸ் Rolls Royce டான்\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் No Yes\nவெனிட்டி மிரர் No Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட் No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes Yes\nடெயில்கேட் ஆஜர் No No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No No\nபின்பக்க கர்ட்டன் Yes No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes\nஸ்போர்ட் மோடு ஸ்போர்ட், பிளஸ் கம்பர்ட், mode\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் No Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes No\nகிடைக்கப்பெறும் நிறங்கள் சோனிக் agateமாங்கனீசு காந்திகருநீலம்சோனிக் sliverசோனிக் டைட்டானியம்அம்பர் கிரிஸ்டல் ஷைன்கிராஃபைட் கருப்பு கண்ணாடி செதில்களாகசோனிக் குவார்ட்ஸ்பிளாக்நேர்த்தியான ஈக்ரு உலோகம்+6 More வல்கனோ கிரே மெட்டாலிக்நைட் ப்ளூபர்கண்டி ரெட் மெட்டாலிக்சபையர் பிளாக்பிளாக்நைட் ப்ளூ மெட்டாலிக்அமேதிஸ்ட் மெட்டாலிக்கிரேயான்ஜெட் பிளாக் மெட்டாலிக்கார்மைன் சிவப்பு+11 More\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் No Yes\nபின்பக்க பேக் லைட்கள் No Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் No Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No Yes\nபின்பக்க ஸ்பாயிலர் No No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் Yes Yes\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nரூப் ரெயில் No No\nஆட்டோமெட்டிக் driving lights Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nday night பின்புற கண்ணாடி Yes No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No Yes\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No No\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் No No\nknee ஏர்பேக்குகள் Yes No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் No No\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes Yes\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி Yes No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No Yes\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு Yes No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of லேக்சஸ் எல்எஸ் மற்றும் போர்ஸ்சி பனாமிரா\nஒத்த கார்களுடன் எல்எஸ் ஒப்பீடு\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் போட்டியாக லேக்சஸ் எல்எஸ்\nபேண்டம் போட்டியாக லேக்சஸ் எல்எஸ்\nரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் போட்டியாக லேக்சஸ் எல்எஸ்\nடான் போட்டியாக லேக்சஸ் எல்எஸ்\nபெரரி sf90 stradale போட்டியாக லேக்சஸ் எல்எஸ்\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் பனாமிரா ஒப்பீடு\nபிஎன்டபில்யூ 7 series போட்டியாக போர்ஸ்சி பனாமிரா\nபோர்ஸ்சி கேயின்னி போட்டியாக போர்ஸ்சி பனாமிரா\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் போட்டியாக போர்ஸ்சி பனாமிரா\nஆடி ஏ8 போட்டியாக போர்ஸ்சி பனாமிரா\nபோர்ஸ்சி 911 போட்டியாக போர்ஸ்சி பனாமிரா\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன எல்எஸ் மற்றும் பனாமிரா\nரூ.1.04 கோடியில் பனமேரா டீசல் பதிப்பை, போர்ஸ் இந்தியா அறிமுகம் செய்தது\nஒரு புதிய பனமேரா டீசல் பதிப்பை நம் நாட்டில் ரூ.1,04,16,000 (எக்ஸ்-ஷோரூம் மகாராஷ்டிரா) விலையில், போ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/17333", "date_download": "2021-01-18T08:21:18Z", "digest": "sha1:CJZKVWYJ7SPKTJXEOEVAVT3FYO3PVQ4H", "length": 10576, "nlines": 290, "source_domain": "www.arusuvai.com", "title": "ஓட்ஸ் பாயசம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nஓட்ஸ் - அரை கப்\nபால் - 4 கப்\nசர்க்கரை - ஒன்றரை கப்\nகோவா - 2 டேபிள் ஸ்பூன்\nமுந்திரி பருப்பு - 5\nபாலை ஒருகப் தண்ணீர் சேர்த்து காய்ச்சவும்.\nஅதில் ஓட்ஸை சேர்த்து நன்கு வேக விடவும்.\nஅத்துடன், கோவா,சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.\nபாதாமை வென்னீரில் போட்டு தோல் நீக்கி, பாதாம் ,முந்திரியை மெல்லியதாக சீவி நெய்யில் வறுத்து சேர்க்கவும்.\nமிகவும் சத்தான பாயசம் இது, குழந்தைகள் பெரியவர்கள் அனைவருக்கும் ஏற்றது.\nஇனிப்பு அவல் - 2\nகோவா ன்னா எப்படி இருக்கும் கோமு அக்கா சீக்கரமே இத பண்ணிட்டு எப்படி இருக்குனு சொல்றேன்\n***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/athikaaramum-tamil-pulamaiyum", "date_download": "2021-01-18T07:08:54Z", "digest": "sha1:Y2BNMNNM2M7PWTFIOGFDFV3OWAW6YIQR", "length": 7617, "nlines": 206, "source_domain": "www.commonfolks.in", "title": "அதிகாரமும் தமிழ்ப் புலமையும் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » அதிகாரமும் தமிழ்ப் புலமையும்\nதமிழிலிருந்து முதல் ஆங்கில மொழிபெயர்ப்புகள்\nகிழக்கிந்திய க���்பெனியின் அதிகார வட்டத்துக்குள் முதன்முதலில் வந்த தமிழ்ப் புலமையின் சுவடுகளைத் தேடிச் செல்கிறது இந்த ஆய்வு.\nஆங்கிலேயர்களின் இந்திய அறிவாராய்ச்சியில் தமிழும் கவனம் பெற்றது நதானியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி என்னும் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரியால்தான். இவர்தான் திருக்குறளை ஆங்கிலத்தில் முதன்முதலில் மொழிபெயர்த்தவர். அதிகம் பேசப்படாத இந்த அதிகாரியின் வாழ்க்கையையும், புலமைச் செயல்பாடுகளையும் இந்த ஆய்வு பதிவுசெய்கிறது.\nதமிழ் இலக்கிய மரபு என்று எதைத் தன் புலமைக் கூட்டத்தார் மத்தியில் அவர் முன்னிறுத்தினார் என்பதை மையப்படுத்தி, அவருக்குப் பிறகு வந்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் காலத்தில் அம்மரபு எவ்வாறு மாற்றமடைந்தது என்பதை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. காலனிய வட்டத்துக்குள் தமிழ்ப் புலமை எப்படி அதிகாரச் சொல்லாடலாக நிலைபெற்றது என்பதையும் இந்நூல் சுட்டிக்காட்டுகிறது.\nபிரிட்டிஷ்கிழக்கிந்திய கம்பெனிதமிழ்ப் புலமைநதானியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லிதிருக்குறள்பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ்காலனிய காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2021-01-18T06:47:59Z", "digest": "sha1:IIW3QHY7GYYYOCLMSQRCUNOTNNAK6UXM", "length": 11165, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இல்லை |", "raw_content": "\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறது\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இல்லை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இல்லை என்றார் பாஜக தேசியச்செயலர் எச். ராஜா.\nதஞ்சாவூர் பெரிய கோயில் அருகேயுள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு புதன் கிழமை மாலை அணிவித்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:\nஇஸ்ரேல் நாட்டில் ஹைட்ரோ கார்பன் மூலம் தான் முழு எரிசக்தியும் நிறைவு செய்யப்படுகிறது. அந்நாடு உலகளவில் விவசாயத்தில் முன்னோடியாகத் திகழ்கிறது. அந்நாட்டில் வயலில் ரசாயன உரம் கொட்டுவதில்லை. ஆனால், நம் நாட்டில் வயலில் ரசாயன உரம் கொட்டபடுகிறது. எனவே, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் எந்த பாதிப்பும் ஏ��்படாது.\nநிலத்தடி நீர் 2,000 அடிக்குள் இருக்கிறது. ஆனால், ஹைட்ரோ கார்பன் 6,000 அடிக்கும் அதிகமான ஆழத்தில் தான் எடுக்கப்படவுள்ளது. நீரியல் விரிசல் முறை பயன்படுத்தினால் நிலத்தடி நீர் மாசுபடும். சுற்றுச் சூழலும் பாதிக்கப்படும். இந்த முறையை பிரதமர் மோடியே மறுத்துவிட்டார்.\nஎனவே, ஆழ்குழாய் கிணறு போடுவதுபோல மேற்கொள்ளும்போது, 6,000 அடிக்கு கீழே உள்ள இயற்கை எரிவாயு மட்டுமேகிடைக்கும். அதனால், பாதிப்பு எதுவும் ஏற்படாது.\nஅய்யாக்கண்ணு, வைகோ போன்ற சிலர்தான் வேண்டுமென்றே பீதியை ஏற்படுத்தி, மக்களைத் தூண்டி விடுகின்றனர்.தமிழ் பாரம்பரியம், பண்பாடு, கலாசாரத்தை அழிப்பதற்குத் தமிழ்நாட்டில் பெரிய சதிநடக்கிறது. மேலும், தலித் என்ற போர்வையில் இந்துக்களை பிளவுபடுத்தி மதமாற்றம் செய்யப்படுகிறது.\nகாவிரி நீர் மேலாண்மை, நிலசீர்த்திருத்தம் உள்ளிட்டவற்றை மாமன்னன் ராஜராஜ சோழன்தான் கொண்டுவந்தான். உலகத்திலேயே முதல் கப்பற்படையை அமைத்தவர் ராஜேந்திர சோழன். அதனால்தான் ராஜேந்திர சோழனுக்கு மோடி அரசு அஞ்சல்தலை வெளியிட்டுள்ளது. நம் கப்பற்படையின் ஒருகப்பலுக்கு ராஜேந்திர சோழன் பெயர் வைத்துள்ளோம். இந்நிலையில், ராஜராஜ சோழன் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பா. ரஞ்சித் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்றார் ராஜா.\nதஞ்சாவூரில் இயக்குநர் பா. ரஞ்சித்தை கண்டித்து மாமன்னன் ராஜராஜசோழன் எழுச்சிபேரவை சார்பில் புதன்கிழமை பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டதால், ராஜராஜ சோழனுக்கு மாலை அணிவித்து பாராட்டுக் கூட்டம் நடத்தப்பட்டது.\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஹைட்ரோ…\nஹைட்ரோ கார்பன் திட்டம் எதிர்ப்பது சரியல்ல- எச்.ராஜா\nமத்திய அமைச்சரின் பதில் புரியவில்லையென்றால் ஆங்கிலம்…\nபாஜகவை பொருத்தவரை நேரடி அரசியலில்தான்\nஇந்தியா- பங்களாதேஷ் இடையே ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்து\nநீர்வளத்தை சிறப்பாக நிர்வகிக்க ‘அடல் பூஜல் யோஜனா’\nஎச் ராஜா, ராஜராஜ சோழன்\nதமிழகத்தில் யார் ஆட்சியமைக்க வேண்டும் ...\nதிருமாவளவன் பொதுத்தளத்தில் இருந்து வெ ...\nஎச்.ராஜாவை வெற்றிபெற வைக்க வில்லை என்ற� ...\nஹைட்ரோ கார்பன் திட்டம் எதிர்ப்பது சரி� ...\nஅமித்ஷா கூறியதைதான் அப்படியே மொழி பெய� ...\n��லக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை ...\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநா ...\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்ப� ...\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்க� ...\nஅயோத்தி ராமர்கோயில் கட்டுமானத்துக்கு ...\nநாம் யாரைநோக்கி செய்கிறோமோ, நாமும் அவர� ...\nஇதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் ...\nஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் ...\nகாதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindigul.nic.in/ta/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2021-01-18T06:25:01Z", "digest": "sha1:IV3NNNVGRVHF7O2ZOVKYBGYLDLZLR6DN", "length": 13702, "nlines": 107, "source_domain": "dindigul.nic.in", "title": "வாக்காளர் பட்டியலில் விவரங்கள் சரிபார்ப்பு திட்டம் குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. | திண்டுக்கல் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிண்டுக்கல் மாவட்டம் Dindigul District\n** இதர துறைகள் **\nமாவட்ட புள்ளி விவர அறிக்கை 2018-2019\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\n** மேலும் ஆவணங்கள் **\nவாக்காளர் பட்டியலில் விவரங்கள் சரிபார்ப்பு திட்டம் குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nவாக்காளர் பட்டியலில் விவரங்கள் சரிபார்ப்பு திட்டம் குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nவெளியிடப்பட்ட தேதி : 05/09/2019\nவாக்காளர் பட்டியலில��� விவரங்கள் சரிபார்ப்பு திட்டம் குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியலில் விவரங்கள் சரிபார்ப்பு திட்டம் குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (05.09.2019) நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்:-\nஇந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 01.01.2020-ஆம் நாளை தகுதி நாளாக கொண்டு, நடைபெறவுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் 2020-க்கான முன் ஆயத்தப்பணிக்கான வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம் 01.09.2019 முதல் 30.09.2019 முடிய சரிபார்ப்பு பணிகள் நடைபெறவுள்ளது. வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது விபரங்கள் சரியாக உள்ளனவா என்பது குறித்து சரிபார்த்துக்கொள்ளவும், திருத்தங்களை தாங்களே மேற்கொள்ளவும் voters helpline என்ற கைப்பேசி செயலி அல்லது கூகுள்(GOOGLE) இணையதளத்தில் “nvsp” portal –இல்; வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் வாக்காளர் உதவி மையமும் செயல்படுகிறது. வாக்காளர்கள் அங்கும் வாக்காளர் பட்டியல் பதிவினை சரிபார்த்துக்கொள்ளலாம்.\nமேலும்;, அலுவலக வேலை நாட்களில், மத்திய அரசின் Digital Seva மற்றும் மாவட்ட மின் ஆளுமை முகமை அங்கீகாரம் பெற்ற பொது சேவை மையங்கள், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் நடத்தும் பொது சேவை மையங்கள் (Common Service Centre), தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. அங்கீகாரம் பெற்ற தனியார் இ-சேவை(220) மையங்களில் பொதுமக்கள் விபரங்களை சரிபார்த்துக்கொள்வதற்கு வசதியாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nமாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி(Toll Free) மூலமாக தொடர்புகொண்டு திருத்தங்கள் மேற்கொள்ளலாம். இத்திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக துண்டு பிரசுரம், மருத்துவமனைகள், கல்லூரிகள், கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், வாரச்சந்தைகள், பேருந்து நிலையங்கள், பெட்ரோல் பங்குகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில்; சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.\nமேலும், பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு, சரிபார்ப்பு மற்றும் உறுதிமொழிப்படிவம் அனுப்பியும், பிரச்சார வாகனங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசியல் கட்சி பிரமுகர்கள், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.\nஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பா.வேலு, உதவி ஆட்சியர்(பயிற்சி) திரு.எல்.மதுபாலன், இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் திரு.செந்தில்முருகன், வட்டாட்சியர்(தேர்தல்) திரு.சுப்பிரமணியபிரசாத், நகராட்சி ஆணையாளர்கள், துணை வட்டாட்சியர்கள்(தேர்தல்), பேரூராட்சி செயல் அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nசெய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© திண்டுக்கல் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 05, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/cinema/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2021-01-18T07:43:13Z", "digest": "sha1:REXBCR557BVIRG6K7AD4ML4XJXSCPA5G", "length": 11416, "nlines": 192, "source_domain": "kalaipoonga.net", "title": "வெள்ளித்திரைக்கு செல்லும் நடிகர் சித்தார்த் குமரன்! - Kalaipoonga", "raw_content": "\nHome Cinema வெள்ளித்திரைக்கு செல்லும் நடிகர் சித்தார்த் குமரன்\nவெள்ளித்திரைக்கு செல்லும் நடிகர் சித்தார்த் குமரன்\nவெள்ளித்திரைக்கு செல்லும் நடிகர் சித்தார்த் குமரன்\nதற்போதைய காலகட்டத்தில் சின்னத்திரையில் புகழ் பெறும் நடிகர்களும் வெள்ளித்திரையிலும் கொடி நாட்டி வருகிறார்கள். மக்களும் தங்கள் சொந்தங்களை போல் அவர்களை கொண்டாடுகிறார்கள். சிவகார்த்திகேயன், ப்ரியா பவானி சங்கர் சமீப காலத்தில் அதற்கு பல உதாரணங்கள் உண்டு. அந்த வகையில் தற்போது சின்னத்திரையில் கோலோச்சும் நடிகர் சித்தார்த் குமரன் கூடிய விரைவில் வெள்ளித்திரைக்கு பயணமாகிறார்.\nசின்னத்திரை மூலம் தமிழக மக்கள் மனங்களில் இடம்பிடித்திருக்கும் பிரபல நடிகர் தான் சித்தார்த் குமரன். முதலில் சின்னத்திரையில் ஜோடி நம்பர் 1, டான்ஸ் ஜோடி டான்ஸ் என்று பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை மகிழவைத்தவர். பிறகு என் பெயர் மீனாட்சி, ஆபீஸ், சரவணன் மீனாட்சி என்று தொடர்ந்து பல மெகா சீரியல்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார். பின் “ரெக்க கட்டி பறக்குது மனசு” நெடுந்தொடரில் கதாநாயகனாக ஆழமான ஒரு பாத்திரத்தில், தனது அற்புதமான நடிப்புத்திறமையால் அனைவரையும் கவர்ந்தார். “அச்சமில்லை, அச்சமில்லை” முதல் பல ரியாலிடி ஷோக்களில் நாயகனாக பலராலும் பாராட்டப்பெற்றார். இப்பொழுது Vijay Tvயின் “தேன்மொழி BA” தொடரில் ஜாக்குலினுடன் அழகான ஹீரோவாக hero sir எனும் அடைமொழியில் கலக்கி வருகிறார் சித்தார்த்.\nதமிழக மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக கொண்டாடும் அளவு புகழ் பெற்றுள்ள இவர் கடல் கடந்து, கண்டங்கள் கடந்து வாழும் தமிழ் மக்கள் மனங்களிலும் இடம் பிடித்து விட்டார். நடிகர் சித்தார்த்துக்கு Sidharth_kumaaran_fanclub என்ற பெயரில் கனடா, அமேரிக்கா, ஐரோப்பா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஸ்ரீலங்காவில் ரசிகர் மன்றங்கள் சில ஆண்டுகளாகவே இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் மாடலிங், திரைப்பட, விளம்பர படப்பிடிப்புகளுக்கு மத்தியில் தற்போது வெள்ளித்திரையை நோக்கி சித்தார்த்தின் பயணம் 2021இல் துவங்கியுள்ளது. மிக விரைவில் இந்த திறமையான, அழகான நாயகனை வெள்ளித்திரையில் ரசிகர்கள் காணலாம்.\nமக்கள் தொடர்பு: Winsun C.M\nவெள்ளித்திரைக்கு செல்லும் நடிகர் சித்தார்த் குமரன்\nNext articleசத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கம் “D 43” படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது\n33 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் மவுனப் படம்… காந்தி டாக்ஸ் படத்தை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்\nபட்டாக் கத்தியால் கேக் வெட்டியது ஏன்\n33 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் மவுனப் படம்… காந்தி டாக்ஸ் படத்தை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்\n33 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் மவுனப் படம்... காந்தி டாக்ஸ் படத்தை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் பாலிவுட்டில் உருவாகும் 'காந்தி டாக்ஸ்' என்கிற மவுனப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்��ிரத்தில் நடிக்கிறார். கிஷோர்...\nபட்டாக் கத்தியால் கேக் வெட்டியது ஏன்\nபட்டாக் கத்தியால் கேக் வெட்டியது ஏன் வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி இன்று தனது 43-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும்...\n33 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் மவுனப் படம்… காந்தி டாக்ஸ் படத்தை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்\n33 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் மவுனப் படம்... காந்தி டாக்ஸ் படத்தை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் பாலிவுட்டில் உருவாகும் 'காந்தி டாக்ஸ்' என்கிற மவுனப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கிஷோர்...\nபட்டாக் கத்தியால் கேக் வெட்டியது ஏன்\nபட்டாக் கத்தியால் கேக் வெட்டியது ஏன் வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி இன்று தனது 43-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/entertainment/03/229880?ref=media-feed", "date_download": "2021-01-18T07:52:33Z", "digest": "sha1:Z7NM7XZDYGEOUYZUFIMKTDENEQACXMHJ", "length": 7945, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "நடிகை விஜயலட்சுமியின் இந்த நிலைக்கு என்ன காரணம்? காயத்ரி ரகுராம் பேட்டி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநடிகை விஜயலட்சுமியின் இந்த நிலைக்கு என்ன காரணம்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் வீடியோ ஒன்றை வெளியிட்டு நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nதற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் மாஜிஸ்திரேட் விஜயலட்சுமியின் வாக்குமூலம் பெற்றுள்ளார்.\nஇதுகுறித்து நடிகை காயத்ரி ரகுராம் கூறுகையில், அன்றைய தினம் விஜயலட்சுமியின் அக்கா எனக்கு போன் செய்து வீட்டுக்கு வர சொன்னார்.\nபடுக்கையில் இருந்து விஜயலட்சுமி எழுந்திரிக்கவே இல்லை என்று சொன்னார், உடனே நான் எனது போனை செக் செய்த போ���ு எனக்கு பெர்ஷனலா மெசேஜ் அனுப்பி இருந்தார்.\nஅதைப் பார்த்தும் மனம் படபடத்துப்போய் விட்டது, உடனடியாக பொலிசுக்கு தகவல் தெரிவித்துவிட்டு விஜயலட்சுமியின் வீட்டிற்கு சென்றேன்.\nஅவரை மருத்துவமனையில் அனுமதித்தோம், கடந்த மூன்று மாதங்களாக இந்த லாக்டவுனில் தான் எனக்கு விஜயலட்சுமி பழக்கமானார் என தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-4-tamil-vijay-tv-made-changes-in-these-serials/", "date_download": "2021-01-18T06:36:57Z", "digest": "sha1:MB3I77WWSKRIS4UI6AVS5J2AAHSYJKFL", "length": 9179, "nlines": 91, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss 4 Tamil Vijay Tv Made Changes In These Serials", "raw_content": "\nHome பொழுதுபோக்கு தொலைக்காட்சி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ், செந்தூர பூவே, தேன்மொழி சீரியல்களில் மாற்றம் செய்த விஜய்...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ், செந்தூர பூவே, தேன்மொழி சீரியல்களில் மாற்றம் செய்த விஜய் டிவி.\nவிஜய் தொலைக்காட்சிகளில் பல சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அதிலும் ராஜா ராணி, ஈரமான ரோஜாவே, சின்னத் தம்பி என்று சினிமா பட பாணியில் டைட்டில்களை வைத்து வெளியான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி போன்ற தொடர்கள் பார்ட் 1,2,3 என்று ஒளிபரப்பப்பட்டது. அந்த வரிசையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் இரண்டாம் பாகம் கூட துவங்கப்பட்டுள்ளது.\nகொரோனா பிரச்சனை காரணமாக இடையில் பல்வேறு சீரியல் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் சில பல கட்டுப்பாடுகளுடன் மீண்டும் துவங்கியது. அதே போல ஒரு சில சீரியல்களை திடீரென்று நிறுத்தியது சில சேனல். சமீபத்தில் மௌன ராகம் சீரியல் நிறைவடைய போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால், இந்த சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் துவங்க இருக்கிறது.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘ஆயுத எழுத்து’ சீரியல் திடீரென்று நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகியுள்ளனர். இந்த இரண்டு சீரியல்கள் நிறுத்தப்பட்டத்தை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல்களில் சில மாற்றங்களை செய்துள்ளது விஜய் டிவி. அதன்படி இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ‘செந்தூரப்பூவே’ தொடர் இனி இரவு 7.30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.\nஅதே போல இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ‘தேன்மொழி பி.ஏ’தொடர் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் இனி இரவு 8.00 – 8.30 மணி வரை ஒளிபரப்பாகும். ‘பாரதி கண்ணம்மா’ தொடர் 8.30-9.30 மணி வரை ஒளிபரப்பாகும். விஜய் தொலைக்காட்சியில் வரும் 4 ஆம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 4 துவங்க இருப்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் பிரம்மாண்ட ஆரம்பம் 4 ஆம் தேதி துவங்க இருக்கிறது. அதை தொடர்ந்து 5 ஆம் தேதி முதல் தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஅவன் தற்கொலைக்கு காரணம் இது தான் – மெரீனா பட நடிகரின் சகோதர் அளித்த பேட்டி.\nNext articleபடத்தில் கூட இவ்வளவு கிளாமர் இல்லையே. இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட நடிகையின் போஸை பாருங்க.\nமூன்று ஆண்டுகள் கழித்து குடும்பத்தாருடன் இணைந்த மணிமேகலை – இன்னும் இவரு மட்டும் சமாதானம் ஆகலயாம்.\nமாஸ்க் அணிந்து கொண்டு சாலையோர உணவு – அஜித் என்று தெரிந்ததும் இதான் நடந்தது. வைரல் புகைப்படம்.\nஎல்லாமே தெரியுதே – முதன் முறையாக கிளாமர் உடையில் அம்ரிதா. ஷாக்கடைந்த ரசிகர்கள்.\nஅட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி – அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி...\nஜீ தொலைக்காட்சியில் சேர்ந்ததும் என் முதல் கண்டிஷன் இதான். முதன் முறையாக கூறிய அஞ்சனா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford-figo/car-price-in-gaya.htm", "date_download": "2021-01-18T07:30:19Z", "digest": "sha1:UTRD55XN2LVINMVMAZK77PBYB6OUHEFS", "length": 22993, "nlines": 438, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ போர்டு ஃபிகோ 2021 கயா விலை: ஃப���கோ காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு ஃபிகோ\nமுகப்புபுதிய கார்கள்போர்டுஃபிகோroad price கயா ஒன\nகயா சாலை விலைக்கு போர்டு ஃபிகோ\nடைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in கயா : Rs.8,69,109*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்) (top model)\non-road விலை in கயா : Rs.9,45,405*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்)(top model)Rs.9.45 லட்சம்*\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கயா : Rs.6,35,140*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.6.35 லட்சம்*\non-road விலை in கயா : Rs.7,44,174*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்) (top model)\non-road விலை in கயா : Rs.8,12,320*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்)(top model)Rs.8.12 லட்சம்*\nடைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in கயா : Rs.8,69,109*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்) (top model)\non-road விலை in கயா : Rs.9,45,405*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்)(top model)Rs.9.45 லட்சம்*\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கயா : Rs.6,35,140*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in கயா : Rs.7,44,174*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்) (top model)\non-road விலை in கயா : Rs.8,12,320*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்)(top model)Rs.8.12 லட்சம்*\nபோர்டு ஃபிகோ விலை கயா ஆரம்பிப்பது Rs. 5.49 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு ஃபிகோ ஃ ஆம்பியன்ட் மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு ஃபிகோ டைட்டானியம் blu டீசல் உடன் விலை Rs. 8.15 லட்சம்.பயன்படுத்திய போர்டு ஃபிகோ இல் கயா விற்பனைக்கு கிடைக்கும் Rs. 2.40 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள போர்டு ஃபிகோ ஷோரூம் கயா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மை��ாக ஒப்பிடுகையில் போர்டு ப்ரீஸ்டைல் விலை கயா Rs. 5.99 லட்சம் மற்றும் மாருதி ஸ்விப்ட் விலை கயா தொடங்கி Rs. 5.18 லட்சம்.தொடங்கி\nஃபிகோ டைட்டானியம் blu டீசல் Rs. 9.45 லட்சம்*\nஃபிகோ ஃ ஆம்பியன்ட் Rs. 6.35 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் Rs. 7.44 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் blu Rs. 8.12 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் டீசல் Rs. 8.69 லட்சம்*\nஃபிகோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகயா இல் ப்ரீஸ்டைல் இன் விலை\nகயா இல் ஸ்விப்ட் இன் விலை\nகயா இல் டியாகோ இன் விலை\nகயா இல் ஆல்டரோஸ் இன் விலை\nகயா இல் ஐ20 இன் விலை\nகயா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஃபிகோ mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,616 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,657 1\nடீசல் மேனுவல் Rs. 4,362 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,859 2\nடீசல் மேனுவல் Rs. 6,100 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,037 3\nடீசல் மேனுவல் Rs. 4,362 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,859 4\nடீசல் மேனுவல் Rs. 3,839 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,338 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஃபிகோ சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஃபிகோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபோர்டு ஃபிகோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஃபிகோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபிகோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபிகோ விதேஒஸ் ஐயும் காண்க\nகயா இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nசிறை சாலை கயா 823001\nSecond Hand போர்டு ஃபிகோ கார்கள் in\nபோர்டு ஃபிகோ டீசல் இஎக்ஸ்ஐ\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஐ am planning to buy போர்டு ஃபிகோ டைட்டானியம் AT petrol\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஃபிகோ இன் விலை\nபாட்னா Rs. 6.60 - 9.57 லட்சம்\nஹஜிபூர் Rs. 6.35 - 9.45 லட்சம்\nபாலீயா Rs. 6.24 - 9.20 லட்சம்\nமுசாஃபர்பூர் Rs. 6.35 - 9.45 லட்சம்\nராஞ்சி Rs. 6.28 - 9.04 லட்சம்\nபோகாரோ Rs. 6.13 - 9.04 லட்சம்\nதன்பாத் Rs. 6.13 - 9.04 லட்சம்\nவாரானாசி Rs. 6.24 - 9.20 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/05/18/builder-has-to-give-home-and-17-55-lakh-compensation-or-give-1-27-crore-compensation-014625.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-18T07:04:12Z", "digest": "sha1:BT2GLRZRLAEY5SACTGXAEO5QB4S6LRZL", "length": 28789, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "செப்டம்பர் 2019-க்குள் வீடு + ரூ.17.55 லட்சம் பணம்! இ��்லையா ரூ.1,27,00,000 (1.27 கோடி) நஷ்ட ஈடு..! | builder has to give home and 17.55 lakh compensation or give 1.27 crore compensation - Tamil Goodreturns", "raw_content": "\n» செப்டம்பர் 2019-க்குள் வீடு + ரூ.17.55 லட்சம் பணம் இல்லையா ரூ.1,27,00,000 (1.27 கோடி) நஷ்ட ஈடு..\nசெப்டம்பர் 2019-க்குள் வீடு + ரூ.17.55 லட்சம் பணம் இல்லையா ரூ.1,27,00,000 (1.27 கோடி) நஷ்ட ஈடு..\n15 நாளில் 14,866 கோடி ரூபாய்.. இதைவிட வேறு என்ன வேண்டும்..\n15 min ago 15 நாளில் 14,866 கோடி ரூபாய்.. இதைவிட வேறு என்ன வேண்டும்..\n15 min ago தடுமாறும் தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளே வீழ்ச்சி தான்.. இன்னும் குறையுமா\n48 min ago உணவு டெலிவரி மீதான ஜிஎஸ்டி வரி 18% இருந்து 5% ஆக குறைக்க வேண்டும்.. நிதிமைச்சர் முடிவு என்ன..\n1 hr ago முதல் நாளே ஏமாற்றம் தந்த சென்செக்ஸ்.. நிஃப்டியும் சரிவு.. என்ன காரணம்..\nNews ராணுவ ரகசியங்களை அசால்ட்டாக வாட்ஸ் அப்பில் பேசிய அர்னாப் கோஸ்வாமி.. விசாரணை நடத்த காங். வலியுறுத்தல்\nMovies ஃபைட்டர் இல்லையாம்.. விஜய் தேவரகொண்டா நடிக்கும் பட டைட்டில் இதுதான்.. பர்ஸ்ட் லுக் மிரட்டுதே\nLifestyle பெண்கள் 'அந்த' விஷயத்துக்கு சரிப்பட்டு வரமால் போக காரணம் இந்த பிரச்சினைகள்தானாம்... பாத்துக்கோங்க...\nAutomobiles உதிரிபாக தட்டுப்பாடு... சென்னை, சனந்த் ஃபோர்டு ஆலைகளில் கார் உற்பத்தி நிறுத்தம்\nSports ரூ. 20+ கோடி.. பல முக்கிய வீரர்களை வெளியிடும் சிஎஸ்கே.. வெளியான அந்த லிஸ்ட்.. இன்னும் 2 நாள்தான்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: ஒரு பில்டர், ஒரு ரியல் எஸ்டேட் திட்டத்தைத் தொடங்குகிறார். அந்த திட்டத்தில் இணைபவர்கள் அனைவரிடமும் வீட்டின் திட்டம் மற்றும் வசதிகளைச் சொல்லி ஒவ்வொரு வீடாக விற்கிறார்.\nஅப்படி வீட்டை முன் கூட்டியே விற்று வந்த பணத்தில் தான் ரியல் எஸ்டேட் திட்டத்தை நிறைவு செய்து வீட்டைக் கட்டி முடிக்கிறார்கள். இது தான் வழக்கமான நடைமுறையாக இருக்கிறது.\nஆனால் சில ரியல் எஸ்டேட் திட்டங்களில் இப்படி வீட்டை முழுமையாக விற்று முடிப்பதற்கே சில பல ஆண்டுகள் ஆகி விடுகின்றன. எனவே முதலில் பணம் கொடுத்தவர்கள் ஆண்டுக்கணக்கில் வீட்டுக் காண பணத்தைக் கொடுத்துவிட்டு காத்திருக்க வேண்டி இருக்கிறது.\nஇப்படி வீட்ட���க்காக பணத்தைக் கொடுத்து விட்டு ஆண்டுக் கணக்கில் வாடிக்கையாளர்களை காக்க வைக்கக் கூடாது, காக்க வைக்கவும் முடியாது என கடுமையாக பில்டர்களுக்கு எச்சரிக்கை கொடுத்து வந்தது நீதிமன்றங்கள். ஆனால் நீதிமன்றங்களோ மற்ற குறை தீர்ப்பு அமைப்புகளுக்கு அதற்கான காலத்தை நிர்ணயிக்கவில்லை. இப்போது தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம், இந்த கால அவகாசத்தைப் பற்றி, ஒட்டு மொத்த இந்தியாவுக்கும், ஒரு தெளிவைக் கொடுத்திருக்கிறது.\nஇனி ரியல் எஸ்டேட் திட்டங்களைத் தொடங்கும் பில்டர்கள், தங்கள் திட்டத்தைக் காட்டி வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்கி, ஒரு வருடத்துக்குள் அவர்களுக்கான உரிய வீட்டைக் கொடுத்து விட வேண்டும். அப்படி இல்லை என்றால், வாடிக்கையாளர், தான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்கச் சொல்லி பில்டர்களிடம் கேட்கலாம் என ஒரு தீர்ப்பை சலாப் நிகம் வழக்குக்கு கொடுத்திருக்கிறது தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம்.\nசலாப் நிகம் என்பவர், டிசம்பர் 2012-ல், குருகிராமத்தில் Orris Infrastructure மற்றும் 3C company என்கிற பில்டர்கள் கட்டிக் கொண்டிருக்கும் ஒரு அபார்ட்மெண்டை புக் செய்கிறார். வீட்டின் விலை ஒரு கோடி ரூபாய். இந்த ஒரு கோடி ரூபாயை 10 இன்ஸ்டால்மெண்ட்களாக பணம் கொடுக்க சம்மதிக்கிறார். 2012-ல் இருந்து 36 மாதங்களில் வீடு கட்டி முடிக்கப்படும். ஒருவேளை தாமதித்தால் கூட அடுத்த 6 மாதங்களில் வீட்டைக் கொடுத்து விடுவோம். ஆக 2016-ம் ஆண்டுக்குள் எப்படியும் வீட்டைக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் கொடுக்கவில்லை.\nஆனால் சலாப் நிகம், பில்டர்களிடம் சொன்ன படி 7 இன்ஸ்டால்மெண்ட்களில் 90 லட்சம் ரூபாயைக் கொடுத்துவிட்டார். ஆனால் வீட்டை கட்டுவது போலவே தெரிய வில்லை. 2012-ல் அவர் வாங்குவதற்காகப் பார்க்கச் சென்ற போது எப்படி இருந்ததோ அதே போலத் தான் இப்போது வரை வீடு இருக்கிறது. எனவே நுகர்வோர்ர் நீதிமன்றத்தின் படியேறி வழக்கு தொடுத்திருக்கிறார்.\nஇவருடைய வழக்கை அடிப்படையாக வைத்து தான், மேலே சொன்ன தீர்ப்பைக் கொடுத்திருக்கிறார்கள் தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம். ஆனால் சலாப் நிகம் விஷயத்தில் மேலும் சில சுவாரஸ்ய அபராதங்களையும் விதித்திருக்கிறார்களாம்.\nசலாப் நிகத்தை இத்தனை நாள், பணம் வாங்கிக் கொண்டு, மனதளவில் துன்பப்படுத்திக் கொண்டிருந்த Orris Infrastructure and 3C company வரும் செப்டம்பர் 2019-க்குள் வீட்டை முழுமையாகக் கட்டி முடித்துக் கொடுக்க வேண்டும். அதோடு Occupancy certificate-கலையும் வாங்கி முறையாக சமர்பிக்க வேண்டும். அதன் பிறகு தான் அந்த வீட்டை சலாப் நிகத்துக்கு கொடுக்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.\nஅதோடு சொன்ன நேரத்தில் 42 மாதங்களுக்குள் வீட்டைத் தராத Orris Infrastructure and 3C company, தாமதமான மாதங்களுக்கு, ஒரு மாதத்துக்கு 0.5 சதவிகிதம் என 90 லட்சம் ரூபாய்க்கு வட்டி கணக்கிட வேண்டும். அதாவது 90 லட்சம் ரூபாய்க்கு 0.5% என 39 மாதங்களுக்கு கணக்கிட்டு சுமார் 17.55 லட்சம் ரூபாயை வீட்டுடன் கொடுக்க வேண்டும் என கராறாகச் சொல்லி இருக்கிறது தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம். ஆக இப்போது சலாப் நிகத்துக்கு தன் 1 கோடி ரூபாய் வீடு + 17.55 லட்சம் ரூபாய் பணமும் கிடைக்கப் போகிறது.\nஅப்படி ஒருவேளை சொன்ன படி செப்டம்பர் 2019-க்குள் வீட்டைக் கட்டி முடித்துக் கொடுக்கவில்லை என்றால், சலாப் நிகம் கொடுத்த பணத்துக்கு ஆண்டுக்கு 10% வட்டியுடன் (சலாப் நிகம் கொடுத்த ஆண்டில் இருந்து கணக்கிட்டு) திருப்பிக் கொடுக்க வேண்டும் எனவும் வெறித்தனமாக தீர்ப்பு வழங்கி இருக்கிறது தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம்.\nஇனி இந்த தீர்ப்பினால் ரியல் எஸ்டேட் பில்டர்கள் மக்களிடம் வாங்கிய பணத்துக்கு விரைவாக வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டி இருக்கும் அல்லது சலாப் நிகத்துக்கு கொடுப்பது போல வட்டியுடன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டி இருக்கும் என மகிழ்ச்சியில் குதிக்கிறார்கள் வீடு வாங்கப் போகும் சம்பள ஏழைகள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇஎம்ஐயில் ப்ரிட்ஜ், டிவி, செல்போன் என அடுத்து பொருட்கள் வாங்கும் மக்கள்.. செய்யும் பெரும் தவறு\nவரலாறு காணா சரிவில் நுகர்வோர் நம்பிக்கை சர்வே\n81% லாப வளர்ச்சி.. 52 வார உச்ச விலை.. பட்டையை கிளப்பும் டாடா கன்ஸ்யூமர்..\nE-Commerce கம்பெனிகளுக்கு புதிய கடுமையான விதிகள்\nஇந்திய பொருளாதார நிலையை புட்டு புட்டு வைக்கும் ஐந்து டேட்டா\n மோடி ஆட்சிக்கு வந்த பின் சரிவது இதுவே முதல் முறை\nதமிழ்நாட்டிற்கு வரும் முகேஷ் அம்பானி.. 152 கோடி ரூபாயில் பிரம்மாண்ட டீல்..\nஅக்டோபர் மாதம் முதல் உங்கள் மாத பட்ஜெட் 5 - 8% வரை உயரப் போகுதாம் மக்களே\nஇப்போதைக்கு இவங்கதான் டாப்பு.. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மாற்ற��்..\nஇந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு 'இவர்' முக்கியக் காரணம்..\nஇணையதளம் மூலம் நுகர்வோர் புகாரை பதிவு செய்வது எப்படி..\nசீனா நிறுவனத்தை கைப்பற்றும் 'விப்ரோ'.. சீன நுகர்வோர் சந்தையைபிடிக்க புதிய முயிற்சி..\nபூச்சிக்கொல்லி மருந்து மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கக் கோரிக்கை.. நிர்மலா சீதாராமன் பதில் என்ன..\nஇது சூப்பர் அறிவிப்பு தான்.. 2022ல் இந்திய பொருளாதாரம் 11% வளர்ச்சி காணலாம்..\nகொரோனா சிகிச்சைக்கான செலவுகளுக்கு வருமான வரி சலுகை.. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2020/12/106.html", "date_download": "2021-01-18T07:03:30Z", "digest": "sha1:P73BMETQBILQH5HLB27ZNNBMCDQLGPAU", "length": 22022, "nlines": 107, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: திருக்குறள் - அதிகாரம் - 106 இரவு", "raw_content": "\nதிருக்குறள் ஒரு வரி உரை\nசனி, 5 டிசம்பர், 2020\nதிருக்குறள் - அதிகாரம் - 106 இரவு\nஇரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்\nஅவர்பழி தம்பழி அன்று. -1051\nவள்ளல்களிடம் கேட்பது பழியில்லை, இல்லை என்பதே அவருக்குப் பழி\nஇன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை\nதுன்பம் உறாஅ வரின். -1052.\nவழங்குபவர் மகிழ்ந்து தந்தால் பெறுபவர்க்கு, பிச்சைகூட இன்பமாகும்\nகரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று\nதிறந்த மனதும், கடமையுமறிந்தவரிடம் பிச்சை கேட்பதுகூட அழகாகும்\nஇரத்தலும் ஈதலே போலும் கரத்தல்\nகனவிலும் மறைத்தறியாதவரிடம் பிச்சை பெறுவதும் ஈகை போன்றதே\nகரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று\nவழங்கும் பண்புடையவர்களால்தான் இரப்போர் வாழ்கின்றனர்\nகரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை\nபொருளை மறைக்காத வள்ளல்களைக் கண்டால் வறுமை மறையும்\nஇகழ்ந்தௌfளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்\nஉள்ளுள் உவப்பது உடைத்து.- 1057\nஇகழாமல் வழங்குவோரைக் கண்டால் உள்ளம் மகிழ்வதே இயல்பு\nஇரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்\nஇரந்து வாழ்வோர் இல்லாவிட்டால் மரப்பாவை போன்றது உலகம்\nஈவார்கண் என்னுண்டாம் த���ற்றம் இரந்துகோள்\nபெறுபவரால்தான் வழங்குபவர் புகழ் பெறுகிறார்\nஇரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை\nவறுமையின் நிலை உணர்ந்து கேட்பவன் கோபப்படக்கூடாது\nat டிசம்பர் 05, 2020\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் ஒரு வரி உரை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (388) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (155) திருக்குறள் ஒரு வரி உரை (131) நகைச்சுவை (115) பொன்மொழி (107) இணையதள தொழில்நுட்பம் (105) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (48) கல்வி (45) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (39) சங்க இலக்கியத்தில் உவமை (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) கலீல் சிப்ரான். (13) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவ��ப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nதிருக்குறள் - அதிகாரம் - 133. ஊடலுவகை\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழ் உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும்.\nமுன்னுரை கருத்துக்களை எளிதில் சொல்வதற்கேற்ற எழுத்து வடிவமே உரைநடையாகும். எந்த இலக்கண மரபுகளுமின்றி பேசுவதுபோல எழுதுவது இந்நடையின் ...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nகல்வி பற்றிய பொன்மொழிகள் I Quotes about education\n1. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். போதிப்பவர் எல்லோரும் ஆசிரியர் ஆகிவிடமாட்டார். -கதே 2. கற்பது கடினம் , ஆனால் அதை விடக் கட...\nகொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர்கள்…........ வாரி வாரி வழங்கியதாலேயே வள்ளல்கள் என்ற பெயர்பெற்றவர்கள்............ பிற உயிர்களை...\nபூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன..\nகாதலித்துப் பார் நிமிசங்கள் வருசமென்பாய் வருசங்கள் நிமிசமென்பாய் என்பார் வைரமுத்து. நிமிசங்கள் ஒவ்வொன்றும் வருசங்களாகும் நீயென்னை நீ...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/131384", "date_download": "2021-01-18T06:57:03Z", "digest": "sha1:W7HQJZHUPHF55LBNKVB2L64JBJP7RQSJ", "length": 10194, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "1 3 ஆண்டு கால மெஸ்ஸி , ரொனால்டோ ஆதிக்கத்துக்கு முடிவு ... இந்த முறை லெவோண்டஸ்கி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஒரு நிமிடத்தில் ஒரு லட்சம் நாசம்... பைக் எரிவதை கண்டு கையறு நிலையில் தவித்த இளைஞர்\nதிருவள்ளூரில் டயர் தொழிற்சாலையில் தீ விபத்து\nரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமான...\nவட மாநிலங்களில் கடுங்குளிர், பனிமூட்டம்... குறைந்த வேகத்த...\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்.....\nசமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றுக்கு மத்திய...\n1 3 ஆண்டு கால மெஸ்ஸி , ரொனால்டோ ஆதிக்கத்துக்கு முடிவு ... இந்த முறை லெவோண்டஸ்கி\nஇந்த ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீ���ருக்கான பிஃபா விருதை போலந்து மற்றும் பேயர்ன்மியூனிக் ஸ்ட்ரைக்கர் ராபர்ட் லெவோண்டஸ்கி (( Lewandowski))தட்டி சென்றார்.\nதற்போது, ஜெர்மனியின் பேயர்ன் மியூனிக் அணிக்காக விளையாடி வரும் போலந்து அணியின் கேப்டன் தன் வாழ்க்கையில் பெற்ற உச்சபட்ச விருது இதுவாகும். லெவோண்டஸ்கியின் அதிரடி ஆட்டம் காரணமாக பந்தஸ்லீகா , ஜெர்மன் போகல் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் லீக் தொடர்களில் பேயர்ன் அணி கோப்பையை வென்றது. இந்த சீசனில் மட்டும் லெவோண்டஸ்கி 55 கோல்களை அடித்திருந்தார். முதலிடத்தை பிடித்த லெவோண்டஸ்கிக்கு 5 2 ஓட்டுகளும் இரண்டாவது இடம் பிடித்த ரொனால்டோவுக்கு 38 ஓட்டுகளும் அடுத்ததாக மெஸ்ஸிக்கு 35 ஓட்டுகளும் கிடைத்தன. தேசிய அணியின் பயிற்சியாளர்கள், கேப்டன்கள், விளையாட்டு செய்தியாளர்கள் வாக்களித்து இந்த ஆண்டின் மிகச்சிறந்த கால்பந்து வீரரை தேர்வு செய்தனர்.\nகடந்த 13 ஆண்டுகளாக இந்த விருதை மெஸ்ஸியும் ரொனால்டோவும் மட்டுமே பெற்று வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2008 ஆம் ஆண்டில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி போது ரொனால்டோ இந்த விருதை பெற்றார். பிறகு, ரொனால்டோ ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் அணியில் இணைந்தார். கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக ரியல்மாட்ரிட் அணிக்காக விளையாடிய ரொனால்டோவும் பார்சிலோனா அணிக்காக விளையாடிய மெஸ்ஸியும்தான் மாற்றி மாற்றி இந்த விருதை பெற்று வந்தனர். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு ஸ்பெயின் நாட்டு கிளப் அணியை சாராத லெவோண்டஸ்கி பிஃபா சிறந்த வீரருக்கான விருதை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிறந்த பயிற்சியாளருக்கான விருதை லிவர்பூல் அணியின் ஜர்கன் கிளாப் பெற்றார்.\nஇலங்கையில், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தங்கியுள்ள ஓட்டலில் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nமுஷ்டாக் அலி டிராபியில் சதம் அடித்த கேரளா வீரர் முகமது அசாருதீன்: பாராட்டிய சேவாக்\nதாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால், பிரணாய் பங்கேற்க அனுமதி\nகடைசி டெஸ்ட் போட்டியில் பும்ரா விலகியுள்ளதால் நடராஜன் களமிறங்க வாய்ப்பு\nதாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர்-இந்திய வீராங்கனை பிவி சிந்து முதல் ஆட்டத்திலேயே தோல்வி\nதசைப்பிடிப்பின் காரணமாக இந்திய வீரர் பும்ரா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்\nதசைபிடிப்புடன் போராட்டம் நடத்திய ஹனுமா விகாரி பிரிஸ்பேன் டெஸ்டில் விலகல்'; இங்கிலாந்து தொடரும் டவுட்\nசர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 6000 ரன்களை கடந்த 6 வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் புஜாரா\nஇந்தியா - ஆஸ்திரேலியா 4-வது டெஸ்ட்: திட்டமிட்டபடி பிரிஸ்பேனில் தான் நடைபெறும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்... அதிர்ச்சியில் நடிகர் பிரித்விராஜ்\nமுக நூலில் நூல் விட்டவருக்கு பாடம் புகட்டிய வீரப்பெண்..\nவெள்ளத்தில் மூழ்கிய வெள்ளாமை.. வேதனையில் மூழ்கிய விவசாயிக...\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/133166", "date_download": "2021-01-18T07:53:42Z", "digest": "sha1:XTELW6DYSNGNUXZWWO7U7H6OV45U7FUF", "length": 8280, "nlines": 96, "source_domain": "www.polimernews.com", "title": "பிரிட்டனில் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸ் விநியோகம் செய்யும் பணி துவக்கம்..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநீதித்துறையைக் களங்கப்படுத்தும் வகையில் பேசிய குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் எட...\nஒரு நிமிடத்தில் ஒரு லட்சம் நாசம்... பைக் எரிவதை கண்டு கைய...\nதிருவள்ளூரில் டயர் தொழிற்சாலையில் தீ விபத்து\nரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமான...\nவட மாநிலங்களில் கடுங்குளிர், பனிமூட்டம்... குறைந்த வேகத்த...\nபிரிட்டனில் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸ் விநியோகம் செய்யும் பணி துவக்கம்..\nபிரிட்டனில் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸ் விநியோகம் செய்யும் பணி துவக்கம்..\nபிரிட்டனில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை அடுத்து, அங்கு மருத்துவமனைகளில் தடுப்பூசியின் முதல் டோஸை விநியோகிக்கும் பணி தொடங்கியது.\nலண்டனில் உருமாறிய கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், பைசர் நிறுவன தடுப்பூசி மற்ற���ம் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்திருந்தது.\nஇந்த நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ராஜெனகா இணைந்து தயாரித்த இந்த கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸ், பிரின்சஸ் ராயல் மருத்துவமனைக்கு விநியோகம் செய்யப்பட்டது.\nஜனவரி 3-வது வாரத்தில் இருந்து வாரந்தோறும் 2 மில்லியன் டோஸ்கள் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்தது\nஜப்பான் வடபகுதியில் வரலாறு காணாத பனிப்பொழிவால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிப்பு\nஅமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் விழாவில் மைக் பென்ஸ் கலந்து கொள்வார் என அவரது அலுவலகம் அறிவிப்பு\nஇந்தோனேஷியாவில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி\nகொலம்பியா நாட்டில் பயங்கர தீ விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதப்போராட்டம் 2வது நாளாக நீடிப்பு\nபுதிர் நிறைந்த பெர்முடா முக்கோணம் ... மாயமாகும் கப்பல் விமானங்கள்... காரணம் கண்டுபிடிக்கப்பட்டதா\nஸ்பெயினை சூறையாடிய பிலோமினா சூறாவளியால் 3 பேர் பலி\nஅமெரிக்காவில் புத்தாண்டின் முதல் 8 நாட்களில் 23,083 பேர் கொரோனாவுக்கு பலி\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்... அதிர்ச்சியில் நடிகர் பிரித்விராஜ்\nமுக நூலில் நூல் விட்டவருக்கு பாடம் புகட்டிய வீரப்பெண்..\nவெள்ளத்தில் மூழ்கிய வெள்ளாமை.. வேதனையில் மூழ்கிய விவசாயிக...\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/133661", "date_download": "2021-01-18T08:14:37Z", "digest": "sha1:7PTOVSWNCRHTJ3TH5C3HW35SOITPG65A", "length": 13879, "nlines": 92, "source_domain": "www.polimernews.com", "title": "நடிகர் விஜய்யின் இரு ரகசியங்கள்..! முன்னாள் தலைவர் திடுக் தகவல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவனவேங்கைகளின் பன்றிபிடி விளையாட்டு: ஜல்லிக்கட்டுக்கு போட்டியாக களம் கண்ட வீரர்கள்\nவீடு கட்ட தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தவறி விழுந்த சிறும...\nநீதித்துறையைக் களங்கப்படுத்தும் வகையில் பேசிய குருமூர்த்த...\n2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் எட...\nஒரு நிமிடத்தில் ஒரு லட்சம் நாசம்... பைக் எரிவதை கண்டு கைய...\nதிருவள்ளூரில் டயர் தொழிற்சாலையில் தீ விபத்து\nநடிகர் விஜய்யின் இரு ரகசியங்கள்.. முன்னாள் தலைவர் திடுக் தகவல்\nநடிகர் விஜய்யின் இரு ரகசியங்கள் .. முன்னாள் தலைவர் திடுக் தகவல்\nநடிகர் விஜய்க்கும் தனக்கும் மட்டும் தெரிந்த ரகசியங்கள் தொடர்பான புகைப்பட ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக, விஜய் மக்கள் இயக்க முன்னாள் தலைவர் ரவிராஜா வெளியிட்டுள்ள கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டை விட்டு வெளியேற்ற காவல் நிலையத்தில் விஜய் புகார் அளித்த நிலையில் கடிதத்தை ரவிராஜா வெளியிட்டுள்ளார்.\nபுரட்சி இயக்குனர் எஸ்.ஏ.சந்திர சேகரனின் நிறைவேறாத கனவாய் போன அ.இ.த.வி.ம.இ கட்சியில் பொறுப்பு வகிக்கப்போவதாக வெளியான தகவலால், நடிகர் விஜய்யின் மக்கள் இயக்க பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டவர் ரவிராஜா..\nவிஜய் சினிமாவுக்கு வருவதற்கு முன்பாகவே எஸ்.ஏ. சந்திர சேகரனின் சீதா, நண்பர்கள் இன்னிசைமழை உள்ளிட்ட பல படங்களுக்கு போஸ்டர் டிசைன் செய்து கொடுக்கும் தொழில் செய்து வந்த ரவிராஜாவை, நாளையதீர்ப்பு படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான விஜய்க்கு ரசிகர் மன்றம் வைத்து செயலாளராக்கியவர் எஸ்,ஏ. சந்திர சேகரன்.\nதொடர்ந்து விஜய் மன்றம் மக்கள் இயக்கமானது வரை 28 ஆண்டுகளாக இயக்க பொறுப்புகளில் இருந்தவர் ரவிராஜா. கவுரவ தலைவராக இருந்த புதுச்சேரியை சேர்ந்த புஸ்ஸி ஆனந்து, அகில் இந்திய விஜய் மக்கள் இயக்கத்துக்கு பொறுப்பாளரான பின்னர் அவருக்கு எதிராக ரவிராஜா செயல்பட்டு வந்துள்ளார்.\nஇந்த நிலையில் விஜய்க்கே தெரியாமல் எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆரம்பித்த அ.இ.த.வி.ம.இ கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட ரவிராஜா, கன்னியாகுமரியில் புஸ்ஸி ஆனந்தால் நீக்கப்பட்ட நிர்வாகிகளை ஒன்று திரட்ட இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மக்கள் இயக்க பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டதுடன், இனி பனையூர் அலுவலகத்திற்கும் வரக்கூடாது என்று விஜய் தரப்பில் ரவிராஜாவுக்கு கட்டளையிடப்பட்டதாக கூறப்படுகின்றது.\nஇந்த நிலையில் நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதிய ரவிராஜா, தன்னை வரவேண்டாம் என்று கூறினாலும் சம்பளம் வந்து கொண்டிருக்கிறது ஆனால் 23 வ��ுடங்களாக தான் பெற்று வந்த கிறிஸ்துமஸ் போனஸ் வரவில்லை என்று தொடங்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்,\nஅதில் விஜய்யின் திருமண அழைப்பிதழ் தொடங்கி பைரவா படம் வரை அத்தனை போஸ்டர் டிசைன்களும் தான் செய்தது என்று குறிப்பிட்டுள்ள ரவிராஜா, தவறு செய்திருந்தால் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு இருப்பேன் தவறு செய்யவில்லை அதனால் தங்கள் விருப்பபடி வீட்டை காலி செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅதற்கு முன்பாக தங்களுக்கும், எனக்கும் மட்டும் தெரிந்த 2 விசயங்களையும், உங்களுக்கு தெரியாத 2 விஷயங்களையும், ஆதாரமான சில புகைப்படங்களையும் , தங்களிடம் காண்பிக்க வேண்டும், அது விசயமாக பேச வேண்டும், நேரில் சந்தித்து பேச 5 நிமிடம் வாய்ப்பு தாருங்கள் என்று ரவிராஜா , நடிகர் விஜய்க்கு அனுப்பி உள்ள கடிதத்தில் பணிவுடன் குறிப்பிட்டுள்ளார்.\nரவிராஜா குறிப்பிட்டுள்ளபடி இருவருக்கு மட்டும் தெரிந்த அந்த ரகசியம் என்ன அது தொடர்பான புகைபட ஆதாரங்கள் வைத்திருக்கிறார் என்றால் அது என்னவாக இருக்கும் அது தொடர்பான புகைபட ஆதாரங்கள் வைத்திருக்கிறார் என்றால் அது என்னவாக இருக்கும் என்ற எதிர்பர்ப்பு திரை உலகினர் மத்தியின் பரபரப்பை கிளப்பிவிட்டிருக்கின்றது.\nஅதே நேரத்தில் ரவிராஜாவையும், குமார் என்பவரையும் சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து காலி செய்ய கோரி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகர் விஜய் தரப்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் , விஜய்யின் ரகசியம் தொடர்பாக எழுதப்பட்ட கடிதத்தை ரவிராஜா வெளியிட்டுள்ளது குறிப்பிடதக்கது.\nடிராபீஸ் யோகா செய்த நடிகை அமலா பால்\nமாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாட்டத்தில் நடிகர் விஜய் - படக்குழு வெளியிட்ட வைரல் வீடியோ\nதனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியீடு - இணையத்தில் வைரல்\nமாஸ்டர் - திரையரங்குகளில் திருவிழாக் கோலம்..\nகேரளாவில் 13 ஆம் தேதி முதல் சினிமா தியேட்டர்களை திறக்க நடவடிக்கை : முதல் படமாக மாஸ்டர் படத்தை திரையிட ஏற்பாடு\nமாஸ்டர் திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளியான விவகாரம்-தயாரிப்பாளர் சங்கம் மூலம் காவல் துறையிடம் புகாரளிக்க முடிவு\nமாஸ்டர் படத்துக்காக ஈஸ்வரன் படம் வெளிவராமல��� முடக்க சதி- டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு\nமாஸ்டர் படத்திற்கு கூடுதலான காட்சிகள் திரையிட திட்டம்..\nவிக்ரம் நடிப்பில் உருவான கோப்ரா படத்தின் டீசர் வெளியீடு\nவனவேங்கைகளின் பன்றிபிடி விளையாட்டு: ஜல்லிக்கட்டுக்கு போட்டியாக களம் கண்ட வீரர்கள்\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்.....\nமுக நூலில் நூல் விட்டவருக்கு பாடம் புகட்டிய வீரப்பெண்..\nவெள்ளத்தில் மூழ்கிய வெள்ளாமை.. வேதனையில் மூழ்கிய விவசாயிக...\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/134057", "date_download": "2021-01-18T08:19:29Z", "digest": "sha1:D7G4DB257F2AEG7DBRMSWOV2BEYXWU6F", "length": 7762, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேயின் பெயரில் நூலகம் திறப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவனவேங்கைகளின் பன்றிபிடி விளையாட்டு: ஜல்லிக்கட்டுக்கு போட்டியாக களம் கண்ட வீரர்கள்\nவீடு கட்ட தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தவறி விழுந்த சிறும...\nநீதித்துறையைக் களங்கப்படுத்தும் வகையில் பேசிய குருமூர்த்த...\n2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் எட...\nஒரு நிமிடத்தில் ஒரு லட்சம் நாசம்... பைக் எரிவதை கண்டு கைய...\nதிருவள்ளூரில் டயர் தொழிற்சாலையில் தீ விபத்து\nமகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேயின் பெயரில் நூலகம் திறப்பு\nதேசப்பிதா மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேயின் பெயரில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது.\nதேசப்பிதா மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேயின் பெயரில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது.\nநாதுராம் கோட்சே உறுப்பினராக இருந்த அகில பாரத இந்து மகாசபை சார்பில், மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் இந்த நூலகம் திறக்கப்பட்டுள்ளது.\nஇளைஞர்களுக்கு தேசிய பக்தியை ஊட்டவும், நாட்டு பிரிவினையை கோட்சே ஏன் எதிர்த்தார் என புதிய தலைமுறைக்கு விளக்கவும் இந்த நூலகம் பயன்படுத்தப்படும் என இந்து மகாசபை தேசிய துணைத் தலைவராக இருக்கும் ஜெய்வீர் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.\nஅகில பாரத இந்து மகாசபை\n'யாரும் பசியுடன் இருந்தால் அவர்களுக்கு பிடிக்காது'- 15 வருடங்களாக தனி வீட்டில் பசியாற்றும் டாக்டர். தம்பதி\n33 புதிய ரக போர் விமானங்களை ரஷ்யாவிடமிருந்து வாங்க மத்திய அரசு ஒப்புதல்\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தமிழக மக்கள் அச்சப்படத் தேவையில்லை - தமிழிசை சவுந்தரராஜன்\nஅயோத்தியில் மசூதி கட்டும் பணி: குடியரசு நாளில் தேசியக் கொடி ஏற்றவும், மரக்கன்றுகள் நடவும் திட்டம்\nஅண்டை நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டம்\nகர்நாடகாவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள, மராத்தி பேசுபவர்கள் வசிக்கும் பாரம்பரிய பகுதிகளை மகாராஷ்டிராவுடன் இணைப்போம் - உத்தவ் தாக்கரே\n'தாண்டவ்' என்ற அமேசான் பிரைம் வெப் சீரிஸை தயாரித்தவர்கள் மீது உ.பி மாநிலம் லக்னோவில் எஃப்ஐஆர் பதிவு\nசூரத் நகரில் இருந்து கொல்கத்தா சென்ற இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்\nகொச்சி விமான நிலைய பயன்பாட்டுக்கான மின்சாரம்: செயற்கைக் குளங்களை உருவாக்கி, சூரிய மின் தகடுகள் பதிப்பு\nவனவேங்கைகளின் பன்றிபிடி விளையாட்டு: ஜல்லிக்கட்டுக்கு போட்டியாக களம் கண்ட வீரர்கள்\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்.....\nமுக நூலில் நூல் விட்டவருக்கு பாடம் புகட்டிய வீரப்பெண்..\nவெள்ளத்தில் மூழ்கிய வெள்ளாமை.. வேதனையில் மூழ்கிய விவசாயிக...\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/amala-paul-latest-photo-2/", "date_download": "2021-01-18T08:09:18Z", "digest": "sha1:LRLZ6WUTXQLUPDB36HMBLH7LD7Q44HJO", "length": 7381, "nlines": 143, "source_domain": "www.tamilstar.com", "title": "கையில் மது பாட்டிலுடன் நடிகை அமலா பால்.. போட்டோ ஷூட் இதோ.. - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nகையில் மது பாட்டிலுடன் நடிகை அமலா பால்.. போட்டோ ஷூட் இதோ..\nகையில் மது பாட்டிலுடன் நடிகை அமலா பால்.. போட்டோ ஷூட் இதோ..\nபிரபு சாலமன் இயக்கத்தில் விதார்த் நடிப்பில் வெளிவந்த மைனா எனும் எதார்த்த���ான படத்தின் மூலம் கதாநாயகியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அமலா பால்.\nஇதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தெனின்திய திரையுலகில் வளம் வர துவங்கினார்.\nஇதனை தொடர்ந்து விஜய்யின் தலைவை, விக்ரம் நடிப்பில் தெய்வத்திருமகள், தனுஷின் வேலையில்லா பட்டதாரி, என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார்.\nமேலும் சென்ற வருடம் ரத்ணகுமார் இயக்கத்தில் இவர் நடித்து வெளிவந்த ஆடை திரைப்படம் பல சர்ச்சைகளை சந்திரிந்தலும் பிறகு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.\nசமீபத்தில் இவருக்கும் பிரபல பாடகர் ஒருவருக்கு திருமணம் நடந்தது என வதந்திகள் கிளம்பியது. ஆனால் இது உணமையான தகவல் இல்லை என அமலா பால் மறுத்துவிட்டார்.\nசமீப காலமாக போட்டோ ஷூட் டில் கவனம் செலுத்தி வரும் அமலா பால் இரு தினங்களுக்கு முன் சில ஹாட் போட்டோகளை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.\nஅதன் தொடர்ச்சியாக பார்ட் 2 என குறிப்பிட்டு கையில் மது பாட்டிலுடன் சில ஹாட் போட்டோகளை பதிவிட்டுள்ளார் நடிகை அமலா பால்.\nசுஷாந்த் ஆவியிடம் பேசிய ஸ்டிவ், தற்கொலைக்கு இது தான் காரணமாம், சுஷாந்த் ஆவி சொன்னதாம்…இதோ\nஅவங்க கிரீன் சிக்னல் கொடுத்தா மாநாடு தொடங்கும் – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/vijay-birthday-special-poster/", "date_download": "2021-01-18T08:18:11Z", "digest": "sha1:JEK35FVMUVAZ33MQK7B5VI2K72TJIDRA", "length": 6327, "nlines": 138, "source_domain": "www.tamilstar.com", "title": "ஜெகன்மோகன் ரெட்டி போல விஜய் ஆட்சிக்கு வருவார்! - ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஜெகன்மோகன் ரெட்டி போல விஜய் ஆட்சிக்கு வருவார் – ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு\nஜெகன்மோகன் ரெட்டி போல விஜய் ஆட்சிக்கு வருவார் – ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.\nஇவரது நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்திற்காக தான் ஒட்டு மொத்த ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதேபோல் தளபதி விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர்.\nமேலும் அவரை அரசியலில் நுழையுமாறு அடிக்கடி கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் கும்பகோணத்தில் அடுத்த ஜெகன்மோகன் ரெட்டி ஆக அரசியலில் தளபதி விஜய் களமிறங்கப் போவதாக போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிஜயின் ஆட்சி ஜெகன்மோகன் ரெட்டி போலத்தான் இருக்கும் என அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\n30 நாட்களில் சர்க்கரை நோயின் தீவிரத்தைக் குறைக்க உதவும் ஆயுர்வேத மருந்து\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/politics/national-register-of-citizens-issue", "date_download": "2021-01-18T08:42:18Z", "digest": "sha1:QLBFVTGN2ZGATUREI6EIRZSKC7OQWHUT", "length": 7062, "nlines": 181, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 01 December 2019 - சொல்லுங்கள்... நீங்கள் இந்தியரா?|National Register of Citizens issue", "raw_content": "\n - பற்றவைத்த குருமூர்த்தி... பாயத் தயாராகும் பா.ஜ.க\n“இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைய வேண்டும்\nமகாராஷ்டிரத்தில் பா.ஜ.க மகா ஆட்டம்\n‘‘கட்சிக்கும் வேண்டும் மூன்று மாவட்டங்கள்\n‘‘டாக்டர் கிருஷ்ணசாமி எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல’’\n“என் மகள்களை மீட்டுக் கொடுங்கள்\nவாராக்கடன் பிரச்னைகளைத் தீர்க்க உதவுமா எஸ்ஸார் ஸ்டீல் நிறுவன திவால் வழக்கின் தீர்ப்பு\nவசியப்படுத்திய பெண் உளவாளி... வலையில் சிக்கிய ராணுவ வீரர்\nஇப்போது கெட்டுப்போனது நிலத்தடிநீர் மட்டுமே... விரைவில் வைகை அணைக்கும் ஆபத்து\nநிலம் நீதி அயோத்தி 5: பா.ஜ.க-வின் கோயில் அரசியல்\n - 9 - “காஷ்மீரில் பாதியை இழந்து நிற்கிறீர்கள்\n‘வங்கதேசத்திலிருந்து பெருமளவு முஸ்லிம்கள் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறி, நம் வேலைவாய்ப்புகளையும் அரசு வழங்கும் சலுகைகளையும் பறித்துக்கொள்கிறார்கள்’ என அஸ்ஸாமில் தொடர்ந்து பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-073.html", "date_download": "2021-01-18T07:59:06Z", "digest": "sha1:BIGCNP33E4S4BNOMSDL2ZFD2YXESD4XQ", "length": 15751, "nlines": 154, "source_domain": "holyqurantamil.blogspot.com", "title": "திருக்-குர்ஆன் தமிழாக்கம் - Quran in Tamil: Chapter 073 - ஸூரத்துல் முஸ்ஸம்மில்", "raw_content": "\nதிருக்-குர்ஆன் தமிழாக்கம் - Quran in Tamil இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும், இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (அல்-குர்ஆன் 2:2)\nChapter 073 - ஸூரத்துல் முஸ்ஸம்மில்\nஸூரத்துல் முஸ்ஸம்மில் (போர்வை போர்த்தியவர்)\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)\n73:1. போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே\n73:2. இரவில் - சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக,\n73:3. அதில் பாதி (நேரம்) அல்லது அதில் சிறிது குறைத்துக் கொள்வீராக\n73:4. அல்லது அதைவிடச் சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக, மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக.\n73:5. நிச்சயமாக, நாம் விரைவில் கனமான உறுதியான - ஒரு வாக்கை உம்மீது இறக்கி வைப்போம்.\n73:6. நிச்சயமாக, இரவில் எழு(ந்திருந்து வணங்கு)வது (அகத்தையும் புறத்தையும்) ஒருங்கிணைக்க வல்லது. மேலும் வாக்கையும் செவ்வைப்படுத்த வல்லது.\n73:7. நிச்சயமாகப் பகலில் உமக்கு நெடிய (கடினமான) வேலைகள் இருக்கின்றன.\n73:8. எனினும் (இரவிலும், பகலிலும்) உம்முடைய இறைவனின் பெயரை தியானிப்பீராக இன்னும் அவனளவிலேயே முற்றிலும் திரும்பியவராக இருப்பீராக.\n73:9. (அவனே) கிழக்கிற்கும், மேற்கிற்கும் இறைவன்; அவனைத் தவிர வேறு நாயனில்லை ஆகவே அவனையே நீர் பாதுகாவலனாக ஆக்கிக் கொள்வீராக.\n73:10 அன்றியும், அவர்கள் (உமக்கெதிராகக்) கூறுவதைப் பொறுத்துக் கொள்வீராக, மேலும், அழகான கண்ணியமான - முறையில் அவர்களை விட்டும் வெறுத்து ஒதுங்கி விடுவீராக.\n73:11. என்னையும், பொய்ப்பிப்வர்களாகிய அந்தச் சுக வாசிகளையும் விட்டுவிடும்; அவர்களுக்குச் சிறிது அவகாசமும் கொடுப்பீராக.\n73:12. நிச்சமயாக நம்மிடத்தில் (அவர்களுக்காக) விலங்குகளும், நரகமும் இருக்கின்றன.\n73:13. (தொண்டையில்) விக்கிக் கொள்ளும் உணவும், நோவினை செய்யும் வேதனையும் இருக்கின்றன.\n73:14. அந்நாளில் பூமியும், மல��களும் அதிர்ந்து, மலைகள் சிதறி மணல் குவியல்ககளாகிவிடும்.\n73:15. நிச்சயமாக ஃபிர்அவ்னிடம் தூதரை நாம் அனுப்பியது போல், உங்களிடமும், உங்கள் மீது சாட்சி சொல்பவராகிய தூதரை நாம் அனுப்பி வைத்தோம்.\n73:16. எனினும் ஃபிர்அவ்ன் அத்தூதருக்கு மாறு செய்தான் எனவே, அவனைக் கடினமான பிடியாக, நாம் பிடித்துக் கொண்டோம்.\n73:17. எனவே, நீங்கள் நிராகரித்தீர்களானால், குழந்தைகளையும் நரைத்தவர்களாக்கும் அந்த நாளிலிருந்து எவ்வாறு தப்பிக்க போகிறீர்கள்.\n73:18. அதில் வானம் பிளந்து விடும் அவனுடைய வாக்குறுதி செயல்படுத்தப்படும்.\n73:19. நிச்சயமாக இது நினைவூட்டும் நல்லுபபதேசமாகும் ஆகவே எவர் விரும்புகிறாரோ அவர் தம்முடைய இறைவனிடம் (செல்லும் இவ்)வழியை எடுத்துக் கொள்வாராக.\n73:20. நிச்சயமாக நீரும், உம்முடன் இருப்போரில் ஒரு கூட்டத்தாரும் இரவில் மூன்றில் இரு பாகங்களுக்குச் சமீபமாகவே, இன்னும் அதில் பாதியோ இன்னும் இதில் மூன்றில் ஒரு பாகத்திலோ (வணக்கத்திற்காக) நிற்கிறீர்கள் என்பதை உம்முடைய இறைவன் நிச்சயமாக அறிவான், அல்லாஹ்வே இரவையும் பகலையும் அளவாகக் கணக்கிடுகின்றான், அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிகிறான,; ஆகவே, அவன் உங்களுக்கு மன்னிப்பு அளித்து விட்டான். எனவே, நீங்கள் குர்ஆனில் உங்களுக்குச் சுலபமான அளவு ஓதுங்கள். (ஏனெனில்) நோயாளிகளும் அல்லாஹ்வின் அருளைத் தேடியவாறு பூமியில் செல்லும் வேறு சிலரும், அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் மற்றும் சிலரும், உங்களில் இருப்பார்கள் என்பதை அவன் அறிகிறான், ஆகவே, அதிலிருந்து உங்களுக்குச் சுலபமான அளவே ஓதுங்கள்; தொழுகையை முறையாக நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; அன்றியும் (தேவைப்படுவோருக்கு) அல்லாஹ்வுக்காக அழகான கடனாக கடன் கொடுங்கள், நன்மைகளில் எவற்றை நீங்கள் உங்கள் ஆத்மாக்களுக்காச் செய்து (மறுமைக்காக) முற்படுத்துகிறீர்களோ, அவற்றை நீங்கள் அல்லாஹ்விடம் மிகவும் மேலானதாகவும், நற்கூலியில் மகத்தானதாகவும் காண்பீர்கள்; அன்றியும் அல்லாஹ்விடமே மன்னிப்புக் கோருங்கள் - நிச்சயமா அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.\n002 - சூரத்துல் பகரா\n003 - சூரத்துல் ஆல இம்ரான்\n004 - சூரத்துன் னிஸா\n005 - சூரத்துல் மாயிதா\n006 - சூரத்துல் அன்ஆம்\n007 - சூரத்���ுல் அஃராஃப்\n008 - சூரத்துல் அன்ஃபால்\n009 - சூரத்துத் தவ்பா\n010 - ஸூரத்துத யூனுஸ்\n011 - சூரத்துல் ஹூது\n012 - சூரத்துல் யூஸூஃப்\n013 - ஸூரத்துத் ரஃது\n014 - ஸூரத்துத் இப்ராஹீம்\n015 - ஸூரத்துல் ஹிஜ்ர்\n016 - ஸூரத்துந் நஹ்ல்\n017 - பனீ இஸ்ராயீல்\n018 - ஸூரத்துல் கஹ்ஃபு\n019 - ஸூரத்து மர்யம்\n020 - ஸூரத்துத் தாஹா\n021 - ஸூரத்துல் அன்பியா\n022 - ஸூரத்துல் ஹஜ்\n023 - ஸூரத்துல் முஃமினூன்\n024 - ஸூரத்துந் நூர்\n025 - ஸூரத்துல் ஃபுர்ஃகான்\n026 - ஸூரத்துஷ் ஷுஹரா\n027 - ஸூரத்துந் நம்லி\n028 - ஸூரத்துல் கஸஸ்\n029 - ஸூரத்துல் அன்கபூத்\n030 - ஸூரத்துர் ரூம்\n031 - ஸூரத்து லுக்மான்\n032 - ஸூரத்துஸ் ஸஜ்தா\n033 - ஸூரத்துல் அஹ்ஜாப்\n034 - ஸூரத்துஸ் ஸபா\n035 - ஸூரத்து ஃபாத்திர்\n036 - ஸூரத்து யாஸீன்\n037 - ஸூரத்து ஸாஃப்ஃபாத்\n038 - ஸூரத்து ஸாத்\n039 - ஸூரத்துஜ் ஜுமர்\n040 - சூரத்துல் முஃமின்\n041 - ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா\n042 - ஸூரத்துஷ் ஷுறா\n043 - ஸூரத்துஜ் ஜுக்ருஃப்\n044 - ஸூரத்துத் துகான்\n045 - ஸூரத்துல் ஜாஸியா\n046 - ஸூரத்துல் அஹ்காஃப்\n047 - ஸூரத்து முஹம்மது(ஸல்)\n048 - ஸூரத்துல் ஃபத்ஹ்\n049 - ஸூரத்துல் ஹுஜுராத்\n050 - ஸூரத்து ஃகாஃப்\n051 - ஸூரத்து(த்) தாரியாத்\n052 - ஸூரத்துத் தூர்\n053 - ஸூரத்துந் நஜ்ம்\n054 - ஸூரத்துல் கமர்\n055 - ஸூரத்துர் ரஹ்மான்\n056 - ஸூரத்துல் வாகிஆ\n057 - ஸூரத்துல் ஹதீத்\n058 - ஸூரத்துல் முஜாதலா\n059 - ஸூரத்துல் ஹஷ்ர்\n060 - ஸூரத்துல் மும்தஹினா\n061 - ஸூரத்துஸ் ஸஃப்ஃபு\n062 - ஸூரத்துல் ஜுமுஆ\n063 - ஸூரத்துல் முனாஃபிஃகூன்\n064 - ஸூரத்துத் தகாபுன்\n065 - ஸூரத்துத் தலாஃக்\n066 - ஸூரத்துத் தஹ்ரீம்\n067 - ஸூரத்துல் முல்க்\n068 - ஸூரத்துல் கலம்\n069 - ஸூரத்துல் ஹாஃக்ஃகா\n070 - ஸூரத்துல் மஆரிஜ்\n071 - ஸூரத்து நூஹ்\n072 - ஸூரத்துல் ஜின்னு\n073 - ஸூரத்துல் முஸ்ஸம்மில்\n074 - ஸூரத்துல் முத்தஸ்ஸிர்\n075 - ஸூரத்துல் கியாமா\n076 - ஸூரத்துத் தஹ்ர்\n077 - ஸூரத்துல் முர்ஸலாத்\n078 - ஸூரத்துந் நபா\n079 - ஸூரத்துந் நாஜிஆத்\n080 - ஸூரத்து அபஸ\n081 - ஸூரத்துத் தக்வீர்\n082 - ஸூரத்துல் இன்ஃபிதார்\n083 - ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்\n084 - ஸூரத்துல் இன்ஷிகாக்\n085 - ஸூரத்துல் புரூஜ்\n086 - ஸூரத்துத் தாரிஃக்\n087 - ஸூரத்துல் அஃலா\n088 - ஸூரத்துல் காஷியா\n089 - ஸூரத்துல் ஃபஜ்ரி\n090 - ஸூரத்துல் பலத்\n091 - ஸூரத்துஷ் ஷம்ஸ்\n092 - ஸூரத்துல் லைல்\n093 - ஸூரத்துள் ளுஹா\n094 - ஸூரத்து அலம் நஷ்ரஹ்\n095 - ஸூரத்துத் தீன்\n096 - ஸூரத்துல் அலஃக்\n097 - ஸூரத்துல் கத்ரி\n098 - ஸூரத்துல் பய்யினா\n099 - ஸூரத்துஜ் ஜில்ஜால்\n100 - ஸூரத்துல் ஆதியாத்தி\n101 - ஸூரத்து அல்காரிஆ\n102 - ஸூரத்துத் தகாஸூர்\n103 - ஸூரத்துல் அஸ்ரி\n104 - ஸூரத்துல் ஹூமஜா\n105 - ஸூரத்துல் ஃபீல்\n106 - ஸூரத்து குறைஷின்\n107 - ஸூரத்துல் மாஊன்\n108 - ஸூரத்துல் கவ்ஸர்\n109 - ஸூரத்துல் காஃபிரூன்\n110 - ஸூரத்துந் நஸ்ர்\n111 - ஸூரத்துல் லஹப்\n112 - ஸூரத்துல் இஃக்லாஸ்\n113 - ஸூரத்துல் ஃபலக்\n114 - ஸூரத்துந் நாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=29969", "date_download": "2021-01-18T07:25:14Z", "digest": "sha1:T3A5RZNCKSFJWE4MWEX762PW2K5FCP5E", "length": 17222, "nlines": 138, "source_domain": "puthu.thinnai.com", "title": "நிலாமகள் கவிதைகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n‘ இலகுவானதெல்லாம் இலேசானதல்ல ‘ என்ற கவிதைத் தொகுப்பு நிலாமகளின் [ நெய்வேலி ] இரண்டாவது தொகுப்பு. இவர் தன்\nசிறுகதைகளையும் தொகுப்பாகத் தந்துள்ளார். இவர் கவிதைகள் கல்கி , யுகமாயினி , காக்கைச் சிறகினிலே , அனுபவம் , நிவேதிதா ,\nசங்கு , புதிய ‘ ழ ‘ , போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன.\nபெண் , தாய்மை அடைந்த பின் சந்திக்கும் கஷ்டத்தைக் கருக்பொருளாகக் கொண்டது ‘ கொடுந்துயர் ‘ என்னும் கவிதை. இதில்\nபிரச்சனையின் வெப்பமே கவிதையை இயக்கும் சக்தியாகியுள்ளது. தாய்ப்பாலை மறக்கச் செய்வது எந்தப் பெண்ணுக்கும் கொடுந்துயரம்தான்.\nகன்றை இழந்த ஆனால் பால் தரும் செவலைப் பசுவின் நிலையும் , அதற்கு நேர் எதிரான தாயின் நிலையும் ஒப்பிடப்படும் தளம் நம்மைச்\nசக உயிர்க்கும் சமம் தானே…\n——- எல்லோருக்கும் ஒன்றை இக்கவிதை கவனப்படுத்துகிறது. அதுவே வாசகன் மனத்தைக் கனக்கச் செய்துவிடுகிறது.\nகுழந்தை தூங்குவதே அழகு. அக்காட்சியை இன்னும் அழகுபடுத்துகிறார் நிலாமகள்.\n—— என்ற வரிகளில் தாய்ப்பாசம் ததும்புகிறது.\n‘ அசைதலின் பெருவலி ‘ – சோகத்தை அழுத்தமாப் பதிவு செய்துள்ளது.\nஒற்றைக் குயிலின் மென் சோகம்….\n——-‘ கரையும் ‘ என்றாலே போதும். ‘ வெம்மையடங்க ‘ என்பதால் அணியழகு சேர்ந்துவிட்டது. கவிதையில் அடுத்து வரும் வரிகள் ,\nசாவு வீட்டின் ஒற்றை விசும்பலைச் சொல்லி , அத்தோடு மற்றவரின் சோகத்தையும் இணைக்கிறது. அடுத்து வரும் முத்தாய்ப்பு\n———- மனத்தின் சோகத்தை மர இலைகளில் இடமாற்றம் செய்வது அசாதாரண பொருட்செறிவை ஏற்படுத்துகிறது இத்தொகுப்பில் இது\nமுக்கியமானதொரு கவிதை. ‘ இலைகளால் பேசும் பெருமரம் ‘ என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியுள்ளார் நிலாமகள். இயற்கை\nநேசத்தில் இவர் லயிக்கும் புள்ளிகள் கவிதைகளாகின்றன\n‘ செவிக்குணவு ‘ — கவிதை , திருவிழாக் கூட்டத்தில் ஊதல் விற்பவனின் நிலை பற்றிப் பேசுகிறது. பிறர் காதுகளைப் பற்றிக்\nகவலைப் படாமல் ஊதல் ஊதுவது குழந்தைகள் இயல்பு.\n‘ கேட்டவுடன் மகிழ்தல் ‘ என்பதைச் செவிகளில் ஏற்படும் பிரகாசம் என்பது வித்தியாசமான அழகான வெளிப்பாடு \n‘ திரிபு ‘ என்ற கவிதை வித்தியாசமான கருப்பொருள் கொண்டது. ஒரு வீடு தகர்த்துப் புதுப்பிக்கப்பட்டுவிட்டது. அவ்வீட்டில் பிறந்த\nஒருவர் அதைச் சென்று பார்க்கிறார். பசுமை நினைவுகள் மலர்கின்றன. அந்த நினைவுகள் யதார்த்தப் போக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஅப்பதிவுகளில் காட்சிப்படுத்துதல் நன்றாக அமைந்துள்ளது.\nஉயர்ந்து பரந்திருக்கும் கல் திண்டு வைத்த\nஉட்கார்ந்தால் ஆடை மீறி ஊடுருவும் குளுமை\n—— என்ற தொடக்கமே களை கட்டச் செய்துவிடுகிறது.\nநெல் ஊற வைக்கும் தொட்டியருகே\nதரை தொட்ட இடம் பார்க்க…\n—— இப்படி வீட்டின் முக்கிய இடங்கள் சுட்டப்படுகின்றன.\n——- என்ற ஏக்கத்தோடு கவிதை முடிகிறது. இது ஒரு நல்ல யதார்த்தக் கவிதையாகும்.\n‘ பயணத்தடை ‘ — பேச்சு நடையில் அமைந்துள்ளது. ஒரு மூதாட்டியின் , மரணத்திற்காகக் காத்திருத்தல் பற்றிப் பேசுகிறது. மூதாட்டி\nதன் பிள்ளைகளைக் கவனிக்கச் சரியான ஆள் இல்லையே எனக் கண்ணீர் வடிக்கிறாள். உயிர் பிரிய மறுக்கிறது. குழந்தையைத் தெய்வமாகப்\nபார்க்கும் செயல் ஒன்றைப் பதிவு செய்கிறது ‘ இங்குமிருக்கிறார்.. ‘ என்ற கவிதை கோயிலில் பக்தர்கள் வரிசையில் இது நடக்கிறது.\n” அர்ச்சனை நமக்கெல்லாம் செய்ய மாட்டாங்களாம்மா ” என்று கேட்கிறது ஒரு குழந்தை.\nஅந்த மழலையின் தலைமேல் தூவிவிட்டு\n——- குழந்தைமையில் இறைமை தரிசனம் வித்தியாசமான அணுகுமுறை. நன்றாகவே இருக்கிறது.\n‘ இருப்பு நிலைக் குறிப்பு ‘ கவிதையின் கருப்பொருள் என்ன்வென்று தெளிவாக இல்லை. ஒரு மருத்துவரிடம் ஒருவர் தன் அவஸ்தைகளைப் பட்டியலிடுகிறார். மருத்துவர் மௌனமாகிறார்.\n——– ‘ இறைச் செயல் ‘ என்று சுட்டப்படுவது எது நோய்மையா \nபடம் வரையும் ஆர்வமுள்ள ஒரு குறும்புக் குழந்தையைப் பற்றிப் பேசுகிறது ‘ குழந்தைகளெல்லாம் குழந்தைகளல்ல ‘ கவிதை \nநிலாமகள் கவிதைகள் சராசரிக்கு மேல் உள்ளன. கவிதைகளில் கருப்பொருள் தேர்வு நன்றாக இருக்கிறது. திருப்தியளிக���கிறது.\nவெளியீட்டு முறையில் இன்னும் சில படிகள் முன்னேற்றம் தேவை. சிந்தனையைச் சற்றே தீவிரப்படுத்தினால் மொழியின் அடியாழங்களில்\nபடிந்து கிடக்கும் கவித்துவம் நிச்சயம் தட்டுப்படும். [ வெளியீடு : ஊருணி வாசகர் வட்டம் சென்னை – 600 092 பக்கங்கள் 80 விலை ரூ 70\nSeries Navigation பந்தம்பொ கருணாகர மூர்த்தி நூற்கள் அறிமுகம்\nபாகிஸ்தான் இளைஞர்கள் இந்தியாவிற்கு அச்சுறுத்தல்களா \nகிண்டி பொறியியற் கல்லூரியில் ஒரு பொன் காலைப் பொழுது\nமொழிவது சுகம் -ஆகஸ்டு 2 -2015\nகாற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் 3\nசுந்தரி காண்டம் (சாமர்த்திய சுந்தரிகளின் சாகச கதைகள் ) 1.சிவகாம சுந்தரி\nசுப்ரபாரதிமணியனின் ஆதாரக் கவலைகள் -தேநீர் இடைவேளை நாவல் மறுபதிப்பு : என்சிபிஎச் வெளியீடு\nபொ கருணாகர மூர்த்தி நூற்கள் அறிமுகம்\nஅமெரிக்கா ஜப்பானில் போட்ட முதல் அணுகுண்டுகள்\nதொடுவானம் 80. ஓர் இறைத்தொண்டரின் தமிழ்த்தொண்டு\nஅரபு தீபகற்பத்தில் ஜாதிகளும் ஜாதியமும்\nPrevious Topic: பொ கருணாகர மூர்த்தி நூற்கள் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2012-11-21-04-18-41/50-53140", "date_download": "2021-01-18T07:50:49Z", "digest": "sha1:QWEBXMIKYQA2BB44UWFKB67BMVR6VTQS", "length": 9664, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || குரான் எரிப்பு வழக்கு பாக். உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 18, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உலக செய்திகள் குரான் எரிப்பு வழக்கு பாக். உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி\nகுரான் எரிப்பு வழக்கு பாக். உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி\nபாகிஸ்தானில் குரானின் சில பக்க���்களை எரித்ததாக கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் மீது சுமத்தப்பட்ட மதநிந்தனை வழக்கை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nகுற்றஞ்சாட்டப்பட்ட இந்தப் பெண் அப்பாவி எனவும் இந்த வழக்கு சட்டத்தின் துஷ்பிரயோகம் எனவும் அவரது சட்டவுரைஞர் உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்குகொண்டு வந்தார். இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்ததாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன.\nமுஸ்லிம் மதகுரு ஒருவர் கடந்த ஓகஸ்ட்; மாதம் முன்வைத்த இந்த குற்றச்சாட்டை அடுத்து இந்த சிறுமி கைதுசெய்யப்பட்டார். இருப்பினும் இந்த மதகுரு போலி சாட்சியங்களை தயாரித்தார் என்று இவர் மீது வழக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.\nஅதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலை ஒன்றில் தடுத்துவைக்கப்பட்ட இந்தச் சிறுமியை விடுதலை செய்யுமாறு உலகெங்கிலுமுள்ள பல அமைப்புகள் வலியுறுத்திவந்தன. இந்த சிறுமியின் குடும்பத்தாருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து அவர்கள் தலைமறைவாகிய நிலையில் வாழ்ந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஅளுத்கம பொலிஸில் ஐவருக்கு கொரோனா\nரஞ்சன் எம்பியை சபைக்கு அழைக்க நடவடிக்கை\nசாரதிகள் இருவருக்கு கொரோனா; 19 பேர் தனிமைப்படுத்தலில்\nராஜிதவுக்கு எதிராக அதிக்குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல்\n10 கோடி வாக்குகள் வித்தியாசத்தில் ஆரிக்கு அதிஷ்டம்\nதொகுப்பாளினி டிடி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஐஸ்வர்யா லட்சுமியின் டோலிவுட் பிரவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2013-01-01-06-27-19/50-55958", "date_download": "2021-01-18T07:40:46Z", "digest": "sha1:IFDUHHRDIMY6A3AESCISUFXPN3X6QJTS", "length": 12774, "nlines": 154, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மியன்மாரில் முதன்முறையாக புத்தாண்டுக் கொண்டாட்டம் TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 18, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உலக செய்திகள் மியன்மாரில் முதன்முறையாக புத்தாண்டுக் கொண்டாட்டம்\nமியன்மாரில் முதன்முறையாக புத்தாண்டுக் கொண்டாட்டம்\nசுமார் 50 வருடங்களாக இராணுவ ஆட்சியின் கீழ் இருந்த மியன்மாரில் ஜனநாயக ஆட்சி முறைமை ஏற்படுத்தப்பட்ட நிலையில் முதன்முறையாக இன்று புத்தாண்டு கொண்டாடப்பட்டது.\n2012ஆம் ஆண்டு நேற்றுடன் முடிந்து இன்று 2013 புத்தாண்டு பிறந்துள்ளது. இதையொட்டி உலகம் முழுவதும் காத்திருந்த மக்கள் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு 2013ஆம் ஆண்டை மகிழ்ச்சியுடன் கோலாகலமாக வரவேற்றனர்.\nவழக்கமாக அஸ்திரேலியாவில்தான் முதலில் புத்தாண்டு பிறக்கும். அதுபோல இந்த ஆண்டும் அங்குதான் முதலாவதாக புத்தாண்டு பிறந்தது. ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற சிட்னி துறைமுக பாலம் மற்றும் சிட்னி ஒபராஹவுஸ் பகுதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.\nநள்ளிரவு சரியாக 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும் விளக்குகள் அணைக்கப்பட்டு மீண்டும் ஒளிர செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து பொதுமக்களின் 'ஹப்பி நியூ இயர்' என்ற வாழ்த்து கோஷங்கள் முழங்கியது. இதையடுத்து, வண்ணமிகு வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன. இக்கொண்டாட்டத்தில் 15 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.\nஇதேபோன்று ��லகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது. லண்டன் தேமஸ் நதிக்கரை மற்றும் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கம் உள்ளிட்ட இடங்களில் புத்தாண்டு களை கட்டியது.\nமியான்மிரில் இந்த ஆண்டு முதன் முறையாக புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இங்கு சுமார் 50 ஆண்டுகளாக இராணுவ ஆட்சி நிலவியது. இதனால் புத்தாண்டுக் கொண்டாட்டம் அங்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.\nஇந்த ஆண்டு ஜனநாயக ஆட்சி ஏற்பட்டதை தொடர்ந்து அதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. எனவே மக்கள் மகிழ்ச்சியுடன் புத்தாண்டை கொண்டாடினார்கள். தலைநகர் ரங்கூனில் கண்கவரும் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. அதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று அதை பார்த்து மகிழ்ந்தனர்.\nஇந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடந்த கொண்டாட்டத்தின்போது வீதிகளில் திரண்டிருந்த மக்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். மெக்சிகோவில் ரியோடி ஜெனிரோவின் சொபாகயானா கடற்கரையிலும், சீனாவின் பெய்ஜிங் ஷாங்காங் நகரிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டின.\nவடகொரியா தலைநகர் பியாங்யாங், தென்கொரியா தலைநகர் சீயோல் ஆகிய இடங்களில் அந்நாடுகளின் 15ஆம் நூற்றாண்டின் பாரம்பரிய முறைப்படி 33 தடவை மணி ஒலிக்கப்பட்டது. அங்கு வாணவேடிக்கை நடந்தது.\nபுற்றுநோயினால் அவதிப்படும் வெனிசுலா ஜனாதிபதி ஹீகோ சாவேஷ் உடல்நிலை மோசமான நிலையில் உள்ளது. எனவே கராகஸ் நகரில் புத்தாண்டு நிகழ்ச்சிகளை அரசு ரத்து செய்தது.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஅளுத்கம பொலிஸில் ஐவருக்கு கொரோனா\nரஞ்சன் எம்பியை சபைக்கு அழைக்க நடவடிக்கை\nசாரதிகள் இருவருக்கு கொரோனா; 19 பேர் தனிமைப்படுத்தலில்\nராஜிதவுக்கு எதிராக அதிக்குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல்\n10 கோடி வாக்குகள் வித்தியாசத்தில் ஆரிக்கு அதிஷ்டம்\nதொகுப்பாளினி டிடி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஐஸ்வர்யா லட்சுமியின் டோலிவுட் பிரவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-medical-jobs/", "date_download": "2021-01-18T07:37:02Z", "digest": "sha1:TCHIU3DC3UBUCVUFSQBRLZCUN3RZY2T4", "length": 9338, "nlines": 175, "source_domain": "jobstamil.in", "title": "மருத்துவ வேலைகள் (Medical Jobs) - jobstamil.in", "raw_content": "\nமருத்துவ வேலைகள் (Medical Jobs)\nSAIL-இந்திய உருக்கு ஆலையில் காலிப்பணியிடங்கள்\nSAIL-இந்திய உருக்கு ஆணையத்தில் வேலைவாய்ப்புகள் 2021 (SAIL-Steel Authority of India Limited). Technician, Pharmacist, Medical Officer பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள்…\nபாங்க் ஆஃப் பரோடா வேலை வாய்ப்புகள் 2021. Staff, Regional Relationship Officer / Assistant Regional Relationship Officer, பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும்…\nடாடா மெமோரியல் சென்டரில் வேலைவாய்ப்புகள்\nடாடா மெமோரியல் சென்டரில் வேலை வாய்ப்புகள் 2021. Senior Resident, MO & Sr Resident Posts பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள்…\nஆயில் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு வகையான வேலை அறிவிப்பு\nESIC கழகத்தில் நேர்முகத்தேர்வு 2021\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nசென்னைத் துறைமுகத்தில் வேலை வாய்ப்புகள் 2021. Chief Medical Officer, Senior Assistant Secretary, Senior Welfare Officer பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும்…\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் நிரந்தர வேலை\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021 (IIFT-Indian Institute of Foreign Trade).Medical Officer பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ…\nகாசநோய் மற்றும் சுவாச நோய்களின் தேசிய நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nNIE-தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\n8வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு அரசு வேலைகள் 2020 1502 காலி பணியிடங்கள்\n மாதம் ரூ.30,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு உங்களுக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://maarutham.com/2020/08/29/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2021-01-18T07:46:59Z", "digest": "sha1:57N3XRVSKEUHP76PKD2JCJ5KTYFPHBDL", "length": 7009, "nlines": 86, "source_domain": "maarutham.com", "title": "ஹெரோயினுடன் மாமியார் - மருமகள் கைது | Maarutham News", "raw_content": "\nஇலங்கை அரசு தப்ப முடியாது\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\nசீனா மீதான பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் – சீனா நம்பிக்கை.\nகடும் மழை காரணமாக வௌ்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு\nஇலங்கை அரசு தப்ப முடியாது\n“இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் செயற்பட முடியாது என்ற உண்மையை இலங்கை அரசுக்குச் சொல்லியிருக்கின்றோம். அதையும் மீறி இலங்கை அரசு செயற்பட்டால் எமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த முடிவுகளை...\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யலாம் என்று அது தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று பிரதமரின்...\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\nதந்தை செவ்வாவினால் ஜனநாயகமிக்க சமத்துவமிக்க கட்சியாக உருவாக்கப்பட்டு பயணித்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இன்றைய காலகட்டத்தில் பாரிய பின்னடைவினையும் விமர்சனத்தையும் சந்தித்து வருகின்றது. இதனை ஊடறுத்து நாம் அறிய முற்பட்டு அறிந்த காரணங்களை...\nசீனா மீதான பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் – சீனா நம்பிக்கை.\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கு நீண்டகாலமாக பனிப்ப���ர் நிலவி வருகிறது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சி காலத்தில் சீனாவுக்கு எதிரான பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. சீனாவுக்கு எதிரான வர்த்தக போரை கையில் எடுத்த டொனால்ட் ட்ரம்ப்,...\nHome Srilanka ஹெரோயினுடன் மாமியார் - மருமகள் கைது\nஹெரோயினுடன் மாமியார் – மருமகள் கைது\nமீடியாகொட பொலிஸாரினால் ஹெரோயின் விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த சந்தேக நபர்களிடம் இருந்து 6 கிராம் 60 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமாமியாரும் அவரது மகனின் மனைவியுமான மருமகளும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதன்போது குறித்த பெண்களிடம் இருந்து 466,100 ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கை அரசு தப்ப முடியாது\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-01-18T07:57:37Z", "digest": "sha1:PIGNKTGQJTR3EBFQJLK65ALV4YJDCZZ3", "length": 4706, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"லட்சுமன் ஆச்சார்யா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"லட்சுமன் ஆச்சார்யா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nலட்சுமன் ஆச்சார்யா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇலட்சுமணன் (பக்கவழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/tag/radha-ravi/", "date_download": "2021-01-18T07:29:37Z", "digest": "sha1:5V2FCS2GCLFE4ZLUNBSBC5EQSMZMMJQH", "length": 6705, "nlines": 126, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Radha Ravi Archives - Kalakkal Cinema", "raw_content": "\nதயாரிப்பாளர் சங்கம் மீண்டும் நம்ப கைக்கு வரணும் – ராதா ரவி பரபரப்பு பேச்சு..\nSPB-யின் குரல் மீண்டும் ஒலிக்கும், மகிழ்ச்சியை கொடுக்கும் – ராதாரவி நம்பிக்கை பேச்சு.\nபாடகர் SPB-யின் குரல் மீண்டும் ஒலிக்கும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார் ராதாரவி. Radha Ravi About SPB : தென்னிந்திய சினிமாவில்...\nசொகுசு பங்களாவில் குடும்பத்தோடு தனிமைப்படுத்தப்பட்ட ராதாரவி.\nசொகுசு பங்களாவில் குடும்பத்தோடு தனிமைப்படுத்தப்பட்ட ராதாரவி..\nகரோனா வைரஸ் பரவல் : ராதாரவியின் மொத்த குடும்பத்தையும் அடிமைப்படுத்திய சுகாதாரத்துறை – காரணம்...\nகரோனா வைரஸ் பரவலை ராதாரவியின் மொத்த குடும்பத்தையும் சுகாதாரத்துரை தனிமைப் படுத்தி உள்ளது. Radha Ravi Family in Kotagiri : சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் தாக்கம் தற்போது இந்தியாவிலும் நாளுக்கு நாள்...\nரிஷி கபூர், இர்பான் கானுக்கு இரங்கல் தெரிவித்த ராதா ரவி\nRadha Ravi Pay Respect to Rishi Kapoor : பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர் மற்றும் பன்முகத்திறமை வாய்ந்த நடிகர் இர்பான் கான் ஆகியோரது மறைவு எனக்கு மிகுந்த மனவருத்தம்...\nHight இருக்கு அறிவு இல்ல – விஷாலை விமர்சித்த ராதா ரவி\nநாதியற்ற தமிழ்நாடு இது… – மறைமுகமாக கிழித்தெடுத்த ராதாரவி |\nரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து வெளியான தகவல்\nநடிகர் சூரி இவர்களுடன் தான் பொங்கலை கொண்டாடினாரா வெளியான புகைப்படத்தினால் குவியும் பாராட்டுக்கள்\nகுக் வித் கோமாளி தர்ஷாவா இது நிறைமாத கர்ப்பிணியாக வெளியான ஷாக்கிங் புகைப்படங்கள்.\nவலிமை First Look- எப்போது வரும் – வெளியான லேட்டஸ்ட் அப்டேட்\nஆரி ஜெயிக்கணும், அதானே திட்டம்.. இது கேம் ஷோ இல்ல பிரச்சார நிகழ்ச்சி.. கமல்ஹாசனை வெளுத்து வாங்கிய ரம்யா பாண்டியன் சகோதரி.\nகர்நாடகாவில் படுதோல்வியை சந்தித்த மாஸ்டர் டப்பிங், ஆனால் – வெளியான அதிர்ச்சித் தகவல்.\nசிம்பு ரசிகர்களுக்கு ஏ.ஆர் ரகுமான் கொடுக்கும் ஸ்பெஷல் ட்ரீட் – பத்து தல படம் பற்றி வெளியான அறிவிப்பு.\nஉடலோடு ஒட்டிய டைட்டான உடையில் சூடேற்றும் சமந்தா – வைரலாகும் புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/12/09172039/1275430/JNU-students-lathi-charged-by-cops-during-march-to.vpf", "date_download": "2021-01-18T07:23:25Z", "digest": "sha1:BU7RBA4KPVMH4AENRZL7CF5DEIH52IHV", "length": 8291, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: JNU students lathi charged by cops during march to Rashtrapati Bhavan", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுடியரசுத்தலைவர் மாளிகை நோக்கி பேரணி: ஜேஎன்யூ மாணவர்கள் மீது போலீஸ் தடியடி\nபதிவு: டிசம்பர் 09, 2019 17:20\nவிடுதி கட்டண உயர்வை எதிர்த்து இன்று குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற ஜேஎன்யூ மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.\nஅப்பல்கலைக்கழக நிர்வாகம் சமீபத்தில் மாணவ-மாணவிகள் தங்கும் விடுதிக்கான கட்டணத்தை உயர்த்தியது. அதுமட்டுமல்லாமல் உடை கட்டுப்பாடு, நேரக்கட்டுப்பாடு போன்ற பல்வேறு புதிய விதிகளை அமல்படுத்தியது.\nஇந்த புதிய விதிமுறைகள் மற்றும் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜேஎன்யூ மாணவ-மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து விடுதி கட்டணத்தை ஜேஎன்யூ பல்கலைக்கழக நிர்வாகம் சற்று குறைத்து உத்தரவு பிறப்பித்தது.\nஆனால், உயர்த்தப்பட்ட விடுதி கட்டணத்தை முற்றிலும் ரத்து செய்து பழைய கட்டணத்தையே மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாணவ-மாணவிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், விடுதி கட்டண உயர்வை கண்டித்து ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர் இன்று குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். மாணவர்கள் போராட்டம் காரணமாக அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.\nபைஹஜி ஹமா என்ற மெட்ரோ நிலையம் அருகே போலீசாரால் பாதுகாப்புக்கு வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை மீறி மாணவர்கள் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.\nஇதையடுத்து, போலீசார் போராட்டத்தில் ஈடுபாட்ட மாணவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.\nJNU Students Protest | ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டம்\nஇந்தியாவில் பறவை காய்ச்சலுக்கு அதுதான் காரணம��� என கூறி வைரலாகும் பகீர் தகவல்\nகொல்கத்தாவில் தடுப்பூசி போட்டவுடன் மயங்கிய நர்சின் உடல்நிலை சீராக உள்ளது- டாக்டர்கள் தகவல்\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை: மந்திரி சுதாகர்\nமுதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பா மாற்றப்படுவார்: சித்தராமையா\nரூ.1 கோடி லஞ்சம் பெற்ற ரெயில்வே அதிகாரி கைது - சி.பி.ஐ. நடவடிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/nayanthara-marriage", "date_download": "2021-01-18T06:57:43Z", "digest": "sha1:MAIIG4KYYKAMFE4RWMVRBIRONFK7YFEH", "length": 6365, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "நடிகை நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கல்யாணம்! அதுவும் எப்போ பார்த்தீர்களா! தீயாய் பரவும் தகவல்! - TamilSpark", "raw_content": "\nநடிகை நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கல்யாணம் அதுவும் எப்போ பார்த்தீர்களா\nநயன்தாராவுக்கும், அவரது காதலன் விக்னேஷ் சிவனுக்கும் வரும் தை மாதம் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது\nதென்னிந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தமிழ் சினிமாவில் 2005 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அன்றில் இருந்து இன்று வரை பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ள அவர் தற்போது முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார்.\nமேலும் அம்மனாக நடித்து சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அவர் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல், அண்ணாத்த போன்ற படங்களில் நடித்து வருகிறார்.\nநயன்தாரா அவரது காதலர் விக்னேஷ்சிவனுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது, ஒன்றாக புகைப்படங்களை வெளியிடுவது என பிசியாக உள்ளார். இந்த வருடம் தை மாதத்தில் நயன்தாராவின் திருமணம் நடைபெறபோவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை அவர்களின் தரப்பில் இருந்து உறுதியான தகவல் ஏதுவும் வெளிவராமலே உள்ளது.\nமுடிந்தது பிக்பாஸ்.. பிக்பாஸ் டைட்டில் வின்னர் அறிவிப்பு.. மகிழ்ச்சி ஆரவாரத்தில் ரச���கர்கள்..\nஇது என்ன புது சோதனை.. அதிர்ச்சியில் ஆடிப்போன போலீசார்.. அரசு மருத்துவமனையில் ஒரு வினோத பிரச்சனை..\nவேண்டாம் அத்தை.. கெஞ்சிய மருமகள்.. மாமியார் செய்த காரியம்.. அவமானம் தாங்காமல் மருமகள் எடுத்த விபரீத முடிவு\nஅட பாவி.. வீட்டின் சுவரை உடைக்க உடைக்க வெளியே வந்த பெண்ணின் எலும்புக்கூடு.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.\nதனது செல்ல மகனுடன் கொஞ்சி விளையாடும் விஜய்.. வைரலாகும் புகைப்படம்..\nஇப்படி ஒரு மரணம் யாருக்கும் வரக்கூடாது.. கபடி விளையாடிய இளைஞர் நொடியில் மரணம்.. வைரல் வீடியோ\n ஆண்கள் உலகின் புதிய ஸ்டைல்.. குரங்கு வால் தாடி.. வைரலாகும் புகைப்படங்கள்..\nஅதிர்ச்சி தகவல்.. நார்வே நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 முதியவர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு\nஒரு நொடியில் துக்கமா மாறிய பல ஆண்டு சந்தோசம்... 11 பள்ளி தோழிகளின் உயிரைப் பறித்த டிப்பர் லாரி..\nவாய் கூசாம இப்படி திட்றாங்க.. சிராஜை மீண்டும் சீண்டிய ஆஸ்திரேலிய ரசிகர்கள்... இந்தமுறை என்ன சொன்னாங்க தெரியுமா.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2020/07/23214456/1543717/Ayutha-Ezhuthu.vpf", "date_download": "2021-01-18T07:53:49Z", "digest": "sha1:T4MZ7WMMAFSZW6TWJXWQF4JFHETSQG6H", "length": 10338, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "(23/07/2020) ஆயுத எழுத்து : சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகின்றனவா கட்சிகள் ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(23/07/2020) ஆயுத எழுத்து : சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகின்றனவா கட்சிகள் \n(23/07/2020) ஆயுத எழுத்து : சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகின்றனவா கட்சிகள் - சிறப்பு விருந்தினர்களாக : ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // தங்கதமிழ்செல்வன், திமுக // புகழேந்தி, அதிமுக\n(23/07/2020) ஆயுத எழுத்து : சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகின்றனவா கட்சிகள் \nசிறப்பு விருந்தினர்களாக : ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // தங்கதமிழ்செல்வன், திமுக // புகழேந்தி, அதிமுக\n“பத்தாண்டுகளில் தமிழகம் பின் தங்கிவிட்டது“\nஆட்சி மாற்றத்துக்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின்\nஅ.தி.மு.க. கூட்டணி பற்றி கேள்வி எழுப்பிய ஜெயக்குமார்\n“கொரோனா கா��த்தில் தேர்தல் நடத்துவது எப்படி \nகட்சிகளிடம் கருத்து கேட்கும் தேர்தல் ஆணையம்\nநிவாரண நிகழ்ச்சிகளில் பிரச்சாரமும் நடக்கிறதா \nகர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை\nகர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nசொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து\nஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\n(15/12/2020) ஆயுத எழுத்து : 2021-ல் திருப்பத்தை ஏற்படுத்துமா சின்னங்கள்\nசிறப்பு விருந்தினர்களாக : சி.ஆர்.சரஸ்வதி, அமமுக // பிரவீண் காந்த், இயக்குனர் // ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் // ரங்கராஜன் ஐஏஎஸ், மநீம\n(17/01/2021) ஆயுத எழுத்து - எம்.ஜி.ஆர் உரிமைக்குரல் : ஓட்டு யாருக்கு \nசிறப்பு விருந்தினர்கள் - அன்வர் ராஜா-அதிமுக || நாராயணன்-பாஜக || கேபிள் சங்கர்-ம.நீ.ம || பிஸ்மி-மூத்த பத்திரிகையாளர்\n(16/01/2021)ஆயுத எழுத்து - துவங்கிய தடுப்பூசி ....தொடரும் கேள்விகள்.....\nசிறப்பு விருந்தினர்களாக : ரவீந்திரநாத், மருத்துவர் || ராஜா, மருத்துவர்\n(16/01/2021)ஆயுத எழுத்து - தேர்தல் 2021 : எடுபடுமா இந்துத்துவா கோஷம் \nசிறப்பு விருந்தினர்களாக : அருணன்,சிபிஎம் || சபாபதி மோகன், திமுக || ஜவகர் அலி, அதிமுக || ஸ்ரீராம் சேஷாத்ரி, அரசியல் விமர்சகர்\n(15/01/2021)ஆயுத எழுத்து - அதிமுக - சசிகலா இணைப்பு சாத்தியமா \nசிறப்பு விருந்தினர்களாக : கே.டி.ராகவன்-பாஜக || புகழேந்தி-அதிமுக || கே.சி.பழனிச்சாமி-முன்னாள் எம்.பி || ரமேஷ்-மூத்த பத்திரிகையாளர் || லட்சுமணன்-மூத்த பத்திரிகையாளர்\n(14/01/2021)ஆயுத எழுத்து - அதிமுக கூட்டணி ஜல்லிக்கட்டு : அடுத்து என்ன \nசிறப்பு விருந்தினர்களாக : குறளார் கோபிநாத், அதிமுக || ஸ்ரீநிவாசன், பா.ஜ.க || ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் || ஜெகதீஷ், சமூக ஆர்வலர்\n(13/01/2021)ஆயுத எழுத்து - சூடுபிடிக்கும் பிரசாரமும்...சசிகலா வருகையும்....\nசிறப்பு விருந்தினர்களாக : கோவை செல்வராஜ் - அதிமுக || தனியரசு எம்.எல்.ஏ - கொ.இ.பே || முஸ்தபா - த.மு.லீ || ரவீந்திரன் துரைசாமி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2016/02/bsnl.html", "date_download": "2021-01-18T08:12:33Z", "digest": "sha1:55VEPRDGRU7HV7ATUHRJ5JLE4SHUZGZX", "length": 9791, "nlines": 38, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: மக்களின் BSNL எப்படி வீழ்த்தப்படுகிறது?", "raw_content": "\nமக்களின் BSNL எப்படி வீழ்த்தப்படுகிறது\nமக்கள் சொத்தை பாதுகாப்போம் . . . நன்றி தி இந்து (தமிழ்)\nஒரு பொதுத்துறை நிறுவனத்தின் செயல்பாடு வெறுமனே லாபத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது அல்ல. மக்கள் சேவையே பிரதானம். இன்றைக்கும் 98% கிராமங்களில் BSNL நிறுவனமே சேவை அளித்துவருகிறது. சென்னைப் பெருமழை வெள்ளத்தில் BSNL மட்டுமே தொடர்ந்து சேவையை வழங்கியது. இதற்காக டீசல் ஜெனரேட்டர்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் இயக்கப்பட்டன. தலைமைப் பொது மேலாளர் முதல் கடைநிலை ஊழியர் வரை இரவு பகலாக வீட்டை மறந்து வேலை பார்த்து தகவல் தொடர்பு அறுந்துபோகாமல் பார்த்துக் கொண்டனர். சென்னை விமான நிலையத்தில் நீரில் மூழ்கிய கருவிகளைச் சீரமைத்து தொடர்பை மீண்டும் ஏற்படுத்த அதன் ஊழியர்கள் நீந்திச் சென்று சேவையாற்றினர்.\nமழை, வெள்ளத்தில் சிக்கியவர்கள் தங்களுடைய உறவினர்கள், நண்பர்களுக்குத் தகவல் சொல்ல ஒரு வாரத்துக்குக் கட்டணமில்லா சேவை அளிக்கப்பட்டது. தொலைபேசிக் கட்டணத்தைச் செலுத்துவதற்கு 2 வாரம் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது. அதே வேளையில், தனியார் நிறுவனங்கள் சேவையை நிறுத்திவிட்டன.\nஅரசு நிர்வாகிகளின் உள்நோக்கம் எப்படி இருந்தாலும் துறையின் 2.5 லட்சம் ஊழியர்கள் தங்களுடைய கடமையை ந���றைவாகவே செய்கின்றனர். 2006 வரையில்BSNL. ஆண்டுதோறும் ரூ.40,000 கோடி வருவாய் ஈட்டியது. ரூ.8,000 கோடி முதல் ரூ.10,000 கோடி வரை லாபம் கிடைத்தது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக வருவாய் தொடர்ந்து சரிகிறது. இதற்கான காரணம் உரிய காலத்தில் கருவிகளை வாங்க முடியாதது. அரசு முடிவுகளைத் தாமதமாக எடுப்பது. கடந்த 5 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான நிலவழித் தொலைபேசி மற்றும் செல்பேசி வாடிக்கையாளர்களை இதனாலேயே BSNL இழந்தது.\n2007-ல் 450 லட்சம் இணைப்புகளுக்கான கருவிகளை வாங்குவதற்கான டெண்டரை ஐமுகூ அரசு ரத்துசெய்தது. 2010-ல் 930 லட்சம் இணைப்புகளுக்கான கருவிகளை வாங்குவதற்கான டெண்டரும் ரத்துசெய்யப்பட்டது. பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சரிவு அப்போதுதான் தொடங்கியது. 2007 தொடங்கி 5 ஆண்டுகளுக்கு BSNL நிறுவனம் புதிய கருவிகளை வாங்க முடியாமல் தடுக்கப்பட்டது. 2008-09 வரையில் அந்நிறுவனம் லாபம் ஈட்டியது. அதன் பிறகுதான் இந்த இழப்பு ஏற்பட்டது. அடுத்து நஷ்டத்தில் சிக்கியபோது, கேபிள்கள், கருவிகள், வயர்கள், பிராட்பேண்ட் மோடம்கள் வாங்க முடியாமல் BSNLபாதிப்புக்கு உள்ளானது.\nஇது மட்டும் அல்ல, இப்படி நிறைய. மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் அது ஒப்படைத்த அலைக்கற்றை வரிசைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. அதற்கு அளித்து வந்த மானியங்களும் நிறுத்தப்பட்டன. கடந்த 15 ஆண்டுகளில் 1.5 லட்சம் ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்றனர். இதே காலத்தில் வெறும் 30,000 பேர் மட்டுமே புதிதாகப் பணியில் சேர்க்கப்பட்டனர்.\nதிட்டமிட்டே ஆள் பற்றாக்குறை ஏற்படுத்தப்பட்டது. மற்ற தனியார் நிறுவனங்கள் சேவைக் கட்டணத்தை உயர்த்தியபோதும் BSNLஉயர்த்த அனுமதிக்கப்படவில்லை. செல்பேசி சேவையில் பிற நிறுவனங்களுக்கு 1995 முதலே செயல்படுவதற்கான உரிமம் வழங்கப்பட்டாலும் BSNL 2 ஆண்டுகளுக்குப் பிறகே அந்த உரிமத்தைப் பெற முடிந்தது. இப்படிப்பட்ட சூழலில்தான் அடுத்த அடி கொடுக்க அரசு தயாராகியிருக்கிறது.\nBSNL நிறுவனத்தின் 75,000 செல்பேசிக் கோபுரங்களில் 61,000-த்தைத் தனியாகப் பிரித்து, சார்புக் கோபுர நிறுவனத்தை அமைக்கப்போவதாக அரசு அறிவித்திருக்கிறது. இத்துறையின் தொழிற்சங்க அமைப்புகளுக்கே இந்தச் செய்தி ஊடகங்கள் வாயிலாகத்தான் தெரிந்தது. இதற்கு அரசு சொன்ன காரணம் என்ன தெரியுமா பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சொத்துகளைச் சிறப்பாகப் பராமரிப்பதற்காக இந்த முடிவை எடுக்கிறார்களாம்.\nஉண்மையில், BSNL நிறுவனம் தனது செல்பேசிக் கோபுரங்களைத் தனியார் நிறுவனங்களுடன் பகிர்ந்துகொண்டு அதற்கு வாடகை பெறுகிறது. ஆக, அரசின் புதிய முடிவு அவற்றைத் தனியார் கையில் ஒப்படைக்கவும், BSNL நிறுவனத்தைப் பலவீனப்படுத்தவுமே உதவும். மேலும், படிப்படியாக இந்நிறுவனத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கவும் வழிவகுக்கும்.\nBSNL மக்களுக்கான நிறுவனம். மக்களுடைய நிறுவனம். இதை மக்கள் உணர வேண்டும்\nநன்றி தி தமிழ் இந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/06/blog-post_914.html", "date_download": "2021-01-18T08:14:14Z", "digest": "sha1:6XKVOG2TXMIVUGM3WTGELYCOHC6ALXAU", "length": 41098, "nlines": 138, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஐக்கிய அமீரகத்தில் வசிக்கும், இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஐக்கிய அமீரகத்தில் வசிக்கும், இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஅபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் துபாயில் உள்ள இலங்கை கொன்சூலர் அலுவலகம் ஆகியவை நமது சக இலங்கையர்களை நாட்டிட்கு அனுப்பும் செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக அமீரகத்தின் வெளியுறவு மற்றும் சர்வதேச உறவுகள் அமைச்சகம், இலங்கை வெளியுறவு அமைச்சு, ஏனைய அரச திணைக்களங்களுடன் நெருக்கமாக அயராது பணியாற்றுகின்றன என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றோம்.\nதுரதிர்ஷ்டவசமாக, குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள கோவிட் 19 நோயாளிகளின் எண்ணிக்கை சமீப காலங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. எனவே, சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளின் பேரில், நமது சக இலங்கையர்களை திருப்பி அனுப்ப ஒரு புதிய வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் இந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சின் இறுதி அனுமதிக்க நாங்கள் காத்திருக்கின்றோம்.\nஇறுதி அனுமதி கிடைத்தவுடன், நாங்கள் இலங்கை சகோதர, சகோதரிகளை மீண்டும் நம் நாட்டுக்கு அனுப்பத் தொடங்குவோம். இலங்கைக்கு அனுப்புவதற்கான முன்னுரிமை அளவுகோல்களாக கர்ப்பிணி தாய்மார்கள், முதியவர்கள், பாரதூரமான நோயினால் அவதிப்படுபவர்கள் (மருத்துவ சான்றிதழ் அவசியம் ), மற்றும் ஏனையவர்களாக தொழில் இழந்தவர்கள், ராஜினாமா செய்தவர்கள், சம்பளம் அற்ற கட்டாய விடுமுறையில் உள்ளவர்கள், காலாவதியான விசாக்கள் மற்றும் சுற்றுலா விசாக்களில் உள்ளவர்கள் அடங்குவர்.\nதாய்நாட்டிற்குத் திரும்ப விரும்பும் இலங்கையர்கள் உங்கள் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைப் பேணுவத்துடன் உங்களது முறைக்காக பொறுமையாக காத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் . எல்லா நேரங்களிலும் எங்கள் சிறந்த சேவை மற்றும் அர்ப்பணிப்பு குறித்து நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம்.\nமேலும், இலங்கைக்கு அனுப்பப்பட உள்ள நபர்களின் பெயர் பட்டியல்களைத் தயாரிக்க தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் போலியானது என்றும் இதில் எவ்வித உண்மையும் இல்லை என்பதை அறிவிப்பதுடன் உங்கள் தகவல்கள் அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் துபாயில் உள்ள இலங்கை கொன்சூலர் அலுவலகத்தில் மாத்திரமே நேரடியாக தொடர்பு கொண்டு பதிவு செயுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nபேஸ்புக்கில் ஜனாதிபதியை விமர்சித்த, முஸ்லிம் நபர் கைது\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட முஸ்லிம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்ப...\n7,600 உலமாக்கள் சார்பில் ஜனாதிபதி, பிரதமர், பவித்திரா ஆகியோருக்கு ACJU அனுப்பியுள்ள முக்கிய கடிதம்\nஇலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பதை நிறுத்தக் கோரியும், மத உரிமையை உறுதிப்படுத்தி கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்க...\nசிரச Tv யின் கேள்விப் போட்டியில் 2 மில்லியன் ரூபாய்களை வென்ற 17 வயது மாணவி\nகாலி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது, பாடசாலை மாணவி சுக்ரா முனவ்வர், சிரச தொலைக்காட்சி நடாத்திய, இலட்சாதிபதி கேள்விப் போட்டி நிகழ்ச்சியில் வெற...\nவெலிகமவில் 2 மாத குழந்தை தகனம் - வீடியோ (நடந்தது என்ன..\nவெலிகமை மலாப்பலாவ பகுதியில் கொரோனா தொற்று காரணமாக இரண்டுமாதக் கைக் குழந்தையொன்று நேற்றிரவு (14.01.2020) மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகிய வண்...\nபிரதமர் மகிந்தவும், மனைவியும் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினர் - மாளிகாவத்தையில் பௌசியின் மனைவி நல்லடக்கம்\nமூத்த அரசியல்வாதி, முன்னாள் அமைச்சர் பௌசியின் மனைவி வபாத்தானதை அ���ுத்து, அவரது இல்லத்திற்கு பிரதமர் மகிந்த மற்றும் அவரது மனைவி சிரந்தி ஆகியோர...\nதந்தை ஒரு சிறுநீரக நோயாளி, A/L படிக்க லெப்டொப் இல்லை என்பதால் லட்சாதிபதி நிகழ்ச்சிக்கு வந்தேன் - சுக்ரா முனவ்வர்\nமஹாராஜா குழுமத்தின் சிரச தொலைக்காட்சி நடத்திவரும் “லக்ஷபதி” - இலட்சாதிபதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷூக்ரா முனவ்வர் என்ற முஸ்லிம் மாணவி நிக...\nசேருவிலயில் அதிகளவு தங்கம், என்ற விடயம் அதிகளவு மிகைப்படுத்தப்பட்டுள்ளது - Dr அனில்\nதிருகோணமலை சேருவில பகுதியில் பாரிய தங்க சுரங்கம் இருப்பதாக சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த விடயம் மிகவும் “மிகைப்படுத...\nஅலி சப்ரியை அமைச்சரவை அமைச்சு பதவியிலிருந்து, விலக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை - ஆர்ப்பாட்டத்திற்கும் ஏற்பாடு\nநாளை ஞாயிற்றுக்கிழமை சிங்களே தேசிய கூட்டு ஒன்றியத்தினால் கண்டியில் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீதியமைச்சர் பதவியிலிருந்து ...\nவபாத்தான பின்னர் 29 நாட்களில் எரிக்க, தயாரான ஜனாசாவில் கொரோனா தொற்று - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nகொரோனா சடலமொன்றில் 29 நாட்களுக்குப் பின் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அந்தச் சடலத்தில் கொரோனா தொற்று இருப்பது இரண்டாவது தடவையாக உறுதி...\nமுஸ்லிம் சட்டத்தை, திருத்தி எழுத தீர்மானம் - நியமிக்கப்பட்டுள்ள 10 பேரின் விபரம்\nமுஸ்லிம் சட்டத்தை மீள்பரிசீலனை செய்து குறித்த சட்டத்தை திருத்தி எழுதுவதற்கான சீர்திருத்த ஆலோசனைக் குழு ஒன்றை நீதி அமைச்சர் அலி சப்ரி நியமித...\nமுஸ்லிம் தாய்க்கு நடந்த மகா கொடூரம், இன்று பலவந்தமாக எரித்து சாம்பலாக்கினர் - மகன் கதறல்\nநான், முஹம்மது இஹ்ஸான், சென் ஜோசப் வீதி, கிரேன்ட்பாஸ், கொழும்பு - 14. எனது தாயார் ஷேகு உதுமான் மிஸிரியா (வயது 71) டிசம்பர் 03 ந்திகதி வ...\nபேஸ்புக்கில் ஜனாதிபதியை விமர்சித்த, முஸ்லிம் நபர் கைது\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட முஸ்லிம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்ப...\nஜனாஸா எரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - பிக்குகள், பெண்கள், சிறுவர்கள் என உணர்வுடன் திரண்ட மக்கள் (படங்கள்)\n'வலுக்கட்டாயமாக தகனம் செய்வதை நிறுத்தவும், மனித உருமைகளை மதிக்கவும்' எனும் கருப்பொருளிலான அமைதி ஆர்ப்பாட்டமொன்றை ஐக்கிய மக்கள் சக்த...\n7,600 உலமாக்கள் சார்பில் ஜனாதிபதி, பிரதமர், பவித்திரா ஆகியோருக்கு ACJU அனுப்பியுள்ள முக்கிய கடிதம்\nஇலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பதை நிறுத்தக் கோரியும், மத உரிமையை உறுதிப்படுத்தி கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்க...\nதஜ்ஜாலுடன் சண்டையிட கிழக்கில் புதிய அமைப்பு - இன்று லங்காதீப வெளியிட்டுள்ள தலைப்புச் செய்தி\nலங்காதீப சிங்களப் பத்திரிகையில் இன்றைய தினம் 29-12-2020 வெளியாகியுள்ள தலைப்புச் செய்தியே இது ஆகும்.\nரவுப்தீன் ஹாஜியாரின் ஜனாஸா பலாத்காரமாக எரிப்பு, கன்னத்தோட்டையில் சோகம் - குளிரூட்டியில் வைக்காமல் கொடூரம்\nயடியன்தொட கராகொடையைச் சேர்ந்தவரும், கன்னத்தோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட அல் ஹாஜ் ரவுப்தீன் (ரவ்ஸான் ஹாஜியின் தந்தை) காலமாகி கரவனல்ல வைத்த...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.rubakram.com/2013/01/blog-post.html", "date_download": "2021-01-18T07:12:44Z", "digest": "sha1:HQXF75PTRNKFWGOEVL4LBDIXX37IFTT3", "length": 21134, "nlines": 270, "source_domain": "www.rubakram.com", "title": "சேம்புலியன் : தொ(ல்)லைபேசி", "raw_content": "\nகாலை ஆறு மணிக்கு என்னைத் தட்டி எழுப்பினார் சீழ்காழி, பக்கத்து தெரு கோயில் ஒலிபெருக்கி வாயிலாக. மார்கழி மாதம் வந்தால் கோயில்கள் இல்லாத தெருவுக்கு குடியேறுவது உசிதம்.\nகதையத் தொடர்வதுக்கு முன் நான் யாருன்னு சொல்லிடறேன்.\nசாதனை : பத்தாம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்பு வரை ஐந்து ஆண்டுகள்\nவேலை : ஒரு பிரபல கைபேசி கடையில் 'சேல்ஸ் மேன்'\nகடையின் பெயர் கதையில் மி��� முக்கியம் என்பதால் 'சக்தி மொபைல்ஸ ' என பெயர் சூட்டிவிடலாம் ( சில பொதுநல காரணங்களுக்காக கடையின் உண்மையான பெயரை பயன்படுத்தப் போவதில்லை ).\nகாலை ஒன்பது மணிக்கு கடையில் இருக்க வேண்டும். நான் தங்கியுள்ள விடுதியில் மொத்தம் ஐம்பதுபேர் ,ஐந்து பொது கழிவறைகள். ஐந்து என் வாழ்வில் இன்றியமையாத எண். என் அறை இலக்கம்ஐந்து,என்னுடன் இருக்கும் ஓரறைத்தோழர்கள் ஐந்து , என் காதல் தோல்விகளும் ஐந்து .\n'Q' வரிசையில் நின்று காலைக்கடன்களை முடிக்கும் போது மணி 08 : 30.\nவிளைவு : காலை உணவு இன்றும் ரத்து .Bachelor வாழ்கை என்றால், என்றுமே காலை உணவு என்பது கிடையாது. இன்றும் அப்படித்தான் .அவசர ஓட்டம் பிடித்து பைக்கில் பறக்க முயன்றால், திருவிழா போல் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து இருந்தன.\nபல சந்துகளில் புகுந்து, கடைக்கு செல்லும் போது மணி 09:15. நுழைவு வாயிலில் எனக்காக வழி மேல் விழி வைத்து காத்திருந்தார் என் இனிய மேலாளர் (பெண்பாலர் ). தன் கரு விழிகளால் முதலில் என்னைச் சுட்டுவிட்டு, பின் நாவினால் என் மனதைச் சுட்டாள். என் நாள் இனிதே தொடங்கியது .\nகடை தொலைபேசி ஒலித்தது. மற்றவர்கள் கடைக்கு வந்த நுகர்வோரை கவனித்திருந்தமையால், நான் பேச வேண்டிய கட்டாயம்.\n\"இல்லைங்க, இது சக்தி மொபைல்ஸ\"\nமீண்டும் அதே தொலைபேசி, அதே கட்டாயம், அதே உரையாடல்.\nமீண்டும் அதே தொலைபேசி, அதே கட்டாயம்.\n\"ஹலோ. சக்தி ஹோட்டெல்லா \"\n\"ஐயா, இது மொபைல் விக்கற கடை, தயவு செய்து நம்பர்அ சரி பார்த்து டயல் பண்ணுங்க \"\n\" இல்ல தம்பி இந்த telephone directoryல இந்த நம்பர் தான் இருக்கு \"\n\" ஐயா அது எங்க தவறு இல்ல \"\nதொ(ல்)லைபேசி மீண்டும் ஒலித்தது. உயிரை எடுக்கிறான், என்ன கொடும சார் இது \n\"ஹலோ. சக்தி ஹோட்டெல்லா \"\n\" வணக்கம் சொல்லுங்க \"\n\" ஐம்பது பேருக்கு மத்திய சாப்பாடு, home delivery வேணும் \"\n\" address சொல்லுங்க \"\n\" 20, காந்தி தெரு, அண்ணா நகர் \"\n\"ஒரு மணிக்கு கொடுத்துடுறோம் \"\nதொல்லை ஒழிந்தது. நான் என் வேலையை வழக்கம்போல் பார்க்க தொடங்கினேன்.\nஎன் வேலை நேரம் முடிய இன்னும் ஒரு மணி நேரம் பாக்கி உள்ளது. கடை வாசலில் காவல்துறை வாகனம் வந்து நின்றது. இருவர் கடைக்குள் நுழைந்து மேலாளருடன் பேசினர். காற்று பதனாக்கி பொருந்திய அறையில் மேலாளர் கண் மை வியர்வையால் கலையக் கண்டேன்.\nபின்பு கடையில் வேலை பார்க்கும் அனைவரும் மேல் மாடிக்கு வர உத்தரவு வந்தது. நாங்க��் அனைவரும் நின்றுகொண்டு மேலாளர் வாயையே பார்த்தோம் (lipstick கொஞ்சம் அதிகம்தான் ). ஒரு புயல் அடிப்பதற்கு முன் இருக்கும் அமைதி.\nபோலீஸ் காரர் , \" நான் இங்க ஒரு புகார விசாரிக்க வந்திருக்கேன் . இங்க காலைல யாரோ சாப்பாடு ஆர்டர் எடுத்து இருக்காங்க. யாருன்னு நீங்களே சொல்லிட்டா நல்லது , இல்லன எல்லாரையும் விசாரிக்க வேண்டிய விதத்துல விசாரிக்க வேண்டி இருக்கும்\"\nஎனக்குள் புயல் அடித்தது. சொல்லலாமா வேணாமா \nஎனக்குள் ஒரு பொறி கிளம்பியது, \"அது நான் தான் \".\n\" தம்பி , நீ என் கூட வா \"\nபின்தொடர்ந்து சென்றேன். எனக்குள் ஒரு தைரியம் 'கொலையா செய்த குமாரு, சம்மாளிச்சிடலாம் '. வண்டியில் ஏறினேன். யாரும் பேசவில்லை. ஐந்து நிமிட பயணத்துக்குப் பின் வண்டி தலப்பாக்கட்டு ஹோட்டல் முன் நின்றது. என்னை உள்ளே அழைத்துச் சென்றார் அந்த இன்ஸ்பெக்டர்.\n\"தம்பி பிரியாணி சாப்புடு. என்ன நடந்துச்சு சொல்லு \"\nஇது புதிய முறை விசாரணை போலும். எனக்கு ஒரு சிக்கன் பிரியாணி, அவருக்கும் ஒரு சிக்கன் பிரியாணி கூடவே ஒரு சிக்கன்-65.\n\" wrong நம்பர் சார். எவளவோ சொன்னேன் கேக்கல . திரும்ப திரும்ப call பண்ணாங்க, அதுதான் order எடுத்துட்டேன் \"\n\" என்னையா நீ. அது தெவஷம் வீடு போல, அவங்க ஹோட்டல்கே நேர போய்ச் சண்ட போட்டுருக்காங்க, ஹோட்டல் காரன் complaint கொடுத்துட்டான்.\"\n\" சாரி சார். தெரியாம விளையாடிட்டேன். இப்ப நான் என்ன பண்ணனும் \"\n\" நாளைக்கு stationகு வந்து ஒரு 1000 ரூபாய் கொடுத்துடு நான் பார்துக்குரேன் \"\n\" சரி சார் \"\n\" ஆனா சின்ன பையனா இருந்துட்டு முன்னாடி வந்த பாரு, உன் நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு. எந்த signalல மாட்டனாலும் எனக்கு போன் பண்ணு தம்பி \"\nசாப்பாடு பில் - 420 என் கையில் .\nவாய்மையே வெல்லும் ( சட்டைப் பையில் காசு இருந்தால் ) என்று வீடு திரும்பினேன்.\nகதை கரு : அந்த அதிகாரி சொல்லியதுபோல் , என் நண்பனுக்கு பின் ஒரு நாள், signalல இலவசமாக உதவியபின் எழுதப்பட்ட கதை.\nஊக்கம் : விகடன் 'வட்டியும் முதலும்' ஆசிரியர் ராஜீ முருகன் மேடை பேச்சைக் கேட்ட பொது, அவர் கூறிய 'மக்களைப் படி' , என்னுள் எழுத்து ஆர்வத்தைத் தூண்டியது.\nFollower widget சேர்த்துள்ளேன் . நன்றி .\nதம்பி, கதை உருக்கமா இருக்கு, நான் கொஞ்சம் ஆடிப்போய்ட்டேன்.\nநல்ல எதிர்காலம் உங்களுக்கு காத்துக்கொண்டு இருக்கு.\nஉங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி .\nஎழுத்தாளனின் பேச்சு இப்பட��யும் விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது வியப்புதான். எழுத வந்தமைக்கும் ரசிக்கும்படி ஒரு சம்பவத்தை சிறுகதையாக்கித் தநதமைக்கும் என் நல்வாழ்த்துகள். (எழுத்துப் பிழைகள் நிறைய இருக்கிறது ரூபக். கவனியுங்கள்).\nஉங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி . பிழைகளை மன்னிக்கவும் , தற்போது திருத்தியுள்ளேன் .\nநல்ல கதை... பாராட்டுக்கள்... எழுத்துப்பிழைகளை சிறிது சரி செய்ய வேண்டும்... (From http://blogintamil.blogspot.in/2013/01/new-bloggers.html)\nஉங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி . பிழைகளை மன்னிக்கவும் , தற்போது திருத்தியுள்ளேன் .\nசின்ன வேண்டுகோள் : Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை Publish செய்ய முடிந்தது...)\nதங்கள் குறிப்புகளுக்கு நன்றி . word verification ஐ நீக்கிவிட்டேன் .\nநல்ல தொடக்கம் . தொடர வாழ்த்துகள்\nஉங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி .\nவணக்கம். இன்று வலைச்சர அறிமுகம் மூலம் உங்கள் வலைபதிவைப் பற்றித் தெரிய வந்தது.\n'மக்களைப் படி' - அருமையாகப் படித்திருக்கிறீர்கள்.\n'கருவிழியால் முதலில் என்னைச் சுட்டு, பிறகு நாவினால் என் மனதைச் சுட்டாள்'\nவாய்மையே வெல்லும் (சட்டைப் பையில் காசு இருந்தால்)\nபதிவு உலகில் மேலும் மேலும் சாதிக்க வாழ்த்துகள்\nஉங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி .\nதொடக்கமே சிறப்பு. வலைச்சர அறிமுகம் மூலம் வந்தேன். வாழ்த்துக்கள் தொடருங்கள் தொடர்கிறோம்.\nஉங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி .\nவலைச்சர அறிமுகத்திற்கும் அருமையான கதைக்கும் வாழ்த்துகள்..\nஉங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி .\nஇன்று உங்களின் படைப்பு வலைச்சரத்தில் அறிமுகமானது வாழ்த்துக்கள் கதை கரு அருமையாக அமைந்துள்ளது பாராட்டுக்கள் உங்கள் பக்கம்வருவது முதல் தடவை எழுத்துலகில் மேலும் வெற்றி நடை போட எனது வாழ்த்துக்கள்\nஉங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி .\nஉங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி .\nஉங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி .\nசிறப்பான தொடக்கம்..... தொடரட்டும் பதிவுகள்.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும்\nகாதலிக்கு எழுத நினைத்த காதல் கடிதம்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்க���\nசாப்பாட்டு ராமன் - ஆலு டிக்கி\nநான் பார்த்து, கேட்டு, ரசிச்சத இங்க கிறுக்கறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/shalu-shamu-hot-photos-going-viral-in-social-media-q0qf6i", "date_download": "2021-01-18T07:43:41Z", "digest": "sha1:4I2B67LO37F7MENMMEJTU4TV6ENFUZ3I", "length": 14917, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "படுக்கையறையில் ஹாட் போட்டோ ஷூட்.... செம கவர்ச்சி காட்டும் ஷாலு ஷம்மு... சோசியல் மீடியாவை தெறிக்கவிட்ட புகைப்படங்கள்...!", "raw_content": "\nபடுக்கையறையில் ஹாட் போட்டோ ஷூட்.... செம கவர்ச்சி காட்டும் ஷாலு ஷம்மு... சோசியல் மீடியாவை தெறிக்கவிட்ட புகைப்படங்கள்...\nஷாலு ஷம்மு எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் அமையவில்லை. இருந்தாலும் எப்படியாவது சினிமாவில் டாப் ஹீரோயினாக வந்தே தீருவேன் என முடிவு செய்துள்ள ஷாலு ஷம்மு, ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, அவற்றை தனது டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.\nசிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் \"வருத்தப்படாத வாலிபர் சங்கம்\". அந்த படத்தில் சிவகார்த்திகேயன், சூரி காமெடி கூட்டணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் சூரிக்கு ஜோடியாக ஷாலு ஷம்மு நடித்திருந்தார். அதன் பிறகு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார். தொடர்ந்து சினிமாவில் துணை நடிகையாக நடித்து வரும் ஷாலு ஷம்மு, சமீப காலமாக சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.\nஅதன் பின்னரும் ஷாலு ஷம்முவிற்கு எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் அமையவில்லை. இருந்தாலும் எப்படியாவது சினிமாவில் டாப் ஹீரோயினாக வந்தே தீருவேன் என முடிவு செய்துள்ள ஷாலு ஷம்மு, ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, அவற்றை தனது டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். இதற்கு முன்னதாக ஆண் நண்பர் ஒருவருடன் கவர்ச்சி குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் செம வைரலானது.பிக்பாஸ் மீரா மிதுனுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு ஷாலு ஷம்மு செம கவர்ச்சியான உடைகளில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.\nதற்போது மீண்டும் ஒரு ஹாட் போட்டோ ஷூட் நடத்தியுள்ள ஷாலு ஷம்மு, அந்த புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ப���ுக்கையறையில் நீல நிற சட்டையை மட்டும் அணிந்து கொண்டு ஃபிரியாக அமர்ந்திருக்கும் ஷாலு ஷம்மு, அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். பார்க்கும் பார்வையில் கூட கவர்ச்சியை அள்ளி தெளிக்கும் வகையில், பிளாக் அண்ட் ஒயிட் உடையில் ஷம்மு கொடுத்துள்ள ஹாட் போஸ்களும் நெட்டிசன்களை கலங்கடித்துள்ளது. உடை, பாவனை, பார்வை என அனைத்திலும் கவர்ச்சியை அள்ளித் தெளிக்கும் ஷாலு ஷம்முவின் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nகையில் வெற்றி கோப்பையுடன் ஆரி போட்ட வேற லெவல் ட்விட்...\nஎந்த கட்சியில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளுங்கள்... ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை..\nபிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற கவின்.. சிங்கபெண்ணாக விடைபெற்ற ரம்யா பாண்டியன்..\nஅனைவருக்கும் பிக்பாஸ் கொடுத்த வித்தியாசமான பட்டம்.. இது கொஞ்சம் ஓவர் தானோ\nஜல்லிகட்டு வீரர்களுக்கு தங்க காசு நெகிழ வைத்த ராகவா லாரன்ஸ்\nமாணவர்களுக்கு குட்நியூஸ்... 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பாடதிட்டங்கள் குறைப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உட���த்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\n9 மாதங்களுக்கு பிறகு நாளை திறக்கப்படுகிறது பள்ளிகள்.. ஏற்பாடுகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு.\nகையில் வெற்றி கோப்பையுடன் ஆரி போட்ட வேற லெவல் ட்விட்...\nவீட்டில் வைத்து கஞ்சா விற்பனை.. நள்ளிரவில் சுற்றிவளைத்து மூன்றுபேரை அலேக்காக தூக்கிய போலீஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/illegal-love-child-murder-police-complaint-qmioqi", "date_download": "2021-01-18T08:36:25Z", "digest": "sha1:XT7XF3C6WTA6JUF2DQ2SPO5IBTH47LSB", "length": 16046, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உல்லாசத்திற்கு இடையூறு... குழந்தையை கொடூரமாக அடித்து கொன்ற தாய், கள்ளக்காதலன்? அதிர்ச்சி தகவல்..! | illegal love... child murder.. police complaint", "raw_content": "\nஉல்லாசத்திற்கு இடையூறு... குழந்தையை கொடூரமாக அடித்து கொன்ற தாய், கள்ளக்காதலன்\nஉல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததால் எனது பேரனை அடித்து கொலை செய்துவிட்டதாக பாட்டி புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததால் எனது பேரனை அடித்து கொலை செய்துவிட்டதாக பாட்டி புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் வள்ளி (45). இவரது மகள் கீர்த்திகாவுக்கு (20), கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அன்னை சத்யா நகரை சேர்ந்த மணியுடன் (24), இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. கடந்த 8 மாதங்களுக்கு முன், கீர்த்திகாவுக்கு ஒரே பிரசவத்தில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த கீர்த்திகா, தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு எம்ஜிஆர் நகரில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதனிடையே, அதே பகுதியை சேர்ந்த முனியப்பனுடன் (25) கீர்த்திகாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.\nஇந்நிலையில், சில நாட்களுக்கு முன், கீர்த்திகா தனது இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையை மட்டும் தூக்கிக்கொண்டு, வீட்டை விட்டு வெளியேறி, முனியப்பனுடன் சிவகங்கை சென்று அங்கு கூலி வேலை செய்து வசித்து வந்துள்ளார். இதற்கிடையே, கீர்த்திகாவிடம் இருந்த குழந்தை திடீர���ன உடல் நிலைக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக கூறினார். இதையடுத்து, கீர்த்திகா உயிரிழந்த குழந்தையை சென்னையில் தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து, தனது கள்ளக்காதலன் முனியப்பனுடன் நேற்று முன்தினம் சென்னைக்கு வந்துள்ளார்.\nஎம்ஜிஆர் நகரில் உள்ள தாய் வள்ளி வீட்டிற்கு வந்த கீர்த்திகா, குழந்தை இறந்தது குறித்து கூறி அழுதுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த வள்ளி, தாயை பிரிந்து இருக்கும் குழந்தை என்னுடன் நன்றாக இருக்கும் போது, தாயான உன்னுடன் இருந்த குழந்தை எப்படி இறக்கும் என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். அதோடு இல்லாமல் மகள் கீர்த்திகா மற்றும் அவரது கள்ளக்காதலன் முனியப்பன் மீது எம்ஜிஆர்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், எனது பேரன் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறியுள்ளனர். அதனையடுத்து, போலீசார், குழந்தை சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், குழந்தை இறந்தது குறித்து கீர்த்திகா மற்றும் அவரது கள்ளக்காதலன் முனியப்பனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஅடுத்தவன் பொண்டாட்டியுடன் அடிக்கடி உல்லாசம்... எவ்வளவு சொல்லியும் கேட்காததால் கணவர் செய்த காரியம்..\nஎன் அத்தை உனக்கு அண்ணி.. இதெல்லாம் வேண்டாம் விட்டுடு.. கள்ளத்தொடர்பால் நடந்த பயங்கரம்..\nதிருமணமான முதல் நாளிலேயே மனைவி கண் எதிரேவேறொருவருடன் உல்லாசம்.. நண்பர்களுக்கு விருந்தாக்க முயற்சி..பகீர் தகவல்\n4 குழந்தைகளின் அம்மா செய்யிற வேலையா இது.. கருமம் கருமம்.. கள்ளக்காதலனுடன் காவல் நிலையத்தில் செய்த காரியம்.\nதிருமணமான இளம்பெண்ணுடன் கள்ளத்தொடர்பு.. அடிக்கடி உல்லாசம்.. கடுப்பில் கணவர்.. இறுதியில் நேர்ந்த பயங்கரம்..\nகதவை உள்பக்கமாக பூட்டி கள்ளக்காதலுடன் அக்கா உல்லாசம்... நேரில் பார்த்த தம்பி... இறுதியில் நேர்ந்த பயங்கரம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n#AUSvsIND ஒரு கேப்டன் மாதிரி நடந்துக்க.. சில்லறைத்தனமா நடந்துக்காத. டிம் பெய்னை விளாசிய ஆஸி., முன்னாள் வீரர்\nவெளிநாட்டு தடுப்பூசிகளுடன் தரத்தில் நம் தடுப்பூசிகள் எந்தவகையிலும் குறைந்தவைகள் அல்ல.. மோடி உறுதி..\nதமிழ் மொழி மீது பற்று இருப்பது போல் நடிக்கும் பிரதமர் மோடி... உண்மை முகத்தை தோலுரிக்கும் கே.எஸ்.அழகிரி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/review/vj-chitra-suicide-case-rdo-enquiry-end-qlw4bj", "date_download": "2021-01-18T08:28:31Z", "digest": "sha1:STAFZRURPP7ZD5Y55FCM67DJIU22GCDV", "length": 11186, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சித்ரா தற்கொலை... ஆர்.டி.ஓ. விசாரணை நிறைவு... தயாராகிறது இறுதி அறிக்கை...! | VJ Chitra suicide case RDO Enquiry end", "raw_content": "\nசித்ரா தற்கொலை... ஆர்.டி.ஓ. விசாரணை நிறைவு... தயாராகிறது இறுதி அறிக்கை...\nநேற்று இறுதியாக சித்ராவின் உதவியாளரான ஆனந்திடம் ஒருமணி நேரம் விசாரணை நடைபெற்றது.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளைக் கொண்ட விஜே சித்ரா, கடந்த 9ம் தேதி பூந்தமல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nசித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை நசரத்பேட்டை காவல்���ிலையத்தில் புகார் அளித்தார். மேலும் ஹேம்நாத்திற்கும், சித்ராவிற்கும் இடையே கடந்த அக்டோபர் மாதம் பதிவு திருமணம் நடத்திருந்ததால் ஆர்.டி.ஓ.விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.\nஇதனிடையே சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். கடந்த 14ம் தேதி சித்ராவின் தற்கொலை குறித்து ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ விசாரணையை தொடங்கினார்.\nமுதற்கட்டமாக சித்ராவின் குடும்பத்தினரிடமும், அதன் பின்னர் கணவர் ஹேமந்த், மாமனார், மாமியார், சக நடிகர், நடிகைகள், நெருங்கிய நண்பர்கள், ஓட்டல் ஊழியர்கள் என பலரிடமும் விசாரணை நடைபெற்றது.\nநேற்று இறுதியாக சித்ராவின் உதவியாளரான ஆனந்திடம் ஒருமணி நேரம் விசாரணை நடைபெற்றது. அத்துடன் ஆர்.டி.ஓ.விசாரணை நிறைவு பெற்றது. தற்போது அனைவரிடமும் பெற்ற வாக்குமூலங்களை வைத்து எழுத்துபூர்வ அறிக்கை தயாராகி வருகிறது. அதனை விரைவில் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ, பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் சுதர்சனிடம் வழங்க உள்ளார்.\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெல்கின்ற காளைக்கும், வீரருக்கும் கார் - ஓ���ிஎஸ், இபிஎஸ் வழங்குகின்றனர்.\nகாசு கொடுத்தால் மட்டுமே கட்சியில் மதிப்பு... கடுப்பாகும் திமுக உடன்பிறப்புகள்..\nமதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி திட்டம் - இன்னும் சற்று நேரத்தில் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2021-01-18T07:36:35Z", "digest": "sha1:U4ZDAKSH3G46HTAGK7BJFSSWV2R37LMW", "length": 7804, "nlines": 65, "source_domain": "totamil.com", "title": "பாஜகவின் சோவன் சாட்டர்ஜி தொலைபேசியை திரிணாமுல் அரசாங்கத்தின் கண்காணிப்பில் இருப்பதாக குற்றம் சாட்டினார் - ToTamil.com", "raw_content": "\nபாஜகவின் சோவன் சாட்டர்ஜி தொலைபேசியை திரிணாமுல் அரசாங்கத்தின் கண்காணிப்பில் இருப்பதாக குற்றம் சாட்டினார்\nபாஜகவின் சோவன் சாட்டர்ஜி திரிணாமுல் எழுதிய “கண்காணிப்பின் கீழ் தொலைபேசி” என்று குற்றம் சாட்டினார்\nபாஜகவின் கொல்கத்தா மண்டல பார்வையாளர் சோவன் சாட்டர்ஜி வியாழக்கிழமை தனது மொபைல் தொலைபேசியை திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தால் தட்டியதாக குற்றம் சாட்டினார்.\nமேற்கு வங்கத்தில் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 23-24 இடங்களை வென்றிருக்க முடியும் என்றும், அவரது முன்னாள் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் தசை சக்தியைப் பயன்படுத்தவில்லை என்றும் திரு சாட்டர்ஜி கூறினார்.\nஅந்தத் தேர்தலில் பாஜக 18 இடங்களைப் பெற்றது.\n“தொலைபேசி திடீரென கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பதை நான் திடீரென்று கவனித்தேன். இது ஒரு நபருக்கு அல்லது பொதுவாக நிர்வாகத்திற்கு உதவுவதற்காக செய்யப்படுகிறது” என்று கொல்கத்தா முன்னாள் மேயர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.\nஇருப்பினும், அந்த “ஒரு நபர்” யார் என்று அவர் சொல்லவில்லை.\nஅந்த எண் அவரது வாட்ஸ்அப் தொடர்பு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது, முன்னாள் அமைச்சர் கூறினார்.\nபாஜகவின் கொல்கத்தா மண்டலத்தின் கீழ் 51 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன, அவற்றில் டிசம்பர் மாதத்தில் அவர் பார்வையாளராக நியமிக்கப்பட்டார் என்றும், ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலின் போது வாக்காளர்கள் தங்கள் வாக்குச் சாவடிகளை அடைவதை கட்சி உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.\n“கடந்த மக்களவைத் தேர்தலில், எங்களுக்கு 18 இட���்கள் கிடைத்துள்ளன. டி.எம்.சி தசை சக்தியைப் பயன்படுத்தாமல் இருந்திருந்தால் அது 23 அல்லது 24 எளிதாக இருந்திருக்கலாம்” என்று அவர் கூறினார்.\nகொல்கத்தா மண்டலத்தில் நடத்தப்படும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ‘சமதன்’ என்ற முயற்சி உள்ளிட்ட தொடர் திட்டங்களையும் அவர் அறிவித்தார்.\n(தலைப்பு தவிர, இந்த கதை என்.டி.டி.வி ஊழியர்களால் திருத்தப்படவில்லை, இது ஒரு ஒருங்கிணைந்த ஊட்டத்திலிருந்து வெளியிடப்படுகிறது.)\nPrevious Post:சாத்தியமான வன்முறை எச்சரிக்கைகளுக்கு மத்தியில் ஜோ பிடனின் பதவியேற்புக்கு முன்னால் வாஷிங்டன் பூட்டுகிறது\nNext Post:நீண்ட வார இறுதி மெட்ரோ பயணம் மற்றும் விமான போக்குவரத்தை அதிகரிக்க உதவுகிறது\n27 நகரங்களில் 1,000 கி.மீ.க்கு மேற்பட்ட மெட்ரோ நெட்வொர்க்கில் பணிகள் நடைபெற்று வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார்\nடொனால்ட் டிரம்ப் 100 மன்னிப்புகளின் பட்டியலைத் தயாரிக்கிறார், தன்னை மன்னிக்கத் திட்டமிடவில்லை: அறிக்கை\n37,000 முன்னணி விமான போக்குவரத்து, COVID-19 தடுப்பூசிக்கு கடல்சார் தொழிலாளர்கள் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்\nஊழல் முறைகேடு தொடர்பாக சாம்சங் தலைவர் இரண்டரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்\nசம்யுக்தா நாயர் மற்றும் பரம் சாஹிப்பின் லவுஞ்ச் உடைகள் ‘ஹர்ரே இந்துஸ்தான்’ இந்திய மற்றும் நகைச்சுவையானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-01-18T08:13:32Z", "digest": "sha1:CWJ4XRNZCHOLFNLT5R7DGAOVXKMM7UDG", "length": 11450, "nlines": 82, "source_domain": "totamil.com", "title": "யனமாலா மாநிலத்தில் நிதி முறைகேட்டைக் காண்கிறார் - ToTamil.com", "raw_content": "\nயனமாலா மாநிலத்தில் நிதி முறைகேட்டைக் காண்கிறார்\nதெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) அரசியல் பணியக உறுப்பினரும், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவருமான யனமலா ராமகிருஷ்ணுடு, இந்திய அரசியலமைப்பின் 360 வது பிரிவின்படி மாநிலத்தின் நிலைமை நிதி அவசரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது என்ற கருத்தை தெரிவித்துள்ளார்.\nவியாழக்கிழமை ஒரு அறிக்கையில், திரு. ராமகிருஷ்ணுடு கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது மூலதன செலவு 10,000 கோடி குறைவாக இருந்தது என்று கூறினார். இதன் பொருள், சமூக உள்கட்டமைப்பிற்கான அரசாங்க செலவினம் இல்லை. ���ருத்துவ மற்றும் கல்வித் துறைகளில் உள்கட்டமைப்பு மேம்பாடு எதுவும் இல்லை. சாலைகள் மற்றும் கட்டிடங்கள் (ஆர் அண்ட் பி), வடிகால்கள் மற்றும் குடிநீர் திட்டங்களுக்கும் இதே நிலைதான் இருந்தது.\nஇந்த நிதியாண்டில் தனிநபர் வருமானம் கழித்தல் 16% ஆக குறைந்தது.\nவருவாய் பற்றாக்குறை உயர்ந்தது. மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.எஸ்.டி.பி) கடன்களின் பங்கு 27% என்று மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்தால் 37% ஐத் தொடும் என்று த.தே.கூ தலைவர் கூறினார்.\nதனிநபர் கடன் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நிலுவையில் உள்ள மொத்த கடன்கள் 68 4.68 லட்சம் கோடியைத் தொட்டன. வட்டி செலுத்துவதில் எந்த கட்டுப்பாடும் இல்லை, என்றார்.\nவிஷயங்கள் கட்டுப்பாட்டை மீறுவதற்கு முன்னர் நிதி முறைகேட்டை சரிபார்க்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்டுக் கொண்டார் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. ஜகன் அரசாங்கம் கடன் வாங்குவதற்கான அனைத்து வரம்புகளையும் தாண்டிவிட்டது என்று சுட்டிக்காட்டப்பட்டது, மேலும் அவர் கூறுகையில், அரசாங்கம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து வெளியே வந்து மாநில நிதிகளைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.\nஇந்த மாதத்தில் இலவச கட்டுரைகளுக்கான வரம்பை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்.\nஅன்றைய செய்தித்தாளில் இருந்து எளிதாகப் படிக்கக்கூடிய பட்டியலில் மொபைல் நட்பு கட்டுரைகளைக் கண்டறியவும்.\nஎந்த வரம்புகளும் இல்லாமல் நீங்கள் விரும்பும் பல கட்டுரைகளைப் படித்து மகிழுங்கள்.\nஉங்கள் ஆர்வங்களுக்கும் சுவைகளுக்கும் பொருந்தக்கூடிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்.\nஎங்கள் பக்கங்கள் உடனடியாக ஏற்றப்படுவதால் கட்டுரைகளுக்கு இடையில் சுமூகமாக நகரவும்.\nசமீபத்திய புதுப்பிப்புகளைப் பார்ப்பதற்கும், உங்கள் விருப்பங்களை நிர்வகிப்பதற்கும் ஒரு நிறுத்தக் கடை.\nசமீபத்திய மற்றும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து ஒரு நாளைக்கு மூன்று முறை உங்களுக்கு விளக்குகிறோம்.\n* எங்கள் டிஜிட்டல் சந்தா திட்டங்களில் தற்போது மின்-காகிதம், குறுக்கெழுத்து மற்றும் அச்சு ஆகியவை இல்லை.\nஎங்கள் பத்திரிகைக்கு உங்கள் ஆதரவு விலைமதிப்பற்றது. இது பத்திரிகையில் உண்மை மற்றும் நியாயத்திற்கான ஆதரவு. நிகழ்வுகள் மற்றும் நிகழ்வுகளுடன் விரைவாக இருக்க இது எங்களுக்கு உதவியது.\nஇந்து எப்போதும் பொது நலனுக்காக இருக்கும் பத்திரிகைக்காக நிற்கிறது. இந்த கடினமான நேரத்தில், நமது உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, நம் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை பாதிக்கும் தகவல்களை அணுகுவது இன்னும் முக்கியமானது. ஒரு சந்தாதாரராக, நீங்கள் எங்கள் வேலையின் பயனாளியாக மட்டுமல்லாமல், அதை செயல்படுத்துபவராகவும் இருக்கிறீர்கள்.\nஎங்கள் நிருபர்கள், நகல் தொகுப்பாளர்கள், உண்மைச் சரிபார்ப்பவர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் குழு தரமான பத்திரிகையை வழங்குவதற்கான வாக்குறுதியையும் இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம்.\nPrevious Post:மெர்ரி கிறிஸ்துமஸ் 2020: பிரதமர் மோடி கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை ட்வீட் செய்கிறார்\nNext Post:‘நாட்டில் விவசாயிகள் ஏன் போராடுகிறார்கள் என்பதை நீதிமன்றத்தால் பார்க்க முடியும்’\nசிங்கப்பூரில் 14 புதிய COVID-19 வழக்குகள், சமூகத்தில் 2 உட்பட\nடிரம்ப்-கிம் உச்சிமாநாட்டைப் பின்தொடருமாறு பிடென் நிர்வாகத்தை தென் கொரியாவின் சந்திரன் வலியுறுத்துகிறது\nசீனாவின் சுரங்க குண்டுவெடிப்பில் ஒரு வாரத்திற்கு முன்பு சிக்கிய 12 தொழிலாளர்கள் உயிருடன் உள்ளனர்\nபூட்டுதலின் போது புகையிலை பொருட்கள் கிடைப்பதில் எந்த பாதிப்பும் இல்லை, ஆய்வு காண்கிறது\nஎதிர்ப்பின் விலை: பண்ணை சட்டங்களை எதிர்த்து 67 பேர் இறந்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/sri-lanka/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE/", "date_download": "2021-01-18T06:56:57Z", "digest": "sha1:6JSZHZAGKMI7ZGMX5TDYTTVUYLKRNRUU", "length": 7145, "nlines": 63, "source_domain": "totamil.com", "title": "கடற்படை ஒரு துன்பகரமான மீன்பிடி டிராலரை கரைக்கு கொண்டு வந்தது - ToTamil.com", "raw_content": "\nகடற்படை ஒரு துன்பகரமான மீன்பிடி டிராலரை கரைக்கு கொண்டு வந்தது\nஇலங்கை கடற்படை, கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஒத்துழைப்புடன், 2021 ஜனவரி 13 ஆம் தேதி, 02 மீனவர்களுடன் இந்திய கடலுக்குச் சென்ற ஒரு மீன்பிடி இழுவை கப்பலை கரைக்கு கொண்டு வந்தது.\nகுருநகர், யாழ்ப்பாணத்திலிருந்து மீன்பிடிக்க புறப்பட்ட இழுவை இயந்திரம் செயலிழந்து இந்திய கடல்களை நோக்கி சென்றது.\nஒரு நாள் மீன்பிடித்தலைக் கண்டுபிடிப்பதற்காக யாழ்ப்பாண மாவட்ட செயலகம், பேரிடர் மேலாண்மை மையம் மற்றும் பாதுகாப்புத் தலைமைத் தளபதியின் அலுவலகம் மூலம் உதவி கோருவதற்கு பதிலளித்தது.\nமீன் பிடிப்பதற்காக 2021 ஜனவரி 12 ஆம் தேதி குருநகரில் இருந்து புறப்பட்ட டிராலர் (Reg.No.1DAY-A-0032ISN), இலங்கை கடற்படை மீன்பிடி இழுவை வீரரை அணுக விரைவான நடவடிக்கையைத் தொடங்கியது.\nஅதன்படி, இலங்கை கடற்படைக் கப்பல் (எஸ்.எல்.என்.எஸ்) ஜெயசாகரா, கச்சத்தீவு கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டார், அங்கு டிராலர் மீன்பிடிக்க முயன்றார். இதன் விளைவாக, தேடல் மற்றும்\nகடற்படைக் கப்பல் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையானது, சர்வதேச கடல்சார் எல்லைக் கோட்டை (ஐ.எம்.பி.எல்) கடந்து இந்திய கடலுக்கு மீன்பிடிக் கப்பல் சென்றது என்பதைக் கண்டறிய வழிவகுத்தது.\nஇயந்திர செயலிழப்புக்கு. தற்செயலாக, இலங்கை கடற்படை, கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உதவியுடன், எஸ்.எல்.என்.எஸ். ஜெயசாகராவை இந்திய நீருக்கு அனுப்பியது.\nமீன்பிடி இழுவை மற்றும் 02 மீனவர்கள் கப்பலில்.\nஇலங்கை கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டபோது, ​​துன்பமடைந்த இழுவை மற்றும் அதன் குழு உறுப்பினர்களுடன் கடற்படை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையில், தேடல் மற்றும் மீட்பு\nCOVID-19 கவலைகள் காரணமாக சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பது.\nPrevious Post:நம்பிக்கையற்ற கவலைகளுக்கு மத்தியில் கூகிள் ஃபிட்பிட் ஒப்பந்தத்தை நிறைவு செய்கிறது\nNext Post:சாத்தியமான வன்முறை எச்சரிக்கைகளுக்கு மத்தியில் ஜோ பிடனின் பதவியேற்புக்கு முன்னால் வாஷிங்டன் பூட்டுகிறது\nவிஜய் தேவரகொண்டா ‘லிகர்’ உடன் உயர்ந்தவர்\nவைரஸ் எழுச்சிக்கு மத்தியில் ஒலிம்பிக்கை முன்னிறுத்த ஜப்பான் பிரதமர் சபதம் செய்தார்\nபத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் ஆசிரிய ஆசிரியர்கள் அனைவரும் ஒரு வாரத்திற்குள் திரையிடப்படுவார்கள்\nதடுமாறினால் பரவாயில்லை: இந்திய ஸ்டாமரிங் அசோசியேஷனின் (டிசா) சுய உதவிக்குழுக்கள் தனிநபர்களை கருவிகள் மற்றும் நுட்பங்களுடன் எவ்வாறு மேம்படுத்துகின்றன\nமாவோயிஸ்ட் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசரகாலங்களில் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு உதவ சிஆர்பிஎஃப் டிஆர்டிஓ பை��் ஆம்புலன்ஸ் ரக்ஷிதாவை உருவாக்குங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2020/10/02015500/1931533/Pope-Francis-refuses-to-meet-with-Mike-Pompeo.vpf", "date_download": "2021-01-18T06:22:52Z", "digest": "sha1:PS5QOS4WVCVCI2VWTOCDKR22BX6D4DMM", "length": 8550, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Pope Francis refuses to meet with Mike Pompeo", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅமெரிக்க மந்திரியை சந்திக்க போப் ஆண்டவர் மறுப்பு\nபதிவு: அக்டோபர் 02, 2020 01:54\nஅமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவை போப் ஆண்டவர் பிரான்சிஸ் சந்திக்க மறுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமைக் பாம்பியோ, போப் ஆண்டவர் பிரான்சிஸ்\nஅமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ இத்தாலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் வாடிகன் வந்து போப் ஆண்டவர் பிரான்சிஸ்சை சந்திக்க விரும்பினார். ஆனால் இந்த சந்திப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி வாடிகனின் வெளியுறவு மந்திரி பால் கல்லாகர், வெளியுறவுத்துறை செயலாளர் கார்டினல் பியட்ரோ பரோல் ஆகியோர் கூறும்போது, “மைக் பாம்பியோவை போப் ஆண்டவர் சந்திக்க மாட்டார். தேர்தல் காலத்தில் போப் ஆண்டவர் எந்த அரசியல் பிரபலங்களையும் சந்திப்பது இல்லை என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளார். எனவே இதுதான் காரணம்” என குறிப்பிட்டனர்.\nகடந்த மாத தொடக்கத்தில் மைக் பாம்பியோ பத்திரிகை ஒன்றில் எழுதிய கட்டுரையில், கத்தோலிக்க திருச்சபை, பிஷப்புகளை நியமிப்பது தொடர்பாக சீனாவுடனான ஒரு ஒப்பந்தத்தை புதுப்பிப்பதின்மூலம் அதன் தார்மீக அதிகாரத்தை பணயம் வைத்து வருகிறது என்று விமர்சித்திருந்தது நினைவுகூரத்தக்கது.\nசீன பிஷப்புகள் நியமனத்தில் சீன அரசின் கருத்தை கேட்பதாக 2018-ம் ஆண்டு, சீனாவுடன் வாடிகன் ஒரு ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் புதுப்பிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் மைக் பாம்பியோ ரோமில் நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, சீனாவில் மத சுதந்திரத்தை காக்க வாடிகனுக்கு அழைப்பு விடுத்ததார். மேலும், சீனாவை விட மத சுதந்திரம் எங்கும் தாக்குதலுக்கு ஆளாகவில்லை என்றும் கூறினார்.\nமைக் பாம்பியோவின் கட்டுரையும், பேச்சும் வாடிகனுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.\nமைக் பாம்பியோ | போப் ஆண்டவர் பிரான்சிஸ் | Pope Francis | Mike Pompeo\nநாடு திரும்பிய ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி அதிரடி கைது\nஜோ பைடன் நாளை மறுநாள் பதவியேற்பு... ராணுவ கட்டுப்பாட்டில் வந்தது அமெரிக்க தலைநகரம்\nஅவசர பயன்பாட்டிற்காக ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு பாகிஸ்தான் ஒப்புதல்\nஇந்தியர்கள் அதிகம் வசிக்கும் வெளிநாடுகள் பட்டியல் : அமீரகம் முதலிடத்தை பிடித்தது - ஐ.நா. புள்ளி விவரத்தில் தகவல்\nகொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 81 லட்சமாக உயர்வு\nபுத்தாண்டு பிரார்த்தனையில் போப் ஆண்டவர் பங்கேற்பு இல்லை\nபுதிதாக 13 கார்டினல்கள் நியமனம் - போப் பிரான்சிஸ் அறிவிப்பு\nஓரின ஜோடிகள் சேர்ந்து வாழலாம் - போப் ஆண்டவர் கருத்தால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/author/deepa-sriram", "date_download": "2021-01-18T08:09:19Z", "digest": "sha1:ZDQRR2HEGLMYQMQYIYWQ5TNZE5JFDFSS", "length": 3083, "nlines": 97, "source_domain": "www.pustaka.co.in", "title": "Deepa Sriram Tamil Novels | Tamil eBooks Online | Pustaka", "raw_content": "\nசென்னையிலேயே பிறந்து வளர்ந்தவள். எம்.ஏ., தமிழ் இலக்கியம் எம்.பில் படித்துவிட்டு சிறுகதையில் ஒப்பீட்டாய்வியலில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பத்திரிகைத் துறையிலும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார். இது மட்டுமின்றி வானொலியிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் எழுதி வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்களில் பின்னனி குரல் கொடுத்துள்ளார். முன்னனி பத்திரிக்கைகளில் சிறுகதைகள் எழுதியுள்ளார்.\nகுழந்தைகளுக்கான சிறுகதைகள் ஆங்கிலத்திலும் திமிழிலும் வெளிவந்துள்ளன. டார்வின் குறித்த இந்நூல் இவரது 4-வது படைப்பு. சார்லஸ் டார்வினின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது ஆராய்ச்சிகள் குறித்து எழுதப்பட்டுள்ள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/mandhira-chimizh-kavithaigal", "date_download": "2021-01-18T08:02:28Z", "digest": "sha1:VDZLS53XNJKJZWRUY4JGVF4JHPUA5ZJ5", "length": 3970, "nlines": 123, "source_domain": "www.pustaka.co.in", "title": "Mandhira Chimizh Book Online | Subrabharathi Manian Tamil Poetry | eBooks Online | Pustaka", "raw_content": "\nMandhira Chimizh (மந்திரச் சிமிழ்)\nசுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்�� முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட மொத்தம் 52 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 31 ஆண்டுகளாக வெளிவருகிறது. திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/5242/", "date_download": "2021-01-18T07:53:54Z", "digest": "sha1:YX2TUVGXTFUWJPJEP5OTXFRBA6UYFE3H", "length": 31148, "nlines": 75, "source_domain": "www.savukkuonline.com", "title": "முற்போக்கு முகமூடிகள். – Savukku", "raw_content": "\nதமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் ஒரு தலித் பெண் இருக்கிறாள். அவள் இரவு நேரத்தில் தனியாகக் செல்கையில், அவளை 10 பேர் சேர்ந்து பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குகிறார்கள். அவளை அந்த நிலைக்கு ஆளாக்கியதில் 6 பேர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு பேர் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் பிள்ளைமார். பாதிப்புள்ளாகிய பெண், தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.\nஇப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. நடந்ததாக வைத்துக் கொள்வோம். என்ன நடந்திருக்கும் தெரியுமா \nமுகநூலே கொந்தளித்திருக்கும். ஆதிக்க சாதியின் அராஜகம். தலித்துக்கெதிரான ஒடுக்குமுறை என்று ஒரு பக்கம். மற்றொரு பக்கம் பெண் என்றால், அதுவும் தலித் பெண் என்றால் இளக்காரமா.. என்று மற்றொரு பக்கமும் வாரக்கணக்கில் நிலைச் செய்திகள் ஆவேசமாக வெளி வந்தபடி இருந்திருக்கும்.\nவிடுதலைச் சிறுத்தைகள் சார்பாக ஆர்ப்பாட்டம் அறிவிக்கப் பட்டிருக்கும். முஸ்லீம் அமைப்புகள் வீதியில் இறங்கியிருக்கும். மனித உரிமைப் போராளிகள் மற்றும் நடுநிலையாளர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்வோர், மாய்ந்து மாய்ந்து கட்டுரைகள் எழுதியிருப்பார்கள். உயிர்மை, காலச்சுவடு போன்ற இதழ்களில், தலித்தியம், பைத்தியம், வைத்தியம், வெங்காயம் போன்ற த���ைப்புகளில், படித்தாலே தலை வலி வருகிறார்ப்போல கட்டுரைகள் எழுதுவார்கள். அதைப் படித்து விட்டு, ஆகா ஓகோவென்று சிலாகித்து, முகநூலில் வர்ணிப்பார்கள் முற்போக்காளர்கள். இது தவறு என்று சொல்ல இயலாது. ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து முற்போக்காளர்கள் நிற்பதே நியாயமான விஷயம்.\nஆனால், இது எதுவுமே காரைக்கால் விஷயத்தில் நடக்கவில்லை. காரைக்கால் சம்பவம் என்ன \n“பாண்டிச்சேரியை அடுத்த காரைக்காலுக்கு தோழியுடன் வந்த திருவாரூரைச் சேர்ந்த 21 வயது பெண், அடுத்தடுத்து இரண்டு முறை கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார். இச்சம்பவம் டிசம்பர் 25-ல் நடந்துள்ளது.\nதனது நண்பரைப் பார்ப்பதற்காக புதுச்சேரி வந்திருக்கிறார் பாதிக்கப்பட்ட இந்தப் பெண். தன்னுடன் வந்த தோழிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், இவர்கள் நண்பரின் வீட்டுக்குச் சென்றனர். அப்போது வெளியே நின்றிருந்த அந்தப் பெண்ணை, மூன்று ஆண்கள் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.\nஅந்தப் பாலியல் வல்லுறவுத் தாக்குதல் முடிந்ததும், தகவல் அறிந்து அந்தப் பெண்ணை அவரது நண்பர்கள் மீட்பதற்குள், அப்பெண்ணை மற்றொரு கும்பல் இன்னோர் இடத்துக்கு அழைத்துச் சென்று ஆறு முறை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கில் தொடக்கம் முதலே காரைக்கால் போலீஸார் கவனம் செலுத்தவில்லை என்று புகார் எழுந்தது. சிலரது யோசனையின் பேரில் வெளியே தெரியாமல் இந்த வழக்கில் பேசித் தீர்வு காண போலீஸார் முயன்றனர். பின்னர், இந்த வழக்கு வெள்ளிக்கிழமை புதுச்சேரி மாநில குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது.\nஇந்த வழக்கில் தொடர்புடையவர்கள் என காரைக்காலைச் சேர்ந்த முகம்மது இர்பான், அப்துல்காசிம், முகம்மது அமீர் அலி, அக்பர் அலி, முகம்மது யூசுப், முப்பாயைத், அப்துல்நாசர், திருநள்ளாறைச் சேர்ந்த மதன், எழிலரசன், பாபுராஜன் ஆகிய 10 பேர்களைக் கைது செய்து வியாழக்கிழமை இரவு காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nமீதமுள்ள 5 பேர்களில் இளம் குற்றவாளியை புதுச்சேரி சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். தேடப்பட்ட 4 பேரில் பைசல் என்பவர் வெள்ளிக்கிழமை காரைக்கால் நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஜெயகாந்தன் என்பவரை வேளா���்கண்ணியில் போலீஸார் கைது செய்தனர்.\nஇந்நிலையில் ஜெயகாந்தன் அளித்த தகவலின்பேரில் செல்லப்பா என்பவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில் தலைமறைவாக உள்ள ஆட்டோ ஓட்டுநர் மணி என்பவரை குற்றப்புலனாய்வுத் துறையினர் தேடி வருகிறார்கள்.\nசிமென்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை ஆட்டோவில் ஏற்றிச் செல்லும் வேலையை செய்து வந்தவரான மணிக்கு, நகரில் உள்ள பல்வேறு கும்பலுடனும் தொடர்புள்ளதாம். வேளாங்கண்ணியில் கைது செய்யப்பட்ட ஜெயகாந்தன்தான் முதலில் இளம்பெண்ணை மிரட்டி மணியின் அறையில் வைத்துக்கொண்டு, தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.\nஜெயகாந்தன் மீது ஒரு பெண்ணைத் தாக்கியது உள்ளிட்ட 2 வழக்குகள் உள்ளன. கைது செய்து சிறையிலடைக்கப்பட்டுள்ள அப்துல் நாசர் 1994-ம் ஆண்டு ஒரு பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் 3 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு, மேல்முறையீட்டில் 18 மாத சிறை தண்டனை பெற்றவர். ரூ.5 ஆயிரம் பிணைத்தொகை கட்டி வெளியே வந்தநிலையில் மீண்டும் வல்லுறவு வழக்கில் அவர் சிக்கியுள்ளார்”.\nஇதுதான் காரைக்கால் சம்பவம். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் சரிபாதி தலித்துகள். சரிபாதி இஸ்லாமியர்கள். ஆனால், இந்த சம்பவம் குறித்து பெருமளவில் கண்டனங்களோ, எழவில்லை.\nஇந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமியர்களில் பெரும்பாலானோர், காரைக்கால் எம்.எல்.ஏ நஜீமின் உறவினர்கள். இந்த சம்பவம் குறித்து டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நஜீம், பாதிக்கப்பட்ட பெண், விலை மாது, அதையும் காவல்துறை விசாரிக்க வேண்டும் என்று கொஞ்சமும் மனசாட்சி இன்றி பேட்டியளித்தார். இந்தப் பேட்டி மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், ஒரு சாதாரண சலனத்தைத் தாண்டி, பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தத் தவறியது.\nதிமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் இப்படிப் பேசியதற்காக, அவரை கட்சி கண்டித்திருக்க வேண்டும். அவர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதுவும் நடக்கவில்லை.\nமுற்போக்காளர்கள் என்று அழைத்துக் கொள்வோரின் கனத்த மவுனம், மிகவும் அதிர்ச்சியை வரவழைத்தது. எம்.எல்.ஏவை கண்டிக்காதது மட்டுமல்ல, அதில் சம்பந்தப்பட்டவர்கள் தலித் என்பதை கூட வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். ஒரு பெண்… அவள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும்…. இப்படிப்பட்ட மோசமான சீரழிவுக்கு உள்ளாகியிருக்கையில், அதில் ஈடுபட்டவர்களை அப்பட்டமாக துகிலுரிந்து அம்பலப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.\nஇந்த சம்பவத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துகளின் செல்வாக்கு எத்தகையது என்பதை புரிந்து கொள்ளுங்கள். 24ம் தேதி இரவு நடந்த நிகழ்வுக்கு 26ம் தேதி விடியற்காலை வரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகளில், உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவதும், சம்பந்தப்பட்ட பெண்ணை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்புவதும் எவ்வளவு முக்கியமானது என்பதை அனைவரும் அறிவார்கள். ஆனால், காவல்நிலையத்தில், அந்தப் பெண் மோசமானவள் என்றும், பாலியல் தொழிலாளி என்றும்\nதலித்துகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் அநீதி நடக்கையில் பொங்கியெழ வேண்டியது, நடுநிலையாளர்கள் மற்றும் மனசாட்சி உள்ளவர்களின் கடமை என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. ஆனால், அதே தலித்துகளும், இஸ்லாமியர்களும், அயோக்கியத்தனங்களில் ஈடுபடுகையில், எவ்வித தயக்கமும் இன்றி அவர்களை விமர்சிக்கவும், கண்டிக்கவும் வேண்டும் என்பதுதான் ஒரு நடுநிலையாளருக்கான அடையாளம்.\nஅநீதிகளை அரங்கேற்றுபவர்களுக்கு சாதியோ, மதமோ கிடையாது. இந்தியாவே கண்டிராத ஊழலைப் புரிந்த ஆ.ராசா தன்னை ஒரு தலித் என்பதால் கட்டம் கட்டுகிறார்கள் என்றார். ஏழை தலித்துகளின் நிலங்களை அபரித்த அயோக்கிய நீதிபதி பி.டி.தினகரன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தபோது தான் ஒரு தலித் என்பதால் விமர்சிக்கிறார்கள் என்றார். இது போல, சிறுபான்மை மற்றும் தலித் போர்வையை அயோக்கியர்கள் பயன்படுத்துகையில், அவர்களை கண்டிக்காத சமூகம் என்ன சமூகம் \nதலித்துகள் ஒரு புறம் ஒடுக்கப்படுவது எவ்வளவு உண்மையோ, இஸ்லாமியர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவது எத்தனை யதார்த்தமோ, அத்தனை உண்மை, வலுவுள்ள தலித்துகள் ஆதிக்கம் செலுத்தி அயோக்கியத்தனங்களில் ஈடுபடுகிறார்கள் என்பதும். இஸ்லாமியர்களுக்கும் இது பொருந்தும். அரசு துறையில், தலித்துகளாக இருக்கும் காவல்துறை மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளின் செல்வாக்கைக் கேட்டால் பிரமித்து விடுவீர்கள். இதே போல, ஒரு நபர் தீவிரவாதச் செயலில் ஈடுபட்டு, அது நீதிமன்ற விசாரணையில் நிரூபிக்கப்பட்டால் கூட, கண்ணை மூடிக் கொண்டு அது பொய் வழக்கு என்று பெரும்பாலான இஸ்லாமியர்கள் கூறுவதுண்டு. இதே போல, சாத்வி பிரக்யா சிங் மற்றும் கர்னல் புரோகித் ஆகியோர் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், அவர்கள் அப்பாவிகள், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்து சனாதனவாதிகளின் குரலும் உரத்து ஒலிக்கிறது.\nசமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் நபர் யாராக இருந்தாலும், ஒட்டு மொத்த சமூகத்துக்கு விரோதியே… அவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள். தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.\nதருமபுரி இளவரசன் திவ்யா காதல் விவகாரமும், அதையொட்டி நடந்த கலவரம் குறித்தும், வெகு விரிவாக எழுதி களப்பணி ஆற்றிய, பத்திரிக்கையாளர், செயற்பாட்டாளர், உண்மை அறியும் குழு நிபுணர், பெண்ணியவாதி, மற்றும் கவிஞர் இந்தியா டுடேவில் பணியாற்றும் கவின்மலர். இவர், இந்த சம்பவம் குறித்து, இந்தியா டுடேவில் தென் இந்திய நிர்பயா என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரையில் “இதற்கிடையே சமூக ஊடகங்களில் காரைக்கால் சம்பவம் தொடர்பாக மத ரீதியாகவும் சாதி ரீதியாகவும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தலித்துகளும், இஸ்லாமியர்களும்தான் என்று திரும்ப திரும்ப பிரச்சாரம் செய்யப்பட்டு வருவது குறித்து காவல் துறையினரிடம் கேட்டபோது, “இதில் மற்ற பிற்படுத்தப்பட்ட சாதியினரும் இருக்கிறார்கள்” என்கிறார் காவல்துறை ஆய்வாளர் ராஜசேகர்.”\nசிறந்த பத்திரிக்கையாளர் விருது பெறும் கவின்மலர்\nஇப்படி கவனமாக சம்பவத்தில் ஈடுபட்ட தலித்துகளை பாதுகாப்பதில் கவனமாக இருக்கிறார் கவின்மலர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தலித்துகள், இத்தனை மோசமான சம்பவத்துக்கு இரண்டு நாட்களுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் கட்டப்பஞ்சாயத்த செய்யும் அளவுக்கு செல்வாக்கு படைத்தவர்கள் என்பதை வசதியாக மறந்து விட்டார். சரி. இந்தியா டுடேவில் சாதிப் பெயர்களை குறிப்பிடுவதற்கு தடையேதும் உள்ளதா என்று பார்த்தால், இந்தியா டுடேவில் 2013ல் வெளியான காதல் திருமணங்கள் குறித்த கட்டுரையில் முழுக��க முழுக்க சாதிப்பெயர்களைப் பயன்படுத்தியுள்ளார். இணைப்பு.\nமற்ற சாதியினர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுகையில், அவர்கள் சாதியை வெளிப்படையாக குறிப்பிடும் முற்போக்காளர்கள், தலித்துகள் குற்றச் செயல்களில் ஈடுபட்டாலும், வெளிப்படையாக குறிப்பிட வேண்டும். அவ்வாறு குறிப்பிடத் தவறுவது அவர்கள் நடுநிலை என்ற போர்வையில் அயோக்கியத்தனங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டியுள்ளது.\nகவிதாவோடு பேச்சுவார்த்தை நடத்தும் வன்னி அரசு\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மீது பாலியல் புகார் அளித்த கவிதா என்ற பெண்ணோடு, அக்கட்சியின் நிர்வாகி வன்னி அரசு, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, அங்கே உள்ள ஒரு பத்திரிக்கையாளரோடு பேசி, அதற்கு ஏற்பாடு செய்தது கவின்மலர். அது மட்டுமல்லாமல், திருமாவளவன்-கவிதா விவகாரம் குறித்து, நெற்றிக் கண் இதழ் தொடர்ந்து எழுதி வந்தபோது, அந்த செய்தியாளரை தொடர்பு கொண்டு, திருமாவளவனைப் பற்றி இப்படி எழுதாதீர்கள்… அவர் ஒரு மிகச்சிறந்த தலைவர் என்று பேசியுள்ளார் கவின்மலர். திருமாவளவன், கவிதா விவகாரம் தனிப்பட்ட விவகாரமாக இருந்தாலும், காவல்துறையிடம் புகார் என்று வந்த பிறகு, அது குறித்து எழுதுவது ஊடகங்களின் கடமை. அதைச் செய்யாதே என்று தடுக்கும் கவின்மலர் போன்றோர்தான், இன்று நடுநிலையாளர் என்ற பெயரில் முற்போக்கு முகமூடிகளை அணிந்து வலம் வருகிறார்கள்.\nசாதி வெறியோடு அலையும் ஆதிக்க சாதியினர் சமுதாயத்துக்கு எவ்வளவு ஆபத்தானவர்களோ, அதே போன்ற ஆபத்தானவர்கள்தான் முற்போக்கு முகமூடிகளை அணிந்து தலித்துகளின் தவறுகளை மூடி மறைத்து அவர்களை காப்பாற்ற முயலும் போலி நடுநிலையாளர்கள்.\nNext story நீதிக்கு அவமானம்.\nPrevious story டாஸ்மாக் தமிழ் 33\nதேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் கருணாநிதி\nமனித குல வரலாற்றில் மிகப் பெரிய துரோகி யார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kodaiyila-song-lyrics/", "date_download": "2021-01-18T08:05:25Z", "digest": "sha1:7RQWDWWZYET3ZDYTID7HO3LUQCG6ARJK", "length": 6375, "nlines": 188, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kodaiyila Song Lyrics", "raw_content": "\nபாடகிகள் : வைக்கோம் விஜயலக்ஷ்மி, கல்யாணி நாயர்\nபாடகா் : பிரதீப் குமார்\nஇசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன்\nமழை போல என் உயிரே\nஅனலாக வருவேன் உன் கூட\nபெண் : { போன சென்மத்துல\nகூட வ���ும் உறவோ } (2)\nபெண் : காரியம் நூறு\nபெரிது இல்லை உந்தன் காலடி\nதடம் அறிந்து செல்லும் பாதைகள்\nபெண் : ஆலயம் தேடி\nஆண் : உறவெது வடிவெதுவோ\nதொட இருள் எது ஒளி எதுவோ\nரெண்டு இருதயம் கலந்து விட\nபெண் : மாறிடும் யாவும்\nநெசமும் இல்லை உண்மை காதலை\nபெண் : ஆசைகள் தீரும்\nஅழகு இல்லை வெந்து போகிற\nவேலையிலும் அன்பு தீ என்றும்\nஆண் : உறவெது வடிவெதுவோ\nதொட இருள் எது ஒளி எதுவோ\nரெண்டு இருதயம் கலந்து விட\nமழை போல என் உயிரே\nஅனலாக வருவேன் உன் கூட\nபெண் : { போன சென்மத்துல\nகூட வரும் உறவோ } (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-men-private-part-problem/", "date_download": "2021-01-18T06:48:10Z", "digest": "sha1:OS3AMR2Q5ZRE77UCJO75WHU5K62TPWX6", "length": 9583, "nlines": 89, "source_domain": "www.tamildoctor.com", "title": "ஆண்களே… பிறப்பு உறுப்பு பகுதியில் ஏற்படும் அரிப்பு - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஆண்கள் ஆண்களே… பிறப்பு உறுப்பு பகுதியில் ஏற்படும் அரிப்பு\nஆண்களே… பிறப்பு உறுப்பு பகுதியில் ஏற்படும் அரிப்பு\nபிறப்புறுப்பில் பெண்களுக்கு மட்டும் தான் தொற்றுகள் ஏற்படும் என்பதில்லை, ஆண்களுக்கும் தொற்றுகள் ஏற்படும். இப்படி பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்பட்டால், அது கடுமையான அரிப்புக்களை ஏற்படுத்திவிடும்.\nசாதாரணமாக தலையில் பொடுகு அல்லது பேன் இருக்கும் போது, தலையில் கை வைத்தாலே அசிங்கமாக இருக்கும் போது, பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படும் போது பொது இடங்களில் அங்கு கை வைத்துக் கொண்டிருந்தால் நன்றாக இருக்குமா என்ன ஆகவே பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்பட ஆரம்பிக்கும் போது, அதனை சரிசெய்வதற்கான முயற்சியில் உடனே ஈடுபட வேண்டும். குறிப்பாக இப்படி அரிப்புகள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.\nபிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்:\n* இறுக்கமான உள்ளாடை அணிவது\nபிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்புக்களை தடுப்பதற்கான வழிகள்:\n* தினமும் குளிக்கும் போது, பிறப்புறுப்பை நன்கு கழுவ வேண்டும். அதிலும் நுனித்தோலை நீக்கிவிட்டு, மைல்டு சோப்பு போட்டு கழுவ வேண்டும். ஏனெனில் அந்த இடத்தில் தான் ஆரோக்கியமற்ற பாக்டீரியாக்களானது இருந்து அரிப்புக்களை ஏற்படுத்தும்.\n* குறிப்பாக பிறப்புறுப்பை கழுவும் போது, கெமிக்கல் அதிகம் உள்ள பொருட்களைப் எப்போதும் பயன்படுத்தக்கூடாது. அதுவே கடுமையான அரிப்புக்களை ஏற்படுத்தும்.\n* எப்போதும் நல்ல மென்மையான, லூசாக இருக்கும் காட்டன் உள்ளாடைகளை அணிய வேண்டும். இதனால் காட்டனானது பிறப்புறுப்பில் ஈரம் தங்குவதை தடுக்கும். ஏனெனில் ஈரமுள்ள இடத்தில் பாக்டீரியாக்கள் வளர்ச்சி அடைந்து அரிப்புக்களை ஏற்படுத்தும்.\n* பிறப்புறுப்பில் அரிப்புகள் அதிகம் இருந்தால், தினமும் இரண்டு முறை உள்ளாடைகளை மாற்ற வேண்டும். மேலும் அப்படி மாற்றும் போது, பிறப்புறுப்பை நன்கு கழுவி பின் போட வேண்டும்.\n* தவறாமல் பிறப்புறுப்பில் வளரும் முடிகளை அவ்வப்போது ஷேவிங் அல்லது ட்ரிம் செய்துவிட வேண்டும். ஏனெனில் அந்த முடிகளில் பேன் வருவதால் தான் அரிப்புக்கள் ஏற்படுகின்றன.\n* ஆண்குறிகளில் சிறு புண்களுடன் சிவப்பு நிறத்தில் இருந்தால், அது தோல் அழற்சி மற்றும் சொரியாசிஸ் வந்துள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் மருத்துவரை உடனே அணுக வேண்டும்.\n* முக்கியமாக பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், பிறப்புறுப்பை ஈரம் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சிறுநீர் கழித்தப் பின்னர், நன்கு சுத்தமாக கழுவி, அவ்விடத்தில் ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nமேற்கூறியவற்றை பின்பற்றினால், நிச்சயம் பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்புக்களையும், இதர தொற்றுக்களையும் தடுக்கலாம்.\nPrevious articleபிறப்புறுப்பை ஷேவிங் செய்வதால் ஏற்படும் பருக்கள் பிரச்சனை\nNext articleஆண்குறி உடலுறவின் போது விறைக்கவில்லை என்றால் என்ன செய்வது\nசுய இன்பம் வேண்டாம் என போவீங்களா அப்போது நஷ்டம் உங்களுக்கு தான் அப்போது நஷ்டம் உங்களுக்கு தான் சுய இ ன்பம் செய்வதில் கில்லி என்றால், அதிலும் ஆளு ஸ்ட்ராங் தான்\nஆண்கள் உள் ஜட்டி போடுவது சாதகமா பாதகமா ஜிப்பில் சிக்கிக்கொண்டு பட்டபாடு இருக்கே\n சுய பழக்கத்தை கைவிட்டால் ஆணுக்கு குழந்தையே பிறக்காதா கை ரேகை எல்லாம் காணாமல் போச்சே\nசுய இன்பம் வேண்டாம் என போவீங்களா அப்போது நஷ்டம் உங்களுக்கு தான் அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்\nஇப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/87296/Heavy-rain-with-wind-speed-in-vellore", "date_download": "2021-01-18T08:43:35Z", "digest": "sha1:ULDVQVMKYQN6LGWMHGSAHSNHIQXNPDNL", "length": 9233, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வேலூரில் பலத்த காற்றுடன் கனமழை: மொத்தமாக சாயும் வாழைமரங்கள் | Heavy rain with wind speed in vellore | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nவேலூரில் பலத்த காற்றுடன் கனமழை: மொத்தமாக சாயும் வாழைமரங்கள்\nநிவர் புயல் இன்று அதிகாலை கரையை கடந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் தற்போது காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. புயலால் 14 ஏக்கர் வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன. 16 நிவாரண முகாம்களில் இதுவரை 474 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.வேலூரின் முக்கிய சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.\nகனமழை காரணமாக மேல் அரசம்பட்டு ஆறு, புலிமேடு காட்டாறு, அகரம் ஆறு, நாகநதி ஆறு உட்பட பாலாற்றின் துணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 102 ஏரிகளில் 15 ஏரிகள் தற்போது நிரம்பியுள்ளன.\nபள்ளிகொண்டா பெரிய ஏரிக்கு பேயாறிலிருந்து நீர்வரத்து அதிக அளவில் உள்ளதால் அந்த ஏரியைச் சுற்றியுள்ள மக்கள் தாமதிக்காமல் பாதுகாப்பாக அருகில் உள்ள பள்ளிக்கட்டிடத்துக்குச் செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் , மாவட்டம் முழுவதும் ஆறுகளிலும் வாய்க்கால்களிலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையே நேற்று மாலை 5.00 மணிக்கு மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் இன்று மாலை 4.00 மணிவரை மூடப்படும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது 12.00 மணிக்கு திறக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். எதிர்பார்த்த அளவு காற்று இல்லாததால் கடையை திறக்க உத்தரவிட்டதாக ஆட்சியர் தெரிவித்துள்ள நிலையில்,மிக கனமழை பெய்து வரும் சூழலில் கடை திறப்பது கடினமானகவுள்ளதாக டாஸ்மாக் பணியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்\nபுகைப்படத் தொகுப்பில் நிவர் புயல் பாதிப்புகள்\nஇந்தியா - ஆஸ்திரேலியா இடையே நாளை முதல் ஒருநாள் போட்டி \nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு\nநீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்\nபழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nஅர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன\nகொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்\nதிடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்\nபரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுகைப்படத் தொகுப்பில் நிவர் புயல் பாதிப்புகள்\nஇந்தியா - ஆஸ்திரேலியா இடையே நாளை முதல் ஒருநாள் போட்டி ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/08/29/114554.html", "date_download": "2021-01-18T07:20:11Z", "digest": "sha1:K4PZC7TVE7I7OVYK3DDH6P3PYWZTWDXB", "length": 17087, "nlines": 198, "source_domain": "www.thinaboomi.com", "title": "நரபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் பெருவில் கண்டுபிடிப்பு", "raw_content": "\nதிங்கட்கிழமை, 18 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநரபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் பெருவில் கண்டுபிடிப்பு\nவியாழக்கிழமை, 29 ஆகஸ்ட் 2019 உலகம்\nபெரு : மத்திய அமெரிக்க நாடான பெருவில் நரபலி கொடுக்கப்பட்ட15 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளின் எலும்புக் கூடுகள் குவியலாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெருவின் தலைநகர் லிமாவிலிருந்து வடக்கில் உள்ள ஹுவான்சாகோவில் சுமார் 227 சிறார்களின் எலும்புக் கூடுகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் குழந்தைகளெல்லாம் நரபலிக்காக கொல்லப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பெரன் காஸ்டில்லோ கூறும் போது, நரபலி கொடுக்கப்பட்டு குழந்தைகள் கொல்லப்பட்டதில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் இதுவே பெரிய இடம். இங்கு நீங்கள் எங்கு தோண்டினாலும் குழந்தைகளின் எலும்புக் கூடுகள் உள்ளன. மி�� அருகருகே அவர்கள் குழந்தைகளைக் கொன்று புதைத்திருக்கிறார்கள். பெரும்பாலான குழந்தைகளின் சடலம் கடலைப் பார்த்தவாறு உள்ளது. இன்னும் சில சடலங்களில் எலும்பும் தோலும் அப்படியே உள்ளது. இந்தக் குழந்தைகள் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தார். பெருவில் இதற்கு முன்னரும் 2018-ம் ஆண்டு இதே பகுதியில் நரபலி கொடுக்கப்பட்ட எலும்புக் கூடுகள் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஎலும்புக் கூடுகள் பெரு skeletons Peru\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 17-01-2021\nவரும் 22, 23-ம் தேதிகளில் கோவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்: 25 இடங்களில் பேசுகிறார்\nமுடியும் தருவாயில் ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்: திறப்பு விழாவிற்கு பிரதமரை அழைக்க திட்டம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடிராக்டர் பேரணி குறித்து கவலைப்படுவதேன் மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி\nதி.மு.க.வின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்: கே.பி.முனுசாமி பேச்சு\nகமல்ஹாசன் மீது கோவை தொழில்துறையினர் அதிருப்தி\nமாடுகளை கொன்றால் 7 வருட சிறை: கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் இன்று முதல் அமல்\nராஜஸ்தானில் பேருந்து தீப்பற்றி எரிந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்\nபடேல் சிலை உள்ள கேவடியா பகுதிக்கு 8 புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\nமான் வேட்டையாடிய வழக்கு: பிப். 6-ல் ஆஜராக நடிகர் சல்மான் கானுக்கு உத்தரவு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\nசபரிமலைக்கு திருவாபரண ஊர்வலம் இன்று புறப்படுகிறது\nதிருப்பதி மலையில் பாறை சூழ்ந்த இடங்களை பசுமையாக்க திட்டம்\nதடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்: தெலுங்கானா கவர்னர் தமிழிசை வேண்டுகோள்\nதமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்: சென்னை ஆய்வு மையம் தகவல்\nஎன் வாத்தியாரை நினைக்காமல் இருக்க முடியாது: கமலஹாசன்\nதுபாயில், 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம்\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க ஜோ பைடன் திட்டம்\nஜோ பைடன் 20-ம் தேதி பதவியேற்பு: வெள்ளை மாளிகையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nஇந்தியா 336-க்கு ஆல் அவுட்: மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள்\nதமிழக வீரர் நடராஜனுக்கு அஜய் ஜடேஜா பாராட்டு: 44 நாட்களில் வாழ்க்கை மாறி விட்டது\nபோட்டிக்கு உயிரூட்டிய வாஷிங்டன் சுந்தர்-ஷர்துல் தாகூர் ஜோடிக்கு சல்யூட்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nதங்கம் விலை சவரன் ரூ.640 குறைந்தது\nசங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் பூத வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் திருவீதி உலா.\nதிருப்பரங்குன்றம் முருகப்பெருமாள் தங்கச்சப்பரம். இரவு சேஷ வாகனம்.\nஎம்.ஜி.ஆர். பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் : பிரதமர் மோடி டுவிட்டரில் புகழாரம்\nபுதுடெல்லி : பாரத ரத்னா எம்.ஜி.ஆர். பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என பிரதமர் மோடி தனது டுவிட்டர் ...\nபடேல் சிலை உள்ள கேவடியா பகுதிக்கு 8 புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\nபுதுடெல்லி : சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலை உள்ள கேவடியா பகுதிக்கு இயக்கப்படும் புதிய ...\nவேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வருமானத்தை பல மடங்கு உயர்த்தும் : மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்\nபெங்களூர் : விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்குவதை வேளாண் சட்டங்கள் உறுதி செய்யும் என மத்திய உள்துறை அமைச்சர் ...\nஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு: இந்தியா வருகிறார் போரிஸ் ஜான்சன்\nபுதுடெல்லி : பிரிட்டனில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு ...\nதடுப்பூசி திட்டம்: வாழ்த்து கூறிய ராஜபக்‌சேவுக்கு பிரதமர் மோடி நன்றி\nபுதுடெல்லி : இந்தியாவில் தொடங்கப்பட்ட கொரோனா தடுப்பூசித் திட்டத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை பிரதமர் ...\nதிங்கட்கிழமை, 18 ஜனவரி 2021\n1மாடுகளை கொன்றால் 7 வருட சிறை: கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் இன்று முதல் அ...\n2ராஜஸ்தானில் பேருந்து தீப்பற்றி எரிந்து விபத்து: 6 பேர் ��யிரிழப்பு: பிரதமர்...\n3தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்: தெலுங்கானா கவர்னர் தமிழிசை வே...\n4படேல் சிலை உள்ள கேவடியா பகுதிக்கு 8 புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iespnsports.com/category/ipl-tamil/", "date_download": "2021-01-18T06:56:29Z", "digest": "sha1:SJDOD24N3IBILWIEY2XUNILYGFRG6FYY", "length": 11069, "nlines": 143, "source_domain": "iespnsports.com", "title": "IPL TAMIL | iESPNsports", "raw_content": "\nஐ.எஸ்.எல். கால்பந்து : கவுகாத்தி அணி 3-வது வெற்றி\n123 ரன் பார்ட்னர்ஷிப்: போட்டிக்கு உயிரூட்டிய வாஷிங்டன் சுந்தர்- ஷர்துல் தாகூர் ஜோடிக்கு சல்யூட்\nமிகவும் சிறப்பான நாள்: எப்போதும் நினைவில் இருக்கும் என்கிறார் வாஷிங்டன் சுந்தர்\nதமிழக வீரர் நடராஜனுக்கு அஜய் ஜடேஜா பாராட்டு – கடந்த 44 நாட்களில் வாழ்க்கை மாறிவிட்டது\nவாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் பொறுப்பான ஆட்டம்- இந்தியா 336 ரன்களில் ஆல் அவுட்\nஐ.எஸ்.எல். கால்பந்து : மும்பை-ஐதராபாத் ஆட்டம் ‘டிரா’\nமுதல் போட்டியிலேயே பதற்றமின்றி அபாரமாக பந்து வீசினார்: டி நடராஜனுக்கு ரோகித் சர்மா பாராட்டு\nரிஷப் பண்ட்-ஐ எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்: நாதன் லயன்\nஎன்னுடைய அவுட் துரதிருஷ்டவசமானது: ஆனால் வருத்தப்பட ஏதுமில்லை என்கிறார் ரோகித் சர்மா\n14 வருடத்திற்குப் பிறகு பாகிஸ்தான் சென்றடைந்தது தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி\nபிரிஸ்பேன் டெஸ்ட்: ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட்\nஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய…\nஐ.பி.எல். வீரர்கள் ஏலம் பிப்ரவரி 10-ந்தேதி நடக்கிறது\nஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்டு தோறும் இந்த போட்டி இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக…\n2022 ஐபிஎல் தொடரில் 10 அணிகள்: பிசிசிஐ ஒப்புதல்\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் தற்போது 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. 8 அணிகளை 10…\nஐபிஎல் போட்டி- இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி வருமானம்\nஇந்தியாவில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் இருந்ததால் 2020 ஐபிஎல் தொடர் கடும் சிக்கல்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளுக்கும் இடையே ஐக்கிய அமீரகத்தில் நடந்து முடிந்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர்…\nஐ.பி.எல். போட்டி அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்- ராகுல் டிராவிட்\nஐ.பி.எல். போட்டிக்கான அணிகளின் எண்ணிக்கை வருகிற 2021ம் ஆண்டில் 8ல் இருந்து 9 ஆக அதிகரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்த எண்ணிக்கை வரும் 2023ம் ஆண்டில்…\nஇந்தியாவை ஆஸ்திரேலியா மிகவும் எளிதாக வீழ்த்தும்: இதற்கான காரணத்தை கூறும் வாகன்\nஇந்திய டெஸ்ட் அணி கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று…\nஐ.பி.எல். பார்வையாளர்களின் புதிய சாதனை – கடந்த முறையை விட 28 சதவீதம் அதிகரிப்பு\nஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போட்டி ஆண்டுதோறும் இந்தியாவில் நடைபெற்று வந்தது. இந்த ஆண்டுக்கான 13-வது ஐ.பி.எல். போட்டி…\nஅடுத்த ஐ.பி.எல். போட்டியில் 9 அணிகள்: வீரர்களுக்கான மெகா ஏலத்திற்கு பிசிசிஐ திட்டம்\nஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 8 அணிகள் இதில் பங்கேற்றன. 4-வது சீசனில் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்த்தப்பட்டது.…\nமுதல் ஓவரில் 8 விக்கெட்: ‘ஸ்விங்’ பந்து வீச்சால் அசத்திய டிரென்ட் போல்ட்\nநியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். நேற்றைய இறுதிப் போட்டியில் அவரது பந்து வீச்சு அபாரமாக இருந்தது. அவர் 30 ரன்…\nசூர்யகுமார் தனது விக்கெட்டை எனக்காக தியாகம் செய்தார்- ரோகித்சர்மா நெகிழ்ச்சி\nமும்பை இந்தியன்ஸ் 5-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்றது குறித்து அந்த அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:- இந்த தொடர் முழுவதும் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை…\nஐ.எஸ்.எல். கால்பந்து : கவுகாத்தி அணி 3-வது வெற்றி\n123 ரன் பார்ட்னர்ஷிப்: போட்டிக்கு உயிரூட்டிய வாஷிங்டன் சுந்தர்- ஷர்துல் தாகூர் ஜோடிக்கு சல்யூட்\nமிகவும் சிறப்பான நாள்: எப்போதும் நினைவில் இருக்கும் என்கிறார் வாஷிங்டன் சுந்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2021-01-18T08:55:05Z", "digest": "sha1:KGEST2LOKF4CWW5RVEZM3AXI3CUI5CO7", "length": 6009, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐனவில்லி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐனவில்லி மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று.[1]\nஇது ஆந்திர சட்டமன்றத்திற்கு கன்னவரம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அமலாபுரம் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]\nஇந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]\n↑ 1.0 1.1 கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்களும் ஊர்களும்\n↑ மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nகிழக்கு கோதாவரி மாவட்டத்தின் மண்டலங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 நவம்பர் 2014, 14:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/2020/06/01/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-01-18T07:20:29Z", "digest": "sha1:5RXG7DG4AWMAWKPZKQYDYJ3DBQTS7IPI", "length": 11278, "nlines": 318, "source_domain": "singappennea.com", "title": "பிச்சி போட்ட சிக்கன் வறுவல் | Singappennea.com", "raw_content": "\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nபிச்சி போட்ட சிக்கன் வறுவல்\nசிக்கன் – அரை கிலோ\nபெரிய வெங்காயம் – 2\nபச்சை மிளகாய் – 4\nஇஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்\nமிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்\nசீரகத்தூள் – அரை ஸ்பூன்\nமல்லித்தூள் – 2 ஸ்பூன்\nமிளகு பொடித்தது – 1 ஸ்பூன்\nகொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு\nநல்லெண்ணெய் – 4 ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nசிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்.\nவெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nசிக்கனை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து உதிர்த்து எடுத்துக் கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.\nஇஞ்சி பூண்டு விழுது நன்கு வதங்கியதும் மசாலா தூள் வகைகள் சேர்த்து வதக்கி மசாலா வாசனை போனவுடன் வேகவைத்து உதிர்த்த சிக்கன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.\nதண்ணீர் சுண்டி சிக்கன் சுருள வெந்தவுடன் மிளகு தூள் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும்.\nசுவைாயன பிச்சி போட்ட சிக்கன் வறுவல் ரெடி.\nchicken varuvalபிச்சி போட்ட சிக்கன் வறுவல்\nவட இந்திய ஸ்பெஷல் குஜியா\n1 கப் கோதுமை மாவில் Soft- ஆன பிஸ்கட் செய்முறை..\nஉலர் பழங்கள் தரும் ஆரோக்கியம்\nசூடான, சுவை நிறைந்த மீன் பிரியாணி\n அப்ப மூக்கிரட்டை கீரை சூப் குடிங்க\nவட இந்திய ஸ்பெஷல் குஜியா\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nகுழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கும் பெற்றோர்\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nமாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஒரு நிமிஷம் இத படிங்க (63)\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமுக அழகை மேம்படுத்ததும் கடுகு எண்ணெய்\nசருமத்தை ஜொலிக்க வைக்கும் குங்குமப்பூ குடிநீர்\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-01-18T07:20:30Z", "digest": "sha1:HA5UQNG5YIG5D6X24EAFWVVMLHLCNO4I", "length": 9758, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "விளக்கூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கிரண் குர்ராலா, இ. ஆ. ப.\nஅ . பிரபு (அதிமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nவிளக்கூர் ஊராட்சி (Vilakkur Gram Panchayat), தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுர்கம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1810 ஆகும். இவர்களில் பெண்கள் 907 பேரும் ஆண்கள் 903 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 4\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 4\nஊரணிகள் அல்லது குளங்கள் 3\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 52\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தியாகதுர்கம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஆகத்து 2020, 12:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டு��்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-18T06:36:44Z", "digest": "sha1:WCRNDB6ICYJDQ6VQ3YI4SPUXLPSWXEDI", "length": 10666, "nlines": 172, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "கொடைக்கானல் Archives - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nகொடைக்கானலுக்கு இ- பாஸ் இன்றி சுற்றுலா செல்லலாம்..\nரஜினி மக்கள் மன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nதிமுக 200 தொகுதி அல்ல, 234 தொகுதியிலும் வெல்லும் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு..\nரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளர்கள் திமுகவில் இணைந்தனர்..\nஅதிமுக அரசு என்னை நடுத்தெருவில் நிறுத்த முயற்சி செய்தது – கமல்ஹாசன்\nஎம்ஜிஆரின் 104ஆவது பிறந்தநாள் – முதல்வர், துணை முதல்வர் மரியாதை..\nஇன்று எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள்..\nஅரை சதம் அடித்தார் வாஷிங்டன் சுந்தர்..\nடெஸ்ட் போட்டியில் விக்கெட் கணக்கை தொடங்கினார் தமிழக வீரர் நடராஜன்..\nபிசிசிஐ தலைவர் கங்குலி டிஸ்சார்ஜ்..\nபிசிசிஐ தலைவர் கங்குலி நாளை டிஸ்சார்ஜ்..\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற நடராஜன் ட்வீட்..\nதொழில்நுட்பக் கோளாறு..; முடங்கியது சிக்னல் செயலி..\nஇந்தியாவில் கிடைக்கும் தரமான மற்றும் சூப்பரான Fitness bands..\nகார்களில் இரண்டு ஏர் பேக் கட்டாயம் – மத்திய அரசு பரிந்துரை..\nவாட்ஸ்-அப் மூலம் பணம் அனுப்பும் வசதிக்கு ஒப்புதல்..\nஸ்டேடஸ் வைத்த வாட்ஸ் அப் நிறுவனம்..; ஓயாத வாட்ஸ்அப் சர்ச்சை..\nவாட்ஸ்அப் பிரைவசி பாலிசியை புரிந்து கொள்ள அவகாசம்..\nபெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்த சென்னை டாக் யூடியூப் சேனல் முடக்கம்..\nவாட்ஸ்அப் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும் – வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம்..\nலீக்கான மாஸ்டர் படக் காட்சிகள் – இயக்குநர் வேண்டுகோள்..\nசிக்னல் மெசேஜிங்க்கு மாறிய வாட்ஸ்அப் பயனர்கள்.. \nஇணையம் உலக செய்திகள் ட்ரெண்டிங்\nட்ரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்..\nட்ரெண்டிங்கில் #SignalApp – ஏன் தெரியுமா\nஅறிமுகம் புதிய டாடா சஃபாரி எஸ்யூவி..\nவிற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள்..\nரெனால்ட்ஸ் நிறுவனம் பற்றிய சிறு தொகுப்பு..\nஉலகின் அதிவேக கார் SSC Tuatara ஹைப்பர் கார் சிறப்புகள்..\nகெவாடியாவிற்கு 8 சிறப்பு ரயில்கள் தொடக்கம்..\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nராம���் கோயில் – குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நிதி..\nஇலங்கை யாழ் பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவிடம்..\nஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு சம்மன்..\nதங்கம் மற்றும் வெள்ளி விலை (தமிழ்நாடு)\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை (தமிழ்நாடு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/RJ-Balajis-mother-infected-with-Corona-22254", "date_download": "2021-01-18T07:29:40Z", "digest": "sha1:IRCLB35PVT7VSWJWMLMCWLBXVPQ4VTLS", "length": 9087, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஆர்.ஜே.பாலாஜிக்கு ஏற்பட்ட சோகம்..! பிரைவேட் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட அவரது அம்மா.! என்னாச்சு தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nபல்டியடித்த பா.மக. கூட்டணிப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த டாக்டர் ராமத...\nஜல்லிக்கட்டை காப்பாற்றியது அம்மாவின் அரசுதான்… முதல்வர் எடப்பாடியார்...\nபுரட்சித்தலைவர் வழியில் தி.மு.க.வை தோற்கடிப்போம். எம்.ஜி.ஆர். பிறந்த...\nதி.மு.க.வுக்கு போட்டி வேட்பாளர்கள் ரெடி… - அழகிரி அதிரடியால் மிரளும்...\nடெல்டா விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டும்… குரல் எழுப்பும் கம்ய...\n பிரைவேட் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட அவரது அம்மா.\nபிரபல ஆர்.ஜே. மற்றும் நடிகர் ஒருவரின் தாயாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் இன்றுவரை 64,603 பேர் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 35,500 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாகவும், 833 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் தற்போது சில தளர்வுகள் உடன் ஜுன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. இன்றுவரை சென்னையில் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வளவு பேர் குணமடைந்துள்ளனர்.\nஇந்திய திரையுலக பிரபலங்கள் பலர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயி��ிழந்துள்ளனர். இந்திய திரையுலகமே கடந்த சில மாதங்களாக ஈடு செய்ய முடியாத இழப்புகளை சந்தித்து வருகிறது. சமீபத்தில் கோலிவுட் திரையுலகில் பழம்பெரும் பாடகரான ஏ.எல்.ராகவன் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தார். அவருடைய மனைவி மற்றும் பழம்பெரும் நடிகை எம்.என். ராஜம் நோய் தொற்றால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇந்நிலையில் பிரபல நடிகர் மற்றும் ஆர்.ஜே. ஆக செயல்பட்டு வந்த ஆர்.ஜே.பாலாஜியின் தாயாருக்கு இந்த நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் தற்போது அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஆர்ஜே பாலாஜி \"லேடி சூப்பர்ஸ்டார்\" நயன்தாரா நடித்துவந்த \"மூக்குத்தி அம்மன்\" திரைப்படத்தில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தியானது அவருடைய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.\nபல்டியடித்த பா.மக. கூட்டணிப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த டாக்டர் ராமத...\nபுரட்சித்தலைவர் வழியில் தி.மு.க.வை தோற்கடிப்போம். எம்.ஜி.ஆர். பிறந்த...\nடெல்டா விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டும்… குரல் எழுப்பும் கம்ய...\nபள்ளிக்கூடம் திறப்பது உறுதியாச்சு…. என்ன விதிமுறைகள் தெரியுமா..\nதினகரன் கட்சியுடன் கூட்டணி இல்லவே இல்லை, அடித்துச் சொல்லும் அமைச்சர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/10/blog-post_760.html", "date_download": "2021-01-18T06:19:32Z", "digest": "sha1:XULPLMNNDIVPOX7PA432HNYD3OY5CINZ", "length": 9602, "nlines": 87, "source_domain": "www.yarlexpress.com", "title": "அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு சுமந்திரன் வருகை தந்ததால் அனந்தி வெளிநடப்பு, முன்னணி புறக்கணிப்பு.. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஅனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு சுமந்திரன் வருகை தந்ததால் அனந்தி வெளிநடப்பு, முன்னணி புறக்கணிப்பு..\nதற்போதைய அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பினை வெளியிடும் முகமாக ஒன்றிணைந்த தமிழ்கட்சிகளின் கூட்டம��� இன்று காலை 10,30மணிய...\nதற்போதைய அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பினை வெளியிடும் முகமாக ஒன்றிணைந்த தமிழ்கட்சிகளின் கூட்டம் இன்று காலை 10,30மணியளவில் ஆரம்பமாகவிருந்த கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் முதற் தடவையாக வந்திருந்த அவரது வருகையை அடுத்து ஈழ தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவி அனந்தி சசிதரன் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்து வெளியேறினார்.\nகுறித்த கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வருகை தர உள்ளார் என்ற தகவலை அடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகளும் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. கடந்த மாதம் அனைத்து கட்சிகளின் அழைப்பின் பேரில் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிலையில் தொடர்ச்சியாக அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறைக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் முகமாக இன்றைய தினம் ஒன்றிணைந்து தமிழ் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணம் இளைஞன் மண்டபத்தில் ஆரம்பமாகியது.\nகுறித்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சித்தார்த்தன், சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வடக்கு மாகாண சபைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஏனைய தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ் பல்கலை மருத்துவ பீட மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி. உணவகமும் தனிமைப்படுத்தப்பட்டது.\nயாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று.\nபொன்னாலை வரதராஜர் ஆலயம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளானது\nஉணவுத் தவிர்ப்பில் ஈடுகின்ற மாணவர்களை சந்தித்தார் துணைவேந்தர்.\nYarl Express: அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு சுமந்திரன் வருகை தந்ததால் அனந்தி வெளிநடப்பு, முன்னணி புறக்கணிப்பு..\nஅனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு சுமந்திரன் வருகை தந்ததால் அனந்தி வெளிநடப்பு, முன்னணி புறக்கணிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/07/05/112087.html", "date_download": "2021-01-18T07:36:15Z", "digest": "sha1:2TKXYIL5GXPSK5IBSOILGWL7TBRI7Y72", "length": 16913, "nlines": 203, "source_domain": "www.thinaboomi.com", "title": "கெய்ல் ஓய்வு முடிவை அறிவிக்கும் நாள் கி���ிக்கெட்டுக்கு சோகமானது : வீரர் ஷாய் ஹோப் கருத்து", "raw_content": "\nதிங்கட்கிழமை, 18 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகெய்ல் ஓய்வு முடிவை அறிவிக்கும் நாள் கிரிக்கெட்டுக்கு சோகமானது : வீரர் ஷாய் ஹோப் கருத்து\nவெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2019 விளையாட்டு\nலண்டன் : கிரிக்கெட்டில் மிகச் சிறந்த ஹிட்டரான யுனிவர்ஸ் பாஸ் ஓய்வு முடிவை அறிவிக்கும் நாள், உலகக் கிரிக்கெட்டின் மிகவும் சோகமான நாள் என்று ஷாய் ஹோப் தெரிவித்துள்ளார்.\nவெஸ்ட் இண்டீஸ் அணியில் தலைசிறந்த பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல். பந்தை சிக்சருக்கு மிகவும் எளிதாக விரட்டும் இவரை, யுனிவர்ஸ் பாஸ் என்று செல்லமாக அழைப்பார்கள்.\nஇங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை அவரது ஐந்தாவது உலகக்கோப்பையாகும்.\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்தான் உலகக்கோப்பையில் அவரது கடைசி போட்டியாகும். இந்த போட்டி முடிந்த பின்னர் சக வீரர்கள் அவருக்கு சிறப்பான வகையில் மரியாதை அளித்தனர். ஆகஸ்ட் மாதம் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் சென்று விளையாடுகிறது. இந்தத் தொடரோடு கெய்ல் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் கிறிஸ் கெய்ல் ஓய்வு முடிவை அறிவிக்கும் நாள், உலகக் கிரிக்கெட்டுக்கு மிகவும் மோசமான நாள் என்று ஷாய் ஹோப் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து ஷாய் ஹோப் கூறுகையில், கிறிஸ் கெய்ல் கிரிக்கெட் விட்டுச் செல்லும் போது ஒட்டுமொத்த உலகமும் அவரை தவற விடும். கிரிக்கெட்டிற்கு அது சோகமான நாளாக இருக்கும்.\nShai Hope ஷாய் ஹோப்\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 17-01-2021\nவரும் 22, 23-ம் தேதிகளில் கோவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்: 25 இடங்களில் பேசுகிறார்\nமுடியும் தருவாயில் ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்: திறப்பு விழாவிற்கு பிரதமரை அழைக்க திட்டம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடிராக்டர் பேரணி குறித்து கவலைப்படுவதேன் மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி\nதி.மு.க.வின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்: கே.பி.முனுசாமி பேச்சு\nகமல்ஹாசன் மீது கோவை தொழில்துறையினர் அதிருப்தி\nமாடுகளை கொன்றால் 7 வருட சிறை: கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் இன்று முதல் அமல்\nராஜஸ்தானில் பேருந்து தீப்பற்றி ���ரிந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்\nபடேல் சிலை உள்ள கேவடியா பகுதிக்கு 8 புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\nமான் வேட்டையாடிய வழக்கு: பிப். 6-ல் ஆஜராக நடிகர் சல்மான் கானுக்கு உத்தரவு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\nசபரிமலைக்கு திருவாபரண ஊர்வலம் இன்று புறப்படுகிறது\nதிருப்பதி மலையில் பாறை சூழ்ந்த இடங்களை பசுமையாக்க திட்டம்\nதடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்: தெலுங்கானா கவர்னர் தமிழிசை வேண்டுகோள்\nதமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்: சென்னை ஆய்வு மையம் தகவல்\nஎன் வாத்தியாரை நினைக்காமல் இருக்க முடியாது: கமலஹாசன்\nதுபாயில், 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம்\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க ஜோ பைடன் திட்டம்\nஜோ பைடன் 20-ம் தேதி பதவியேற்பு: வெள்ளை மாளிகையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nஇந்தியா 336-க்கு ஆல் அவுட்: மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள்\nதமிழக வீரர் நடராஜனுக்கு அஜய் ஜடேஜா பாராட்டு: 44 நாட்களில் வாழ்க்கை மாறி விட்டது\nபோட்டிக்கு உயிரூட்டிய வாஷிங்டன் சுந்தர்-ஷர்துல் தாகூர் ஜோடிக்கு சல்யூட்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nதங்கம் விலை சவரன் ரூ.640 குறைந்தது\nசங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் பூத வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் திருவீதி உலா.\nதிருப்பரங்குன்றம் முருகப்பெருமாள் தங்கச்சப்பரம். இரவு சேஷ வாகனம்.\nஎம்.ஜி.ஆர். பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் : பிரதமர் மோடி டுவிட்டரில் புகழாரம்\nபுதுடெல்லி : பாரத ரத்னா எம்.ஜி.ஆர். பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என பிரதமர் மோடி தனது டுவிட்டர் ...\nபடேல் சிலை உள்ள கேவடியா பகுதிக்கு 8 புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\nபுதுடெல்லி : சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலை உள்ள கேவடியா பகுதிக்கு இயக்கப்படும் புதிய ...\nவேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வருமானத்தை பல மடங்கு உயர்த்தும் : மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்\nபெங்களூர் : விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்குவதை வேளாண் சட்டங்கள் உறுதி செய்யும் என மத்திய உள்துறை அமைச்சர் ...\nஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு: இந்தியா வருகிறார் போரிஸ் ஜான்சன்\nபுதுடெல்லி : பிரிட்டனில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு ...\nதடுப்பூசி திட்டம்: வாழ்த்து கூறிய ராஜபக்‌சேவுக்கு பிரதமர் மோடி நன்றி\nபுதுடெல்லி : இந்தியாவில் தொடங்கப்பட்ட கொரோனா தடுப்பூசித் திட்டத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை பிரதமர் ...\nதிங்கட்கிழமை, 18 ஜனவரி 2021\n1மாடுகளை கொன்றால் 7 வருட சிறை: கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் இன்று முதல் அ...\n2ராஜஸ்தானில் பேருந்து தீப்பற்றி எரிந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு: பிரதமர்...\n3தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்: தெலுங்கானா கவர்னர் தமிழிசை வே...\n4படேல் சிலை உள்ள கேவடியா பகுதிக்கு 8 புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.proz.com/newsletter/201409", "date_download": "2021-01-18T06:29:40Z", "digest": "sha1:43UTMYVXUOLJNTP7GRALHM54FP22HBNM", "length": 17055, "nlines": 428, "source_domain": "tam.proz.com", "title": "ProZ.com Newsletter: September 2014", "raw_content": "\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nஉதவி மையம் அகேகே / தள ஆவணப்படுத்தல் ProZ.com அடிப்படைகள் விதிமுறைகள் தள நிலைமை\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nProZ.com தமிழ் ன் மொழிபெயர்ப்புக்கு இந்த மொழிபெயர்ப்பாளர்கள் மேற்பார்வையிட்டனர்\nஇந்தத் தளம் இன்னமும் முழுமையாக மொழிபெயர்க்கப்படவில்லை என்பதை தயவு செய்து அறியவும். தளத்தின் மொழிபெயர்ப்பு படிப்படியாக நடைபெற்று வருகிறது, அடிக்கடி பார்க்கப்படும் தளங்கள் முதலில் மொழிபெயர்க்கப்படுகின்றன. மொழிபெயர்க்கப்பட்ட இத்தளத்தின் ஏதாவதொரு பகுதியில் தவறு இருப்பதை நீங்கள் கண்டால், தயவு செய்து மேலே உள்ள மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஒருவருக்கு தெரிவிக்கவும்.\nஇந்தத் தளத்தை நீங்க��் எவ்வாறு மொழிமாற்றம் செய்யலாம் என்ற தகவலுக்கு, தயவு செய்து இங்கே சொடுக்கவும்.\nசொல் தேடுக வேலைகள் Translators Clients மன்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tam.proz.com/newsletter/201904", "date_download": "2021-01-18T07:31:09Z", "digest": "sha1:BLONDEXBJPY4L4DG4F5DZR5WE2V3APYB", "length": 22177, "nlines": 505, "source_domain": "tam.proz.com", "title": "ProZ.com Newsletter: April 2019", "raw_content": "\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nஉதவி மையம் அகேகே / தள ஆவணப்படுத்தல் ProZ.com அடிப்படைகள் விதிமுறைகள் தள நிலைமை\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nProZ.com தமிழ் ன் மொழிபெயர்ப்புக்கு இந்த மொழிபெயர்ப்பாளர்கள் மேற்பார்வையிட்டனர்\nஇந்தத் தளம் இன்னமும் முழுமையாக மொழிபெயர்க்கப்படவில்லை என்பதை தயவு செய்து அறியவும். தளத்தின் மொழிபெயர்ப்பு படிப்படியாக நடைபெற்று வருகிறது, அடிக்கடி பார்க்கப்படும் தளங்கள் முதலில் மொழிபெயர்க்கப்படுகின்றன. மொழிபெயர்க்கப்பட்ட இத்தளத்தின் ஏதாவதொரு பகுதியில் தவறு இருப்பதை நீங்கள் கண்டால், தயவு செய்து மேலே உள்ள மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஒருவருக்கு தெரிவிக்கவும்.\nஇந்தத் தளத்தை நீங்கள் எவ்வாறு மொழிமாற்றம் செய்யலாம் என்ற தகவலுக்கு, தயவு செய்து இங்கே சொடுக்கவும்.\nசொல் தேடுக வேலைகள் Translators Clients மன்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/us-company-planning-to-invest-thousands-of-crores-in-coal-gasification-in-india-021287.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-18T06:42:40Z", "digest": "sha1:5HPP4CTQCOAF2MIT5PO7TLJVIEYWLNEG", "length": 26807, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்... அமெரிக்க நிறுவனம் பல ஆயிரம் கோடி முதலீடு செய்ய திட்டம்..! | US company planning to invest thousands of crores in coal gasification in india - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்... அமெரிக்க நிறுவனம் பல ஆயிரம் கோடி முதலீடு செய்ய திட்டம்..\nஇந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்... அமெரிக்க நிறுவனம் பல ஆயிரம் கோடி முதலீடு செய்ய திட்டம்..\nமுதல் நாளே ஏமாற்றம் தந்த சென்செக்ஸ்..\n27 min ago உணவு டெலிவரி மீதான ஜிஎஸ்டி வரி 18% இருந்து 5% ஆக குறைக்க வேண்டும்.. நிதிமைச்சர் முடிவு என்ன..\n1 hr ago முதல் நாளே ஏமாற்றம் தந்த சென்செக்ஸ்.. நிஃப்டியும் சரிவு.. என்ன காரணம்..\n14 hrs ago 48% அதிகரிப்���ாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. \n15 hrs ago வரியை குறைக்க வேண்டும்.. பட்ஜெட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு.. கைகொடுக்குமா பட்ஜெட் 2021..\nMovies ஃபைட்டர் இல்லையாம்.. விஜய் தேவரகொண்டா நடிக்கும் பட டைட்டில் இதுதான்.. பர்ஸ்ட் லுக் மிரட்டுதே\nLifestyle பெண்கள் 'அந்த' விஷயத்துக்கு சரிப்பட்டு வரமால் போக காரணம் இந்த பிரச்சினைகள்தானாம்... பாத்துக்கோங்க...\nNews \"டெம்ப்ளேட்\" ஒன்னுதான்.. ரஜினிக்கு போட்டது.. அப்படியே சசிகலாவுக்கு மாத்தி விட்டு.. பலே பாஜக\nAutomobiles 2021 எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காருக்கான ஆக்ஸஸரீகள் குறித்த முழு விபரம் எது எதை பொருத்தினால் கார் நன்றாக இருக்கும்\nSports ரூ. 20+ கோடி.. பல முக்கிய வீரர்களை வெளியிடும் சிஎஸ்கே.. வெளியான அந்த லிஸ்ட்.. இன்னும் 2 நாள்தான்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் மீண்டும் அன்னிய நேரடி முதலீடுகளின் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக சமீபகாலமாக அமெரிக்காவில் இருந்து முதலீடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.\nஇந்தியா தற்போதுள்ள இந்த நெருக்கடியான நிலையில் இருந்து மீள, இது மிக அவசியமாகும்.\nஒரு புறம் அன்னிய நேரடி விதிகள் கட்டுப்பாட்டால் சீனாவில் இருந்து முதலீடுகள் குறையலாம் என்று கூறப்பட்டாலும், மறுபுறம் அமெரிக்காவில் இருந்து முதலீடு அதிகரிக்க தொடங்கியுள்ளது நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.\nபவல் சொன்ன ஒத்த வார்த்தை.. பொருளாதாரத்திற்கு சாதகம் தான்.. ஆனால் தங்கம்\nஅமெரிக்காவை தளமாகக் கொண்ட Air Products and Chemicals நிறுவனம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் 5 - 10 பில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது இந்தியாவின் நிலக்கரி வாய்வாக்கத்தில் (coal gasification) முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. நிலக்கரி வாயுவாக்கலில் உலகத் தலைவரான Air Products and Chemicals, இந்தியாவில் பல உலகத்தரம் நிலக்கரி வாய்வாக்கங்களை உருவாக்க முடியும்.\nஅதோடு இதன் மூலம் கோல் இந்தியா போன்ற சப்ளையர்களோடு இணைந்து தொழிதுறையினருக்கு வாயுக்களை வழங்க உதவும். ஆரம்பத்தில் இந்த நிறு��னம் 2 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தோனேசியாவில் Air Products நிறுவனம் நிறுவியதை போலவே, இந்தியாவிலும் நிறுவ திட்டமிட்டுள்ளதாகவும் Air Productsம் மூத்த தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ரிச்சர்ட் பூகாக் தெரிவித்துள்ளார்.\nAir Products உலகில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் 750க்கும் மேற்பட்ட உற்பத்தி வசதிகளைக் கொண்டுள்ளது. 1,800 மைல் தொழில்துறை எரிவாயு இணைப்புகளையும் கொண்டுள்ளது. இந்த நிலையில் இப்படி ஒரு பெரும் நிறுவனத்திற்கு, வளர்ந்து வரும் இந்தியா ஒரு மிகப்பெரிய சந்தைதான். அதோடு எரிசக்தி பாதுகாப்புக்காக, இந்தியா, ஒரு மிகப்பெரிய வழியை திறந்து வருவதால், இந்தியா Air Productsக்கு மிகப்பெரிய சந்தையாகவே பார்க்கப்படுகிறது.\nஇந்தியா உற்பத்திக்கான வளர்ந்து வரும் சந்தையாகும். இதான் வளர்ந்து வரும் சந்தை நுகர்வினை அதிகரிக்க வழிவகுக்கும். மேலும் இங்கே உற்பத்தி செய்வதன் மூலம் இறக்குமதி குறையும். இதற்கிடையில் சமீபத்தியில் வெளியான அறிக்கையில், நிலக்கரி சுரங்கத்தில் தனியார் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள 41 சுரங்கங்களைத் தனியாருக்கு ஏலம் விடுவதற்கான திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருந்தது கவனிக்கதக்கது.\nமேலும் எரிசக்தி துறையில் இந்தியா தற்சார்பு பெற இன்று ஒரு முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக, நாட்டின் நிலக்கரித் துறை ஒரு வலையில் சிக்கியிருந்தது. போட்டிகள் இல்லாமல், வெளிப்படைத் தன்மையற்று சிக்கலான நிலையில் இருந்தது. 2014 க்குப் பிறகு, இந்த நிலைமையை மாற்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகளால் நிலக்கரித் துறை தற்போது வலுப்பெற்றுள்ளது. 2030 க்குள் சுமார் 100 மில்லியன் டன் நிலக்கரியை எரிபொருளாக்க இலக்கு வைத்துள்ளோம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது.\nஅது மட்டும் அல்ல அதற்காக நான்கு திட்டங்கள் வைத்துள்ளதாகவும், இதற்காக 20,000 கோடி ரூபாய் நிதியினை திரட்ட திட்டமிடுவதாகவும் மத்திய அரசு அப்போது கூறியிருந்தது. ஆக அதன் பகுதியாக கூட இந்த முதலீட்டு திட்டம் இருக்கலாம்.\nஎப்படியோங்க இந்த நெருக்கடியான நேரத்தில் இப்படி ஒரு அறிவிப்பு, இந்தியாவுக்கு சாதகமான அறிவிப்பு தானே.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகுழந்��ையின் எதிர்காலத்திற்காக மாதம் ரூ.5000 முதலீடு.. எது சிறந்த திட்டம்.. எது பாதுகாப்பானது..\nஸ்பெஷல் FD திட்டங்கள்.. இன்னும் சில மாதங்களுக்கு நீட்டிப்பு.. ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி அதிரடி..\nகுறுகிய காலத்தில் நல்ல லாபம் பார்க்க.. லிக்விட் ஃபண்டுகள் சிறந்த வழி.. சில சிறந்த ஃபண்டுகள் இதோ..\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள்.. பெஸ்ட் ஆப்சன் இதோ..\nபெண் குழந்தைகளின் வருங்காலத்திற்கு ஏற்ற சுகன்யா சமிரிதி யோஜனா.. எப்படி இணைவது.. \nவர்த்தகம் செய்ய சிறந்த இடமாக மாற.. இந்தியா என்னவெல்லாம் செய்ய வேண்டும்..\nஅட இது உங்க குழந்தைகளுக்கான சூப்பர் கிஃப்ட் ஆச்சே.. சிறப்பான நிதி பரிசு என்ன\nமூன்றே மாதத்தில் ரூ.47,265 கோடி முதலீடு.. அமேசான், வால்மார்டுக்கு சரியான போட்டி.. RIL அதிரடி..\nலாரி உரிமையாளர்களுக்கு ஜாக்பாட்.. ரூ.10,000 கோடி முதலீட்டில் 1,000 LNG ஸ்டேஷன்..\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சிறந்த திட்டங்கள்.. எதில் எவ்வளவு முதலீடு செய்யலாம்..\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சிறந்த திட்டங்கள்.. 5 பெஸ்ட் ஆப்சன் இதோ..\nஉங்கள் ஓய்வுகாலத்தினை சுகமாக கழிக்க.. வருமானம் ஈட்ட 5 சிறந்த வழிகள் இதோ..\nஇது சூப்பர் அறிவிப்பு தான்.. 2022ல் இந்திய பொருளாதாரம் 11% வளர்ச்சி காணலாம்..\nஉச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.6800க்கு மேல் வீழ்ச்சி.. இது வாங்க சரியான நேரமா\n5 லட்ச வீடுகள் தேக்கம்.. ரியல் எஸ்டேட் துறையில் பெரும் பிரச்சனை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86._%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-18T08:33:52Z", "digest": "sha1:EKZWWMAYIR47XZYS46AEQ2WMYMF73HR2", "length": 5985, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெ. கருணாகரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபெ. கருணாகரன் (பிறப்பு: சூலை 15, 1965) என்பவர் தமிழக எழுத்தாளர் மற்றும் கவிஞர். கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் எனும் ஊரில் பிறந்த இவர் இங்குள்ள திரு கொளஞ்சியப்பர் அரசினர் கலைக்கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை தமிழிலக்கியம் படித்தார். கல்லூரி நாட்களில் கவிதை, சிறுகதைகள் எழுதத் தொடங்கிய இவர் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றுள்ளார். இவர் இதுவரை சுமார் 100 சிறுகதைகளும், 200க்கும் மேற்பட்ட கவிதைகளும் எழுதியுள்ளார். செய்தி தொடர்பான 500க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். ஆனந்த விகடனில் மாணவப் பத்திரிகையாளராக அறிமுகமாகி, பிறகு அதே இதழின் ஆசிரியர் குழுவிலும் ஒருவராகப் பணியாற்றினார். அதன் பிறகு, கடந்த 25 ஆண்டுகளாக நக்கீரன், தினமணி, குமுதம் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றிய இவர் 2009ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து புதிய தலைமுறை வார இதழில் இணையாசிரியராகப் பணியாற்றி வருகிறார்.\nஅமேசான் காடுகளும் சஹாராப் பாலைவனமும் எப்படித் தோன்றின\nகுளம்பொலி ஞானங்கள் (கவிதைத் தொகுதி)\nஅம்மாவின் புன்னகை (சிறுகதைத் தொகுதி)[1]\nஇவர் எழுதிய “அமேசான் காடுகளும் சஹாராப் பாலைவனமும் எப்படித் தோன்றின” எனும் நூல் திருப்பூர்த் தமிழ்ச் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம், கம்பம் பாரதி இலக்கியப் பேரவை, நொய்யல் இலக்கிய வட்டம் ஆகிய அமைப்புகளின் மூலம் 2009ம் ஆண்டின் சிறந்த குழந்தைகள் இலக்கிய நூலாகத் தேர்வு பெற்று பரிசுகள் பெற்றுள்ளது. இந்நூலுக்கு 2013 ஆம் ஆண்டு தமிழ்ப் பேராயத்தின் அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருதும் கிடைத்துள்ளது.\n↑ அம்மாவின் புன்னகை நூல் குறித்த குறிப்புகள் (தினமலர்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சனவரி 2019, 13:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-18T08:32:12Z", "digest": "sha1:HWS7TT6BAGNWR5TV6ACU75AKO4YJFNEQ", "length": 14376, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "யூஜின் விக்னர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயூஜின் பால் \" ஈ. பி. \" விக்னர் ( Eugene Paul \"E. P.\" Wigner அங்கேரியம்: Wigner Jenő Pál ] ; நவம்பர் 17, 1902 முதல் ஜனவரி 1, 1995) ஒரு அங்கேரிய-அமெரிக்க கோட்பாட்டு இயற்பியலாளர் மற்றும் கணிதவியலாளர் ஆவார். 1963 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார் \" அணுக்கரு மற்றும் அடிப்படை துகள்களின் கோட்பாட்டிற்கான அவரது பங்களிப்புகளுக்காக, இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.\". [1]\nபேர்லினின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பட்டம் பயின்ற, விக்னர் கார்ல் வெய்சென்பெர்க் மற்றும் ரிச்சர்ட் பெக்கர் ஆகியோருக்கு பெர்லினில் உள்ள கைசர் வில்ஹெல்ம் நிறுவனத்தில் உதவியாளராகவும் , கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் டேவிட் இல்பெர்ட்டுக்காகவும் பணியாற்றினார். குலக் கோட்பாட்டை இயற்பியலில் அறிமுகப்படுத்தியதில் இவர் முக்கியப் பங்காற்றினார்.\n1 ஆரம்ப கால வாழ்க்கை\nவிக்னர் ஜெனே பால் 1902 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதி ஆஸ்திரியா-அங்கேரியின் புடாபெஸ்டில் நடுத்தர வர்க்க யூத பெற்றோர்களான எலிசபெத் (ஐன்ஹார்ன்) மற்றும் தோல் தோல் பதனிடுபவராகப் பணிபுரிந்த இவரது தந்தை அந்தோனி விக்னர் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். அவருக்கு பெர்த்தா எனும் ஒரு மூத்த சகோதரி மற்றும் மான்சி என அழைக்கப்படும் ஒரு இளைய சகோதரி உள்ளார். [2] பின்னர் பிரித்தானிய தத்துவார்த்த இயற்பியலாளரான பால் டிராக்கினை மணந்தார். [2]\n1920 இல் மேல்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு, விக்னர் புடாபெஸ்ட் தொழில்நுட்ப அறிவியல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இது மெகீடெம் என அழைக்கப்படுகிறது. [2] 1921 ஆம் ஆண்டில் டெக்னிச் ஹோட்சுலே பெர்லினில் (இப்போது பெர்லின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.அங்கு அவர் வேதியியல் பொறியியல் பிரிவில் பட்டம் பயின்றார். [3] ஜேர்மன் பிசிகல் சொசைட்டியின் புதன்கிழமை பிற்பகலில் நடக்கும் பேச்சுவார்த்தையிலும் கலந்து கொண்டார். இதில் மேக்ஸ் பிளாங்க், மேக்ஸ் வான் லாவ், ருடால்ப் லாடன்பர்க், வெர்னர் ஹைசன்பெர்க், வால்டர் நெர்ன்ஸ்ட், வொல்ப்காங் பாலி மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற பரவலாக அறியப்பட்ட நபர்கள் இருந்தனர் . [4] விக்னர் இயற்பியலாளர் லீ ஸ்ஸிலார்ட்டையும் அங்கு சந்தித்தார். அங்கு இருவரும் நெருங்கிய தோழர்கள் ஆகினர். [5] விக்னர் கைசர் வில்ஹெல்ம் இன்ஸ்டிடியூட் ஃபார் பிசிகல் கெமிஸ்ட்ரி அண்ட் எலக்ட்ரோ கெமிஸ்ட்ரி (இப்போது ஃபிரிட்ஸ் ஹேபர் இன்ஸ்டிடியூட் ) இல் பணிபுரிந்தார். அ���்கு அவர் மைக்கேல் போலனி என்பவரைச் சந்தித்தார்.\n1963 ஆம் ஆண்டில் விக்னருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது \" அணுக்கரு மற்றும் அடிப்படை துகள்களின் கோட்பாட்டிற்கான பங்களிப்புகளுக்காக இவருக்கு வழங்கப்பட்டது. [1] அவர் 1950 இல் பிராங்க்ளின் பதக்கத்தையும், [6] 1958 இல் என்ரிகோ ஃபெர்மி விருதையும், [7] அமைதிக்கான அடம்ஸ் விருதையும், [8] 1961 இல் மேக்ஸ் பிளான்க் பதக்கத்தையும், [9] தேசிய பதக்கத்தையும் வென்றார். [10] 1972 இல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் விருது, [11] மற்றும் 1978 இல் பெயரிடப்பட்ட விக்னர் பதக்கம் . [12] 1968 இல் அவர் ஜோசியா வில்லார்ட் கிப்ஸ் சொற்பொழிவை நிகழ்த்தினார். [13]\n1963 ஆம் ஆண்டில் இவர் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார் \" அணுக்கரு மற்றும் அடிப்படை துகள்களின் கோட்பாட்டிற்கான அவரது பங்களிப்புகளுக்காக, இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.\". [1]\nநோபல் இயற்பியற் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற அங்கேரியர்கள்\nநோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மே 2020, 14:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://threadreaderapp.com/thread/1349240394928640001.html", "date_download": "2021-01-18T08:12:11Z", "digest": "sha1:U5HZ6EJEKN4DVZ5KIOZO6XOQA3NNDDJ4", "length": 14457, "nlines": 100, "source_domain": "threadreaderapp.com", "title": "Thread by @sundarrajachola on Thread Reader App – Thread Reader App", "raw_content": "\n2011 ல் ஜெய்ராம் ரமேஷ் அவர்கள் அமைச்சராக இருந்த போதுதான் காளைகள் காட்சிப்படுத்தக்கூடாத பட்டியலில் சேர்க்கபட்டது.அது நாடாளுமன்றத்தில் தாக்கலாகி சட்டமானதால்தான் ஜல்லிகட்டிற்கு நிரந்தர தடையே வந்தது..(1)\nஜல்லிக்கட்டு தடைக்கு காரணம் காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசுதான் என 2011 - 2013 அதே துறை அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜனே ஏற்றுக்கொள்கிறார்..(2)\nவனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்களாக 2009-2011 வரை ஜெய்ராம் ரமேஷ்,2011 - 2013 வரை தமிழகத்தைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன்,2013-2014 வரை வீரப்ப மொய்லி ஆகியோர் காங்கிரஸில் இருந்தனர்..(3)\nதனி நீதிபதியான ஆர்.பானுமதி ஜல்லிக்கட்டு,ரேக்ளா ரேஸ்,எருது ஓட்டம் மற்றும் பிராணிகளை வதைப்படுத்தும் அனைத்து பொழுதுபோக்கு விளையாட்டுகளுக��கும் தடை விதித்து 29.3.2006-ல் ஒரு உத்தரவை கொடுத்தார்.பின் ஒரு மேல்முறையீட்டில் இந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை வந்தது.(1)\nஅதன் பிறகு 9.3.2007 ல் ஜல்லிக்கட்டு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது ஜல்லிக்கட்டு தடை என்ற பானுமதியின் தீர்ப்பே ரத்து செய்யப்பட்டு வழக்கம் போல ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது நீதிமன்றத்தால்.(2)\nஇந்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எடுத்துக் கொண்டு பிராணிகள் நலவாரியம் உச்சநீதிமன்ற அமர்வுக்கு சென்றது.அங்கே ஜல்லிக்கட்டு தடை ரத்து என்ற தீர்ப்புக்கு இடைக்காலத்தடை வாங்கினார்கள்.(3)\n\"உடம்பில் எவனுக்கு ஐரோப்பியனின் ரத்தம் ஓடாதோ அவர்கள் அனைவரும் ஒன்று சேருங்கள்\" என்று தென்னிந்தியாவின் சுதந்திர வேள்வியின் அறைகூவலான ஜம்புத்தீவு பிரகடனத்தை சின்னமருது 1801 ஜுன் மாதம் ஸ்ரீரங்கத்தில் வெளியிட்டார். (1)\nவீரபாண்டிய கட்டபொம்மன் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததாக 1801 மே மாதம் தொடங்கி 150 நாள் கடும் போர் நடந்தது மருது பாண்டியருக்கு எதிராக.ஆங்கிலேயருடன் உச்சகட்ட மோதல் நடந்து கொண்டிருந்தது.(2)\nமருது சகோதர்கள் சரணடையவில்லை என்றால் காளையார்கோவிலை பீரங்கி வைத்து பிளந்துவிடுவோம் என்ற ஆங்கிலேயரின் எச்சரிக்கைக்கு பிறகு தங்கள் உயிரை விட இறைவனின் வீடே பெரிது என்றெண்ணி சரணடைந்து வீரமரணம் அடைந்த தினம் அக்டோபர் 24. (3)\nமரியாதைக்குரிய தமிழிசை செளந்தர்ராஜன் அவர்கள் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்💐\nஒரு பெண்ணாக அவர் அனுபவிக்கக்கூடாத வசைகளை,அவமானங்களை,\nஎதிர்ப்புகளை சந்தித்து வந்திருந்தும் அவர் அரசியல் களத்தில் துணிச்சலாக நின்றிருக்கிறார்.(1)\n\"நம்பினார் கெடுவதில்லை இது நான்மறை தீர்ப்பு\" என்பதற்கு இணங்க பிரதமர் மோடி அவர்கள் செயல்பட்டு வந்திருக்கிறார்.சரணம் என்று வந்தவரை தன் உயிரைக் கொடுத்தாவது காக்க வேண்டும் என்ற ராஜன்ய மாண்பை காத்து வந்திருக்கிறார்.(2)\nதமிழகத்தில் பாஜக ஆதரவாளர்களாலும்,பாஜக எதிர்பாளர்களாலும் வீசப்பட்ட அமிலங்களை உண்டு செரித்துதான் இந்த உயரிய பதவிக்கு செல்கிறார்.(3)\nநாடு முழுக்க அமுல்படுத்தப்பட்ட \"ஜல்சக்தி அபியான்\" திட்டம் தமிழக மாவட்டங்களில் முடுக்கிவிடப்பட்டுள்ளதை பார்க்கிறேன்.அதாவது ஆற்றில் வருகிற நீர்,���ழை நீர் என எல்லாவற்றையும் முடிந்த வரை சேமித்து பூமிக்குள் கொண்டு செல்லும் முயற்சியை எடுத்துள்ளது மத்திய அரசு(1)\nமழைநீர் சேகரிப்பு என்று அன்றைய முதல்வர் செல்வி.ஜெ கொண்டு வந்த திட்டம்தான் ஆனால் அது தேங்கிப் போய்விட்டது.இப்போது அதனை முறையாக அரசு முடுக்கிவிட்டுள்ளது.களிப்புகள் அதிகமாக குளங்களிலும்,வாய்க்கால்,\nகுட்டைகளிலும் இருக்கும் எனவே இதைத் தாண்டி நீர் கீழே இறங்குவது கடினம்(2)\nநிறைய குளங்களை சுத்தப்படுத்தி அதில் உறைகிணறுகளை புதைத்து.வரும் காலங்களில் மழை நீரும்,வருகிற ஆற்று நீரும் பூமிக்கு செல்லும் வண்ணம் செய்திருக்கிறார்கள்.(3)\nஎதையெடுத்தாலும் சமணம்,பெளத்தம்,ஆஜீவகம் என்று அடித்துவிடும் கும்பலுக்கு எந்த ஆய்வு முறையை பற்றியும் கவலையில்லை.கண்ணை மூடிக் கொண்டு இந்து மத வெறுப்பை கொடுவதற்கு அந்த வார்த்தைகள் பயன்படும் கருவி அவ்வளவுதான்.(1)\nபெளத்தம்,சமணத்தை பற்றி இவர்களுக்கு எள் முனையளவு கூட தெரியாது.\nஅத்திவரதர் புத்தர் சிலையாம் ஏனென்றால் படுத்திருக்கிறாராம் இப்படியெல்லாம் மல்லாந்து படுத்துக் கொண்டு சிந்திக்க நம்மவர்களால்தான் முடியும்.(2)\nஇனிமேல் காற்று வரவில்லை என்று திண்ணையில் படுத்திருப்பவரை புத்தர் என்று சொற்பொழிவு கேட்காமல் இருந்தால் சரி.சிலப்பதிகாரம் ஒரு சமண நூல் ஆனால் அது தமிழகத்தின் இந்து மத தொன்மத்தையும்,சான்றுகளையும் மிக நேர்மையாக பதிய வைக்கிறது.ஆயர்களிடம் மகாபாரதம் இருந்ததை சொல்கிறது.(3)\nதமிழகத்தை Natural hindutuva state என்று சொல்லும் போதெல்லாம் என்றுமே அதை நான் நம்பியதில்லை.இப்போது கூட அத்திவரதர்,ஆனி திருமஞ்சனம் என மக்கள் லட்சக்கணக்கில் திரளுகிறார்கள் ஆனால் ஹிந்து விரோத பேச்சுகளுக்கு வாக்களிக்கிறார்கள் என்ற வருந்துகிறார்கள்.#தமிழகம் #ஹிந்துமதம் #அரசியல்.(1)\nதமிழகம் ஹிந்துக்கள் பெரும்பான்மை என்பது ஒரு மேம்போக்கான பார்வை.அது வெறும் கூடு இங்கே எத்தனை இந்துக்கள் தன்னை இந்து என்றும்,பாரதத்தின் புதல்வர்கள் என்று நினைக்கிறார்கள்\nஅந்த கோவிலுக்கு செல்லும் கூட்டத்திடம் மெல்ல பிராமண வெறுப்பை பேசுங்கள் கூட்டம் உங்களோடு சேர்ந்து ஆர்ப்பரிக்கும்.அந்த கூட்டத்திலேயே பெரியார் சொன்னது சரிதான் என்று சொல்லிப் பாருங்கள் ஆமாம் என்று ஒத்து ஊதும்.(3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=634460", "date_download": "2021-01-18T08:34:42Z", "digest": "sha1:YFTRZWW56UJ3YPPRMQJR5GKAUNLOMREJ", "length": 7566, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "மழைவிட்டு 2 நாட்களாகியும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் வடியாததால் பயணிகள் அவதி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமழைவிட்டு 2 நாட்களாகியும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் வடியாததால் பயணிகள் அவதி\nவிழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக விழுப்புரத்தில் 276 மி.மீட்டர் மழை கொட்டித் தீர்த்ததால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். 500 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியது. தற்போது, படிப்படியாக மழைநீர் வடிந்து வரும் நிலையில் விழுப்புரம் நகரில் மழை நீரை வெளியேற்றும் பணியில் நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் முழுவதும் 3 அடிக்கு மேல் மழைநீர் சூழ்ந்துள்ளது.\nமழை நின்று 2 நாட்களாகியும் பேருந்து நிலையத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றவில்லை. நிவர் புயலால் ரத்து செய்யப்பட்ட பேருந்துகள் 2 நாட்களுக்கு பிறகு இன்று வழக்கம்போல் இயக்கப்படும் நிலையில் பஸ் நிலையம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பயணிகள் அவதியடைந்தனர். அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பஸ் நிலையத்துக்குள் செல்லாமல் பேருந்து நிலையத்தின் வெளியே சாலையிலேயே நின்று பயணிகளை ஏற்றி இறக்கி சென்றனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆண்டுதோறும் மழைக்காலங்களில் தொடர்ந்து புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. எனவே, இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதார துறை செயலாளர்\nதமிழக - கர்நாடக எல்லையில் மீண்டும் பெயர் பலகைகள் சேதம்\nமதுரையில் நடந்த திருமணத்தில் புதுமுயற்சி ‘க்யூ.ஆர் கோடை’ ஸ்கேன் செய்தால் மொய் பணம் அக்கவுன்ட்டில் ஏறும்\nபுதுச்சேரி பாஜ நியமன எம்எல்ஏ சங்கர் மாரடைப்பால் மரணம்\nகன்டெய்னர் லாரி மோதியதில் படுகாயமடைந்த யானை சாவு\n18-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்\nமாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி\n16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/spinach-in-the-terrace-garden", "date_download": "2021-01-18T06:47:42Z", "digest": "sha1:JP7E7HPXILV6FWIYO3335PSWAGMG5OEV", "length": 24722, "nlines": 350, "source_domain": "www.namkural.com", "title": "மாடித் தோட்டத்தில் கீரை - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநீண்ட ஆயுளோடு நோயின்றி வாழ ஆசையா\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 எளிய மற்றும்...\nநெற்றி சுருக்கத்தை போக்கி இளமையாக வாழ சில வழிகள்\nமழை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள்\nமழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான...\nநீண்ட ஆயுளோடு நோயின்றி வாழ ஆசையா\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 எளிய மற்றும்...\nநெருப்பினால் உண்டான காயத்திற்கு மருந்து\nநெற்றி சுருக்கத்தை போக்கி இளமையாக வாழ சில வழிகள்\nநெயில் பாலிஷ் ரிமூவர் இல்லாமல் நெயில் பாலிஷை...\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nபொடுகை போக்க சில இயற்கை வழிகள்\nபொங்கலன்று உங்கள் இல்லத்தை அலங்கரிக்க தனித்துவமான...\nபுத்தாண்டில் நீங்கள் எடுக்க வேண்டிய 5 தீர்மானங்கள்\nநொடிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து...\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநொடிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து...\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nஆரோக்கிய உணவுப் பட்டியலில் கீரை முக்கியமான பங்கு வகிக்கிறது .\nவீட்டு மாடியில் ஆரோக்கியமான கீரை செடிகளை எப்படி வளர்ப்பது என்று பார்ப்போம். முதலில் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஒரு நல்ல இடம் தேர்வு செய்ய வேண்டும்.\nபிறகு அந்த இடத்தில் குறைந்தபட்சம் இரண்டிற்கு இரண்டடி நீல அகல வீதம், அரையடி உயரமுடைய ஒரு தொட்டி போல் அமைக்க வேண்டும். இத தொட்டியில் தான் நாம் கீரை செடிகளை பயிர் செய்யப் போகிறோம்.\nநமது தேவைக்கேற்ப வித விதமான கீரைகளான, சிறு கீரை , தண்டுக் கீரை, பசலைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, வெந்தயக் கீரை மற்றும் அரைக் கீரை போன்ற கீரை வகைகளை நாம் பயிரிடலாம்.\nகீரை வளர்ப்பிற்கு மிக முக்கியமாக தேவைப்படும் கரைசல் ஒன்றை எப்படி செய்வது என்று பார்ப்போம்.\nஇக்கரைசலுக்கு தேவையான பொருட்கள், ஒரு கிலோ கிராம் பப்பாளிப் பழம், ஒரு கிலோ கிராம் பரங்கிப் பழம், ஒரு கிலோ கிராம் நன்கு கனிந்த நாட்டு வாழைப் பழம், பிறகு ஒரு நாட்டுக் கோழி முட்டை மற்றும் ஒரு கிலோ கிராம் உருண்டை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை.\nமுதலில் ஒரு மூடியுடன் கூடிய ஒரு பேரலை (barrel) எடுத்துக் கொள்ளவும். பேரல் பிளாஸ்டிக்கில் இருப்பது நலம்.\nபிறகு ஒரு கிலோ கிராம் பப்பாளிப் பழத்தையும், ஒரு கிலோ கிராம் பரங்கிப��� பழத்தையும், ஒரு கிலோ கிராம் நன்கு கனிந்த நாட்டு வாழைப் பழத்தையும் எடுத்து சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு உருண்டை வெல்லத்தையோ அல்லது நாட்டு சக்கரையையோ பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nஇப்போது நாம் எடுத்து வைத்திருக்கும் பேரலில் மூன்று பழங்களின் நறுக்கிய துண்டுகளை போடவும். அதன் பின் உருண்டை வெல்லப் பொடியையோ அல்லது நாட்டு சக்கரைப் பொடியையோ அதில் போடவும் . பிறகு நாம் எடுத்து வைத்திருக்கும் நாட்டு முட்டையை ஓட்டுடன் சேர்த்து உடைத்து அதில் போட வேண்டும். அதன் பிறகு இந்தக் கரைசல் நன்கு ஊறும் அளவிற்கு நிறைய தண்ணீரை ஊற்றவும். பிறகு அந்த பேரலை நன்கு மூடிவிடவேண்டும்.\nபிறகு அந்த பேரலை எப்போதும் நிழல் இருக்கும் ஓர் இடத்தில் ஓரமாக வைத்து விட வேண்டும். பிறகு ஒரு மாதம் கழித்து மூடியைத் திறந்து பார்த்தால் அந்த கரைசலில் மீது வெள்ளை நிற படலம் உருவாகி இருப்பதைக் காணலாம். அதுவே அந்த கரைசல் நன்றாக உருவாகி இருப்பதற்கான அறிகுறி.\nஇப்போது நாம் கரைசலை உருவாக்கி விட்டோம். இந்தக் கரைசல் நீரில் கலந்து மண்ணில் ஊற்றுவதால் நாம் வளர்க்கப் போகும் செடிகளுக்கு, அவற்றின் வளர்ச்சியை துரிதப் படுத்த உதவும் நுண்ணுயிர்களின் அளவை பெருக்கச் செய்யும் ஆற்றல் கிடைக்கும் . மேலும் இது செடிகளுக்கு தேவையான அடிப்படைச் சத்துக்களை அதிகமாக தரக் கூடியது.\nநமக்கு தேவையான கரைசலை 100 மில்லி லிட்டர் எடுத்து 3 லிட்டர் நீரில் கலந்து கரைசல் நீரை தனியே வைத்துக் கொள்வோம்.\n1. முதலில், தொட்டியின் உயரத்தில் பாதி அளவு உயரத்திற்கு மணலைக் கொட்டிவைக்க வேண்டும்.\n2. பிறகு மணல் ஈரமாகும் வரை கரைசல் நீரை தெளிக்க வேண்டும்.\n3. பிறகு மணலுடன் கீரைகளின் விதைகளைக் கலந்து நாம் அமைத்து வைத்த தொட்டியில் மணல் மீது படர்வது போல் தூவ வேண்டும்.\n4. பிறகு மணலை வைத்து மேலே போட்டு மூட வேண்டும்.\n5. பிறகு அதன் மீது கரைசல் நீரை மீண்டும் தெளிக்க வேண்டும்.\n6. மூன்றாம் நாளில் மீண்டும் நீர் தெளிக்க வேண்டும்.\n7. இப்போது கீரைகள் முளைக்க 7-10 நாட்கள் ஆகும்.\n8. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மண்ணின் ஈரப்பதம் பொறுத்து கரைசல் நீரை தெளிக்க வேண்டும்.\n9. நடுவில் முளைக்கும் களைகளை வெட்டி எரிய வேண்டும். தேவை அற்ற இவை கீரைகளை செல்லும் கரைசல் நீரையும், சத்துக்களையும் ��றிந்து கொண்டு கீரைகளுக்கு சேர வேண்டிய சக்திகளை வீணடித்து விடும்.\n10. நான்கு முதல் ஐந்து வாரத்திற்குள் கீரை நன்கு வளர்ந்து நாம் உபயோகப் படுத்துவதற்கு தயாராகி விடும்.\n11. பாலக் கீரை, பசலைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை ஆகிய வகைகள் முதல் அறுவடை செய்த பின்னும் ஏறக் குறைய ஒரு வருடத்திற்கு நாம் எதுவும் செய்யாமலேயே மீண்டும் அறுவடைக்கு தயாராகும். ஒரு வருடத்திற்கு பிறகு நாம் மீண்டும் முதலில் இருந்து விதை தூவி வளர்க்க வேண்டும்.\n12. தண்டுக் கீரையும், வெந்தயக் கீரையும் ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகு ஒவ்வொரு முறையும் மீண்டும் முதலில் இருந்து விதை தூவி வளர்க்க வேண்டும்.\nவீட்டுத்தோட்டத்தில் வளர்ந்த கீரைகளை சுவைத்து ஆரோக்கியமாக வாழ்வோம் \nபொங்கலன்று உங்கள் இல்லத்தை அலங்கரிக்க தனித்துவமான சில யோசனைகள்\nநெருப்பினால் உண்டான காயத்திற்கு மருந்து\nதொழுநோய் பற்றிய ஒரு பார்வை\nநீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சுவையான விதவிதமான பாகற்காய்...\nப்ரோஸ்டேட் கேன்சரின் அறிகுறிகள் மற்றும் தடுக்கும் உணவுகள்\nஇமைத் தொய்வு அல்லது இமை இறக்கம்\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\n உறவுகளில் நீங்கள் எதிர்கொள்ளும் 5 பிரச்சனைகள்\nசரும பாதுகாப்பிற்கு கிளிசரின் - கிளிசரின் பயன்பாடு மற்றும்...\nபுத்தாண்டில் நீங்கள் எடுக்க வேண்டிய 5 தீர்மானங்கள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nசிவனுக்கும் பார்வதிக்கும் இரண்டு மகன்கள் உள்ளதை அறிந்த நாம் சிவபெருமானின் மகள்கள்...\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசமந்தா அக்கினேனி பற்றி அதிகம் அறியப்படாத தகவல்கள்\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nஉடலுக்கு மிளகு ரசம், உயிருக்கு முகக் கவசம் - \"சின்ன கலைவாணர்\" விவேக்\nநடிகவேல் எம். ஆர். ராதா\nபட்டுகோட்டை அழகிாிசாமி அவா்கள் எம். ஆர். இராதா அவா்கள் தனது நடிப்பால் (நடிப்பு)...\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nஒரே ஒரு பொருள் கொண்டு பல ஆரோக்கிய பலன்களை அடைய முடியுமா என்று நீங்கள் கேட்டால்...\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள் பற்றிய விவரங்கள் அடங்கிய ஒரு காணொளி\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nநெருப்பினால் உண்டான காயத்திற்கு மருந்து\nவீட்டில் இருக்கும் பொருட்கள் கொன்டே நெருப்பு காயத்தை ஆற்றவும், விரைவான நிவாரணத்திற்கும்...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nசெடிகளுக்கும் மரங்களுக்குமான வாஸ்து குறிப்புகள்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nநார்ச்சத்து அதிகம் உள்ள எட்டு உணவுகள்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/2019/09/18/115443.html", "date_download": "2021-01-18T07:48:27Z", "digest": "sha1:DHVWWA4FOD4FZF35F55CWSDHGAHOX7MQ", "length": 17127, "nlines": 199, "source_domain": "www.thinaboomi.com", "title": "கொல்கத்தா விமான நிலையத்தில் பிரதமரின் மனைவியை சந்தித்த மம்தா", "raw_content": "\nதிங்கட்கிழமை, 18 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகொல்கத்தா விமான நிலையத்தில் பிரதமரின் மனைவியை சந்தித்த மம்தா\nபுதன்கிழமை, 18 செப்டம்பர் 2019 இந்தியா\nபிரதமர் மோடியின் மனைவி யசோதா பென்னை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார்.\n2019-பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னும் பின்னுமாக மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமூல் கட்சியினருக்கும், பா.ஜ.க.விற்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வந்தது. வடமாநிலங்களில் புதிய குடியுரிமை பட்டியல் கணக்கெடுப்பு, சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் சுக்லாவுக்கு எதிரான சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை போன்ற விவகாரங்களில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, மத்திய பா.ஜ.க. அரசு மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக சாடி வருகிறார்.\nஇந்த சூழலில், கொல்கத்தா விமான நிலையத்திற்கு மம்தா பானர்ஜி வந்தார். அப்போது, பிரதமர் மோடியின் மனைவியும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான யசோதா பென் விமான நிலையம் வந்திருந்தார். மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள கல்யாணேஸ்வரி கோயிலில் வழிபட 2 நாள் பயணமாக வந்த யசோதாபென், வழிபாட்டை முடித்த பின், ஊர் செல்வதற்காக கொல்கத்தா விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் யசோதா பென்னை கண்ட மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டனர். தொடர்ந்து, யசோதா பென்னுக்கு மம்தா புடவை ஒன்றையும் மம்தா பரிசளித்துள்ளார்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 17-01-2021\nவரும் 22, 23-ம் தேதிகளில் கோவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்: 25 இடங்களில் பேசுகிறார்\nமுடியும் தருவாயில் ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்: திறப்பு விழாவிற்கு பிரதமரை அழைக்க திட்டம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடிராக்டர் பேரணி குறித்து கவலைப்படுவதேன் மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி\nதி.மு.க.வின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்: கே.பி.முனுசாமி பேச்சு\nகமல்ஹாசன் மீது கோவை தொழில்துறையினர் அதிருப்தி\nமாடுகளை கொன்றால் 7 வருட சிறை: கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் இன்று முதல் அமல்\nராஜஸ்தானில் பேருந்து தீப்பற்றி எரிந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்\nபடேல் சிலை உள்ள கேவடியா பகுதிக்கு 8 புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\nமான் வேட்டையாடிய வழக்கு: பிப். 6-ல் ஆஜராக நடிகர் சல்மான் கானுக்கு உத்தரவு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\nசபரிமலைக்கு திருவாபரண ஊர்வலம் இன்று புறப்படுகிறது\nதிருப்பதி மலையில் பாறை சூழ்ந்த இடங்களை பசுமையாக்க திட்டம்\nதடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்: தெலுங்கானா கவர்னர் தமிழிசை வேண்டுகோள்\nதமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்: சென்னை ஆய்வு மையம் தகவல்\nஎன் வாத்தியாரை நினைக்காமல் இருக்க முடியாது: கமலஹாசன்\nதுபாயில், 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம்\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க ஜோ பைடன் திட்டம்\nஜோ பைடன் 20-ம் தேதி பதவிய���ற்பு: வெள்ளை மாளிகையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nஇந்தியா 336-க்கு ஆல் அவுட்: மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள்\nதமிழக வீரர் நடராஜனுக்கு அஜய் ஜடேஜா பாராட்டு: 44 நாட்களில் வாழ்க்கை மாறி விட்டது\nபோட்டிக்கு உயிரூட்டிய வாஷிங்டன் சுந்தர்-ஷர்துல் தாகூர் ஜோடிக்கு சல்யூட்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nதங்கம் விலை சவரன் ரூ.640 குறைந்தது\nசங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் பூத வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் திருவீதி உலா.\nதிருப்பரங்குன்றம் முருகப்பெருமாள் தங்கச்சப்பரம். இரவு சேஷ வாகனம்.\nஎம்.ஜி.ஆர். பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் : பிரதமர் மோடி டுவிட்டரில் புகழாரம்\nபுதுடெல்லி : பாரத ரத்னா எம்.ஜி.ஆர். பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என பிரதமர் மோடி தனது டுவிட்டர் ...\nபடேல் சிலை உள்ள கேவடியா பகுதிக்கு 8 புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\nபுதுடெல்லி : சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலை உள்ள கேவடியா பகுதிக்கு இயக்கப்படும் புதிய ...\nவேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வருமானத்தை பல மடங்கு உயர்த்தும் : மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்\nபெங்களூர் : விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்குவதை வேளாண் சட்டங்கள் உறுதி செய்யும் என மத்திய உள்துறை அமைச்சர் ...\nஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு: இந்தியா வருகிறார் போரிஸ் ஜான்சன்\nபுதுடெல்லி : பிரிட்டனில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு ...\nதடுப்பூசி திட்டம்: வாழ்த்து கூறிய ராஜபக்‌சேவுக்கு பிரதமர் மோடி நன்றி\nபுதுடெல்லி : இந்தியாவில் தொடங்கப்பட்ட கொரோனா தடுப்பூசித் திட்டத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை பிரதமர் ...\nதிங்கட்கிழமை, 18 ஜனவரி 2021\n1மாடுகளை கொன்றால் 7 வருட சிறை: கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் இன்று முதல் அ...\n2ராஜஸ்தானில் பேருந்து தீப்பற்றி எரிந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு: பிரதமர்...\n3தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்: தெ��ுங்கானா கவர்னர் தமிழிசை வே...\n4படேல் சிலை உள்ள கேவடியா பகுதிக்கு 8 புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/232444?ref=category-feed", "date_download": "2021-01-18T08:22:11Z", "digest": "sha1:HBNAWTRMMN4DEPWMUBQGH6YOH7WISFS3", "length": 9193, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானியாவில் 7 லட்சம் பேருக்கு நேர்ந்த கதி: வெளியான அதிகாரப்பூர்வ தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவில் 7 லட்சம் பேருக்கு நேர்ந்த கதி: வெளியான அதிகாரப்பூர்வ தகவல்\nபிரித்தானியாவில் கொரோனா ஊரடங்கு தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட 7,00,000 தொழிலாளர்கள் சம்பளப்பட்டியலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.\nஅதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, கொரோனா வைரஸ் ஊரடங்கு தொடங்கிய மார்ச் மாதத்திலிருந்து சுமார் 6,95,000 பிரித்தானியா தொழிலாளர்கள் பிரிட்டிஷ் நிறுவனங்களின் சம்பளப்பட்டியலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.\nவேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது, மேலும் நாடு முழுவதும் 36,000 வேலைகள் சம்பளப்பட்டியலிருந்து குறைந்துள்ளன என தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் (ONS) அறிவித்துள்ளது.\nஇதற்கிடையில், ஜூலை முதல் மூன்று மாதங்களுக்கு வேலையின்மை 1,04,000 உயர்ந்து 1.4 மில்லியனாக அதிகரித்துள்ளது. எனவே ஆய்வாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வேலையின்மை விகிதம் 4.1% ஆக உயர்ந்துள்ளது என ONS தெரிவித்துள்ளது.\nஜூலை மாதத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக சில வணிகங்கள் மீண்டும் திறக்கப்பட்டதால் தொழிலாளர் சந்தையில் கொரோனாவின் சில விளைவுகள் குறைய தொடங்கின என பொருளாதார புள்ளிவிவரங்களின் ONS இயக்குனர் டேரன் மோர்கன் கூறினார்:\nஆகஸ்ட் மாதத்திலும் வேலை காலியிடங்களின் எண்ணிக்கை தொடர்ந்து மீண்டு வந்தது.\nஆயினும்கூட, ஆகஸ்டில் மீண்டும் சம்பளப்பட்டியலிருந்து பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது, வேலையின்மை மற்றும் பணிநீக்கங்கள் இரண்டுமே ஜூலை மாதத்தில் கடுமையாக அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில், கொரோனா வைரஸ் இன்னும் தொழிலாளர்கள் உலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது தெளிவாகிறது என டேரன் மோர்கன் கூறினார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.proz.com/newsletter/201905", "date_download": "2021-01-18T08:16:49Z", "digest": "sha1:NX6PMLDYSCQIUFDB5US6J22E6XAFK6WX", "length": 21939, "nlines": 504, "source_domain": "tam.proz.com", "title": "ProZ.com Newsletter: May 2019", "raw_content": "\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nஉதவி மையம் அகேகே / தள ஆவணப்படுத்தல் ProZ.com அடிப்படைகள் விதிமுறைகள் தள நிலைமை\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nProZ.com தமிழ் ன் மொழிபெயர்ப்புக்கு இந்த மொழிபெயர்ப்பாளர்கள் மேற்பார்வையிட்டனர்\nஇந்தத் தளம் இன்னமும் முழுமையாக மொழிபெயர்க்கப்படவில்லை என்பதை தயவு செய்து அறியவும். தளத்தின் மொழிபெயர்ப்பு படிப்படியாக நடைபெற்று வருகிறது, அடிக்கடி பார்க்கப்படும் தளங்கள் முதலில் மொழிபெயர்க்கப்படுகின்றன. மொழிபெயர்க்கப்பட்ட இத்தளத்தின் ஏதாவதொரு பகுதியில் தவறு இருப்பதை நீங்கள் கண்டால், தயவு செய்து மேலே உள்ள மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஒருவருக்கு தெரிவிக்கவும்.\nஇந்தத் தளத்தை நீங்கள் எவ்வாறு மொழிமாற்றம் செய்யலாம் என்ற தகவலுக்கு, தயவு செய்து இங்கே சொடுக்கவும்.\nசொல் தேடுக வேலைகள் Translators Clients மன்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/astrological-remedies/lunar-eclipse-july-5-effects-and-dosha-shanti-pariharam-in-tamil/articleshow/76767997.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article15", "date_download": "2021-01-18T08:09:35Z", "digest": "sha1:EX55ZHAYA44GJFEXKF2V7UQ7MLXCK4A5", "length": 14879, "nlines": 122, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nLunar Eclipse Shanti Pariharam: சந்திர கிரகணம் நவம்பர் 30- பரிகாரம் செய்ய வேண்டிய் ராசி, நட்சத்திரங்கள்\nநவம்பர் 30ம் தேதி சந்திர கிரகணம் நடக்க உள்ளது. ஒவ்வொரு கிரகணத்தின் போதும் அதனால் சில ராசி, நட்சத்திரங்கள் சில பாதிப்பை, அதாவது தோஷத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள்.\nநவம்பர் 30ம் தேதி சந்திர கிரகணம் நடக்க உள்ளது. ஒவ்வொரு கிரகணத்தின் போதும் அதனால் சில ராசி, நட்சத்திரங்கள் சில பாதிப்பை, அதாவது தோஷத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள்.\nமுழு சந்திர கிரகணம், பகுதி சந்திர கிரகணம், தெளிவற்ற சந்திர கிரகணம் என மூன்று வகைகள் உள்ளன.\nசூரியன் => பூமி => சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த முறை ஏற்படக்கூடிய கிரகணம் ஒரே நேர்கோட்டில் இருப்பதற்குப் பதிலாக சற்று விலகி இருப்பதால் பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதால் தெளிவற்ற சந்திர கிரகணம் எனப்படும் பெனும்பிரல் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.\nஇரவும் பகலும் திறந்திருப்பதோடு, கிரகணத்தின் போது கூட மூடப்படாத கோயில் எங்கு உள்ளது தெரியுமா... அட நம்ம ஊருல தாங்க\nஇந்த கிரகணம் இந்திய நேரப்படி நவம்பர் 30ம் தேதி (திங்கட்கிழமை) மதியம் 1.20 மணிக்கு தொடங்குகிறது.\nகிரகணத்தின் உச்சமாக பிற்பகல் மாலை 3.13 மணிக்கு இருக்கும்.\nகிரகண முடிவு மாலை 5.23 மணிக்கு முடியும்.\nஇந்த தெளிவற்ற சந்திர கிரகணம் மாலை 5.23 மணிக்கு முடிவடையும். இந்தியாவில் இந்த நிகழ்வைப் பார்க்க முடியாது.\nஇந்த கிரகணம் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில், ஐரோப்பாவின் சில பகுதிகளில் காண முடியும்.\nசந்திர கிரகணம், சூரிய கிரகணம் ஏன் ஏற்படுகிறது - இதோ ராகு கேது புராண கதையும், அறிவியல் உண்மையும்...\n​கிரகணத்தால் பாதிக்கப்பட உள்ள ராசி நட்சத்திரம்\nகிரகணத்தால் பாதிக்கப்பட உள்ள ராசி நட்சத்திரம்\nசந்திர கிரகணம் நவம்பர் 30 பகல் 1.46 மணிக்கு ஏற்படுகிறது. அந்த நேரத்தில் ரிஷப ராசியில் உள்ள ரோகிணி நட்சத்திரத்தில் ஏற்படுகிறது.\nகன்னி ராசியில் உள்ள அஸ்தம் நட்சத்திரம்\nமகர ராசியில் உள்ள திருவோணம் நட்சத்திரம் ஆகிய ராசி மற்றும் நட்சத்திரத்தினர் சந்திர கிரகண தோஷத்தால் பாதிக்கப்��ட உள்ளனர்.\nசந்திர கிரகணவகைகள் எத்தனை தெரியுமா\nஇந்தியாவில் இந்த கிரகணம் தெரியாது என்பதால் எந்த தோஷமும் யாருக்கும் ஏற்படாது. இருப்பினும் நவம்பர் 30, திங்கள் மாலை 5.23 மணிக்கு கிரகணம் முடிந்தது. குறைந்த பட்சம் மேற்சொன்ன ராசி, நட்சத்தினராவது வீட்டை சுத்தம் செய்து குளித்துவிட்டு இறைவனை வழிபடுவது அவசியம்.\nசந்திர கிரகணம் 2020 கர்ப்பிணி பெண்கள் முக்கியமாக செய்யக் கூடாதது, செய்ய வேண்டியது என்ன\nகுளிக்கும் போது சிறிது கல் உப்பு, சிறிது மஞ்சள் தூள், முடிந்தால் ஓரிரு தர்ப்பை புல் போட்டு அந்த நீரால் குளிப்பது நல்லது.\nஇந்தியாவில் கிரகணம் தெரியாது என்பதால், நாம் முறையாக குளித்து, இறைவனை வணங்கினாலே தோஷ நிவர்த்தி ஆகும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nவிதுரன் நிதி ஆலோசனை: இந்த விதியை பின்பற்றினால் எளிதாக பணக்காரர் ஆகிவிடலாம் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nடெக் நியூஸ்பிளாக் லிஸ்ட்டில் சேர்ந்த சியோமி; ஏன் அடுத்தது என்ன\nபரிகாரம்சந்திராஷ்டம தினத்தில் 12 ராசியினர் எப்படிப்பட்ட நற்பலன்களைப் பெறுவார்கள்\nமர்மங்கள்Unsinkable Women : இந்த பெண் பயணித்த டைட்டானிக் உட்பட 3 கப்பலும் நடுக்கடலில் மூழ்கிவிட்டன... ஆனால் இந்த பெண் மட்டும் அத்தனையிலிருந்தும் உயிர் தப்பிவிட்டார் எப்படி தெரியுமா\nஆரோக்கியம்சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலா காரணங்கள் இதுவாகவும் இருக்கலாம்\nஅழகுக் குறிப்புமுகத்தில் மங்கு விழுந்தா அலட்சியம் செய்யாதீங்க, இதுல ஒண்ணு தொடர்ந்து செய்யுங்க\nபொருத்தம்யாருக்கு தங்க நகை, வைர ஆபரண யோகம் உண்டாகும்\nடெக் நியூஸ்50MP குவாட் கேமரா; 66W ஃபாஸ்ட் சார்ஜிங்; ஹானர் V40 விலை இவ்ளோதானா\nதமிழக அரசு பணிகள்TNSCB குடிசை மாற்று வாரியம் வேலைவாய்ப்பு 2021\nமதுரைதுப்பாக்கி, 65 பவுன் தங்கம், 25 கிலோ வெள்ளி முன்னாள் சப் கலெக்டர் வீட்டில் கொள்ளை\nசினிமா செய்திகள்நாதாரி மேட்டர் இப்படியாகும்னு வனிதா எதிர்பார்த்திருக்க மாட்டார்\nகிரிக்கெட் செய்திகள்ஆஸி ஆல்-அவுட்: இந்தியாவிற்கு கடின இலக்கு\nசினிமா செய்திகள்கொரோனா குமார் படத்தில் ஹீரோவாக ந���ிக்கும் சந்தானம்\nசினிமா செய்திகள்இனி எந்த நாதாரி பேரும் டாட்டூ குத்த மாட்டேன்: பீட்டர் டாட்டூவை அழித்த வனிதா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/on-the-occasion-of-vaikunta-ekadashi-new-clothes-brought-to-srirangam-from-tirupati-devasthanam/articleshow/79431484.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article16", "date_download": "2021-01-18T07:18:44Z", "digest": "sha1:HBMHYYERU7CKWL5LSD5WSOJNVGDXM7BE", "length": 10460, "nlines": 116, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "vaikunta ekadasi 2020 srirangam: திருப்பதியில் இருந்து ஸ்ரீரங்கம் வந்த வஸ்திரங்கள்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதிருப்பதியில் இருந்து ஸ்ரீரங்கம் வந்த வஸ்திரங்கள்\nதிருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு புதிய வஸ்த்தரங்கள் கொடுக்கப்பட்டது.\n108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையான தலமாக ஸ்ரீரங்கம் உள்ளது. ஸ்ரீரங்கம் கோயிலில் ஏகாதசி திருநாளன்று மூலவர் பெருமாள் , ஸ்ரீநம்பெருமாள், ஸ்ரீ தாயார் ,ஸ்ரீஇராமானுஜர் ஆகியோருக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து புதிய வஸ்திரங்கள் கொண்டு வரப்படுவது வழக்கம்.\nஅடுத்த மாத இறுதியில் வரும் வைகுண்ட ஏகாதசி திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட புதிய வஸ்திரங்கள் இன்று பக்கதர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.\nஅதனை தொடர்ந்து வீதி உலாவாக கொண்டு செல்லப்பட்ட வஸ்திரங்களை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் இருந்து ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் ஜெயராமன் பெற்றுக்கொண்டார்.\nதமிழக அரசின் விருது... அசத்தும் திருச்சி அரசு மருத்துவமனை\nஅப்போது அறங்காவலர்கள் உதவி ஆணையர் கந்தசாமி, அர்ச்சகர் சுந்தர்பட்டர் ஆகியோர் உடனிருந்தனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதங்கம், வெள்ளி மாலை விலை நிலவரம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஇந்தியாஅடுத்து 5 நாட்களுக்கு தொடர் மின்வெட்��ு; பொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி\nசேலம்பள்ளிகள் திறப்பது தொடர்பான முக்கியப் பணி தொடங்கியது...\nகோயம்புத்தூர்பேசியே யானையைக் காட்டுக்குள் விரட்டிய நபர், வழி கிடைத்தவுடன் காரில் பறந்த மக்கள் கூட்டம்\nதிருச்சி300 ஏக்கரில் திமுக 11ஆவது மாநாடு: தயாராகிறது திருச்சி\nதமிழ்நாடுமுடிவுக்கு வந்தது மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்\nசேலம்13 கிலோமீட்டர் தொடர் ஓட்டம்... சேலம் சிறுமி சாதனை\nகோயம்புத்தூர்அதிவேக ஆம்னி பஸ் மோதி கோர விபத்து: கோவை மூதாட்டி உள்பட 2 பேர் பலி\nசினிமா செய்திகள்கொரோனா குமார் படத்தில் ஹீரோவாக நடிக்கும் சந்தானம்\nடெக் நியூஸ்பிளாக் லிஸ்ட்டில் சேர்ந்த சியோமி; ஏன் அடுத்தது என்ன\nமர்மங்கள்Unsinkable Women : இந்த பெண் பயணித்த டைட்டானிக் உட்பட 3 கப்பலும் நடுக்கடலில் மூழ்கிவிட்டன... ஆனால் இந்த பெண் மட்டும் அத்தனையிலிருந்தும் உயிர் தப்பிவிட்டார் எப்படி தெரியுமா\nஆரோக்கியம்சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலா காரணங்கள் இதுவாகவும் இருக்கலாம்\nதமிழக அரசு பணிகள்TNSCB குடிசை மாற்று வாரியம் வேலைவாய்ப்பு 2021\nஅழகுக் குறிப்புமுகத்தில் மங்கு விழுந்தா அலட்சியம் செய்யாதீங்க, இதுல ஒண்ணு தொடர்ந்து செய்யுங்க\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/bsnl-rs-798-vs-jio-rs-799-postpaid-plans-compared-which-one-offers-more-benefits/articleshow/79540521.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2021-01-18T08:28:06Z", "digest": "sha1:722DA44Z462XOTUUKOBSMTMGL4PWDANJ", "length": 15540, "nlines": 101, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nBSNL ரூ.798 vs ஜியோ ரூ.799 போஸ்ட்பெயிட்: இரண்டில் எது டாப்பு\nபி.எஸ்.என்.எல் ரூ.798 மற்றும் ஜியோ ரூ.799 போஸ்ட்பெய்ட் திட்டங்களை ஒப்பிட்டு பார்த்து ஒரு முடிவுக்கு வருவோம்.\nபிஎஸ்என்எல் நிறுவனம் டிசம்பர் 1 ஆம் தேதி அதன் மூன்று புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்களை வெளியிட்டது. அந்த பட்டியலில் மிகவும் சுவாரஸ்யமான ஒரு திட்டமாக ரூ.798 திகழ்கிறது.\nஇந்த திட்டம் முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ நிறுவனத்தின் ரூ.799 ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டத்தை நேரடியாக எதிர்கொள்ளும் நோக்கத்தின�� கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாக அறிய முடிகிறது.\nBSNL : இந்த 6 பிளான்களில் ஒன்றை ரீசார்ஜ் செய்தால் இந்த OTT சந்தா FREE\nப்ரீபெய்ட், பிராட்பேண்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ஆக இருந்தாலும் சரி, பி.எஸ்.என்.எல் ஒவ்வொரு பிரிவிலும் ரிலையன்ஸ் ஜியோவைப் பின் தொடர்கிறது. அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த டெலிகாம் நிறுவனம் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான டெலிகாம் நிறுவனத்தின் வருவாயை குறைக்க தீவிரமாக முயன்று வருகிறது.\nBSNL Postpaid-இல் 3 \"புதிய\" பிளான்கள்; ஜியோ லேட்டஸ்ட் பிளான்களுக்கு போடு ரகிட ரகிட\nபி.எஸ்.என்.எல் தற்போது அதிக எண்ணிக்கையிலான சந்தாதாரர்களைக் கொண்ட ஆபரேட்டர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது, இருப்பினும், ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற முதல் மூன்று டெலிகாம் நிறுவனங்களுடன் போட்டியிடுவதில் இருந்து எப்போதும் பின்வாங்கியதில்லை.\nசரி வாருங்கள் இந்த கட்டுரை எதற்காக உருவானதோ அதைப்பற்றி பார்ப்போம்.. அதாவது பிஎஸ்என்எல் ரூ.798 பிளானா அல்லது ஜியோ ரூ.799 போஸ்ட்பெய்ட் பிளானா அல்லது ஜியோ ரூ.799 போஸ்ட்பெய்ட் பிளானா எது பெஸ்ட்\nரூ.799 ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டமானது, ஒரு ரென்டலுக்கு, எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு, 200 ஜிபி வரை ரோல்ஓவர் வசதியுடன் 150 ஜிபி டேட்டா நன்மை மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் வரம்பற்ற வாய்ஸ் காலிங் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளுடன் இரண்டு பேமிலி ஆட் ஆன் இணைப்புகளையும் வழங்குகிறது.\nமற்ற நன்மைகளை பொறுத்தவரை, இது இலவச நெட்பிலிக்ஸ் மொபைல் சந்தா, இலவச அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி மெம்பர்ஷிப் ஆகியவைகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் ஜியோவின் மொபைல் பயன்பாடுகளுக்கான இலவச அணுகலையும் வழங்கும். புதிய வாடிக்கையாளர்களுக்கு, ரூ.99 என்க்ரியா ஜியோ ப்ரைம் கட்டணம் பொருந்தும்.\nபிஎஸ்என்எல்-க்கு நகரும் போது, புதிதாக அறிமுகமான ரூ.798 போஸ்ட்பெய்ட் திட்டம் உள்ளது, இது ஜியோவின் ரூ.799 போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டத்தின் நன்மைகளுடன் மிகவும் ஒற்றுப்போகிறது. அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த பொதுத்துறை நிறுவனம் 50 ஜிபி அளவிலான டேட்டாவை 150 ஜிபி வரை ரோல்ஓவர் வசதியுடன் வழங்குகிறது, மேலும் இந்தியாவுக்கு��் எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றையும் வழங்குகிறது.\nகூடுதலாக, இது முதன்மை இணைப்பின் அதே நன்மைகளுடன் இரண்டு பேமிலி ஆட் ஆன் இணைப்புகளையும் கொண்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, பி.எஸ்.என்.எல் எந்தவொரு OTT சந்தாக்களையும் அதன் போஸ்ட்பெய்ட் திட்டத்துடன் தொகுக்கவில்லை.\nநீங்களே பார்க்க முடியும் என, இரண்டு டெலிகாம்களும் ஒரே மாதிரியான டேட்டா, அழைப்பு, ஆட் ஆன் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகின்றன. ஆனால் ஜியோ பொழுதுபோக்கு பிரிவில் (ஓடிடி சலுகையில்) பி.எஸ்.என்.எல்-ஐ ஓரம் கட்டுகிறது.\nஜியோ மூன்றாம் தரப்பு OTT சந்தாக்களை வழங்குவது மட்டுமல்லாமல், JioTV, JioCinema போன்ற உள்ளக ஆப்களையும் இலவசமாக தொகுக்கிறது. அது மட்டுமில்லாமல் பிஎஸ்என்எல் நெட்வொர்க் இன்னுமும் 3ஜி வேகத்தில் சிக்கியுள்ளது. ஆகமொத்தம் இந்த போட்டியில் ஜியோ பிளான் தான் பெஸ்ட்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nரூ.11,200 க்கு இப்படியொரு ஸ்மார்ட்போனா இது போதுமே\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nபிக்பாஸ் தமிழ்பாலாஜியின் உண்மை முகம்.. ஆரியின் நேர்மை - பிக் பாஸ் 4 பற்றி இயக்குனர் சேரன்\nவணிகச் செய்திகள்பிஎம் கிசான் நிதி ரூ.2,000: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை\nகிரிக்கெட் செய்திகள்ஆஸி ஆல்-அவுட்: இந்தியாவிற்கு கடின இலக்கு\nவணிகச் செய்திகள்சென்னை: வெங்காயம் விலை சரிவு\nசேலம்13 கிலோமீட்டர் தொடர் ஓட்டம்... சேலம் சிறுமி சாதனை\nதமிழ்நாடுமுடிவுக்கு வந்தது மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபிக்பாஸ் தமிழ்இரண்டு பேரிடம் மன்னிப்பு கேட்கிறேன்.. பிக் பாஸ் பைனல் மேடையில் ஆரி உருக்கமான பேச்சு\nசினிமா செய்திகள்ஒரு வட்டத்தில் இருந்து இன்னொரு வட்டத்தில் சிக்கிய விஜய்\nஅழகுக் குறிப்புமுகத்தில் மங்கு விழுந்தா அலட்சியம் செய்யாதீங்க, இதுல ஒண்ணு தொடர்ந்து செய்யுங்க\nஆரோக்கியம்சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலா காரணங்கள் இதுவாகவும் இருக்கலாம்\nடெக் நியூஸ்பிளாக் லிஸ்ட்டில் சேர்ந்த சியோமி; ஏன் அடுத்தது என்ன\nமர்மங்கள்Unsinkable Women : இந்த பெண் பயணித்த டைட்ட���னிக் உட்பட 3 கப்பலும் நடுக்கடலில் மூழ்கிவிட்டன... ஆனால் இந்த பெண் மட்டும் அத்தனையிலிருந்தும் உயிர் தப்பிவிட்டார் எப்படி தெரியுமா\nபரிகாரம்சந்திராஷ்டம தினத்தில் 12 ராசியினர் எப்படிப்பட்ட நற்பலன்களைப் பெறுவார்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/vivo-latest-mid-range-smartphone-vivo-v20-pro-price-leaked-ahead-of-india-launch-on-december-2-check-details/articleshow/79490796.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article11", "date_download": "2021-01-18T07:39:10Z", "digest": "sha1:BKIW73J54XAYKFUZX3MY7E2TFBKARNU7", "length": 17402, "nlines": 103, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "vivo v20 pro price: Vivo V20 Pro விலை இதுதான்; அப்போ டிச. 2-இல் ஒரு தரமான சம்பவம் இருக்கு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nVivo V20 Pro விலை இதுதான்; அப்போ டிச. 2-இல் ஒரு தரமான சம்பவம் இருக்கு\nவிவோவின் லேட்டஸ்ட் மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் ஆன விவோ வி 20 ப்ரோ மாடல் டிசம்பர் 2 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் முன்பே....\nவிவோ வி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இப்போது அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாகவே, விவோ வி 20 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய விலை ஆன்லைனில் கசிந்துள்ளது.\nஅடுத்த மாசம் அறிமுகமாகும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்; வேற போன் வாங்கிடாதீங்க\nஇந்த ஸ்மார்ட்போன் நாட்டில் உள்ள பல சில்லறை விற்பனையாளர்கள் வழியாக பட்டியலிடப்பட்டுள்ளது. அதன் வழியாக இந்த லேட்டஸ்ட் விவோ ஸ்மார்ட்போனின் விலையை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. விவோ வி 20 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது இந்தியாவில் ரூ.29,990 என்கிற விலைக்கு அறிமுகமாகவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nடிச.2 வரைக்கும் வேற எந்த பட்ஜெட் போனும் வாங்கிடாதீங்க\nமைஸ்மார்ட் பிரைஸின் அறிக்கையின்படி, இந்த விலை நிர்ணயம் ரிலையன்ஸ் டிஜிட்டல், சங்கீதா மொபைல்ஸ் மற்றும் பூர்விகா மொபைல் ஆகியவற்றில் காணப்பட்டுள்ளது. தற்போது வெளியான ஸ்மார்ட்போனின் விலையானது முன்னதாக வெளியான ரூ .29,999 என்கிற எதிர்பார்க்கப்பட்ட முந்தைய விலை அறிக்கையுடன் கிட்டத்தட்ட ஒத்துப்போகிறது.\nஇ��்த விலை நிர்ணயம் உண்மையாகும் பட்சத்தில் விவோ வி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஒன்ப்ளஸ் நோர்டுடன் நேரடியாக போட்டியிடும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இது தற்போது ரூ.24,999 என்கிற ஆரம்ப விலையில் வாங்க கிடைக்கிறது.\nநினைவூட்டும் வண்ணம், விவோ வி 20 ப்ரோ 5 ஜி ஸ்மார்ட்போன் ஏற்கனவே தாய்லாந்தில் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.35,132 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மிட்நைட் ஜாஸ் மற்றும் சன்செட் மெலடி என்கிற இரண்டு வண்ண விருப்பங்களில் வெளியாகியுள்ளது.\nமேலும் இந்த ஸ்மார்ட்போன் நாடு முழுவதும் ஏற்கனவே முன்பதிவு செய்ய கிடைக்கிறது. அறிமுக சலுகைகளை பொறுத்தவரை, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, பாங்க் ஆப் பரோடா, மற்றும் ஜெஸ்ட் ஆகியவற்றில் 10 சதவீத கேஷ்பேக் உள்ளது. மேலும், டவுன்பேமண்ட் வழியாக ஒருவர் கட்டணத்தில் 20 சதவீதம் வரை கேஷ்பேக்கையும் பெறலாம் மற்றும் ரூ.10,000 வரை மதிப்புள்ள ஜியோ சலுகைகள், விவோ மேம்படுத்தல் சலுகைகள் மற்றும் ஐடிஎஃப்சி பர்ஸ்ட் பேங்கில் இருந்து 1 இஎம்ஐ கேஷ்பேக் போன்ற சலுகைகளும் அணுக கிடைக்கும்.\nவிவோ வி 20 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:\nவிவோ வி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட ஃபன்டூச் ஓஎஸ் 11 மூலம் இயங்குகிறது மற்றும் 6.44 இன்ச் அளவிலான புல் எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளேவை 20: 9 என்கிற திரை விகிதம் மற்றும் எச்டிஆர் 10 ஆதரவுடன் வருகிறது. இது ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி SoC மூலம் இயக்கப்படுகிறது, இது 8 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.\nகேமராக்களை பொறுத்தவரை, விவோ வி 20 ப்ரோ ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதில் 64 மெகாபிக்சல் முதன்மை சாம்சங் ஐசோசெல் ஜி.டபிள்யூ 1 சென்சார் (எஃப் / 1.89 லென்ஸ்) + 8 மெகாபிக்சல் (எஃப் / 2.2) அல்ட்ரா-வைட் -ஆங்கிள் லென்ஸ் + எஃப் / 2.4 லென்ஸுடன் 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் ஆகியவைகள் உள்ளன.\nமுன்பக்கத்தில் டூயல் செல்பீ கேமரா அமைப்பு உள்ளது, இதில் 44 மெகாபிக்சல் முதன்மை சென்சார் எஃப் / 2.0 ஆட்டோஃபோகஸ் லென்ஸ் மற்றும் 8 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் (எஃப் / 2.28, FoV 105 டிகிரி) அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் உள்ளது\nவிவோ வி 20 ப்ரோவின் செல்பீ கேமரா அமைப்பானது டூயல் வியூ வீடியோ, ஸ்லோ-மோ செல்பீ வீடியோ, ஸ்டெடிஃபேஸ் செல்பீ வீடியோ மற்றும் மல்டி-ஸ்டைல் போர்ட்ரெய்ட் போன்ற முன்பே ஏற்றப்பட்ட அம்சங்களை ஆதரிக்கிறது. இதன் பின்புற கேமரா அமைப்பு, முன்பே நிறுவப்பட்ட சூப்பர் நைட் மோட், ட்ரைபாட் நைட் மோட், மோஷன் ஆட்டோஃபோகஸ், ஐஃபேஸ் பாடி ஆட்டோஃபோகஸ், ஆப்ஜெக்ட் ஆட்டோஃபோகஸ் மற்றும் டபுள் எக்ஸ்போஷருடன் செயல்படுகிறது.\nவிவோ வி 20 ப்ரோவில் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜையும் விவோ வழங்கியுள்ளது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவைகளும் அடங்கும்.\nஇந்த ஸ்மார்ட்போன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உடன் வருகிறது. இந்த மொத்த அமைப்பும் 4000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது 33W FlashCharge பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது. தவிர, விவோ வி 20 ப்ரோ அளவீட்டில் 7.39 மிமீ தடிமன் மற்றும் 170 கிராம் எடையுடன் வருகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nSamsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nகோயம்புத்தூர்யானையிடமிருந்து நூலிழையில் உயிர் தப்பிய பைக்கர்ஸ்...\nசெய்திகள்பாரதி கண்ணம்மாவில் இன்று: நீங்க இவ்வளவு பெரிய அறிவாளினு நினைக்கவே இல்ல சௌந்தர்யா\nதமிழ்நாடுமுடிவுக்கு வந்தது மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்\nகோயம்புத்தூர்பேசியே யானையைக் காட்டுக்குள் விரட்டிய நபர், வழி கிடைத்தவுடன் காரில் பறந்த மக்கள் கூட்டம்\nஇந்தியாதிருப்பதி கோயில் முன்பு நடந்த பேரதிர்ச்சி சம்பவம்; பக்தர்கள் செம ஷாக்\nதிருநெல்வேலிகூடங்குளம் அணு உலையில் பழுது... தென்மாவட்டங்களில் மின்வெட்டு அபாயம்\nசேலம்13 கிலோமீட்டர் தொடர் ஓட்டம்... சேலம் சிறுமி சாதனை\nபிக்பாஸ் தமிழ்இரண்டு பேரிடம் மன்னிப்பு கேட்கிறேன்.. பிக் பாஸ் பைனல் மேடையில் ஆரி உருக்கமான பேச்சு\nஆரோக்கியம்சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலா காரணங்கள் இதுவாகவும் இருக்கலாம்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (18 ஜனவரி 2021)\nமர்மங்கள்Unsinkable Women : இந்த பெண் பயணித்த டைட்டானிக் உட்பட 3 கப்பலும் நடுக்கடலில் மூழ்கிவிட்டன... ஆனா��் இந்த பெண் மட்டும் அத்தனையிலிருந்தும் உயிர் தப்பிவிட்டார் எப்படி தெரியுமா\nடெக் நியூஸ்பிளாக் லிஸ்ட்டில் சேர்ந்த சியோமி; ஏன் அடுத்தது என்ன\nபொருத்தம்யாருக்கு தங்க நகை, வைர ஆபரண யோகம் உண்டாகும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/irumbuthirai", "date_download": "2021-01-18T07:34:07Z", "digest": "sha1:XZKDI7ZDL37AKOXBVNTF76M3OUFMWV2P", "length": 5113, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nSivakarthikeyan:சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கவுள்ள நாச்சியார் பட நடிகை இவானா\nIrumbu Thirai: ’இரும்புத்திரை’ வெளிவருவதில் புது சிக்கல்: முதல்வரிடம் புகார் அளிக்க படக்குழு முடிவு\nஆர்மி பின்னணியில் வந்த விஷாலின் இரும்புதிரை டிரைலர்\nபிரபல வெற்றிப் பட இயக்குநருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்\nமிலிட்டரி மேனாக வரும் விஷாலின் இரும்புத்திரை படத்தின் டீசர்\nசண்டை கோழி 2 படத்தளத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ் கொண்டாட்டம் - ஏன் தெரியுமா\nசண்டை கோழி 2 படத்தளத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ் கேக் வெட்டி இரட்டை கொண்டாட்டம்\nவிஷாலை பாராட்டிய மகேஷ் பாபு\nதெலுங்கில் 12 கோடி வரை வசூலித்த ‘இரும்புத்திரை’\n’இரும்புத்திரை’ படத்தின் தெலுங்கு பதிப்பு ’அபிமன்யுடு’ டிரெய்லர் வெளியீடு\nஇந்த வாரம் போட்டியிடும் நான்கு படங்கள்\nதிரைப்பட ஒழுங்குபடுத்துதல் குழு அனுமதியில் வெளிவரும் புதிய தமிழ் படங்களின் பட்டியல்\nகுரு சிஷ்யன் மோதும் ‘இரும்புத்திரை’ மே 11ல் ரிலீஸ்\nநான் நல்ல படம் கொடுக்கவில்லையெனில் என்னை தார் தாரா கிழிங்க: மிஷ்கின்\nவிஷாலுக்கு என்ன ஆச்சு: டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%90-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95/", "date_download": "2021-01-18T06:37:02Z", "digest": "sha1:KOXVZ6CZRNFQH7SPEB3B43XRK4YRX7FH", "length": 20534, "nlines": 128, "source_domain": "thetimestamil.com", "title": "புதிய ஐ.சி.சி தலைவர் கிரெக் பார்க்லே கூறுகையில், இருதரப்பு மற்றும�� ஐ.சி.சி நிகழ்வுகள் பெரிய மூன்று முக்கிய விஷயங்கள் எதுவும் இல்லை bcci india australia ca england ecb | பார்க்லே கூறினார் - பிக் த்ரீ போன்ற எதுவும் இல்லை, கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு நாடும் முக்கியம்; எல்லா நிகழ்வுகளுக்கும் கவனம் செலுத்துவேன்", "raw_content": "திங்கட்கிழமை, ஜனவரி 18 2021\nபாகிஸ்தான் பேரணியில் பிரதமர் மோடி புகைப்படங்கள்: சிந்து பாக்கிஸ்தானின் சான் டவுனில் சிந்துடேஷ் சார்பு சுதந்திர பேரணி பிரதமர் நரேந்திர மோடியின் பலகைகளுடன்\nகபில் சர்மா: ஊர்சுற்றுவது: ஜெய பிரதாவுடன்: அப்கோ தேக்தே ஹீ பியார் ஹோ ஜதா ஹை: நடிகை எதிர்வினை: உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும்:\nசிக்னல் மெசஞ்சர் பயன்பாட்டில் காணாமல் போன செய்திகளை எவ்வாறு அனுப்புவது\nமாஸ்டர் பாக்ஸ் ஆபிஸ் சேகரிப்பு நாள் 5 விஜய் சேதுபதி தலபதி விஜய் திரைப்படம் பெரிய வருவாய்\nஎக்ஸ்பாக்ஸ் ஸ்கிரீன் ஷாட்களை ஒரு யூ.எஸ்.பி ஸ்டிக்கிற்கு தானாக நகர்த்துவது எப்படி\nரஷ்யாவுக்குத் திரும்பிய பின்னர் அலெக்ஸி நவல்னி கைது செய்யப்பட்டார்: புடினின் விமர்சகர் நவல்னி மாஸ்கோ விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் கைது செய்யப்பட்டார், விஷம் வைத்து அவரைக் கொல்ல முயன்றார்\nசாந்தா மூர்த்தி 2006 ஆம் ஆண்டில் ஒரு டி 20 விளையாட்டு இடைவேளையில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய வரலாற்றில் மிகப் பழமையான பந்து வீச்சாளரை உருவாக்கினார். கெனூட் துல்லோச் செயின்ட் லூசியா 2006 இல் சையத் முஷ்டாக் அலி டிராபி டி 20 – டி 20 வரலாறும் இயற்றப்பட்டது\nஷர்துல் தாக்கூர் கூறினார் – ’10 பந்து ‘டெஸ்ட் அறிமுகத்திற்குப் பிறகு அணி இந்தியாவுக்குத் திரும்புவது ஒரு கனவு நனவாகும்\nநவ்யா நவேலி நந்தா பகிரப்பட்ட புகைப்படங்கள் மீசான் ஜாஃபெரி கருத்துரை – அமிதாப் பச்சனின் பேத்தி நவ்யா வதந்தியான காதலனுக்காக எழுதப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்\nசைபர்பங்க் 2077 ஊழியர்கள் 2020 ஆம் ஆண்டில் விளையாட்டு அனுப்பப்பட வேண்டும் என்று நினைக்கவில்லை, 2018 டெமோ ‘முற்றிலும் போலி’ மற்றும் பல – அறிக்கை\nHome/sport/புதிய ஐ.சி.சி தலைவர் கிரெக் பார்க்லே கூறுகையில், இருதரப்பு மற்றும் ஐ.சி.சி நிகழ்வுகள் பெரிய மூன்று முக்கிய விஷயங்கள் எதுவும் இல்லை bcci india australia ca england ecb | பார்க்லே கூறினார் – பிக் த்ரீ போன்ற எதுவும் இல்லை, கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு நாடும் முக்கியம்; எல்லா நிகழ்வுகளுக்கும் கவனம் செலுத்துவேன்\nபுதிய ஐ.சி.சி தலைவர் கிரெக் பார்க்லே கூறுகையில், இருதரப்பு மற்றும் ஐ.சி.சி நிகழ்வுகள் பெரிய மூன்று முக்கிய விஷயங்கள் எதுவும் இல்லை bcci india australia ca england ecb | பார்க்லே கூறினார் – பிக் த்ரீ போன்ற எதுவும் இல்லை, கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு நாடும் முக்கியம்; எல்லா நிகழ்வுகளுக்கும் கவனம் செலுத்துவேன்\nபுதிய ஐ.சி.சி தலைவர் கிரெக் பார்க்லே இருதரப்பு மற்றும் ஐ.சி.சி நிகழ்வுகள் பெரிய மூன்று விஷயங்கள் எதுவும் இல்லை என்று கூறினார் பிசி இந்தியா ஆஸ்திரேலியா சி இங்கிலாந்து ஈசிபி\n விளம்பரங்கள் இல்லாத செய்திகளுக்கு டைனிக் பாஸ்கர் பயன்பாட்டை நிறுவவும்\n12 மணி நேரத்திற்கு முன்னதாக\nஇருதரப்பு தொடர் மற்றும் ஐ.சி.சி நிகழ்வுகள் கிரிக்கெட்டுக்கு அவசியம் என்று பார்க்லே கூறினார். – கோப்பு புகைப்படம்\nகிரிக்கெட்டில் ‘பிக் த்ரீ’ போன்ற கருத்து எதுவும் இல்லை என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) புதிய தலைவர் கிரெக் பார்க்லே தெரிவித்துள்ளார். உண்மையில், இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகியவை பிக் த்ரி கருத்தின் கீழ் உலகளாவிய உடல் வருவாயின் பெரும்பகுதியைப் பெற வேண்டும்.\nகிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளும் முக்கியமானவை\n“பெரிய மூன்று வெறும் ஐ.சி.சி எண்கள்” என்று ஐ.சி.சி.யை மேற்கோள் காட்டிய பார்க்லே. அனைத்து கிரிக்கெட் விளையாடும் நாடுகளும் எனக்கு முக்கியம். சில பெரிய நாடுகள் ஹோஸ்டிங் மற்றும் வருவாய் அடிப்படையில் ஐ.சி.சி.க்கு திட்டவட்டமான முடிவுகளை அளிக்கின்றன. எனவே நாம் அவற்றைப் பார்க்க வேண்டும், ஆனால் பெரிய மூன்று என்று எதுவும் இல்லை. ‘\nஇருதரப்பு தொடர் மற்றும் ஐ.சி.சி நிகழ்வுகள் தேவை\nபார்க்லே ஒரு இருதரப்பு தொடருக்கு ஆதரவாக இருப்பதாகவும், ஐ.சி.சி நிகழ்வுகள் அவருக்கு ஒரு பொருட்டல்ல என்றும் ஒரு கருத்து இருந்தது. பார்க்லே இதையெல்லாம் மறுத்து, இது உண்மை இல்லை என்று கூறினார். அவர் கூறுகையில், ‘இருதரப்பு தொடர் மற்றும் ஐ.சி.சி நிகழ்வுகள் இரண்டும் கிரிக்கெட்டுக்கு அவசியம். ஆமாம், நான் இருதரப்பு தொடர்களை விரும்புகிறேன், ஏனென்றால் அவை கிரிக்கெட்டுக்கான உயிர்நாடியாகும்.\nநாம் அனைவரும் கிரிக்கெட் வெல்ல விரும்புகிறோம்\n“இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் எ���ிராக விளையாடும்போது, ​​போட்டி வெளிப்படுகிறது” என்று பார்க்லே கூறினார். இது ரசிகர்களையும் கவர்ந்திழுக்கிறது. ஐ.சி.சி நிகழ்வுகளை நான் வெறுக்கிறேன் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. ஐ.சி.சி உலகத்தரம் வாய்ந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்கிறது. பெண்கள் டி 20 உலகக் கோப்பை அல்லது ஒருநாள் உலகக் கோப்பை எதுவாக இருந்தாலும், இவை அனைத்தும் சிறந்த போட்டிகளாகும். இருதரப்பு தொடரும் உலகக் கோப்பையும் ஒருவருக்கொருவர் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். எனவே அந்த கிரிக்கெட்டை வெல்ல முடியும், ஏனென்றால் இதுதான் நாம் அனைவரும் விரும்புகிறோம்.\nகிரிக்கெட் வீரர்களின் ஆரோக்கியத்திற்கும் கவனம் தேவை\nமேலும் கிரிக்கெட் குறித்தும் பார்க்லே கவலை தெரிவித்தார். அவர் கூறினார், ‘இது தவிர நீங்கள் ஐ.பி.எல் மற்றும் பிக் பாஷ் லீக் போன்ற போட்டிகளும் உள்ளன. நீங்கள் அனைவருக்கும் சமநிலையை உருவாக்க வேண்டும். மேலும் வீரர்களின் ஆரோக்கியத்தையும் காண வேண்டும். அவர்கள் எங்களின்படி நடந்துகொண்டு ஆண்டு முழுவதும் விளையாடுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது. ‘\n2020 இல் சர்வதேச ரக்பி லீக்கின் தலைவராக நியமிக்கப்பட்டார்\nபார்க்லே முதன்முதலில் ஐ.சி.சி.யில் 2012 இல் சேர்ந்தார். அவர் நியூசிலாந்து கிரிக்கெட்டின் (NZC) இயக்குநராக நியமிக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டில், அவர் NZC இன் தலைவராக நியமிக்கப்பட்டார். 2020 ஆம் ஆண்டில் சர்வதேச ரக்பி லீக்கின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இருப்பினும், ஐ.சி.சி தலைவரான பின்னர், அவர் இப்போது சர்வதேச ரக்பி லீக்கின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும்.\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\nREAD ஹாக்கி வீரர்கள் பயிற்சி அனுமதி கேட்கிறார்கள் - பிற விளையாட்டு\n\"ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.\"\nஐபிஎல் 2021 ஏலத்திற்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்டீவ் ஸ்மித்தை விடுவிக்கலாம்\nஐபிஎல் 2020 இல் எந்த விலையும் வழங்கப்படாத இந்தியாவின் பெரிய கிரிக்கெட் வீரர்கள்\nவாட்ஃபோர்ட் குறைந்தது 6 ஈபிஎ��் அணிகள் மறுதொடக்கம் செய்வதை எதிர்க்கிறது – கால்பந்து\nபிபிஎல் 10: ரஷீத் கான் கொலின் இங்க்ராமை நம்பமுடியாத கேட்சை எடுத்தார், வைரல் வீடியோவைப் பாருங்கள், ஹோபார்ட் சூறாவளி மற்றும் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் | பிபிஎல் 10: ரஷீத் கான் ஒரு ஆச்சரியமான கேட்சைப் பிடித்தார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nSRH vs KXIP லைவ் ஸ்கோர்: கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஹைதராபாத்தை எதிர்கொள்ளும், டாஸ் இரவு 7 மணிக்கு நேரடி புதுப்பிப்புகள்\nபாகிஸ்தான் பேரணியில் பிரதமர் மோடி புகைப்படங்கள்: சிந்து பாக்கிஸ்தானின் சான் டவுனில் சிந்துடேஷ் சார்பு சுதந்திர பேரணி பிரதமர் நரேந்திர மோடியின் பலகைகளுடன்\nகபில் சர்மா: ஊர்சுற்றுவது: ஜெய பிரதாவுடன்: அப்கோ தேக்தே ஹீ பியார் ஹோ ஜதா ஹை: நடிகை எதிர்வினை: உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும்:\nசிக்னல் மெசஞ்சர் பயன்பாட்டில் காணாமல் போன செய்திகளை எவ்வாறு அனுப்புவது\nமாஸ்டர் பாக்ஸ் ஆபிஸ் சேகரிப்பு நாள் 5 விஜய் சேதுபதி தலபதி விஜய் திரைப்படம் பெரிய வருவாய்\nஎக்ஸ்பாக்ஸ் ஸ்கிரீன் ஷாட்களை ஒரு யூ.எஸ்.பி ஸ்டிக்கிற்கு தானாக நகர்த்துவது எப்படி\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/32487", "date_download": "2021-01-18T06:47:55Z", "digest": "sha1:QYVNLUWF5WNASPXF2U7TT7GVGL2DDLZA", "length": 10300, "nlines": 289, "source_domain": "www.arusuvai.com", "title": "சாக்லேட் & நட்ஸ் சாண்ட்விச் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசாக்லேட் & நட்ஸ் சாண்ட்விச்\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபாதாம், முந்திரி, பிஸ்தா (பொடியாக நறுக்கியது)\nப்ரெட் துண்டில் ஒரு பக்கம் மட்டும் வெண்ணெய் தடவி வைக்கவும்.\nமற்றொரு பக்கத்தில் நியூட்டெல்லாவை தடவவும்.\nஅதன் மேல் பொடியாக நறுக்கிய நட்ஸ் தூவவும்.\nமற்றொரு ப்ரெட் துண்டில் ஒரு பக்கம் வெண்ணெய் தடவி சாக்லேட் தடவி வைத்துள்ள ப்ரெட்டில் மூடி டோஸ்டரில் வைக்கவும்.\nப்ரெட் டோஸ்டாகி சிவந்ததும் எடுக்கவும்.\nசாக்லேட் & நட்ஸ் ��ாண்ட்விச் தயார்.\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=634461", "date_download": "2021-01-18T08:38:44Z", "digest": "sha1:HFKCBWCO6DAKSFPQDUNLMQI65GWQVKIG", "length": 8009, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "வருசநாடு அருகே கெங்கன்குளம் கண்மாயில் 60 ஆயிரம் மீன் குஞ்சுகள் செத்து மிதந்தன - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவருசநாடு அருகே கெங்கன்குளம் கண்மாயில் 60 ஆயிரம் மீன் குஞ்சுகள் செத்து மிதந்தன\nவருசநாடு: வருசநாடு அருகே கெங்கன்குளம் கண்மாயில் 60 ஆயிரம் மீன் குஞ்சுகள் செத்து மிதந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம், வருசநாடு அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கெங்கன்குளம் கண்மாய் சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பளவில் உள்ளது. இந்த கண்மாயில் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் மீன் குஞ்சுகள் வளர்ப்பது வழக்கம். கண்மாயில் கட்லா, ரோகு, மிருகால், சிசி, ஜிலேபி உள்ளிட்ட 60 ஆயிரம் மீன் குஞ்சுகளை, இந்தாண்டு வளர்க்கும் பணியில் விவசாயி முருகன் ஈடுபட்டுள்ளார்.\nசில தினங்களாக கடமலை மயிலை ஒன்றியத்தில் கனமழை பெய்தது. மழையால் சின்னச்சுருளி ஆற்றில் இருந்து நீரை கண்மாய்களில் அதிகளவில் தேக்கி மீன் வளர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு மீன் குஞ்சுகள் அனைத்தும் மர்மமான முறையில் செத்து மிதந்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியினர் முருகனுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், தகவலறிந்து கடமலைக்குண்டு காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து, செத்து மிதந்த மீன் குஞ்சுகளை பார்வையிட்டனர். செத்து மிதந்த மீன் குஞ்சுகளின் மதிப்பு ரூ.2 லட்சம். இது குறித்து கடமலைக்குண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கண்மாயில் விஷம் கலக்கப்பட்டதா அல்லது மீன் இறை உணவு பண்டங்களில் கலப்படம் கலக்கப்பட்டதா அல்லது மீன் இறை உணவு பண்டங்களில் கலப்படம் கலக்கப்பட்டதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.\nஇது குறித்து விவசாயி முருகன் கூறுகையில், ‘‘இறந்த ம��ன்குஞ்சுகளை பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை வந்தபின்பு மீன் குஞ்சு எவ்வாறு இருந்தது என்பது குறித்து தெரியவரும். பாதிப்படைந்த எனக்கு தேனி மாவட்ட ஆட்சியர் நிவாரணம் வழங்க வேண்டும்,’’ என்றார்.\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதார துறை செயலாளர்\nதமிழக - கர்நாடக எல்லையில் மீண்டும் பெயர் பலகைகள் சேதம்\nமதுரையில் நடந்த திருமணத்தில் புதுமுயற்சி ‘க்யூ.ஆர் கோடை’ ஸ்கேன் செய்தால் மொய் பணம் அக்கவுன்ட்டில் ஏறும்\nபுதுச்சேரி பாஜ நியமன எம்எல்ஏ சங்கர் மாரடைப்பால் மரணம்\nகன்டெய்னர் லாரி மோதியதில் படுகாயமடைந்த யானை சாவு\n18-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்\nமாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி\n16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2020/nov/20/%E0%AE%92%E0%AE%9A%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-33-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3507560.html", "date_download": "2021-01-18T06:40:20Z", "digest": "sha1:WFXOT7USANONVEPJ4H56IYZUNLVEZZRU", "length": 11989, "nlines": 147, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஒசூா் அருகே முகாமிட்டுள்ள 33 யானைகள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜனவரி 2021 திங்கள்கிழமை 01:08:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nஒசூா் அருகே முகாமிட்டுள்ள 33 யானைகள்\nஒசூா் அருகே சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைக் கூட்டம்.\nஒசூா் அருகே சானமாவு வனப்பகுதியில் 33 யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.\nகா்நாடக மாநிலம், பன்னாா்கட்டா வனப்பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் ஆண்டுதோறும் நவம்பா் மாதம் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு இடம் பெயா்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன. ராகி பயிா் அறுவடையைக் கு��ி வைத்து வரும் இந்த யானைகள் சுமாா் 4 மாதங்கள் இந்தப் பகுதியில் முகாமிட்டு விவசாயப் பயிா்களை சேதம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன.\nகடந்த மாதம் 100 யானைகள் கா்நாடக வனப்பகுதியில் இருந்து வெளியேறி, தமிழக- கா்நாடக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே வனப்பகுதிக்கு இடம் பெயா்ந்தன. அந்த யானைகளை வனத்துறையினா் தமிழக வனப்பகுதிக்குள் வராமல் தடுத்து வைத்திருந்தனா். இதற்காக 20 போ் கொண்ட வன குழுவினா் அந்த பகுதியில் முகாமிட்டு இருந்தனா்.\nமேலும் 30 கி.மீ. தூரத்திற்கு தடுப்புக் கல் போடப்பட்டு இருந்தது. இந்நிலையில் அந்தத் தடுப்பையும் மீறி 30 யானைகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் நுழைந்தன. அந்த யானைகள் புதன்கிழமை ராயக்கோட்டை அருகே உள்ள ஊடேதுா்க்கம் காட்டிற்குள் வந்தன. வியாழக்கிழமை அதிகாலையில் அந்த யானைக் கூட்டம் சினிகிரிப்பள்ளி வனப்பகுதி வழியாக உத்தனப்பள்ளி அருகே உள்ள சானமாவு காட்டிற்குள் நுழைந்தன.\nதற்போது ஒசூா் அருகே உள்ள சானமாவு, பீா்ஜேப்பள்ளி, பென்னிக்கல், போடூா், ஆழியாளம், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நெல், ராகி பயிரிட்டுள்ளனா். அறுவடை செய்யக் கூடிய நேரத்தில் யானைகள் அங்கு முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.\nஇந்த நிலையில் சானமாவு காட்டில் இருந்த யானைகள் வியாழக்கிழமை மாலை ராயக்கோட்டை சாலையை கடந்து போடூா்பள்ளம் காட்டிற்குள் சென்றன. உத்தனப்பள்ளி அருகே 33 யானைகள் முகாமிட்டுள்ளதால் வனத்துறையினா் உஷாா்படுத்தப்பட்டுள்ளனா்.\nயானைகள் முகாமிட்டுள்ள வனப்பகுதியைச் சுற்றி உள்ள கிராம மக்கள் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என்றும், வீடுகளின் முன்பு விளக்குகளை எரிய விடுமாறும், இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்கு யாரும் காவல் காக்கச் செல்ல வேண்டாம் என்றும் வனத்துறையினா் கேட்டுக் கொண்டுள்ளனா்.\nஎம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுயலைக் கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nபட்டுப் புடவையில் அழகுப் பதுமை யாஷிகா ஆனந்த் - புகைப்படங்கள்\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nவெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளி���ீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.html", "date_download": "2021-01-18T08:12:23Z", "digest": "sha1:5GIZVPRGS2VWF6W44ZS75MD75QKPTZNH", "length": 45011, "nlines": 446, "source_domain": "www.liyangprinting.com", "title": "சீனா காகித பெட்டிகள், காகித பைகள், புத்தகங்கள் அச்சிடுதல், அட்டை பெட்டி சப்ளையர்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nகாந்த சொகுசு பெட்டி - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த காந்த சொகுசு பெட்டி தயாரிப்புகள்)\nரிப்பனுடன் காந்த நெருக்கமான சொகுசு பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nரிப்பனுடன் காந்த நெருக்கமான சொகுசு பரிசு பெட்டி ஆடம்பர பரிசு பெட்டி அழகான இளஞ்சிவப்பு வண்ண அச்சிடும் பொருத்தம் இளஞ்சிவப்பு நாடாவுடன் வெள்ளை பூசப்பட்ட காகிதத்தை உருவாக்குகிறது. எளிதாக மூடுவதற்கு நிலையான காந்தம் கூடியது. கருப்பு காகித லோகோ எளிமையானது ஆனால் சொகுசு. அத்தகைய காந்த சொகுசு பெட்டியின் மற்றொரு நல்ல புள்ளி...\nமூடியுடன் பாதுகாக்கப்பட்ட மலர் பேக்கேஜிங் லிப்ஸ்டிக் பரிசு பெட்டிகள்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமூடியுடன் பாதுகாக்கப்பட்ட மலர் பேக்கேஜிங் லிப்ஸ்டிக் பரிசு பெட்டிகள் காகித பரிசு பெட்டி ஒரு லிப் ஸ்டிக் மற்றும் ஒற்றை பாதுகாக்கப்பட்ட மலர் பேக்கேஜிங்கிற்கான CMYK வண்ண அச்சிடுதல். ஒரு பெரிய பாதுகாக்கப்பட்ட பூவைப் பிடிக்க கருப்பு நுரை வெல்வெட் செருகலுடன் லிப் ஸ்டிக் பரிசு பெட்டிகள். மூடியுடன் பாதுகாக்கப்பட்ட மலர்...\nதனிப்பயனாக்கப���பட்ட டிராயர் பெட்டி அட்டை அட்டை ஸ்லைடு பரிசு பெட்டி பேக்கேஜிங்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதனிப்பயனாக்கப்பட்ட டிராயர் பெட்டி அட்டை அட்டை ஸ்லைடு பரிசு பெட்டி பேக்கேஜிங் தனிப்பயனாக்கப்பட்ட உயர் தர செவ்வக தனித்துவமான அலமாரியின் பெட்டி அட்டை அட்டை ஸ்லைடு பரிசு பெட்டி...\nகாந்த மூடி நகை பரிசு பெட்டி விஐபி அட்டை பேக்கேஜிங்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nகாந்த மூடி நகை பரிசு பெட்டி விஐபி அட்டை பேக்கேஜிங் தனிப்பயன் மடிக்கக்கூடிய காந்த மூடி நகை பரிசு பெட்டி விஐபி அட்டை பேக்கேஜிங் ஆக்ஸ்பிட் ரிப்பன்...\nசாக்லேட்டுக்கான சிவப்பு குக்கீ பூட்டு-பாட்டம் பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nசாக்லேட்டுக்கான சிவப்பு குக்கீ பூட்டு-பாட்டம் பேக்கேஜிங் பெட்டி இந்த சாக்லேட் பெட்டி மிகவும் எளிமையானது, ஆனால் மோசமாக இல்லை, இது ஒரு க்யூப் உறை போன்ற சில்லறை விற்பனைக்கு ஏற்றது, நீங்கள் சாக்லேட் மற்றும் சாக்லேட் ஆகியவற்றை மட்டுமே வைக்க முடியும், ஆனால் மற்றவற்றையும் வைக்கலாம், எனவே செயல்பாடு உங்களுடையது. டோங்குவான்...\nசோப் மலர் பரிசு பொதி அன்னையர் தின ரோஜா பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nசோப் மலர் பரிசு பொதி அன்னையர் தின ரோஜா பெட்டி 18 பூக்கள் பேக்கேஜிங்கிற்கான CMYK வண்ண அச்சுடன் மூடி மற்றும் அடிப்படை பெட்டி. அன்னையர் தினத்திற்கான தங்க காகித செருகலுடன் கூடிய மலர் காகித பெட்டி ரோஜா பெட்டி பரிசு பேக்கேஜிங். சோப்பு மலர் பரிசு பெட்டி ரிப்பன் வில் டை கொண்ட ரோஸ் பேக்கேஜிங். ஹாட் ஸ்டாம்பிங் வாழ்த்துக்கள்...\nபிறந்தநாள் பரிசு பெட்டிகள் ரிப்பன் மூடியுடன் நகை இளஞ்சிவப்பு\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nபிறந்தநாள் பரிசு பெட்டிகள் ரிப்பன் மூடியுடன் நகை இளஞ்சிவப்பு தனிப்பயன் முழு வண்ண அச்சுடன் பூசப்பட்ட கலை காகிதம் மற்றும் 2 மிமீ காகித பலகையால் செய்யப்பட்ட சிறப்பு பரிசு பெட்டி; கிறிஸ்துமஸ் பரிசு பேக்கேஜிங்கிற்கான காகித விருப்ப பரிசு பெட்டிகள்; புத்தக வடிவ பெட்டி ஏற்றுக்கொள்ளக்கூடிய வெவ்வேறு அளவு பெட்டி மற்றும்...\nஉணவு கிராஃப்ட் பேப்பர் மதிய உணவு பெட்டியை எடுத்துச் செல்லுங்கள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஉணவு கிராஃப்ட் பேப்பர் மதிய உணவு பெட்டியை எடுத்துச் செல்லுங்கள் தனிப்பயன் லோகோ அச்சிடும் உணவு உணவு தர பழுப்பு கிராஃப்ட் காகித மதிய உணவு பெட்டியை எடுத்துச்...\nகிராஃப்ட் பேப்பர் 6 12 பிசிக்கள் முட்டை பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nகிராஃப்ட் பேப்பர் 6 12 பிசிக்கள் முட்டை பேக்கேஜிங் பெட்டி தனிப்பயன் கிராஃப்ட் பேப்பர் 6 12 பிசிக்கள் முட்டை பேக்கேஜிங்...\nஇயர்போனுக்கான மின்னணு தயாரிப்பு பேக்கேஜிங் ஹேங்கர் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஅழகான குக்கீகள் பேக்கேஜிங் பரிசு தலையணை பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஅழகான குக்கீகள் பேக்கேஜிங் பரிசு தலையணை பெட்டி தலையணை பெட்டி பூசப்பட்ட காகிதத்தைப் பயன்படுத்துகிறது, வெளியே முழு வண்ணத்தை அச்சிடுகிறது, நீங்கள் சாக்லேட், குக்கீகள் மற்றும் பிறவற்றை பெட்டியில் வைக்கலாம் டோங்குவான் நகரில் அமைந்துள்ள லியாங் காகித தயாரிப்புகள், லிமிடெட், காகிதத் தயாரித்தல், அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங்...\nசிறிய ஒப்பனை பூட்டு-கீழ் பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nசிறிய ஒப்பனை பூட்டு-கீழ் பேக்கேஜிங் பெட்டி மிகச் சிறிய பேக்கேஜிங் பெட்டி, பொருள் தங்க காகிதம் மற்றும் வெள்ளி காகிதம் பயன்படுத்தப்படுகிறது, மிகவும் பளபளப்பாக தெரிகிறது, கீழே பூட்ட வேண்டும், இது மிகவும் அழகாக இருக்கிறது. டொங்குவான் நகரில் அமைந்துள்ள லியாங் காகித தயாரிப்புகள் கூட்டுறவு, லிமிடெட், காகிதத் தயாரித்தல்,...\nபட்டு தாவணிக்கான விருப்ப காகித பேக்கேஜிங் பரிசு பெட்டிகள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nபட்டு தாவணிக்கான விருப்ப காகித பேக்கேஜிங் பரிசு பெட்டிகள் பட்டு தாவணிக்கான உற்பத்தியாளர் சுற்றுச்சூழல் தனிப்பயன் காகித பேக்கேஜிங் பரிசு...\nரிப்பனுடன் காந்த இளஞ்சிவப்பு புத்தக வடிவ பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nரிப்பனுடன் காந்த இளஞ்சிவப்பு புத்தக வடிவ பரிசு பெட்டி உற்பத்தியாளர்கள் காந்த இளஞ்சிவப்பு புத்தக வடிவ பரிசு பெட்டி ரிப்பனுடன் மறுசுழற்சி செய்யக்கூடிய சதுர மடிப்பு பரிசு...\nபாதுகாக்கப்பட்ட மலர் பேக்கேஜிங் காதலர் தெளிவான மூடி பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nபாதுகாக்கப்பட்ட மலர் பேக்கேஜிங் காதலர் தெளிவான மூடி பரிசு பெட்டி பூசப்பட்ட கலை காகிதத்தால் செய்யப்பட்ட காகித அட்டை பெட்டி மற்றும் கருப்பு வண்ண அச்சிடுதல் மற்றும் தங்க லோகோவுடன் 2 மிமீ காகித பலகை; பாதுகாக்கப்பட்ட மலர் ரோஜா பேக்கேஜிங்கிற்கான தெளிவான மேற்புறத்துடன் கருப்பு பெட்டி; வால்நெண்டைன் பரிசு பேக்கேஜிங்கிற்கான...\nமார்பிள் காந்த பாதுகாக்கப்பட்ட மலர் ரோஸ் பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமார்பிள் காந்த பாதுகாக்கப்பட்ட மலர் ரோஸ் பரிசு பெட்டி தனிப்பயன் முழு வண்ண அச்சுடன் பூசப்பட்ட கலை காகிதம் மற்றும் 2 மிமீ காகித பலகையால் செய்யப்பட்ட பளிங்கு காந்த பெட்டி; கிறிஸ்துமஸ் பரிசு பேக்கேஜிங்கிற்கான காகித விருப்ப பரிசு பெட்டிகள்; புத்தக வடிவ பெட்டி ஏற்றுக்கொள்ளக்கூடிய வெவ்வேறு அளவு பெட்டி மற்றும் வடிவமைப்பு...\nலாஜிஸ்டிக்ஸ் எக்ஸ்பிரஸ் பெட்டி மின்-புல்லாங்குழல் நெளி அஞ்சல் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nலாஜிஸ்டிக்ஸ் எக்ஸ்பிரஸ் பெட்டி மின்-புல்லாங்குழல் நெளி அஞ்சல் பெட்டி தொழிற்சாலை தனிப்பயனாக்கப்பட்ட வண்ண மடிக்கக்கூடிய தளவாடங்கள் எக்ஸ்பிரஸ் பெட்டி மின் புல்லாங்குழல் நெளி அஞ்சல் பெட்டி மொத்த...\nசிவப்பு பளபளப்பான லேமினேஷன் கண்ணாடி பாட்டில் பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nசிவப்பு பளபளப்பான லேமினேஷன் கண்ணாடி பாட்டில் பரிசு பெட்டி ஒரு சிவப்பு காந்த பரிசு பெட்டி, உள்ளே பஞ்சு பயன்படுத்தவும் கண்ணாடி பாட்டில் சேதத்திலிருந்து பாதுகாக்க, உள்ளே எந்த நிறத்தையும் அச்சிடலாம், வெளியேயும் அதைச் செய்யலாம். டோங்குவான் நகரில் அமைந்துள்ள லியாங் காகித தயாரிப்புகள், லிமிடெட், காகிதத் தயாரித்தல்,...\nதனிப்பயன் அட்டை அஞ்சல் அஞ்சல் ஆடை சந்தா அஞ்சல் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதனிப்பயன் அட்டை அஞ்சல் அஞ்சல் ஆடை சந்தா அஞ்சல் பெட்டி\nமடிப்பு சொகுசு காந்த பெரிய ரோஜா தங்க சமவெளி காகித அட்டை பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமடிப்பு சொகுசு காந்த பெரிய ரோஜா தங்க சமவெளி காகித அட்டை பரிசு பெட்டி தற்போதைய ஆண்டில், மடிப்பு பெட்டி துணி மற்றும் பிராண்ட் லெதர் பையில் மிகவும் பிரபலமாக உள்ளது, இது மிகவும் ஆடம்பரமானது மட்டுமல்லாமல் கப்பல் செலவை மிச்சப்படுத்தவும் முடியும், மேலும் உங்கள் வடிவமைப்பு மற்றும் வெவ்வேறு மேற்பரப்பு கையாளுதல், வண்ணம்...\nஅட்டை பெட்டி காகித குழாய் விருப்ப லோகோ துளிசொட்டி பாட்டில் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nடிராப்பர் பாட்டில் அட்டை பெட்டி காகித குழாய் விருப்ப லோகோ துளிசொட்டி பாட்டில் பெட்டி குழாய் பெட்டியின் சாக்லேட் நிறம், இது நீளமானது, வெளியே மற்றும் உள்ளே இருண்ட பழுப்பு நிறத்தில் (சாக்லேட் நிறம்), தங்கப் படலம் சின்னத்துடன் பொருந்துகிறது, இது மேட் லேமினேஷன், நீங்கள் ரோல் போஸ்டரை வைக்கலாம், டவர்லோதர் பாட்டிலையும் உள்ளே...\nஅத்தியாவசிய எண்ணெய்க்கான பரிசு தொப்பி பெட்டி காகித சுற்று குழாய் பேக்கேஜிங்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஅத்தியாவசிய எண்ணெய்க்கான பரிசு தொப்பி பெட்டி காகித சுற்று குழாய் பேக்கேஜிங் இது வட்ட வடிவத்தில் மிகவும் அருமையான மற்றும் ஆடம்பர பரிசு பெட்டி, குறைக்கப்பட்ட லோகோவுடன் தங்க அமைப்பு காகிதம், மற்றும் வில்லுக்காக மூடுவதற்கு ரிப்பனை இணைத்து, பெட்டியை மிகவும் நேர்த்தியாக மாற்றவும். அத்தியாவசிய எண்ணெய் அல்லது வாசனை திரவிய...\nசூடான விற்பனை தனிப்பயன் காகித குழாய் சிலிண்டர் அட்டை பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசூடான விற்பனை தனிப்பயன் காகித குழாய் சிலிண்டர் அட்டை பெட்டி இது பேப்பர்போர்டில் நீண்ட குழாய் பெட்டி, முழு பெட்டியும் வாடிக்கையாளரின் லோகோ மற்றும் மேட் லேமினேஷனுடன் முழு வண்ணம் கொண்டது, இது மெழுகுவர்த்தி ஜாடி மற்றும் பிற துண்டு போன்ற பொருட்களுக்கு பயன்படுத்தப்படுகிறது, நீங்கள் ஆர்வமாக இருந்தால், என்னை தொடர்பு கொள்ள...\nஅட்டை சுற்று பேக்கேஜிங் தேநீர் காபி சிலிண்டர் குழாய் பெட்டிகள்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஅட்டை சுற்று பேக்கேஜிங் தேநீர் காபி சிலிண்டர் குழாய் பெட்டிகள் இது மெட்டல் டின் டியூப் பாக்ஸ், உடல் பேப்பர்போர்டு, மேல் மற்றும் கீழ் மெட்டல் டின் பொருள், உங்கள் நீல மற்றும் கருப்பு நிறத்தை அச்சிடுங்கள், பெட்டி மிகவும் அழகாக இருக்கிறது, மேலும் இது நீங்கள் விரும்பினால் பிரான்ஸ் வாசனை திரவிய பாட்டில்...\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித தனிப்பயன் பேக்கேஜிங் அஞ்சல் பெட்டி\nவிருப்ப லோகோவுடன் காகித நெளி பிஸ்ஸா பெட்டி அச்சிடப்பட்டுள்ளது\nதவறான கண் இமைக்கான சாளரத்துடன் புத்தக காகித பெட்டி\nதனிப்பயனாக்கப்பட்ட பல வண்ண காகித தலையணை பெட்டிகள்\nஅலமாரியின் பெட்டி பேக்கேஜிங் மார்பிள் நகை பெட்டி இளஞ்சிவப்பு\nரிப்பனுடன் ரோஸ் கோல்ட் காந்த மடிப்பு பரிசு பெட்டி\nதெளிவான பெட்டி கருப்பு லாஷ் பேக்கேஜிங் தனிப்பயன் கண் இமை பெட்டிகள்\nசாளரத்துடன் விருப்ப வடிவம் கிறிஸ்துமஸ் மரம் பரிசு பெட்டி\nகாகித சிவப்பு சுற்று சாக்லேட் பார் பேக்கேஜிங் பெட்டி\nசொகுசு காந்த பரிசு பொதி சாக்லேட் அழைப்பிதழ் பெட்டி\nகாப்பு பேக்கேஜிங்கிற்கான சுற்று நகை பெட்டி\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nமலர்களுக்கான இமைகளுடன் கூடிய கருப்பு கருப்பு பரிசு பெட்டிகள்\nரிப்பன் கைப்பிடியுடன் கூடிய குசோட்ம் அட்டை சுற்று பரிசு பெட்டி\nசொகுசு சாக்லேட் பார் பேப்பர் பேக்கேஜிங் பெட்டி\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nகாந்தத்துடன் ஐ ஷேடோ தட்டுக்கான ஒப்பனை பெட்டி\nசூடான விற்பனையான சாக்லேட் மாக்கரோன் உணவு பேக்கேஜிங் பரிசு பெட்டி\nகாந்த சொகுசு பெட்டி காந்த ப��ிசு பெட்டி காந்த விசை பெட்டி காந்தத்துடன் பெட்டி பரிசு சொகுசு பெட்டி காந்த காகித பெட்டி காகித திசு பெட்டி காந்த மூடல் பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nகாந்த சொகுசு பெட்டி காந்த பரிசு பெட்டி காந்த விசை பெட்டி காந்தத்துடன் பெட்டி பரிசு சொகுசு பெட்டி காந்த காகித பெட்டி காகித திசு பெட்டி காந்த மூடல் பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2021 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyarbooks.in/namakku-yen-intha-izhinilai.html", "date_download": "2021-01-18T06:54:00Z", "digest": "sha1:UNXUOZ3RI5L3RYMOAO6SQQZ6PBCM3KPO", "length": 7954, "nlines": 187, "source_domain": "www.periyarbooks.in", "title": "நமக்கு ஏன் இந்த இழிநிலை? | பெரியார்புக்ஸ்.இன்", "raw_content": "\nSearch: All Categories பெரியார் படைப்பாளிகள் Other Languages பதிப்பகங்கள் புது வரவு\nநமக்கு ஏன் இந்த இழிநிலை\nநமக்கு ஏன் இந்த இழிநிலை\nஇங்கு சாதிதான் அனைத்து இழிவுகளுக்குமான காரணம். சாதி எனும் இழிவிலிருந்து மனிதர் மீள்வதற்கான எளிய வழி பிறப்பால் உனக்கு மேலான ஒருவனோ அல்லது உனக்கு கீழான ஒருவனோ இல்லையென உணர்வது, ஏற்பது, நடைமுறைப்படுத்துவது. மிக எளிமையாகத் தோன்றும் இந்தத் தீர்வு உணர்வாக மாறுவதும், செயல்படுவதும் எளிதல்லதான். ஏனெனில் எளிதாக தோன்றும் தீர்வும் மிக நுட்பமான, ஆழமான விளைவுகளைக் கொண்டது. மேல் கீழ் எனும் படிநிலை தகர்ந்த சாதி இருப்பு, அதன் உள்ளார்ந்த பண்பை இழந்துவிடுகிறது. சாதியத்தின் உள்ளார்ந்த பண்பை அழிப்பதுதான் சாதியை அழிப்பதற்கான வழி. சாதி இழந்த நிலைதான் சுயமரியாதை பெறும் நிலை.\nமேற்சொன்னது போன்ற தந்தை பெரியாரின் கருத்துக்களை தொகுத்து வி.எம்.எஸ்.சுபாகுணராஜன் அவர்கள் இந்த நூலில் பதிவுசெய்துள்ளார். சாதி சங்க மாநாடுகளுக்கு அழைப்பு பெற்ற பெரியார் கூட்ட மேடைகளில் தனது சாதி ஒழிப்பு பற்றிய கண்டனத்தை தெள்ளத்தெளிவாக பதிவிட்டுள்ளதாக இந்நூல் விவரிக்கிறது.\nபுத்தக அறிமுகம்: தோழர் மீ. த. பாண்டியன்\nநமக்கு ஏன் இந்த இழிநிலை\nநமக்கு ஏன் இந்த இழிநிலை\nநமக்கு ஏன் இந்த இழிநிலை\nமுதற் பதிப்பு - 2018\nபுது வரவுகள், தள்ளுபடி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/130994", "date_download": "2021-01-18T06:52:51Z", "digest": "sha1:2Q6IZIIIIF375G3JGEFJN56ILDVWAB7G", "length": 7360, "nlines": 83, "source_domain": "www.polimernews.com", "title": "உலகில் மோசமான மாசுபட்ட நகரங்கள் பட்டியல் வெளியீடு; பாகிஸ்தானின் லாகூர், கராச்சி நகரங்கள் இடம் பெற்றன - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஒரு நிமிடத்தில் ஒரு லட்சம் நாசம்... பைக் எரிவதை கண்டு கையறு நிலையில் தவித்த இளைஞர்\nதிருவள்ளூரில் டயர் தொழிற்சாலையில் தீ விபத்து\nரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமான...\nவட மாநிலங்களில் கடுங்குளிர், பனிமூட்டம்... குறைந்த வேகத்த...\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்.....\nசமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றுக்கு மத்திய...\nஉலகில் மோசமான மாசுபட்ட நகரங்கள் பட்டியல் வெளியீடு; பாகிஸ்தானின் லாகூர், கராச்சி நகரங்கள் இடம் பெற்றன\nஉலகில் மோசமான மாசுபட்ட நகரங்கள் பட்டியல் வெளியீடு; பாகிஸ்தானின் லாகூர், கராச்சி நகரங்கள் இடம் பெற்றன\nஉலகில் மிக அதிகமாக மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் பாகிஸ்தானின் இரு நகரங்கள் இடம் பெற்றுள்ளன.\nஇதுகுறித்து ஆய்வு நடத்திய அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு நடத்திய ஆய்வில், பாகிஸ்தானில் உள்ள கராச்சி 4ம் இடத்திலும் லாகூர் 6ம் இடத்திலும் உள்ளது தெரியவந்துள்ளது.\nஇதேபோல் கிர்கிஸ்தானில் உள்ள பிஷ்ஹெக் மற்றும் வங்கதேசத்தின் டாக்கா, மங்கோலியாவின் உலான்பாதர் நகரங்களும் இடம் பெற்றுள்ளன.\nஇங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்தது\nஜப்பான் வடபகுதியில் வரலாறு காணாத பனிப்பொழிவால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிப்பு\nஅமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் விழாவில் மைக் பென்ஸ் கலந்து கொள்வார் என அவரது அலுவலகம் அறிவிப்பு\nஇந்தோனேஷியாவில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி\nகொலம்பியா நாட்டில் பயங்கர தீ விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதப்போராட்டம் 2வது நாளாக நீடிப்பு\nபுதிர் நிறைந்த பெர்முடா முக்கோணம் ... மாயமாகும் கப்பல் விமானங்கள்... காரணம் கண்டுபிடிக்கப்பட்டதா\nஸ்பெயினை சூறையாடிய பிலோமினா சூறாவளியால் 3 பேர் பலி\nஅமெரிக்காவில் புத்தாண்டின் முதல் 8 நாட்களில் 23,083 பேர் கொரோனாவுக்கு பலி\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்... அதிர்ச்சியில் நடிகர் பிரித்விராஜ்\nமுக நூலில் நூல் விட்டவருக்கு பாடம் புகட்டிய வீரப்பெண்..\nவெள்ளத்தில் மூழ்கிய வெள்ளாமை.. வேதனையில் மூழ்கிய விவசாயிக...\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/131434", "date_download": "2021-01-18T07:48:54Z", "digest": "sha1:BFODAD7DJ53ATWOFQQK75QDC3SRYQYU6", "length": 9190, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "மருத்துவமனைகளில் தீ தடுப்பு ஏற்பாடுகளை கண்காணிக்க குழு - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநீதித்துறையைக் களங்கப்படுத்தும் வகையில் பேசிய குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் எட...\nஒரு நிமிடத்தில் ஒரு லட்சம் நாசம்... பைக் எரிவதை கண்டு கைய...\nதிருவள்ளூரில் டயர் தொழிற்சாலையில் தீ விபத்து\nரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமான...\nவட மாநிலங்களில் கடுங்குளிர், பனிமூட்டம்... குறைந்த வேகத்த...\nமருத்துவமனைகளில் தீ தடுப்பு ஏற்பாடுகளை கண்காணிக்க குழு - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமருத்துவமனைகளில் தீ தடுப்பு ஏற்பாடுகள் குறித்து தணிக்கை செய்வதற்காக குழுக்களை அமைக்கும்படி மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமருத்துவமனைகளில் தீ தடுப்பு ஏற்பாடுகள் குறித்து தணிக்கை செய்வதற்காக குழுக்களை அமைக்கும்படி மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகுஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்த து தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கு விசாரணையை மேற்கொண்டுள்ளது.\nநீதிபதி அசோக் பூஷண், நீதிபதிகள் ஆர்.எஸ். ரெட்டி, எம்.ஆர். ஷா அடங்கிய அமர்வு மாநில அரசுகளுக்கு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.\nஇதன்படி, கொரோனா சிறப்பு மருத்துவமனைகள் உட்பட அனைத்து மருத்துவமனைகளின் தீ தடுப்பு ஏற்பாடுகளை தணிக்கை மேற்கொள்ளும் குழுக்களை அமைக்க வேண்டும் என்றும், இந்த தணிக்கை ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.\nமருத்துவமனைகளில் தீ பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் கருத்து வெளியிட்டவர் மீது வழக்கு\nகர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது\nகனரா வங்கியில் ரூ 198 கோடி பெற்று மோசடி செய்த விவகாரத்தில் யுனிடெக் நிறுவனத்தின் தலைவர், குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகுஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 94 கோடி ரூபாய் அபராதமாக வசூல்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தின் முழு அடைப்புக்கு 18 கட்சிகள் ஆதரவு\nஆக்ரா மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள்: காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 11ஆம் நாளாகப் போராட்டம்\nவரும் 8 ஆம் தேதி, விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு\nஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோயால் 200க்கும் அதிகமானோர் பாதிப்பு\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்... அதிர்ச்சியில் நடிகர் பிரித்விராஜ்\nமுக நூலில் நூல் விட்டவருக்கு பாடம் புகட்டிய வீரப்பெண்..\nவெள்ளத்தில் மூழ்கிய வெள்ளாமை.. வேதனையில் மூழ்கிய விவசாயிக...\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/131885", "date_download": "2021-01-18T07:31:23Z", "digest": "sha1:W4R4AVD6QSNYI6FBTH4QANZNOWUH6QYS", "length": 9757, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் உறுதி பூண்டுள்ளது - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஒரு நிமிடத்தில் ஒரு லட்சம் நாசம்... பைக் எரிவதை கண்டு கைய...\nதிருவள்ளூரில் டயர் தொழிற்சாலையில் தீ விபத்து\nரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமான...\nவட மாநிலங்களில் கடுங்குளிர், பனிமூட்டம்... குறைந்த வேகத்த...\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்.....\nசுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் உறுதி பூண்டுள்ளது\nதமிழக சட்டமன்ற தேர்தலில் கூடுதல் வாக்குச்சாவடி அமைக்கப்படுவதுடன், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்களிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என இந்திய தேர்தல் ஆணைய பொது செயலாளர் உமேஷ் சின்ஹா தெரிவித்துள்ளார்.\nதமிழகம் வந்துள்ள உமேஷ் சின்ஹா தலைமையிலான இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இரண்டாவது நாளாக சென்னை கிண்டி நட்சத்திர ஓட்டலில், ஆலோசனை நடத்தியது. அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் தலைமை செயலாளர், காவல்துறை டி.ஜி.பி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்த உமேஷ் சின்ஹா, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 1000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு அருகாமையில் புதிய வாக்குச்சாவடிகள் அமைக்க முடிவெடுக்கபட்டுள்ளதாக தெரிவித்தார். 80 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடத்துக்கே சென்று தபால் வாக்குகள் பெற ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.\nகொரோனா காலம் என்பதால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 10 சதவீதம் வரை கூடுதலாக செலவு செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தில் நடைபெறும் தேர்தலில் இந்த தொகையை அதிகரிப்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.\nமுன்னதாக 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தல் தொடர்பான ஆய்வு அறிக்கை புத்தகமாக வெளியிடப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான கையேடு , வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த குறும்படமும் வெளியிடப்பட்டது.\nகோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் விரைவில் நிறைவடையும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஇலவசமாக மது கேட்டதால் கட்டையால் தாக்குதல் .. மன உளைச்சலில் எஸ்.எஸ்.ஐ தற்கொலை\nவைகை அணையில் 12 ஆண்டுகளுக்குப் பின் முழுக்கொள்ளளவான 71 அடி நீர் தேக்கம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் கீழமை நீதிமன்றங்கள் இன்று முதல் முழுஅளவில் இயங்கும்\nமது குடிக்க பணம் தராததால் பெற்றோரிடம் தகராறு.. ஆத்திரத்தில் தாத்தாவை மரக்கட்டையால் சரமாரியாக அடித்துக்கொன்ற பேரன்..\nதமிழகத்தில் இரண்டாவது நாளில் 3030 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nதொடர்ந்து ஒரு வார காலமாக 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை-போலீஸ் மீது பாய்ந்தது “போக்சோ”\nஇப்படியும் ஒரு போட்டி நடக்குது.....வினோத பன்றிப்பிடி போட்டி\nதமிழகத்தில் வருகிற 19 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வரும்-வானிலை ஆய்வு மையம்\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்... அதிர்ச்சியில் நடிகர் பிரித்விராஜ்\nமுக நூலில் நூல் விட்டவருக்கு பாடம் புகட்டிய வீரப்பெண்..\nவெள்ளத்தில் மூழ்கிய வெள்ளாமை.. வேதனையில் மூழ்கிய விவசாயிக...\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/132820", "date_download": "2021-01-18T08:24:15Z", "digest": "sha1:4MFJ4HPAGQ5HFZRVEBZI7WWSZPIECD7E", "length": 8567, "nlines": 88, "source_domain": "www.polimernews.com", "title": "வடமாநிலங்களில் வாட்டி எடுக்கிறது கடும் குளிர்... ராஜஸ்தான், காஷ்மீரில் உறைநிலைக்கும் கீழாக வெப்பநிலை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவனவேங்கைகளின் பன்றிபிடி விளையாட்டு: ஜல்லிக்கட்டுக்கு போட்டியாக களம் கண்ட வீரர்கள்\nவீடு கட்ட தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தவறி விழுந்த சிறும...\nநீதித்துறையைக் களங்கப்படுத்தும் வகையில் பேசிய குருமூர்த்த...\n2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் எட...\nஒரு நிமிடத்தில் ஒரு லட்சம் நாசம்... பைக் எரிவதை கண்டு கைய...\nதிருவள்ளூரில் டயர் தொழிற்சாலையில் தீ விபத்து\nவடமாநிலங்களில் வாட்டி எடுக்கிறது கடும் குளிர்... ராஜஸ்தான், காஷ்மீரில் உறைநிலைக்கும் கீழாக வெப்பநிலை\nவடமாநிலங்களில் வாட்டி எடுக்கிறது க���ும் குளிர்... ராஜஸ்தான், காஷ்மீரில் உறைநிலைக்கும் கீழாக வெப்பநிலை\nநாட்டின் வடமாநிலங்களில் குளிரில் தாக்கம் அதிகரித்துள்ளதால் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nடெல்லியில் வெப்பநிலை 3.5 டிகிரி செல்சியசாக பதிவாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சிருவில் மைனஸ் 1.5 டிகிரி செல்சியசாக வெப்ப நிலை குறைந்துள்ளது.\nஅந்த மாநிலத்தின் சிகாரில் 3 டிகிரி செல்சியசாகவும், உதயப்பூரில் 3.6 டிகிரி செல்சியசாகவும் குளிர் நிலவுகிறது. இதே போன்று இமாச்சல பிரதேசத்தில் ஒன்று முதல் 3 டிகிரி செல்சியசாக வெப்பநிலை குறைந்துள்ளது.\nகாஷ்மீர் பள்ளத்தாக்கில் மைனஸ் 7.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் நிலவுகிறது. இதே போன்று அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்ரகாண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் கருத்து வெளியிட்டவர் மீது வழக்கு\nகர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது\nகனரா வங்கியில் ரூ 198 கோடி பெற்று மோசடி செய்த விவகாரத்தில் யுனிடெக் நிறுவனத்தின் தலைவர், குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகுஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 94 கோடி ரூபாய் அபராதமாக வசூல்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தின் முழு அடைப்புக்கு 18 கட்சிகள் ஆதரவு\nஆக்ரா மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள்: காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 11ஆம் நாளாகப் போராட்டம்\nவரும் 8 ஆம் தேதி, விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு\nஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோயால் 200க்கும் அதிகமானோர் பாதிப்பு\nவனவேங்கைகளின் பன்றிபிடி விளையாட்டு: ஜல்லிக்கட்டுக்கு போட்டியாக களம் கண்ட வீரர்கள்\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்.....\nமுக நூலில் நூல் விட்டவருக்கு பாடம் புகட்டிய வீரப்பெண்..\nவெள்ளத்தில் மூழ்கிய வெள்ளாமை.. வேதனையில் மூழ்கிய விவசாயிக...\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/133216", "date_download": "2021-01-18T06:43:47Z", "digest": "sha1:SHS5FIUKWLTMJ6R5OHCBXRZ3HCI6GX7T", "length": 7586, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "பெருவில் வெள்ளத்தில் மூழ்கிய காருக்குள் சிக்கியவர் பத்திரமாக மீட்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஒரு நிமிடத்தில் ஒரு லட்சம் நாசம்... பைக் எரிவதை கண்டு கையறு நிலையில் தவித்த இளைஞர்\nரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமான...\nவட மாநிலங்களில் கடுங்குளிர், பனிமூட்டம்... குறைந்த வேகத்த...\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்.....\nசமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றுக்கு மத்திய...\nநாடு முழுவதும் 2,24,311 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட...\nபெருவில் வெள்ளத்தில் மூழ்கிய காருக்குள் சிக்கியவர் பத்திரமாக மீட்பு\nதென் அமெரிக்க நாடான பெருவில் ஏற்பட்ட வெள்ளத்தில் காருடன் மூழ்கியவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.\nதென் அமெரிக்க நாடான பெருவில் ஏற்பட்ட வெள்ளத்தில் காருடன் மூழ்கியவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.\nஅரேக்விபா என்ற இடத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது பாலத்தின் அடியில் சென்ற கார் ஒன்று நீருக்குள் முழுமையாக மூழ்கியது. அந்தக் காரில் பயணம் செய்து உயிருக்குப் போராடியவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.\nவெள்ளப் பெருக்கு காரணமாக 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் பெரு வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nஇங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்தது\nஜப்பான் வடபகுதியில் வரலாறு காணாத பனிப்பொழிவால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிப்பு\nஅமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் விழாவில் மைக் பென்ஸ் கலந்து கொள்வார் என அவரது அலுவலகம் அறிவிப்பு\nஇந்தோனேஷியாவில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி\nகொலம்பியா நாட்டில் பயங்கர தீ விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதப்போராட்டம் 2வது நாளாக நீடிப்பு\nபுதிர் நிறைந்த பெர்முடா முக்கோணம் ... மாயமாகும் கப்பல் விமானங்கள்... காரணம் கண்டுபிடிக்கப்பட்டதா\nஸ்பெயினை சூறையாடிய பிலோமினா சூறாவளியால் 3 பேர் பலி\nஅமெரிக்காவில் புத்தாண்டின் முதல் 8 நாட்களில் 23,083 பேர் கொரோனாவுக்கு பலி\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்... அதிர்ச்சியில் நடிகர் பிரித்விராஜ்\nமுக நூலில் நூல் விட்டவருக்கு பாடம் புகட்டிய வீரப்பெண்..\nவெள்ளத்தில் மூழ்கிய வெள்ளாமை.. வேதனையில் மூழ்கிய விவசாயிக...\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/133667", "date_download": "2021-01-18T08:18:19Z", "digest": "sha1:PF4OJXXH7M67QV4F5APLAFFKONE3JSV7", "length": 7825, "nlines": 88, "source_domain": "www.polimernews.com", "title": "டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும்- ஜப்பான் பிரதமர் யோஷிடே சுகா நம்பிக்கை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவனவேங்கைகளின் பன்றிபிடி விளையாட்டு: ஜல்லிக்கட்டுக்கு போட்டியாக களம் கண்ட வீரர்கள்\nவீடு கட்ட தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தவறி விழுந்த சிறும...\nநீதித்துறையைக் களங்கப்படுத்தும் வகையில் பேசிய குருமூர்த்த...\n2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் எட...\nஒரு நிமிடத்தில் ஒரு லட்சம் நாசம்... பைக் எரிவதை கண்டு கைய...\nதிருவள்ளூரில் டயர் தொழிற்சாலையில் தீ விபத்து\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும்- ஜப்பான் பிரதமர் யோஷிடே சுகா நம்பிக்கை\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும்- ஜப்பான் பிரதமர் யோஷிடே சுகா நம்பிக்கை\nஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று அந்நாட்டின் பிரதமர் Yoshihide Suga நம்பிக்கை தெரிவித்தார்.\nஇதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய தடுப்பூசி முயற்சிகள் விளையாட்டுகளை முன்னெடுத்து செல்ல உதவும் என்றார்.\nஉருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக டோக்கியோவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் அங்கு திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த ஒலிம்பிக் போட்டி தள்ளி வைக்கப்பட்டு இந்த ஆண்டு ஜூலையில் டோக்கியோவில் நடைபெற உள்ளது.\nஇங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்தது\nஜப்பான் வடபகுதியில் வரலாறு காணாத பனிப்பொழிவால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிப்பு\nஅமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் விழாவில் மைக் பென்ஸ் கலந்து கொள்வார் என அவரது அலுவலகம் அறிவிப்பு\nஇந்தோனேஷியாவில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி\nகொலம்பியா நாட்டில் பயங்கர தீ விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதப்போராட்டம் 2வது நாளாக நீடிப்பு\nபுதிர் நிறைந்த பெர்முடா முக்கோணம் ... மாயமாகும் கப்பல் விமானங்கள்... காரணம் கண்டுபிடிக்கப்பட்டதா\nஸ்பெயினை சூறையாடிய பிலோமினா சூறாவளியால் 3 பேர் பலி\nஅமெரிக்காவில் புத்தாண்டின் முதல் 8 நாட்களில் 23,083 பேர் கொரோனாவுக்கு பலி\nவனவேங்கைகளின் பன்றிபிடி விளையாட்டு: ஜல்லிக்கட்டுக்கு போட்டியாக களம் கண்ட வீரர்கள்\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்.....\nமுக நூலில் நூல் விட்டவருக்கு பாடம் புகட்டிய வீரப்பெண்..\nவெள்ளத்தில் மூழ்கிய வெள்ளாமை.. வேதனையில் மூழ்கிய விவசாயிக...\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/133711", "date_download": "2021-01-18T07:24:39Z", "digest": "sha1:7S2CDCZWBNQYX542WK4KFBG76FLDZCAT", "length": 7550, "nlines": 77, "source_domain": "www.polimernews.com", "title": "ஜம்மு காஷ்மீரில் உள்ள உதாம்பூர் பனிப்பிரதேசத்தில் நூற்றுக்கணக்கில் செத்து விழுந்த காக்கைகள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஒரு நிமிடத்தில் ஒரு லட்சம் நாசம்... பைக் எரிவதை கண்டு கைய...\nதிருவள்ளூரில் டயர் தொழிற்சாலையில் தீ விபத்து\nரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமான...\nவட மாநிலங்களில் கடுங்குளிர், பனிமூட்டம்... குறைந்த வேகத்த...\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்.....\nஜம்மு காஷ்மீரில் உள்ள உதாம்பூர் பனிப்பிரதேசத்தில் நூற்றுக்கணக்கில் செத்து விழுந்த காக்கைகள்\nஜம்மு காஷ்மீரில் உள்ள உதாம்பூர் பனிப்பிரதேசத்தில் நூற்றுக்கணக்கில் செத்து விழுந்த காக்கைகள்\nஜம்மு காஷ்மீரில் உள்ள உதாம்பூர் பனிப்பிரதேசத்தில் நூற்றுக்கணக்கில் காக்கைகள் செத்து விழுந்தன.\nதகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் பனியில் உறைந்து இறந்துக் கிடந்த 150 காக்கைகளின் உடல்களை பிளாஸ்டிக் பைகளில் சேகரித்து அப்புறப்படுத்தினர்.\nஅவை இயற்கையான பனிப்பொழிவால் இறந்தனவா அல்லது பறவைக் காய்ச்சல் பரவி இறந்தனவா என பரிசோதனைக் கூடத்தில் அவற்றின் மாதிரிகள் ஆய்வு செய்யப்படுகின்றன.\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் கருத்து வெளியிட்டவர் மீது வழக்கு\nகர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது\nகனரா வங்கியில் ரூ 198 கோடி பெற்று மோசடி செய்த விவகாரத்தில் யுனிடெக் நிறுவனத்தின் தலைவர், குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகுஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 94 கோடி ரூபாய் அபராதமாக வசூல்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தின் முழு அடைப்புக்கு 18 கட்சிகள் ஆதரவு\nஆக்ரா மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள்: காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 11ஆம் நாளாகப் போராட்டம்\nவரும் 8 ஆம் தேதி, விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு\nஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோயால் 200க்கும் அதிகமானோர் பாதிப்பு\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்... அதிர்ச்சியில் நடிகர் பிரித்விராஜ்\nமுக நூலில் நூல் விட்டவருக்கு பாடம் புகட்டிய வீரப்பெண்..\nவெள்ளத்தில் மூழ்கிய வெள்ளாமை.. வேதனையில் மூழ்கிய விவசாயிக...\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/134107", "date_download": "2021-01-18T07:28:43Z", "digest": "sha1:QF3RZLXUPKYXIY3A7DJ3G2AZ4I5HUWWZ", "length": 7713, "nlines": 83, "source_domain": "www.polimernews.com", "title": "உருமாறிய கொரோனாவால் இந்தியாவில் 96 பேர் பாதிப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சி��ிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஒரு நிமிடத்தில் ஒரு லட்சம் நாசம்... பைக் எரிவதை கண்டு கைய...\nதிருவள்ளூரில் டயர் தொழிற்சாலையில் தீ விபத்து\nரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமான...\nவட மாநிலங்களில் கடுங்குளிர், பனிமூட்டம்... குறைந்த வேகத்த...\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்.....\nஉருமாறிய கொரோனாவால் இந்தியாவில் 96 பேர் பாதிப்பு\nபிரிட்டனில் இருந்து பரவி வரும் உருமாறிய கொரோனா தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96 ஆக அதிகரித்துள்ளது.\nபிரிட்டனில் இருந்து பரவி வரும் உருமாறிய கொரோனா தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96 ஆக அதிகரித்துள்ளது.\nகடந்த சனிக்கிழமை வரை 90 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇதனிடையே கேரளா சென்ற மத்திய குழுவினர், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலசாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பறவைக் காய்ச்சல் நிலவரம் குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர்.\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் கருத்து வெளியிட்டவர் மீது வழக்கு\nகர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது\nகனரா வங்கியில் ரூ 198 கோடி பெற்று மோசடி செய்த விவகாரத்தில் யுனிடெக் நிறுவனத்தின் தலைவர், குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகுஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 94 கோடி ரூபாய் அபராதமாக வசூல்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தின் முழு அடைப்புக்கு 18 கட்சிகள் ஆதரவு\nஆக்ரா மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள்: காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 11ஆம் நாளாகப் போராட்டம்\nவரும் 8 ஆம் தேதி, விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு\nஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோயால் 200க்கும் அதிகமானோர் பாதிப்பு\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்... அதிர்ச்சியில் நடிகர் பிரித்விராஜ்\nமுக நூலில் நூல் விட்டவருக்கு பாடம் புகட்டிய வீரப்பெண்..\nவெள்ளத்தில் மூழ்கிய வெள்ளாமை.. வேதனையில் மூழ்கிய விவசாயிக...\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/131016?ref=archive-feed", "date_download": "2021-01-18T06:46:57Z", "digest": "sha1:TFHMUKGT5M24WA6WO567VTUEJE4APPYN", "length": 16974, "nlines": 156, "source_domain": "www.tamilwin.com", "title": "எம்ஜிஆர்,ஜெயலலிதா பெயரில் தீபா புதிய கட்சி ஆரம்பம்! சசிகலா வட்டாரம் கலக்கம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஎம்ஜிஆர்,ஜெயலலிதா பெயரில் தீபா புதிய கட்சி ஆரம்பம்\nதீபா ஆதரவாளர்கள், 'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்' என்ற பெயரில், புதிய கட்சியை, ஈரோட்டில் நேற்று தொடங்கினர்.\nகட்சிக்கு, கறுப்பு, சிவப்பு, வெள்ளை நிறத்தில் கொடி உருவாக்கப்பட்டுள்ளது.\nதீபாவுக்கு நாளுக்கு நாள் பெருகும் ஆதரவால், சசிகலா வட்டாரங்கள் கலக்கத்தில் உள்ளன.\nஅ.தி.மு.க., பொதுச்செயலராக பொறுப்பேற்றுள்ள சசிகலாவை, அடிமட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், 'ஜெ.,யின் அண்ணன் மகள் தீபா, அரசியலுக்கு வர வேண்டும்; ஜெ., விட்டு சென்ற பணிகளை தொடர வேண்டும்' என, வலியுறுத்தி வருகின்றனர்.\nஇதற்காக, தமிழகம் முழுக்க பல இடங்களில், தீபா பெயரில் பேரவை தொடங்கி, ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், ஈரோட்டில் நேற்று, தீபா ஆதரவாளர்கள், புதிய கட்சி, கொடி, சின்னம் ஆகியவற்றை அறிமுகம் செய்தனர்.\nஈரோடு மாநகர எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலரும், 22வது வட்ட செயலருமான தமிழ் மாதேஸ் வீட்டில், கட்சியின் தொடக்க விழா நடந்தது.மீனவரணி மாவட்ட செயலர் பாரூக், கொடுமுடி முன்னாள் சேர்மன் தமிழ்செல்வி, 57வது வட்ட செயலர் சரவணன் உட்பட, 50க்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர்.\n'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்' என, கட்சிக்கு பெயரிட்டுள்ளனர். கறுப்பு, சிவப்பு, நடுவில் வெள்ளை நிறத்தில் கொடி உருவாக்கப்பட்டுள்ளது.\nவெள்ளை பகுதியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம்பெற்றுள்ளன; இரட்டை ரோஜாவை சின்னமாகவும் அறிவித்துள்ளனர்.\n'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கொள்கை, கோட்பாடு மற்றும் கட்சியை காப்பாற்ற, ஜெ. தீபாவை, தலைமையேற்று வழிநடத்த அழைக்கிறோம்.\nஈரோடு மாவட்டம் முழுவதும் கிளைகளை உருவாக்கி, இரண்டு முதல், ஐந்து லட்சம்உறுப்பினர்களை சேர்ப்பது; ஜெ., வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற வேண்டும்; எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்' என்பது போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.\nசேலம் மாவட்டம், நங்கவள்ளி ஒன்றியம், பெரியசோரகை பஞ்சாயத்தில் உள்ள, 42 அ.தி.மு.க., கிளை கமிட்டிகளில், 31 கிளைகள் கலைக்கப்பட்டு, அதற்கு மாற்றாக, தீபா பேரவையை தொடக்கி உள்ளனர்.\nபேரவை ஒன் றிய செயலராக, முன்னாள் ஒன்றிய இளைஞரணி செயலர் கார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 17ம் தேதிக்குள்,நங்கவள்ளி ஒன்றியத்தில், 300 தீபா பேரவை கிளை கமிட்டிகளை அமைத்து, எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.\nபெரம்பலுார், அரியலுார் மாவட்டங்களின் பல பகுதிகளில், தீபாவை ஆதரித்து பேனர்கள் வைப் பது நாளுக்கு நாள் பெருகி வருகிறது. அதே நேரத்தில், சசிகலாவின் பேனர்கள் கிழிக்கப் படும் சம்பவங்களும்அதிகரித்துள்ளன.\nபெரம்பலுார், அரியலுார் மாவட்டங்கள் மட்டு மல்லாமல், தமிழகம் முழுவதுமே தீபாவுக்கு ஆதரவு பெருகுவதால், சசிகலா ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.\nஇதனால், பல பகுதிகளிலும், தீபாவை ஆதரித்து வைக்கப்படும் பேனர், போஸ்டர்களை கிழித்து எறிகின்றனர். மேலும், போலீசார் உதவியுடன், அவற்றை அகற்றியும் வருகின்றனர்.\nதீபாவிற்கு, திண்டுக்கல் மாவட்டத்திலும் ஆதரவாளர்கள் அதிகரித்து வருகின்றனர். கோட்டப்பட்டியில் கிராமமே ஒன்றுதிரண்டு, பிரம்மாண்ட பேனரை, தீபாவிற்கு ஆதரவாக வைத்துள்ளனர்.\nதிண்டுக்கல் மாவட்டத்தில், 13 இடங்களில் பிரசார பயணம் மற்றும் பொதுக் கூட்டங்களை, போலீசாரின் அனுமதி பெற்று நடத்த, தீபாவின் ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.\nஜன., 22ல், 'இளைய புரட்சி தலை���ி ஜெ.தீபா பேரவை' சார்பில், செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடக்கிறது.\nஇது குறித்து, பேரவை நிர்வாகிகள் சகாயம், முத்தரசன், ராஜன் கூறியதாவது:\nஉடனடியாக ஆதரவாளர்களை ஒன்றிணைப்பது கடினம். எங்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் தலைமையில், மாவட்டந்தோறும் ஆதரவாளர்கள் பெருகி வருகின்றனர். தீபாவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சார்பில், செயற் குழு நடத்த திட்டமிட்டுள்ளோம். அனுமதி வழங்கக் கோரி, திண்டுக்கல் எஸ்.பி.,யை சந்திக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.\n'எங்கள் அம்மா ஜெயலலிதா தீபா பேரவை' சார்பில், இரண்டாம் கட்ட மாவட்ட பொறுப்பாளர் பட்டியல் வெளியிடும் கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் பேசியதாவது:\nநம் பொறுப்பாளர்களுக்கு மிரட்டல் வருவதாக தகவல் வருகிறது. ஆயிரம் மிரட்டல்கள் வந்தாலும், பயந்து விடக்கூடாது. நாம், ஜெயலலிதாவின் வாரிசுகள். உண்மையான தொண்டர்கள் மற்றும் மக்கள், தீபா பக்கம் உள்ளனர்.\nவரும், பிப்., 24ல், ஜெயலலிதா பிறந்த நாள் அன்று, தீபா முன்னிலையில், உறுப்பினர்கள் சேர்க்கை விபரம் அளிக்கப்படும்.தொடர்ந்து, அவரது அறிவுரைப்படி, சேலம் போஸ் மைதானத்தில் மாநில மாநாடு நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.\nதொடர்ந்து, மாவட்ட பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதுவரை, 28 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/how-to-maintain-long-term-friendship-in-tamil.html", "date_download": "2021-01-18T07:10:15Z", "digest": "sha1:HD6NS6CWFRIRJNTUYAYPLWIUNRDI2REG", "length": 10607, "nlines": 168, "source_domain": "www.tamilxp.com", "title": "நட்பை நீண்ட நாள் தொடர சில டிப்ஸ்..! - Tamil Health Tips, Indian Actress Photos, Aanmeegam Tips in Tamil", "raw_content": "\nநட்பை நீண்ட நாள் தொடர சில டிப்ஸ்..\nநீண்ட நாட்களாக நண்பர்களாக இருப்பவர்களின் நட்பை, எப்போது எப்படி தொடர்வது என்று இந்த கட்டூரை தொகுப்பில் பார்க்கலாம்.\nஉலகத்திலேயே இரண்டு உறவுகளை மட்டும் தான் நம்மால் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும். ஒன்று காதல், இன்னொன்று நட்பு. அவ்வளவு ஸ்பெஷலானது நட்பு நம் அனைவருக்கும். நல்ல நண்பர்கள் இருந்தால், எவ்வளவு பெரிய சாதனையையும் படைக்க முடியும். அப்படிப்பட்ட நண்பர்கள் நாம் வாழ்க்கை முழுவதும் பயணிப்பதற்கான சில டிப்ஸ்களை தற்போது பார்க்கலாம்.\n1. வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிற சமூக ஊடகங்கள் வழியாக தொடர்பில் இருங்கள்.\n2. திருமணம், பிறந்த நாள், அவர்களது வீட்டு விசேஷங்கள் போன்ற நாட்களின்போது, அவர்களுக்கு நேரில் சென்று வாழ்த்துகளை பகிருங்கள். நேரில் செல்ல முடியாத அளவிற்கு தூரமாக இருந்தால், சமூக வலைதளங்கள் மூலமாகவாவது வாழ்த்து கூறுங்கள்.\n3. எப்போதாவது, நமது கேலரியை திறந்து பார்க்கும்போது, நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தென்பட்டால், அவற்றை நண்பருக்கு அனுப்புங்கள். பழைய நினைவுகள் பற்றி அசைப்போடுங்கள்.\n4. எப்போதாவது, நண்பர்கள் ஒன்றாக ஒரு இடத்தில் ஒன்று சேர முயற்சி செய்யுங்கள். இதுவும் நட்பை நீண்ட நாட்களுக்கு தொடர செய்ய உதவும்.\nபிறந்த குழந்தையை குளிப்பாட்டும் போது கவனிக்க வேண்டியவை\nஎந்த நேரம் உறவு வைத்துக்கொள்வது சிறந்தது..\nவெள்ளரிக்காய் மூலம் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவது எப்படி\nமுதுகு வலி நீங்க இதோ சில டிப்ஸ்\nகர்ப்பிணி பெண்கள் மாதுளை பழம் சாப்பிடலாமா\nகுழந்தைகளுக்கு கண் பார்வை அதிகரிக்கும் உணவுகள்\nநடைப்பயிற்சி செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்\nகர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nநீண்ட நேரம் மாஸ்க் அணிவதால் ஏற்படும் சரும பிரச்சனைகள்\nமுகத்தை பிரகாசிக்கச் செய்யும் ஆரஞ்சு பழ தோல் நன்மைகள்\nதியானம் செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\nமனைவி கணவனிடம் மறைக்கும் விஷயங்கள் என்ன தெரியுமா\nதாம்பத்ய உறவை பெண்கள் விரும்ப என்ன காரணம்\nவாழ்நாளை நீட்டிக்கும் தாம்பத்திய உறவு\nஇந்த நேரத்தில் உடலுறவு மிகவும் நல்லது\nகுளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி தரும் பெருஞ்சீரக டீ\n‘மேக்கப்’ போடும் பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..\nசருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கும் அத்திப்பழம்\nசரும பிரச்சனைகளை தீர்க்கும் எலுமிச்சை பேஸ் பேக்\nஉடற்பயிற்சி முடித்ததும் செய்ய வேண்டிய அந்த 3 விஷயங்கள்..\nவயதான தோற்றம் தரும் 5 உணவுகள்..\nஇன்றைய ராசிபலன் (செவ்வாய் கிழமை) – 11-08-2020\nகால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்\nஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nவைஃபை (WiFi) என்ற பெயர் எப்படி உருவானது தெரியுமா\nகேஜிஎப். படத்தின் இரண்டாம் பாகத்தில் ரவீனா தாண்டன்\nதினமும் மூன்று முறை பல் துலக்கினால் இதய நோய் வராதாம்..\nநீங்க ஒன்னும் தியேட்டருக்கு போக வேணாம் – கஸ்தூரியை கலாய்த்த குஷ்பு\nஈஸ்வரன் ஆடியோ விழாவில் நித்தி அகர்வாலை கேலி செய்த சுசீந்திரன்\nவேகம் எடுக்கும் பறவை காய்ச்சல்: அறிகுறிகள் என்ன\nவெளிநாடுகளில் பொங்கல் பண்டிகை எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா\nஇரவு நேரத்தில் குளிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்\nஆரோக்கியம் தரும் ஆளி விதையின் மருத்துவ குணங்கள்\nஉடலை இளமையாக வைத்திருக்க உதவும் பச்சை பட்டாணி\nபின் வாங்கிய ரஜினி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2020/07/28235144/1564158/Discussion-on-AR-Rahman-Accusation-Issue-in-Bollywood.vpf", "date_download": "2021-01-18T08:01:11Z", "digest": "sha1:NSXZEDOKKGSIHUZNGRT2C6OUKYMMLRCB", "length": 9532, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "(28/07/2020) ஆயுத எழுத்து - ரஹ்மான் குற்றச்சாட்டு : யார் வில்லன்...?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(28/07/2020) ஆயுத எழுத்து - ரஹ்மான் குற்றச்சாட்டு : யார் வில்லன்...\nசிறப்பு விருந்தினர்களாக : சிவா, தயாரிப்பாளர் // பரத், பத்திரிகையாளர் // கஸ்தூரி-நடிகை // ரஞ்சனி.நடிகை\n* ரஹ்மானைத் தடுக்கும் இந்தி பட கும்பல்\n* இந்திய சினிமாவை அதிர வைத்த குற்றச்சாட்டு\n* தன்னையும் புறக்கணிப்பதாகச் சொன்ன ரசூல் பூக்குட்டி\n* ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்த அமைச்சர் வேலுமணி\n* \"ரஹ்மான் குற்றச்சாட்டு தமிழுக்கும் பொருந்தும்\"\n* நடிகர்கள் நட்டி, ஷாந்தனு பரபரப்பு புகார்\nகர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை\nகர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா ஆதாரமா | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா\nசொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து\nஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\n(17/01/2021) ஆயுத எழுத்து - எம்.ஜி.ஆர் உரிமைக்குரல் : ஓட்டு யாருக்கு \nசிறப்பு விருந்தினர்கள் - அன்வர் ராஜா-அதிமுக || நாராயணன்-பாஜக || கேபிள் சங்கர்-ம.நீ.ம || பிஸ்மி-மூத்த பத்திரிகையாளர்\n(16/01/2021)ஆயுத எழுத்து - துவங்கிய தடுப்பூசி ....தொடரும் கேள்விகள்.....\nசிறப்பு விருந்தினர்களாக : ரவீந்திரநாத், மருத்துவர் || ராஜா, மருத்துவர்\n(16/01/2021)ஆயுத எழுத்து - தேர்தல் 2021 : எடுபடுமா இந்துத்துவா கோஷம் \nசிறப்பு விருந்தினர்களாக : அருணன்,சிபிஎம் || சபாபதி மோகன், திமுக || ஜவகர் அலி, அதிமுக || ஸ்ரீராம் சேஷாத்ரி, அரசியல் விமர்சகர்\n(15/01/2021)ஆயுத எழுத்து - அதிமுக - சசிகலா இணைப்பு சாத்தியமா \nசிறப்பு விருந்தினர்களாக : கே.டி.ராகவன்-பாஜக || புகழேந்தி-அதிமுக || கே.சி.பழனிச்சாமி-முன்னாள் எம்.பி || ரமேஷ்-மூத்த பத்திரிகையாளர் || லட்சுமணன்-மூத்த பத்திரிகையாளர்\n(14/01/2021)ஆயுத எழுத்து - அதிமுக கூட்டணி ஜல்லிக்கட்டு : அடுத்து என்ன \nசிறப்பு விருந்தினர்களாக : குறளார் கோபிநாத், அதிமுக || ஸ்ரீநிவாசன், பா.ஜ.க || ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் || ஜெகதீஷ், சமூக ஆர்வலர்\n(13/01/2021)ஆயுத எழுத்து - சூடுபிடிக்கும் பிரசாரமும்...சசிகலா வருகையும்....\nசிறப்பு விருந்தினர்களாக : கோவை செல்வராஜ் - அதிமுக || தனியரசு எம்.எல்.ஏ - கொ.இ.பே || முஸ்தபா - த.மு.லீ || ரவீந்திரன் துரைசாமி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/10/08/babur-masjid-demolition-case-verdict-suresh-sakthi-murugan/", "date_download": "2021-01-18T06:25:26Z", "digest": "sha1:6IMZ4DRQAT53W5ASDSKYRMF4D6FGGEGL", "length": 21737, "nlines": 224, "source_domain": "www.vinavu.com", "title": "பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு சக்தி | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம்…\nஅர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது\nவாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்லது வெளியேறு \nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துத்துவக் கும்பலைக் கண்டு அஞ்சும் ஆப்பிரிக்க முசுலீம் அகதிகள் \nவேளாண் சட்டங்கள் நிறுத்திவைப்பு : உச்சநீதிமன்றத்தின் நரித்தனமும் மிரட்டலும் \nவேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற கார்ப்பரேட்டுகளின் அடிமடியில் கை வைப்போம் \nடெல்ல�� சலோ : பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியை வீழ்த்திய நிலமற்ற தலித் கூலி விவசாயிகள்…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nடிக் டாக் இலக்கியாவும் ஜி.பி முத்துவும்தான் நம் கலாச்சார மனநிலையின் அடையாளங்களா \nகும்பல் வன்முறையாக உருமாறும் ஆணவக்கொலை களம் \nஅதிமுக பொதுக்குழு கூட்டம் : போலீஸ் அடாவடித்தனத்தை முறியடித்த பொதுமக்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை\nநூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்\nகேரளா : சாதி ஆணவப் படுகொலையும் சமூக மனநிலையும்\nநூல் அறிமுகம் : ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள் || குரோவர் ஃபர்\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் \nசென்னை – தூத்துக்குடி : ஐ.ஓ.சி. எரிவாயு குழாய் பதிப்பு || மதுரை விவசாயிகள்…\nவேளாண் மசோதா : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – ஜியோ அலுவலக முற்றுகை ||…\nதீவுத்திடல் குடிசைகள் இடிப்பு : எடப்பாடி அரசின் அடாவடித் திமிரும் தீண்டாமையும்..\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாய���ம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்\nடெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் \nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nமுகப்பு வீடியோ பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு சக்தி\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு சக்தி\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு, சங்க பரிவாரத்தின் இந்து ராஷ்டிரத்தை அமைப்பதற்கான முன்னறிவிப்பு என்பதை அம்பலப்படுத்திகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் வழக்கறிஞர் தோழர் சுரேசு சக்தி முருகன் \nபாபர் மசூதியை அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண்சிங் தலைமையிலான இந்துத்துவக் கும்பல் இடிக்கவில்லை என்றும், மசூதிக்கு கீழ் உள்ள ராமர் சிலையைப் பாதுகாக்கத்தான் அங்கு சென்றனர் என்றும் தீர்ப்பு வழங்கியிருக்கிறது சிறப்பு நீதிமன்றம்.\nமேற்சொன்ன கிரிமினல்கள் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். சங்க பரிவாரத்தைச் சேர்ந்த பலரும் பொதுவெளியில், மசூதி இடிப்புக்குப் பொறுப்பேற்றும், அதனை பகிரங்கமாகவே நியாயப்படுத்தியும் பேசியும் வந்திருக்கிறார்கள். ஆனாலும் மசூதியை அவர்கள் இடிக்கவில்லை என ஒரு நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்க முடியும் எனில், நாம் ஒரு அபாயகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று பொருள்.\nதமது இந்துத்துவ நிகழ்ச்சிநிரலை படிப்படியாக அமல்படுத்தி வரும் ஆர்.எஸ்.எஸ் சங்க பரிவாரக் கும்பல் இந்து ராஷ்டிரத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை இந்தத் தீர்ப்பு முன்னறிவிக்கிறது.\nஇந்தத் தீர்ப்பின் சாராம்சத்தையும் பின்னணியையும் விரிவாக விளக்குகிறார், மக்கள் அதிகாரம் அமைப்பின் வழக்கறிஞர் தோழர் சுரேசு சக்தி முருகன் \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகுற்றவியல் சட்டத் திருத்தம் : மறுகாலனியாதிக்கத்துக்கு ஏற்ப மறுவார்ப்பு \nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || த���ழர் தியாகு\nநவம்பர் புரட்சிநாள் விழா : சோசலிசமே மாற்று || உரைகள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nடிக் டாக் இலக்கியாவும் ஜி.பி முத்துவும்தான் நம் கலாச்சார மனநிலையின் அடையாளங்களா \nஇந்துத்துவக் கும்பலைக் கண்டு அஞ்சும் ஆப்பிரிக்க முசுலீம் அகதிகள் \nதஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nகும்பல் வன்முறையாக உருமாறும் ஆணவக்கொலை களம் \n” நடனத்திற்குப் பின் ” – டால்ஸ்டாயின் புகழ்பெற்ற சிறுகதை\nநூல் அறிமுகம் : இந்து மத உருவாக்கம் – காலனியமும் தேசியவாதமும்\nமருத்துவத் துறையை விழுங்கும் கார்ப்பரேட் கணினிகள் \nஆர்கானிக் உணவு: சதிக்கு பலியாகும் நடுத்தர வர்க்கம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-01-18T08:11:52Z", "digest": "sha1:GR3TR2MTVM2OQ5SQTR2M6TA6ZRTKDJ6U", "length": 10316, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "தொழிற்கட்சியுடன் சமரசத்தை எட்டமுடியுமென நிதியமைச்சர் நம்பிக்கை! | Athavan News", "raw_content": "\nமட்டக்களப்பில் 100 பேருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் மூவருக்கு கொரோனா\nஇந்த வருடத்தில் அதிகபட்ச கொரோனா நோயாளர்கள் நேற்றையதினம் பதிவு\nஅவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் – தீவிரமாக கடைப்பிடிக்கப்படும் கொரோனா விதிமுறைகள்\nமேல் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜிதவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nஇங்கிலாந்தில் இன்று முதல் பயணக்கட்டுப்பாடு\nதொழிற்கட்சியுடன் சமரசத்தை எட்டமுடியுமென நிதியமைச்சர் நம்பிக்கை\nதொழிற்கட்சியுடன் சமரசத்தை எட்டமுடியுமென நிதியமைச்சர் நம்��ிக்கை\nதொழிற்கட்சியுடனான பிரெக்ஸிற் பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமானதாக அமைந்ததாகவும் சமரசத்தை எட்டமுடியுமென நம்புவதாகவும் நிதியமைச்சர் பிலிப் ஹம்மண்ட் தெரிவித்துள்ளார்.\nகடந்த பல வாரங்களாக தொழிற்கட்சியுடன் ஆளுங்கட்சி முன்னெடுத்து வரும் பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்துவிடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇருதரப்பினரிடையேயும் பொதுவான நிலையொன்றை கண்டறியமுடியுமென நான் நம்புகிறேன். இரு தரப்பினருக்குமே தெளிவான நிலைப்பாடுகள் உள்ளன.\nஉடன்பாடொன்றை எட்டுவதற்கு இருதரப்பினருமே சமரசம் செய்ய வேண்டும் என ஹம்மண்ட் தெரிவித்தார்.\nமேலும் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தம் எதுவுமின்றி வெளியேறுவதை தாம் விரும்பவில்லை எனவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமட்டக்களப்பில் 100 பேருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் மூவருக்கு கொரோனா\nமட்டக்களப்பு அரசடி கிராமசேவகர் பிரிவில், மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிம\nஇந்த வருடத்தில் அதிகபட்ச கொரோனா நோயாளர்கள் நேற்றையதினம் பதிவு\nஇலங்கையில் இந்த ஆண்டில் ஒரே நாளில் அதிகபட்ச கொரோனா நோயாளர்கள் நேற்றையதினம் பதிவாகியுள்ளனர். அதன்படி\nஅவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் – தீவிரமாக கடைப்பிடிக்கப்படும் கொரோனா விதிமுறைகள்\nஅவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்கள், நிர்வாகத்தினருக்கு கடுமையான கட்டுப்பாடுக\nமேல் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜிதவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nமுன்னாள்அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் ஏனைய இருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று கு\nஇங்கிலாந்தில் இன்று முதல் பயணக்கட்டுப்பாடு\nதமது நாட்டுக்கான அனைத்து பயண எல்லைகளையும் இன்று(திங்கட்கிழமை) முதல் மூடவுள்ளதாக இங்கிலாந்து பிரதமர்\nநாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது\nஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய எத\nகொழும்பு நகரசபை உறுப்பினர் உட்பட 10 பேருக்கு பிடியாணை \nகொழும்பு நகரசபை உறுப்பினர் குலதிஸ்ஸ கீகனகே மற்றும் 9 பேரை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு\nAstraZeneca கொரோனா தடுப்பூசிக்கு பாகிஸ்தான் அனுமதி\nAstraZeneca’s என்ற கொரோனா தடுப்பூசியை அவசரகால பாவனைக்காக பயன்படுத்துவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் அனும\n18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் இராணுவப் பயிற்சி – சரத் வீரசேகர\n18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை குடிமக்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தை\nபாதுகாப்பு பிரச்சினை: இந்த வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் கூடுகின்றது\nபாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக இந்த வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் கூடும் என இன்று காலை\nமட்டக்களப்பில் 100 பேருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் மூவருக்கு கொரோனா\nஇந்த வருடத்தில் அதிகபட்ச கொரோனா நோயாளர்கள் நேற்றையதினம் பதிவு\nஅவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் – தீவிரமாக கடைப்பிடிக்கப்படும் கொரோனா விதிமுறைகள்\nமேல் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜிதவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nஇங்கிலாந்தில் இன்று முதல் பயணக்கட்டுப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/08/blog-post_148.html", "date_download": "2021-01-18T07:53:22Z", "digest": "sha1:ZYHL7LXGJMYLDXIWPAO3TNVQOSXDPEYA", "length": 42575, "nlines": 157, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பணம் இல்லாமலே தர்மம், செய்த நன்மையை பெற வேண்டுமா..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபணம் இல்லாமலே தர்மம், செய்த நன்மையை பெற வேண்டுமா..\nபணம் இல்லாமலே தர்மம், செய்த நன்மையை பெற வேண்டுமா..\nஇஸ்லாம் கூறும் எளிய தர்மம் - புன்னகை\nபுன்னகையின் சிறப்பும் அதன் பயன்களும் அதனைக் குறித்தப் பல மேற்கத்திய அறிஞர்களின் கூற்றுகளும் சமீப காலங்களில் புன்னகைக் குறித்து வெளியாகி வரும் மருத்துவ அறிக்கைகளும் அனைத்துச் சமூகங்களிலும், குறிப்பாக முஸ்லிம்களிடையேயும் வேகமாகப் பரவி வருகிறது.\nஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சமூகப் பிணைப்பை ஏற்படுத்தக் கூடிய ஓர் எளிய ஆனால் வசீகரமான உத்தியாக இப் புன்னகையைக் குறித்து இஸ்லாம் அழகிய முறையில் அறிவுறுத்திச் சென்றிருக்கிறது.\nஇதைப் பிறர் அறிந்திருக்கின்றார்களோ இல்ல���யோ, இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுள்ள முஸ்லிம்கள் அறிந்தோ அறியாமலோ அதனை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது தான் வேதனையான உண்மை\n\"உன் சகோதரனின் முகத்தைப் பார்த்து புன்னகை புரிவது உனக்கு நல்லறமாகும்.\nநீ நன்மையை ஏவுவதும் தீமையைத் தடுப்பதும் நல்லறமாகும்.\nபாதை தவறிய மனிதருக்குப் பாதையைக் காட்டுவதும் உனக்கு நல்லறமாகும்.\nபார்வையிழந்தவருக்குப் பார்வையாக நீ ஆவதும் உனக்கு நல்லறமாகும்.\nபாதையில் கிடக்கும் கல், முள், எலும்பு போன்றவற்றை நீ அகற்றுவதும் உனக்கு நல்லறமாகும்.\nஉனது வாளியில் உள்ள தண்ணீரை உனது சகோதரரின் வாளியில் ஊற்றுவதும் உனக்கு நல்லறமாகும்.''\nஎன்று நபி நாயகம்ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லவம்அவர்கள் கூறினார்கள். (இப்னு ஹிப்பான்: திர்மிதீ)\nவேறு எந்த ஒரு மதத்திலும் இல்லாத அளவிற்கு, அறிவுக்கு ஒவ்வும் சிறந்த பகுத்தறிவுச் சித்தாந்தத்தை இஸ்லாம் புகுத்தியுள்ளதை இதில் காண முடியும். ஒரு மனிதன் தனக்குச் செய்ய வேண்டிய வழிபாடுகளைப் பற்றியும் அதன் நன்மைகளைப் பற்றியும் சொல்லும் அதே அளவில் பயனைப் பெற்றுத் தரும் இன்னொரு செயல் பற்றியும் கூறுகிறான்.\nஇறைவழிபாட்டின் மூலம், தான் வழங்கும் நன்மைகளைப் போன்றே ஒரு மனிதன் சக மனிதர்களுடன் அன்புடன் கலந்து உறவாடுவதற்கும் கொட்டித் தருவதாக வாக்களிக்கிறான். சுருக்கமாகச் சொல்வது என்றால் இந்த சமூகத்தினுள் அழகானதொரு பிணைப்பை ஏற்படுத்தும் இறைவனின் தயாள குணத்தினை சிந்தனையாளர்கள் இதில் இருந்து அறிந்து கொள்ள இயலும்.\nதர்மம் என்பதெல்லாம் ஏதோ பணவசதியும் பொருள் வசதியும் நிறைந்தவர்களுக்கு மட்டும்தான் என்கிற குறுகியக் கண்ணோட்டத்தை அடியோடு மாற்றியமைக்கிறது இஸ்லாம்.\nஏழை, எளியவர்களும் தம்மால் இயன்ற தர்மத்தைச் செய்து நன்மையைப் பெற முடியும் என்று இறைத்தூதர் அவர்கள் மிகவும் ஊக்கப்படுத்தியுள்ளார்கள். எந்த அடிமட்ட நிலையில் இருக்கக் கூடிய வறியவர்களும் தர்மம் செய்து நன்மையை அடைந்து கொள்ளும் வழியினை இறைவன் கூறுகிறான்:\n\"நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.\"(அல்குர்ஆன் 3:92)\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\n��ேஸ்புக்கில் ஜனாதிபதியை விமர்சித்த, முஸ்லிம் நபர் கைது\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட முஸ்லிம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்ப...\n7,600 உலமாக்கள் சார்பில் ஜனாதிபதி, பிரதமர், பவித்திரா ஆகியோருக்கு ACJU அனுப்பியுள்ள முக்கிய கடிதம்\nஇலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பதை நிறுத்தக் கோரியும், மத உரிமையை உறுதிப்படுத்தி கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்க...\nசிரச Tv யின் கேள்விப் போட்டியில் 2 மில்லியன் ரூபாய்களை வென்ற 17 வயது மாணவி\nகாலி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது, பாடசாலை மாணவி சுக்ரா முனவ்வர், சிரச தொலைக்காட்சி நடாத்திய, இலட்சாதிபதி கேள்விப் போட்டி நிகழ்ச்சியில் வெற...\nவெலிகமவில் 2 மாத குழந்தை தகனம் - வீடியோ (நடந்தது என்ன..\nவெலிகமை மலாப்பலாவ பகுதியில் கொரோனா தொற்று காரணமாக இரண்டுமாதக் கைக் குழந்தையொன்று நேற்றிரவு (14.01.2020) மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகிய வண்...\nபிரதமர் மகிந்தவும், மனைவியும் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினர் - மாளிகாவத்தையில் பௌசியின் மனைவி நல்லடக்கம்\nமூத்த அரசியல்வாதி, முன்னாள் அமைச்சர் பௌசியின் மனைவி வபாத்தானதை அடுத்து, அவரது இல்லத்திற்கு பிரதமர் மகிந்த மற்றும் அவரது மனைவி சிரந்தி ஆகியோர...\nசேருவிலயில் அதிகளவு தங்கம், என்ற விடயம் அதிகளவு மிகைப்படுத்தப்பட்டுள்ளது - Dr அனில்\nதிருகோணமலை சேருவில பகுதியில் பாரிய தங்க சுரங்கம் இருப்பதாக சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த விடயம் மிகவும் “மிகைப்படுத...\nதந்தை ஒரு சிறுநீரக நோயாளி, A/L படிக்க லெப்டொப் இல்லை என்பதால் லட்சாதிபதி நிகழ்ச்சிக்கு வந்தேன் - சுக்ரா முனவ்வர்\nமஹாராஜா குழுமத்தின் சிரச தொலைக்காட்சி நடத்திவரும் “லக்ஷபதி” - இலட்சாதிபதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷூக்ரா முனவ்வர் என்ற முஸ்லிம் மாணவி நிக...\nஅலி சப்ரியை அமைச்சரவை அமைச்சு பதவியிலிருந்து, விலக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை - ஆர்ப்பாட்டத்திற்கும் ஏற்பாடு\nநாளை ஞாயிற்றுக்கிழமை சிங்களே தேசிய கூட்டு ஒன்றியத்தினால் கண்டியில் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீதியமைச்சர் பதவியிலிருந்து ...\nவபாத்தான பின்னர் 29 நாட்களில் எரிக்க, தயாரான ஜனாசாவி���் கொரோனா தொற்று - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nகொரோனா சடலமொன்றில் 29 நாட்களுக்குப் பின் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அந்தச் சடலத்தில் கொரோனா தொற்று இருப்பது இரண்டாவது தடவையாக உறுதி...\nமுஸ்லிம் சட்டத்தை, திருத்தி எழுத தீர்மானம் - நியமிக்கப்பட்டுள்ள 10 பேரின் விபரம்\nமுஸ்லிம் சட்டத்தை மீள்பரிசீலனை செய்து குறித்த சட்டத்தை திருத்தி எழுதுவதற்கான சீர்திருத்த ஆலோசனைக் குழு ஒன்றை நீதி அமைச்சர் அலி சப்ரி நியமித...\nமுஸ்லிம் தாய்க்கு நடந்த மகா கொடூரம், இன்று பலவந்தமாக எரித்து சாம்பலாக்கினர் - மகன் கதறல்\nநான், முஹம்மது இஹ்ஸான், சென் ஜோசப் வீதி, கிரேன்ட்பாஸ், கொழும்பு - 14. எனது தாயார் ஷேகு உதுமான் மிஸிரியா (வயது 71) டிசம்பர் 03 ந்திகதி வ...\nபேஸ்புக்கில் ஜனாதிபதியை விமர்சித்த, முஸ்லிம் நபர் கைது\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட முஸ்லிம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்ப...\nஜனாஸா எரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - பிக்குகள், பெண்கள், சிறுவர்கள் என உணர்வுடன் திரண்ட மக்கள் (படங்கள்)\n'வலுக்கட்டாயமாக தகனம் செய்வதை நிறுத்தவும், மனித உருமைகளை மதிக்கவும்' எனும் கருப்பொருளிலான அமைதி ஆர்ப்பாட்டமொன்றை ஐக்கிய மக்கள் சக்த...\n7,600 உலமாக்கள் சார்பில் ஜனாதிபதி, பிரதமர், பவித்திரா ஆகியோருக்கு ACJU அனுப்பியுள்ள முக்கிய கடிதம்\nஇலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பதை நிறுத்தக் கோரியும், மத உரிமையை உறுதிப்படுத்தி கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்க...\nதஜ்ஜாலுடன் சண்டையிட கிழக்கில் புதிய அமைப்பு - இன்று லங்காதீப வெளியிட்டுள்ள தலைப்புச் செய்தி\nலங்காதீப சிங்களப் பத்திரிகையில் இன்றைய தினம் 29-12-2020 வெளியாகியுள்ள தலைப்புச் செய்தியே இது ஆகும்.\nரவுப்தீன் ஹாஜியாரின் ஜனாஸா பலாத்காரமாக எரிப்பு, கன்னத்தோட்டையில் சோகம் - குளிரூட்டியில் வைக்காமல் கொடூரம்\nயடியன்தொட கராகொடையைச் சேர்ந்தவரும், கன்னத்தோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட அல் ஹாஜ் ரவுப்தீன் (ரவ்ஸான் ஹாஜியின் தந்தை) காலமாகி கரவனல்ல வைத்த...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் ���ன்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/09/blog-post_554.html", "date_download": "2021-01-18T08:37:04Z", "digest": "sha1:ZPS274AVJVRRDU42KKWVQZ5RU3PFFPSZ", "length": 38579, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையை உன்னிப்பாக அவதானித்து வருகிறேன் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையை உன்னிப்பாக அவதானித்து வருகிறேன்\nநாட்டின் தனித்துவம் மற்றும் வரலாற்று ரீதியான நிலைபேறான தன்மை ஆகியவற்றுக்குப் பொறுத்தமான வகையிலேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கம் இடம்பெற வேண்டும் என்று பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.\nகொழும்பிலுள்ள பேராயர் இல்லத்தில் நேற்று கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச,பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் சந்தித்துக் கலந்துரையாடினார்.\nஇதன்போதே போராயர் இவ்வாறு தன்னிடம் தெரிவித்ததாக அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார். அத்துடன் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் பற்றி நடைபெற்றுவரும் விசாரணைகள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக பேராயர் இச்சந்திப்பில் தெரிவித்ததாகவும் அமைச்சர் விமல் வீரவங்ச கூறினார்.\nRoman Catholic இறந்தால் மட்டும் இவர் கண்ணுக்கு தெரியும்,அதுக்கு முண் இங்க குண்டு வெடிக்கல,யாரும் சாகல, April 21st மட்டும் இந்த ஆளுக்கு பெரிதா தெரியுது, Muslim an Hindus இறந்தால் இந்த பாதிரி இவ்வளவு கஸ்ர படுவாரா, நீர் ஒரு நல்ல மத குரு,நல்லா வருவீர். வரோணும்\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nபேஸ்புக்கில் ஜனாதிபதியை விமர்சித்த, முஸ்லிம் நபர் கைது\nஜனாத��பதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட முஸ்லிம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்ப...\n7,600 உலமாக்கள் சார்பில் ஜனாதிபதி, பிரதமர், பவித்திரா ஆகியோருக்கு ACJU அனுப்பியுள்ள முக்கிய கடிதம்\nஇலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பதை நிறுத்தக் கோரியும், மத உரிமையை உறுதிப்படுத்தி கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்க...\nசிரச Tv யின் கேள்விப் போட்டியில் 2 மில்லியன் ரூபாய்களை வென்ற 17 வயது மாணவி\nகாலி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது, பாடசாலை மாணவி சுக்ரா முனவ்வர், சிரச தொலைக்காட்சி நடாத்திய, இலட்சாதிபதி கேள்விப் போட்டி நிகழ்ச்சியில் வெற...\nவெலிகமவில் 2 மாத குழந்தை தகனம் - வீடியோ (நடந்தது என்ன..\nவெலிகமை மலாப்பலாவ பகுதியில் கொரோனா தொற்று காரணமாக இரண்டுமாதக் கைக் குழந்தையொன்று நேற்றிரவு (14.01.2020) மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகிய வண்...\nபிரதமர் மகிந்தவும், மனைவியும் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினர் - மாளிகாவத்தையில் பௌசியின் மனைவி நல்லடக்கம்\nமூத்த அரசியல்வாதி, முன்னாள் அமைச்சர் பௌசியின் மனைவி வபாத்தானதை அடுத்து, அவரது இல்லத்திற்கு பிரதமர் மகிந்த மற்றும் அவரது மனைவி சிரந்தி ஆகியோர...\nதந்தை ஒரு சிறுநீரக நோயாளி, A/L படிக்க லெப்டொப் இல்லை என்பதால் லட்சாதிபதி நிகழ்ச்சிக்கு வந்தேன் - சுக்ரா முனவ்வர்\nமஹாராஜா குழுமத்தின் சிரச தொலைக்காட்சி நடத்திவரும் “லக்ஷபதி” - இலட்சாதிபதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷூக்ரா முனவ்வர் என்ற முஸ்லிம் மாணவி நிக...\nசேருவிலயில் அதிகளவு தங்கம், என்ற விடயம் அதிகளவு மிகைப்படுத்தப்பட்டுள்ளது - Dr அனில்\nதிருகோணமலை சேருவில பகுதியில் பாரிய தங்க சுரங்கம் இருப்பதாக சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த விடயம் மிகவும் “மிகைப்படுத...\nஅலி சப்ரியை அமைச்சரவை அமைச்சு பதவியிலிருந்து, விலக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை - ஆர்ப்பாட்டத்திற்கும் ஏற்பாடு\nநாளை ஞாயிற்றுக்கிழமை சிங்களே தேசிய கூட்டு ஒன்றியத்தினால் கண்டியில் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீதியமைச்சர் பதவியிலிருந்து ...\nவபாத்தான பின்னர் 29 நாட்களில் எரிக்க, தயாரான ஜனாசாவில் கொரோனா தொற்று - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nகொரோனா சடலம���ன்றில் 29 நாட்களுக்குப் பின் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அந்தச் சடலத்தில் கொரோனா தொற்று இருப்பது இரண்டாவது தடவையாக உறுதி...\nமுஸ்லிம் சட்டத்தை, திருத்தி எழுத தீர்மானம் - நியமிக்கப்பட்டுள்ள 10 பேரின் விபரம்\nமுஸ்லிம் சட்டத்தை மீள்பரிசீலனை செய்து குறித்த சட்டத்தை திருத்தி எழுதுவதற்கான சீர்திருத்த ஆலோசனைக் குழு ஒன்றை நீதி அமைச்சர் அலி சப்ரி நியமித...\nமுஸ்லிம் தாய்க்கு நடந்த மகா கொடூரம், இன்று பலவந்தமாக எரித்து சாம்பலாக்கினர் - மகன் கதறல்\nநான், முஹம்மது இஹ்ஸான், சென் ஜோசப் வீதி, கிரேன்ட்பாஸ், கொழும்பு - 14. எனது தாயார் ஷேகு உதுமான் மிஸிரியா (வயது 71) டிசம்பர் 03 ந்திகதி வ...\nபேஸ்புக்கில் ஜனாதிபதியை விமர்சித்த, முஸ்லிம் நபர் கைது\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட முஸ்லிம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்ப...\nஜனாஸா எரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - பிக்குகள், பெண்கள், சிறுவர்கள் என உணர்வுடன் திரண்ட மக்கள் (படங்கள்)\n'வலுக்கட்டாயமாக தகனம் செய்வதை நிறுத்தவும், மனித உருமைகளை மதிக்கவும்' எனும் கருப்பொருளிலான அமைதி ஆர்ப்பாட்டமொன்றை ஐக்கிய மக்கள் சக்த...\n7,600 உலமாக்கள் சார்பில் ஜனாதிபதி, பிரதமர், பவித்திரா ஆகியோருக்கு ACJU அனுப்பியுள்ள முக்கிய கடிதம்\nஇலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பதை நிறுத்தக் கோரியும், மத உரிமையை உறுதிப்படுத்தி கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்க...\nதஜ்ஜாலுடன் சண்டையிட கிழக்கில் புதிய அமைப்பு - இன்று லங்காதீப வெளியிட்டுள்ள தலைப்புச் செய்தி\nலங்காதீப சிங்களப் பத்திரிகையில் இன்றைய தினம் 29-12-2020 வெளியாகியுள்ள தலைப்புச் செய்தியே இது ஆகும்.\nரவுப்தீன் ஹாஜியாரின் ஜனாஸா பலாத்காரமாக எரிப்பு, கன்னத்தோட்டையில் சோகம் - குளிரூட்டியில் வைக்காமல் கொடூரம்\nயடியன்தொட கராகொடையைச் சேர்ந்தவரும், கன்னத்தோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட அல் ஹாஜ் ரவுப்தீன் (ரவ்ஸான் ஹாஜியின் தந்தை) காலமாகி கரவனல்ல வைத்த...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2018/01/20/sangapalagai_8/", "date_download": "2021-01-18T06:52:51Z", "digest": "sha1:A76XPUM6APVAWINFM6PXYJY2BFBFHJOM", "length": 3736, "nlines": 54, "source_domain": "amaruvi.in", "title": "சங்கப்பலகை அமர்வு 8 – Amaruvi's Aphorisms", "raw_content": "\nசங்கப்பலகை வாசகர் வட்டத்தின் 8வது அமர்வு இன்று சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடைபெற்றது. எழுத்தாளர் மாதங்கி வரவேற்புரை வழங்க, கலைகமள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் அவர்கள் ‘தெரிந்த பாரதி, தெரியாத செய்திகள்’ என்னும் தலைப்பில் பேருரை ஆற்றினார். ஆமருவி தேவநாதன் நன்றி கூற, விழா இனிதே நிறைவுற்றது. புதிய வாசகர்கள் பலரும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் திருமதி.ஞானம் அவர்க்ளும், தினமலர் இதழாளர் திரு.புருஷோத்தமன், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் திரு.ஆண்டியப்பன் முதலியோரும் பங்கேற்றனர். 40 வாசகர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி, மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது. சில காணொளிகள்:\nஎழுத்தாளர் மாதங்கி அவர்கள் ஆற்றிய வரவேற்புரை.\nகீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் அவர்கள் ஆற்றிய ‘தெரிந்த பாரதி, தெரியாத செய்திகள்’ சிறப்புரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2021-01-18T07:28:43Z", "digest": "sha1:TFEGXL3M2X2GVPU4BL77XAAJLEO6PKY4", "length": 9633, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "பொலிஸ் ஆணையாளருக்கு அச்சுறுத்தல் – சந்தேக நபர் கைது! | Athavan News", "raw_content": "\nஅவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் – தீவிரமாக கடைப்பிடிக்கப்படும் கொரோனா விதிமுறைகள்\nமேல் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜிதவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nஇங்கிலாந்தில் இன்று முதல் பயணக்கட்டுப்பாடு\nநாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் க���து\nகொழும்பு நகரசபை உறுப்பினர் உட்பட 10 பேருக்கு பிடியாணை \nபொலிஸ் ஆணையாளருக்கு அச்சுறுத்தல் – சந்தேக நபர் கைது\nபொலிஸ் ஆணையாளருக்கு அச்சுறுத்தல் – சந்தேக நபர் கைது\nபொலிஸ் ஆணையாளருக்கு அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபிரான்ஸின் நீஸ் நகர பொலிஸ் ஆணையாளருக்கு சமூக வலைத்தளம் ஊடாக அச்சுறுத்தல் விடுத்த சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇதேவேளை, அண்மைக்காலமாகவே பிரான்ஸில் பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் – தீவிரமாக கடைப்பிடிக்கப்படும் கொரோனா விதிமுறைகள்\nஅவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்கள், நிர்வாகத்தினருக்கு கடுமையான கட்டுப்பாடுக\nமேல் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜிதவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nமுன்னாள்அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் ஏனைய இருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று கு\nஇங்கிலாந்தில் இன்று முதல் பயணக்கட்டுப்பாடு\nதமது நாட்டுக்கான அனைத்து பயண எல்லைகளையும் இன்று(திங்கட்கிழமை) முதல் மூடவுள்ளதாக இங்கிலாந்து பிரதமர்\nநாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது\nஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய எத\nகொழும்பு நகரசபை உறுப்பினர் உட்பட 10 பேருக்கு பிடியாணை \nகொழும்பு நகரசபை உறுப்பினர் குலதிஸ்ஸ கீகனகே மற்றும் 9 பேரை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு\nAstraZeneca கொரோனா தடுப்பூசிக்கு பாகிஸ்தான் அனுமதி\nAstraZeneca’s என்ற கொரோனா தடுப்பூசியை அவசரகால பாவனைக்காக பயன்படுத்துவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் அனும\n18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் இராணுவப் பயிற்சி – சரத் வீரசேகர\n18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை குடிமக்களு���்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தை\nபாதுகாப்பு பிரச்சினை: இந்த வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் கூடுகின்றது\nபாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக இந்த வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் கூடும் என இன்று காலை\nநாளை மறுநாள் பதவியேற்கின்றார் ஜோ பைடன் – இராணுவ கட்டுப்பாட்டில் வந்தது அமெரிக்க தலைநகரம்\nஅமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம்(புதன்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், தலைநகரம்\nஇடமாற்றத்தில் பாரபட்சம் காட்டக் கூடாதென வலியுறுத்தி யாழில் ஆசிரியர்கள் போராட்டம்\nஆறு வருடம் கஷ்டப் பிரதேசங்களில் சேவையாற்றிய ஆசிரியர்கள், தமக்கான இடமாற்றத்தை வழங்க கோரி மாபெரும் போர\nஅவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் – தீவிரமாக கடைப்பிடிக்கப்படும் கொரோனா விதிமுறைகள்\nமேல் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜிதவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nஇங்கிலாந்தில் இன்று முதல் பயணக்கட்டுப்பாடு\nநாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது\nகொழும்பு நகரசபை உறுப்பினர் உட்பட 10 பேருக்கு பிடியாணை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://intrag.info/ta/nexus-pheromones-review", "date_download": "2021-01-18T07:42:29Z", "digest": "sha1:2UBU7IEPA4XL6EQLTVNCIHN4WRNCHLZ5", "length": 29915, "nlines": 112, "source_domain": "intrag.info", "title": "Nexus Pheromones ஆய்வு: புல்ஷிட்டா அல்லது அதிசயமாக குணமடைதலா? 5 உண்மைகள் கடினமான உண்மைகள்", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்எதிர்ப்பு வயதானதனிப்பட்ட சுகாதாரம்மார்பக பெருக்குதல்இறுக்கமான தோல்பாத சுகாதாரம்கூட்டு பாதுகாப்புசுகாதாரஅழகிய கூந்தல்மெல்லிய சருமம்சுருள் சிரைபொறுமைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பாலின ஹார்மோன்கள்சக்திபெண் வலிமையைபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மைஅழகான கண் முசி\nNexus Pheromones ஆய்வுகள்: இணையத்தில் ஈர்ப்பை அதிகரிக்க ஏதேனும் சிறந்த மருந்து இருக்கிறதா\nசமீபத்தில் பொதுமக்களுக்கு வந்த எண்ணற்ற அறிக்கைகளை நம்பி, பல ஆர்வலர்கள் தங்கள் முறையீட்டை அதிகரிக்க Nexus Pheromones பயன்படுத்துகின்றனர். பிரீமியம் தயாரிப்பு சிறப்பாகவும் நன்கு அறியப்பட்டதாகவும் ஆச்சரியப்ப��ுவதற்கில்லை.\nஇந்த தயாரிப்பு உங்களுக்கு உண்மையிலேயே உதவ வேண்டும் என்பதை சமீபத்திய மதிப்புரைகள் மற்றும் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. இது உண்மையிலேயே செயல்படுகிறதா பின்வருவனவற்றில் பயன்பாடு, விளைவு மற்றும் கற்பனை முடிவுகள் பற்றி நீங்கள் அதிகம் கற்றுக்கொள்வீர்கள்.\nNexus Pheromones பற்றி நீங்கள் என்ன கற்பிக்க வேண்டும்\nவிவசாயி Nexus Pheromones வாழ்க்கையில் அழைத்தார். நீங்கள் விரும்புவதைப் பொறுத்து, அது நிரந்தரமாக அல்லது குறுகிய காலத்திற்கு பயன்படுத்தப்படும்.\nஆர்வமுள்ள பயனர்கள் Nexus Pheromones தங்கள் சிறந்த முன்னேற்றத்தைப் பற்றி எழுதுகிறார்கள். ஆன்லைனில் வாங்குவதற்கு முன்பு நீங்கள் என்ன புரிந்து கொள்ள வேண்டும்\nமிகவும் உறுதியான அம்சம் இதுதான்: அந்த தீர்வுக்கு நீங்கள் முடிவு செய்யும் வரை, நீங்கள் இயற்கையை அடிப்படையாகக் கொண்டவர், அதே நேரத்தில் நூறு சதவிகிதம் சுமக்காத தயாரிப்பு பெறுவீர்கள்.\nஇந்த நிதி இந்த சிக்கல் பகுதியின் பின்னணியில் வழங்குநரின் பல ஆண்டு அனுபவ அனுபவத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. உங்கள் விருப்பங்களை செயல்படுத்தும்போது இந்த உண்மை உங்களுக்கு இயல்பாகவே வரும்.\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nNexus Pheromones டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. அது தனித்துவமானது. போட்டியிடும் தயாரிப்புகள் ஒரே நேரத்தில் பல புகார்களுக்கு சிகிச்சையளிக்க முயற்சிக்கின்றன, இது தர்க்கரீதியாக நிபந்தனையுடன் மட்டுமே வெற்றிபெற முடியும்.\nஇதன் விளைவாக, சப்ளிமெண்ட்ஸைப் பயன்படுத்தும் போது பொருட்கள் தெளிவாகக் குவிக்கப்படாது. அதனால்தான் இந்த தயாரிப்புகளில் தொண்ணூறு சதவீதம் முற்றிலும் பயனற்றவை.\nகூடுதலாக, Nexus Pheromones தயாரிப்பாளரே ஆன்லைனில் நிதியை விற்கிறார். அதாவது மிகக் குறைந்த விலை.\nNexus Pheromones என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nஅறியப்பட்ட பக்க விளைவுகள் இல்லை\nஅதனால்தான் Nexus Pheromones ஒரு நல்ல விஷயம்:\nஆபத்தான மற்றும் விலையுயர்ந்த செயல்பாடு தவிர்க்கப்படுகிறது\nவிதிவிலக்கு இல்லாமல், அனைத்து பொருட்களும் இயற்கை வளங்களின் கூடுதல் மட்டுமே மற்றும் உடலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாது\nஉங்கள் பிரச்சினையால் உங்களைப் பார்த்து சிரி��்கும் ஒரு மருத்துவர் மற்றும் மருந்தாளரை நீங்கள் சந்திக்க தேவையில்லை\nஇது இயற்கையான வழிமுறையாக இருப்பதால், இது மலிவானது மற்றும் கொள்முதல் முற்றிலும் சட்டத்தின்படி & மருத்துவ பரிந்துரை இல்லாமல் உள்ளது\nஈர்ப்பை ஈர்ப்புடன் அதிகரிப்பதைப் பற்றி பேசுகிறீர்களா இல்லை நீங்கள் செய்ய வேண்டியதில்லை, குறிப்பாக இந்த தயாரிப்பை நீங்கள் தனியாக ஆர்டர் செய்ய முடியும் என்பதால், யாரும் வரிசையில் இருந்து கேட்கவில்லை\nNexus Pheromones செயல்படும் வடிவத்தை மிக எளிதாக புரிந்து கொள்ள முடியும், நீங்கள் சில ஆய்வுகள் மற்றும் பொருட்கள் குறித்த அறிக்கைகளைப் பார்த்தவுடன் அல்லது. படித்த பொருட்கள்.\nஉங்களுக்காக இதை நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம்: பிற்காலத்தில், பிற பயனர்களின் முடிவுகளையும் நாங்கள் பார்ப்போம், ஆனால் முதலில் Nexus Pheromones விளைவு தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை இங்கே காணலாம்:\nNexus Pheromones மதிப்புமிக்க நுகர்வோரிடமிருந்து குறைந்தபட்சம் இந்த அறிக்கைகள் இதுபோன்று ஒலிக்கின்றன\nதொகுப்பு துண்டுப்பிரசுரத்தின் விரிவான பார்வை, கலவையைச் சுற்றியுள்ள பொருட்களிலிருந்து பின்னப்பட்டதாகவும், பின்னப்பட்டதாகவும் பதிவுசெய்ய உதவுகிறது. Skinception ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்கதாக இருக்கும்\nஉற்பத்தியின் கள சோதனைக்கு முன் ஊக்கமளிப்பது என்பது உற்பத்தியாளர் ஒரு ஜோடி நன்கு அறியப்பட்ட செயலில் உள்ள பொருட்களை ஒரு அடித்தளமாகப் பயன்படுத்தும் எல்லை நிபந்தனையாகும்: இதன் அடிப்படையில்.\nஆனால் இப்போது சரியான அளவு பொருட்கள் பற்றி என்ன உகந்த Nexus Pheromones முக்கிய பொருட்கள் அனைத்தும் மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிலேயே வருகின்றன.\nசெயலில் உள்ள ஒரு பொருளாக பயன்பாட்டைக் கண்டு நான் ஆரம்பத்தில் ஆச்சரியப்பட்டாலும், சில ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, பொருள் ஈர்ப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருக்க முடியும் என்ற பார்வைக்கு வந்தேன்.\nNexus Pheromones சாராம்சத்தின் எனது சுருக்கமான சுருக்கம்:\nலேபிள் பற்றிய விரிவான பார்வை மற்றும் சில வருட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, Nexus Pheromones சோதனை ஓட்டத்தில் சிறந்த முடிவுகளை அடைய முடியும் என்பதில் நான் மிகவும் சாதகமாக இருக்கிறேன்.\nதேவையற்ற பக்க விளைவுகள் ஏதேனும் உண்டா\nஇயற்கையற்ற செயலில் உள்ள பொருட்களின் கல��ையின் காரணமாக, தயாரிப்பு ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது.\nதயாரிப்பாளர் மற்றும் செய்திகள் மற்றும் நெட்வொர்க்கில் உள்ள கருத்துக்கள் இரண்டுமே சரியானவை: உற்பத்தியாளரின் கூற்றுப்படி Nexus Pheromones அழைக்கின்றன, ஏராளமான மதிப்புரைகள் மற்றும் இணையம் எரிச்சலூட்டும் விளைவுகள் இல்லை.\nஇணைக்கப்பட்ட வழிமுறைகளை நீங்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டால் மட்டுமே இந்த அனைத்தையும் உள்ளடக்கிய உத்தரவாதம் உள்ளது, ஏனெனில் Nexus Pheromones மிகவும் வலுவாக செயல்படுகின்றன.\nஎனது அறிவுரை என்னவென்றால், அசல் தயாரிப்பாளரிடமிருந்து நீங்கள் தயாரிப்பை வாங்க வேண்டும், ஏனெனில் இது தொடர்ந்து முக்கியமான பொருட்களுடன் கள்ளத்தனமாக தயாரிப்புக்கு வருகிறது. பின்வரும் கட்டுரையில் தொடர்ச்சியான இணைப்பை நீங்கள் பின்பற்றினால், நீங்கள் நம்பக்கூடிய தயாரிப்பாளரின் இணையதளத்தில் முடிவடையும்.\nபின்வரும் நிபந்தனைகள் உங்களைப் பாதித்தால், அதற்கான தீர்வைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது:\nஉங்கள் வயது 18 க்கும் குறைவானது.\nஉங்கள் நல்வாழ்வுக்காக நீங்கள் செலவுகளைச் செய்ய விரும்பவில்லை.\nபட்டியலிடப்பட்ட கேள்விகள் தேர்வுசெய்யப்பட்டவுடன், சாத்தியமான சிக்கல்களின் பட்டியல் உங்களைப் பாதிக்காது & நீங்கள் நிச்சயமாக \"கவர்ச்சியில் ஒரு முன்னேற்றத்தை அடைய, அனைத்தையும் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்\" இன்றும் தாக்குதலில் சிக்கல்.\nNexus Pheromones பெரும்பாலும் ஒரு பெரிய ஆதரவாக இருக்கக்கூடும் என்று நான் நம்புகிறேன்\nபயன்பாடு மிகவும் சிரமமின்றி உண்மையான தடையை அளிக்காது, எனவே மிகுந்த இன்பம் உறுதி செய்யப்படுகிறது.\nNexus Pheromones யாரும் கவனிக்காமல் எந்த நேரத்திலும் கொண்டு செல்ல முடியும். கொள்கையளவில், உற்பத்தியாளரின் அறிவுறுத்தல்களை நீங்கள் விரைவாகச் சரிபார்த்தால், பயன்பாட்டின் அளவு அல்லது நேரம் குறித்து உங்களுக்கு நிச்சயமாக எந்த கேள்வியும் இருக்காது.\nNexus Pheromones எடுத்துக்கொள்வதன் மூலம் நீங்கள் Nexus Pheromones வாய்ப்பு மிகவும் நல்லது\nஏராளமான சான்றுகள் காரணமாக இது ஒரு கூற்று மட்டுமல்ல.\nதீவிர முன்னேற்றங்களை ஒருவர் கவனிக்கிற வரை, அதற்கு சிறிது நேரம் ஆகலாம்.\nசில பயனர்களுக்கு, விளைவு உடனடியாக ஏற்படுகிறது. மாற்றங்களைக் கவனிக்க இன்னும் சிறிது நேரம் ஆகலாம்.\nNexus Pheromones க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n→ இப்போது Nexus Pheromones -ஐ முயற்சிக்கவும்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஇது உங்களுக்கு எவ்வளவு நேரம் எடுக்கும் நீங்கள் கையால் கண்டுபிடிக்க வேண்டும் என்று நீங்கள் கையால் கண்டுபிடிக்க வேண்டும் என்று Nexus Pheromones பாதிக்கப்பட்டவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.\nவிளைவுகளை நீங்களே அடையாளம் காணாமல் போகலாம், ஆனால் ஒரு பிரபலமான நபர் உங்களுடன் தலைப்பைப் பற்றி பேசுவார். நீங்கள் வேறு மனிதர் என்பது இனி மறைக்கப்படாது.\nNexus Pheromones மற்ற ஆண்கள் என்ன சொல்கிறார்கள்\nபெரும்பாலான பயனர்கள் Nexus Pheromones மிகவும் திருப்தி அடைந்துள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. மறுபுறம், தயாரிப்பு எப்போதாவது விமர்சிக்கப்படுகிறது, ஆனால் ஒட்டுமொத்தமாக இது மிகப்பெரிய நேர்மறையான நற்பெயரைக் கொண்டுள்ளது.\nஅது நமக்கு என்ன சொல்கிறது\nNexus Pheromones ஒரு சோதனை Nexus Pheromones - நீங்கள் தூய மருந்தை நியாயமான விலையில் வாங்கினால் - இது ஒரு சிறந்த யோசனையாகத் தெரிகிறது.\nபோதைப்பொருள் பற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.\nNexus Pheromones ஆய்வுகளில் ஆச்சரியமான முடிவுகளை பட்டியலிடுகிறது\nநீங்கள் முடிவுகளைப் பார்த்தால், தயாரிப்பு வாக்குறுதியளிப்பதை வைத்திருப்பதை நீங்கள் காணலாம். இது குறிப்பிடத்தக்கதாகும், ஏனென்றால் இதுபோன்ற ஒரு நல்ல முடிவு கிட்டத்தட்ட எந்த தயாரிப்புகளும் இல்லை. இது VigRX போன்ற பிற கட்டுரைகளிலிருந்து இந்த கட்டுரையை வெளிப்படையாக வேறுபடுத்துகிறது. என்னால் இன்னும் திருப்திகரமான மாற்றீட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை.\nதேவையான முன்னேற்றம் தயாரிப்பை முயற்சித்த எவராலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பது உண்மையில் உண்மை:\nஇது தெளிவாக உள்ளது - தீர்வுடன் ஒரு தனி சோதனை அர்த்தமுள்ளதாக இருக்கிறது\nஒரு தயாரிப்பு Nexus Pheromones போலவே நம்பத்தகுந்த வகையில் செயல்பட்டால், அது பெரும்பாலும் விரைவில் சந்தையில் இருந்து எடுக்கப்படுகிறது, ஏனெனில் இயற்கையை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகள் மிகவும் கட்டாயமாக இருக்கக்கூடும் என்பது மீதமுள்ள தொழில்துறைக்கு அழுத்தம் கொடுக்கிறது. எனவே வாய்ப்பை இழப்பதற்கு முன்பு நீங்கள் குறுகிய காலத்தில் ஆர்டர் செய்ய வேண்டும்.\nஅத்தகைய மருந்தை நீங்கள் சட்டத்திற்கு ஏற்பவும் மலிவாகவும் ஆர்டர் செ���்ய முடியும், பெரும்பாலும் இல்லை. இந்த நேரத்தில் இது பரிந்துரைக்கப்பட்ட கடையில் வாங்குவதற்கு கிடைக்கும். மற்ற விற்பனையாளர்களைப் போலன்றி, அசல் தயாரிப்பைக் கண்டுபிடிக்க இந்தப் பக்கத்தை நீங்கள் நம்பலாம்.\nநடைமுறையை முழுமையாக முடிப்பதற்கான உங்கள் திறனை நீங்கள் சந்தேகித்தால், அதை விட்டுவிடுவது நல்லது. எல்லாவற்றிற்கும் மேலாக, அது அடிப்படை காரணி: விடாமுயற்சி. அப்படியிருந்தும், உங்கள் சிக்கல் நிலைமை உங்களுக்கு போதுமானதாக இருக்கும், மேலும் இது தயாரிப்பைப் பயன்படுத்தி நிரந்தர விளைவுகளை அடைய உதவும்.\nதயாரிப்பின் வரிசை பற்றிய தகவல்\nNexus Pheromones வாங்கும் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்த வேண்டும், ஏனெனில் துரதிர்ஷ்டவசமாக மீண்டும் மீண்டும் சாயல்கள் இணையத்தில் விற்கப்படுகின்றன.\nநாங்கள் பட்டியலிட்ட ஒரு ஆன்லைன் கடையுடன் ஒரு ஆர்டரை வைக்க நீங்கள் முடிவு செய்தால், பயனற்ற பொருட்கள், கேள்விக்குரிய பொருட்கள் அல்லது விலையுயர்ந்த கொள்முதல் விலைகள் போன்ற சிக்கல்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். இந்த நோக்கத்திற்காக, இந்த கட்டத்தில் உங்களுக்கான மிகவும் புதுப்பித்த மற்றும் ஆய்வு செய்யப்பட்ட சலுகைகளை மட்டுமே நாங்கள் பட்டியலிட்டுள்ளோம். அதில் கவனம் செலுத்துங்கள்: அங்கீகரிக்கப்படாத விநியோகஸ்தர்களின் தயாரிப்புகளின் வரிசை எப்போதும் ஆபத்தானது, எனவே கொள்கையளவில் தவிர்க்கப்படும்.\nNexus Pheromones அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரின் இணைய Nexus Pheromones தனியுரிமையின் கீழ் மற்றும் கடைசியாக ஆனால் குறைந்தது ஆபத்துகள் இல்லாமல் புத்திசாலித்தனமாக ஆர்டர் செய்யலாம்.\nநாங்கள் தேடும் வலை முகவரிகளைப் பயன்படுத்தவும், பின்னர் எதையும் வாய்ப்பில்லை.\nஒருவர் நிச்சயமாக பெரிய எண்ணை ஆர்டர் செய்ய வேண்டும், இந்த பின்னணியால் பணத்தை மிச்சப்படுத்த முடியும் மற்றும் எண்ணற்ற பின்தொடர்வதைத் தவிர்க்கலாம். இந்த வகை பல வகைகளில் இந்த கொள்கை நிரூபிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் நீண்ட பயன்பாடு மிகவும் நம்பிக்கைக்குரியது.\n> இங்கே நீங்கள் Nexus Pheromones -ஐ வேகமாகவும் மலிவாகவும் பெறுவீர்கள் <\nNexus Pheromones உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வு என்று நீங்கள் நம்புகிறீர்களா அதிக விலை, பயன���்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ இப்போது அதிகாரப்பூர்வ கடையைத் திறக்கவும்\nNexus Pheromones க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/12930", "date_download": "2021-01-18T08:15:26Z", "digest": "sha1:HYC5324A5XFTXWBPRYKXCPKUWFWVREMX", "length": 9795, "nlines": 273, "source_domain": "www.arusuvai.com", "title": "ஈசி முந்திரி பர்பி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமுந்திரிபருப்பை தண்ணீர் சிறிது சேர்த்து விழுதாக அரைக்கவும்.\nஅடிகனமான வாணலியில் சர்க்கரையுடன் 1/4கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைக்கவும்.பாகு கம்பிபதம் வந்தவுடன் முந்திரிவிழுது சேர்த்து கட்டிவிழாமல் கிண்டவும்.\nநெய்யை சேர்த்து கைவிடாமல் கிளறி திரண்டுவரும்பொழுது நெய்தடவிய தட்டில் கொட்டி சிறிது ஆறியவுடன் வில்லைகளாக போட்டு வேறுதட்டில் எடுத்துவைக்கவும்.\nகற்கண்டு சாதம் - 2\nரவா கேசரி (கல்யாண கேசரி)\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=634462", "date_download": "2021-01-18T07:25:29Z", "digest": "sha1:Y6U2NOMV4EBDJW3LNHTTOTVDVTFCXHH5", "length": 7957, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "பலத்த மழை எதிரொலி: சதுரகிரி கோயிலுக்கு செல்ல அனுமதி மறுப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபலத்த மழை எதிரொலி: சதுரகிரி கோயிலுக்கு செல்ல அனுமதி மறுப்பு\nவத்திராயிருப்பு: பலத்த மழை எதிரொலியாக, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் உள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதன்படி, இன்று (நவ. 27) பிரதோஷம், 29ம் தேதி கார்த்திகை மாத பவுர்ணமி ஆகிய நாட்களில் கோயிலுக்கு தரிசனம் செய்ய பக்தர்கள் வருவர்.\nஇந்நிலையில், விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு சுற்றுவட்டாரம் மற்றும் சதுரகிரி கோயில் மலைப்பகுதியில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. மேலும், வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 29ம் தேதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சதுரகிரி கோயில் பகுதிகளிலும் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுவதால், இன்று (நவ. 27) முதல் நவ. 30ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்ய, கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை தடை விதித்துள்ளது.\nஇருப்பினும் வெளியூர்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் இன்று அதிகாலை வந்தனர். இவர்களை தாணிப்பாறையில் வனத்துறை கேட் முன்பு போலீசார் தடுத்து நிறுத்தினர். கோயிலுக்கு செல்ல அனுமதி இல்லாததால் வனத்துறை கேட் முன்பு சூடமேற்றி வழிபட்டுவிட்டு பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். 5 இடங்களில் செக்போஸ்ட் தடை மீறி பக்தர்கள் கோயிலுக்கு செல்வதை கண்காணிக்க மகாராஜபுரம் விலக்கு பகுதியில் 2 இடங்கள், தாணிப்பாறை விலக்கு, வனத்துறை கேட் பகுதியில் 2 இடங்கள் என மொத்தம் 5 இடங்களில் செக்போஸ்ட் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதார துறை செயலாளர்\nதமிழக - கர்நாடக எல்லையில் மீண்டும் பெயர் பலகைகள் சேதம்\nமதுரையில் நடந்த திருமணத்தில் புதுமுயற்சி ‘க்யூ.ஆர் கோடை’ ஸ்கேன் செய்தால் மொய் பணம் அக்கவுன்ட்டில் ஏறும்\nபுதுச்சேரி பாஜ நியமன எம்எல்ஏ சங்கர் மாரடைப்பால் மரணம்\nகன்டெய்னர் லாரி மோதியதில் படுகாயமடைந்த யானை சாவு\n18-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்\nமாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி\n16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/604183-kerala-congress-chief.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-01-18T07:53:43Z", "digest": "sha1:PMN4IVZC5QE6L6ZJCQ6WW52VWYDCQP7L", "length": 17048, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "அவதூறு செய்தி வெளியிட்டால் 5 ஆண்டு சிறை தண்டனை; கேரள அரசின் செயல் பாஸிசம்: காங்கிரஸ் கடும் கண்டனம் | Kerala Congress Chief - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜனவரி 18 2021\nஅவதூறு செய்தி வெளியிட்டால் 5 ஆண்டு சிறை தண்டனை; கேரள அரசின் செயல் பாஸிசம்: காங்கிரஸ் கடும் கண்டனம்\nஅவதூறு செய்தி வெளியிட்டால் 5 ஆண்டு சிறை தண்டனை என்று போலீஸ் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருக்கும் கேரள அரசின் செயல் பாஸிசம் என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஎனக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்துள்ளார்.\nகேரள போலீஸ் சட்டத்தில் பிரிவு 118ல் 118ஏ என்ற ஓர் பிரிவு கூடுதலாகச் சேர்க்கப்பட்டு, போலீஸாருக்குகூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு தனிநபரின் மரியாதையை, மாண்பைக் குலைக்கு உள்நோக்கத்துடன் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களைப் ,படங்களை, பதிவேற்றம் செய்தால், பரப்பினால், ஷேர் செய்தால், அல்லது பிரசுரித்தால், அவருக்கு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் அபராதம், 5 ஆண்டு சிறை விதிக்கப்படும். அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சட்டம் போலீஸாருக்கு அதிகமான அதிகாரம் அளிக்கும், கருத்துச் சுதந்திரத்தை முடக்கும், பத்திரிகை சுதந்திரத்தை முடக்கும் என்று காங்கிரஸ் , பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.\nஇந்த அவசரச் சட்டத்திருத்தத்துக்கு ஆளுநர் முகமது ஆரிஃப் கான் நேற்று ஒப்புதல் அளித்துவிட்டார்.\nஇதுகுறித்து கேரள மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் கூறியதாவது:\nஇது முழுக்க முழுக்க பாஸிசம். இந்த சட்டத்தை கொண்டு வருவதன் பின்னணியில் சதி உள்ளது. தங்க கடத்தில் உள்ளிட்ட வழக்குகளில் சிக்கி தவிக்கும் கேரள மாநில அரசு விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் அதனை ஒடுக்குவதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.\nகுறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து மத்திய அரசின் பொய்யான அறிவிப்புகள் : பிரியங்கா காந்தி குற��றச்சாட்டு\n2024ம் ஆண்டு தேர்தல்: பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நாடுமுழுவதும் 120 நாட்கள் பயணம்\nஉ.பி.யில் பசுவைக்கொன்ற நபர்: சுட்டுப் பிடித்த போலீஸாருக்கு ரூ.25 ஆயிரம் வெகுமதி\nகர்நாடகாவில் விரைவில் பசுவதை தடுப்பு சட்டம்: பாஜக தேசிய செயலாள‌ர் சி.டி.ரவி தகவல்\nKerala Congress Chiefஅவதூறு செய்திபுதுடெல்லிகாங்கிரஸ்\nகுறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து மத்திய அரசின் பொய்யான அறிவிப்புகள் : பிரியங்கா...\n2024ம் ஆண்டு தேர்தல்: பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நாடுமுழுவதும் 120 நாட்கள்...\nஉ.பி.யில் பசுவைக்கொன்ற நபர்: சுட்டுப் பிடித்த போலீஸாருக்கு ரூ.25 ஆயிரம் வெகுமதி\nஅதிமுக இல்லாவிட்டால் தமிழகத்தில் தேசியமும், ஆன்மிகமும் இருந்திருக்காது;...\nதிமுகவை இந்துக்களுக்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள்; வரும்...\nபுதிய நாடாளுமன்ற வளாகம் நம் முன்னுரிமைகளுள் ஒன்றா\nவாரிசு அரசியலை வேரறுக்க வேண்டும்; ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய...\nமீரட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கூட்டப்பட்ட ‘இந்து பஞ்சாயத்து’:...\nஇந்து கோயில் சிலைகள் இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில்...\n''வறுமையை ஒழிக்க பல முயற்சிகளை மேற்கொண்டவர் எம்ஜிஆர்'':...\nகரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட உ.பி. அரசு மருத்துவமனை பணியாளர் மர்மச்சாவு\nதேசிய சாலை பாதுகாப்பு மாதம் இன்று தொடக்கம்\nபெல்ஜியத்துக்கு ரூ.158க்கு கரோனா தடுப்பூசியை வழங்கும் சீரம் நிறுவனம் இந்தியாவுக்கு 200 ரூபாய்க்கு...\nதமிழகம், கர்நாடகாவில் 5089 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல்: 52.40 கோடி...\nராமர் கோயில் கட்டுவதற்கு நான் நன்கொடை அளித்துவிட்டேன்; நீங்களும் அளிக்க வேண்டும்: ரசிகர்களுக்கு...\nவேளாண் சட்டங்கள்: உச்ச நீதிமன்றம் அமைத்த சமரசக் குழு முதல்முறையாக நாளை கூடுகிறது\nசிஆர்பிஎப் வீரர்களுக்காக வனப்பகுதிகளில் செல்ல பைக் ஆம்புலன்ஸ் அறிமுகம்\nகரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட உ.பி. அரசு மருத்துவமனை பணியாளர் மர்மச்சாவு\nதிருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள்; ஜனவரி 18 முதல் 24ம்...\nவிடுமுறை முடிந்து ஊர் திரும்பியவர்களால் சுங்கச் சாவடிகளில் வாகன நெரிசல்\nஜன.21-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு\nஜன.18 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்ட��� வாரியான...\nநவம்பர் 22 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்\nகுறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து மத்திய அரசின் பொய்யான அறிவிப்புகள் : பிரியங்கா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/10/blog-post_24.html", "date_download": "2021-01-18T06:56:02Z", "digest": "sha1:XPE7Q5T4AJKUZ7KJKSVWBKI6J7EFCLKI", "length": 7821, "nlines": 88, "source_domain": "www.yarlexpress.com", "title": "முடக்கத்தலிருந்து விடுவிக்கப்பட்டன அனலைதீவு, காரைநகர் ... \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nமுடக்கத்தலிருந்து விடுவிக்கப்பட்டன அனலைதீவு, காரைநகர் ...\nஅனலைதீவு மற்றும் காரைநகர் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த தற்காலிகமாக முடக்கம் இன்று முதல் (ஒக். 11) நீக்கப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் மா...\nஅனலைதீவு மற்றும் காரைநகர் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த தற்காலிகமாக முடக்கம் இன்று முதல் (ஒக். 11) நீக்கப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் மாவட்டச் க.மகேசன் அறிவித்துள்ளார்.\nகோரோனா தொற்று பரவல் சந்தேகத்தின் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் அனலைதீவு பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டிருந்த இரண்டு நபர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் அவர்களுக்கு தொற்று இல்லை என்பது சுகாதாரப்பிரிவினரால் உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nஎனவே அனலைதீவு மற்றும் காரைநகர் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த தற்காலிகமாக முடக்கம் இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது”என்று மாவட்ட செயலாளர் க. மகேசன் அறிவித்துள்ளார்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ் பல்கலை மருத்துவ பீட மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி. உணவகமும் தனிமைப்படுத்தப்பட்டது.\nயாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று.\nபொன்னாலை வரதராஜர் ஆலயம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளானது\nஉணவுத் தவிர்ப்பில் ஈடுகின்ற மாணவர்களை சந்தித்தார் துணைவேந்தர்.\nYarl Express: முடக்கத்தலிருந்து விடுவிக்கப்பட்டன அன���ைதீவு, காரைநகர் ...\nமுடக்கத்தலிருந்து விடுவிக்கப்பட்டன அனலைதீவு, காரைநகர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.sagodharan.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-01-18T06:49:39Z", "digest": "sha1:A6XGFQAKYLKNTDYIHK2CNXR5WPKH3X6K", "length": 4214, "nlines": 58, "source_domain": "www.sagodharan.com", "title": "சாதி – சகோதரன்", "raw_content": "\nகும்பல் வன்முறையாக உருமாறும் ஆணவக்கொலை களம்\nஒருவர் கனமான சிமிண்ட் கல்லால் பின்னந்தலையில் பலமாக தாக்குகிறார். தாக்கப்பட்ட அந்த இளைஞர் நிலைகுலைந்து கீழே விழுகிறார். முடிவெட்டுகிற அம்பட்ட நாய் நீ, எங்க பொண்ணு உனக்கு கேக்குதா என்று கூறிக்கொண்டே…\nஅறியப்பட்ட வரலாற்றுச் சான்றுகளின்படியேகூட, தமிழகம் மதமாற்ற நடவடிக்கைகளுக்கு அந்நியமான பூமியல்ல சமண - பௌத்த; சைவ - வைணவ மத மாற்றங்கள் தொடர்ந்து அரசியல் அதிகாரப் போட்டியோடு நடைபெற்ற மண்…\n2010 ல் இந்தியத் தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்வு. பத்திரிக்கையாளரான 22 வயது நிருபமா தனது அறையில் சடலமாக மீட்க்கப்பட்டார். நிருபமா தற்கொலை செய்துவிட்டதாக குடும்பமே கதறியது. காவல்துறை அவரது உடலை…\nஷாஹின்பாக் பில்கீஸ் பாட்டி – எதிர்ப்பின் குறியீடு\nகும்பல் வன்முறையாக உருமாறும் ஆணவக்கொலை களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/job-notifications/dharmapuri-district-cooperative-bank-recruitment-2020/", "date_download": "2021-01-18T07:07:59Z", "digest": "sha1:KAOK7BQRKLJFMZQ5FHQ7GQPJKYNDISEP", "length": 6272, "nlines": 201, "source_domain": "athiyamanteam.com", "title": "Dharmapuri District Cooperative Bank Recruitment 2020 - Athiyaman team", "raw_content": "\nDharmapuri Central Cooperative Bank – யில் காலியாக உள்ள Assistant Posts பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nமொத்த காலிப்பணியிடங்கள் : 119 Posts\nபணியிட பதவி பெயர் (Posts Name)\nசம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nஇதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nதேர்வு செய்யும் முறை :\nமுழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nவேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2020/09/11/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-01-18T07:36:41Z", "digest": "sha1:RG5E4COGMWEHWO76L4NJ35BTLKUWBDE4", "length": 5946, "nlines": 102, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சி அருகே நிரம்பிய ஏரிகள்: – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சி அருகே நிரம்பிய ஏரிகள்:\nதிருச்சி அருகே நிரம்பிய ஏரிகள்:\nதிருச்சி அருகே நிரம்பிய ஏரிகள்:\nகொல்லிமலையில் பெய்யும் மழையால் புளியஞ்சோலை ஆற்றுக்கு கணிசமாக நீா் வரத்து ஏற்பட்டுள்ளது. இதேபோல துறையூா் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியிலும் தினமும் மழை பெய்கிறது. புளியஞ்சோலை ஆற்று நீராலும், மற்ற வாய்க்கால்களில் சென்ற மழை நீராலும் துறையூா் வட்டாரத்தில் உள்ள ஆலத்துடையான்பட்டி ஏரி புதன்கிழமையும், வைரிசெட்டிப்பாளையத்தில் உள்ள ஜம்பேரி வியாழக்கிழமையும் நிரம்பின.\nஇதன் மூலம் இந்த இரு ஏரிகளிலிருந்து பாசன வசதி பெறும் ஆயிரக்கணக்கான ஹெக்டோ் நிலங்களில் நிகழாண்டில் விவசாயப் பணி நடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது அந்த பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதியதில் 3 வயது கொழந்தை உள்பட 2 பேர் பலி\nதமிழ் தேசியப் பேரியக்கத்தினர் போராட்டம்:\nதிருச்சி எம்ஜிஆர் சிலைக்கு சுதீஷ் மாலை \nஎம்ஜிஆர் பிறந்தநாளுக்கு தயாராகும் திருச்சி \nதிருச்சி மாநகர காவல்துறையினர் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாட்டம் \nதிருச்சியில் (18/01/2021) இன்றைய சினிமா\nதிருச்சி அதிமுகவின் தெற்கு மாவட்டம் சார்பில் எம்ஜிஆர் பிறந்த…\nதிருச்சி எம்ஜிஆர் சிலைக்கு சுதீஷ் மாலை \nஇணைந்த கரங்கள் மாற்றுத்திறனாளிகள் சேவை மைய மாவட்ட…\nதிருச்சியில் (18/01/2021) இன்றைய சினிமா\nதிருச்சி அதிமுகவின் தெற்கு மாவட்டம் சார்பில் எம்ஜிஆர் பிறந்த…\nதிருச்சி எம்ஜிஆர் சிலைக்கு சுதீஷ் மாலை \nதிருச்சியில் (18/01/2021) இன்றைய சினிமா\nதிருச்சி அதிமுகவின் தெற்கு மாவட்டம் சார்பில் எம்ஜிஆர் பிறந்த…\nதிருச்சி எம்ஜிஆர் சிலைக்கு சுதீஷ் மாலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2020/12/09/trichy-city-corporation-road-parking-charge/", "date_download": "2021-01-18T07:20:31Z", "digest": "sha1:ARLSNJQOT2FWQENZPYCZPLKBFCEWBJSM", "length": 10031, "nlines": 108, "source_domain": "ntrichy.com", "title": "ரோட்டுக்கு பார்க்கிங் கட்டணம்’ ரத்து செய்யக் கோரும் மக்கள் நீத�� மையம் ! – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nரோட்டுக்கு பார்க்கிங் கட்டணம்’ ரத்து செய்யக் கோரும் மக்கள் நீதி மையம் \nரோட்டுக்கு பார்க்கிங் கட்டணம்’ ரத்து செய்யக் கோரும் மக்கள் நீதி மையம் \n‘ரோட்டுக்கு பார்க்கிங் கட்டணம்’ ரத்து செய்யக் கோரும் மக்கள் நீதி மையம் \nதிருச்சி மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவதை ரத்து செய்ய மக்கள் நீதி மையத்தின் வழக்கறிஞர் கிஷோர் குமார் கோரிக்கை விடுத்துள்ளார். அதன் விபரம் ;\nமக்கள் பிரதிநிதிகளான கவுன்சிலர்கள், கோட்ட தலைவர்கள், துணை மேயர், மேயர்கள் என எந்த மக்கள் பிரதிநிதியும் இல்லாததால் திருச்சி மாநகராட்சியின் தவறுகளை சுட்டக்காட்ட ஆட்கள் இல்லாததாலும் மாநகராட்சி ஆணையர் மாநகரத்திற்கு புதியவர் என்பதாலும் சில தவறான திட்டங்கள், பொதுமக்களை பாதிக்கும் திட்டங்களை திருச்சி மாநகராட்சியால் வகுக்கப்படுகிறதா என்ற அச்ச உணர்வு இயல்பாகவே ஏற்படுகிறது.\nகாரணம் சமிபத்தில் திருச்சி வில்லியம்ஸ் சாலையிலிருந்து தில்லைநகர் உள்ளிட்ட பிரதான சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் முறையை திருச்சி மாநகராட்சியால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.\nமேற்படி பகுதிகளில் உள்ள பெரும்பாலான அடுக்குமாடி கட்டிடம் உள்ளிட்ட எந்த கட்டிடத்திலும் பார்கிங் வசதி இல்லை என்பதை மாநகராட்சி அதிகாரிகள் நன்கு அறிவர். மேலும் பார்கிங் எல்லாம் கோடோவுனாகவும், கடைகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. இது போன்ற கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனமே மேற்படி சாலையை ஆக்கிரமிக்கின்றன.\nமேலும் கட்டிடங்களில் பார்கிங் இருந்தால் Mr.பொதுஜனம் ஏன் ரோட்டில் வாகனத்தை நிறுத்த வேண்டும்… என்பதை ஏன் மாநகராட்சி அதிகாரிகள் சிந்திக்க மறந்தனர்…..\nஇப்படியிருக்கையில் கோடிஸ்வர கட்டிட உரிமையாளர்களுக்கு சாதகமாக_பொதுமக்களுக்கு பாதகமாக மாநகராட்சியின் இந்த முடிவை மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கடுமையாக எதிர்க்கிறோம்.\nரோட்டில் பஸ்டாண்ட் வைத்து நிர்வகிக்கும் நகரம் என்ற ஒரு அவச்சொல் போதும் சார். (மாயாஸ் ஹோட்டல் அருகில் உள்ள பேருந்து நிலையத்தை குறிப்பிடுகிறோம்)\nமக்கள் நீதி மையம் கிஷோர் குமார்\nஎனவே திருச்சி மாநகராட்சி மரியாதைக்குறிய ஆணையர் அவர்கள் உடனடியாக இந்த பார்கிங் கட்டண முறையை ரத்து செய்து பார்கிங் வசதி செய்யாத கட்டிட உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என இவ்வாறு மக்கள் நீதி மய்யத்தின் வழக்கறிஞர் கிஷோர் குமார் தெரிவித்துள்ளார்.\nடிசம்பர் 9 இன்று இரிக்கார்டோ ஜியாக்கோனி நினைவு தினம்:\nபள்ளி சுற்றுச்சுவர் விழுந்து பலியான தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.4 இலட்சம் நிவாரண நிதி:\nதிருச்சி எம்ஜிஆர் சிலைக்கு சுதீஷ் மாலை \nஎம்ஜிஆர் பிறந்தநாளுக்கு தயாராகும் திருச்சி \nதிருச்சி மாநகர காவல்துறையினர் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாட்டம் \nதிருச்சியில் (18/01/2021) இன்றைய சினிமா\nதிருச்சி அதிமுகவின் தெற்கு மாவட்டம் சார்பில் எம்ஜிஆர் பிறந்த…\nதிருச்சி எம்ஜிஆர் சிலைக்கு சுதீஷ் மாலை \nஇணைந்த கரங்கள் மாற்றுத்திறனாளிகள் சேவை மைய மாவட்ட…\nதிருச்சியில் (18/01/2021) இன்றைய சினிமா\nதிருச்சி அதிமுகவின் தெற்கு மாவட்டம் சார்பில் எம்ஜிஆர் பிறந்த…\nதிருச்சி எம்ஜிஆர் சிலைக்கு சுதீஷ் மாலை \nதிருச்சியில் (18/01/2021) இன்றைய சினிமா\nதிருச்சி அதிமுகவின் தெற்கு மாவட்டம் சார்பில் எம்ஜிஆர் பிறந்த…\nதிருச்சி எம்ஜிஆர் சிலைக்கு சுதீஷ் மாலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://play.google.com/store/apps/details?id=com.appglits.hairgrowthtipstamil", "date_download": "2021-01-18T09:05:49Z", "digest": "sha1:5JCGIU5YNIZ2CDCSQWREMYZNL3ECIFKG", "length": 9210, "nlines": 182, "source_domain": "play.google.com", "title": "Hair Growth Thalai Mudi Valara Tips In Tamil Daily - Apps on Google Play", "raw_content": "\nஇன்றைய காலகட்டத்தில் வேலைப்பளு, பதற்றம், வைட்டமின் குறைபாடு போன்ற பல்வேறு காரணங்களால் முடி உதிர்வு ஏற்படுகிறது. இதை தடுக்க நாம் பல விஷயங்களை நம் வீட்டிலேயே முயற்சி பண்ணி பார்க்கலாம். அது எப்படின்னு நெனைக்குறீங்களா அந்த கவலைய இனி விடுங்க அந்த கவலைய இனி விடுங்க நீங்க இன்டர்நெட்ல தேடக்கூட வேண்டாம். முடி வளர்வதற்கான பல்வேறு குறிப்புகளை இணையதளங்களில் இருந்து எடுத்து இந்த செயலியில் வழங்கி உள்ளோம். என்னவென்றால் இந்த குறிப்புகளை நீங்கள் பெற்று பயனடைவதோடு இல்லாமல் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் எல்லோருக்கும் வாட்ஸப்பில் ஷேர் பண்ணுங்க.\nஇதற்காகவே இந்த ஆன்ட்ராய்டு செயலியை உருவாக்கி உள்ளோம். இந்த செயலி வழியாக நீங்கள் மற்றும் உங்கள் நலம் விரும்பிகளுக்கு தேவையான பல ��ிஷயங்களை இலவசமாக பெறலாம். நண்பர்களே இந்த செயலியின் மூலம் உங்களுக்கு விருப்பமான நேரத்தில், முடி வளர்வதற்கான குறிப்புகளை மொபைல் போனில் நோட்டிபிகேஷனாக பெறலாம். இன்னும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், வாட்சப், பேஸ்புக், டிவிட்டர், ஈமெயில் வழியாவும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணலாம்.\nமுக்கிய குறிப்பு : இந்த முடி வளர்வதற்கான குறிப்புகள் இணையத்தில் தேடி எடுக்கப்பட்டவை. இந்த குறிப்புகளை நீங்கள் பயன்படுத்தும் முன் இந்த வைத்தியத் துறையில் நன்கு அனுபவம் உள்ளவர்களிடம் முன் ஆலோசனை பெற்று அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் பயன்படுத்தவும். இதன் காரணமாக ஏற்படும் எவ்வித விளைவுகளுக்கும் நாங்கள் பொறுப்பல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://tam.proz.com/newsletter/201907", "date_download": "2021-01-18T07:44:55Z", "digest": "sha1:4IMC63ZD6ETHNZ3H4LGPVT5QBSU4CNYT", "length": 17072, "nlines": 436, "source_domain": "tam.proz.com", "title": "ProZ.com Newsletter: July 2019", "raw_content": "\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nஉதவி மையம் அகேகே / தள ஆவணப்படுத்தல் ProZ.com அடிப்படைகள் விதிமுறைகள் தள நிலைமை\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nProZ.com தமிழ் ன் மொழிபெயர்ப்புக்கு இந்த மொழிபெயர்ப்பாளர்கள் மேற்பார்வையிட்டனர்\nஇந்தத் தளம் இன்னமும் முழுமையாக மொழிபெயர்க்கப்படவில்லை என்பதை தயவு செய்து அறியவும். தளத்தின் மொழிபெயர்ப்பு படிப்படியாக நடைபெற்று வருகிறது, அடிக்கடி பார்க்கப்படும் தளங்கள் முதலில் மொழிபெயர்க்கப்படுகின்றன. மொழிபெயர்க்கப்பட்ட இத்தளத்தின் ஏதாவதொரு பகுதியில் தவறு இருப்பதை நீங்கள் கண்டால், தயவு செய்து மேலே உள்ள மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஒருவருக்கு தெரிவிக்கவும்.\nஇந்தத் தளத்தை நீங்கள் எவ்வாறு மொழிமாற்றம் செய்யலாம் என்ற தகவலுக்கு, தயவு செய்து இங்கே சொடுக்கவும்.\nசொல் தேடுக வேலைகள் Translators Clients மன்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/p/blog-page_7892.html", "date_download": "2021-01-18T06:41:13Z", "digest": "sha1:ZUPBZCJELMEWNKOHOEVGFEPUWSMGYGBI", "length": 34822, "nlines": 425, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: ✠ திருக்குடும்ப பக்திமாலை", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஜெப அப்போஸ்தலர் சபையார் காணிக்கை ஜெபம்\nபாத்திமா மாதாவுக்கு அர்ப்பண ஜெபம்\nபூசை முடிவில் சொல்லும் கிருபை தயாபத்து மந்திரம்\nதேவ சம்பந்தமான புண்ணிய முயற்சிகள்\nமுப்பத்து மூன்று மணிச் செபமாலை\nசேசுநாதருடைய திருநாமத்தின் பிரார்த்தனை pdf\nதேவமாதாவுக்குத் தன்னை முழுவதும் ஒப்புக்கொடுக்கும் ஜெபம்\nஅதிதூதரான அர்ச். மிக்கேல் ஜெபம்\nஉணவுக்கு முன், பின் ஜெபம்\nபயணம், வேலைக்குப் புறப்படுமுன் ஜெபம்\nமேலான உத்தம மனஸ்தாப மந்திரம்\nதிவ்ய பலிபூசை காணும் வகை\nபூசைக்கு முன் ஆயத்த ஜெபம்\nபூசைக்கு முன் மற்றொரு ஆயத்த ஜெபம்\nஆசை நன்மை உட்கொண்டபின் ஜெபம்\nபாவசங்கீர்த்தனம் செய்ய ஆத்தும சோதனை\nதிவ்விய நற்கருணை வாங்க ஆயத்தம்\nதேவ நற்கருணை உட்கொள்ளுமுன் ஜெபம்\nதேவ நற்கருணை உட்கொண்டபின் ஜெபம்\nஅநுதினம் திவ்ய நன்மை வாங்கும் பக்தியை மூட்ட கன்னிமரியாயிடம் வேண்டும் ஜெபம்\nஅர்ச். அக்குயினாஸ் தோமையாரின் நன்றியறிதல் ஜெபம்\nஅர்ச். பொனவெந்தூரின் நன்றியறிதல் ஜெபம்\nஇன்று உலகில் நிறைவேறும் சகல பூசைகளையும் ஒப்புக்கொடுக்கும் ஜெபம்\nபூசைக்குப் பின் பரிகார ஜெபம்\nதிவ்விய நற்கருணை வாங்கினபின் அடையத்தக்க பரிபூரண பலனுள்ள ஜெபம்\nமரண சமயத்தில் பரிபூரண பலனளிக்கும் ஜெபம்\nஅர்ச். இஞ்ஞாசியார் செய்த ஜெபம்\nதிவ்ய நற்கருணை கால்மணித் தியானம்\nதிவ்விய சற்பிரசாத சந்நிதியில் காலை ஜெபம்\nதிவ்விய சற்பிரசாத சந்நிதியில் மாலை ஜெபம்\nதிவ்விய சற்பிரசாதத்திற்கு நிந்தைப் பரிகார ஜெபம்\nதேவ நற்கருணை ஆசீர்வாதத்தின் போது ஜெபம்\nபிதாவாகிய சர்வேசுரன் பிரார்த்தனை pdf\nஇஸ்பிரீத்து சாந்துவின் சிறு மந்திரம்\nஇஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரனின் பிரார்த்தனை pdf\nதிரு இருதயத்தின் 12 வாக்குறுதிகள்\nதிரு இருதய அரசாட்சியை நிறுவும் வகை\nதிரு இருதயத்துக்கு குடும்பத்தை ஒப்புக் கொடுக்கும் ஜெபம்\nதிரு இருதயத்தை நோக்கி மன உச்சாரணம்\nதிரு இருதயத்திற்கு தன்னை முழுவதும் ஒப்புக்கொடுக்கும் ஜெபம்\nதிரு இருதயத்திற்கு தங்கள் குடும்பங்களை ஒப்புக்கொடுக்கும் ஜெபம்\nசேசுவின் திரு இருதயத்திற்கு மனுக்குலத்தை ஒப்புக் கொடுக்கும் ஜெபம்\nகிறீஸ்து இராஜாவுக்கு ஒப்புக்கொடுக்கும் ஜெபம்\nதிரு இருதயத்துக்கு நிந்தைப் பரிகாரச் செபம்\nதிரு இருதயத்துக்கு நிந்தைப் பரிகாரச் செபம் (11-ம் பத்திநாதர்)\nசேசுவின் திரு இருதய நவநாள் ஜெபம்\nதிரு இருதயத்தின் பிரார்த்தனை pdf\nபாடுபட்ட சுரூபத்தைப் பார்த்துத் தியானிக்கும் ஜெபம்\nசிலுவையில் அறையுண்ட கர்த்தரை நோக்கி ஜெபம்\nகர்த்தருடைய ஐந்து காய ஜெபம்\nதிரு இரத்தத்தின் பிரார்த்தனை pdf\nசேசுவுக்குச் செய்யப்பட்ட பதினைந்து இரகசிய வாதைகள்\nசுவாமி பிறந்த திருநாளுக்கு நவநாள் ஜெபம்\nசுவாமி பிறந்த திருநாள் துவக்கி செய்யும் ஜெபம்\nகுழந்தை சேசுவுக்கு தோத்திர ஜெபம்\nகுழந்தை சேசு பிரார்த்தனை pdf\nபிற்பகல் மூன்று மணி பக்தி\nபிற்பகல் மூன்று மணி ஜெபம்\nசேசுவின் இரக்கத்தின் திருநாளுக்கு நவநாள்\nசேசுவின் இரக்கத்தின் நவநாள் ஜெபங்கள்\nசேசுவின் இரக்கப் படத்தின் பக்தி\nசேசுநாதருடைய இரக்கத்தின் பிரார்த்தனை pdf\nசேசுவின் திருத்தோள் காய ஜெபம்\nசிலுவையில் தொங்கியபடி சேசுநாதர் சுவாமி திருவுளம்பற்றிய ஏழு வாக்கியங்கள்\nஅர்ச். தமத்திரித்துவத்தின் பிரார்த்தனை pdf\nதேவமாதாவை நோக்கி அநுதினம் வேண்டிக்கொள்ளும் ஜெபம்\nஅமலோற்பவ மாதா பிரார்த்தனை pdf\nஅர்ச். சலேத் மலை மாதாவின் பிரார்த்தனை pdf\nஅர்ச். லூர்து மாதா காட்சி\nஅர்ச். லூர்து ஆண்டவளை நோக்கி ஜெபம்\nபரிசுத்த லூர்து மாதாவின் பிரார்த்தனை pdf\nமூன்று அருள் நிறைந்த மந்திர பக்தி\nமுதல் சனி பக்தி முயற்சிகள்\nபரி. பாத்திமா ஜெபமாலை மாதா பிரார்த்தனை pdf\nமரியாயின் மாசற்ற இருதயத்துக்கு தன்னை ஒப்புக்கொடுக்கும் ஜெபம்\nமாசற்ற இருதயத்துக்கு நிந்தைப் பரிகார ஜெபம்\nமாசற்ற இருதய பிரார்த்தனை pdf\nநற்படிப்புகளுக்குப் பாதுகாவலாகிய தேவதாய்க்கு ஜெபம்\nதேவ இரகசிய ரோஜா மாதா காட்சி\nதேவ இரகசிய ரோஜா மாதா பிரார்த்தனை pdf\nதேவ இரகசிய ரோஜா மாதா ஜெபம்\nஏழு வியாகுலங்களைக் குறித்து ஜெபம்\nதேவமாதாவின் கண்ணீருக்கிரங்கி 3 அருள்நிறை மந்திரம் சொல்லும் வகை\nவியாகுல மாதா பிரார்த்தனை pdf\nஆரோக்கிய மாதாவின் பிரார்த்தனை pdf\nசதா சகாய மாதாவை நோக்கி ஜெபம்\nசதா சகாய மாதா நவநாள் ஜெபம்\nசதா சகாய மாதா பிரார்த்தனை pdf\nசதா சகாய மாதா ஜெபம்\nஅர்ச். சூசையப்பருக்குத் தன்னை ஒப்புக் கொடுக்கும் ஜெபம்\nஅர்ச். சூசையப்பரைக் குறித்து சுகிர்த மன்றாட்டு\nஅர்ச். சூசையப்பரின் 7 சந்தோஷங்களையும் 7 வியாகுலங்களையும் குறித்து\nநல்ல மரணமடைய அர்ச். சூசையப்பருக்கு ஜெபம்\nஅர்ச். சூசையப்பர் பிரார்த்தனை pdf\nஅர்ச். சூசையப்பர் தோத்திரப் பாடல்\nஅர்ச். மிக்கேல் சம்மனசானவர் ஜெபம்\nஅர்ச். மிக்கேல் சம்மனசானவர் பிரார்த்தனை pdf\nஅர்ச். மிக்கேல் அதிதூதரை நோக்கி ஜெபம்\nகாவல் சம்மனசுக்கு ஒப்புக்கொடுக்கும் செபம்\nகாவல் சம்மனசானவர் பிரார்த்தனை pdf\nகாவல் சம்மனசுக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கும் செபம்\nநவ விலாச சம்மனசுக்கள் பிரார்த்தனை pdf\nஅர்ச். பிலோமினம்மாள் பக்தி முயற்சிகள்\nஅர்ச். பிலோமினம்மாள் பிரார்த்தனை pdf\nஅர்ச். பிலோமினம்மாளுக்கு நவநாட் செபம்\nஅர்ச். பிலோமினம்மாள் கயிறு அணியும் ஜெபம்\nவாழும் ஜெபமாலை 10 மணி முன் சொல்லும் ஜெபம்\nஅர்ச். பிலோமினம்மாளின் 13 மணி ஜெபமாலை\nஅர்ச். சின்னப்பர் மனந்திரும்பிய திருநாள் ஜெபம்\nஅப்போஸ்தலரான அர்ச். அருளப்பர் ஜெபம்\nஅப்போஸ்தலரான அர்ச். ததேயு ஜெபம்\nஅர்ச். பிரான்சிஸ் அசிசியார் பிரார்த்தனை pdf\nஅர்ச். இஞ்ஞாசியாரை நோக்கி செபம்\nஅர்ச். இஞ்ஞாசியார் பிரார்த்தனை pdf\nஅர்ச். சவேரியாருடைய நவநாள் ஜெபம்\nஅர்ச். சவேரியார் பிரார்த்தனை pdf\nஅஞ்ஞானிகளை மனந்திருப்புவதற்காக அர்ச். சவேரியார் உண்டாக்கின ஜெபம்\nஅர்ச். ஞானப்பிரகாசியாரை நோக்கி கற்பென்கிற புண்ணியத்தைக் கேட்கும் ஜெபம்\nஅர்ச். ஞானப் பிரகாசியாரிடம் கேட்கும் 6 மன்றாட்டுக்கள்\nஅர்ச். ஞானப் பிரகாசியார் பிரார்த்தனை pdf\nஅர்ச். ஆரோக்கியநாதர் ஐந்து மன்றாட்டு\nஅர்ச். ஆரோக்கியநாதரைப் பார்த்து ஜெபம்\nகொள்ளை நோய் அல்லது விஷபேதி காலத்தில் செபிக்கும் ஜெபம்\nஅர்ச். ஆரோக்கியநாதர் பிரார்த்தனை pdf\nஅர்ச். செபஸ்தியாரை நோக்கி ஜெபம்\nஅர்ச். செபஸ்தியாருடைய ஏழு மன்றாட்டு\nஅர்ச். செபஸ்தியார் பிரார்த்தனை pdf\nஅர்ச். செபஸ்தியாரின் பாதுகாவலைத் தேடும் ஜெபம்\nஅர்ச். பதுவை அந்தோனியார் 13 மன்றாட்டு\nஅர்ச். அந்தோனியார் பிரார்த்தனை pdf\nஅர்ச். அந்தோணியாரைக் குறித்து 13 மன்றாட்டு\nகாணாமல் போன பொருளை கண்டடையும்படிக்கு ஜெபம்\nஅர்ச். அந்தோனியாரின் புண்ணிய ஸ்தலங்களில் சொல்லத்தகும் ஜெபம்\nஅர்ச். அருளானந்தர் நவநாள் ஜெபம்\nஅர்ச். அருளானந்தர் பிரார்த்தனை pdf\nஅர்ச். வனத்துச் சின்னப்பர் பிர���ர்த்தனை pdf\nஅர்ச். தோமையாரை நோக்கி ஜெபம்\nஅர்ச். தோமையார் பிரார்த்தனை pdf\nஅர்ச். அன்னம்மாளை நோக்கி ஜெபம்\nஅர்ச். ரீத்தம்மாளை நோக்கி ஜெபம்\nஅர்ச். ரீத்தம்மாள் பிரார்த்தனை pdf\nவேதசாட்சியான அர்ச். ஆக்னசம்மாள் நவநாள் ஜெபம்\nஅர்ச். செசீலியம்மாளை நோக்கி ஜெபம்\nஅர்ச். மரியமதலேனம்மாளை நோக்கி ஜெபம்\nஅர்ச். மரிய மதலேனம்மாள் பிரார்த்தனை pdf\nஅர்ச். குழந்தை சேசு தெரசம்மாள் பேரில் நவநாள் ஜெபம்\nஅர்ச். குழந்தை சேசு தெரசம்மாள் ஜெபம்\nஅர்ச். குழந்தை சேசு தெரசம்மாள் பிரார்த்தனை pdf\nஅர்ச். அவிலா தெரேசம்மாளுக்கு ஜெபம்\nசகல அர்ச்சிஷ்டவர்களுடைய பிரார்த்தனை pdf\nதீர்த்தத்தைத் தொட்டு சிலுவை வரைய ஜெபம்\nதிருச்சபையின் மேன்மைக்காக பிதாவிடம் ஜெபம்\nகடல் பயணிகள், தொழிலாளர் ஜெபம்\nசிந்தாயாத்திரை மாதா பிரார்த்தனை pdf\nசிந்தாயாத்திரை மாதாவைக் குறித்து ஜெபம்\nதுன்ப துரிதங்களில் வேண்டும் ஜெபம்\nபேர் கொண்ட அர்ச்சிஷ்டவரை நோக்கி ஜெபம்\nவாலிபர் ஆத்தும சரீர கற்படைய ஜெபம்\nசீவியத்தின் நிலைமையைத் தெரிந்து கொள்ள ஜெபம்\nபிள்ளைகள், தாய் தந்தையருக்காக ஜெபம்\nதாய் தந்தையர் செய்ய வேண்டிய ஜெபம்\nபுருஷன் பெண்சாதிகள் வேண்டும் ஜெபம்\nகர்ப்ப ஸ்திரீகள் செய்யத் தகும் ஜெபம்\nவிதவைகள் வேண்டிக் கொள்ளும் ஜெபம்\nவயது சென்றவர்கள் வேண்டிக் கொள்ளும் ஜெபம்\nபூச்சிகளால் அழிக்கப்படுகிற பயிர்களுக்காக ஜெபம்\nபஞ்ச காலத்தில் வேண்டும் ஜெபம்\nவாந்திபேதிக்குத் தப்பித்துக் கொள்ள ஜெபம்\nவியாதியில் சொல்லத் தகும் மனவல்லய ஜெபம்\nமாசில்லாக் குழந்தைகள் பிரார்த்தனை pdf\nஆத்துமம் கேவுகிற போது ஜெபம்\nகுழியில் வைத்தவுடனே சொல்லும் ஜெபம்\nஉத்தரிக்கிற ஆத்துமாக்கள் பிரார்த்தனை pdf\nஉத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களுக்காக ஜெபம்\nஉத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆத்துமங்களுக்கு மாதாவிடம் காணிக்கை ஜெபம்\nஉத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் போகாமல் மோட்சம் செல்ல உதவக் கூடிய பரிகார ஒப்புக்கொடுத்தல் ஜெபம்\nதிவ்விய தஸ்நேவிஸ் மாதா ஜெபம்\nநவநாள் மன்றாட்டுகள் (பக்தி முயற்சிகள்)\nதிவ்விய தஸ்நேவிஸ் ஆண்டவளின் மாலை வணக்கம்\nதிவ்ய தஸ்நேவிஸ் மாதாவின் பிரார்த்தனை pdf\nஅர்ச். சந்தியாகப்பர் நவநாள் ஜெபம்\nஅர்ச். சந்தியாகப்பர் பிரார்த்தனை pdf\nரோசா மிஸ்திக்கா, 11/519, சகாயமாதாப்பட்டனம், இரண்டாவது தெரு, V.V.D. பள்ள�� எதிரில், தூத்துக்குடி-628 002. போன்: 0461 - 2361989\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=7471", "date_download": "2021-01-18T08:32:40Z", "digest": "sha1:BQRDV6YZHTXPYOLVXNAOUQ32WMWYLJCO", "length": 4735, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "கேசர் பாதாம் டிஸ்ட் | Caesar Almond Diste - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > இனிப்பு வகைகள்\nகார்ன் ஃப்ளவர் மாவு - 1 டேபிள் ஸ்பூன்,\nபொடித்த பாதாம் - 1 கப்,\nசர்க்கரை - 1 கப்,\nநெய் - 4 டேபிள் ஸ்பூன்,\nகுங்குமப்பூ - 1/2 டீஸ்பூன்,\nபால் - 1 கப்.\nசூடான பாலில் குங்குமப்பூ கரைத்த பின், பால், சர்க்கரை, பாதாம் பொடி, கார்ன் ஃப்ளவர் கரைசல் (தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்), நெய் அனைத்தையும் சேர்த்துக் கலந்து கிளறவும். சுருள வரும்போது இறக்கி வைத்து ஒரு நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி பின் துண்டுகளாக வெட்டவும். விருப்பப்பட்டால் நடுவில் பிஸ்தா, பாதாம் சாண்ட் விச் செய்து, மேலே இன்னொரு லேயர் கொட்டலாம்.\nஉணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு லாக்டவுன் டயட்\n18-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்\nமாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி\n16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/138", "date_download": "2021-01-18T07:58:55Z", "digest": "sha1:R5FRBVVQ7XG2ANUCQTLNDIJTJR23LA5J", "length": 11801, "nlines": 79, "source_domain": "www.newlanka.lk", "title": "கொரோனாவின் தாக்கம் அதியுச்சம் ஊரடங்கு ஒரு மாதம் நீடிக்கலாம் ! | Newlanka", "raw_content": "\nHome செய்திகள் கொரோனாவின் தாக்கம் அதியுச்சம் ஊரடங்கு ஒரு மாதம் நீடிக்கலாம் \nகொரோனாவின் தாக்கம் அதியுச்சம் ஊரடங்கு ஒரு மாதம் நீடிக்கலாம் \nகொரோனா வைரஸ் பரவுவதை இலங்கை முழுமையாகக் கட்டுப்படுத்திவிட்டது என்று யாரும் நினைக்க வேண்டாம். இந்த வைரஸின் தாக்கம், வீரியம் இன்று உலகளவில் அதியுச்சத்தில் இருக்கின்றது. எந்நேரத்திலும் என்னவும் நடக்கலாம். எனவே, இந்த வைரஸைக் கட்டுப்படுத்த இலங்கை மக்கள் ஒத்துழைப்பு வழங்காவிட்டால் ஊரடங்குச்சட்டம் ஒரு மாதத்துக்கும் நீடிக்கப்படலாம் என கொழும்பு அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையின்(ஐ.டி.எச்.) பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,\nகொரோனா வைரஸ் பாரிய உயிர்க்கொல்லி நோய். இந்த வைரஸ் தொற்றை முழுமையாக இலங்கை கட்டுப்படுத்திவிட்டது என்று யாரும் நினைத்துவிடக்கூடாது.\nஇந்த வைரஸின்தாக்கம் – வீரியம் இன்று உலகளவில் அதியுச்சத்தில் இருக்கின்றது. உலக நாடுகள்செய்வதறியாது தவிக்கின்றன. தினந்தோறும் உயிரிழ��்புகள் இடம்பெற்று வருகின்றன.\nஎந்நேரத்திலும் என்னவும் நடக்கலாம். எனவே, இலங்கையிலுள்ள பொதுமக்கள்கவனயீனமாகச் செயற்பட்டால் மேலும் ஒரு மாதத்துக்கு இந்த ஊரடங்குச் சட்டம்நீடிக்கப்படலாம்.இலங்கை தற்போது கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நிலையில் தான் இருக்கின்றது.மருத்துவர்கள் நேரம் காலம் பாராமல் முயற்சிகளை செய்து வருகின்றனர். தற்போது நாட்டுக்கு வந்துள்ள பலர் தனிமைப்படுத்தப்படும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.\nதற்போதுவரை 106 நோயாளர்களை அடையாளம் கண்டிருக்கின்றோம். இன்னும் பலர்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். முடிந்தளவு மக்கள் வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.\nஏனென்றால் வெறுமனே முகக்கவசத்தை அணிந்துகொண்டால் மாத்திரம் இந்த வைரஸ் பரவுவதைத் தடுத்துவிட முடியாது.தொடுகை மற்றும் மற்றவர்களுடன் நெருக்கமான அணுகுவதால் இந்த வைரஸ் பரவுகின்றதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.\nஉலகில் ஏனைய நாடுகளும் இந்த வைரஸைக் கட்டுப்படுத்தினால்தான் மற்றைய நாடுகளுக்கும் பாதுகாப்பு ஏற்படும்.\nஅதேபோல் எதிர்வரும் ஜுலை மாதம்வரை இந்தநிலை நீடிக்கலாம் என்றும் சர்வதேச அளவில் கூறப்படுகின்றது. எவ்வாறாயினும் நாங்கள் இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்திவிட்டதாக எண்ணக்கூடாது. தற்போதுள்ள தொற்று ஒழிப்பு செயற்பாடுகள் தொடர்ந்தும் அப்படியே முன்னெடுக்கப்படும் பட்சத்தில் எதிர்வரும் மாதத்துக்குள் பிரதிபலனை அடையலாம்.\nஎனினும், கொரோனா வைரஸ் நோயாளர்கள் மறைந்திருந்தால் நிலைமை மாறலாம். அவர்களிடம்இருந்து மேலும் பரவலாம். சில வேளைகளில் சிலருக்கு இந்த வைரஸ் அறிகுறிகள் குறைந்தும் காணப்படலாம். அதனால் அருகில் இருப்போருக்கு வைரஸ் இருக்கின்றது என்று நினைத்துக்கொண்டு இடைவெளியைப் பேணுதலே சிறந்த வழிமுறையாககருதப்படுகின்றது.\nமக்களின் பயணங்களைக் குறைத்தலும் சமூக இடைவெளியை அப்படியே பேணுதலுமே வைத்தியர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nஊரடங்குச் சட்டம் இருக்கின்ற போதிலும் அதனைமக்கள் மீறினால் நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும்.\nஒரு வாரம் ஆகலாம் அல்லது ஒரு மாதம் கூட ஆகலாம். இப்படியான கவலையீனம் இருந்தால் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் ��டைமுறைப்படுத்தப்படலாம். ஆகவே, எல்லாம் மக்களின் கைகளிலேயே தங்கியிருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleயாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கொரோனா தொற்று பரிசோதனை\nNext articleஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாவர்களின் எண்ணிக்கையில் இன்றும் உயர்வு..\nஉயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு..\nயாழில் இன்று மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட சந்தைகள்.. சுகாதாரப் பிரிவு தீவிர கண்காணிப்பில்..\nசுகாதாரத் துறையின் அறிவுறுத்தலை மீறி இயங்கிய திரையரங்குக்கு சீல் வடமராட்சியில் அதிரடி காட்டிய சுகாதாரத்துறை அதிகாரிகள்..\nஉயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு..\nயாழில் இன்று மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட சந்தைகள்.. சுகாதாரப் பிரிவு தீவிர கண்காணிப்பில்..\nசுகாதாரத் துறையின் அறிவுறுத்தலை மீறி இயங்கிய திரையரங்குக்கு சீல் வடமராட்சியில் அதிரடி காட்டிய சுகாதாரத்துறை அதிகாரிகள்..\nஇலங்கையில் உக்கிரம் பெறும் கொரோனா வைரஸ்.. 27 வயது இளைஞன் உட்பட 08 பேர் பரிதாபமாக மரணம்\nபத்து மாதங்களின் பின் இலங்கையில் மீண்டும் வழமைக்குத் திரும்பும் ரயில் சேவைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/633", "date_download": "2021-01-18T06:36:59Z", "digest": "sha1:KP4HPALMA4EJV5AVCW23HMDZMRHP2ROG", "length": 8993, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "யாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று! வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள அவசர கோரிக்கை | Newlanka", "raw_content": "\nHome இலங்கை யாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள அவசர கோரிக்கை\nயாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள அவசர கோரிக்கை\nயாழில் கொரோனா தொற்றிற்குள்ளான மேலும் இருவர் நேற்று மாலை அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று முந்தினம் (30) மட்டும் இலங்கையில் 21 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் மொத்தமாக தொற்றுக்குள்ளானவர்களது எண்ணிக்கை 143 ஆக அதிகரித்திருந்தது.இந்நிலையில், நேற்று (1) மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டனர். இதனால், கொரோனா தொற்றுள்ளவர்வர்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்த��ு.\nயாழ்ப்பாணம், மருதானை மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.இதேவேளை சற்று முன்னர் வெளியாகிய தகவலின்படி மேலும் இருவர் யாழில் கொரோனா தொற்றுள்ளவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கமைய ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணி்க்கை 148 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா நோயாளிகள் 148 பேரில் நால்வர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். நால்வருமே சுவிஸில் இருந்து வந்த பாஸ்டருடன் தொடர்பை பேணியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இது தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தனது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளதாவது;\nஇன்று பலாலி பகுதியில்தான் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்ற 20 பேரில் 10 பேருக்கு மேற்கொண்ட ஆய்வு கூட பரிசோதனையில் மேலும் இருவருக்கும் தொற்றே உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றது.ஆகவே இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 10 பேரில் மூவருக்கும் தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.இவர்கள் அனைவரும் ஒரு கிழமைக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள். இம்மூவரும் குறிப்பிட்ட போதகரோடு நேரடியாக தொடர்பு கொண்டவர்கள்.ஆகவே கொரோனா தொற்று வியாதியானது எந்தவிதமான குணங்குறிகள் இன்றி சிலரிடையே காணப்படலாம் என்பதை உறுதிப்படுத்துகின்றது.ஆகவே, பொதுமக்கள் மிகவும் அவதானமாக சுகாதார அமைச்சினதும் அரசாங்கத்தினதும் அறிவுரைகளை ஏற்று நடந்து கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.\nPrevious articleகொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் மூன்றாவது நபரும் மரணம்..\nNext articleதிருக்கோணேஸ்வரர் ஆலய வருடாந்த திருவிழாவை ஒத்திவைக்கச் செய்த கொரோனா வைரஸ்…\nசுகாதாரத் துறையின் அறிவுறுத்தலை மீறி இயங்கிய திரையரங்குக்கு சீல் வடமராட்சியில் அதிரடி காட்டிய சுகாதாரத்துறை அதிகாரிகள்..\nஇலங்கையில் உக்கிரம் பெறும் கொரோனா வைரஸ்.. 27 வயது இளைஞன் உட்பட 08 பேர் பரிதாபமாக மரணம்\nபத்து மாதங்களின் பின் இலங்கையில் மீண்டும் வழமைக்குத் திரும்பும் ரயில் சேவைகள்..\nசுகாதாரத் துறையின் அறிவுறுத்தலை மீறி இயங்கிய திரையரங்குக்கு சீல் வடமராட்சியில் அதிரடி காட்டிய ச���காதாரத்துறை அதிகாரிகள்..\nஇலங்கையில் உக்கிரம் பெறும் கொரோனா வைரஸ்.. 27 வயது இளைஞன் உட்பட 08 பேர் பரிதாபமாக மரணம்\nபத்து மாதங்களின் பின் இலங்கையில் மீண்டும் வழமைக்குத் திரும்பும் ரயில் சேவைகள்..\nதவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரிழந்த தமிழ் மருத்துவர்.\n18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி.. இலங்கை அரசின் புதிய திட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/10/blog-post_481.html", "date_download": "2021-01-18T06:24:56Z", "digest": "sha1:FJ3VPGVNFHOW3APS6O43FLW6BY2JMMXM", "length": 7250, "nlines": 86, "source_domain": "www.yarlexpress.com", "title": "கால்பந்து வீரர் கிறிஸ்ட்டினோ ரொனால்டோவிற்கு கொரோனா..! \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகால்பந்து வீரர் கிறிஸ்ட்டினோ ரொனால்டோவிற்கு கொரோனா..\nபோர்த்துக்கல் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்ட்டினோ ரொனால்டோவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளி...\nபோர்த்துக்கல் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்ட்டினோ ரொனால்டோவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ் பல்கலை மருத்துவ பீட மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி. உணவகமும் தனிமைப்படுத்தப்பட்டது.\nயாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று.\nபொன்னாலை வரதராஜர் ஆலயம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளானது\nஉணவுத் தவிர்ப்பில் ஈடுகின்ற மாணவர்களை சந்தித்தார் துணைவேந்தர்.\nYarl Express: கால்பந்து வீரர் கிறிஸ்ட்டினோ ரொனால்டோவிற்கு கொரோனா..\nகால்பந்து வீரர் கிறிஸ்ட்டினோ ரொனால்டோவிற்கு கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/5073", "date_download": "2021-01-18T06:49:14Z", "digest": "sha1:4MJTGM3OPKELZKJRQFFQ6NUXJV47CAZK", "length": 6168, "nlines": 54, "source_domain": "www.allaiyoor.com", "title": "அல்லைப்பிட்டியில் வியாழன் அன்று நடைபெற்ற-அமரர் இன்னாசிமுத்து யோன்பிள்ளை அவர்களின் இறுதி நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர��� இணையம்|| Allaiyoor Inayam\nஅல்லைப்பிட்டியில் வியாழன் அன்று நடைபெற்ற-அமரர் இன்னாசிமுத்து யோன்பிள்ளை அவர்களின் இறுதி நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு\nஅல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும்-வசிப்பிடமாகவும் கொண்டிருந்த,பெரியவர் இன்னாசிமுத்து யோன்பிள்ளை அவர்கள் கடந்த 25-11-2013 திங்கட்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் இயற்கை எய்தினார்.அன்னார் அல்லைப்பிட்டி புனித அந்தோனியார் ஆலயத்தின் முன்னாள் மூப்பர் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-11-2013 வியாழன் காலை அல்லைப்பிட்டியில் நடைபெற்றது.\nஅல்லையூர் இணையத்தின் வீடியோ மற்றும் நிழற்படப்பிடிப்பாளர்களினால் பதிவு செய்யப்பட்ட அன்னாரின் இறுதி நிகழ்வுகளை உங்கள் பார்வைக்கு பதிவு செய்துள்ளோம்.\nவீடியோப் பதிவு மிக விரைவில் இணைக்கப்படும்\nலங்காசிறி இணையத்திலிருந்து நேரடியாக அல்லையூர் இணையத்தை பார்வையிடலாம்-\nஎம் ஊர் மக்களின் நிகழ்வுகளை-உலகமெல்லாம் பரந்து வாழும் உங்கள் பகிர்ந்து கொள்ள-என்றும் சேவை நோக்கோடு வலம் வரும் அல்லையூர் இணையத்தைப் பலப்படுத்த உதவுங்கள்\nPrevious: யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் முன்னெடுத்த நாவலர் விழாவில்-அல்லைப்பிட்டி பண்டிதர் செல்லையா திருநாவுக்கரசு அவர்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،அமரர் இன்னாசிமுத்து யோன்பிள்ளை அவர்களின் இறுதி யாத்திரை-முழுமையான வீடியோப்பதிவு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/87644/Micromax-IN-Note-1-to-go-on-sale-today-at-12PM", "date_download": "2021-01-18T06:50:23Z", "digest": "sha1:U4B2X2BQ4BONCDDV4GKZ5GRNBYPG7D43", "length": 10172, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியாவில் இன்று அறிமுகமாகும் Micromax In Note 1: விலை மற்றும் விவரங்கள்! | Micromax IN Note 1 to go on sale today at 12PM | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய��திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஇந்தியாவில் இன்று அறிமுகமாகும் Micromax In Note 1: விலை மற்றும் விவரங்கள்\nMicromax In Note 1 போன் இந்தியாவில் இன்று அறிமுகமாகவுள்ளது.\nஇன்று மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் இணையதளத்தில் வெளியாகிறது. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு ரூ.5ஆயிரம் வரை தள்ளுபடி, ஆக்ஸிஸ் வங்கி கிரெடிட் கார்ட் மூலம் பதிவு செய்யப்பட்டால் 10% தள்ளுபடி என்ற ஆஃபர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. 64ஜிபியானது 10,999 ரூபாயாகவும், 128 ஜிபியானது 12,499 ரூபாயாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. MediaTek Helio G85 புராசெஸ்சர் கொண்டுள்ளது. 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளதால் நீண்ட நேரம் சார்ஜ் இருக்கும் வகையிலும், உடனடியாக சார்ஜ் ஏறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nமைக்ரோமேக்ஸ், தன்னுடைய ரீ என்ரியை இதன் மூலம் கொடுக்கிறது. In என்ற லோகோவுடன் ஸ்டைலாக அமைந்துள்ளது இந்த மாடல். இது இந்தியாவில் உருவாக்கப்படும் போன் வகை. இந்திய செல்போன் ரசிகர்களை பொருத்தவரை பெரிய டிஸ்பிளே, சிறந்த கேமரா என்பதே அவர்களின் முக்கிய எதிர்பார்ப்பாக இருக்கும். இந்த போன் அந்த தேவையை பூர்த்தி செய்யும் என்றே தெரிகிறது.\n6.67 இஞ்ச் கொண்ட டிஸ்பிளே கொண்டுள்ளது. மார்க்கெட்டில் இந்த போன் கிடைக்கப்போகும் விலையோடு ஒப்பிட்டு பார்த்தால் பெரிய டிஸ்பிளே கொண்ட போன் இதுவே. முன்பக்க செல்ஃபி கேமரா செல்போனின் நடுவே ஹோல்-பஞ்ச் மாடலில் அமைக்கப்பட்டுள்ளது.\nHD ரெசொலேஷன்ஸ் கிளாரிட்டியை இந்த கேமரா வழங்கும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இத்தனை பெரிய டிஸ்பிளே கொண்ட போனை ஒருகையில் வைத்துக்கொண்டு பயன்படுத்த முடியுமா என்பது சந்தேகம் தான்.பளபளப்பான லுக்கில் இருந்தாலும் இந்த போனானது பிளாஸ்டிக் மூடி தான். தற்போது வரும் போன் வகைகளை போலவே C டைப் யூஎஸ்பி போர்ட். 4ஜிபி ரேமில் கிடைக்கும் இந்த போன் இரண்டு வகை ஸ்டோரேஜ் மாடல்களை கொண்டுள்ளது. அதன்படியே விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nகேமராவை பொருத்தவரை 48 மெகா பிக்ஸல் பிரைமரி கேமரா, 5 மெகா பிக்ஸல் அல்ட்ரா-வைட் கேமரா, 2 மெகா பிக்ஸ்ல் மேக்ரோ கேமரா மற்றும் 2 பிக்ஸல் டெப்த் சென்சார் கேமராவை கொண்டுள்ளது.\nஇந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் சாத்தியமா \nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த உடனேயே பொதுச் செயலாளரான சந்தோஷ் பாபு\nநீதிபத���கள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்\nபழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nடெல்லியில் இன்று அமித் ஷாவை சந்திக்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி\nஅர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன\nகொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்\nதிடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்\nபரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் சாத்தியமா \nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த உடனேயே பொதுச் செயலாளரான சந்தோஷ் பாபு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/tamil-movies/navarasanayagan-karthik-is-the-hero-again/", "date_download": "2021-01-18T06:27:30Z", "digest": "sha1:23RD6KW2VYI3RYBJCHUQMLANDSXIKMBV", "length": 7398, "nlines": 75, "source_domain": "chennaivision.com", "title": "மீண்டும் கதாநாயகனாக நவரச நாயகன் கார்த்திக் - Chennaivision", "raw_content": "\nமீண்டும் கதாநாயகனாக நவரச நாயகன் கார்த்திக்\nமீண்டும் கதாநாயகனாக நவரச நாயகன் கார்த்திக்\nமனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம் ‘தீ இவன்’.\nஇதனை ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கியவரும், சிந்துபாத் படத்தை தயாரித்தவருமான டி.எம் ஜெயமுருகன் இயக்குகிறார். அவரே இசையமைத்து இருப்பதோடு கதை, திரைக்கதை,வசனம், பாடல்களையும் எழுதி இருக்கிறார்.\nஇந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் சுகன்யா, ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, மஸ்காரா அஸ்மிதா, ஹேமந்த் மேனன், பெரைரோ, இயக்குனர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஇவர்களுடன் இயக்குனர் ஜெயமுருகன் மற்றும் அறிமுக நடிகர் சுமன்.ஜெ ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். படத்திற்கு ஒய்.என்.முரள�� ஒளிப்பதிவு செய்கிறார். பிண்ணனி இசை அமைப்பாளராக அலிமிர்சாக் பணியாற்றுகிறார். தயாரிப்பு நிர்வாகியாக அப்பு பணியாற்றுகிறார்.\nபடம் பற்றி இயக்குனர் டி. எம்.ஜெயமுருகன் கூறியதாவது:\nநம் தமிழ் சமுதாயம் கலை மற்றும் கலாச்சாரம், சமூக உறவுகளை கொண்டு கட்டமைக்கப்பட்டது ஆனால் இன்று அவைகள் கட்டுப்பாடுகளை இழந்து வருகிறது. இன்றைய இளம் தலைமுறைக்கு நம் உறவையும் கலாச்சாரத்தையும் கொண்டுசெல்லும் விதமாக இந்தப் படம் உருவாக்கப்படுகிறது.\nஅண்ணன் தங்கை பாசத்தின், உறவின் பின்னணியில் கொங்கு சீமை மக்களின் வாழ்வியலை சொல்கிற படம். இதில் அண்ணனாகவும் கதையின் நாயகனாகவும் நவரச நாயகன் கார்த்திக் நடிக்கிறார். அரசியல் பணிகளில் பிஸியாக இருக்கும் கார்த்திக் இந்தப்படத்தின் கதையைக் கேட்டதும் உடனே நடிக்க ஒப்புக் கொண்டார் அதுவே படத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதுகிறேன். என் தங்கை, பாசமலர், முள்ளும் மலரும், கிழக்கு சீமையிலே பட வரிசையில் இந்தப்படமும் இடம் பெறும். கார்த்திக் சாருக்கு முக்கிய படமாக இருக்கும்.\nவிவசாயத்தை வாழ்க்கையாகவும் தன்மானத்தை உயிராகவும் கொண்ட அண்ணனுக்கும், அண்ணனுக்காக வாழ்வையே தியாகம் செய்யும் தங்கைக்கும் இடையிலான பாசப் போராட்டம்தான் படத்தின் மையக் கரு. இதன் படப்பிடிப்பு நேற்று திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டத்தில், கீரனூர் கிராமத்தில் உள்ள செல்வநாயகி அம்மா கோவிலில் பிரமாண்டமான பூஜையுடன் துவங்கியது. ஒரே கட்டமாக பொள்ளாச்சி, திருப்பூர், ஊட்டி, கோவை போன்ற பகுதிகளில் நடைபெற உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/english-to-tamil-translation/?letter=C&cpage=2", "date_download": "2021-01-18T07:12:40Z", "digest": "sha1:W5PKPSPLOGZ5MO4LZYM2UAU7NVDT535C", "length": 17280, "nlines": 417, "source_domain": "ilearntamil.com", "title": "English to Tamil translation | English to Tamil | English to Tamil dictionary | English Tamil dictionary", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nகூண்டில் வைத்து வளர்க்கத்தக்க புள்.\ncagey கூர்ந்து உணரும் ஆற்றலுடைய\ncai Computer Assisted Instruction- என்பதன் குறுக்கம் கணிப்பொறி வழி ஆணை\ncaiman தென்னமெரிக்க முதலை வகை.\ncain உடன் பிறப்பாளரைக் கொலை செய்பவன்\ncainozoic (மண்.) புத்துயிரூழி சார்ந்த\nமூன்றாவது மண்நுல் ஊழியைச் சேர்ந்த.\ncaique பளுவற்ற தண்டுகைக்கும் படகு\nகிழக்கு நடுநிலக் கடற்பகு���ிக்குரிய பழைய பாய்க் கப்பல் வகை.\nகற்குவியல் வடிவான கல்லறை நினைவுசின்னம்\nகுட்டையான ஸ்காத்லாந்து நாட்டு நாய் வகை\n(தொ.) குறுகிய கால் உள்ள ஸ்காத்லாந்து நாட்டுச் சிறு வேட்டை நாய் வகை.\ncairn நில அடையாளக் கற்குவை\ncairngorm, cairngorm-stone ஸ்காத்லாந்திலுள்ள ஒரு மலை\nமஞ்சள் நிற மணிக்கல் வகை.\nநீரின்கீழ் அடித்தளம் அமைக்க உதவும் நீரேறாப் பெரும் பேழை\nபடகுருவான துறைமுக வாயில் கதவம்\n(தொ.) அமுக்கமிக்க காற்றுடாக உழைப்பவர்க்கு வரும் நோய்வகை.\nஏய்த்து ஒப்புக் கொள்ளச் செய்.\n(குறிப்பிட்ட காரணத்திற்காக ஒருவரிடம் பேசுதல், பழகுதல் போன்றவற்றில்) கனிவை வெளிப்படுத்துதல்\nநிலக்கரி வகையில் சூட்டினால் இளகிய பசையுடைய பாளமாகு\nசவுக்காரம் மெழுகு ஆகியவற்றின் கட்டி\nமுரண்பட்ட நிலையில் முடியாத இருதிசை அவாக்களும் ஒருங்கே கொள்\ncake-walk அப்பத்துண்டுகளைப் பரிசாகக் கொண்டு நடத்தப்படும் நீகிரோவரின் நடைநய ஆடற்போட்டி வகை.\ncal Computer Augmented Learning- என்பதன் குறுக்கம் கணிப்பொறி வழி கற்றல்\ncalabar beans காலபார் பருப்பு\ncalaber சாம்பல் நிற அணிலின் மென்மயிர்த் தோல்.\ncalamanco பளபளப்பான பிளாண்டர்ஸ் நாட்டுக் கம்பளி வகை.\ncalamary பத்துக்கிளைக்கையுடைய கடல் விலங்கு வகை.\ncalamine துத்தநாகம் கலந்த சுரங்கக் கனிபொருள் வகை\ncalamint நறுமண மருந்துப் பூண்டு வகை.\ncalamite புதைபடிவச் செடிஇனத்தின் வகை\ncalamus நறுமணநீர்ச் செடி வகை\nநாணால் செய்த பண்டை எழுதுகோல்\nபிரம்பு தரும் பனை வகை\ncalando (இத்.) (இசை.) படிப்படியாகத் தளர்வுற்றிறங்கிச் செல்லும் இசை.\ncalanus கடல் மிதவை அணு உயிர்மங்களில் திமிங்கில உணவாகப் பயன்படும் உயிர்ம வகை.\ncalash மடக்கு முகட்டுடைய சிறு சக்கர வண்டி\ncalcaneal, calcanean குதிகால் எலும்பைச் சார்ந்த.\ncalcar பளிங்கு உருக்குபத அடுப்பு.\ncalcareous ore சுண்ணாம்புத் தாது\ncalcareous rock சுண்ணாம்புப் பாறை\ncalcareous soil சுண்ணாம்பு மண்\ncalceolaria மிதியடி போன்ற மலருள்ள தென் அமெரிக்கச் செடியினம்.\ncalceolate (தாவ.) மிதியடி போன்ற உருவுள்ள.\ncalcicole, calcicolous சுண்ணாம்புக்கல் அல்லது சுண்ணாம்பு நிலத்தில் வளர்கிற.\ncalcified cartilage சுண்ணாம்பு படிந்த கசியிழையம்\ncalcifuge சுண்ணாம்பில்லா நிலவளரி (சுண்ணாம்பு நீங்கி)\ncalcifuge, calcifugous சுண்ணாம்புக் கல்லுடன் முரணுகிற.\nசுண்ணக உப்புப் படிமானத்தால் கடினமாகு\ncalcine நெருப்பில் சுட்டு மாறாச் சுண்ணகமாக்கு\nகீழ்த்தரப் பண்புப் பொருள்களை எரித்து நயமாக்கு\ncalcinism ஜினிவா நகரத்தி��் வாழ்ந்த சமய சீர்திருத்தவாதியாகிய ஜான் கால்வின் (150ஹீ-1564) நிறுவிய இறைமையியல் கொள்கை.\ncalcinist ஜான் கால்வின் என்பவரின் இறைமையியல் கொள்கையைப் பின்பற்றுபஹ்ர்.\nஅறுகோணமணி உருவுடைய சுண்ணகச் சரக்கு.\nசுண்ணகம்-சுண்ணக்கல்-களிக்கல் ஆகியவற்றில் உள்ள மூல உலோகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/10/31/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-01-18T08:07:32Z", "digest": "sha1:S56N7WTMTDH647JIRNFG2KQIGNKLKCIO", "length": 7244, "nlines": 102, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சி அருகே காணாமல் போன கொத்தனார் கொள்ளிடம் ஆற்றில் பிணமாக மீட்பு – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சி அருகே காணாமல் போன கொத்தனார் கொள்ளிடம் ஆற்றில் பிணமாக மீட்பு\nதிருச்சி அருகே காணாமல் போன கொத்தனார் கொள்ளிடம் ஆற்றில் பிணமாக மீட்பு\nதிருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சிலையாத்தி குடித்தெருவை ஹரிஹரன் (வயது 22). கொத்தனாரான கடந்த 28-ந் தேதி மதியம் வீட்டில் இருந்து கிளம்பிய அவர் இரவு வீடு திரும்பவில்லை.\nஇதனால், அதிர்ச்சியடைந்த அவரது தாய் செல்வி, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று ஹரிஹரனை தேடினார். அவர் எங்கும் செல்லவில்லை. 3 நாட்கள் ஆகியும் வீடு திரும்பாததால் தனது மகனை கண்டுபிடித்து தருமாறு நேற்று வாத்தலை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், ஹரிஹரனை போலீசார் தேடி வந்தனர்.\nஇந்நிலையில் துடையூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் பழைய மணல் குவாரி அருகே ஆண் ஒருவரது பிணம் தண்ணீரில் மிதப்பதாக வாத்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nவிசாரணையில் அவர் தான் காணாமல் போன செந்தில் என்று தெரியவந்தது. இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகாணாமல் போன கொத்தனார்பிரேத பரிசோதனைக்காக\nதிருச்சியில் தீபாவளியன்று காரை அடித்து நொறுக்கிய 5 பேர் கைது\nதிருச்சியில் தொடர் மழையால் பல ஏக்கர் பயிர்கள் சேதம்:\nஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் திரு.ஜெயராமனை பணியிட மாற்றம்\nதுபாயில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் ரூ.29 இலட்சம் ம��ிப்பிலான தங்கம் கடத்தல்:\nதிருச்சியில் (18/01/2021) இன்றைய சினிமா\nதிருச்சி அதிமுகவின் தெற்கு மாவட்டம் சார்பில் எம்ஜிஆர் பிறந்த…\nதிருச்சி எம்ஜிஆர் சிலைக்கு சுதீஷ் மாலை \nஇணைந்த கரங்கள் மாற்றுத்திறனாளிகள் சேவை மைய மாவட்ட…\nதிருச்சியில் (18/01/2021) இன்றைய சினிமா\nதிருச்சி அதிமுகவின் தெற்கு மாவட்டம் சார்பில் எம்ஜிஆர் பிறந்த…\nதிருச்சி எம்ஜிஆர் சிலைக்கு சுதீஷ் மாலை \nதிருச்சியில் (18/01/2021) இன்றைய சினிமா\nதிருச்சி அதிமுகவின் தெற்கு மாவட்டம் சார்பில் எம்ஜிஆர் பிறந்த…\nதிருச்சி எம்ஜிஆர் சிலைக்கு சுதீஷ் மாலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/12/25/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0/", "date_download": "2021-01-18T08:29:44Z", "digest": "sha1:NSDJ5J4N7QICNAR6DIJSL23SALCS5W55", "length": 7827, "nlines": 101, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சி மாவட்டம் , கே.பெரியப்பட்டி வார்டு எண் : 2ல் தேர்தல் நிறுத்தம் – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சி மாவட்டம் , கே.பெரியப்பட்டி வார்டு எண் : 2ல் தேர்தல் நிறுத்தம்\nதிருச்சி மாவட்டம் , கே.பெரியப்பட்டி வார்டு எண் : 2ல் தேர்தல் நிறுத்தம்\nதிருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2019 மணப்பாறை ஊராட்சி ஒன்றியம், கே.பெரியப்பட்டி கிராம ஊராட்சி வார்டு எண் : 2 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் மட்டும் மாநில தோதல் ஆணையத்தால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.\nகடந்த 19ம் தேதியன்று உள்ளாட்சி தேர்தலில் படிவம் 9-ன்படி வேட்பாளராக அறிவிப்பு செய்யப்பட்ட மணப்பாறை ஊராட்சி ஒன்றியம், கே.பெரியப்பட்டி கிராம ஊராட்சி வார்டு எண்.2 –ல் சீப்பு சின்னத்தில் போட்டியிட்ட பெரியசாமி (வயது 60) , உடல்நலக்குறைவால் 21ம் தேதி இறந்தார். அதனால் 27.12.2019 அன்று நடைபெறவிருந்த வார்டு எண்.2-க்கான கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் மட்டும் தமிழ்நாடு மாநில தெர்தல் ஆணைய சட்டப்பூர்வ ஆணை.113/TNSEC/2019/PE-I – ன்படி, ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.\nஅவ்வூராட்சியில், வார்டு எண்.2 ல் உள்ள வார்டு உறுப்பினர் தேர்தல் தவிர, ஏனைய 11 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தலும், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தல் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல்கள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அட்டவணையின்படி, 27.12.2019 அன்று நடைபெறும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சிவராசு தெரிவித்துள்ளார்.\nகே.பெரியப்பட்டிதேர்தல் நிறுத்தி வைப்புவார்டு 2\nதிருச்சியில் செல்போன் திருடிய வாலிபர் கைது\nதிருச்சியில் தொடர் மழையால் பல ஏக்கர் பயிர்கள் சேதம்:\nஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் திரு.ஜெயராமனை பணியிட மாற்றம்\nதுபாயில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் ரூ.29 இலட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்:\nதிருச்சியில் (18/01/2021) இன்றைய சினிமா\nதிருச்சி அதிமுகவின் தெற்கு மாவட்டம் சார்பில் எம்ஜிஆர் பிறந்த…\nதிருச்சி எம்ஜிஆர் சிலைக்கு சுதீஷ் மாலை \nஇணைந்த கரங்கள் மாற்றுத்திறனாளிகள் சேவை மைய மாவட்ட…\nதிருச்சியில் (18/01/2021) இன்றைய சினிமா\nதிருச்சி அதிமுகவின் தெற்கு மாவட்டம் சார்பில் எம்ஜிஆர் பிறந்த…\nதிருச்சி எம்ஜிஆர் சிலைக்கு சுதீஷ் மாலை \nதிருச்சியில் (18/01/2021) இன்றைய சினிமா\nதிருச்சி அதிமுகவின் தெற்கு மாவட்டம் சார்பில் எம்ஜிஆர் பிறந்த…\nதிருச்சி எம்ஜிஆர் சிலைக்கு சுதீஷ் மாலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://schlaflosinmuenchen.com/ta/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AF-%E0%AE%95-%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%B2", "date_download": "2021-01-18T06:57:32Z", "digest": "sha1:IE2NH4Q5PPQ3IENVDDAYPPFGM45R2JQ3", "length": 6658, "nlines": 32, "source_domain": "schlaflosinmuenchen.com", "title": "அழகிய கூந்தல்: ஆச்சரியப்படத்தக்க முடிவுகள் சாத்தியம்!", "raw_content": "\nஎடை இழப்புபருவயதானதனிப்பட்ட சுகாதாரம்தள்ளு அப்அழகான அடிகூட்டு பாதுகாப்புசுகாதாரஅழகிய கூந்தல்இலகுவான தோல்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசை கட்டிடம்Nootropicஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிபாலின ஹார்மோன்கள்உறுதியையும்பெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறட்டை விடு குறைப்புகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கவெள்ளை பற்கள்அழகான கண் முசி\nஅழகிய கூந்தல்: ஆச்சரியப்படத்தக்க முடிவுகள் சாத்தியம்\nநான் பல அழகான முடி தயாரிப்பு நிறுவனங்களுடன் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன், அவை அனைத்தையும் நான் மதிப்பாய்வு செய்வது இதுவே முதல் முறை. அழகான கூந்தலுக்குப் பயன்படுத்தக்கூடிய பல அழகான தயாரிப்புகள் உள்ளன, மேலும் உதவியாக இருக்கும் என்று எனக்குத் த���ரிந்தவற்றை நான் தேர்ந்தெடுத்துள்ளேன்.\nஓரிப் என்பது ஒரு ஹேர் ஸ்டைலிங் பிராண்ட் ஆகும், இது அழகான முடிக்கு மிக அழகான தயாரிப்புகளைக் கொண்டுள்ளது. இது அனைத்து முடி வகைகளுக்கான தயாரிப்புகளின் வரம்பைக் கொண்டுள்ளது. இது உங்கள் தலைமுடிக்கு ஆரோக்கியமான கூந்தலைக் கொடுக்க உதவும் இயற்கை பொருட்களைப் பயன்படுத்துகிறது. இது ஒரு அழகான அளவிலான அழகான முடி தயாரிப்புகளை வழங்குகிறது, மேலும் விலைகள் மிக அதிகமாக இல்லை. நீங்கள் விரும்பும் எந்த வகையான ஹேர் ஸ்டைலுக்கும் இது ஒரு சிறந்த பிராண்ட்.\nவிலை: ரூ. 3 பேக்கிற்கு 350\nஉங்கள் தலைமுடி நீளமாக வளர உதவும் சிறந்த தயாரிப்பு எது சிறந்த முடி பொருட்கள் இயற்கை பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. உற்பத்தியின் முக்கிய மூலப்பொருள் கரிம எண்ணெய்கள். முடி மிகவும் வேகமாக வளரும், பொருட்கள் ஒன்றாக வேலை செய்து சிறந்த முடிவுகளைப் பெறுகின்றன. மேலும், தயாரிப்புகள் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மற்றும் ரசாயனங்கள் இல்லாதவை. எங்களிடம் இயற்கையான முடி பராமரிப்பு தயாரிப்புகள் உள்ளன, எனவே நீங்கள் விரும்பும் முடிவுகளைத் தரும் தயாரிப்புகளை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், அமேசான் இந்தியாவில் அவற்றிற்காக ஷாப்பிங் செய்யலாம்.\nHair Megaspray பயன்பாட்டின் போது இந்த பரிகாரம் மற்றும் அவர்களின் வெற்றிகளை அதிக எண்ணிக்கையிலான நுழை...\nFolexin சிறந்த மாற்றுகளில் ஒன்றாகும், உங்கள் முடி வளர்ச்சியை மேம்படுத்த விரும்பினால், அது ஏன்\nPrincess Hair தற்போது ஒரு உண்மையான ரகசிய ஆலோசனையாக கருதப்படுகிறது, ஆனால் சமீபத்திய காலங்களில் புகழ்...\nமுடி வளர்ச்சியின் அதிகரிப்புக்கு ஒரு உண்மையான உள் முனை சமீபத்தில் Revitol Hair Removal Cream நிரூபி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/tag/fisheries/page/9/", "date_download": "2021-01-18T06:21:45Z", "digest": "sha1:OTEYDX32WVDW4MZ3QZE3IGUMD7RVRWW3", "length": 9678, "nlines": 67, "source_domain": "www.itnnews.lk", "title": "Fisheries Archives - Page 9 of 9 - ITN News", "raw_content": "\nமீன்பிடி வள்ளங்களுக்கு புதிய காப்புறுதி முறை 0\nமீன்பிடி வள்ளங்களுக்கு புதிய காப்புறுதி முறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்தார். கடல்தொழிலாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் நேற்று மீன்பிடி துறை அமைச்சில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். எரிபொருள் ��ிலை அதிகரித்ததையடுத்து கடல் தொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. எரிபொருள் விலை சூத்திரத்தினை நடைமுறைப்படுத்தும் போது\nமீனவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரம் 0\nகாலி மீன் பிடி துறைமுகத்திலிருந்து தொழிலுக்காக கடலுக்கு சென்ற மீனவர்கள் 7 பேர் கண்டு பிடிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களது உறவினர்கள் பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளியிட்டனர். நேற்றிரவு மாலைதீவு கடற்பகுதியில் வைத்து இம்மீனவர்கள் கண்டு பிடிக்கப்பட்டனர். இவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுமென கடற்றொழில் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. காலி மீன் பிடி துறைமு:கத்திலிருந்து\nகாணாமல் போன மீனவர்கள் மாலைதீவை அண்டிய கடலில் மீட்கப்பட்டனர். 0\nகாலி துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்று காணமல் போன 7 மீனவர்களும் மாலை தீவை அண்டிய கடலில் வைத்து மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை நாட்டுக்கு அழைத்து வர துரித நடவடிக்கை எடுக்கப்படுமென இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா தெரிவித்தார். காலி மீனவர் துறைமுகத்திலிருந்து சிந்தூர் 2 எனும் படகில் கடந்த 14 ம்\nஆழ்கடல் மீன்பிடிக்கு சென்ற படகொன்று 7 மீனவர்களுடன் காணாமல்போயுள்ளது 0\n7 மீனவர்களுடன் ஆழ்கடல் மீன்பிடிக்கு சென்ற படகொன்று காணாமல்போயுள்ளது. கடந்த மாதம் 14ம் திகதி காலி மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர். எனினும் அவர்கள் இதுவரை கரைக்கு திரும்பவில்லையென மீட்டியாகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹிக்கடுவை, தெல்வத்த மற்றும் தொட்டகமுவ ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nவடக்கில் மீன்பிடி துறையில் முதலீடுகளையும் தொழில்வாய்ப்புகளையும் உருவாக்க திட்டம் 0\nவடமாகாணத்தில் மீன்பிடி துறையில் முதலீடுகளையும் தொழில்வாய்ப்புகளையும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக புதிய வேலைத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் 23 இறங்குதுறைகளை அமைக்க���ும் திட்டமிடப்பட்டுள்ளது. நண்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பண்ணைகளை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தெரிவுசெய்யப்பட்ட 141 கிராம சேவகர் பிரிவுகளில் உட்கட்டமைப்பு வசதிகளும் அபிவிருத்தி செய்யப்படும். திட்டத்திற்காக\nசட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 பேர் கைது 0\nசட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. பருத்தித்துறை கடற்பரப்பில் வடக்கு கடற்படையை சேர்ந்த வீரர்கள் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். அதன்போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவர்களிடமிருந்து 6 டிங்கி படகுகளை அவர்கள் கைப்பற்றியுள்ளனர். அடுத்தகட்ட விசாரணைகளுக்கென மீனவர்கள் பருத்தித்துறை மீன்பிடி விசாரணைப்பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/131437", "date_download": "2021-01-18T07:50:55Z", "digest": "sha1:5N2RCJXJ4PIHROGHS7LENUDARAHK7KII", "length": 9157, "nlines": 89, "source_domain": "www.polimernews.com", "title": "சுகாதாரப் பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநீதித்துறையைக் களங்கப்படுத்தும் வகையில் பேசிய குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் எட...\nஒரு நிமிடத்தில் ஒரு லட்சம் நாசம்... பைக் எரிவதை கண்டு கைய...\nதிருவள்ளூரில் டயர் தொழிற்சாலையில் தீ விபத்து\nரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமான...\nவட மாநிலங்களில் கடுங்குளிர், பனிமூட்டம்... குறைந்த வேகத்த...\nசுகாதாரப் பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nமருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை வழங்குவதற்கான வழிகாட்டுதலை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் விடுமு��ை வழங்குவதற்கான வழிகாட்டுதலை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகொரோனா காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் சுகாதார பணியாளர்கள் தொடர்ச்சியாக பணியாற்றி வருவது தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர் எஸ் ரெட்டி மற்றும் எம் ஆர் ஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது.\nஇந்த விசாரணையின் போது நீதிபதிகள், ஏப்ரல் முதல் தொடர்ச்சியாக பணியாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை வழங்குவதற்கான வழிகாட்டுதலை வகுக்க வேண்டும், அல்லது ஒரு நெறிமுறையை மத்தி\nஅரசு வகுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.\nஇந்த விவகாரம் குறித்து இரண்டு நாட்களுக்குள் மத்திய அரசு முடிவெடுக்கும் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறினார்.\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் கருத்து வெளியிட்டவர் மீது வழக்கு\nகர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது\nகனரா வங்கியில் ரூ 198 கோடி பெற்று மோசடி செய்த விவகாரத்தில் யுனிடெக் நிறுவனத்தின் தலைவர், குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகுஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 94 கோடி ரூபாய் அபராதமாக வசூல்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தின் முழு அடைப்புக்கு 18 கட்சிகள் ஆதரவு\nஆக்ரா மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள்: காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 11ஆம் நாளாகப் போராட்டம்\nவரும் 8 ஆம் தேதி, விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு\nஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோயால் 200க்கும் அதிகமானோர் பாதிப்பு\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்... அதிர்ச்சியில் நடிகர் பிரித்விராஜ்\nமுக நூலில் நூல் விட்டவருக்கு பாடம் புகட்டிய வீரப்பெண்..\nவெள்ளத்தில் மூழ்கிய வெள்ளாமை.. வேதனையில் மூழ்கிய விவசாயிக...\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/132328", "date_download": "2021-01-18T08:17:13Z", "digest": "sha1:OKZK57Q4JSTN3ZLAUQUFLO7FGNBIKW2T", "length": 8115, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி- அமைச்சர் ஜெயக்குமார் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவனவேங்கைகளின் பன்றிபிடி விளையாட்டு: ஜல்லிக்கட்டுக்கு போட்டியாக களம் கண்ட வீரர்கள்\nவீடு கட்ட தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தவறி விழுந்த சிறும...\nநீதித்துறையைக் களங்கப்படுத்தும் வகையில் பேசிய குருமூர்த்த...\n2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் எட...\nஒரு நிமிடத்தில் ஒரு லட்சம் நாசம்... பைக் எரிவதை கண்டு கைய...\nதிருவள்ளூரில் டயர் தொழிற்சாலையில் தீ விபத்து\nமுதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி- அமைச்சர் ஜெயக்குமார்\nமுதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொள்ளும் கட்சிகள் தான் அதிமுக கூட்டணியில் இருக்க முடியும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nமுதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொள்ளும் கட்சிகள் தான் அதிமுக கூட்டணியில் இருக்க முடியும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஅதிமுக தேர்தல் பிரச்சாரம் சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது. அதற்கான பொதுக்கூட்ட அரங்கு அமைக்கும் பணியை மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்றத் தேர்தல் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமையாக இருக்கும் எனத் தெரிவித்தார்.\nஎம்ஜிஆர் நல்லாட்சி செய்யவில்லை எனச் சீமான் பேசியது பற்றிச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, வரலாறு தெரியாமல் சீமான் பேசுவதாகவும், புரட்சித் தலைவரைத் தொட்டால் கெட்டான் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன.21ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆளுங்கட்சியாக மட்டுமல்ல எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாது - மு.க.ஸ்டாலின்\nதமிழக அரசியலில் தான் ஒரு கிங் மேக்கர் என குருமூர்த்தி பில்டப் செய்து வருகிறார் - அமைச்சர் ஜெயக்குமார்\nதிமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல: மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்\nசசிகலா குறித்து தவறாக எதுவும் பேசவில்லை, நான் கூறிய கருத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை - உதயநிதி ஸ்டாலின்\nதிமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு\nகுறித்த காலத்திற்குள் நதிகளை மீட்டெடுக்க நடவடிக்கை - கமல்ஹாசன்\nதிமுகவில் இருந்த விலகியது ஏன்\nதிமுக கூட்டணியுடன் இணைந்து தான் தேர்தலை சந்திப்போம் - ஈஸ்வரன்\nவனவேங்கைகளின் பன்றிபிடி விளையாட்டு: ஜல்லிக்கட்டுக்கு போட்டியாக களம் கண்ட வீரர்கள்\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்.....\nமுக நூலில் நூல் விட்டவருக்கு பாடம் புகட்டிய வீரப்பெண்..\nவெள்ளத்தில் மூழ்கிய வெள்ளாமை.. வேதனையில் மூழ்கிய விவசாயிக...\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/132823", "date_download": "2021-01-18T06:26:56Z", "digest": "sha1:7EJK7PBK6QFTW453NIJ4KXQAHYJKHW4F", "length": 8085, "nlines": 82, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழக அரசு சார்பில் தொடுக்கப்பட்ட வழக்குகள் மீதான விசாரணைக்காக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் நேரில் ஆஜர் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணையலாம்: ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை\nவட மாநிலங்களில் கடுங்குளிர், பனிமூட்டம்... குறைந்த வேகத்த...\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்.....\nசமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றுக்கு மத்திய...\nநாடு முழுவதும் 2,24,311 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட...\nஒரே வாரத்தில் 534 கி.மீ. தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை அமை...\nதமிழக அரசு சார்பில் தொடுக்கப்பட்ட வழக்குகள் மீதான விசாரணைக்காக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் நேரில் ஆஜர்\nதமிழக அரசு சார்பில் தொடுக்கப்பட்ட வழக்குகள் மீதான விசாரணைக்காக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் நேரில் ஆஜர்\nமுதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை அவதூறாக பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்குகள் மீதான விசாரணைக்காக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின��� நேரில் ஆஜரானார்.\nதமிழக அரசு தரப்பில் 6 அவதூறு வழக்குகள் சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளன. அந்த வழக்குகள் விசாரணைக்கு வந்ததால் ஸ்டாலின் ஆஜரானார்.\nவழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு தொடர்பான ஆவணங்களை மு.க.ஸ்டாலினின் வழக்கறிஞரிடம் அளித்தார். வழக்குகளை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு இருப்பதாக ஸ்டாலின் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.\nவழக்கு தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி மாதம் 29ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்... அதிர்ச்சியில் நடிகர் பிரித்விராஜ்\nமுக நூலில் நூல் விட்டவருக்கு பாடம் புகட்டிய வீரப்பெண்..\nவெள்ளத்தில் மூழ்கிய வெள்ளாமை.. வேதனையில் மூழ்கிய விவசாயிக...\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/133219", "date_download": "2021-01-18T06:51:41Z", "digest": "sha1:AZTI3S3XZ7K3MEM4KCPG3CCS4GLBNFEN", "length": 8436, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "சென்னையில் இன்று முதல் கூடுதலாக 160 மின்சார ரயில்கள் இயக்கம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஒரு நிமிடத்தில் ஒரு லட்சம் நாசம்... பைக் எரிவதை கண்டு கையறு நிலையில் தவித்த இளைஞர்\nதிருவள்ளூரில் டயர் தொழிற்சாலையில�� தீ விபத்து\nரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமான...\nவட மாநிலங்களில் கடுங்குளிர், பனிமூட்டம்... குறைந்த வேகத்த...\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்.....\nசமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றுக்கு மத்திய...\nசென்னையில் இன்று முதல் கூடுதலாக 160 மின்சார ரயில்கள் இயக்கம்\nசென்னையில் இன்று முதல் வார நாட்களில் கூடுதலாக 160 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டது.\nசென்னையில் இன்று முதல் வார நாட்களில் கூடுதலாக 160 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.\nகொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வால் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.முதலில் 120 மின்சார ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன.\nபின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது தினமும் 500 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது கூடுதலாக 160 மின்சார ரயில்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.\nகூட்ட நெரிசல் காரணமாக கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் பயணிகள் நலன் கருதி கூடுதல் ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.\nமுக்கிய அரசியல் பிரமுகரின் வங்கி கணக்கிற்கு கோடிக்கணக்கில் பணப்பரிவர்த்தனை பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை\nமழையால் பயிர்கள் பாதிப்பு வேதனையடைந்துள்ள விவசாயிகள்\nசேலம் மாவட்டம் தலைவாசல் அருகே அம்மா மினி கிளினிக்... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்\nஇருளில் நின்ற ஒற்றைக் காட்டு யானை தாக்கியதில் தந்தை-மகன் பலி\n8 மாதங்களுக்குப்பின் மாமல்லபுரம் சுற்றுலாத்தலம் இன்று மீண்டும் திறப்பு\nதெறித்த ராக்கெட் லாஞ்சர் குண்டு... சிதைந்த பெண்ணின் கால்...ஆயுதப் பயிற்சியின்போது விபரீதம்\nதருமபுரி தொப்பூர் கணவாய் விபத்து பகுதியில் அமைச்சர் அன்பழகன் ஆய்வு... வளைவான நெடுஞ்சாலையை அகலப்படுத்த நடவடிக்கை என தகவல்\nஇலங்கையில் இருந்து தமிழகத்திற்கு படகில் கடத்தி வரப்பட்ட ரூ.4.5 கோடி தங்க கட்டிகள் கடலோர காவல் படையினரால் பறிமுதல்\nஅரியலூர்: ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள ந���ற்பயிர்களை தாக்கி அழிக்கும் இலைச்சுருட்டுப் புழுக்களால் விவசாயிகள் வேதனை\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்... அதிர்ச்சியில் நடிகர் பிரித்விராஜ்\nமுக நூலில் நூல் விட்டவருக்கு பாடம் புகட்டிய வீரப்பெண்..\nவெள்ளத்தில் மூழ்கிய வெள்ளாமை.. வேதனையில் மூழ்கிய விவசாயிக...\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/133714", "date_download": "2021-01-18T07:26:30Z", "digest": "sha1:UAUV7LZ7XORWYYPDH7BF6GNDQE56E4FE", "length": 9196, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "நாகை : கோயில் வளாகத்தில் பெண் பலாத்காரம் ; இரண்டு இளைஞர்கள் கைது! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஒரு நிமிடத்தில் ஒரு லட்சம் நாசம்... பைக் எரிவதை கண்டு கைய...\nதிருவள்ளூரில் டயர் தொழிற்சாலையில் தீ விபத்து\nரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமான...\nவட மாநிலங்களில் கடுங்குளிர், பனிமூட்டம்... குறைந்த வேகத்த...\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்.....\nநாகை : கோயில் வளாகத்தில் பெண் பலாத்காரம் ; இரண்டு இளைஞர்கள் கைது\nநாகப்பட்டினம் அருகே கோயிலுக்குள் வைத்து கணவரை இழந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது.\nநாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் நாகதோப்பு பகுதியை சேர்ந்த கணவரை இழந்த பெண் ஒருவர் கூலித் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்றிரவு 9 மணி அளவில் நாகை காமராஜர் நகர் பகுதியில் உள்ள தன் சகோதரி வீட்டுக்கு உறங்க அந்த பெண் சென்றுள்ளார்.\nஅப்போது, அந்த வழியே வந்த இரண்டு இளைஞர்கள் அந்த பெண்ணின் வாயை பொத்தி அருகிலிருந்த அம்மன் கோவிலுக்கு இழுத்துச் சென்றனர். பின்னர், கோயில் வளாகத்துக்குள் வைத்து இரண்டு பேரும் அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதிகாலை 2 மணியளவில் இரண்டு இளைஞர்களும் அந்த பெண்ணை விட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர்.\nபின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பாதிக்கப்பட்ட பெண் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். போலீசில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக வண்டிப்பேட்டையே சேர்ந்த அருண் ராஜ், அக்கரை குளம் பகுதியை சேர்ந்த ஆனந்த் ஆகிய இரண்டு இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nஇதற்கிடையே, காமராஜர் நகரில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி வீட்டுக்கு சென்ற மர்ம நபர்கள் சிலர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்க கூடாது என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால், தங்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டுமென்று பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்... அதிர்ச்சியில் நடிகர் பிரித்விராஜ்\nமுக நூலில் நூல் விட்டவருக்கு பாடம் புகட்டிய வீரப்பெண்..\nவெள்ளத்தில் மூழ்கிய வெள்ளாமை.. வேதனையில் மூழ்கிய விவசாயிக...\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltwin.com/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B1/", "date_download": "2021-01-18T07:52:54Z", "digest": "sha1:22FRUHK72DU25CZADWET4Q2PWALNDZSW", "length": 15221, "nlines": 161, "source_domain": "www.tamiltwin.com", "title": "பனிக்காலத்தில் உங்கள் வறண்ட சருமத்திற்கு சில எளிமையான பேஸ் பேக்ஸ் |", "raw_content": "\nபனிக்காலத்தில் உங்கள் வறண்ட சருமத்திற்கு சில எளிமையான பேஸ் பேக்ஸ்\nபனிக்காலத்தில் உங்கள் வறண்ட சருமத்திற்கு சில எள���மையான பேஸ் பேக்ஸ்\nவின்டர் சீசன் என்றாலே குளுமை, பசுமைனு மனசு இதமா இருக்கும்.ஆனால் சருமம் வறண்டு போயிருக்கும். காரணம் குளிர், பனி போன்றவை வறண்டு காய்ந்து போன தோலை எப்படியெல்லாம் தவிர்க்கலாம் வறண்டு காய்ந்து போன தோலை எப்படியெல்லாம் தவிர்க்கலாம் இதை வீட்டிலேயே சரி செய்ய வாங்க கொஞ்சம் ஈசி பேஸ் பேக் டிப்ஸ் பாப்போம்.\nபொதுவாக குளிர் காலத்தில் சருமம் வறண்டு இருக்கும்.இதனை போக்க எண்ணெய் சத்து அல்லது நீர் சத்து உள்ள பொருட்களை வைத்து வீட்ல செய்ற பேஸ் பேக் யோசனைகளை அளிக்கிறோம். பின்பற்றி பயன் அடையுங்கள்.\nபாதாம் பேஸ் பேக் :\nவிரலி மஞ்சள் – 1\nஇவை மூன்றையும் இரண்டு மூன்றாக இடித்து, நிழலில் 2 தினங்கள் காயவைக்க வேண்டும்.எறும்பு ஏறாமல் பார்த்து கொள்ளல் வேண்டும்.மிக்ஸியில் போட்டு நைஸ் பவுடர் போல பொடித்து கொள்ள வேண்டும். காலையில் தயிரில் இதனை கலந்து முகத்தில் பூசி கொள்ள வேண்டும். 15 நிமிடம் பின்னர் அலசினால் சருமம் ஜொலிக்கும்.முகத்தில் பூசிய முதல் 2 நிமிடம் நன்கு மசாஜ் செய்தால் ரத்தம் ஓட்டம் மேம்படுத்தப்பட்டு முகம் பொலிவு பெற முடியும்.\nஓட்ஸ் பேஸ் பேக் :\nதேன் – 1 ஸ்பூன்\nஓட்ஸ் நன்றாக பவுடர் செய்து, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து, 1 ஸ்பூன் பால் சேர்த்து நன்கு கொழப்பவும். அதிகமான பால் சேர்த்தால் முகத்தில் பேக் நிக்காது.இதனை முகத்தில் பூசி நன்றாக மசாஜ் செய்தால், பனியால் ஏற்படும் வெள்ளை பத்துகள் போயிரும். அதோட தேவை இல்லாத டெட் செல்ஸ் போகி, ஆரோக்கியமான செல் வந்து முகம் நிறம் கூடும்.\nதயிர் பேஸ் பேக் :\nலெமன் ஜூஸ் -2 சொட்டு\nமூன்றையும் நன்கு கலந்து, முகத்தில் பூசி, 10 நிமிடம் வைத்து இருந்தால் பனியால் ஏற்படும் கருமை போகும். கருவளையம் சீக்கிரத்தில் காணாமல் போகும். தயிர் மூலம் வைட்டமின் c முகத்திற்கு கிடைக்கும்.\nகாபி பேஸ் பேக் :\nகாபி பொடி -1 tsp\nஆலிவ் எண்ணெய் – 1/2 ஸ்பூன்\nஇதனை நன்கு கலந்து முகத்தில் வட்ட வடிவில் மசாஜ் செய்யணும். பின்னர் 20 நிமிடம் முகத்தில் வைக்கவும். காபி பொடியில் பாலிபனோல் மற்றும் ஹைட்ரொசின்னமிக் அமிலம் உள்ளதால் முகம் செல்களை அரோக்கியமாக வைப்பதோடு, முகம் புத்துணர்ச்சி பெரும்.\nபனானா பேஸ் பேக் :\nவாழைப்பழத்தை பால் கலந்து நன்றாக மசிக்கவும்.இதனை முகத்தில் பூசுவதால் முகத்திற்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்து ம���கம் மின்னும்.\nகசகசா பேஸ் பேக் :\nகசகசாவை நன்றாக சுடு தண்ணீரில் ஊற வைக்கணும்.பால் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.இதனை முகத்தில் தினமும் இரவு பூசி 30 நிமிடம் கழித்து முகத்தை தண்ணீரில் கழுவனும். இதனால் முக நிறம் கூடும்.தினமும் இதனை செய்தால் நிச்சயம் நிறம் கூடும்.\nஇதில் உள்ள ஜெல்லை எடுத்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின்னர் தண்ணீரை கையில் தொட்டு மசாஜ் செய்து வந்தால், சருமம் இறுகும்.தோல் சுருக்கம் குறைந்து இளமையான தோற்றம் கிடைக்கும்.\nதேங்காய் பால் பேஸ் பேக் :\nகெட்டியான தேங்காய் பால் -10ml\nஇதனை முகத்தில் தடவி காய வைத்தால், பனியினால் ஏற்படும் வறட்சி நீங்கி மேனி மின்னும்.\nஎந்த ஒரு பேசியல் செய்யும் முன்னர் முகத்தை கழுவ வேண்டும். அப்போது தான் முழுமையான பலன் கிடைக்கும்.\nஇதை பின்பற்றி இந்த பனி காலத்தில் மனசையும் முகத்தையும் குளுமையாக வைத்து கொள்ளுவோம்\ndry skinface packபேஸ் பேக்வறண்ட சருமம்\nசௌந்தர்யா விசாகன் தேனிலவு எங்க தெரியுமா \nமுடி கொட்டுவதைத் தடுத்து முடியினை கொத்தாக வளரச் செய்யும் மூலிகை ஷாம்பூ\nகுழந்தைகள் தலைமுடியை எவ்வாறு பராமரிப்பது\nசருமத்தின் நிறத்தை கூட்டும் பால் பவுடர்\nசீனாவில் வெளியாகியுள்ள ஒப்போ ஏ93 5ஜி ஸ்மார்ட்போன்\nஐரோப்பியாவில் வெளியாகியுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் வெளியான டெக்னோ கமோன் 16 பிரீமியர் ஸ்மார்ட்போன்\nஹெச்டிசி நிறுவனத்தின் HTC டிசையர் 21 ப்ரோ அறிமுகம்\nவாட்ஸ்அப்பிற்கு மாற்றாக ஜோஹோ நிறுவனம் வெளியிட்டுள்ள அரட்டை செயலி\nதிரு செல்வராஜா இராஜகரன்(பயிற்சி மருத்துவர்)முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு17/01/2021\nஅமரர் பொன்னம்பலம் சதாரூபாவதிகனடா Toronto29/01/2020\nதிரு சின்னத்தம்பி விக்கினராசாஆனையிறவு, கிளிநொச்சி, நீர்கொழும்பு15/01/2021\nஅமரர் சுதாகர் புவனேஸ்வரி(பேபி)இந்தியா திருச்சி29/01/2020\nதிரு ஆரோக்கியம் மதுரநாயகம் (மதுரம்)பிரான்ஸ் Villepinte09/01/2021\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltwin.com/child-should-play-for-fitness/", "date_download": "2021-01-18T06:28:37Z", "digest": "sha1:OK7IBEJDINWMRY7GTRTEVBGG7F4LUVE6", "length": 9841, "nlines": 117, "source_domain": "www.tamiltwin.com", "title": "குழந்தைகளுக்கு உடற்பயிற்சி கட்டாயம் |", "raw_content": "\nகுழந்தைகள் பள்ளிலும் சரி வீட்டிலும் அதிகமாக விளையாடி வருவார்கள். ஆனால் குழந்தைகளுக்கு உடற்பயிற்சிகள் மிகவும் அவசியம். பள்ளியில் உடற்பயிற்சி நேரத்தில் இவர்கள், தங்களை அங்குள்ள விளையாட்டுக்களில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.\nஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் அளவுக்கு மீறி குண்டாக இருந்தாலே நடக்க வைப்பது, பந்து கொடுத்து விளையாட வைப்பது, நீச்சல் பழகக் கற்றுக்கொடுப்பது, மூன்று சக்கர சைக்கிள் ஓட்டச் சொல்வது போன்ற பயிற்சிகளில் ஈடுபடுத்தினாலே, அவர்கள் உடல் ஆரோக்கியமாக, வளர ஆரம்பிக்கும். பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த பிறகு ஏதாவது உடற்பயிற்சி அல்லது விளையாட்டுக்களில் ஈடுபடலாம். இவ்வாறு செய்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.\nஎல்லாக் குழந்தைகளையும் ஒரே மாதிரி உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கக் கூடாது. ஒவ்வொருவருக்கும் அவர்களது உடல் நிலை, உடல் தகுதி, ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கான உடற்பயிற்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். குழந்தைகள் தினமும் ஒரு மணி நேரம் விளையாட அனுமதிக்கப்பட வேண்டும் இவ்வாறு அனுமதிப்பதால் அவர்களின் உடல் புத்துணர்சியாக இருக்கும்.\nசமந்தா மீது நாக சைதன்யா கோபம்\nசிறப்பிக்கப்பட்ட யாழ்ப்பாணத்து மாமுனிவர் சிவயோக சுவாமிகளின் 55 ஆவது குருபூசை\nதலைமுடி உதிர்வினை சரிசெய்யும் மிளகு ஹேர்பேக்\nஆண்கள் அழகை பராமரிக்க டிப்ஸ்\nகோடையில் தலைமுடி அதிகம் உதிர்வதற்கான காரணங்கள்\nசீனாவில் வெளியாகியுள்ள ஒப்போ ஏ93 5ஜி ஸ்மார்ட்போன்\nஐரோப்பியாவில் வெளியாகியுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் வெளியான டெக்னோ கமோன் 16 பிரீமியர் ஸ்மார்ட்போன்\nஹெச்டிசி நிறுவனத்தின் HTC டிசையர் 21 ப்ரோ அறிமுகம்\nவாட்ஸ்அப்பிற்கு மாற்றாக ஜோஹோ நிறுவனம் வெளியிட்டுள்ள அரட்டை செயலி\nதிரு செல்வராஜா இராஜகரன்(பயிற்சி மருத்துவர்)முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு17/01/2021\nஅமரர் பொன்னம்பலம் சதாரூபாவதிகனடா Toronto29/01/2020\nதிரு சின்னத்தம்பி விக்கினராசாஆனையிறவு, கிளி���ொச்சி, நீர்கொழும்பு15/01/2021\nஅமரர் சுதாகர் புவனேஸ்வரி(பேபி)இந்தியா திருச்சி29/01/2020\nதிரு ஆரோக்கியம் மதுரநாயகம் (மதுரம்)பிரான்ஸ் Villepinte09/01/2021\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/category/cinemanewstamil/", "date_download": "2021-01-18T07:57:31Z", "digest": "sha1:B5GUISL4QMRQ5JIU22XIT7J2HOYUG6PM", "length": 32049, "nlines": 204, "source_domain": "uk.tamilnews.com", "title": "CINEMA Archives - UK TAMIL NEWS", "raw_content": "\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\n(Sultan TheSaviour Official Trailer Released) அஜித் – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவான ”வேதாளம்” படம், வங்காள மொழியில் தயாராகி வருகின்றது. இந்நிலையில், ”வேதாளம்” ரீமேக் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, அஜித் – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவான படம் ‘வேதாளம்’. கடந்த 2015-ம் ஆண்டு ...\nஅர்ஜுன் ராம்பல் – மனைவி பிரிவுக்கு காரணம் ரித்திக் ரோஷனின் மனைவியா..\n(Arjun Rampal Mehr separation reason Sussanne) நடிகர் அர்ஜுன் ராம்பலும், அவரின் மனைவியும் பிரிந்ததற்குக் காரணம், நடிகர் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவியுடனான தொடர்பால் தான் கூறப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :- பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பலும், அவரது மனைவி மெஹர் ஜெசியாவும் திருமணமாகி 20 ...\n‘நான் இன்னும் சின்னப்பொண்ணு இல்ல.’ அஜித் மகளின் பகீர் தகவல்.\n6 6Shares(Ajith Daughter Movie Ennai Arinthaal Anikha Latest Photo Shoot) தல அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்த அனிகா தற்போது பெரிய பொண்ணு ஆகி போட்டோ ஷூட் நடாத்தும் அளவு வளர்ந்திருக்கிறார். கடந்த ஆம் ஆண்டு வெளி வந்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக ...\nஅருவி பட இயக்குனரின் அடுத்த படைப்பு : பூஜையுடன் ஆரம்பம்..\n(Aruvi Director Next Tamil Movie) அருவி பட இயக்குனர் அருண்பிரபு புருஷோத்தமனின் அடுத்த படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. நேற்று இப்படத்திற்கான பூஜை போடப்பட்டுள்ளது. இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன், தனது முதல் படமான ”அருவி” மூ���மாகவே ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர். ...\nகாலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை : அப்போ தனுஷ் நிலை..\n(Kaala movie banned karnataka state) “காலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தனுஷ் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது. அதாவது, பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ”காலா” படம் ஜூன் மாதம் 7ம் திகதி ரிலீஸாக உள்ளது. இப் படத்தின் ...\nஅண்ணன் மகனின் பெயரை காப்பியடித்த கார்த்தி..\n(Karthi New Movie Title Dev) பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் ”கடைக்குட்டி சிங்கம்” படத்திற்கு பிறகு கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. ”கடைக்குட்டி சிங்கம்” படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்தப் படம் ஜூலையில் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கார்த்தி அடுத்ததாக ...\nஜெமினி கணேசன் ஆவணப்படம் : சாவித்திரிக்கு எதிரான காட்சிகளா..\n(Gemini Ganesan documentary film update) அண்மையில் ரிலீஸாகி திரைக்கு வந்து, சக்கைப்போடு போட்ட நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ”நடிகையர் திலகம்” படத்துக்கு போட்டியாக ஜெமினி கணேசன் வாழ்க்கையை பற்றிய ஆவணப்படம் தயாராகி வருகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :- சாவித்திரி கதையில் ஜெமினி ...\nஎவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தாலும் பயன் இல்லை : அனுஷ்கா பகீர் பேட்டி..\n(Actress Anushka Latest News Tamil Cinema) 13 வருடங்களாக தொடர்ந்து சினிமாவில் இருக்கிறார் நடிகை அனுஷ்கா . அவருக்கு வாய்ப்புகள் இன்னும் குவிகின்றன. பொருத்தமான வேடத்தில் நடிக்க கதை கேட்கும் அனுஷ்கா, ’இத்தனை காலம் படங்களில் நடிப்பதற்கு ரசிகர்கள்தான் காரணம்’ எனக் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அனுஷ்கா ...\nஇணையத்தில் வைரலாகும் “காலா” பட டிரைலர்..\n(Kaala Official Trailer Lyca Productions) ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் “காலா” படத்தின் புதிய டிரைலரில் பேசும் வசனங்கள் அனைத்தும், ரசிகர்களை கவர்ந்து வருகிறது. பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் “காலா”. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா நிறுவனம் வெளியிடுகிறது. நானா ...\nஇன்று இரவு வெளியாகும் காலா டிரைலர் : தனுஷ் உத்தியோகபூர்வ தகவல்..\n(Kaala Trailer Release today fans Expectation) பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த ”காலா” படத்தின் டிரைலரை இன்று இரவு 7 மணிக்கு வெளியிடுவதாக தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் ”காலா” வரும் ஜூன் 7 ஆம் திகதி வெளியாகிறது. இப்படத்தின் டீசர், பாடல் ...\nகோலிசோடா 2 படத்தை வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்தும் படக்குழு..\n(GST Vandi Goli Soda 2 team) 2014-ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் “கோலி சோடா”. இப்படத்தின் இரண்டாம் பாகமான ”கோலிசோடா 2” படத்தினை வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. தற்போது, அதன் இரண்டாம் பாகத்தை விஜய் மில்டனே ஒளிப்பதிவு ...\nதோனி நாட்டின் பிரதமராக மாறினால்.. : விக்னேஷ் சிவனின் பரபரப்பு டுவீட்..\n(Dhoni become PM Vignesh Shivan wish) தோனி, நாட்டுக்காக பல பெரிய விஷயங்களை செய்வார் என்று பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். அதாவது, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி அபாரமாக விளையாடி 3-வது முறையாக கோப்பையை வென்றது. இதையடுத்து, இந்த வெற்றியை ரசிகர்கள் ...\nசத்தமில்லாமல் ஒரு சாதனையை செய்து முடித்த அஜித்..\n(Ajith Selfie photos fans tweet Twitter) வழக்கம்போல் சத்தமில்லாமல் ஒரு சாதனையை செய்துள்ளார் நடிகர் அஜித். அதாவது, ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் அஜித், தான் பயணம் செய்த விமானத்தின் பைலட் உட்பட சுமார் 200க்கும் மேற்பட்டோருடன் செல்பி எடுத்து அசர வைத்துள்ளார். மிகப்பெரிய கட்சித் ...\nகவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடும் வயதான நடிகை..\n(Laxmi Rai Hot pic Released Kisu Kisu News) சில காலங்களாகவே நடிகைகள் பலர் தங்களுடைய புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்களாம். அதில் மங்காத்தா விளையாடிய லட்சுமிகரமான நடிகை மட்டும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறாராம். அதிலும் குறிப்பாக மிகவும் சிறிய உடை ...\nமெர்சலுக்கு கிடைத்த பெருமை தற்போது காலா படத்துக்கும்..\n(Kaala Twitter Emoji afterward Mersal Movie) ரஜினிகாந்த் நடிப்பில் ”காலா” படம் வருகிற ஜூன் 7-ஆம் திகதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், “மெர்சல்” படத்திற்கு பிறகு ”காலா” படத்திற்கு டுவிட்டரில் எமோஜி வெளியிடப்பட்டுள்ளது. ரிலீசை முன்னிட்டு படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது. இந்த ...\nஇரு முறை காதலில் தோற்றேன் : புலம்பும் ஷாலினி பாண்டே..\n(Shalini Pandey Love Failure two times) தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற படத்தில் நடித்து ரசிகர்களை சேர்த்த ஷாலினி பாண்டேவுக்கு படங்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இவர் சாவித்திரி வாழ்க்கை கதையை மையமாகக் கொண்ட ”நடிகையர் திலகம்” படத்திலும் வந்தார். மேலும், தமிழில் தயாராகும் ”100 ...\nஓலா வாடகைக்காரில் சென்ற நடிகைக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம்..\n(Parul Yadav Ola Cabs horrible experience) நடிகை பாருல் யாதவ், ஓலா வாடகைக்காரில் சென்ற தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை சமூக வலைத் தளத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :- தனுஷின் ”ட்ரீம்ஸ்” படம் மூலம் நடிகையானவர் பாருல் யாதவ். பிரசாந்தின் ”புலன் விசாரணை ...\nஜான்வி கையைப் பிடித்து இழுத்து முதுகில் தடவிய ரசிகர்களினால் பரபரப்பு..\n(Janhvi hotel visit fans Obsession) மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி “தடக்” படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். மராத்தியில் வெற்றிகரமாக ஓடிய “சாய்ரத்” படத்தின் இந்தி ரீமேக்கான “தடக்” படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஸ்ரீதேவி உயிருடன் இருந்தபோது அவருடன் சேர்ந்தே பொது ...\nஅபியும் அனுவும் : திரை விமர்சனம்..\n(Abiyum Anuvum Movie Review Tamil Cinema) படத்தின் தலைப்பிலேயே இது உண்மைச் சம்பவத்தில் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் என சொல்லி விடுகிறார்கள். நாயகன் டோவினோ தாமஸ் சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நாயகி பியா ஊட்டியில் தன் அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார். சமூக சேவையில் ...\nசெம : திரை விமர்சனம்..\n(Sema Movie Review Tamil Cinema) திருமணத்துக்கு பெண் கிடைக்காத இளைஞன் ஒருவனுக்கு எவ்வாறு திருமணம் நடக்கிறது என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கும் படம் தான் ”செம”. திருச்சியில் காய்கறி மற்றும் கருவாடு ஆகியவற்றை லோடு வண்டியில் விற்று வருகிறார் நாயகன் ஜி.வி.பிரகாஷ். இவருடன் நண்பர் யோகி பாபுவும் வேலை ...\nவிஜய் சேதுபதி படத்தில் ரமணியம்மாள் பாடல் : ரசிகர்கள் வரவேற்பு..\n(Ramaniammal Song Vijay Sethupathi Junga movie) விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் “ஜுங்கா” படத்தில், பிரபல தொலைக்காட்சி புகழ் ரமணியம்மாள் ஒரு பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :- விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் “ஜுங்கா”. கோகுல் இயக்கி ...\nஇளைஞர்களை மேலும் சூடேற்றும் சமந்தா ஒர்கவுட் இல் இப்படியெல்லாமா ஏறி இறங்குவது\n(Actress Samantha Workout Video Leaked) சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பெரிதாக பேசப்படும் காணொளியென்றால் அது சமந்தாவின் உடற்பயிற்சிக்கு காணொளியாகத்தான் இருக்கும். தமிழ் தெலுங்கு என தென்னிந்தியாவையே கலக்கி கொண்டிருக்கும் நடிகை என்றால் அது சமந்தாவேதான். தமிழ்நாட்டுப் பெண்ணான இவர் தன் கன்னக்குழி சிரிப்பாலும் வசீகர உடலழகாலும் ...\nஆயிரம் தடவை எனது மனது உடைந்தது : கதறியழுத சன்னிலியோன்..\n(Sunny Leone cried watching Historical Movie) இந்தி படங்களில் நடித்து வரும் சன்னிலியோன் ஒரு செக்ஸ் பட நடிகை என்பதால் உலகம் முழுவதும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர். அவரின் ஆபாச படங்கள் இணையத்தளத்தில் நிரம்பி கிடக்கிறது. முன்னணி இந்தி நடிகர்கள் தங்கள் படங்களில் சன்னிலியோன் நடிப்பதை விரும்புவதில்லை. ...\nவடிவேலுவுக்கு வந்த சோதனை : முடிவு எடுக்க ஒரு வார கால அவகாசம்..\n(Pulikesi movie issue Vadivelu given Oneweek time) காமெடி பிரபலம் வைகைப்புயல் வடிவேலுவுக்கு ”இம்சை அரசன் 24ஆம் புலிகேசி” விஷயத்தில் ஒரு முடிவு எடுக்க ஒரு வாரம் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, ”இம்சை அரசன் 23ஆம் புலிகேசி” படத்தின் இரண்டாம் பாகமான 24 ஆம் புலிகேசி ...\nவாயாடி மனைவி கஜோல் : அஜய் தேவ்கனின் கிண்டல் டுவீட்..\n(Ajay Devgan teases Kajol Bollywood Cinema) பாலிவுட்டின் பிரபல நடிகர் அஜய் தேவ்கன் தன் வாயாடி மனைவி கஜோலை கிண்டல் செய்துள்ளார். அதாவது, பாலிவுட்டில் பிரபலமான கஜோல் பல ஆண்டுகள் கழித்து தனுஷின் ”விஐபி 2” படம் மூலம் கோலிவுட் வந்தார். இனி அடுத்ததாக எப்பொழுது கோலிவுட் ...\nகண்ட இடத்தில் கை வைத்து செக்ஸ் டாச்சர் கொடுத்தார் : பிரபல நடிகர் மீது 16 பெண்கள் புகார்..\n(16 Women accuse Morgan Freeman Sexual Harassment) பல வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகர் மார்கன் ஃப்ரீமேன் மீது, பல பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இப்புகார் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :- ”தி ஷஷாங்க் ரிடம்ப்ஷன்”, ”தி பக்கெட் லிஸ்ட்”, ”இன்விக்டஸ்” உள்ளிட்ட பல ...\nகோடை விடுமுறையில் ஆகாயத்தில் பறந்த நடிகை மியா ஜார்ஜ்..\n(Miya George enjoy Sky dive Summer Vacation) கோடை விடுமுறையை கழிப்பதற்காக திரைத்துறை பிரபலங்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், இந்தக் கோடை விடுமுறையை நடிகை மியா ஜார்ஜ் மிகவும் மகிழ்ச்சியுடனும், சாகசங்களுடனும் கழித்துள்ளார். நடிகை மியா ஜார்ஜ், இந்த ஆண்டு கோடை விடுமுறையை கழிப்பதற்காக தனது ...\nசூர்யாவின் ”என்ஜிகே” படப்பிடிப்பில் முக்கிய மாற்றம் : லேட்டஸ்ட் அப்டேட்..\n(Suryas NGK team Important changed) டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் ”என்ஜிகே” படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந் நிலையில், படத்தில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ”என்ஜிகே” படத்தின் படப்பிடிப்பு ...\nபுடவை என்றால் உடனே அதுக்கு சம்மதித்து விடுவேன் : ஜாக்குலின் பெர்னாண்டஸ் பகீர் தகவல்..\n(Jacqueline Fernandez like Saree wear) இந்தியில் முன்னணி கதாநாயகியாகி இருக்கிறார் ஜாக்குலின் பெர்னாண்டஸ். பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து விட்டார். இந்நிலையில், இவர் மேற்கத்திய உடைகளுக்கு மாறும் இந்த காலகட்டத்தில் புடவைதான் பெண்களுக்கு அழகு என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது.. :- “எனக்கு புடவை ...\nமூன்றாவது குழந்தைக்கு அம்மாவாகும் நடிகை ரம்பா : ரசிகர்கள் வாழ்த்து..\n(Actress Rambha pregnant latest tweet) 90 களில் தமிழ் சினிமாவையே கலக்கிய நடிகை ரம்பா 2010-ல் கனடாவை சேர்ந்த இந்திரகுமாரை மணந்து அந்த நாட்டிலேயே குடியேறினார். இவர்களுக்கு லாண்யா, சாஷா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், இப்போது மூன்றாவதாகவும் கர்ப்பமாகி இருப்பதாக இன்ஸ்டாகிராமில் ரம்பா தகவல் ...\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/12551", "date_download": "2021-01-18T06:42:33Z", "digest": "sha1:RNVYGWMFNEFV5NSIF6CLO277LINJDNMU", "length": 5678, "nlines": 49, "source_domain": "www.allaiyoor.com", "title": "தீவகத்தில் பிரசித்தி பெற்ற- சாட்டி சிந்தாத்திரை மாதாவின் வருடாந்த திருச்சுரூபப்பவனியின் வீடியோ நிழற்படங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nதீவகத்தில் பிரசித்தி பெற்ற- சாட்டி சிந்தாத்திரை மாதாவின் வருடாந்த திருச்சுரூபப்பவனியின் வீடியோ நிழற்படங்கள் இணைப்பு\nயாழ்.மாவட்­டத்­தி­லுள்ள கத்­தோ­லிக்க யாத்­திரைத் தலங்­களில் ஒன்­றான வேலணை சாட்டி சிந்­தாத்­திரை மாதாவின் வரு­டாந்தத் திரு­விழா கடந்த 11 -09-2014 வியா­ழக்­கி­ழமை அன்று மாலை கொடி­யேற்­றத்­துடன் ஆரம்­பமாகி தொடர்ந்து நவநாட் திருவிழாக்கள் நடைபெற்று 20-09-2014 சனிக்கிழமை காலை 7 மணிக்கு யாழ். மறை­மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்­த­ர­நா­யகம் ஆண்­டகை தலை­மையில் கூட்டுத் திருப்­பலியும் அதனைத் தொடர்ந்து சிந்தாத்திரை மாதாவின் திருச்­சுரூப பவ­னி­யும் இடம் பெற்றது.\nஅன்னையின் அருளாசி வேண்டி தீவகம்-யாழ்குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆலயத்திற்கு வந்திருந்து அன்னையை வழிபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்கள் வீடியோப்பதிவு ஆகியவற்றினை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.\nPrevious: தீவகம் சாட்டி சிந்தாத்திரை மாதாவின் வருடாந்த பெருநாள் திருவிழாவின் முழுமையான காணொளி இணைப்பு\nNext: கிணற்றுக்குள் கிணறு தோண்டி தண்ணீரைத் தேடும் தீவக மக்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2017/12/blog-post_9.html", "date_download": "2021-01-18T07:55:13Z", "digest": "sha1:WUXAD3Z4Q2XTEUCAZUX47AYNTMRHPPR3", "length": 20740, "nlines": 47, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: வர்க்கப் போராட்டத்தின் உயிர்ப்பு", "raw_content": "\nடிசம்பர்-25 உலகம் முழுவதுமுள்ள கிறிஸ்தவர்களுக்கு புனிதமான நாள். “உன்னைப் போலவே உன் பக்கத்து வீட்டாரையும் நேசி” என்று உலகுக்கு அன்பை போதித்த இயேசுவின் பிறந்தநாள். அ��்த நாளில் தான் அந்தக் கொடுமையை நிலப்பிரபுக்கள் அரங்கேற்றினார்கள். 1968 டிசம்பர் 25 இரவு கீழவெண்மணி கிராமம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. 2018 டிசம்பர் 25ந் தேதியுடன் அந்த வெறிச்செயல் நிகழ்ந்து 50 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.\nதமிழக வரலாற்றில் வெண்மணித் தியாகிகளின் தியாகத்திற்கு ஈடு இணை கிடையாது.\nகொடூரமனம் படைத்த நிலப்பிரபுக்கள் வைத்த தீயில் 44 உயிர்கள் வெந்து மடிந்தனர். 20 பேர் பெண்கள்; அதில் இரண்டு பேர் நிறைமாத கர்ப்பிணிகள். 19 பேர் சிறுவர்கள்; அனைவரும் 13 வயதிற்குட்பட்டவர்கள். 5 பேர் ஆண்கள் அதில் 70 வயது முதியவர் உட்பட கொளுந்து விட்டு எரிந்த தீயில் அவர்கள் வெந்த போது கதறிய கதறல் இன்னமும் நமது காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.\nநெருப்பில் வெந்த போது அந்தக் குழந்தைகள் எப்படி துடிதுடித்துப் போயிருப்பார்கள். இப்போது நினைத்தாலும் மனம் பதறுகிறது; பதை பதைக்கிறது. நிலப்பிரபுக்களின் நீசத்தனமான கொடுமைக்கு எடுத்துக் காட்டு கீழ வெண்மணி படுகொலைகள். நிலப்பிரபுக்கள் எத்தகைய படுபாதகச் செயல் செய்யவும் தயங்காதவர்கள் என்பதை உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியது வெண்மணி படுகொலை.\nஎதற்காக இப்படியொரு கொடுமை நிகழ்த்தப்பட்டது\nஅரைப்படி நெல் உயர்வுக்காகவா வெண்மணி படுகொலை நடந்தது\nஇல்லை. சொல்லப் போனால் ஒரு படி நெல் கூடுதலாக தருவதற்கு கூட அவர்கள் தயாராக இருந்தார்கள். வேறு என்ன காரணம்\nஅடிமையாயிருந்தவர்களை உணர்வூட்டி உரிமைக்காக குரலெழுப்பும் மனிதனாக மாற்றியதை நிலப்பிரபுக்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதை உறுதிப்படுத்தும் வகையில் அன்றைய ஐ.ஜியின் அறிக்கை அமைந்திருந்தது.\n1968 டிசம்பர் 28ஆம் தேதி “தி இந்தியன் எக்ஸ்பிரஸ்” பத்திரிகையில் வெளிவந்த ஐ.ஜியின் அறிக்கை இது. “மோதலுக்கு காரணம் நெல் உற்பத்தியாளர் சங்கத்திற்கும், இடது கம்யூனிஸ்ட் விவசாயிகளுக்கும் இடையே உள்ள வெறுப்பும் இடது கம்யூனிஸ்ட் விவசாயிகளை சங்கத்திலிருந்து பிரித்து விசுவாசமான தொழிலாளர்களாக மாற்ற நெல் உற்பத்தியாளர்கள் செய்த முயற்சியும் தான்” என்கிறார் ஐ.ஜி. “மோதலுக்கு காரணம் கூலிப் பிரச்சனை மட்டுமே என்று கூற மாட்டேன்” என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.\nபண்ணையடிமையாய் அடங்கி ஒடுங்கிக் கிடந்தவர்கள், சாணிப்பால், சாட்டையடி தண��டனையை வாய்மூடி மௌனமாய் ஏற்று இருந்தவர்கள், வரன்முறை இல்லாமல் கடுமையாய் உழைத்தவர்கள், நிலப்பிரபுக்களை பார்த்துப் பேசவே பயந்திருந்தவர்கள் - இப்படி இருந்தவர்களைக் ‘கெடுத்தது’ கம்யூனிஸ்ட்கள்.\nதைரியமாக இப்போது கூலியை உயர்த்திக் கேட்கிறார்கள்; தண்டனையை எதிர்க்கிறார்கள்; நேருக்கு நேர் செங்கொடியை பிடித்துக் கொண்டு கோஷமிட்டுச் செல்கிறார்கள். இவ்வளவு நேரம் தான் வேலை செய்ய முடியும் என்று கறாராகப் பேசுகிறார்கள்.\nஇந்த அடிமைகளுக்கு இவ்வளவு தைரியம் வந்ததற்கு காரணம் இந்தச் செங்கொடி தான். இதற்கொரு முடிவு கட்டியே ஆகவேண்டும் என்பது தான் அடிப்படை\nதுண்டு போட்டுக் கொள்கிறான், காலில் செருப்புப் போட்டு நடக்கிறான், ஊரு பூரா கொடி கட்றான் - இதையெல்லாம் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மாயிருந்தா ஆம்பளன்னு சொல்லிக்க முடியுமா பள்ளு, பறைக்கு இவ்வளவு திமிரா பள்ளு, பறைக்கு இவ்வளவு திமிரா - காலங்காலமாக அடங்கிக் கிடந்தவர்களை உரிமை படைத்த மனிதனாக உணர்வு பெறச் செய்த செங்கொடி இயக்கத்தின் மீது தான் அவர்களின் மொத்த வெறுப்பும். அதனால் தான் சிக்கல் பக்கிரிசாமி, களப்பால் குப்பு என அடுத்தடுத்து முன்னணித் தலைவர்கள் கொலை செய்யப்பட்டனர்.\nஇந்த எரிச்சலின் உச்சம்தான் கீழவெண்மணியை எரித்தது. ஒப்பந்தத்தை மீறி கூலிகேட்டார்கள் என்று ஒரு கதை சொல்லப்பட்டது. 6.10.1967இல் “மன்னார்குடி ஒப்பந்தம்” போடப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தம் ஓராண்டுக்கு மட்டும் தான். எனவே, சங்கம், புதிய கூலி ஒப்பந்தம் சம்பந்தமாக ஒரு முத்தரப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்று அரசிடம் கோரியது. ஆனால், அரசு அந்தக் கோரிக்கை குறித்து கண்டு கொள்ளவில்லை. புதிய கூலி ஒப்பந்தம் ஏற்படாததால் பழைய கூலியைத் தான் தருவோம் என்று மிராசுதாரர்கள் கூறுகிறார்கள். அந்த ஒப்பந்தம் ஓராண்டுக்குத்தான்; எனவே, இப்போது கூலியை உயர்த்தித்தர வேண்டுமென்று சங்கம் கோரியது. நாங்கள் வெளியூர் ஆட்களை பயன்படுத்தி விவசாயப் பணிகளை செய்வோம் என்றனர் மிராசுதார்கள், வெளியூர் ஆட்களை வயலில் இறங்க அனுமதிக்க மாட்டோம் என்று சங்கம் முடிவு செய்தது. இதுதான் பிரச்சனையின் துவக்கம்.\nஆனால் பிறகு, செங்கொடியை இறக்குங்கள்; நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் பச்சை நிறக் கொடியை ஏற்றுங்கள்; நீங��கள் கேட்கும்கூலியை விட கூடுதலாக தருகிறோம் என்பது தான் மிராசுதாரர்கள் போராடிய மக்களிடம் சொன்னது. “எங்கள் உயிரேபோனாலும் செங்கொடியை இறக்கமாட்டோம். நீங்கள் கூலி தரவில்லையென் றாலும் பரவாயில்லை” என்பது தான் மக்களின் பதில். அந்தக் கொடுமை நடந்த போது தி.மு.க ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. இப்படியொரு கொடுமை நடக்க இருக்கிறது என்றுமுன்கூட்டியே 5.12.1968 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை வட்டச் செயலாளராக இருந்த தோழர்.வே.மீனாட்சி சுந்தரம் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்புகிறார். அக்கடிதம் டிசம்பர் 15ஆம் தேதி தீக்கதிரிலும் பிரசுரிக்கப்படுகிறது. ஆனால் இந்தக்கடிதத்தை தி.மு.க அரசு அலட்சியப்படுத்தியது.\nஇக்கடிதம் ஜனவரி மாதம் தான் வந்து சேர்ந்ததாக அரசு பின்னர் கூறியது. முத்தரப்புக் கூட்டம் உரிய காலத்தில் நடத்தப்பட்டு புதிய கூலி ஒப்பந்தம் ஏற்படாதது, வெண்மணி கிராமத்தை எரிக்கமிராசுதாரர்கள் திட்டமிட்டுள்ளனர் என்ற கடிதத்தை அலட்சியப்படுத்தியது, இந்த இரண்டு விஷயத்திலும் அன்றைய தி.மு.க அரசு காட்டிய அலட்சியமும், நிலப்பிரபுக்களுக்கு ஆதரவான போக்கும் வெண்மணி எரிய காரணமாக இருந்திருக்கிறது என்பதைஉணர முடியும். உலகத்தையே அதிரச் செய்த இந்த வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் சென்னை உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப் பட்டது கொடுமையிலும் கொடுமை 23 பேர்மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. கோபாலகிருஷ்ண நாயுடு, இராமு பிள்ளை என்றஇருவர் மீது மட்டுமே (கொலைவழக்கு) 302 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் வழக்கு எண் 80/69, மற்றொரு வழக்குஎண் 26/70 ஆகியவற்றின் படி நீதிபதிசி.எம்.குப்பண்ணன் தீர்ப்பு வழங்கினார். 15 பேர் விடுவிக்கப்பட்டு 8 பேருக்கு தண்ட னை விதிக்கப்படடது. இத்தண்டனையை எதிர்த்து 1971ஆம் ஆண்டு உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 1973ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ந் தேதி நீதிபதிகள் வெங்கட்ராமன், மகாராஜன் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். மேல்முறையீட்டு வழக்கு எண் 593 மற்றும் 1208 ஆகியவற்றிற்கு தீர்ப்பு வழங் கப்பட்டது: “மேல்முறையீடு செய்யப்பட்ட 12குற்றவாளிகளும் குற்றவாளிகள் அல்லஎன்று கூறி அவர்கள் அக்கோர சம்பவத்தில்நேரிடையாகத் தொடர்பு இல்லாத வர்கள்; அதிக நிலங்களைச் சொத்த���க்களாக வைத்திருப்பவர்கள் இப்படி ஒருசெயலை செய்திருக்க மாட்டார்கள்” என்றுகூறி விடுதலை செய்யப்பட்டனர்.\nநிலப்பிர புக்களின் செல்வாக்கு நீதித்துறையில் எந்தளவுக்கு இருந்திருக்கிறது என்பதற்கு இத்தீர்ப்பு ஒரு உதாரணம் ஆகும். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நடத்தியநீண்ட நெடிய போராட்டத்தின் விளை வாக, பொருளாதார சுரண்டலுக்கு முடிவுகட்டியது மட்டுமல்லாமல், சாதீய ஒடுக்கு முறையிலிருந்தும் அம்மக்கள் விடுதலை பெற்றனர். பண்ணை அடிமை என்ற நிலையிலிருந்து “விவசாயத் தொழிலாளி” என்ற நிலைக்கு உயர்ந்தனர். சுயமரியாதை உணர்வு பெற்ற மனிதர்களாக மாற்றியது இந்தப் போராட்டம். ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம் முழுவதும் இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியது கம்யூனிஸ்ட்கள் நடத்திய போராட்டம் என்பதை எவராலும் மறுக்க முடியாது.\nமாற்றத்துக்கு வித்திட்ட மகத்தான தியாகிகளின் நினைவுகள் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழக உழைக்கும் மக்களின் உள்ளங்களில் நீடித்து நிலைத்து நிற்கும். வர்க்கப் போராட்டத்தின் உயிர்ப்பாய்த் திகழும் கீழ வெண்மணி தியாகிகளைப் போற்றுவோம். கீழவெண்மணி தியாகிகளின் மகத்தான தியாகத்தின் 50ஆம் ஆண்டு துவங்குவதையொட்டி 2017 டிசம்பர் 25 துவங்கி 2018 டிசம்பர் 25 வரை ஆண்டு முழுவதும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பாக மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம்எடுத்துச்செல்வது என்று தீர்மானிக் கப்பட்டுள்ளது. “வெண்மணி தியாகிகளின் 50 ஆண்டுகள்” துவக்க நிகழ்ச்சி டிசம்பர்25 ஆம் தேதி மாலை 4 மணிக்கு தஞ்சாவூரில் நடைபெறுகிறது. உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு துவக்கவுரை யாற்றுகிறார். வர்க்க ஒற்றுமையின் அடையாளமாய் திகழும் வெண்மணி தியாகிகளின் தியாகத்தைப்போற்றுவோம்.\nபெ.சண்முகம் பொதுச்செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sekarreporter.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-01-18T06:45:52Z", "digest": "sha1:DQ3B62XLLNSIXWUNAHNFQDMQUDMUXBJB", "length": 5609, "nlines": 40, "source_domain": "www.sekarreporter.com", "title": "மதுக்கடைகள் தடைக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் பிழை இருப்பதால் நாளைய த��னம் செவ்வாய் கிழமை அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தகவல் – SEKAR REPORTER", "raw_content": "\nமதுக்கடைகள் தடைக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் பிழை இருப்பதால் நாளைய தினம் செவ்வாய் கிழமை அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தகவல்\n[5/11, 16:59] Srinivasan: ⭕👉மதுக்கடைகள் தடைக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் பிழை இருப்பதால் நாளைய தினம் செவ்வாய் கிழமை அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தகவல் ⭕👉ஒருவேளை இன்றே அந்த பிழைகள் வழக்கறிஞர்களால் சரி செய்யபட்டு மீண்டும் மேல்முறையீடு செய்தால் இன்று மாலையே விசாரணைக்கு வரவும் வாய்ப்பு என்றும் தகவல்\n[5/11, 16:59] Srinivasan: ⭕👉ஆண்லைனில் மது விற்பனைக்கு தடை கோரிய வழக்கு விவகாரம் -தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\n⭕👉”ஒரு கையில் கபசுர குடிநீர், மறு கையில் மது வைத்திருப்பது முரண்பாடாக உள்ளதே” – தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி\n⭕👉ஆன்லைனில் மது விற்பனைக்கு தடை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என மதுரை நீதிமன்றம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE/71-240990", "date_download": "2021-01-18T08:19:48Z", "digest": "sha1:ZRIM6NKD62JNQ5E6OKOB2LRPS3FEMYDM", "length": 10294, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ரயில் கடவையை மறித்து யாழில் ஆர்ப்பாட்டம் TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 18, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் ரயில் கடவையை மறித்து யாழில் ஆர்ப்பாட்டம்\nரயில் கடவையை மறித்து யாழில் ஆர்ப்பாட்டம்\nரயில் கடவையில் வைத்து ரயிலில் மோதுண்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து ஏற்பட்ட களேபரத்தினால் யாழ் - காங்கேசன்துறை மார்க்கத்திலான ரயில் சேவைகள் ஸ்தம்பிதமடைத்துள்ளன.\nஇன்று (13) காலை, காங்கேசன்துறை - கொழும்பு சேவையில் ஈடுபட்ட்ட ரயில், யாழ்ப்பாணம் நீராவியடி, பிறவுண் வீதி முதலாம் ஒழுங்கையைக் கடந்த சமயத்தில், ரயில் கடவையை கடக்க முற்பட்ட நபருடன் மோதி விபத்துக்கு உள்ளானது.\nஇந்த விபத்தில் படுகாயமடைந்த நபர், வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற போது சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்திருந்தார்.\nசம்பவத்தையடுத்து ஆத்திரமடைந்த ஊரவர்கள், ரயில் கடவைக்குக் குறுக்காகத் தடைகளை ஏற்படுத்தி போராட்டத்திலீடுபட்டனர். இதனால் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த குளிரூட்டப்பட் நகர்சேர் கடுகதிப் ரயில் தொடரந்து பயணிக்க முடியாமல் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.\nஇதே கடவையில் மூன்றுக்கும் மேற்றபட்ட தடவைகள் பொதுமக்கள் தாக்கப்பட்டதோடு, பல தடவைகள் கால்நடைகள் தாக்கப்பட்டுமுள்ளன.\nசம்பவ இடத்துக்கு ரயில் திணைக்கள காவல் அதிகாரிகள் வந்து பொது மக்களுடன் பேச்சில் ஈடுபட்டனர். எனினும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பெருமளவு பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து, விசாரணைகளை மேற்கொண்டு, பொது மக்களை சமரசம் செய்து வைத்ததனர்.\nபொலிஸாரின் தலையீட்டை அடுத்து இரண்டரை மணி நேர இழுபறி முடிவுக்கு வந்தது.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொற��ப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசிறுவன் பாலியல் துஷ்பிரயோகம்; பொலிஸ் சார்ஜன்ட் கைது\nஅளுத்கம பொலிஸில் ஐவருக்கு கொரோனா\nரஞ்சன் எம்பியை சபைக்கு அழைக்க நடவடிக்கை\nசாரதிகள் இருவருக்கு கொரோனா; 19 பேர் தனிமைப்படுத்தலில்\n10 கோடி வாக்குகள் வித்தியாசத்தில் ஆரிக்கு அதிஷ்டம்\nதொகுப்பாளினி டிடி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஐஸ்வர்யா லட்சுமியின் டோலிவுட் பிரவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2016/12/31/63300.html", "date_download": "2021-01-18T07:11:08Z", "digest": "sha1:7B6DGLVWFYZ5ESOX5WM35Y52HQUDKEQR", "length": 18315, "nlines": 185, "source_domain": "www.thinaboomi.com", "title": "கோபி ரோட்டரி சங்கத்திற்கு மாவட்ட ஆளுநர் வருகை நலத்திட்டம் - சாதனையாளர்கள் விருதுகளை வழங்கினார்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 18 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகோபி ரோட்டரி சங்கத்திற்கு மாவட்ட ஆளுநர் வருகை நலத்திட்டம் - சாதனையாளர்கள் விருதுகளை வழங்கினார்\nசனிக்கிழமை, 31 டிசம்பர் 2016 ஈரோடு\nகோபி ரோட்டரி சங்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவி மற்றும் சாதனையாளர்கள்; விருதுகள் வழங்கப்பட்டது.\nமாவட்ட ஆளுநர் ஜெய பிரகாஷ் உபாத்தியா அவரது துணைவியார் ராதிகா ஜெயபிரகாஷ் ஆகியோர் கோபி வருகை தந்தார்கள். அவருக்கு பாரியூர் கோயிலில் வைத்து வரவேற்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் ரூ.25 ஆயிரம் செலவில் புதுப்பிக்கப்பட்ட ரோட்டரி பேருந்து நிழற் கூடத்தை மாவட்ட ஆளுநர் திறந்து வைத்தார். இந்த நிழற்க்கூடம் ரோட்டரி 100ஆம் ஆண்டு நினைவாக திறந்து வைக்கப்பட்டது. பின்னர் கோபி ஆஞ்சநேயர் நகரில் ரூ 5 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரோட்டரி சமூதாயத்தை திறந்து வைத்தார்.\nவிழாவில் 28 மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொங்கல் பண்டிகை புத்தாடைகள் வழங்கப்பட்டது. பழங்குடியினருக்கு விடுதியில் உணவுக்கான அரிசி வழங்கப்பட்டது. இந்திய ராணுவ வீரர் எஸ்.முருகேசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மேலும் சிறந்த தேன் வளர்ப்பு விவசாயி ஏ.பார்த்திபனுக்கு சிறந்தவிவசாயி விருதும், மாநில அளவில் ஒவியப்போட்ட��யில் கலந்து கொண்ட கிராமபுர மாணவர் சி.விக்னேஷ்க்கு சிறப்பு அங்கீகார விருதும், பிரேசில் நாட்டிலிருந்து இளைய சிறப்புமாணவ தூதர் இந்திய கலாச்சாரத்தை கற்றுக்கொள்ள வந்த ஜூலியானபய்வாவுக்கு சிறப்பு கௌரவ விருதும் வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருந்து பிரேசில்நாட்டிற்கு இளைய சிறப்பு மாணவ தூதராக இந்திய கலாச்சாரத்தை அந்நாட்டு மக்களுக்கு கற்றுக் கொடுத்ததிற்காக சிறப்பு அங்கீகார விருதும் வழங்கப்பட்டது.\nவிழாவில் கோபி ரோட்டரி சங்கத்தின் தலைவர் ம.ஜா.முஹம்மது ரியாஜ், மற்றும் உறுப்பினர்கள் மண்டல ஒருங்கிணைப்பாளர் சக்தி நல்ல சிவம், துணை ஆளுநர் சண்முக சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள் மற்றும் வழக்கறிஞர் நடராஜன், டாக்டர் பால முருகன், தொழில் அதிபர் நடராஜ் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். இறுதியில் எஸ்.கார்த்திகேயன் நன்றியுரை கூறினார்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 17-01-2021\nவரும் 22, 23-ம் தேதிகளில் கோவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்: 25 இடங்களில் பேசுகிறார்\nமுடியும் தருவாயில் ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்: திறப்பு விழாவிற்கு பிரதமரை அழைக்க திட்டம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடிராக்டர் பேரணி குறித்து கவலைப்படுவதேன் மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி\nதி.மு.க.வின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்: கே.பி.முனுசாமி பேச்சு\nகமல்ஹாசன் மீது கோவை தொழில்துறையினர் அதிருப்தி\nமாடுகளை கொன்றால் 7 வருட சிறை: கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் இன்று முதல் அமல்\nராஜஸ்தானில் பேருந்து தீப்பற்றி எரிந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்\nபடேல் சிலை உள்ள கேவடியா பகுதிக்கு 8 புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\nமான் வேட்டையாடிய வழக்கு: பிப். 6-ல் ஆஜராக நடிகர் சல்மான் கானுக்கு உத்தரவு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\nசபரிமலைக்கு திருவாபரண ஊர்வலம் இன்று புறப்படுகிறது\nதிருப்பதி மலையில் பாறை சூழ்ந்த இடங்களை பசுமையாக்க திட்டம்\nதடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்: தெலுங்கானா கவர்னர் தமிழிசை வேண்டுகோள்\nதமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்: சென்னை ஆய்வு மையம் தகவல்\nஎன் வாத்தியாரை நினைக்காமல் இருக்க முடியாது: கமலஹாசன்\nதுபாயில், 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம்\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க ஜோ பைடன் திட்டம்\nஜோ பைடன் 20-ம் தேதி பதவியேற்பு: வெள்ளை மாளிகையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nஇந்தியா 336-க்கு ஆல் அவுட்: மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள்\nதமிழக வீரர் நடராஜனுக்கு அஜய் ஜடேஜா பாராட்டு: 44 நாட்களில் வாழ்க்கை மாறி விட்டது\nபோட்டிக்கு உயிரூட்டிய வாஷிங்டன் சுந்தர்-ஷர்துல் தாகூர் ஜோடிக்கு சல்யூட்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nதங்கம் விலை சவரன் ரூ.640 குறைந்தது\nசங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் பூத வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் திருவீதி உலா.\nதிருப்பரங்குன்றம் முருகப்பெருமாள் தங்கச்சப்பரம். இரவு சேஷ வாகனம்.\nஎம்.ஜி.ஆர். பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் : பிரதமர் மோடி டுவிட்டரில் புகழாரம்\nபுதுடெல்லி : பாரத ரத்னா எம்.ஜி.ஆர். பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என பிரதமர் மோடி தனது டுவிட்டர் ...\nபடேல் சிலை உள்ள கேவடியா பகுதிக்கு 8 புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\nபுதுடெல்லி : சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலை உள்ள கேவடியா பகுதிக்கு இயக்கப்படும் புதிய ...\nவேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வருமானத்தை பல மடங்கு உயர்த்தும் : மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்\nபெங்களூர் : விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்குவதை வேளாண் சட்டங்கள் உறுதி செய்யும் என மத்திய உள்துறை அமைச்சர் ...\nஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு: இந்தியா வருகிறார் போரிஸ் ஜான்சன்\nபுதுடெல்லி : பிரிட்டனில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு ...\nதடுப்பூசி திட்டம்: வாழ்த்து கூறிய ராஜபக்‌சேவுக்கு பிரதமர் மோடி நன்றி\nபுதுடெல்லி : இந்தியாவில் தொடங்கப்பட்ட கொரோனா தடுப்பூசித் திட்டத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை பிரதமர் ...\nதிங்கட்கிழமை, 18 ஜனவரி 2021\n1மாடுகளை கொன்றால் 7 வருட சிறை: கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் இன்று முதல் அ...\n2ராஜஸ்தானில் பேருந்து தீப்பற்றி எரிந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு: பிரதமர்...\n3தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்: தெலுங்கானா கவர்னர் தமிழிசை வே...\n4படேல் சிலை உள்ள கேவடியா பகுதிக்கு 8 புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/131438", "date_download": "2021-01-18T08:21:37Z", "digest": "sha1:V43KN2SB2L27IAQBVXSZ4WZHB53QOZ45", "length": 7934, "nlines": 83, "source_domain": "www.polimernews.com", "title": "ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவி ஏற்கும் விழா எளிமையாக நடைபெறும் என அறிவிப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவனவேங்கைகளின் பன்றிபிடி விளையாட்டு: ஜல்லிக்கட்டுக்கு போட்டியாக களம் கண்ட வீரர்கள்\nவீடு கட்ட தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தவறி விழுந்த சிறும...\nநீதித்துறையைக் களங்கப்படுத்தும் வகையில் பேசிய குருமூர்த்த...\n2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் எட...\nஒரு நிமிடத்தில் ஒரு லட்சம் நாசம்... பைக் எரிவதை கண்டு கைய...\nதிருவள்ளூரில் டயர் தொழிற்சாலையில் தீ விபத்து\nஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவி ஏற்கும் விழா எளிமையாக நடைபெறும் என அறிவிப்பு\nஅமெரிக்காவின் புதிய அதிபராக பைடன் பதவியேற்பு விழா, மிகவும் எளிமையாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் புதிய அதிபராக பைடன் பதவியேற்பு விழா, மிகவும் எளிமையாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் கடந்த மாதம் 3ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடென் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, இந்நாட்டின் 59வது அதிபராக அடுத்த மாதம் 20ம் தேதி அவர் பதவியேற்கிறார். அதற்கான விழா ஏற்பாடுகளை வெள்ளை மாளிகை செய்து வருகிறது.\nகொரோனா பாதிப்பு காரணமாக, பதவியேற்பு விழா மிகவும் எளிமையாக நடத்தப்படும் என்றும், மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே விருந்தினர்கள் அழைக்கப்பட உள்ளனர் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.மக்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்படுவதாகவும்,வீடுகளில் இருந்தே மக்கள் இதை கண்டு மகிழலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஇங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்தது\nஜப்பான் வடபகுதியில் வரலாறு காணாத பனிப்பொழிவால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிப்பு\nஅமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் விழாவில் மைக் பென்ஸ் கலந்து கொள்வார் என அவரது அலுவலகம் அறிவிப்பு\nஇந்தோனேஷியாவில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி\nகொலம்பியா நாட்டில் பயங்கர தீ விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதப்போராட்டம் 2வது நாளாக நீடிப்பு\nபுதிர் நிறைந்த பெர்முடா முக்கோணம் ... மாயமாகும் கப்பல் விமானங்கள்... காரணம் கண்டுபிடிக்கப்பட்டதா\nஸ்பெயினை சூறையாடிய பிலோமினா சூறாவளியால் 3 பேர் பலி\nஅமெரிக்காவில் புத்தாண்டின் முதல் 8 நாட்களில் 23,083 பேர் கொரோனாவுக்கு பலி\nவனவேங்கைகளின் பன்றிபிடி விளையாட்டு: ஜல்லிக்கட்டுக்கு போட்டியாக களம் கண்ட வீரர்கள்\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்.....\nமுக நூலில் நூல் விட்டவருக்கு பாடம் புகட்டிய வீரப்பெண்..\nவெள்ளத்தில் மூழ்கிய வெள்ளாமை.. வேதனையில் மூழ்கிய விவசாயிக...\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/131933", "date_download": "2021-01-18T07:01:36Z", "digest": "sha1:V4HVONYT4HT3IKARHUZEIIGB5EFGED3R", "length": 8496, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும்; பொதுத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்- மத்திய அரசு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஒரு நிமிடத்தில் ஒரு லட்சம் நாசம்... பைக் எரிவதை கண்டு கையறு நிலையில் தவித்த இளைஞர்\nதிருவள்ளூரில் டயர் தொழிற்சாலையில் தீ விபத்து\nரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமான...\nவட மாநிலங்களில் கடுங்குளிர், பனிமூட்டம்... குறைந்த வேகத்த...\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்.....\nசமூக வலைதளங்களான பேஸ்புக், ட்��ிட்டர் ஆகியவற்றுக்கு மத்திய...\nசி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும்; பொதுத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்- மத்திய அரசு\nசி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும்; பொதுத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்- மத்திய அரசு\nசிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்புகளுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் தேர்வுகள் இன்றி மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nமாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து ஆசிரியர்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடிய மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இதனை கூறினார். சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் நடைபெறாது என்று அவர் குறிப்பிட்டார்.\nதேர்வுகள் எப்போது நடத்துவது என்பது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் கருத்து வெளியிட்டவர் மீது வழக்கு\nகர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது\nகனரா வங்கியில் ரூ 198 கோடி பெற்று மோசடி செய்த விவகாரத்தில் யுனிடெக் நிறுவனத்தின் தலைவர், குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகுஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 94 கோடி ரூபாய் அபராதமாக வசூல்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தின் முழு அடைப்புக்கு 18 கட்சிகள் ஆதரவு\nஆக்ரா மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள்: காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 11ஆம் நாளாகப் போராட்டம்\nவரும் 8 ஆம் தேதி, விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு\nஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோயால் 200க்கும் அதிகமானோர் பாதிப்பு\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்... அதிர்ச்சியில் நடிகர் பிரித்விராஜ்\nமுக நூலில் நூல் விட்டவருக்கு பாடம் புகட்டிய வீரப்பெண்..\nவெள்ளத்தில் மூழ்கிய வெள்ளாமை.. வேதனையில் மூழ்கிய விவசாயிக...\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/133715", "date_download": "2021-01-18T07:55:18Z", "digest": "sha1:ISSNW3KQACHI5I66X4VWOSBSQIUD4DBB", "length": 8745, "nlines": 91, "source_domain": "www.polimernews.com", "title": "மாடர்னா தடுப்பு மருந்து கொரோனாவில் இருந்து இரண்டாண்டுகள் வரை பாதுகாப்பு அளிக்கும்- மாடர்னா நிறுவன அதிகாரி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநீதித்துறையைக் களங்கப்படுத்தும் வகையில் பேசிய குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் எட...\nஒரு நிமிடத்தில் ஒரு லட்சம் நாசம்... பைக் எரிவதை கண்டு கைய...\nதிருவள்ளூரில் டயர் தொழிற்சாலையில் தீ விபத்து\nரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமான...\nவட மாநிலங்களில் கடுங்குளிர், பனிமூட்டம்... குறைந்த வேகத்த...\nமாடர்னா தடுப்பு மருந்து கொரோனாவில் இருந்து இரண்டாண்டுகள் வரை பாதுகாப்பு அளிக்கும்- மாடர்னா நிறுவன அதிகாரி\nமாடர்னா தடுப்பு மருந்து கொரோனாவில் இருந்து இரண்டாண்டுகள் வரை பாதுகாப்பு அளிக்கும்- மாடர்னா நிறுவன அதிகாரி\nமாடர்னா தடுப்பு மருந்து கொரோனாவில் இருந்து இரண்டாண்டுகள் வரை பாதுகாப்பு அளிக்கும் என அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஸ்டீபன் பான்சல் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவைச் சேர்ந்த மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்துக்கு ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டால் இரண்டாண்டுகள் வரை கொரோனா தொற்றாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும் என மாடர்னா தலைமைச் செயல் அதிகாரி ஸ்டீபன் பான்சல் தெரிவித்துள்ளார்.\nபிரிட்டன், தென்னாப்பிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராகவும் தங்கள் தடுப்பு மருந்து செயல் திறன் மிக்கதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் கருத்து வெளியிட்டவர் மீது வழக்கு\nகர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது\nகன���ா வங்கியில் ரூ 198 கோடி பெற்று மோசடி செய்த விவகாரத்தில் யுனிடெக் நிறுவனத்தின் தலைவர், குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகுஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 94 கோடி ரூபாய் அபராதமாக வசூல்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தின் முழு அடைப்புக்கு 18 கட்சிகள் ஆதரவு\nஆக்ரா மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள்: காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 11ஆம் நாளாகப் போராட்டம்\nவரும் 8 ஆம் தேதி, விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு\nஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோயால் 200க்கும் அதிகமானோர் பாதிப்பு\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்... அதிர்ச்சியில் நடிகர் பிரித்விராஜ்\nமுக நூலில் நூல் விட்டவருக்கு பாடம் புகட்டிய வீரப்பெண்..\nவெள்ளத்தில் மூழ்கிய வெள்ளாமை.. வேதனையில் மூழ்கிய விவசாயிக...\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/bajaj", "date_download": "2021-01-18T07:58:18Z", "digest": "sha1:D4IULFX6WRADHRGNYYXVAOEG2FKUZ4CR", "length": 6250, "nlines": 166, "source_domain": "www.vikatan.com", "title": "bajaj", "raw_content": "\nவாடிக்கையாளர்களை வதைத்த பஜாஜ் ஃபைனான்ஸ்... ₹2.5 கோடி அபராதம் விதித்த ஆர்.பி.ஐ... என்ன பிரச்னை\nஇரண்டாம் காலாண்டு... இன்ஃபோசிஸ் ரிசல்ட் எப்படி\n220 பல்ஸரைவிட ஸ்பீடா போகுது\nமினி தொடர் - 10 - பஜாஜ் ஃபைனான்ஸ் வெற்றிச் சூத்திரம் என்ன\n`லாக்டௌன், வைரஸூக்குப் பதிலாகப் பொருளாதாரத்தை அழித்துவிட்டது’-ராகுல் காந்தி உரையாடலில் ராஜீவ் பஜாஜ்\n2,355 ரூபாய் முதல் 12,566 ரூபாய் வரை விலை உயர்ந்த பஜாஜ் BS-6 பைக்ஸ்\nகேடிஎம் டியூக் 250-ஐ விட 20,576 ரூபாய் குறைவு... வெல்கம் ஹஸ்க்வர்னா 250சிசி பைக்ஸ்\nபஜாஜின் BS-6 பல்ஸர் மற்றும் அவென்ஜர் பைக்குகளின் விலை என்ன தெரியுமா\nபிளாட்டினா 100 ES, CT 100, ப்ளஷர் ப்ளஸ்... வருக வருக BS-6 டூ-வீலர்களே\n - சில முக்கிய கம்பெனிகள்\n3 யூனிட் மின்சாரத்தில் 75 கி.மீ பயணம்... 1 லட்சம் ரூபாய்க்கு பஜாஜின் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-18T07:22:34Z", "digest": "sha1:JSBDU2ML6UWWH6UJUY2JYLUDATKA6LB5", "length": 10977, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "அ.தி.மு.க ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது: ஓ.பன்னீர்செல்வம் | Athavan News", "raw_content": "\nஇங்கிலாந்தில் இன்று முதல் பயணக்கட்டுப்பாடு\nநாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது\nகொழும்பு நகரசபை உறுப்பினர் உட்பட 10 பேருக்கு பிடியாணை \nAstraZeneca கொரோனா தடுப்பூசிக்கு பாகிஸ்தான் அனுமதி\n18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் இராணுவப் பயிற்சி – சரத் வீரசேகர\nஅ.தி.மு.க ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது: ஓ.பன்னீர்செல்வம்\nஅ.தி.மு.க ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது: ஓ.பன்னீர்செல்வம்\nமக்களின் தேவைகளை அறிந்து செயற்படும் அ.தி.மு.க ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாதென ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nஇருகூர் சுங்கம் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஓ.பன்னீர்செல்வம் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,\n“அ.தி.மு.க ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் தி.மு.க, அ.ம.மு.க உள்ளிட்ட பல கட்சிகள் செயற்பட்டு வருகின்றன. ஆனால் அக்கட்சிகளின் கனவு ஒருபோதும் பலிக்கபோவதில்லை.\nஇதேவேளை மக்களின் நலன் மீது உண்மையான அக்கறை கொண்டுள்ள கட்சிகளுடனே நாம் கூட்டணி அமைத்துள்ளோம்.\nமேலும் எமது ஆட்சியில் கல்வி, பொருளாதாதரம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னோடி மாநிலமாக தமிழகம் தற்போது திகழ்கின்றது.\nசிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க திகழ்வதுடன் இன மோதல்கள் ஏதும் இடம்பெறவில்லை.\nஆனால், தி.மு.க ஆட்சியில் தொடர் மின்வெட்டு காரணமாக தொழில் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகளவில் நடைபெற்றன. இவ்வாறு தி.மு.க ஆட்சியில் மக்கள் துன்பங்களையே அதிகளவில் அனுபவித்தனர்.\nஆகையால் எமது கட்சிக்கே மக்கள், தங்களது ஆதரவினை வழங்குவார்கள்” என ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇங்கிலாந்தில் இன்று முதல் பயணக்கட்டுப்பாடு\nதமது நாட்டுக்கான அனைத்து பயண எல்லைகளையும் இன்று(திங்கட்கிழமை) முதல் மூடவுள்ளதாக இங்கிலாந்து பிரதமர்\nநாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது\nஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய எத\nகொழும்பு நகரசபை உறுப்பினர் உட்பட 10 பேருக்கு பிடியாணை \nகொழும்பு நகரசபை உறுப்பினர் குலதிஸ்ஸ கீகனகே மற்றும் 9 பேரை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு\nAstraZeneca கொரோனா தடுப்பூசிக்கு பாகிஸ்தான் அனுமதி\nAstraZeneca’s என்ற கொரோனா தடுப்பூசியை அவசரகால பாவனைக்காக பயன்படுத்துவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் அனும\n18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் இராணுவப் பயிற்சி – சரத் வீரசேகர\n18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை குடிமக்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தை\nபாதுகாப்பு பிரச்சினை: இந்த வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் கூடுகின்றது\nபாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக இந்த வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் கூடும் என இன்று காலை\nநாளை மறுநாள் பதவியேற்கின்றார் ஜோ பைடன் – இராணுவ கட்டுப்பாட்டில் வந்தது அமெரிக்க தலைநகரம்\nஅமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம்(புதன்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், தலைநகரம்\nஇடமாற்றத்தில் பாரபட்சம் காட்டக் கூடாதென வலியுறுத்தி யாழில் ஆசிரியர்கள் போராட்டம்\nஆறு வருடம் கஷ்டப் பிரதேசங்களில் சேவையாற்றிய ஆசிரியர்கள், தமக்கான இடமாற்றத்தை வழங்க கோரி மாபெரும் போர\nமசூதி கட்டும் பணிகள் இம்மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிப்பு\nராமஜென்பூமி வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீா்ப்பின்படி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ஒதுக்கப்பட்\nஇலங்கையினை 7 விக்கட்டுகளினால் வீழ்த்தியது இங்கிலாந்து\nஇலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கட்டுகளினால் வெற்றி பெற்றுள்\nஇங்கிலாந்தில் இன்று முதல் பயணக்கட்டுப்பாடு\nநாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது\nகொழும்பு நகரசபை உறுப்பினர் உட்பட 10 பேருக்கு பிடியாணை \nAstraZeneca கொரோனா தடுப்பூசிக்கு பாகிஸ்தான் அனுமதி\nஇடமாற்றத்தில் பாரபட்சம் காட்டக் கூடாதென வலியுறுத்தி யாழில் ஆசிரியர்கள் போராட்���ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/08/blog-post_441.html", "date_download": "2021-01-18T08:35:19Z", "digest": "sha1:7RQV55QO7KBK6BVMLF5HB2OYAUBVOJ4S", "length": 38860, "nlines": 147, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நாட்டில் குரங்குகளின் தொகை அதிகரித்துவிட்டது, மைத்திரிபால நாடாளுமன்றில் தெரிவிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநாட்டில் குரங்குகளின் தொகை அதிகரித்துவிட்டது, மைத்திரிபால நாடாளுமன்றில் தெரிவிப்பு\nஇலங்கையில் குரங்குகளின் தொகை அதிகரித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.\nஇதன் காரணமாக நாட்டின் விவசாயிகள் பாரிய பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குரங்குகள் தென்னை மரங்களையும் நாசப்படுத்துகிறது.\nதாம் விவசாயத்துறை அமைச்சராக இருந்தபோது நாட்டில் 10 லட்சம் குரங்குகள் இருந்தன. எனினும் தற்போது 20 லட்சம் குரங்குகள் நாட்டில் இருக்கின்றன.\nபௌத்த நாடு என்றவகையில் இலங்கையில் விலங்குகள் துன்புறுத்தப்படமாட்டாது. அத்துட அவ்வாறு துன்புறுத்தப்பட்டால் அதனை எதிர்க்க உரிமைக்குழுக்கள் இருப்பதாகவும் மைத்திரிபால குறிப்பிட்டார்.\nஇந்தநிலையில் இலங்கை மாத்திரமே மனித நுகர்வுக்காக வளர்க்கப்படும் உணவுக்கு மாறாக விலங்குகளுக்கு பாதுகாப்பை வழங்குவதாகவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்\nகடந்த இரண்டு நாட்களில் ஊருக்குல் இருந்த 225 குரங்குகளை காணவில்லையாம்\nகடந்த ஐந்து ஆண்டுகளில் நீர் இவற்றை கவனிக்காமல் கோழி முட்டையில் மயிர் புடிங்கி கொண்டிருந்தீரோ\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nபேஸ்புக்கில் ஜனாதிபதியை விமர்சித்த, முஸ்லிம் நபர் கைது\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட முஸ்லிம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்ப...\n7,600 உலமாக்கள் சார்பில் ஜனாதிபதி, பிரதமர், பவித்திரா ஆகியோருக்கு ACJU அனுப்பியுள்ள முக்கிய கடிதம்\nஇலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பதை நிறுத்தக் கோரியும், மத உரிமையை உறுதிப்படுத்தி கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்க...\nசிரச Tv யின் கேள்விப் போட���டியில் 2 மில்லியன் ரூபாய்களை வென்ற 17 வயது மாணவி\nகாலி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது, பாடசாலை மாணவி சுக்ரா முனவ்வர், சிரச தொலைக்காட்சி நடாத்திய, இலட்சாதிபதி கேள்விப் போட்டி நிகழ்ச்சியில் வெற...\nவெலிகமவில் 2 மாத குழந்தை தகனம் - வீடியோ (நடந்தது என்ன..\nவெலிகமை மலாப்பலாவ பகுதியில் கொரோனா தொற்று காரணமாக இரண்டுமாதக் கைக் குழந்தையொன்று நேற்றிரவு (14.01.2020) மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகிய வண்...\nபிரதமர் மகிந்தவும், மனைவியும் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினர் - மாளிகாவத்தையில் பௌசியின் மனைவி நல்லடக்கம்\nமூத்த அரசியல்வாதி, முன்னாள் அமைச்சர் பௌசியின் மனைவி வபாத்தானதை அடுத்து, அவரது இல்லத்திற்கு பிரதமர் மகிந்த மற்றும் அவரது மனைவி சிரந்தி ஆகியோர...\nதந்தை ஒரு சிறுநீரக நோயாளி, A/L படிக்க லெப்டொப் இல்லை என்பதால் லட்சாதிபதி நிகழ்ச்சிக்கு வந்தேன் - சுக்ரா முனவ்வர்\nமஹாராஜா குழுமத்தின் சிரச தொலைக்காட்சி நடத்திவரும் “லக்ஷபதி” - இலட்சாதிபதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷூக்ரா முனவ்வர் என்ற முஸ்லிம் மாணவி நிக...\nசேருவிலயில் அதிகளவு தங்கம், என்ற விடயம் அதிகளவு மிகைப்படுத்தப்பட்டுள்ளது - Dr அனில்\nதிருகோணமலை சேருவில பகுதியில் பாரிய தங்க சுரங்கம் இருப்பதாக சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த விடயம் மிகவும் “மிகைப்படுத...\nஅலி சப்ரியை அமைச்சரவை அமைச்சு பதவியிலிருந்து, விலக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை - ஆர்ப்பாட்டத்திற்கும் ஏற்பாடு\nநாளை ஞாயிற்றுக்கிழமை சிங்களே தேசிய கூட்டு ஒன்றியத்தினால் கண்டியில் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீதியமைச்சர் பதவியிலிருந்து ...\nவபாத்தான பின்னர் 29 நாட்களில் எரிக்க, தயாரான ஜனாசாவில் கொரோனா தொற்று - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nகொரோனா சடலமொன்றில் 29 நாட்களுக்குப் பின் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அந்தச் சடலத்தில் கொரோனா தொற்று இருப்பது இரண்டாவது தடவையாக உறுதி...\nமுஸ்லிம் சட்டத்தை, திருத்தி எழுத தீர்மானம் - நியமிக்கப்பட்டுள்ள 10 பேரின் விபரம்\nமுஸ்லிம் சட்டத்தை மீள்பரிசீலனை செய்து குறித்த சட்டத்தை திருத்தி எழுதுவதற்கான சீர்திருத்த ஆலோசனைக் குழு ஒன்றை நீதி அமைச்சர் அலி சப்ரி நியமித...\nமுஸ்லிம் தாய்க்கு நடந்த மகா கொடூரம், இன்று பலவந்தம���க எரித்து சாம்பலாக்கினர் - மகன் கதறல்\nநான், முஹம்மது இஹ்ஸான், சென் ஜோசப் வீதி, கிரேன்ட்பாஸ், கொழும்பு - 14. எனது தாயார் ஷேகு உதுமான் மிஸிரியா (வயது 71) டிசம்பர் 03 ந்திகதி வ...\nபேஸ்புக்கில் ஜனாதிபதியை விமர்சித்த, முஸ்லிம் நபர் கைது\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட முஸ்லிம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்ப...\nஜனாஸா எரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - பிக்குகள், பெண்கள், சிறுவர்கள் என உணர்வுடன் திரண்ட மக்கள் (படங்கள்)\n'வலுக்கட்டாயமாக தகனம் செய்வதை நிறுத்தவும், மனித உருமைகளை மதிக்கவும்' எனும் கருப்பொருளிலான அமைதி ஆர்ப்பாட்டமொன்றை ஐக்கிய மக்கள் சக்த...\n7,600 உலமாக்கள் சார்பில் ஜனாதிபதி, பிரதமர், பவித்திரா ஆகியோருக்கு ACJU அனுப்பியுள்ள முக்கிய கடிதம்\nஇலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பதை நிறுத்தக் கோரியும், மத உரிமையை உறுதிப்படுத்தி கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்க...\nதஜ்ஜாலுடன் சண்டையிட கிழக்கில் புதிய அமைப்பு - இன்று லங்காதீப வெளியிட்டுள்ள தலைப்புச் செய்தி\nலங்காதீப சிங்களப் பத்திரிகையில் இன்றைய தினம் 29-12-2020 வெளியாகியுள்ள தலைப்புச் செய்தியே இது ஆகும்.\nரவுப்தீன் ஹாஜியாரின் ஜனாஸா பலாத்காரமாக எரிப்பு, கன்னத்தோட்டையில் சோகம் - குளிரூட்டியில் வைக்காமல் கொடூரம்\nயடியன்தொட கராகொடையைச் சேர்ந்தவரும், கன்னத்தோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட அல் ஹாஜ் ரவுப்தீன் (ரவ்ஸான் ஹாஜியின் தந்தை) காலமாகி கரவனல்ல வைத்த...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்���ு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/08/blog-post_562.html", "date_download": "2021-01-18T08:29:01Z", "digest": "sha1:GH3DSTHUMPOKQLTNERVSDFUMKKAUQB3V", "length": 39333, "nlines": 136, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நாட்டில் சகலரும் ஒன்றாக வாழக் கூடியவாறு, அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநாட்டில் சகலரும் ஒன்றாக வாழக் கூடியவாறு, அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஅன்று 50 க்கு 50 கேட்டு முன்வைத்த கோரிக்கை நியாயமாக இருந்திருந்தால் இன்று தீர்வு வந்திருக்கும். இனப்பிரச்சினையில் ஒரு வீதம் கூட தீர்வு பெற முடியாமல் போனதற்கு இதுவே காரணம் ​என தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா எம்.பி தெரிவித்தார். வெவ்வேறு நாடுகளிலுள்ள தீர்வு பற்றி சிந்தித்தே கோரிக்கை முன்வைக்கப்படுவதாக கூறிய அவர், நாட்டில் சகலரும் ஒன்றாக வாழக் கூடியவாறு அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.\nஇடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், தேசிய காங்கிரஸ் நேர்த்தியான பாதையில் பயணிக்கிறது.வெளிநாட்டு சக்திகளின் தலையீடின்றி எமது மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியும்.எல்லோரும் ஒற்றுமையாக வாழும் வகையிலான யாப்பு உருவாக வேண்டும்.தேசிய காங்கிரஸிற்கு கொள்கை பிடிப்புள்ள மக்கள் வாக்களித்துள்ளனர்.பொதிகளுக்காக எமக்கு வாக்களிக்கவில்லை.யாருக்காக நாம் பாராளுமன்றம் வருகிறோமோ அதனை மறந்தே எம்.பிக்கள் செயற்படுகின்றனர்.’திருடனாக திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’.எம்.பிக்கள் பொதிகள் கொடுத்து வாக்கு பெறுவதை நிறுத்த வேண்டும்.எமது அரசியல் கலாசாரம் மாற்றப்பட வேண்டும்.வாக்களித்த பின்னர் பணத்திற்கும் பொதிக்காகவும் வாக்களித்ததை வாக்காளர்கள் உணர வேண்டும்.தனது சமூகம் பிராந்தியம் தொடர்பாக கருதி வாக்களிக்கும் நிலைமை மாற வேண்டும்.\nஷம்ஸ் பாஹிம், சுப்ரமணியம் நிசாந்தன்\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nபேஸ்புக்கில் ஜனாதிபதியை விமர்சித்த, முஸ்லிம் நபர் கைது\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட முஸ்லிம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்ப...\n7,600 உலமாக்கள் சார்பில் ஜனாதிபதி, பிரதமர், பவித்திரா ஆகியோருக்கு ACJU அனுப்பியுள்ள முக்கிய கடிதம்\nஇலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பதை நிறுத்தக் கோரியும், மத உரிமையை உறுதிப்படுத்தி கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்க...\nசிரச Tv யின் கேள்விப் போட்டியில் 2 மில்லியன் ரூபாய்களை வென்ற 17 வயது மாணவி\nகாலி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது, பாடசாலை மாணவி சுக்ரா முனவ்வர், சிரச தொலைக்காட்சி நடாத்திய, இலட்சாதிபதி கேள்விப் போட்டி நிகழ்ச்சியில் வெற...\nவெலிகமவில் 2 மாத குழந்தை தகனம் - வீடியோ (நடந்தது என்ன..\nவெலிகமை மலாப்பலாவ பகுதியில் கொரோனா தொற்று காரணமாக இரண்டுமாதக் கைக் குழந்தையொன்று நேற்றிரவு (14.01.2020) மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகிய வண்...\nபிரதமர் மகிந்தவும், மனைவியும் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினர் - மாளிகாவத்தையில் பௌசியின் மனைவி நல்லடக்கம்\nமூத்த அரசியல்வாதி, முன்னாள் அமைச்சர் பௌசியின் மனைவி வபாத்தானதை அடுத்து, அவரது இல்லத்திற்கு பிரதமர் மகிந்த மற்றும் அவரது மனைவி சிரந்தி ஆகியோர...\nதந்தை ஒரு சிறுநீரக நோயாளி, A/L படிக்க லெப்டொப் இல்லை என்பதால் லட்சாதிபதி நிகழ்ச்சிக்கு வந்தேன் - சுக்ரா முனவ்வர்\nமஹாராஜா குழுமத்தின் சிரச தொலைக்காட்சி நடத்திவரும் “லக்ஷபதி” - இலட்சாதிபதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷூக்ரா முனவ்வர் என்ற முஸ்லிம் மாணவி நிக...\nசேருவிலயில் அதிகளவு தங்கம், என்ற விடயம் அதிகளவு மிகைப்படுத்தப்பட்டுள்ளது - Dr அனில்\nதிருகோணமலை சேருவில பகுதியில் பாரிய தங்க சுரங்கம் இருப்பதாக சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த விடயம் மிகவும் “மிகைப்படுத...\nஅலி சப்ரியை அமைச்சரவை அமைச்சு பதவியிலிருந்து, விலக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை - ஆர்ப்பாட்டத்திற்கும் ஏற்பாடு\nநாளை ஞாயிற்றுக்கிழமை சிங்களே தேசிய கூட்டு ஒன்றியத்தினால் கண்டியில் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீதியமைச்சர் பதவியிலிருந்து ...\nவபாத்தான பின்னர் 29 நாட்களில் எரிக்க, தயாரான ஜனாசாவில் கொரோனா தொற்று - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nகொரோனா சடலமொன்றில் 29 நாட்களுக்குப் பின் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அந்தச் சடலத்தில் கொரோனா தொற்று இருப்பது இரண்டாவது தடவையாக உறுதி...\nம��ஸ்லிம் சட்டத்தை, திருத்தி எழுத தீர்மானம் - நியமிக்கப்பட்டுள்ள 10 பேரின் விபரம்\nமுஸ்லிம் சட்டத்தை மீள்பரிசீலனை செய்து குறித்த சட்டத்தை திருத்தி எழுதுவதற்கான சீர்திருத்த ஆலோசனைக் குழு ஒன்றை நீதி அமைச்சர் அலி சப்ரி நியமித...\nமுஸ்லிம் தாய்க்கு நடந்த மகா கொடூரம், இன்று பலவந்தமாக எரித்து சாம்பலாக்கினர் - மகன் கதறல்\nநான், முஹம்மது இஹ்ஸான், சென் ஜோசப் வீதி, கிரேன்ட்பாஸ், கொழும்பு - 14. எனது தாயார் ஷேகு உதுமான் மிஸிரியா (வயது 71) டிசம்பர் 03 ந்திகதி வ...\nபேஸ்புக்கில் ஜனாதிபதியை விமர்சித்த, முஸ்லிம் நபர் கைது\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட முஸ்லிம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்ப...\nஜனாஸா எரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - பிக்குகள், பெண்கள், சிறுவர்கள் என உணர்வுடன் திரண்ட மக்கள் (படங்கள்)\n'வலுக்கட்டாயமாக தகனம் செய்வதை நிறுத்தவும், மனித உருமைகளை மதிக்கவும்' எனும் கருப்பொருளிலான அமைதி ஆர்ப்பாட்டமொன்றை ஐக்கிய மக்கள் சக்த...\n7,600 உலமாக்கள் சார்பில் ஜனாதிபதி, பிரதமர், பவித்திரா ஆகியோருக்கு ACJU அனுப்பியுள்ள முக்கிய கடிதம்\nஇலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பதை நிறுத்தக் கோரியும், மத உரிமையை உறுதிப்படுத்தி கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்க...\nதஜ்ஜாலுடன் சண்டையிட கிழக்கில் புதிய அமைப்பு - இன்று லங்காதீப வெளியிட்டுள்ள தலைப்புச் செய்தி\nலங்காதீப சிங்களப் பத்திரிகையில் இன்றைய தினம் 29-12-2020 வெளியாகியுள்ள தலைப்புச் செய்தியே இது ஆகும்.\nரவுப்தீன் ஹாஜியாரின் ஜனாஸா பலாத்காரமாக எரிப்பு, கன்னத்தோட்டையில் சோகம் - குளிரூட்டியில் வைக்காமல் கொடூரம்\nயடியன்தொட கராகொடையைச் சேர்ந்தவரும், கன்னத்தோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட அல் ஹாஜ் ரவுப்தீன் (ரவ்ஸான் ஹாஜியின் தந்தை) காலமாகி கரவனல்ல வைத்த...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந���த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/87191/No-need-to-panic-ahead-of-Chembarambakkam", "date_download": "2021-01-18T07:55:24Z", "digest": "sha1:FMUSEXQUP6Q4Q3SVY3WYXJ6532JO64OX", "length": 12261, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'செம்பரம்பாக்கம் திறந்தாலே வெள்ளம் என்ற பீதி வேண்டாம்' - நிலவரம் இதுதான்! | No need to panic ahead of Chembarambakkam | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n'செம்பரம்பாக்கம் திறந்தாலே வெள்ளம் என்ற பீதி வேண்டாம்' - நிலவரம் இதுதான்\n2015-ம் ஆண்டு சென்னையை உலுக்கியது வெள்ளம். யாராலும் மறக்க முடியாத சம்பவமாக அமைந்த சென்னை வெள்ளத்துக்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரியின் திறப்புதான். குறிப்பிட்ட நேரத்துக்குள்ளேயே அதிக அளவிலான தண்ணீர் திறப்பும் , இணையாக கடுமையான மழையும் இருந்ததே சென்னையில் தண்ணீர் தேங்கி வெள்ளம் ஏற்பட காரணமாக இருந்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு என்றாலே சென்னை மக்களுக்கு பீதி பற்றிக்கொள்வதை மறுக்கமுடியவில்லை.\n2015 சம்பவம் அதற்கு காரணமாக உள்ளது. ஆனால் ஏரி திறப்பு என்பது வழக்கமான ஒன்றுதான் எனவும், சென்னை மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளையில் ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், நீர்நிலைகளை வேடிக்கை பார்க்கவோ, செல்ஃபி எடுக்கவோ செல்லக் கூடாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்\nஇந்த நிலையில் நிவர் புயல் காரணமாக சென்னையில் இரண்டு தினங்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் 22 அடியை நெருங்கிவிட்டது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி இன்று மதியம் 12 மணியளவில் திறக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. விநாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்��டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக ஏரியை சுற்றியுள்ள குன்றத்தூர், சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை ஆகிய கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடையாறு ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் கவனமுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்குவதால் பொதுப்பணித்துறை இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தொடர்மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 4,027 கன அடி தண்ணீர் வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்துக்கு ஏற்ப படிப்படியாக நீர் வெளியேற்றம் உயர்த்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு குறித்து உதவி பொறியாளரும் வெள்ள கட்டுப்பாட்டு அலுவலருமான பாபு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nஇதனிடையே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏரியின் திறப்புதானே தவிர இது வெள்ளம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.\nமுன்னதாக செம்பரம்பாக்கம் அச்சம் குறித்து விளக்கம் அளித்த சென்னை வெதர்மேன், ஏரி திறந்து விடப்பட்டாலே வெள்ளம் என நினைக்கக்கூடாது. அடையாறு நதியானது ஓரளவு பெரிய நதி. அதில் 10,000 கன அடி சென்றாலும் கூட மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. 2015-க்கும் பின் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆகையால் தற்போதைக்கு மக்கள் தேவையில்லாமல் அச்சம் கொள்ளத்தேவையில்லை” என தெரிவித்துள்ளார்\nசென்னை காசிமேட்டில் கடல் கடும் கொந்தளிப்பு: லைவ் ரிப்போர்ட்\n10 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர் யார் - கோலி, அஸ்வின் பெயர்கள் பரிந்துரை\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு\nநீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்\nபழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nஅர்னாப் கோஸ்வாம���யின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன\nகொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்\nதிடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்\nபரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை காசிமேட்டில் கடல் கடும் கொந்தளிப்பு: லைவ் ரிப்போர்ட்\n10 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர் யார் - கோலி, அஸ்வின் பெயர்கள் பரிந்துரை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-01-18T07:39:54Z", "digest": "sha1:JJHRQMAT4LL37X555MFFJPKLFC2MFM2C", "length": 14892, "nlines": 92, "source_domain": "athavannews.com", "title": "சம்பியன்ஸ் லீக்: பார்சிலோனா அணிக்கு அதிர்ச்சி கொடுத்து தொடரிலிருந்து வெளியேற்றியது லிவர்பூல் | Athavan News", "raw_content": "\nஅவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் – தீவிரமாக கடைப்பிடிக்கப்படும் கொரோனா விதிமுறைகள்\nமேல் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜிதவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nஇங்கிலாந்தில் இன்று முதல் பயணக்கட்டுப்பாடு\nநாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது\nகொழும்பு நகரசபை உறுப்பினர் உட்பட 10 பேருக்கு பிடியாணை \nசம்பியன்ஸ் லீக்: பார்சிலோனா அணிக்கு அதிர்ச்சி கொடுத்து தொடரிலிருந்து வெளியேற்றியது லிவர்பூல்\nசம்பியன்ஸ் லீக்: பார்சிலோனா அணிக்கு அதிர்ச்சி கொடுத்து தொடரிலிருந்து வெளியேற்றியது லிவர்பூல்\nஐரோப்பாவிலிருக்கும் உயர்தர கால்பந்து கழகங்களுக்காக நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.\nஇந்த நிலையில் தற்போது இத்தொடரில், அரையிறுதி சுற்றின் இரண்டாவது லெக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.\nஇதில், நேற்று பலம் பொருந்திய அணிகளான பார்சிலோனா அணியும் லிவர்பூல் அணி அணியும் பலப்பரீட்சை நடத்தின.\nஇரசிகர்களின் உச்சக் கட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியானது, இங்கிலாந்தில் உள்ள என்பீல்ட் விளையாட்டரங்கில் நடைபெற்றது.\nஇந்த நிலையில், லிவர்பூல் அணி, நட்சத்திர வீரர்களான முகமது ���ாலா மற்றும் ரொபேர்ட்டோ ஃபேர்மினோ இல்லாமல் களமிறங்கியது.\nஅத்தோடு, ஏற்கனவே இரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி லெக் போட்டியில் பார்சிலோனா அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.\nஆகையால் இப்போட்டியில் சிறப்பான வெற்றியை பதிவு செய்ய வேண்டுமென்ற கட்டாயத்தில் லிவர்பூல் அணி களமிறங்கியது.\nஅதனைக் கருத்திற் கொண்டு விளையாடிய லிவர்பூல் அணி, அனைத்து வீரர்களின் ஒருமித்த ஆட்டத்தால், பலம் பொருந்திய பார்சிலோனா அணியை 4-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி தொடரிலிருந்து வெளியேற்றியது.\nபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே லிவர்பூல் அணி அதி சிறப்பாக விளையாடியது.\nபோட்டியின் 7ஆவது நிமிடத்தில். பார்சிலோனா பின்கள வீரர்களை ஏமாற்றி லிவர்பூல் அணியின் வீரர் டிவோக் ஒரிஜி முதல் கோலை பதிவு செய்தார்.\nஇதனையடுத்து, பார்சிலோனா அணி பதில் கோல் போட கடுமையாக போராடியது. எனினும் அது பலனளிக்கவில்லை. இதனால் போட்டியின் முற்பாதியில் லிவர்பூல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.\nதொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியிலும் பார்சிலோனா அணிக்கு லிவர்பூல் அணி கடும் சவாலாக திகழ்ந்தது.\nபோட்டியின் 54ஆவது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் ஜார்ஜினியோ விஜ்னால்டும் அணிக்காக இரண்டாவது கோலை அடித்து, அணியை 2-0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலைப் படுத்தினார்.\nஇதன்பிறகு, 56ஆவது நிமிடத்தில் ஜார்ஜினியோ விஜ்னால்டும் அணிக்காக அணிக்காக இன்னொரு கோலை அடித்து 3-0 என்ற கோல்கள் கணக்கில் அணியை முன்னிலைப் படுத்தியதோடு மட்டுமல்லாமல் பார்சிலோனா அணிக்கு அதிர்ச்சியும் கொடுத்தார்.\nதொடர்ந்து, போட்டியின் 79ஆவது நிமிடத்தில் டிவோக் ஒரிஜி அணிக்காக நான்காவது கோலை அடித்து, அணியை உச்ச நிலைக்கு கொண்டுச் சென்றார்.\nஇறுதிவரை போராடியும் பார்சிலோனா அணியால் ஒரு கோல் கோட போட முடியவில்லை. இதனால் போட்டியின் இறுதியில் லிவர்பூல் அணி 4-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.\nஇந்த வெற்றியின் மூலம், ஒட்டுமொத்த கோல்களின் அடிப்படையில் 4-3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்ற லிவர்பூல் அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் – தீவிரமாக கடைப்பிடிக்கப்படும் கொரோனா விதிமுறைகள்\nஅவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்கள், நிர்வாகத்தினருக்கு கடுமையான கட்டுப்பாடுக\nமேல் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜிதவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nமுன்னாள்அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் ஏனைய இருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று கு\nஇங்கிலாந்தில் இன்று முதல் பயணக்கட்டுப்பாடு\nதமது நாட்டுக்கான அனைத்து பயண எல்லைகளையும் இன்று(திங்கட்கிழமை) முதல் மூடவுள்ளதாக இங்கிலாந்து பிரதமர்\nநாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது\nஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய எத\nகொழும்பு நகரசபை உறுப்பினர் உட்பட 10 பேருக்கு பிடியாணை \nகொழும்பு நகரசபை உறுப்பினர் குலதிஸ்ஸ கீகனகே மற்றும் 9 பேரை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு\nAstraZeneca கொரோனா தடுப்பூசிக்கு பாகிஸ்தான் அனுமதி\nAstraZeneca’s என்ற கொரோனா தடுப்பூசியை அவசரகால பாவனைக்காக பயன்படுத்துவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் அனும\n18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் இராணுவப் பயிற்சி – சரத் வீரசேகர\n18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை குடிமக்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தை\nபாதுகாப்பு பிரச்சினை: இந்த வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் கூடுகின்றது\nபாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக இந்த வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் கூடும் என இன்று காலை\nநாளை மறுநாள் பதவியேற்கின்றார் ஜோ பைடன் – இராணுவ கட்டுப்பாட்டில் வந்தது அமெரிக்க தலைநகரம்\nஅமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம்(புதன்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், தலைநகரம்\nஇடமாற்றத்தில் பாரபட்சம் காட்டக் கூடாதென வலியுறுத்தி யாழில் ஆசிரியர்கள் போராட்டம்\nஆறு வருடம் கஷ்டப் பிரதேசங்களில் சேவையாற்றிய ஆசிரியர்கள், தமக்கான இடமாற்றத்தை வழங்க கோரி மாபெரும் போர\nஅவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் – தீவிரமாக கடைப்பிடிக்கப்படும் கொரோனா விதிமுறைகள்\nமேல் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜிதவிற்கு எதிராக கு��்றப்பத்திரிக்கை தாக்கல்\nஇங்கிலாந்தில் இன்று முதல் பயணக்கட்டுப்பாடு\nநாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது\nகொழும்பு நகரசபை உறுப்பினர் உட்பட 10 பேருக்கு பிடியாணை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-18T07:46:22Z", "digest": "sha1:63EOPT7VLA5L2MZKWKBVF6E723ZGQL2G", "length": 6505, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கொழும்பு மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கொழும்பிலுள்ள கட்டடங்களும் கட்டமைப்புக்களும்‎ (2 பகு, 22 பக்.)\n► கொழும்பு‎ (5 பகு, 8 பக்.)\n► கொழும்பு மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்‎ (2 பகு, 14 பக்.)\n► கொழும்பு மாவட்ட நபர்கள்‎ (35 பக்.)\n► கொழும்பு மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்‎ (13 பக்.)\n\"கொழும்பு மாவட்டம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.\nகொழும்பு கிழக்கு தேர்தல் தொகுதி\nஇலங்கைத் துறைமுக அதிகாரசபை கடலக நூதனசாலை\nகொழும்பு மத்தி தேர்தல் தொகுதி\nகொழும்பு மேற்கு தேர்தல் தொகுதி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2014, 08:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/vijaya-prabakaran-says-no-party-can-rule-tn-without-dmdk-plb51p", "date_download": "2021-01-18T06:17:27Z", "digest": "sha1:QAYYN66CB5GFTAMWIFN2ZBO26HFL7RZ2", "length": 14536, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’நாங்க இல்லாம எதுவும் நடக்காது...’ தெறிக்க விடும் விஜயகாந்த் மகன்..!", "raw_content": "\n’நாங்க இல்லாம எதுவும் நடக்காது...’ தெறிக்க விடும் விஜயகாந்த் மகன்..\nதேமுதிகவுக்கு புது ரத்தம் பாய்ச்சுவதில் படுவேகம் காட்டி வருகிறார் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன்.\nதேமுதிகவுக்கு புது ரத்தம் பாய்ச்சுவதில் படுவேகம் காட்டி வருகிறார் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன்.\nகருப்பு சிங்கமாய் கர்ஜித்து வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட, தேய்பிறையானது அக்கட்சியின் நிலை. பல நிட்வாகிகள் மாற்று முகாம்களுக்கு தாவ, தேமுதிகவின் எதிர்காலம் அவ்வளவு தானா என பதறினர் அக்கட்சியின் தொண்டர்கள். இந்நிலையில், தனது மனைவி பிரேமலதாவுக்கு பொருளாளர் பதவி கொடுத்து, மகன் விஜய பிரபாகரனுக்கும் கட்சி பொறுப்பு தந்து விட்டார் விஜயகாந்த்.\nசிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார் விஜயகாந்த். அவ்வப்போது அங்கிருந்து தனது தனது புகைப்படங்களை வெளியிட்டு தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இப்போது தேமுதிகவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் விஜய பிரபாகரன், கட்சி சம்பந்தமான நிகழ்ச்சி, நிர்வாகிகள் வீட்டு காரியங்களில் தவறாமல் ஆஜராகி விடுகிறார். இந்நிலையில், தருமபுரியில் தேமுதிக சார்பில் 1400 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அவர், \"அப்பா அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். தருமபுரியில் பொங்கல் விழாவிற்கு போகிறேன் என்று அவரிடம் சொல்லிவிட்டுத்தான் வந்தேன்.\nஅதற்கு ’நீ போய் தொண்டர்களை பாரு. உனக்கு தைரியம் தானா வரும்’னு சொன்னார். அவர் சொன்ன மாதிரியே இப்போ ரொம்ப தைரியமாக இருக்கு. அப்பா உங்களை எல்லாம் கேட்டதாக சொல்ல சொன்னார். சீக்கிரம் வர்றேன்னு போய் சொல்லு, என் மக்களை தங்க தட்டில் வைத்து தாலாட்ட வர்றேன்னு போய் சொல்லு’ எனச் சொன்னார். அவருடைய உடல்நலம் பற்றி சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை பொதுமக்கள் யாருமே நம்ப வேண்டாம், உடல்நலம் தேறி திரும்பவும் அரசியலில் ஈடுபடுவார்.\nதமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஆகட்டும், சட்டமன்றத் தேர்தல் ஆகட்டும் தேமுதிக இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது, இதை நான் ஒரு தேமுதிக தொண்டனாக சொல்கிறேன்\" எனக் கூறினார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nதேர்தலில் சென்னையில் போட்டியிடும் கேப்டன் விஜயகாந்த்.. விருகம்பாக்கத்தில் களமிறங்க அதிரடி முடிவு...\nசட்டமன்ற தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு தகவல்..\n விஜயகாந்த் எடுக்கப்போகும் இறுதி முடிவு..\nதேர்தலில் தேமுதிக தனித்து போட்டி.. மா.செ.க்களுடன் அதிரடியாக ஆலோசிக்கும் விஜயகாந்த்..\n234 தொகுதிகளிலும் போட்டி... அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்த பிரேமலதா விஜயகாந்த்..\nவிஜயகாந்த் கிடைக்காததால் தற்கொலைக்கு முயன்றாரா ராதிகா.. பிரபல நடிகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\nபக்குவம் இல்லாத உதயநிதிக்கு விரைவில் முடிவு.. காது சவ்வு கிழியும்.. அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை.\nரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றிய சூப்பர் ஸ்டார்.. ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.\nஎந்த கட்சியில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளுங்கள்... ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/pragnant-lady-delivery-baby-girl-during-gaja-cyclone-pims30", "date_download": "2021-01-18T08:37:03Z", "digest": "sha1:A462BI7OVHMFPR7UEV6AT2O2ZFQOLAFR", "length": 18325, "nlines": 166, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கஜா புயலில் பிறந்த பெண் குழந்தை! பெயர் என்ன தெரியுமா?", "raw_content": "\nகஜா புயலில் பிறந்த பெண் குழந்தை\nகஜா புயலின்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு ‘கஜஸ்ரீ’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nகடந்த 15ஆம் தேதி நள்ளிரவு நாகை - வேதாரண்யம் இடையே கஜா புயல் கரையைக் கடந்தது. இதன் தாக்கம் அதைச் சுற்றியுள்ள அனைத்து மாவட்டங்களையும் உலுக்கியது. அனைத்து இடங்களிலும் வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. மரங்கள் அனைத்தும் விழுந்து சேதமடைந்தன. மின்கம்பங்களும் விழுந்ததால் இன்னும் பல கிராமங்களுக்கு மின் விநியோகம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணிகள் என பலரும் சிரமப்பட்டு வருகின்றனர்.\nநாகப்பட்டினம் மாவட்டம், தெற்களத்தூர் பகுதியில் வசித்துவரும் ரமேஷ் என்பவரின் மனைவி மஞ்சுளா. 21 வயதாகும் இவர் இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்து, பிரசவத்துக்காகக் காத்திருந்தார். இந்த நிலையில், அனைத்து செய்தி ஊடகங்களிலும் கஜா புயல் கரையைக் கடக்கவுள்ளதால், மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தி தொடர்ந்து செய்திகள் வெளியிட்டுக் கொண்டிருந்தன.\nபிரசவத்துக்கு இரண்டு நாட்கள் இருப்பதால், அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்று தங்குமாறு மஞ்சுளாவின் உறவினர்கள் அறிவுரை கூறியுள்ளனர். எந்தவொரு தாமதமும் இல்லாமல், நவம்பர் 14ஆம் தேதி மாலையில், 2 கிமீ தொலைவில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மஞ்சுளாவைச் சேர்த்தார் ரமேஷ்.\nவியாழக்கிழமை வரை மஞ்சுளா மகப்பேறு வார்டில் இருந்தார். “அன்று மாலையில் மின்சாரம் நின்றுவிட்டது. இரவில் காற்று அதிகமாக வீசியது. இது எனக்குப் பயத்தை தந்தது. பலத்த காற்றினால் ஜன்னல்கள் உடைந்து, அதன்வழியாக மழைநீர் உள்ளே புகுந்தது. இருட்டு அறைக்குள் பயத்தில் உறைந்திருந்தேன். என் அருகில் என் கணவர்மட்டும்தான் இருந்தார்” என தனது அனுபவத்தை விவரித்தார் மஞ்சுளா.\n“கஜா புயலினால் சாலைகள்தோறும் மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்து கிடந்தன. செல்போனில் நெட்வொர்க்கும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், நள்ளிரவுக்குப் பிறகு மஞ்சுளாவுக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது, ராமமூர்த்தி என்ற மருத்துவரும் சுந்தரி என்ற செவிலியரும் பணியில் இருந்தனர். மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால், எங்கும் இருட்டு மயமாக இருந்தது. விடியும் வரைக்கும் காத்திருக்க முடியாது, உதவிக்காக யா���ையும் அழைக்க முடியாது என்ற நிலையில், செல்போன் டார்ச் வெளிச்சத்தின் மூலம் பிரசவம் பார்க்க முடிவு செய்தார் மருத்துவர் ராமமூர்த்தி.\nசெல்போன் டார்ச் வெளிச்சத்தில் மஞ்சுளா பிரசவிப்பதற்கு மருத்துவர்கள் உதவி செய்தனர். நல்ல வேளையாக, அவருக்குச் சுகப் பிரசவம் நடந்தது. சிறிது நேரத்திலேயே 2.5 கிலோ எடையுடன் அழகான பெண் குழந்தை பிறந்தது.\nமருத்துவருக்கு நன்றி சொல்லி விட்டு, எங்கள் குழந்தைக்கு ‘கஜஸ்ரீ’ என்று பெயர் வைக்கவுள்ளதாகவும் அவரிடம் தெரிவித்தோம் என மஞ்சுளா கூறினார்.\n“இதுபோன்ற சூழ்நிலையில்தான்,இரண்டு வருடத்திற்கு முன்பு எங்களது முதல் மகள் கனிஷ்கா இதே மருத்துவமனையில் பிறந்தார். புயல் வருவதற்கு முன்பே மருத்துவமனையில் மஞ்சுளாவைச் சேர்த்தது நல்லதாக அமைந்தது. இல்லையென்றால், புயலினால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து வருவது மிகப்பெரிய சவாலாக இருந்திருக்கும், அவரை தோளில்தான் சுமந்துகொண்டு வந்திருக்க வேண்டும்” என மஞ்சுளாவின் கணவர் ரமேஷ் கூறினார்.\nஇதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை வரை மஞ்சுளாவும், கஜஸ்ரீயும் மருத்துவமனையில் இருந்தனர். ஏனெனில், இவர்கள் வசித்து வந்த மண் வீடு கஜா புயலினால் சேதமடைந்திருந்தது. அது சரிசெய்யப்பட்ட பிறகுதான் இருவரும் வீடு திரும்பினர்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nநிவர் புயலால் உயிரிழந்தவர்களுக்கு 2லட்சம் நிவாரணம்..\nசென்னையில் அதிர்ச்சி... உங்கள் வீடுகளுக்குள்ளும் புகுந்து இருக்கலாம்... பிடிபட்ட 123 பாம்புகள்..\nநிவர்புயல் காட்டிய கோரமுகம்.. மரங்கள் மின்கம்பங்கள் சேதம்.. உணவு உடைகள் இன்றி மக்கள் தவியாய் தவிப்பு..\nமீண்டும் பேருந்து, மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது... நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்..\nகோரத்தாண்டவமாடும் நிவர்... கடலுக்கு சென்ற மீனவர்கள் 32 பேரின் கதி என்ன..\nசெம்பரம்பாக்கம் ஏரியில் திறந்து விடப்பட்ட 7 ஆயிரம் கனடி நீர்... வெள்ள அபாயத்தில் மக்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nபதவியேற்ற 10 நாட்களில் பிடன் எடுக்க உள்ள அதிரடி நடவடிக்கைகள். நிறவெறிக்கு முற்றுபுள்ளி வைக்க முடிவு.\n9 மாதங்களுக்கு பிறகு நாளை திறக்கப்படுகிறது பள்ளிகள்.. ஏற்பாடுகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு.\nகையில் வெற்றி கோப்பையுடன் ஆரி போட்ட வேற லெவல் ட்விட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-01-18T08:05:28Z", "digest": "sha1:QEKJRJ2O3V67G7XZYKL3Y2B743HZCM5A", "length": 9746, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பாண்டியன் ஸ்டோர்ஸ் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags பாண்டியன் ஸ்டோர்ஸ்\nஅட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி – அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட தொடர். இந்த...\nநேற்றோடு விடைபெற்ற சித்ரா – பாண்டியன் ஸ்டோர்ஸ்சில் என்ட்ரியான புதிய முல்லை – லீக்கான...\nபிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். விஐய்...\nபாண்டியன் ஸ்டோர்ஸில் சித்ரா இன்னும் இந்த தேதி வரை தான் வருவார் – அதன்...\nபிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். விஐய்...\nநீங்க சித்ரா மாதிரி இருக்கீங்கன்னு சொல்றது எனக்கு புடிக்கல – யார் இவங்க \nவிஐய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. அந்த வகையில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மத்தியில் அமோக...\nசித்ரா கட்டிய இதே புடவையில், இதே போஸில் போட்டோ ஷூட் நடத்திய நடிகை –...\nபிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். விஐய்...\nசீரியலில் இடம்பெற்ற முத்தக் காட்சியில் கணவர் மனைவிக்குள் சண்டையை \nபிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கடந்த...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் செட்டில் சித்ராவிற்கு அஞ்சலி – கண்கலங்கிய நடிகர்கள். உருக்கமான வீடியோ.\nபிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கடந்த...\nகுடித்துவிட்டு பிரச்சனை செய்துள்ள கணவர், தாயின் அழுத்தம். சித்ராவின் மரணத்திற்கு காரணம் இதானாம்....\nபிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கடந்த...\nபாண்டியன் ஸ்டோர்ஸ்ஸில் இனி இவர் தான் முல்லையா \nபிரபல சின்னத்திரை நடிகையான ���ித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். விஐய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A/", "date_download": "2021-01-18T07:39:59Z", "digest": "sha1:6ZNGSSRKVMQCQJYY43BHEJIF5BTRIHQG", "length": 13632, "nlines": 85, "source_domain": "totamil.com", "title": "'பேடியின் குறுக்கீடு அரசாங்கத்திற்கு இடையூறாக இருந்தது. வேலை ' - ToTamil.com", "raw_content": "\n‘பேடியின் குறுக்கீடு அரசாங்கத்திற்கு இடையூறாக இருந்தது. வேலை ‘\nமதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணி அழைத்த பகல் மற்றும் இரவு பரபரப்பை முதலமைச்சர் வி.நாராயணசாமி திறந்து வைத்தார்\nலெப்டினன்ட் கவர்னர் கிரண் பேடியின் அன்றாட தலையீடு அரசாங்கத்தின் வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களுக்கு இடையூறு விளைவிப்பதாக முதல்வர் வி.நாராயணசாமி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.\nதிருமதி பேடியை நினைவுகூரக் கோரி மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணி அழைத்த பகல் மற்றும் இரவு பரபரப்பை ஆரம்பித்த முதலமைச்சர், தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்கள் உட்பட பல திட்டங்களை லெப்டினென்ட் உருவாக்கிய தடைகள் காரணமாக செயல்படுத்த முடியாது என்றார். . கவர்னர்.\nலெப்டினன்ட் ஆளுநர் பயனாளிகளின் கணக்குகளுக்கு பணத்தை மாற்றுமாறு வலியுறுத்தியதால் ஆறு மாதங்களுக்கு மட்டுமே இலவச அரிசி விநியோகிக்க முடியும்.\nபொது விநியோக முறை விற்பனை நிலையங்கள் மூலம் விநியோகிப்பதற்காக இந்திய உணவுக் கழகத்திடமிருந்து ஒரு கிலோவுக்கு 28 டாலர் என்ற விலையில் அரிசி வாங்க அரசாங்கம் ஒப்புக் கொண்டபோதும், லெப்டினன்ட் கவர்னர் ஒப்புக் கொள்ளவில்லை. திறந்த சந்தையில் இருந்து அரிசி வாங்குவது ஊழலுக்கு வழிவகுக்கும் என்று லெப்டினன்ட் ஆளுநர் கவனித்ததை அடுத்து, எஃப்.சி.ஐ யிலிருந்து அரிசி கொள்முதல் செய்வதற்கான அரசாங்க முன்மொழிவு மாற்றப்பட்டது,\nகிராமங்களில் உள்ள பெண்கள் அரிசி பெற விரும்புகிறார்கள், ஏனெனில் குடும்பங்களில் உள்ள ஆண்கள் வங்கிகளில் இருந்து பணத்தை எடுத்து “பிற” நோக்கங்களுக்காக பயன்படுத்துவார்கள். சில நேரங்களில், சந்தையில் விலை ஏற்ற இறக்கங்கள் இருப்பதால் பயனாளிகளுக்கு மாற்றப்படும் பணம் போதுமானதாக இருக்காது என்றும் அவர் கூறினார்.\nஜவுளி ஆலைகளை மூடுவது மற்றும் பொலிஸ் கான்ஸ்டாபுலரி மற்றும் எழுத்தர் பதவிகளை ஆட்சேர்ப்பு செய்வதில் தாமதம், அத்துடன் நிதி பெறுவதற்கும் லெப்டினன்ட் கவர்னரை முதல்வர் பொறுப்பேற்றார்.\nஅமைச்சரவை உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் செயலாளர்களுக்கு அதிக நிதி அதிகாரங்களை ஒப்படைக்க அமைச்சரவையின் உத்தரவையும், அதன் பின்னர் வரும் மையத்தின் அறிவுறுத்தல்களையும் திருமதி பேடி பின்பற்றவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.\n“போராட்டத்தின் நோக்கம் லெப்டினன்ட் ஆளுநரை நீக்குவதே ஆகும், அதற்காக அரசாங்கம் எதையும் தியாகம் செய்ய தயாராக உள்ளது. மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன, அதைப் பாதுகாக்க நாங்கள் எல்லாவற்றையும் செய்வோம், ”என்று அவர் மேலும் கூறினார். மத்தியப் படைகளை நிலைநிறுத்த வேண்டியதன் அவசியத்தையும் முதலமைச்சர் கேள்வி எழுப்பினார். போராட்டத்திலிருந்து மக்களை பயமுறுத்துவதே இதன் யோசனை என்று அவர் மேலும் கூறினார்.\nஇந்த மாதத்தில் இலவச கட்டுரைகளுக்கான வரம்பை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்.\nஅன்றைய செய்தித்தாளில் இருந்து எளிதாகப் படிக்கக்கூடிய பட்டியலில் மொபைல் நட்பு கட்டுரைகளைக் கண்டறியவும்.\nஎந்த வரம்புகளும் இல்லாமல் நீங்கள் விரும்பும் பல கட்டுரைகளைப் படித்து மகிழுங்கள்.\nஉங்கள் ஆர்வங்களுக்கும் சுவைகளுக்கும் பொருந்தக்கூடிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்.\nஎங்கள் பக்கங்கள் உடனடியாக ஏற்றப்படுவதால் கட்டுரைகளுக்கு இடையில் சுமூகமாக நகரவும்.\nசமீபத்திய புதுப்பிப்புகளைப் பார்ப்பதற்கும், உங்கள் விருப்பங்களை நிர்வகிப்பதற்கும் ஒரு நிறுத்தக் கடை.\nசமீபத்திய மற்றும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து ஒரு நாளைக்கு மூன்று முறை உங்களுக்கு விளக்குகிறோம்.\n* எங்கள் டிஜிட்டல் சந்தா திட்டங்களில் தற்போது மின்-காகிதம், குறுக்கெழுத்து மற்றும் அச்சு ஆகியவை இல்லை.\nஎங்கள் பத்திரிகைக்கு உங்கள் ஆதரவு விலைமதிப்பற்றது. இது பத்திரிகையில் உண்மை மற்றும் நியாயத்திற்கான ஆதரவு. நிகழ்வுகள் மற்றும் நிகழ்வுகளுடன் விரைவாக இருக்க இது எங்களுக்கு உதவியது.\nஇந்து எப்போதும் பொது நலனுக்காக இருக்கும் பத்திரிகைக்காக நிற்கிறது. இந்த கடினமான நேரத்தில், நமது உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, நம் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை பாதிக்கும் தகவல்களை அணுகுவது இன்னும் முக்கியமானது. ஒரு சந்தாதாரராக, நீங்கள் எங்கள் வேலையின் பயனாளியாக மட்டுமல்லாமல், அதை செயல்படுத்துபவராகவும் இருக்கிறீர்கள்.\nஎங்கள் நிருபர்கள், நகல் தொகுப்பாளர்கள், உண்மைச் சரிபார்ப்பவர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் குழு தரமான பத்திரிகையை வழங்குவதற்கான வாக்குறுதியையும் இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம்.\nbharat newstamil newsworld newsஅரசஙகததறகஇடயறகஇரநததகறககடபடயனவல\nPrevious Post:ஒன்றாக வாழும் இரண்டு பெரியவர்களின் அமைதியான வாழ்க்கையில் யாரும் தலையிட முடியாது: அலகாபாத் உயர் நீதிமன்றம்\nNext Post:வேலூரில் 27 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன\n27 நகரங்களில் 1,000 கி.மீ.க்கு மேற்பட்ட மெட்ரோ நெட்வொர்க்கில் பணிகள் நடைபெற்று வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார்\nடொனால்ட் டிரம்ப் 100 மன்னிப்புகளின் பட்டியலைத் தயாரிக்கிறார், தன்னை மன்னிக்கத் திட்டமிடவில்லை: அறிக்கை\n37,000 முன்னணி விமான போக்குவரத்து, COVID-19 தடுப்பூசிக்கு கடல்சார் தொழிலாளர்கள் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்\nஊழல் முறைகேடு தொடர்பாக சாம்சங் தலைவர் இரண்டரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்\nசம்யுக்தா நாயர் மற்றும் பரம் சாஹிப்பின் லவுஞ்ச் உடைகள் ‘ஹர்ரே இந்துஸ்தான்’ இந்திய மற்றும் நகைச்சுவையானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/13825", "date_download": "2021-01-18T07:34:35Z", "digest": "sha1:CM4R6V6NVZ6SOEUKR5BOK6MF6INBMU7Q", "length": 11818, "nlines": 292, "source_domain": "www.arusuvai.com", "title": "தன்சல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமட்டன் - அரை கிலோ\nபாசிப்பருப்பு - 100 கிராம்\nதுவரம் பருப்பு - அரை கப்\nமஞ்சள் பூசணிக்காய் - ஒரு கப்\nபட்டை - சிறு துண்டு\nசோம்பு - ஒரு தேக்கரண்டி\nசீரகம் - 2 தேக்கரண்டி\nமிளகு - 2 தேக்கரண்டி\nசிகப்பு மிளகாய் - 6\nமல்லி விதை - 4 தேக்கரண்டி\nவெங்காயம் - 250 கிராம்\nதக்காளி - 250 கிராம்\nபசலை கீரை (ஸ்பினாச்) - ஒரு சிறிய கட்டு\nகத்தரிக்காய் - கால் கிலோ\nபச்சை மிளகாய் - 3\nமஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி\nஎலுமிச்சை - ஒன்று சிறியது\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி\nசிகப்பு மிளகாய் (காய்ந்த மிளகாய்), மல்லி விதை, மிளகு, சீரகம், சோம்பு (1/2 தேக்கரண்டி) ஆகியவற்றை நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.\nமட்டன் மற்றும் துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, கீரை, பூசணிக்காய், கத்தரிக்காய், எல்லா தூள்களும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அரைத்து வைத்துள்ள விழுது, உப்பு மற்றும் 1 கப் தண்ணீர் விட்டு 2 ஸ்டீம் வைத்து இறக்கவும்.\nஎண்ணெய் சூடானதும் சோம்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து நன்கு சிவந்ததும் கீறின மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கி வேக வைத்துள்ள கறியை கொட்டி நன்கு கொதிக்க விடவும்.\nதண்ணீர் சுண்டி எண்ணெய் மேலே வந்ததும் எலுமிச்சைச்சாறு ஊற்றி இறக்கவும்.\nஇது சப்பாத்தி அல்லது தோசைக்கு மிகவும் அருமையாக இருக்கும். சாதத்துடன் கூட பிசைந்து சாப்பிடலாம். சாம்பார் சாதத்துடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.\nமட்டன் சொதி & வறுவல்\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/23626", "date_download": "2021-01-18T07:37:07Z", "digest": "sha1:PEIWM2CDH2XWZ5IHO6THQMNC2YFLXHLD", "length": 13902, "nlines": 337, "source_domain": "www.arusuvai.com", "title": "இனிப்பு போண்டா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமைதா மாவு - ஒரு கப்\nபச்சை வாழைப்பழம் - ஒன்று\nபுளித்த இட்லிமாவு - அரை கப்\nசீனி - முக்கால் கப்\nஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி\nஉப்பு - அரை தேக்கரண்டி\nகலர் பவுடர் - 2 சிட்டிகை\nஎண்ணெய் - ஒன்றரை கப்\nமேற் சொன்ன பொருட்கள் அனைத்தையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.\nமிக்ஸியில் மைதா, சீனி, ஏலக்காய் தூள், உப்பு, கலர் பவுடர், வாழைப்பழம், புளித்த மாவு எல்லாவற்றையும் போட்டு 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.\nஎடுத்து எண்ணெய்யில் ஊற்றும் பதத்தில் திக்காக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்து வைத்திருக்கும் மாவை ஒரு கரண்டியில் எடுத்து எண்ணெயில் ஊற்றி தீயை குறைத்து வைத்து வேக விடவும்.\n3 நிமிடம் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் 3 நிமிடம் கழித்து எண்ணெய் வடித்து எடுக்கவும்.\nசுவையான ஸ்வீட் போண்டா ரெடி. இதனை சூடாக பரிமாறவும்.\nசூப்பர் ஸ்வீட் போண்டா. இன்னைக்கே செய்துருவோம்ல :)\nஆஹா பார்க்கவே குண்டு குண்டா நல்லா இருக்கே இதோ செய்ய ரெடியாகிட்டேன் எல்லாமும் இருக்கு. செய்துட்டு சொல்றேன்\nநான் கிளம்பிட்டேன் எங்கயா இனிப்பு போண்டா செய்யாதான் .சூப்பர்ரா அழகான வடிவாமா இருக்கு\nஹாய் பெற்றோரை போற்று தலைப்புல கட்டுரை வேணும் எதாவது லிங்க் இருந்தா சொல்லுங்கப்பா ப்ளீஸ்\nபோண்டா அருமையா இருக்குங்க வாழ்த்துக்கள்.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nநேற்று மாலை உங்க போண்டா செய்தேன், அருமை.\nநல்லதே செய், நல்லதே நடக்கும்.\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=634466", "date_download": "2021-01-18T08:36:16Z", "digest": "sha1:ECWMZEU3QEMR33Y67V5ID5XMNFQ6Z6Z2", "length": 19873, "nlines": 79, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழக அரசுக்கும், தமிழக எம்.பி.க்களுக்கும் மத்திய அரசு இந்தியில் கடிதம் அனுப்புவதை எதிர்த்து வழக்கு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதமிழக அரசுக்கும், தமிழக எம்.பி.க்களுக்கும் மத்திய அரசு இந்தியில் கடிதம் அனுப்புவதை எதிர்த்து வழக்கு\nசென்னை: தமிழக அரசுக்கும், தமிழக எம்.பி.க்களுக்கும் மத்திய அரசு இந்தியில் கடிதம் அனுப்புவதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழக அரசு, எம்.பி.க்கள், தமிழக மக்களுக்கு ஆங்கிலத்தில் கடிதம் அனுப்ப உத்தரவிட கோரிக்கை விடுத்துள்ளார்.\nமத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு ஆளெடுக்கும் தேர்வு மையங்களை தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் அமைக்கவேண்டும் என்று கோ��ி மத்திய அமைச்சர் நித்தியானந்த் ராய்க்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் ஆங்கிலத்தில் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.\nஇதற்கு பதில் அளித்து மத்திய அமைச்சர் நித்தியானந்த் ராய், கடந்த நவம்பர் 9-ம் திகதி வெங்கடேசனுக்கு இந்தி மொழியில் கடிதம் அனுப்பியிருக்கிறார்.\nஇந்நிலையில், தமிழ்நாட்டு எம்.பி. ஒருவர் ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்துக்கு மொழி பெயர்ப்பு இல்லாமல் இந்தியில் பதில் தருவது விதி மீறல் என்றும் குறிப்பிட்டு, அந்த விதிகளை மேற்கோள் காட்டி, வெங்கடேசன் மீண்டும் ஒரு பதில் கடிதம் எழுதியுள்ளார்.\nஅதில், “நவம்பர் 9ம் தேதி நீங்கள் எழுதிய கடிதம் வந்தது. அது இந்தியில் இருந்ததால் அதில் என்ன இருக்கிறது என்று அறியமுடியவில்லை. என்னுடைய கடிதத்துக்கு இந்தியில் பதில் அளித்ததன் மூலம் சட்ட, நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளன. தமிழ்நாடு, புதுச்சேரியில் சி.ஆர்.பி.எப். ஆளெடுப்புத் தேர்வு மையங்களை அமைக்கவேண்டும் என்று கோரி அக்டோபர் 9ம் தேதி உங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதற்குப் பதில் அளித்து நீங்கள் இந்த கடிதத்தை எழுதியிருப்பதாக கருதுகிறேன்.\nதமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களின் மீது இந்தி அலுவல் மொழியாகத் திணிக்கப்படாது என்று 1963ம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு அளித்த வாக்குறுதி உங்களுக்குத் தெரியும்.\nஇது தொடர்பாக ஒரு பொது விவாதம் நடந்து, அதில் ஒரு கருத்தொற்றுமை ஏற்பட்டு, அதன் விளைவாக நேருவின் வாக்குறுதி வந்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்த பின்னணியில், அந்த வாக்குறுதி மீண்டும் 1965ம் ஆண்டு அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியால் உறுதிப்படுத்தப்பட்டது. மீண்டும் 1967ம் ஆண்டு அலுவல் மொழிச் சட்டத்தில் திருத்தம் செய்து அதை உறுதிப்படுத்தினார் இந்திரா காந்தி.\n1976ம் ஆண்டின் அலுவல் மொழி விதிகளில் இருந்து சில பாகங்களை எடுத்துக் காட்ட விரும்புகிறேன். இதன் முழுப் பெயர்: அலுவல் மொழிகள் (ஒன்றிய அரசின் அலுவல்பூர்வ பணிகளுக்காக பயன்படுத்துதல்) விதிகள் -1967 (1987, 2007, 2011 ஆண்டுகளில் திருத்தப்பட்டது)’\n“அலுவல் மொழிகள் (ஒன்றிய அரசின் அலுவல்பூர்வ பணிகளுக்காக பயன்படுத்துதல்) விதிகள் -1967 என்று இந்த விதிகள் அழைக்கப்படலாம். தமிழ்நாடு தவிர இந்தியா முழுமை���்கும் இந்த விதி விரிவுபடுத்தப்படலாம். இந்த விதியின்படி அலுவல் மொழி சட்டத்தில் இருந்து விதிவிலக்கு பெறுவதற்கு தமிழ்நாட்டுக்கு சட்ட உரிமை உள்ளது என்பது தெளிவாக உள்ளது.\nமொழிப் பிரச்சனையில் தன்னுடைய இடத்தை தக்கவைத்துக்கொள்ளும் விவகாரத்தில் தமிழ்நாடு ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றிருக்கிறது என்ற உண்மையை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். ‘சி’ தொகுப்பு என்று வகைப்படுத்தப்பட்டுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதும்போது அது ஆங்கிலத்தில் இருக்கவேண்டும் என்று அந்த விதிகளில் இடம் பெற்றிருக்கின்றது. எனவே, எனக்கு இந்தியில் பதில் எழுதியதன் மூலம் இந்த விதிகள் மீறப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் தமிழக அரசுக்கும், தமிழக எம்.பி.க்களுக்கும் மத்திய அரசு இந்தியில் கடிதம் அனுப்புவதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.தமிழக அரசுக்கும், தமிழக எம்.பி.க்களுக்கும் மத்திய அரசு இந்தியில் கடிதம் அனுப்புவதை எதிர்த்து வழக்கு\nசென்னை: தமிழக அரசுக்கும், தமிழக எம்.பி.க்களுக்கும் மத்திய அரசு இந்தியில் கடிதம் அனுப்புவதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழக அரசு, எம்.பி.க்கள், தமிழக மக்களுக்கு ஆங்கிலத்தில் கடிதம் அனுப்ப உத்தரவிட கோரிக்கை விடுத்துள்ளார்.\nமத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு ஆளெடுக்கும் தேர்வு மையங்களை தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் அமைக்கவேண்டும் என்று கோரி மத்திய அமைச்சர் நித்தியானந்த் ராய்க்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் ஆங்கிலத்தில் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.\nஇதற்கு பதில் அளித்து மத்திய அமைச்சர் நித்தியானந்த் ராய், கடந்த நவம்பர் 9-ம் திகதி வெங்கடேசனுக்கு இந்தி மொழியில் கடிதம் அனுப்பியிருக்கிறார்.\nஇந்நிலையில், தமிழ்நாட்டு எம்.பி. ஒருவர் ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்துக்கு மொழி பெயர்ப்பு இல்லாமல் இந்தியில் பதில் தருவது விதி மீறல் என்றும் குறிப்பிட்டு, அந்த விதிகளை மேற்கோள் காட்டி, வெங்கடேசன் மீண்டும் ஒரு பதில் கடிதம் எழுதியுள்ளார்.\nஅதில், “நவம்பர் 9ம் தேதி நீங்கள் எழுதிய கடிதம் வந்தது. அது இந்தியில் இருந்ததால் அதில் என்ன இருக்கிறது என்று அறியமுடியவில்லை. என்னுடைய கடிதத்துக்கு இந்தியில் பதில் அளித்ததன் மூலம் சட்ட, நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளன. தமிழ்நாடு, புதுச்சேரியில் சி.ஆர்.பி.எப். ஆளெடுப்புத் தேர்வு மையங்களை அமைக்கவேண்டும் என்று கோரி அக்டோபர் 9ம் தேதி உங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதற்குப் பதில் அளித்து நீங்கள் இந்த கடிதத்தை எழுதியிருப்பதாக கருதுகிறேன்.\nதமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களின் மீது இந்தி அலுவல் மொழியாகத் திணிக்கப்படாது என்று 1963ம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு அளித்த வாக்குறுதி உங்களுக்குத் தெரியும்.\nஇது தொடர்பாக ஒரு பொது விவாதம் நடந்து, அதில் ஒரு கருத்தொற்றுமை ஏற்பட்டு, அதன் விளைவாக நேருவின் வாக்குறுதி வந்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்த பின்னணியில், அந்த வாக்குறுதி மீண்டும் 1965ம் ஆண்டு அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியால் உறுதிப்படுத்தப்பட்டது. மீண்டும் 1967ம் ஆண்டு அலுவல் மொழிச் சட்டத்தில் திருத்தம் செய்து அதை உறுதிப்படுத்தினார் இந்திரா காந்தி.\nமொழிப் பிரச்சனையில் தன்னுடைய இடத்தை தக்கவைத்துக்கொள்ளும் விவகாரத்தில் தமிழ்நாடு ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றிருக்கிறது என்ற உண்மையை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். ‘சி’ தொகுப்பு என்று வகைப்படுத்தப்பட்டுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதும்போது அது ஆங்கிலத்தில் இருக்கவேண்டும் என்று அந்த விதிகளில் இடம் பெற்றிருக்கின்றது. எனவே, எனக்கு இந்தியில் பதில் எழுதியதன் மூலம் இந்த விதிகள் மீறப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் தமிழக அரசுக்கும், தமிழக எம்.பி.க்களுக்கும் மத்திய அரசு இந்தியில் கடிதம் அனுப்புவதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதார துறை செயலாளர்\nதமிழக - கர்நாடக எல்லையில் மீண்டும் பெயர் பலகைகள் சேதம்\nமதுரையில் நடந்த திருமணத்தில் புதுமுயற்சி ‘க்யூ.ஆர் கோடை’ ஸ்கேன் செய்தால் மொய் பணம் அக்கவுன்ட்டில் ஏறும்\nபுதுச்சேரி பாஜ நியமன எம்எல்ஏ சங்கர் மாரடைப்பால் மரணம்\nகன்டெய்னர் லாரி மோதியதில் படுகாயமடைந்த யானை ���ாவு\n18-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்\nமாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி\n16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fogtamil.com/2020/07/biggbossjulie.html", "date_download": "2021-01-18T06:49:59Z", "digest": "sha1:MAFYFPJYJL56HGBZLTQ5KPN4BF6SDW4J", "length": 11085, "nlines": 148, "source_domain": "www.fogtamil.com", "title": "மூன்று வருட சித்திரவதை!!! தொழிலதிபரை மணக்கிறாரா ஜூலி???", "raw_content": "\nகடந்த 2017 ஆண்டு மெரினா கடற்கரையில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல குரல்கள் ஒலித்தது. கடல் அலையின் ஓசையை விட காளைக்களுக்கு ஆதரவான ஓசையே மேலோங்கி இருந்தது. அந்த போராட்டத்தில் கலந்துகொண்ட ஆதரவுக் கரங்களில் ஒன்று தான் ஜூலி. அன்றைய நாட்களில் மீடியாக்களிலும், சமூக வலைதளங்களிலும் மக்களுக்கு பெரிதும் பரிச்சயமான முகம் ஜூலியினுடையது. அதன் மூலமே ஜூலிக்கு பெரிய ரசிகர் படை, நர்பெயர்கள், பாராட்டுகள் என குவிந்தன.\nஇதன் மூலமே அந்த ஆண்டு ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் (தமிழ்) நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பும் கிடைத்தது. ஜூலிக்காக பிக் பாஸ் நிகழ்ச்சி பார்க்க ஆரம்பித்த பலர் ஜூலி எப்படியும் இந்த நிகழ்ச்சியின் மூலம் நற்பெயர் எடுத்து வாழ்வில் முன்னேறி விடுவார் என்றும் எதிர்பார்த்தனர். ஆனால் நடந்தது என்னவோ வேறு. பிக் பாஸில் சக போட்டியாளரான நடிகை ஒவியாவுடனான பிரச்சினைகளில் ஜூலியின் பெயர் இகழப்பட்டது. நிகழ்ச்சியில் பொய் மட்டுமே கூறி வந்த நிலையில் ஜூலியை ஹவுஸ்மேட்ஸ் உட்பட அனைவரும் வெறுத்தனர். இதனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது எந்த அளவுக்கு நல்ல பெயர் எடுத்தாரோ அதை விட பெரிய அளவில் பெயர் கேட்டுபோனது. போலி ஜூலியென கிசுகிசுக்கப் பட்டார்.\nபலர் ஜூலியை வெறுத்து ஒதுக்கினாலும் சிலர் அப்போதும் அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுக்க எண்ணினர். அதுவே அவருக்கு நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கும் வாய்ப்பைக் கொடுத்தது. அடிக்கடி டிவிட்டர் பக்கங்களில் பதிவுகள் இடுவதை வழக்கமாகவ���ம் கொண்டிருந்தார் ஜூலி. ஆனால் அந்த பதிவுகளின் கீழும் சிலர் போலி ஜூலி... போலி ஜூலி என கமெண்ட் செய்து வந்தனர். இதனால் மனமுடைந்த ஜூலி டிவிட்டரில் பதிவிடுவதை குறைத்துக்கொண்டு தன் கவனத்தை இன்ஸ்டாகிராமின் பக்கம் திருப்பி அதில் பதிவுகளிட ஆரம்பித்தார். இன்ஸ்டாகிராமில் எந்த வகையான bad commentsம் வராததால் கொஞ்சம் மன நிம்மதி அடைந்தார்.\nமூன்று வருடங்கள் கழித்து இந்த கொரோனா லாக்டவுன் நாட்களில் வீட்டில் இருந்து வந்த ஜூலிக்கு சில Photoshoot வாய்ப்புகள் வர அதில் மணக்கோலத்தில் சில புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார், மேலும் பிக் பாஸ் முடிந்து வருடங்கள் ஆனதால் இப்போது எந்த பிரச்சினையும் வராது என்று எண்ணி ஜூலி மீண்டும் தன் டிவிட்டர் பக்கத்திலும் போட்டோக்களை வெளியிட நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கிவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஜூலி மூன்று வருடங்கள் ஆன பின்னரும் ஒருவரின் பாஸ்ட் பற்றி பேசுவது தவறு என்று குறிப்பிட்டு இருந்தார். அதையும் சிலர் கிண்டலடிக்க சைபர் புல்லிங்கிற்கு ஆளாகியுள்ளார் ஜூலி.\nஇதனால் சற்றும் மனம் தளராத ஜூலி \"உன் கனவை கொல்லமுடியாததால் உன் தன்மையை கொல்லமுயல்வார்கள்\" என்று டுவீட் செய்து Stop Cyberbullying என்று ஹாஷ்டேக் இட்டுள்ளார்.\nமேலும் இதை சிலர் கிந்தல்டித்தும், பாராட்டியும் வருகின்றனர். ஜூலி பிரபல தொழிலதிபருடன் திருமண ஏற்பாடு நடப்பதாக வெளியான செய்தி உண்மையா என்று கேட்ட ரசிகருக்கு இல்லை என்று பதிலளித்துள்ளார் ஜூலி.\nகொடுமைக்கார மனைவியிடம் இருந்து தப்பிப்பது எப்படி\nEXCLUSIVE VIDEO : நடிகை வனிதா விஜயகுமார் க்கு திருமணம் வெளியான video மற்றும் புகைப்படங்கள்\nஹாலிவுட் ரேஞ்சிற்கு உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு போஸ் கொடுத்த ஓவியா வைரலாகும் புகைப்படம்\nமுந்தானை முடிச்சு படத்தில் நடித்த பாட்டு டீச்சரா இது ஆளே மொத்தமா மாறிட்டாங்க\n18+ போஸ்ட் வெட்டிங் போட்டோ ஷூட் நடத்திய தம்பதி உலகம் முழுவதும் வைரலாகி பறக்கும் மீம்கள்\nஇரட்டைக் கொலையில் அதிர்ச்சியான பல தகவல்கள்..நம்மை உலுக்கும் பல கேள்விகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/temples/2020/12/04065426/2126137/tamil-news-Solaimalai-Murugan-Temple.vpf", "date_download": "2021-01-18T08:15:30Z", "digest": "sha1:455HWQSZMZ2I3SGAPEE7WNXC2IAK4LIG", "length": 14863, "nlines": 98, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: tamil news Solaimalai Murugan Temple", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமெய்யறிவை வழங்கும் ‘சோலைமலை’ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்\nபதிவு: டிசம்பர் 04, 2020 06:54\nமுருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில், பசுமை போர்த்திய இடமாக விளங்குவது ‘சோலைமலை’ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\n‘சோலைமலை’ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்\nமுருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில், பசுமை போர்த்திய இடமாக விளங்குவது ‘சோலைமலை’ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். ஆறுபடை வீடுகளின் வரிசையில் ‘பழமுதிர்சோலை’ என்று குறிப்பிடப்படும் இந்த ஆலயத்தில், முருகப்பெருமான் ஞானத்தை அருள்பவராக வீற்றிருக்கிறார். ‘பழம் உதிர்க்கப்பெற்ற சோலை’ என்பதே பேச்சு வழக்கில் ‘பழமுதிர்சோலை’ ஆனதாக சொல்லப்படுகிறது.\nமுருகப்பெருமானின் சிறப்புகளைப் பாடிய சங்க கால புலவர்களில் ஒருவராக அறியப்படுபவர், அவ்வையார். முருகப்பெருமானின் மீது அவ்வையாருக்கும், அவ்வையாரின் மீதும் அவரது தமிழின் மீதும் முருகப்பெருமானுக்கும் தனிப் பற்றுதல் இருந்ததை அவரது பாடல்கள் பல எடுத்துரைக்கின்றன. அப்படிப்பட்ட அவ்வையாருக்கு ஞானத்தை முழுமையாக முருகப்பெருமான் வழங்கிய இடமாக பழமுதிர்சோலை திகழ்கிறது.\nஒரு முறை அவ்வையார் பழமுதிர்சோலை வழியாக சென்று கொண்டிருந்தார். கடுமையான வெயில், நீண்ட தூரப் பயணம் காரணமாக அவருக்கு களைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அங்கிருந்த ஒரு நாவல் மரத்தின் அடியில் அமர்ந்து இளைப்பாறினார். அந்த மரத்தில் ஏராளமான நாவல் பழங்கள் காய்ந்து கனிந்து தொங்கிக்கொண்டிருந்தன. அதை உண்டு பசியாறலாம் என்று நினைத்த அவ்வையின் கண்களில், மரத்தின் மீது அமர்ந்திருந்த ஆடு, மாடு மேய்க்கும் சிறுவன் தென்பட்டான்.\nஅதே நேரம் அந்தச் சிறுவனே அவ்வையாரை நோக்கி, “என்ன பாட்டி.. மிகவும் களைப்பாக இருக்கிறதா உங்களுடைய களைப்பைப் போக்க நாவல் பழங்களைப் பறித்து தரட்டுமா உங்களுடைய களைப்பைப் போக்க நாவல் பழங்களைப் பறித்து தரட்டுமா\nமகிழ்ச்சியடைந்த அவ்வையார், ‘ஆமாம்.. பறித்துக் கொடுப்பா..” என்றார்.\nஆனால் அந்தச் சிறுவன் உடனடியாக நாவல் பழங்களைப் பறித்துக் கொடுத்துவிடவில்லை. மாறாக, “பாட்டி.. உங்களுக்கு சுட்டப்பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா\nஅதைக் கேட்டு புன்னகைத்த அவ்வைய���ர், ‘சிறுவன் ஏதோ அறியாமையில் கேட்கிறான்’ என்று நினைத்தார். இருப்பினும் “சுட்டப்பழத்தையே கொடு” என்று கூறினார்.\nஉடனே அந்தச் சிறுவன், மரத்தில் இருந்து நாவல் பழங்களை உலுக்கினான். அவை தரையில் விழுந்தன. அதை எடுத்த அவ்வையார், பழத்தின் மீது ஒட்டியிருந்த மண்ணை அகற்றுவதற்காக, வாயால் ஊதினார். அதைப் பார்த்த சிறுவன், “என்ன பாட்டி.. பழம் மிகவும் சூடாக இருக்கிறதா\nஅதைக் கேட்ட திகைத்துப் போன அவ்வையார், வந்திருப்பது சாதாரண சிறுவன் இல்லை என்பதை உணர்ந்துகொண்டார். “நீ யாரப்பா\nமரத்தின் மீதிருந்து கீழே குதித்த அந்தச் சிறுவன், முருகப்பெருமானாக மாறி அவ்வையாருக்கு காட்சி கொடுத்தார். இப்படி அவ்வையாருக்கு முருகப்பெருமான் காட்சி கொடுத்த இடம், சோலைமலை முருகப்பெருமானின் ஆலயத்திற்கு கொஞ்சம் முன்பாக அமைந் திருக்கிறது.\nஇந்த உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்துமே, நாவல் பழம் போலத்தான். அந்த உயிர்களின் மீது பாசபந்தம் என்னும் மண் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதைப் போக்க வேண்டும் என்றால் வெறும் கல்வி அறிவுமட்டும் போதாது. அதோடு இறையருள் என்னும் மெய்யறிவும் வேண்டும் என்பதை உணர்த்திய இடமே, பழமுதிர்சோலை ஆகும்.\nஇந்த ஆலயத்தில் முன்பு, வேல் வைத்து வழிபடும் முறையே இருந்து வந்துள்ளது. அதன் பிறகுதான் உருவ வழிபாடு வந்திருக்கிறது. மூலவராக சுப்பிரமணியரும், வள்ளி-தெய்வானை தேவியரும் இருக்கிறார்கள். இருப்பினும் அவர்களுக்கு அருகில் இருக்கும் வேலுக்குதான் வழிபாடு செய்யப்படுகிறது. இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை வழிபடுபவர்களுக்கு, கல்வியறிவும், ஞானமும் கிடைக்கும் என்கிறார்கள். தமிழ் வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிக் கார்த்திகை, ஆவணி பூரத்தில் வருசாபிஷேகம், கந்தசஷ்டி, கார்த்திகை சோம வாரம், திருக்கார்த்திகை தீபத் திருநாள், பங்குனி உத்திரம் போன்றவை வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.\nமதுரை நகரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, அழகர்கோவில். இங்கு மலையின் அடிவாரத்தில் கள்ளழகருக்கு ஆலயம் உள்ளது. அதன் மேல் பகுதியில்தான் சோலைமலை முருகன் கோவில் இருக்கிறது. மதுரையில் இருந்து அழகர் கோவிலுக்கு ஏராளமான பஸ்வசதிகள் உள்ளன. அதே போல் அழகர்கோவிலின் அடிவார��்தில் இருந்து சோலைமலை செல்லவும் சிறப்பு பஸ்கள் ஆலயத்திற்கு உள்ளேயே இயக்கப்படுகின்றன. தவிர அடிவாரத்தில் இருந்து மலைப் பாதை வழியாக நடந்தும் கோவிலுக்குச் செல்லலாம்.\nசெவ்வாய் பகவானுக்கு உரிய மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவில்\nநடராஜரால் சிறப்பு பெற்ற ஐம்பெரும் சபைகள் உள்ள திருத்தலங்கள்\nவாழ்வில் ஒளியேற்றும் ஆதி அண்ணாமலையார் கோவில்\nகுக்கே சுப்பிரமணியர் கோவில்- கர்நாடகா\nபிரம்மாவால் பூசிக்கப்பட்ட சீர்காழி சட்டைநாதர் கோவில்\nகுக்கே சுப்பிரமணியர் கோவில்- கர்நாடகா\nதிருமணத் தடை நீக்கும் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில்\nகுழந்தை பாக்கியம் அருளும் ரத்தினகிரி பாலமுருகன் கோவில்- வேலூர்\nகாண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் திண்டல் முருகன் கோவில்\nஆறுமுகனின் ஆறுபடை வீடும், வரலாறும்..\nவறுமையை அகற்றும் சவுந்தர நாயகி உடனாய சிவலோகநாதர் திருக்கோவில்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/tag/prasanna/", "date_download": "2021-01-18T07:17:39Z", "digest": "sha1:45WYU3ZXDZNWPBNZY5YS5SQ6E33O5VVK", "length": 4839, "nlines": 101, "source_domain": "www.tamil360newz.com", "title": "prasanna, sneha prasanna, prasanna next movie, prasanna tamil movie", "raw_content": "\nசினேகாவை இறுக்கி அணைத்தபடி புத்தாண்டை கொண்டாடி புகைப்படத்தை வெளியிட்ட பிரச்சனா.\nபிரசன்னா மற்றும் சினேகா வீட்டில் விசேஷம். கோலாகலமாக கொண்டாடிய பிரசன்னா சினேஹா. கோலாகலமாக கொண்டாடிய பிரசன்னா சினேஹா.\nகணவரின் பிறந்தநாள் கொண்டாடத்தில் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சினேகா\nரசிகர்கள் கனவு தேவதை நடிகை சினேகாவின் பிரமாண்ட வீட்டை பார்த்தீர்களா.\nதோல்வியில் இருந்து மீளுவது எப்படி என்று இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.\nமிரட்டலான மாஃபியா ஸ்னீக் பீக் வீடியோ. மாஸ் காட்டும் அருண் விஜய். மாஸ் காட்டும் அருண் விஜய்.\nதனது இரண்டாவது குழந்தைக்கு என்ன பெயர் வைத்துள்ளார் சினேகா தெரியுமா. இந்தப் பெயரில் இவ்வளவு...\nமாபியா திரைப்படத்தில் அருண் விஜய்க்கு வில்லனாக நடிக்கும் பிரசன்னாவின் மாஸ் கெட்டப் புகைப்படம் இதோ.\n‘மாஃபியா’ படத்தில் அருண் விஜய் கெட்டப்பை விட மரண மாஸாக இருக்கும் பிரசன்னா கெட்டப்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theartshouse.sg/swf-2020/", "date_download": "2021-01-18T07:24:43Z", "digest": "sha1:LPI52HACJ4AQN2EFXGT7IRQJQ6ZQ5YVE", "length": 151498, "nlines": 502, "source_domain": "www.theartshouse.sg", "title": "SWF Literary Pioneer Exhibition 2020", "raw_content": "\nஒலிப்பதிவுடன் சிறந்த அனுபவத்தைப் பெறுங்கள்\nநன்னெறி, அறநெறி, நீதிநெறி, இவையே, சிங்கப்பூரின் பிரபல எழுத்தாளர் திரு. இராம. கண்ணபிரானின் எழுத்தின் அடிநாதமாக இருக்கின்றன. இவற்றைத் தம் எழுத்தின் வாயிலாக வாசகர்களிடத்தில் சுடர்விடச் செய்யும் முனைப்பே இராம. கண்ணபிரானை அன்று முதல் இன்றும் துடிப்போடு எழுத வைத்துக் கொண்டுள்ளது. அவ்வகையில், இவரது சிறுகதைகள், அறத்தை வலியுறுத்துகின்றன. மேல்தட்டு, அடித்தட்டு, நடுத்தர நிலை எனப் பலதரப்பட்ட மக்களின் பல்வேறுபட்ட வாழ்க்கை முறைகளையும் இவரது சிறுகதைகள் விவரிக்கின்றன. பயணத் தமிழர்கள், பயணத் தமிழர்களாக இருந்து, சிங்கப்பூரைச் சொந்த நாடாக எண்ணி இங்கேயே வேரூன்றிய குடும்பத் தமிழர்கள், பல தலைமுறைகளாக சிங்கப்பூரைத் தாய்நாடாகக் கொண்ட தமிழர்கள் எனப் பல தரப்பினரையும் இவரது சிறுகதைகளில் காணலாம்.\nவாசிப்பும் எழுத்தும் இவருக்கு இரு கண்கள். சிறுகதைகள், குறுநாவல்கள், கட்டுரைகள் எனப் பல வடிவங்களில் எழுதிவரும் திரு கண்ணபிரான், அவற்றுள் தமது ‘பீடம்’ குறுநாவலை, சிங்கைத் தமிழ் இலக்கியத்திற்குத் தாம் அளித்த முக்கியப் பங்களிப்பாகக் கருதுகிறார்.\nதிரு இராம. கண்ணபிரான் இலக்கியப் பணிக்காகப் பெற்ற முக்கிய விருதுகளாவன: அயோவா பல்கலைக்கழகம் அளித்த ‘HONOURARY WRITING FELLOW’ (1988); தாய்லாந்தின் ‘தென்கிழக்காசிய எழுத்தாளர் விருது’ (1990); சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகக் கலை மையத்தின் ‘மாண்ட் பிளாங்’ இலக்கிய விருது (1997); சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்றத்தின் இலக்கியத்திற்கான ‘கலாசாரப் பதக்கம்’ (1998) போன்றவை.\nமுதல் தங்கமுனை விருதுக்கான பயிலரங்கு, மலேசிய இலக்கிய நிகழ்வுகள், அயோவாவில் ‘சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தின் தோற்றம் முதல் தொண்ணூறு வரையில்’ என்ற உரை போன்றவை, திரு. இராம. கண்ணபிரானின் இலக்கியப் பயணத்தில் குறிப்பிடத் தகுந்தவை.\nபுதிதாக எழுத வருவோரைத் தட்டிக் கொடுத்து ஊக்குவிப்பதே இவரது கொள்கை. இலக்கிய நிகழ்ச்சிகளில் மட்டுமின்றி, எழுத்தாளர்கள், இலக்கியச் செயல்பாட்டாளர்கள் போன்றோருடன் அடிக்கடி நேரடி சந்திப்புகளில் கலந்து கொள்கிறார். அவர்களுக்குத் தேவைப்படும் பரிந்துரைகளைத் தர இவர் தவறுவதேயில்லை.\nதமிழகத்தின் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில், 1943ல் பிறந்தவர் திரு. இராம. கண்ணபிரான். 10 வயதில் சிங்கப்பூருக்கு வந்த அவர், 14 வயதில் இருந்து, சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளராக அறியப்படுகிறார்.\nதிரு. இராம. கண்ணபிரான் சிங்கப்பூர் வந்த புதில், 1953ல், எடுக்கப்பட்ட புகைப்படம். அப்போது அவரின் வயது 10.\nதிரு. இராம. கண்ணபிரான் 10 வயதில், 1953ல் ஜலகோபால் என்ற கப்பலில் தம் தந்தை திரு. அ. இராமசாமி அவர்களுடன் சிங்கப்பூருக்கு வந்தார். தேக்கா வட்டாரத்தில், 64, சிராங்கூன் சாலையிலிருந்த தம் தந்தையின் ஜவுளிக் கடையில் தங்கி அவர் ஆங்கில வழிக் கல்வி கற்றார். திரு. இராம. கண்ணபிரானை, ஜவுளிக்கடை மேலாளர் பொறுப்பில் விட்டுவிட்டு, அவரது தந்தை இந்தியாவுக்குச் சென்று விட்டார். திரு. இராம. கண்ணபிரான், மெக்நாயர் தொடக்கப் பள்ளியிலும், பிறகு பிராஸ் பாஸா சாலையிலிருந்த ராஃபிள்ஸ் கல்வி நிலையத்திலும் கல்வி கற்றார்.\nஜவுளிக் கடையின் ஒரு பகுதியில் புத்தக வியாபாரமும் நடந்தது, அங்கிருந்து இரவல் பெற்றும், பள்ளிப் பணத்தை மிச்சப்படுத்தி புத்தகங்கள் வாங்கியும், கண்ணபிரான் வாசிக்கத் தொடங்கினார். அவரது தனிமைக் கொடுமையைப் போக்கும் மருந்தாக இருந்த வாசிப்பு, அவரை எழுதத் தூண்டியது. பதின்மூன்று வயதில் சிறுகதையின் வடிவம் திரு. இராம. கண்ணபிரானுக்குக் கைகூடி வந்தது.\n1958ல் திரு. இராம. கண்ணபிரான் எழுதிய சிறுகதைகள் தமிழ் முரசில் வெளிவரத் தொடங்கின. இதைத் தொடர்ந்து சிங்கை வானொலிக்கு அவர் நான்கு கதைகளை எழுதினார். இவ்வாறு தொடங்கியது இவருடைய எழுத்துலகப் பயணம். இவர் எழுதிய சிறுகதைகள், சிங்கப்பூர் நாளேடு 'தமிழ் முரசு,' மலேசிய தினசரி, 'தமிழ் நேசன்,' மலேசிய மாத இதழ் 'உதயம்,' தமிழக இலக்கிய இதழ் 'தீபம்,' பருவ ஏடு, 'சங்கொலி' போன்ற பத்திரிக்கைகளில் பிரசுரமாயின.\n'இருபத்தைந்து ஆண்டுகள்' (1980), 'உமாவுக்காக' (1980), 'வாடைக் காற்று' (1981), 'சோழன் பொம்மை' (1981), ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புகளையும், 'பீடம்' (1992) என்ற குறுநாவல் தொகுதியையும், சென்னைத் தமிழ்ப் புத்தகாலயம் வாயிலாகத் திரு இராம. கண்ணபிரான் வெளியிட்டார்.\n'வாழ்வு' (2015), 'இருபத்தைந்து ஆண்டுகள்' (2018), 'அமைதி பிறந்தது' (2018) ஆகிய மூன்று சிறுகதைத் தொகுப்புகளையும், மறுபிரசுரமாக, சிங்கப்பூர் கிரிம்சன் எர்த் பதிப்பகம் வாயிலாகத் திரு இராம. கண்ணபிரான் வெளியிட்டார்.\nதிரு இராம. கண்ணபிரான் இலக்கியப் பணிக்காகப் பெற்ற முக்கிய விருதுகளாவன: அயோவா பல்கலைக்கழகம் அளித்த 'HONOURARY WRITING FELLOW' (1988); தாய்லாந்தின் 'தென்கிழக்காசிய எழுத்தாளர் விருது' (1990); சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகக் கலை மையத்தின் 'மாண்ட் பிளாங்' இலக்கிய விருது (1997); சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்றத்தின் இலக்கியத்திற்கான 'கலாசாரப் பதக்கம்' (1998) போன்றவை.\nஒரு கலைஞனின் சுதந்திரத்தை அதிகாரத்தில் உள்ளோரால் பறிக்க முடியுமா ஏகநாதர் தம் சிலையைச் செதுக்குமாறு, சிவசங்கருக்கு இட்ட கட்டளைக்கு, அடங்க மறுக்கும் சிவசங்கர், தம் காதலி கௌசல்யாவின் சிலையைச் செதுக்குகிறார். இப்படி, கலைஞர்களுக்கும் அதிகாரத்தில் உள்ளோருக்கும் இடையே நடக்கும் போராட்டமே ‘பீடம்’ என்ற குறுநாவல். கலைஞர்களின் இத்தகைய போராட்டம், அன்றில் இருந்தே தொடர்வதாக நீள்கிறது இதன் கதை.\n“ஒரு படைப்பை உருவாக்குவதற்குரிய தேவையுணர்வு ஒரு படைப்பாளிக்குத் தானாகவே உண்டாக வேண்டும். அப்போதுதான் அவன் அதில் மெய்யான படைப்பின்பத்தை அனுபவிப்பான்\n‘மான் தீவுக் கூட்டம்’ என்ற கற்பனை நிலத்தையும், இராஜாப் பின்னணியையும், கொண்ட அதிபுனைவுக் குறுநாவல் “பீடம்.”தமிழ்ப்புத்தகாலயம் பதிப்பித்த பீடம் குறுநாவல், ஜூலை மாதம் 1992ல் புத்தகமாகப் பிரசுரமானது.\n‘பீடம்’ குறுநாவல், தமிழ் முரசு நாளிதழில் வாராந்திர தொடராக 15-12-1991ஆம் தேதி தொடங்கிப் பன்னிரண்டு வாரங்களுக்குத் தொடர்ந்து வெளியானது. இதன் முன்னோட்ட விளம்பர ஓவியங்கள், மற்றும் குறுநாவலின் ஓவியங்கள், இன்றும் நம்மைக் கவர்கின்றன.\n‘பீடம்,’ தொடராகத் ‘தமிழ் முரசு’ நாளிதழில் வெளிவந்தது.\nதிரு. இராம. கண்ணபிரான் சிறுகதைகள், அறத்தை வலியுறுத்தும் கதைகளாக இருக்கின்றன. சில சிறுகதைகள், மேல்தட்டு மக்களைப் பற்றியும், பெரும்பாலான சிறுகதைகள், அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களைக் குறித்த சிறுகதைகளாகவும் இருக்கின்றன. பயணத் தமிழர்கள், பயணத் தமிழர்களாக இருந்து, சிங்கப்பூரைச் சொந்த நாடாக எண்ணி இங்கேயே வேரூன்றிய குடும்பத் தமிழர்கள், பல தலைமுறைகளாக சிங்கப்பூரைத் தாய்நாடாகக் கொண்ட தமிழர்கள் எனப் பல தரப்பினரையும் இவரது சிறுகதைகளில் காணலாம்.\n‘தானா மேரா டைரி,’ ‘ஆறு…பத்து…பதினேழில்…,’ போன்ற சிறுகதை��ள், தேச நிர்மாணச் சிறுகதைகளாகவும், ‘சபாரியா’ போன்ற சிறுகதைகள் இன நல்லிணக்கச் சிறுகதைகளாகவும், ‘நாடோடிகள்,’ ‘இழப்புக்கள்’ போன்ற சிறுகதைகள் விழிப்புணர்வு உண்டாக்கும் சிறுகதைகளாகவும் திகழ்கின்றன. தமிழ் முரசு வாயிலாகத் திரு. இராம. கண்ணபிரான், சிங்கப்பூர் வாசகர்களிடையே எப்படிப் பிரபலமாகத் துவங்கினாரோ, அதே போல் தமிழ் நேசன் வழியாக மலேசியாவிலும் அவர் பிரபலமாகத் துவங்கினார். தமிழ் நேசனின் பவுன்-பரிசு பெற்ற சிங்கப்பூர் எழுத்தாளர்களுள் ஒருவராக மலேசியாவில் இவர் கொண்டாடப்படுகிறார்.\nவாடைக் காற்று (1981) , சோழன் பொம்மை (1981), இருபத்தைந்து ஆண்டுகள் (1980), வாடைக் காற்று (1980)\n\"1958ல் என்னுடைய ஆரம்பகாலச் சிறுகதைகள், என் சிந்தையிலிருந்து எழுந்து வரும் சிறுகதைகளாக இருந்தன; நான் 1980க்குப் பிறகு எழுதிய சிறுகதைகள், கருத்தியல் சிறுகதைகளாக உருப்பெற்றன.\"\n1970களில் சிங்கப்பூரில் இருந்து, பல்வேறு ஈர்ப்புகளால், பிற நாடுகளுக்குக் குடியேறிக் கொண்டிருந்த மக்களைப் பற்றிய கதை நாடோடிகள். அக்காலகட்டத்தில், ஓர் அறையில் குடியிருந்த இரு நண்பர்கள் வழியாக இக்கருவை விவரிக்கிறது இக்கதை. பார்த்திபன், தனபால் என்ற அந்த நண்பர்கள் இருவரும் இரு வேறு துருவங்கள். பார்த்திபன், மொழி, நாடு, சழூகப் பற்று மிக்கவன். தனபால் வேர்களைத் தாண்டி, வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கிப் பயணிப்பவன்.\n“பிற இனத்தாரோடும் ஒன்றித்துப் பழகி, தேச நிர்மாணத்திற்குத் தொண்டூழியம் புரிவதே தமிழர்கள் ஒவ்வொருவரது தலையாய கடமையாய் இருக்க வேண்டும். மேல் வசதிக்கும், இன்ன பிற காரணங்களுக்கும் புதுப் புது இடங்களை நோக்கி ஓடும் என் போன்ற நாடோடித் தமிழர்களால் நிரந்தரப் பயன் ஏதுமில்லை\nஇக்கதை, மலேசியாவின் தமிழ் நேசன் நாளிதழில், 1977 ஜனவரியில் பிரசுரமானது. இக்கதை, ஆங்கிலத்திலும் மொழியாக்கப் படைப்பாக, சிங்கப்பூரின் ‘த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ ஆங்கில நாளிதழில் 1990 டிசம்பர் 8ஆம் தேதி பிரசுரமானது.\n” என்று சிங்கப்பூர் வீதிகளில் அறுபதாண்டுகளுக்கு முன் அன்றாடம் கேட்ட குரல்களுக்குச் சொந்தக்காரர்களான கடலை வியாபாரிகளின் வாழ்க்கைச் சித்திரத்தைக் கண் முன்னே காட்டும் கதை ‘இழப்புக்கள்.’ பிழைப்புக்காகக் குடும்பத்தை விட்டுப் பிரிந்து, கடல் கடந்து, சிங்கப்பூருக்கு வந்து சென்று ���ொண்டிருந்த பயணத் தமிழர்களின் இழப்புக்கள் என்னென்ன என்பதை இக்கதை விவரிக்கிறது. சமூகக் கட்டுப்பாடுகளாலும் பழமைவாதங்களாலும், கதையின் நாயகரான கடலை வியாபாரி கந்தசாமி பட்ட சிரமங்களை இக்கதை விரிவாகச் சொல்கிறது. இது, தீபம் இதழில் 1978ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிரசுரமானது. சிங்கப்பூரில் பதினைந்து பேருடன் வசிக்கும் ஒரு கடலை வியாபாரியால் பணத்தைச் சேமிக்க முடிவதும், இந்தியாவில் இருக்கும் தம் குடும்பத்துக்குப் பணம் அனுப்ப முடிவதும், அன்றாடம் வியாபாரத்திற்கு டாக்சியில் செல்ல முடிவதும், யாரிடமும் சொல்லாமல் விமானம் ஏறுவதும் என அவரது சமூகப் பொருளாதார நிலைகளைக் காட்சிப் படுத்துகிறது இக்கதை.\n“பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை அடைந்த சிங்கப்பூர், புதுப் பாதையில் செல்லத் தொடங்கி இருந்தது. இங்கேயே சில தலைமுறைகளாய்த் தங்கிவிட்டவர்களின் மனங்களிலே, தாம் வெறும் குடியேறிகள் என்ற எண்ணம் நீங்கி, சுதந்திரமான ஒரு நாட்டின் உரிமையுள்ள குடிமக்கள் என்ற தேசிய எண்ணம், வலுவாக வேர் பிடிக்கத் தொடங்கிய காலம் அது.”\nதிரு. இராம. கண்ணபிரான் படைப்பான இழப்புக்களில் இருந்து, சிறு பகுதியை அவரே வாசிப்பதை கேளுங்கள்.\nஜூன் 9, 1989ல் சிங்கப்பூரின் ‘த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ ஆங்கில நாளிதழின் இரு மொழிப் பக்கத்தில் “எழுத்து அவரை ஒரு மகிழ்ச்சியான மனிதனாக ஆக்குகிறது,” என்ற தலைப்பில், திரு. இராம. கண்ணபிரான் பற்றிய கட்டுரை ஆங்கிலத்தில் வெளியானது. அத்துடன் ‘இழப்புக்கள்’ கதையின் சிறு பகுதி, தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் வெளியானது.\nபுகைப்படம்: சிங்கப்பூர் தேசிய ஆவணக்காப்பகம்\n1961ல் திரு. இராம. கண்ணபிரானின் ‘அமைதி பிறந்தது’ என்ற சிறுகதையுடன் ‘எழுத்தாளர் அறிமுகம்’ என்ற பகுதியில் திரு. இராம. கண்ணபிரானின் அறிமுகச் செய்தியையும் அவரது புகைப்படத்துடன் பிரசுரித்தது தமிழ் முரசு. 1958ல் தமிழ் முரசு நடத்திய போட்டிகளில், மூத்த பிள்ளை, இருண்ட வீடு என்ற சிறுகதைகளுக்காக இரு முறை இரண்டாம் பரிசு பெற்றதே, திரு. இராம. கண்ணபிரான் எழுத்துலகத்தில் முனைப்புடன் ஈடுபட முக்கியக் காரணமாகும். தொடர்ந்து அவர் எழுதவும், வாசிக்கவும், இலக்கியத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவும் தமிழ் முரசு வழங்கி வந்த இலக்கிய வாய்ப்புகள் முக்கியக் காரணங்களாக இருந்தன.\nதமிழ் முரசு, எழுத்தாளர் பேரவையை உருவாக்கி, அதன் வழியாக இலக்கிய விவாதங்களை முன்னெடுத்தது. இது போன்ற செயல்பாடுகள், திரு. இராம. கண்ணபிரானுக்கு மட்டுமின்றிப் பல எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் இலக்கியக் களம் அமைத்துத் தந்தன. திரு. இராம. கண்ணபிரானின் ‘பீடம்’ குறுநாவல், தமிழ் முரசில் தொடராக வெளியானபோது, தமிழ் முரசு அதற்கு அடிக்கடி செய்து வந்த விளம்பரங்கள், வாசகர்களுக்கு அதை வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டின. அந்தக் கதையை வாசகர்களிடையே கொண்டு சேர்த்ததில் தமிழ் முரசின் ஓவியங்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு.\n“என்மீது மிகுந்த வெளிச்சம் பாய்ச்சியது தமிழ் முரசு. தமிழ் முரசின் கதைப் பண்ணையில் வளர்ந்த எழுத்தாளர் இராம. கண்ணபிரான் எனச் சொல்லிக் கொள்வதில் நான் மிகுந்த பெருமைப்படுகிறேன்”\n1958ல் தமிழ் முரசு நடத்திய சிறுகதைப் போட்டியில், திரு. இராம. கண்ணபிரான் எழுதிய ‘மூத்த பிள்ளை’ என்ற கதை, இரண்டாம் பரிசை வென்றது. அதன் பரிசுத் தொகை 15 வெள்ளி; அப்போது அவருக்கு வயது பதினான்கு தான். அந்தப் போட்டிக்கு வந்த கதைகள் மொத்தம் 95. இரண்டாம் பரிசை வென்ற ‘மூத்த பிள்ளை’ என்ற இக்கதை 25-5-1958ல் தமிழ் முரசில் வெளிவந்தது. முதல் பரிசை வென்ற கதை, பினாங்கில் இருந்து வந்தது என்பது சுவாரசியமான ஒரு கூடுதல் தகவல்.\nஎழுத்தாளர்கள் மு. வரதராசன், அகிலன், நா. பார்த்தசாரதி போன்றோரின் இலக்கியப் பாதையில் வந்தவர் திரு. இராம. கண்ணபிரான். திருவள்ளுவரின் அறத்துப் பால் இவரை அதிகம் ஆட்கொண்டதாக இவர் கூறுகிறார். பின்னாளில் திரு. இராம. கண்ணபிரான், ஜெயகாந்தனை வாசிக்கத் தொடங்கியதும், தாமும், யதார்த்தவாதப் படைப்புகளைப் படைக்கத் தொடங்கினார்.\n\"ஒரு படைப்பை விமர்சிக்கும் முன், அந்தப் படைப்பு எழுதப்பட்ட காலகட்டத்தையும் சூழலையும் மனதில் கொள்ளுதல் வேண்டும். சிங்கைத் தமிழ் இலக்கியச் சூழல், தமிழ்நாட்டின் அல்லது உலக நாடுகளின் தமிழ் இலக்கியச் சூழலில் இருந்து தனித்துவமானது. இதை மனதில் கொள்ளுதல் வேண்டும்\"\nஅனைத்துலகப் படைப்பிலக்கியத் திட்ட நிகழ்ச்சி\nஅனைத்துலகப் படைப்பிலக்கியத் திட்ட நிகழ்ச்சி\n1988ஆம் ஆண்டு, ‘அனைத்துலகப் படைப்பிலக்கியத் திட்ட நிகழ்ச்சி,’ ஐக்கிய அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில், ஆர்ட்டிஸ்ட் காலனி பிரதேசத்தில் அ��ோவா பல்கலைக் கழகத்தில் நடைபெற்றபோது, திரு இராம கண்ணபிரான், சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தைப் பிரதிநிதித்து அங்கு சென்றார். உலக நாடுகளின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த எழுத்தாளர்களுடன் அவர், 99 நாட்கள், இணைந்து இயங்கும் நல்வாய்ப்பைப் பெற்றார்.\nஅயோவா சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில் பல விதமான எழுத்தாளர்களைச் சந்தித்த அனுபவம், தனி மனிதச் சுதந்திரம் குறித்து அதுவரை திரு. இராம. கண்ணபிரானுக்கு இருந்த கண்ணோட்டத்திலும், முடிவுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இது அவரின் எழுத்திலும் பிரதிபலித்தது.\nLISTEN TO RAMA KANNABIRAN DESCRIBE HIS WRITING LIFE திரு. இராம. கண்ணபிரான், தனது எழுத்துலக வாழ்க்கையை விவரிப்பதைக் கேளுங்கள்\n9 செப்டம்பர் 1988ல் அயோவா சர்வதேச எழுத்தாளர் மாநாட்டின் போது அதன் நிறுவனர்களான, பால் எங்கள் மற்றும் ஹூவாலிங் நீயின் வீட்டில் எடுத்த புகைப்படம்.\nஐக்கிய அமெரிக்காவில் பல கல்விநிலையங்களுக்கு நேரில் சென்று, உலக இலக்கியம் கற்கும் மாணவர்களுக்கு, சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் குறித்து விரிவாகக் கற்பித்தார்.\nஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு திரு. இராம. கண்ணபிரான், பல இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புதிய , இளைய படைப்பாளிகளை அடையாளம் கண்டு அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார். இவர் எழுதும் நூல் அறிமுகங்களில், விமர்சனப் போக்கை நாம் காண முடியாது, மாறாகப் படைப்பு ஒவ்வொன்றும் 'சிங்கைத் தமிழ் இலக்கியத்திற்கு ஏற்புடையதுதானா' என்று தரத்தை உறுதிசெய்வதிலும், படைப்பாளிகளை ஊக்கப்படுத்துவதிலுமே, இவரது இலக்கியப் பணி மேலோங்கி நிற்கிறது.\nஅன்றும் இன்றும் சிங்கப்பூர் இலக்கிய அமைப்புகளின் வழிகாட்டியாகவும், பயிலரங்குப் பயிற்றுவிப்பாளராகவும், நடுவராகவும், எழுத்தாளர்களையும் வாசகர்களையும் ஊக்குவிக்கும் பேச்சாளராகவும், இலக்கியச் செயல்பாட்டாளராகவும் திகழ்கிறார் திரு. இராம. கண்ணபிரான். தற்போது கட்டுரைகள் எழுதுவதில் கவனம் செலுத்தும் திரு. இராம. கண்ணபிரான், 150 கட்டுரைகளை, 13 அபுனைவு புத்தகங்களாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.\nஇக்கட்டுரைகள், சிங்கப்பூர், மலேசியா மற்றும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் தமிழ் படைப்பிலக்கியங்களைப் பிரதிபலிக்கின்றன.\nதிரு. இராம. கண்ணபிரான், தம் மனைவி திருமதி ஜ���னகி, மகன் பால்வண்ணன், மகள் செந்தில் பூங்கொடி ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார்.\nஇலக்கிய முன்னோடிகள் 2020 கண்காட்சிக்கான நேர்காணலின் போது சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்.\n“காலம் தோறும், எந்த இலக்கியம் இளையர்களைச் சென்றடைகிறதோ, இளையர்களுக்கு ஏற்புடையதாக இருக்கிறதோ, அந்த இலக்கியம் காலத்தோடு வாழ்கிறது. அப்படிப்பட்ட எழுத்து, திரு. இராம. கண்ணபிரானின் எழுத்து. அக்கால நிலவியல் கூறுகள், தேசத்தின் வளர்ச்சி, காலத்தின் உருமாற்றம், அறத்தின் கூரிய முனைகள் இவரின் கதைகளை இன்றும் துடிப்புடன் வைத்திருக்கின்றன. வாசிப்பும் எழுத்தும் ஒரு மனிதனை மகிழ்ச்சி நிறைந்தவனாக ஆக்குகிறது, என்பதைச் சொல்லிலும் செயலிலும் நிருபித்தவர், திரு. இராம. கண்ணபிரான்.”\nஇணையதளத்தின் முன் பகுதிக்குச் செல்ல\nபிரபல வானொலி நிகழ்ச்சிப் படைப்பாளர், தயாரிப்பாளர், புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பிலக்கிய எழுத்தாளர், நாடகாசிரியர், நடிகர், இப்படிப் பன்முகக் கலைஞராக ஒளிர்ந்து வந்துள்ள திரு பி கிருஷ்ணன், நகைச்சுவை, நையாண்டி, மர்மம், உணர்ச்சிகரம், விறுவிறுப்பு எனப் பல்சுவை ததும்பும் பல நூற்றுக்கணக்கான படைப்புகளைப் வாரி வழங்கி வந்துள்ளவர். புதுமைதாசன் என்ற புனைபெயரில் 1951ல் ஆரம்பித்த திரு பி. கிருஷ்ணனின் எழுத்துப் பணி, இன்றும் தொடர்ந்து நம்மை வளப்படுத்திக் கொண்டிருக்கிறது.\nசெறிவான சிறுகதை ஆசிரியராகவும், நாடக எழுத்தாளராகவும், வானொலி படைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்துள்ள இவர், தனதுப் படைப்புகளின் மூலம் சிங்கப்பூர் தமிழர்களின் வாழ்க்கையைத் யதார்த்தமாக படம் பிடித்துக்காட்டியுள்ளார்.\nபி கிருஷ்ணன் மொழிபெயர்த்துள்ள ஷேக்ஸ்பியர் படைப்புகளோ, அவர் தாமே இயற்றிய அடுக்கு வீட்டு அண்ணாசாமி போன்ற நகைச்சுவைப் படைப்புகளோ, அவருடைய இலக்கிய திறமையைக் காட்டுவதொடு தரமான இலக்கியங்களை வானொலி வழி பலத்தரப்பட்ட சிங்கப்பூர் தமிழர்களைப் போய்சேர்த்தத்து.\nதமது மொழிபெயர்ப்புப் படைப்புகளின் மூலம் தமிழ் இலக்கியத்துக்கும் உலக இலக்கியத்துக்கும் கலாசாரப் பாலமிட்டுத் தந்துள்ளார். உலகின் பழம்பெரும் இலக்கியங்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்ததன் வழியாக, உலகப் புகழ்பெற்ற பல இலக்கியப் படைப்புகளைத் தமிழ�� வாசகர்கள் வாசிக்கக்கூடிய வாய்ப்புகளை வழங்கியுள்ளார் இவர்.\n1970ல் திரு பி. கிருஷ்ணன் பேங்காக் சென்று, அங்கு நடந்த ஆசிய விளையாட்டுகளை சிங்கப்பூர் தமிழ் வானொலிக்காக, அங்கிருந்து நேரடி வர்ணனை செய்தார். அப்போது பேங்காக் விமான நிலையத்தில் எடுத்த புகைப்படம் இது.\nசிறு வயதில் பல இன்னல்களைச் சந்தித்தவர் திரு பி கிருஷ்ணன்.\nதிரு பி. கிருஷ்ணன் 1932ஆம் ஆண்டு ஜொகூரில் பிறந்தார். மிக இளம் வயதிலேயே அவர் தம் அப்பாவை இழந்தார்.\nஇரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில், அப்போது அவருக்கு சுமார் 10 வயதாக இருந்தபோது, வண்டி ஒன்று அவர் மீது மோதியதில், அவரது கால் முறிந்துவிட்டது.\nஅந்த விபத்தினால் அவருக்கு உற்றார் உறவினர்களுடன் இருந்த தொடர்பு முற்றாய் முறிந்துபோயிற்று. இவர் கால் முறிந்து மருத்துவமனையில் இருந்தபோது அவர் உறவினர்கள் எவரும் அவரைச் சந்திக்க இயலாமல் போயிற்று.\nஆனால் உந்துதலுடன் அவர் அவற்றைக் கடந்து வந்தார். இலக்கியத்தைத் தழுவிக் கொண்ட அவர், அதில் தமக்கென ஒரு பேரையும் அடையாளத்தையும் உருவாக்கக் கடினமாக உழைத்தார்.\nமிகச் சிறு வயதில் இருந்தே, பல்வேறு நூல் நிலையங்களுக்கும் சென்று தமிழில் சங்க இலக்கியங்கள், நவீன சமகால இலக்கியங்கள் எனத் தேடித் தேடிப் படித்துத் தாமாகவே இலக்கியம் கற்றுத் தேர்ந்தார்.\nபிறகு சிங்கப்பூருக்கு வந்த இவர், பகலில் கடைகளில் வேலை பார்த்துக் கொண்டே, இரவுகளில் படித்தார். நான்கே ஆண்டுகளில் அவர் பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்தார்.\n“அப்போது கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த நான், 1953ல் அந்த வேலையை விட்டுவிட்டு, பிரிட்டிஷ் ராணுவ தளம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு பகலில் வேலை பார்த்துக் கொண்டே, இரவுப் பள்ளியில் படித்து வந்தேன். எனக்கு இருந்த ஒரே எண்ணம், எப்படியாவது முன்னேற வேண்டும் என்பது தான்”\nதிரு பி கிருஷ்ணன், 19 வயதிலிருந்து சிங்கப்பூர், மலாயா நாளேடுகளிலும், வார, மாத இதழ்களிலும் சிறுகதைகள், கட்டுரைகள் முதலானவற்றை எழுதத் தொடங்கினார்.\nதம்முடைய நீண்ட நெடுங்கால எழுத்துப் பணியில் பி கிருஷ்ணன், சுமார் 360 நாடகங்கள், 100க்கு மேற்பட்ட கட்டுரைகள், 40 சிறுகதைகள் 16 புத்தகங்கள் உள்ளிட்டவற்றை எழுதியுள்ளார்.\nபற்பல வெளிநாட்டு, உள்நாட்டு விருதுகளைப் பெற்றுள்ள இவர், 2005 ஆண்டில் தென்கிழக்காசிய எழுத்து விருதையும் 2008 ஆண்டில் பெருமதிப்பு மிக்க கலாசாரப் பதக்க விருதையும் பெற்றார். இவருடைய இலக்கியப்படைப்புகள் 500க்கும் மேல் தாண்டியுள்ளது.\nபி கிருஷ்ணன் மேசையில் எழுதிக்கொண்டிருக்கிறார்\n“சாலையில் பெரிய மரமொன்று, ஓங்கி வளர்ந்து நிற்கிறது. அதிலிருந்து இலைகள் கீழே உதிர்ந்து விழுகின்றன. சாதாரண மனிதன் ஒருவனுக்கு அந்தக் காட்சி எந்த உணர்வையும் தூண்டுவதில்லை. ஆனால் அதே காட்சியை ஓர் எழுத்தாளன் ஒருவன் பார்க்கும் போது, அந்த மரம் ஒருவனுக்கு வாழ்க்கை பயணத்தை சித்தரிப்பதாய் தோன்றும் என்று அவன் கற்பனை செய்துக்கொள்கிறான். மனிதனொருவன் மரம் போலவே தோன்றிப்பிறகு பிறகு மீண்டும் இலைகளைப்போலவே சுருகாகி நிலத்தில் அடக்கமாகும் இயற்கையின் இயல்புப்பற்றிச் சிந்திப்பான்.”\nபி கிருஷ்ணனின் ‘அடுக்கு வீட்டு அண்ணாசாமி,’ 1969ல் தொடங்கி, தொடர்ந்து 52 வாரங்களுக்கு சிங்கப்பூர் வானொலியில் ஒலிபரப்பான வானொலி நாடகத் தொடர். 1960களில் கிராமிய கம்போங் வீட்டு வாழ்க்கையில் இருந்து, நகரமயமாகி வந்த வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்கு மாடிக் குடியிருப்புகளுக்கு இடம்பெயர்ந்த சிங்கப்பூரர்களின் வாழ்க்கையைப் படம்பிடித்தது போல் ஒலி வடிவில் காட்டியது, அட்டகாசமான இந்த நகைச்சுவைத் தொடர். அடுக்கு மாடிக் குடியிருப்பு வாழ்க்கைக்கு மாறிக் கொண்டிருந்த சிங்கப்பூரர்கள், அண்டை அயலாருடன் பாராட்டிய உறவுகள், குடிமைத்துவ மனப்பான்மை உள்ளிட்ட சமூக அக்கறைகளை இத்தொடர் பரந்துபட்ட அளவில் ஆராய்ந்தது.\n“அடுக்கு வீட்டு அண்ணாசாமியில் நகைச்சுவை அபரிமிதமாகப் பொங்கிப் பெருகி வழிவதோடு, வாழ்க்கையை ஊடுருவிப் பார்க்கும் ஆழமான நோக்கும் இதில் உள்ளது. அதோடு, இதில் குரலால் நடித்த வானொலிக் கலைஞர்கள் தம் அபார திறமையால், அருமையான திரைக்கதைக்கு உயிர் கொடுத்துள்ளதால், கேட்போர் கவனத்தைச் சுண்டி இழுத்துள்ளது. இதனால் பேரும் புகழும் பெற்ற இத்தொடர், வானொலியில் மீண்டும் மீண்டும் பற்பல முறை மறுஒலிபரப்பானதில் வியப்பில்லை.”\nப. பார்த்தசாரதி, பி கிருஷ்ணனின் (புதுமைதாசன்) இலக்கியப்\nபடைப்புகள் - ஓர் ஆய்வு\nபுத்தக வடிவில், அடுக்கு வீட்டு அண்ணாசாமி நாடகத் தொடர் - முதல் தொகுதி, இரண்டாம் தொகுதி.\n2018ல் ரவீந்திரன் நாடகக் குழு, அடுக்கு வீட்டு அண்ணாசாமி தொடரை, மேடை நா��கமாக எஸ்பிளனேடில் அரங்கேற்றியது.\nஇரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர் படையெடுப்புக் காலப் பின்னணியைக் கொண்டு இந்நாடகம் எழுதப்பட்டது. ஜப்பானியப் படை, ஆங்கிலேயருடன் கடுமையாகப் போரிட்ட நேரம் அது. அத்தகைய நேரத்தில், முன்பு தங்களது வர்த்தக வியாபாரத்தில் உதவிய ஆங்கிலேயர் ஒருவரை, ஜப்பானியர் கண்களில் படாமல் ஒளித்து வைத்துப் பாதுகாக்கும் இந்தியக் குடும்பம் ஒன்றைப் பற்றியது இந்தக் கதை.\n“போர்க் காலங்களில், ஒரு நாட்டின் மக்கள் எதிர்கொள்ளும் துயரங்களையும் தன்னலத்தார் ஓர் இனத்திற்குள் நடக்கும் வஞ்சகச் செயல்களையும் நாடகம் இயல்பாகக் காட்டுகிறது.”\nஇந்த நாடகத்தின் தமிழ் வடிவமும் அதன் ஆங்கில மொழிப்பெயர்ப்பும் சித்தொலஜி என்னும் சிங்கப்பூர் ஐம்பதுக் கால சதந்திரத்தை முன்னிட்டு செய்யப்பட்டத் தொகுப்பில் வெளிவந்தது.\nபரவலாகத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்த ஊடகமான வானொலி வழியாக, சிங்கப்பூர்த் தமிழர்களுக்குத் தரமான நாடகங்களையும் நிகழ்ச்சிகளையும் கிருஷ்ணன் வழங்கினார்.\nசிங்கப்பூர் தமிழ் வானொலியில் தமது 31 ஆண்டுகாலப் பணி வாழ்க்கையில்,அறிவித்தல், கற்பித்தல் மகிழ்வித்தல் உள்ளிட்ட அத்தியாவசிய ஒலிபரப்பு நோக்கங்களை நிறைவு செய்வதோடு, அனைத்து வயதினரையும் கவர்ந்திழுக்கக் கூடியவையாகவும் இருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாய் இருந்தார்.\nமிக முக்கியமாக தமது சொந்த இலக்கியத் திறன்களை வெளிப்படுத்தியதோடு நில்லாமல், அடுத்தடுத்த தலைமுறை எழுத்தாளர்களும் கலைஞர்களும் ஒளிர்வதற்கான களங்களையும் அவர் அமைத்துத் தந்தார்.\nஇவர் மாணவர்கள், இளையர்களுக்காகப் பல நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார். இவரது நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இளையர்களில் பலர் பின்னாளில், சிங்கப்பூர் தமிழ்ச் சமுதாயத்தில் முன்னோடிகளாக உருவெடுத்துள்ளனர். அத்தகையோரில், இலக்கிய வெளியில் குறிப்பிடத் தக்கோர், இளங்கோவன், மறைந்த ச. உதுமான் கனி, என்.எஸ் நாராயணன் போன்றோர்.\n1962லிருந்து 1990 வரையிலான காலகட்டத்தில், பி. கிருஷ்ணன் பல உள்ளூர் மற்றும் அனைத்துலக விளையாட்டுப் போட்டிகளை நேரடி வர்ணனை செய்வதில் துடிப்பாக ஈடுபட்டு வந்தார். தேசிய நாள் அணிவகுப்பு, மலேசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள், தென்கிழக்காசிய தீபகற்ப விளையாட்டுப�� போட்டிகள், தென்கிழக்காசிய விளையாட்டுகள், ஆசிய திடல்தடப் போட்டிகள், ‘பெஸ்ட்டா சுக்கான்’ விளையாட்டுப் போட்டிகள் மட்டுமன்றி, மேலும் பற்பல விளையாட்டுப் போட்டிகளுக்கு வர்ணனையாளராகப் பணியாற்றி உள்ளார்.\n1973ல் சிங்கப்பூர் தேசிய விளையாட்டரங்கில் நடந்த ஏழாவது தென்கிழக்காசிய விளையாட்டுகளை, அரங்கில் இருந்து நேரடி வர்ணனை செய்த திரு பி கிருஷ்ணன்.\n“என்னுடைய வானொலி நாள்களில் நான் ஏறத்தாழ 360க்கு மேற்பட்ட நாடகங்களை எழுதியிருக்கிறேன், 1000க்கு மேற்பட்ட நாடகங்களில் நடித்திருக்கிறேன். நடிப்பு, எழுத்து மட்டுமன்றி, பன்னூற்றுக்கும் மிகுதியான பன்னூற்றுக்கும் மிகுதியான நாடகங்களைத் தயாரித்திருக்கிறேன். ஒவ்வொரு நாடகத்துக்கும் தேவையான பின்னணி ஒலிகளைத் திட்டமிடுவது,பொருத்தமான பின்னணி இசையைச் சேர்ப்பது உட்பட ஆரம்பம் முதல் நிறைவு வரை, அத்தனையிலும் நான் ஈடுபட்டு வந்துள்ளேன். ஒரு காட்சிக்கு ஏற்ற சரியான ஒலிகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றைக் கச்சிதமாக இணைத்து ஒலியேற்றினால், அது நேயர்களை ஈடுபாட்டோடு கேட்க வைக்கும்.”\n1981 டிசம்பர் மாதத்தில், மணிலாவில் நடந்த 11வது தென்கிழக்காசிய விளையாட்டுகளை நேரடி வர்ணனை செய்யச் சென்றிருந்த திரு பி கிருஷ்ணன்.\nஷேக்ஸ்பியரின் ஹேம்லட் நாடகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு, ஒரு மணி நேர நாடகமாக வானொலியில் 1972ஆம் ஆண்டில் ஒலியேற்றப்பட்டது. அதில் பி கிருஷ்ணனின் காந்தக் குரலும் நடிப்பும், நேயர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டன.\n“ஹேம்லெட் நாடகத்தில் நான் நடித்திருந்தேன். அந்த நாடகம் தமிழில் படைக்கப்பட்டாலும் ஆங்கில நாடகங்களில் உள்ள சாயலையும் பாணியையும் என் நடிப்பின் மூலம் எடுத்துக்காட்டினேன்.இளம் பருவத்தில் ஆர்ச்சர்ட் ரோடு பெவிலியன் திரையரங்கில், ஹேம்லெட், மெக்பெத் போன்ற பழைய ஆங்கிலத் திரைப்படங்களைப் பார்த்து ரசித்திருக்கிறேன்.”\nLISTEN TO A SCENE FROM P. KRISHNAN’S 1972 RADIO PERFORMANCE OF HAMLET1972 ஆண்டில் வானொலியில் பி கிருஷ்ணன் நடித்த ஹேம்லெட் நாடகத்தைக் கேளுங்கள்\nதிரு கிருஷ்ணனின் கையெழுத்தில் ஹேம்லெட்டின் வெளியிடப்படாத கையெழுத்துப் பிரதி.\nகால்டிகொட் ஹில்லில் ரேடியோ சிங்கப்பூர் கட்டிடத்தின் வெளிப்புறக் காட்சி, 1965. புகைப்படம்: சிங்கப்பூர் தேசிய ஆவணக்காப்பகம்\nரேடியோ மலேயாவில் ஒரு ஒலிப்பதிவு, 1952. புகைப்பட���்: சிங்கப்பூர் தேசிய ஆவணக்காப்பகம்\nதிரு பி கிருஷ்ணன் திறமைமிகு எழுத்தாளர் மட்டுமல்ல, நடிப்பு இயல்பாகவே வரக்கூடிய நடிகரும் ஆவார். தாம் எழுதிய நாடகங்கள், பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிய பிற நாடகங்கள் பலவற்றிலும் இவர் நடித்துள்ளார். இ.எஸ்.ஜே சந்திரனின் சீடராக, நவீன கதாகாலட்சேப நிகழ்ச்சிகள் பலவற்றில் இவர் பாடி நடித்துள்ளார். பின்னர் இவரே பல நவீன கதாகாலட்சேபங்களை எழுதி, அவற்றில் பாகவதராகவும் நடித்தார். இதில் மேடையில் சிலர் பாடி, பேசியபடி இருக்க, மேடைக்குப் பின்னால் இசைக் கலைஞர்கள் இசைத்துக் கொண்டிருப்பார்கள். இசை, பாட்டோடு, எளிமையாகப் பேச்சு வழக்கில் கதை சொல்லும் பாரம்பரிய கதாகாலட்சேப வழிமுறையில் இராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட புராணக் கதைகளைச் சொல்வது வழக்கம். அத்தகையவற்றில் ஒன்றுதான், 1983ல் ஒலியேற்றம் செய்யப்பட்ட அல்லி திருமணம். இது நவீன உத்திகளைக் கலந்து படைக்கப்பட்ட கதாகாலட்சேபம்.\n“பிடித்த கதாப்பாத்திரம் என்று எந்த கதாப்பாத்திரத்தையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. வில்லன், ஹீரோ, நகைச்சுவை நடிகன் என்று பல கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளேன்.”\nLISTEN TO AN EXCERPT FROM THE 1981 PERFORMANCE OF ALLI’S WEDDING1981 ஆண்டில் அல்லி திருமணம் கதாகாலட்சேபத்திலிருந்து ஒரு பகுதியைக் கேளுங்கள்\nஇ.எஸ்.ஜே சந்திரன் (பிரதான பாகவதர்), ஏ. சுப்பைய்யா (சுருதி சேர்ப்பவர்) மாரிமுத்து (தம்புராக் கலைஞர்) ஆகியோருடன் கதாகாலட்சேபம் செய்யும் திரு பி. கிருஷ்ணன் (பாகவதர்).\nரேடியோ சிங்கப்பூரா அவைக்களம், 1967. புகைப்படம்: சிங்கப்பூர் தேசிய ஆவணக்காப்பகம்\nஉலக இலக்கியங்களின் தீவிர வாசகரான பி கிருஷ்ணன், வில்லியம் ஷேக்ஸ்பியரின் படைப்புகளின் தீவிர ரசிகரும் ஆவார். தம் எழுத்தால் தம் சொந்த இலக்கிய உலகங்களை உருவாக்கி வழங்கியதோடு நில்லாமல், திறமையான மொழிபெயர்ப்பாளராக, அனைத்துலகப் புகழ்பெற்ற இலக்கியங்களில் காணப்படும் உலகங்களையும் தமிழில் காணத் தந்தார்.\nதிரு பி. கிருஷ்ணன்தான், சிங்கப்பூரில் ஷேக்ஸ்பியரின் நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்க்க முயற்சி எடுத்த முதன்முதல் எழுத்தாளர் ஆவார். பி கிருஷ்ணன் மொழிபெயர்த்த மெக்பெத் நாடகம், 1961ல் வானொலியில் தமிழில் ஒலிபரப்பப்பட்டது.\nஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ‘அனிமல் ஃபார்ம்’ எனும் நையாண்டி நாவலை கிருஷ்ணன் 2008ல் தமிழி��் விலங்குப் பண்ணை என நாடக வடிவில் வெளியிட்டார். அவருடைய மொழிபெயர்பில் கதாபாத்திரங்களின் தன்மைகளுக்கு மெருகேற்றவும் நாடக வடிவத்திற்காகவும் அவர் காட்சிகளையும் உரையாடல்களையும் அமைத்தார்.\nஅதைத் தொடர்ந்த ஆண்டில், கை டி மாப்பஸான், லு ஷன், எட்கர் ஆலன் போ உட்பட உலகளாவிய இலக்கிய மாமேதைகள் பலரது புகழ்பெற்ற முத்திரைச் சிறுகதைகள் 26ஐ மொழிபெயர்த்து நாடக வடிவில் எழுதி, ‘சருகு’ (காய்ந்த இலை) என்ற பெயரில் தொகுப்பாக வெளியிட்டார் கிருஷ்ணன.\nஜார்ஜ் ஆர்வெல் எழுதிய அனிமல் ஃபார்ம் நாவலைத் தமிழில் மொழிபெயர்த்த, திரு பி கிருஷ்ணன், 1971ல் ‘மாணவர் இலக்கியம்’ என்ற வானொலித் தொடருக்காக அதைத் தொடர் நாடக வடிவில் இரண்டு பாகமாக மிகச் சுருக்கமாக எழுதி, பின்பு அதை விரிவாகவும் எழுதினார். ஒரு குறுநாவலை வானொலிக்கான தொடர் நாடகமாக்கியபோது, அதற்கேற்ப அவர் அதில் பல புதிய காட்சிகளையும் வசனங்களையும் எழுதிச் சேர்க்க வேண்டியிருந்தது.\n“விலங்குப் பண்ணையை ஜார்ஜ் ஆர்வெல் ஒரு குறு நாவலாகத்தான் இயற்றினார். அந்த நாவலை நான் ஒரு தமிழ் வானொலி நாடகமாக்க விரும்பியபோது, அந்தக் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பதற்கு சில கூடுதலான காட்சிகளைச் சேர்க்க வேண்டியிருந்தது. அந்த நாவலுடன் ஒப்பிட்டால், என்னுடைய நாடகத்தின் உரையாடல்களும் காட்சிகளும், கேட்போரின் இதய நரம்புகளைப் பிடித்திழுக்கும். குறிப்பாக, என்னுடைய நாடகத்தில், ‘பாக்சர்’ கதாபாத்திரம் வரும் இறுதிக் காட்சிகள், கண்ணீரை வரவழைக்கும்.”\n“விலங்குப் பண்ணையை ஜார்ஜ் ஆர்வெல் ஒரு குறு நாவலாகத்தான் இயற்றினார். அந்த நாவலை நான் ஒரு தமிழ் வானொலி நாடகமாக்க விரும்பியபோது, அந்தக் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பதற்கு சில கூடுதலான காட்சிகளைச் சேர்க்க வேண்டியிருந்தது. அந்த நாவலுடன் ஒப்பிட்டால், என்னுடைய நாடகத்தின் உரையாடல்களும் காட்சிகளும், கேட்போரின் இதய நரம்புகளைப் பிடித்திழுக்கும். குறிப்பாக, என்னுடைய நாடகத்தில், ‘பாக்சர்’ கதாபாத்திரம் வரும் இறுதிக் காட்சிகள், கண்ணீரை வரவழைக்கும்.”\nஷேக்ஸ்பியரின் மிகச் சிறந்த படைப்புகளுள் குறிப்பிடத் தக்கவற்றைத் திறம்பட மொழிபெயர்த்துத் தந்ததன் வழியாக இவர், ஷேக்ஸ்பியரின் வீரியம் மிக்க இலக்கியத் திறத்தில் தமிழ் வாசகர்கள் திளைக்கக் களம் அமைத்துத் தந்தது மட்டுமன்றி, தமிழ் மொழியில் இயல்பாய்ப் பொதிந்துள்ள மொழியியல் அழகையும் நுண்மாண் நுழைபுலத்தையும், உலகம் உணரவும் வழிவகுத்து வந்துள்ளார். 1961ல் மெக்பெத் நாடகம் வானொலியில் தமிழில் ஒலிபரப்பானது. திரு பி. கிருஷ்ணன்தான், ஷேக்ஸ்பியரின் நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்க்க முயற்சி எடுத்த முதன்முதல் சிங்கப்பூர் எழுத்தாளர் ஆவார்.\n“1961ஆம் ஆண்டில், ஒரு மணி நேர கால அளவுக்குள் வானொலியில் ஒலிபரப்ப வேண்டியிருந்ததால், மெக்பெத் நாடகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பைச் சுருக்கி எழுத வேண்டியிருந்தது. ஆனால் நான் ஒய்வு பெற்ற பிறகு, 1996ல், மெக்பெத் நாடகத்தை அப்படியே முழுமையாகத் தமிழில் மொழிபெயர்த்துப் புத்தகமாக வெளியிட்டேன்.”\nLISTEN TO P.KRISHNAN READING A SCENE FROM MACBETHபி கிருஷ்ணன் மெக்பத் நாடகத்திலிருந்து ஒரு காட்சியை வாசிப்தைக் கேளுங்கள்\nமெக்பெத் நாடகத்திலிருந்து சில வசனங்களைப் படித்துக் காட்டும் பி. கிருஷ்ணன். ஆகஸ்ட் 2020.\nபி கிருஷ்ணனின் இலக்கியத் தாக்கம், தமிழ் சங்க இலக்கியம் முதல் உலக இலக்கியங்கள் வரை பரந்து விரிந்துள்ளது. அவர் எழுத்தில் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியவர் பிரபல சிறுக்கதை எழுத்தாளர் புதுமைப்பித்தன். தமிழ் முரசில் , புதுமைப்பித்தனின் படைப்புகளைப் போற்றி, “புதுமைப்பித்தன் இலக்கிய மேதையே” என்று கட்டுரைகள் எழுதி அனுப்பினார், திரு பி கிருஷ்ணன். எழுத்தாளர் புதுமைப்பித்தனின் கருத்தாழம் மிக்க சிறுகதைகளின் தீவிர வாசகராகவும் ரசிகராகவும் இருந்து வந்த பி கிருஷ்ணன், தம் எழுத்தும் அவர் மரபில் வருவது எனும் பெருமிதத்துடன் தமக்குப் புதுமைதாசன் எனும் புனைபெயரைச் சூட்டிக் கொண்டார். அவர் புனைப்பெயருக்கு ஏற்றவாரு அவர் படைக்கும் ஒவ்வொரு படைப்பிலும் புதுமை நிறைந்திருக்கும்.தமது மொழிபெயர்ப்புப் படைப்புகளின் வழி, தமிழ் வாசகர்ளுக்கு உலக இலக்கியங்களின் நுட்பங்களைக் கொண்டு வந்து தந்தது மட்டுமல்லாமல், அவ்வெழுத்துக்களைத் தமது இலக்கியச் செறிவால் மேலும் மெருகேற்றியும் தந்துள்ளார் இவர்.\n“நான் புதுமைப்பித்தனின் தாசனாக இருக்க விரும்பினேன். அதனால் தான் நான் எனக்குப் புதுமைதாசன் என்று பெயர் சூட்டிக் கொண்டேன். பெயரிலேயே ‘புதுமை’ இருப்பதால் என்னுடைய படைப்புகளிலும் எப்பொழுதுமே ஏதாவது புதுமையைக் கொண்டு வர முயன்று கொண்டே இருக்கிறேன்.”\nபி கிருஷ்ணன் இல்லத்தில் உள்ள அவருடைய சிறு நூலகம். ஆகஸ்ட் 2020.\nதமது சொந்தப் புத்தக அடுக்கில் தமக்கு மிகவும் பிடித்த சில புத்தகங்களை எடுத்துக் காட்டியபடி எழுத்தாளர் பி. கிருஷ்ணன், ஆகஸ்ட் 2020.\nஇன்னமும் தொடர்ந்து புதுப் புது இலக்கியப் படைப்புகளைத் துடிப்போடு வழங்கி வரும் புதுமைதாசன், விரைவில் மேலும் சில படைப்புகளை வெளியிடப் பணிகள் மேற்கொண்டுள்ளார். ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ, ஹேம்லட், ஜூலியஸ் சீசர், ரோமியோ ஜூலியட், டெம்பஸ்ட் நாடகங்களை அப்படியே முழுமையாகத் தமிழில் மொழிபெயர்த்துள்ள பி கிருஷ்ணன், அவற்றை வெளியிடுவதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.\nபி கிருஷ்ணன், ஆகஸ்ட் 2020ல் சிங்கப்பூரில் எடுக்கப்பட்ட புகைப்படம்.\n“அந்தந்த காலங்களுக்குக்கேற்ப மக்களுக்கு ஏற்புடைய கதைகளை எழுத வேண்டும் என்பது தான் என் நோக்கம்.”\nஇணையதளத்தின் முன் பகுதிக்குச் செல்ல\nமா இளங்கண்ணன் எனும் புனைபெயரால் பிரபலமாக அறியப்படும் மாயாண்டியம்பலம் பாலகிருஷ்ணன், சிங்கையின் முன்னோடி தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இவர், அறுபதுக்கு மேற்பட்ட சிறுகதைகள், ஐந்து சிறுகதைத் தொகுப்புகள், மூன்று நாவல்கள், மூன்று குறுநாவல்கள் உள்ளிட்டவற்றை எழுதி வெளியிட்டுள்ளார். இவரது சிறுகதைகள், வானொலியில் ஒலிபரப்பப்பட்டு உள்ளன; சில தொகுப்புகளிலும் சேர்க்கப்பட்டுள்ளன. இவை ஆங்கிலம், மலாய் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.\nபல்லின, பல கலாசார, சமூக-அரசியல் சூழலில் வாழ்ந்து வரும் சிங்கப்பூர்த் தமிழர் வாழ்வின் பல்வேறு அம்சங்களைத் தம்முடைய படைப்புகளின் வழியாக வெளிப்படுத்தியுள்ளார், பாலகிருஷ்ணன். உள்ளூர்த் தமிழ் இலக்கிய வெளிக்கு அவர் ஆற்றியுள்ள பெரும்பங்கு, அவரை ஆசியான் எழுத்தாளர் விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளராக்கியது. 1982ல் அவ்விருதைப் பெற்ற அவருக்கு, 2005ல் சிங்கப்பூர் அரசு, கலாசாரப் பதக்கத்தையும் வழங்கியது.\nசிங்கப்பூரில் பிறந்தவரான பாலகிருஷ்ணனுக்கு இரண்டு வயதானபோது, அவரது குடும்பத்தினர் அவருடன் இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு இடம்பெயர்ந்தனர். அங்கு அவர் தம் பாட்டியிடமிருந்தும், ஆறுமுக வேலர் என்ற ஆசிரியரிடமிருந்தும் தமிழ் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சிங்கப்பூருக்குத் திரும்பிய பாலகிருஷ்ணன், இங்கு, கலைமகள் தமிழ்ப் பள்ளியில் சேர்ந்து, தம் கல்வியைத் தொடர்ந்தார். அவரது குடும்பம், வாடகைக்குக் குடியிருந்த இடங்களை அடிக்கடி மாற்றியதால், பாலகிருஷ்ணனுடைய ஏட்டுக்கல்வி அடிக்கடி தடைபட்டது. எனினும் அவர், பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். பள்ளிப் படிப்பைத் தொடர இயலாத நிலையிலும், சிறு வயதிலிருந்தே, கல்கி, ஆனந்த விகடன், தென்றல் போன்ற பத்திரிகைகள், தமிழ் முரசு நாளிதழ் போன்றவற்றின் தீவிர வாசகராக இருந்த இவர், தமது இலக்கிய அறிவாற்றலையும் திறன்களையும் தொடர்ந்து பட்டை தீட்டியபடி வளர்ந்தார்.\nஇள வயதில், புக்கிட் தீமா வட்டாரத்தில், தெருவோர வீடொன்றின் அருகில் மா. பாலகிருஷ்ணன்.\nநல்ல, தரமான எழுத்துக்களைப் படைப்பதற்கான தகைமை கைவர, பரந்துபட்ட வாசிப்பு எவ்வளவு முக்கியம் என்பதைக் கற்றுக்கொள்ள, வளர்ந்துவரும் இளம் எழுத்தாளர்களுக்கு மா.பாலகிருஷ்ணனின் எழுத்துப் பயணம் நிச்சயம் அருமையானதொரு பாடமாக இருக்கும்.\nமா. பாலகிருஷ்ணனின் இளம் பருவப் புகைப்படம்.\n“புத்தகம் படிக்காம எப்டி அறிவு வளரும் அம்பேத்கர் 60,000 புத்தகம் படிச்சிருக்காராம். அப்ப அவருக்கு எவ்வளவு அறிவு இருந்திருக்கும் அம்பேத்கர் 60,000 புத்தகம் படிச்சிருக்காராம். அப்ப அவருக்கு எவ்வளவு அறிவு இருந்திருக்கும் குறைஞ்சது ரெண்டாயிரம் புத்தகமாவது வீட்டுல இருக்கனும்”\nபொருள்முதல்வாதத் தன்மை கொண்டதோர் உலகில், உண்மையையும் மனிதத்தையும் காண விழையும் நோக்கில், பாலகிருஷ்ணன் தம் படைப்புகளில், பல்வேறு சமூகத் தலைப்புகளை அலசியுள்ளார். சிங்கப்பூரில் மலாய், சீன கலாசாரங்களுடனான தொடர்பில் எவ்வாறு தமிழ் கலாசார அடையாளம் பரிணமித்து வந்துள்ளது என்பதையும் பாலகிருஷ்ணன் அலசி ஆராய்ந்துள்ளார். இவரது படைப்புகளின் பிற கருப்பொருட்களாக, சிங்கப்பூர் சமூகத்தில் வசதிகுறைந்து பின்தங்கியவர்களின் அனுபவங்கள், இனங்களுக்கு இடையிலான உறவுகள், ஜப்பானியர் ஆக்கிரமிப்பு போன்றவை உள்ளன.\nபுக்கிட் தீமாவின் கால்நடை வளர்ப்பாளர்கள், மாட்டுப் பண்ணையாளர்கள் போன்று சிங்கப்பூர் வாழ்வியலில் வரலாற்றுத் தன்மை வாய்ந்த ஆனால் மெல்ல மறைந்து வரும் தன்மையுடன் உள்ள அம்சங்களையும் இவரது படைப்புகளில் காணலாம். குறிப்பாக, விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வாதாரப் போராட்டங்ளைத் தம் படைப்புகளில் வெளிப்படுத்தியுள்ள பாலகிருஷ்ணன், தம் வார்த்தைகளால், அவர்களுடைய குரல்களுக்கு ஒலி கொடுத்துள்ளார்.\nமா. பாலகிருஷ்ணனின் ‘நினைவுகளின் கோலங்கள்,’ ‘அலைகள்,’ ஆகிய இரு நாவல்களும் ஒரே நூலில் பிரசுரமாயின. அந்நூலின் முகப்பு அட்டைப்படம்.\n“இத (நினைவுகளின் கோலங்கள்) கதைன்னு சொல்றத விட, காலத்தின் பதிவுன்னு சொல்லலாம். இளைய தலைமுறையச் சேர்ந்தவங்க இதப் படிச்சாங்கன்னா, அந்தக் காலத்துல எப்படியெல்லாம் இருந்திருக்காங்கனு தெரியும்.”\nமுதலில் தொடராக ‘தமிழ் முரசு’ நாளிதழில் வெளியிடப்பட்டு, பின்னர் நாவலாக பதிப்பிக்கப்பட்ட நூல், ‘நினைவுகளின் கோலங்கள்.’ 1960களின் இறுதியில் இருந்த சிங்கப்பூரைக் கதைக் களமாக கொண்ட இந்நாவல், சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்து, சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்பதற்காக, இந்தியாவைச் சேர்ந்த ஒரு மாப்பிள்ளைக்கு, விருப்பமின்றி மணம் முடிக்கப்படும் ஓர் இளம் தமிழ்ப் பெண் பற்றிய புனைகதை. பொருந்தா மணத்தால் எழும்பும் பதற்றங்களும் சிரமங்களும் இக்கதையின் கரு.இந்த நாவல், சிங்கப்பூரின் தமிழ்ச் சமூகத்தில் அக்காலத்தில் நிகழ்ந்த சமூக, கலாசாரப் பிரச்சினைகளைக் குறித்து அலசுவதாக மட்டும் அல்லாமல், அத்தகைய பிரச்சினைகள் இன்றும் தொடரும் சூழலில், இது காலத்தைத் தாண்டியதொரு முக்கியப் பதிவாகவும் திகழ்கிறது. புலம்பெயர் தமிழர்கள், தங்களது பூர்வீக நிலத்துடனான தொடர்புகளைக் குடும்ப உறவுகள் வழியாகத் தக்க வைத்துக்கொள்ளக் காலங்காலமாகத் தொடர்ந்து எடுத்து வரும் முயற்சிகளும் அதனால் ஏற்படும் பதற்றங்களும் இக்கதையின் சாராம்சம்.\n“சிங்கப்பூர்ல பிறந்து வளர்ந்த பொண்ணு...கலைமகள் பள்ளியில படிச்ச புள்ள... அவங்கள, ஊருல இருக்குற உறவுக்கார மாப்பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணி வச்சாங்க... இந்தப் பொண்ணு (கொஞ்ச நாள்) மாட்டுத்தாவணில வளர்ந்திருந்தாலும் இங்க உள்ள சூழ்நிலைக்குப் பழக்கப்பட்ட பொண்ணு. அதே நேரத்துல இங்க உள்ள பையன விரும்பிக் காதலிச்சாங்க. இதையெல்லாம் மீறி, பெத்தவங்க கொண்டு போய்க் கட்டிக் குடுத்துட்டாங்க.”\nLISTEN TO MA ILANGKANNAN READ AN EXTRACT FROM NINAIVUGALIN KOLANGA மா இளங்கண்ணன், 'நினைவுகளின் கோலங்கள்' புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை வாசிப்பதை கேளுங்கள்\nநினைவுகளின் கோலங்கள் நாவலின் முகப்பு அட்டையின் புகைப்படம். அட்டைப் படம், பினாங்கு ஓவியர் ஒருவரால் இதற்கென சிறப்பாகத் தீட்டப்பட்டதாக பாலகிருஷ்ணன் கூறினார்.\n20ஆம் நூற்றாண்டில் தமிழ் மின்னிலக்க மறுமலர்ச்சிக்கு சிங்கப்பூரிலிருந்து முக்கியப் பங்காற்றிய திரு நா. கோவிந்தசாமி, ‘சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வளர்ச்சி – ஒரு சமூகவியல் கண்ணோட்டம்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி, ‘நினைவுகளின் கோலங்கள்’ நூலின் முகவுரையாக இடம்பெற்றது.\nமா. பாலகிருஷ்ணன், தமது படைப்புகளில் தொடர்ந்து கையாளும் ஒரு கருப்பொருள், இன நல்லிணக்கம். அவ்வகையில், சிங்கப்பூரின் பல்லின கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் சிறுகதைகளின் திரட்டான தூண்டில் மீன், 1993ல் வெளியிடப்பட்டு, 2004ல் சிங்கப்பூர் இலக்கியப் பரிசை வென்றது. குறிப்பாக, இத்திரட்டின் முதல் சிறுகதையான ‘ஹாங்பாவ்’ பற்றி, தமது முன்னுரையில் சிறப்பாகக் குறிப்பிட்டுக் கூறியுள்ளார், முனைவர் எம்.எஸ். ஶ்ரீலட்சுமி. இந்தியச் செட்டியார் ஒருவருக்கும் அவரது சீன நண்பருக்கும் இடையிலான நட்பை எடுத்துக்காட்டும் கதையான ‘ஹாங் பாவ்,’ சிங்கப்பூரில் கலாசாரங்களுக்கு இடையிலான உறவுகளை வெளிப்படுத்தும் மா. பாலகிருஷ்ணனின் பற்பல கதைகளில் ஒன்று.\n“எழுத்துத் துறையில ஈடுபடுறது ஓர் ஆர்வம்தான். அதோட, சொல்லப்போனா… அது ஒரு கலை. எழுதனும்னா நாம எல்லாத்தையும் மறந்துருவோம்… மனைவி, மக்கள் பிள்ளைகள், காதல் எல்லாத்தையும் மறந்துருவோம். ஒரு எழுத்தாளர், எழுதுறதத்தான் காதலிப்பார். அவர் சொற்களோட விளையாடி, கதாபாத்திரங்களச் சேர்த்து, சிக்கல்கள அவிழ்க்க முயற்சி செஞ்சு... இப்டி அவங்களோட சிந்தனை முழுதும் எழுதுறதுல இருக்கும்.”\nLISTEN TO MA ILANGKANNAN DESCRIBE THE HONGBAO STORY மா இளங்கண்ணன், 'அங் பாவ்' கதையை குறித்து விளக்குவதை கேளுங்கள்\nமா. பாலகிருஷ்ணனின் ‘தூண்டில் மீன்’ சிறுகதைத் தொகுப்பு நூலின் முகப்பு அட்டை.\nஇலக்கியப் படைப்புகள் எப்போதும், அவை எழுதப்பட்ட குறிப்பிட்ட காலகட்டத்தைப் பிரதிபலிப்பவையாகச் செயல்படுகின்றன. அப்படிப்பட்டதொரு படைப்புக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் வைகறைப் பூக்கள், ஜப்பானிய ஆக்கிரமிப்பின் கொடுமைகளைக் கண் முன் காட்டுவதோடு, அத்தகையதொரு காலகட்டத்தை வருங்கால வாசகர்களும் பாலகிருஷ்ணனின��� வார்த்தைகளின் வழியாக உணர வழி வகுக்கிறது. இத்தகைய வரலாற்று முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு, தம்முடைய புனைவில் தாம் எழுதி வந்த காலகட்டத்தைத் துல்லியமாகப் பிரதிபலித்திட, அக்காலகட்டத்தில் வாழ்ந்த மக்களைத் தாம் நேர்காணல் செய்த விதத்தையும் பாலகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டார்.\nவைகறைப் பூக்களில் இடம்பெறும் சில சம்பவங்கள், உண்மைச் சம்பவங்களைத் தழுவி எழுதப்பட்டவை என்பதால், இந்நாவல் மிக முக்கியமான வரலாற்றுப் புனைவாகவும் பதிவாகவும் திகழ்கிறது. உதாரணமாக, 1960களில் சிங்கப்பூரில் இருந்த பிரிட்டிஷ் ராணுவப் படையின் கிடங்கில் பாலகிருஷ்ணன் பணிபுரிந்த அனுபவம், நாவலில் கதையின் நாயகனுடைய பணியில் பிரதிபலிக்கப்பட்டுள்ளது.\n1950களில் சிங்கப்பூரில், நீ சூன் இராணுவ முகாமில் நடைபெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பின் புகைப்படம்.\n“அதுல (கதையில) வரும்ல, யானக் கறி சாப்பிடுறது... அதெல்லாம் உண்மையா நடந்தது, வெறும் கற்பனை இல்ல”\nசிங்கப்பூரில் பிரிட்டானிய காலனித்துவ ஆட்சிக் காலத்தையும், அதைத் தொடர்ந்த ஜப்பானிய ஆட்சிக் கால சூழ்நிலையையும் களமாகக் கொண்டு, அக்காலகட்டத்தில் சிங்கப்பூரில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வை மையப்படுத்தி எழுதப்பட்ட வரலாற்றுப் புனைகதை நாவல், வைகறைப் பூக்கள்.\n“வைகறைப் பூக்கள் பெரிய பேரு வாங்கிருச்சு, இன்னும் அந்த நாவல் பேசப்படுது. நான் எதிர்பார்த்தத விட அந்த நாவல் பெரிய அளவுல ஜெயிச்சுடுச்சு.”\nLISTEN TO SINGAI MA ILLANGKANNAN READ AN EXCERPT FROM FLOWERS AT DAWN மா இளங்கண்ணன், 'வைகறைப் பூக்கள்' நாவலிலிருந்து ஒரு பகுதியை வாசிப்பதை கேளுங்கள்\nசிங்கப்பூர் வரலாற்றின் அதிகம் அறியப்படாத காலகட்டத்தின் முக்கியப் பதிவான வைகறைப் பூக்கள் நாவல்தான், மா இளங்கண்ணனின் படைப்புகளில், தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட முதல் நூல். இதை ‘Flowers at Dawn’ என்ற ஆங்கில நூலாக மொழிபெயர்த்தவர் ஏ.ஆர். வெங்கடாசலபதி.\nகிரிம்சன் எர்த் பதிப்பகத்தின் வெளியீடான வைகறைப் பூக்கள் நாவலின் ஆக அண்மைய பதிப்பின் முகப்பு அட்டை. புகைப்பட உதவி: கிரிம்சன் எர்த் பதிப்பகம்.\nஇந்திய சுதந்திரப் போராட்டத்துக்காக, இந்திய தேசிய ராணுவப் படைக்கு ஆள் சேர்க்க, சுபாஷ் சந்திர போஸ் சிங்கப்பூருக்கு வந்த நிகழ்வு, நாவலின் முக்கியத் திருப்புமுனையாக அமைகிறது.\nஉள்ளூர் மற்���ும் அனைத்துலக எழுத்தாளர்களின் படைப்புகளை உள்ளடக்கிய ‘டென்-அ-சிட்டி: நீடித்திருக்கக் கட்டப்பட்ட கதைகள்’ தொகுப்பு, தேசிய நூலக வாரியத்தின் ‘வாசிப்போம் சிங்கப்பூர்’ இயக்கத்தின் பத்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் 2014ல் வெளியிடப்பட்டது. நமது கலாசாரப் பன்முகத் தன்மையையும், பன்மொழிச் சூழலையும் கொண்டாடுகின்றன இக்கதைகள். ஆங்கிலத்தில் எழுதப்பட்டவற்றோடு, சீன, மலாய், தமிழ் மொழிகளில் எழுதப்பட்ட கதைகளின் ஆங்கில மொழியாக்கங்களையும் கொண்டுள்ளது இத்தொகுப்பு. இதில், மா. பாலகிருஷ்ணனின் ‘பரிதியைக் கண்ட பனி’ சிறுகதையும் இடம்பெற்றுள்ளது.\n2014ல் தேசிய நூலக வாரியத்தால் வெளியிடப்பட்ட ‘டென்-அ-சிட்டி: ஸ்டோரிஸ் பில்ட் டு லாஸ்ட்’ தொகுப்பின் முகப்பு அட்டைப்படம்.\nபாலகிருஷ்ணன், 1997 வரை முப்பது ஆண்டுகள், முன்பு கலாசார அமைச்சு என்று அழைக்கப்பட்ட அமைச்சின் மொழிபெயர்ப்புப் பிரிவில் தட்டச்சராகப் பணிபுரிந்தார். இந்த மொழிபெயர்ப்புப் பிரிவு, ஆங்கிலத்திலிருந்து சிங்கப்பூரின் மூன்று அதிகாரத்துவ தாய்மொழிகளிலும், அதிகாரபூர்வ அரசாங்க ஆவணங்களும் உரைகளும் மொழிபெயர்க்கப்படுவதை நிர்வகித்தது. சிங்கப்பூரின் முதல் பிரதமராகத் திரு லீ குவான் இயூ அலுவலகத்தில் பணியில் இருந்த காலகட்டத்தில், பாலகிருஷ்ணன் அங்கு பணிபுரிந்த தமது அனுபவங்களை நினைவுகூர்ந்தார். தமிழை வாசிக்கவோ புரிந்து கொள்ளவோ முடியாதபோதும், அதிகாரத்துவ உரைகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளிலும் கூட, திரு லீ எவ்வாறு உன்னிப்பாகவும் நுணுக்கமாகவும் கவனம் செலுத்தினார் என்பதையும் பாலகிருஷ்ணன் விவரித்தார்.\nஅன்றைய கலாசார அமைச்சில் தட்டச்சர் பணியில் இருந்த பாலகிருஷ்ணன்\n“அப்ப நம்ம பிரதமரா இருந்த திரு லீ குவான் இயூவின் உரை தமிழ்ல மொழிபெயர்க்கப்பட்டு இருந்தது. அதுல, ரெண்டு பத்திகள் சேர்ந்து ஒரு பத்தியா தட்டச்சு செய்யப்பட்டிருந்தது. தமிழ், தமக்குத் தாய்மொழியா இல்லன்னாலும், அவர், மொழிபெயர்ப்பில உள்ள பத்திகளோட எண்ணிக்கையைகூட சரிபார்த்து இருக்கார்ன்றது எங்களுக்கு ஆச்சர்யமா இருந்தது.”\nகலாசார அமைச்சின் மொழிபெயர்ப்புப் பிரிவு அலுவலகத்தில் தம்முடன் பணிபுரிந்தவர்களோடு, மா. பாலகிருஷ்ணன்.\nகலாசார அமைச்சில் மொழிபெயர்ப்புப் பிரிவில் தம்முடன் பணிபுரிந���தவர்களுடன் குழு புகைப்படத்திற்காக பாடாங்கில் மா. பாலகிருஷ்ணன்.\nபண்டைக் கால ஓலைச் சுவடிகளில் தமிழ் எழுதப்பட்ட விதங்களைச் செய்து காட்டும் பாலகிருஷ்ணன். அன்றைய கலாச்சார அமைச்சுக்காக எடுக்கப்பட்ட புகைப்படம். ஓலைச் சுவடியில் எழுதும் முறையைத் தாம், தமிழ்ப் பள்ளியில் கற்றுக் கொண்டதாகக் கூறினார் பாலகிருஷ்ணன்.\nஅனைத்துலக வாசகர்களிடம் சமகால சிங்கப்பூர் புனைவிலக்கியப் படைப்புகளைக் கொண்டு செல்லும் நோக்கில் 2013ல் வெளிவந்த ‘ஃபிக்‌ஷன் சிங்கப்பூர்’ தொடரில் மா. பாலகிருஷ்ணன். புகைப்பட உதவி – எஸ்பிளனேட்\nபாலகிருஷ்ணனின் அண்மைய இலக்கியப் படைப்பான குருவிக்கோட்டம், 2011ல் வெளியீடு கண்டது. தமிழ் முரசு நாளிதழில் அப்போது வாசகர்களின் கடிதங்களுக்கென பிரத்யேகமாக வெளிவந்த பகுதியில், தம் படைப்புகளின் தீவிர வாசகர்கள் எப்படித் தவறாமல் தொடர்ந்து பின்னூட்டம் எழுதி வந்தார்கள் என்பதை இப்போது இந்த 82 வயதிலும் தெள்ளத் தெளிவாக நினைவில் வைத்துச் சொல்கிறார் இவர். அந்நாளிதழில் இவரது கதைகள் ஒரு வாரம் வெளிவரத் தவறினாலும் எப்படி சில வாசகர்கள் தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர் என்பதையும் இவர் வாஞ்சையுடன் நினைவுகூர்கிறார். குறிப்பாக, பிற மொழிச் சொற்களைக் கலந்து எழுதுவதைத் தவிர்க்கும் மொழித் தூய்மை இயக்கமான தனித்தமிழ் இயக்கத்தின் மீது இவருக்கு இருந்த பற்று, எப்படி சில வாசகர்கள் தங்கள் பெயர்களையே தனித்தமிழ்ப் பெயர்களாக மாற்றிக்கொள்ள ஊக்குவிப்பாக இருந்தது என்பதையும் இவர் உற்சாகமாக நினைவுகூர்ந்தார். இவரது பங்களிப்பு, படைப்புகள் வெளியிடுவதன் வழியாக இலக்கிய வெளிக்கு மட்டுமானதாக அல்லாமல், மொழியின் அதிகம் அறியப்படாத அம்சங்கள் குறித்து உருவாக்கிய விழிப்புணர்வின் வழியாக, தமிழ் மொழிக்கேயானதாகவும் இருந்து வந்துள்ளதை இது காட்டுகிறது.\n2020ல், தம் இல்லத்தில், எழுத்துப் பணியில், மா. பாலகிருஷ்ணன்.\n“என்னைப் பொறுத்தவரைக்கும்… அது ஒரு தனி உலகம், மகிழ்ச்சி தரக்கூடியது. அதுக்கு ஈடானது எதுவுமே இல்ல.”\nஇணையதளத்தின் முன் பகுதிக்குச் செல்ல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-aug18/4932-2018-08-14-10-05-22", "date_download": "2021-01-18T06:20:11Z", "digest": "sha1:5WI64225Z7CUAYUM3ZVCHHT6IMAHQ65M", "length": 21993, "nlines": 236, "source_domain": "www.keetru.com", "title": "மிரட்டலுக்கு, பணியக் கூடாது!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2018\nபெரியார் முழக்கம் - மார்ச் 2010\nபெரியார் கருத்துகள் இந்தக் காலகட்டத்தில் மிகவும் தேவையே\nஅடிப்படையான பத்து கேள்விகளுக்கு அறிவியல் விளக்கம்\nஇதுதான் நடிகர் ரஜினி அரசியல்\nதேவையற்ற ‘தேசிய இனப் பாரம்பரியங்கள்’\nஊதிய வழங்கீடு (திருத்த) மசோதா\nலவ் ஜிகாத் - சனாதன பாசிச கும்பலின் அர்த்தமற்ற புலம்பல்\nஉச்ச நீதிமன்றத்தைப் புறக்கணிக்கும் விவசாயிகள்\nபட்டாசுத் தொழிலாளர்களுக்கான தனி நலவாரியத்தின் பின்னணி என்ன\nஏன் வலதுசாரி அரசியல் மற்றும் மதவாத சக்திகள் வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடுகளைத் திணிக்கின்றன\nஹரிஹரனை கொன்ற சூத்திர சாதிவெறி\nபுனைவுகளைப் புனைவுகள் கொண்டே நேர் செய்தல்\nசெந்நெல் - அகத்திலிருந்து எழுந்த குரல்\nபிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2010\nவெளியிடப்பட்டது: 23 மார்ச் 2010\nபெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா 14 ஆண்டுகால இழுபறிக்குப் பின் மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது. மக்களவையில் நிறைவேறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. மசோதாவை ஆதரித்த பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளிலேயே இது தொடர்பாக கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இந்த மசோதா சட்டமாகி விட்டால், 544 நாடாளுமன்ற உறுப்பினர்களில், 181 பேர் பெண்களாக இருப்பார்கள். 28 சட்டமன்றங்களில் உள்ள 4,109 சட்டமன்ற உறுப்பினர்களில் 1370 பேர் பெண்களாக இருப்பார்கள். இப்போது நாடாளுமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கை 10 சதவீதத்துக்கும் குறைவுதான். காங்கிரஸ் கட்சி, கடந்த தேர்தலில் வேட்பாளராக நிறுத்தியதே 43 பெண்கள்தான். அதே போல், பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தியது 44 பெண்களைத்தான்.\nபெண்கள் இடஒதுக்கீடு மசோதா, பிற்படுத்தப்பட்டோர், முஸ்லீம்களுக்கான உள் ஒதுக்கீட்டோடு தான் வரவேண்டும் என்று கூறி, மசோதாவையே எதிர்க்கும் கட்சிகள் கடந்த தேர்தலில் களமிறக்கிய பெண்களின் எண்ணிக்கையும் குறைவுதான். பகுஜன் சமாஜ் கட்சி 28 பெண்களையும், சமாஜ்வாடி கட்சி 15 பெண்களையும் ஜனதா தளம் (யு) 3 பெண்களையும், ராஜ்டிரிய ஜனதா தளம் 2 பெண்களையும் மட்டுமே நிறுத்தியது. இந்த அரசியல் கட்சிகள் எல்லாமுமே பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தர விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது.\nஇந்த நிலையில் சட்டம் இருந்தால் மட்டுமே பெண்களுக்கு அவர்களுக்குரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. எனவேதான் அப்படி ஒருசட்டம் வந்துவிடாமல் தடுக்கும் தீவிர முயற்சிகள் நடக்கின்றன.\nஉள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு ஒதுக்கீட்டுக்கான சட்டத்துக்கு எதிர்ப்பு இல்லாதபோது, நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கான உரிமைகளை வழங்கினால் மட்டும் கடும் எதிர்ப்புகள் வருகின்றன. பள்ளிகள், கல்லூரிகளில் இடஒதுக்கீட்டுக்கு எழாத எதிர்ப்பு, உயர்கல்வியில், மேல் பட்டப்படிப்பில் இடஒதுக்கீடு என்று வரும்போது, வலிமையாகி விடுவதைப் போல்தான்\nநாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை உள்ஒதுக்கிடு ஏதும் இல்லை. தாழ்த்தப்பட்டோருக்கான ரிசர்வ் தொகுதி ஒதுக்கீடு மட்டுமே இருந்து வருகிறது. இந்த நிலையில் ரிசர்வ் தொகுதியில் நிறுத்தப்படும் வேட்பாளர் பெண்களாக இருந்தால், கட்டாயமாக அவர்கள் தாழ்த்தப்பட்ட, பழங்குடிப் பிரிவினராகத்தான் இருந்தாக வேண்டும். ஏனைய தொகுதிகளில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் பற்றிதான் இப்போது பிரச்சினை எழுகிறது. உயர்சாதி, நகர்ப்புற மேல்தட்டு வர்க்கப் பெண்கள் தேர்தல் களத்துக்கு வந்து, பெண்களுக்கான ஒதுக்கீடுகளைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற வாதத்தை, மசோதாவை எதிர்க்கும் கட்சிகள் முன் வைக்கின்றன. இந்த வாதத்தில் உண்மை இருக்கிறதா என்பது மசோதா சட்டமான பிறகுதான் தீர்மானிக்க முடியும். ஆனால் மண்டல் அறிக்கை அமுலாகிய பிறகு, இந்திய அரசியலில் நிகழ்ந்த மாற்றத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பார்ப்பன உயர் சாதி அரசியல் பிரதிநித்துவமும், தலைமையும், அரசியலில் கடும் வீழ்ச்சியை சந்திக்க தொடங்கின. பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்டோரின் அரசியல் அத்தியாயம் தொடங்கியது.\nஇந்தியாவில் ஜனநாயகமும், சாதியும் இணைந்து கைகோர்த்து நிற்கும் நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும் நிறுத்தப்படுகிற வேட்பாளர்களை தொகுதியில் நிலவும் சாதிகளின் எண்ணிக்கையே தீர்மானிக்கிறது என்பதே கசப்பான உண்மை. இதனால், உள் இடஒதுக்கீடு ஏதும் இல்லாமலேயே பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் கணிசமாக நாடாளுமன்றத்துக்கு வந்து விடுகிறார்க���். இந்த நிலையில் பெண்களுக்கான மசோதா உள்ஒதுக்கீட்டோடு மட்டுமே கொண்டு வரப்பட வேண்டும் என்று பிடிவாதம் காட்டுகிறவர்களின் நோக்கம், பெண்கள் பெருமளவு அரசியலுக்கு வந்துவிடக் கூடாது என்பது தானே தவிர, சமூகநீதிக்கான துடிப்பு அல்ல. உயர் கல்வித் துறையில் 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு பார்ப்பனர்களும், பார்ப்பன ஊடகங்களும் வீதிக்கு வந்து எதிர்ப்பு காட்டியபோது, இந்த ‘சமூக நீதிப் போராளிகள்’ வீதிக்கு வந்து போராடவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.\n‘பெண்கள் மசோதாவை எதிர்க்கும் கட்சிகள் தேர்தலில் பெண் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்போது, பிற்படுத்தப்பட்டோர், மைனாரிட்டிகளைத் தேர்வு செய்ய எந்தத் தடையுமே இல்லை’ என்று, காங்கிரஸ் தலைவர் சோனியா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அப்படிக் கூறாமல், ‘காங்கிரஸ் கட்சி, பெண் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் போது, பிற்படுத்தப்பட்டோர் மைனாரிட்டிகளுக்கே வாய்ப்பளிக்கும்’ என்று சோனியா கூறியிருக்கக் கூடாதா அப்படி கூறியிருந்தால், மசோதாவை எதிர்ப்போர் வாயை அடைத்திருக்கலாமே என்ற கேள்வியை ‘இந்து’ ஏட்டில் வெளிவந்த ஒரு கட்டுரை எழுப்பியிருக்கிறது. இது நியாயமான கேள்விதான். மசோதாவை ஆதரிக்கிற கட்சிகள், இப்படி ஒரு உறுதிமொழியை முன் வைத்தால், பெண்கள் மசோதாவுக்கான எதிர்ப்பு பெருமளவு அடங்கிப் போயிருக்கும்.\nவி.பி.சிங் மண்டல் அறிக்கையை முதன்முதலாக அமுல்படுத்தியதே வேலை வாய்ப்பில் மட்டும்தான், அதிலும், விஞ்ஞானம், ராணுவம் தொடர்பான துறைக்கு பொருந்தாது என்றுதான் அறிவித்தார். ஆனாலும் கூட, முதலில் “கணக்கு தொடங்கப்படட்டும்” என்ற கண்ணோட்டத்தில், சமூக நீதியில் நம்பிக்கை உள்ள கட்சிகள் அதை வரவேற்றன. இதே அணுகுமுறையை பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவில் பின்பற்றுவதற்கு, ஏன் தயங்க வேண்டும்\nபெண்கள் அமைப்புகள் இதற்கான ஆதரவு இயக்கங்களைத் தொடங்கிட வேண்டிய நேரம் வந்துவிட்டது மிரட்டலுக்கு ஆட்சி பணியக் கூடாது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், ப���ன்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2018/04/advocate-rajasekaran-says-that-he-quit-from-makkal-needhi-maiam.html", "date_download": "2021-01-18T06:54:47Z", "digest": "sha1:MD7YPXHWBZXHC3Z2MBO3HVKEK6HG2K67", "length": 6055, "nlines": 54, "source_domain": "www.vivasaayi.com", "title": "மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகுவதாக வழக்கறிஞர் ராஜசேகரன் அறிவிப்பு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகுவதாக வழக்கறிஞர் ராஜசேகரன் அறிவிப்பு\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகுவதாக வழக்கறிஞர் ராஜசேகரன் அறிவித்துள்ளார். தமிழக அரசுக்கு எதிராக நீண்டகாலமாக கருத்துகளை தெரிவித்து வந்த கமல்ஹாசன் அண்மையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இதன் கொள்கைகளையும், கொடியையும் மதுரை பொதுக் கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார்.\nஅன்றைய தினமே கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பட்டியலும் வெளியிடப்பட்டன. இதில் முன்னாள் காவல் துறை அதிகாரி மவுரியா, அடையாறு மாணவர் நகலக உரிமையாளர் சௌரிராஜன் உள்ளிட்ட பலர் சேர உருதுணையாக இருந்தவர் வழக்கறிஞர் ராஜசேகரன். கருத்து வேறுபாடு காரணமாக வழக்கறிஞர் ராஜசேகரன் கட்சியிலிருந்து விலகிவிட்டதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனியார் தொலைகாட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், கடந்த 6 மாதங்களாக கட்சி உருவாவதற்காக பாடுபட்டேன். ஆனால் அதற்கான அங்கீகாரம் எனக்கு கிடைக்கவில்லை. மேலும் கட்சியில் உரிய மரியாதையும் கிடைக்கவில்லை. என்னுடைய வழக்கறிஞர் தொழிலை சரியாக பார்க்க இயலவில்லை. இத்தகைய காரணங்களால் நான் கட்சியிலிருந்து விலகுகிறேன் என்று அறிவித்துள்ளார்.\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nமன்னார் வாகன விபத்தில் மூவர் காயம்\nகடைசி நேரத்தில் சுருக்கை பிடித்துக் கொண்டு திணறிய சித்ரா\nஇலங்கைக்கு இனப்படுகொலைக்கு தீர்வுகாண சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையே வேண்டும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/vanka-trump-deposed-tuesday-as-part-of-inauguration-fund-lawsuit-news-275435", "date_download": "2021-01-18T07:37:50Z", "digest": "sha1:GAVRG7SVDF2ZEQU3OREUSADCGD7CXAUQ", "length": 15575, "nlines": 163, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "vanka Trump deposed Tuesday as part of inauguration fund lawsuit - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Political » நிதி முறைகேட்டு வழக்கில் அதிபர் டிரம்பின் மகளா\nநிதி முறைகேட்டு வழக்கில் அதிபர் டிரம்பின் மகளா\nஅமெரிக்க அதிபராக இருந்துவரும் டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி மாதம் வெள்ளை மாளிகையை விட்டு காலி செய்யப் போகிறார். இந்நிலையில் டிரம்ப் பதவியில் இருக்கும்போதே அவருடைய மகள் இவாங்கா நிதி முறைகேட்டில் ஈடுபட்டார் எனக் கூறி அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த முறைகேடு அவருடைய தனிப்பட்ட விஷயம் அல்ல என்றும் டிரம்புக்கு சொந்தமான அனைத்து தொழில் நிர்வாகத்தையும் இவர்தான் நிர்வகித்து வந்தார் என்ற தகவலும் வெளியாகி அந்நாட்டில் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.\nடிரம்ப்பின் குடும்பத்திற்கு மிகப் பெரிய ஹோட்டல் பிசினஸ் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதைத் தவிர பல தொழில் நிறுவனங்களுக்கும் டிரம்ப் சொந்தக்காரராக இருந்து வருகிறார். இந்நிலையில் அந்நிறுவனத்தின் அனைத்து நிர்வாக வேலைகளையும் அவரின் மகள் இவாங்காதான் கவனித்து வருகிறார். தற்போது அவருடைய நிர்வாகத்தில் அரசாங்கத்தின் பணம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் இவாங்காவிடம் தற்போது விசாரணை தொடங்கப்பட்டு உள்ளதகாவும் கூறப்படுகிறது.\nஅதிபர் டிரம்ப் பதவி ஏற்றுக் கொண்டபோது அவரது கட்சி சார்பாக ரூ.790 கோடி நிதி திரட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் பணத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையானது டிரம்ப் குடும்பத்தின் தொழில் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டது எனக் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. மேலும் இந்த நிதியில் இருந்து டிரம்ப்பின் குடும்பம் ஆதாயம் தேடியதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.\nமேலும் தலைநகர் வாஷிங்டனில் அமைந்��ுள்ள டிரம்ப்புக்குச் சொந்தமான ஓட்டலில் பெரும்பாலான அரசாங்க கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தக் கூட்டங்கள் பெரும்பாலும் நிர்பந்தத்தின் பேரில் நடத்தப்பட்டன என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அதேபோல அங்கு நடக்கும் அரசு சார்பான கூட்டங்களுக்கு அதிகபடியான கட்டணம் வசூலிக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.\nஅதோடு அதிபராக டிரம்ப் பதவியேற்றுக் கொண்ட நாளான ஜனவரி 20,2017 அன்று மாலை டிரம்ப்புக்கு சொந்தமான சர்வதேச ஓட்டலில் ஒரு விழா நடத்தப்பட்டதாகவும் அதில் இவாங்கா முதற்கொண்டு டிரம்ப்பின் 3 வாரிசுகளும் கலந்து கொண்டனர் எனக் கூறப்படுகிறது. இந்த விழாவிற்கு ரூ.22.14 கோடி கூடுதல் கட்டணம் செலுத்தப்பட்ட நிலையில் இந்தத் தொகையை லாப நோக்கமற்ற ஒரு நிறுவனம் செலுத்தியதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.\nமேலும் அரசாங்கத்துக்கு சொந்தமான ரூ.7.38 கோடி டிரம்ப்பின் குடும்பத் தொழில்களில் முதலீடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் அவற்றை திரும்ப பெறும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சர்ச்சை கருத்து வெளியாகி இருக்கிறது. இதனால் டிரம்ப்புக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.\nஅமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்து அதன் முடிவுகள் வெளியான பின்னரும் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் அவருடைய தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் தொடர்ந்து வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் அவருடைய நிர்வாகத்தில் முறைகேடு நடந்து இருப்பதாக அடுத்த பரபரப்பு ஆரம்பித்து விட்டது. ஆனால் இந்த சர்ச்சைக் குறித்து கருத்துத் தெரிவித்த இவாங்கா இந்த வழக்கு பழிவாங்கும் நடவடிக்கையே தவிர வேறு ஒன்றும் இல்லை எனத் தெரிவித்து இருக்கிறார். மேலும் இந்த சர்சசை குறித்து வெள்ளை மாளிகை எந்த விளக்கத்தையும் வெளியிட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\n105 நாட்கள் இருந்த பாலாஜிக்கு கிடைத்த மொத்த தொகை இவ்வளவுதானா\nதமிழகத்தில் பயன்பாட்டுக்கு வந்த கொரோனா தடுப்பூசி… நானும் போட்டுக் கொள்வேன் தமிழக முதல்வர் நம்பிக்கை\nசொந்த ஊரில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி…\nஆளுமை மிக்க தலைவர் எடப்பாடி பழனிசாமி… ஜே.பி.நட்டா புகழாராம்\nஇரட்டைக் குழல் துப்பாக்கி போல அதிரடி காட்டும் ஈபிஎஸ்-ஓபிஎஸ்\nரசம் சாப���பிட்டால் கொரோனா போய்டும்… தமிழக அமைச்சரின் புது விளக்கம்\nதண்டனை முடிந்து விடுதலையாகும் சசிகலா சென்னைக்கு வராமல் ஒசூரில் தங்குகிறாரா\nஇலவச 2 ஜிபி டேட்டா திட்டத்தை வரவேற்று முதல்வரை பாராட்டி மகிழும் மாணவர்கள்\nபுரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கு சிலை திறப்பு… ஈபிஎஸ்-ஓபிஎஸ் அதிரடி முடிவு\nஉ.பி. முன்னாள் பாஜக எம்.எல்.ஏ.விற்கு குடும்பமே சேர்ந்து அடி… உதை… என்ன நடந்தது\nமவுனம் கலைத்த மெலானியா… டிரம்புக்கு எதிராக அவர் கொடுத்த முதல் குரல்\nதமிழ்நாட்டின் ஆபிரகாம் லிங்கன் எடப்பாடி பழனிசாமி… பொள்ளாச்சி ஜெயராமன் புகழாரம்\n11 பேர் கொண்ட அதிமுக வழிகாட்டுதல் குழுவுக்கு பொதுக்குழு ஒப்புதல்\nஎதிர்க்கட்சியின் உண்மை முகம் இதுதான்… வாக்குச் சேகரிப்பில் அதிரடியாகப் பேசிய தமிழக முதல்வர்\nஅரசியலில் நாகரிகம் மிகவும் முக்கியம்… முகம் சுளிக்க வைக்கும் எதிர்க்கட்சி மீதான விமர்சனங்கள்\nமுதலீட்டு சூட்சமத்தால் தொழில்துறை வளர்ச்சி… அதிரடி காட்டிய தமிழக முதல்வர்\n0.5% க்கும் குறைந்த வேலைவாய்ப்பின்மை… இந்திய அளவில் அசத்தும் தமிழகம்\nஒரே வாகனத்தில் வாக்குசேகரிக்கும் ஓபிஎஸ்… இபிஎஸ்… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளியா\nநடைமுறைக்கு வந்த ரூ.2,500 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு திட்டம்… முதல்வரை வாழ்த்தும் மக்கள்\nநிவாரணத் தொகையை உயர்த்தி விவசாயிகளை குஷிப்படுத்திய தமிழக முதல்வர்… குவியும் பாராட்டு\nதமிழர்கள் திரைமோகத்தில் இருக்கும் முட்டாள்கள்: ரஜினி அரசியல் குறித்து முன்னாள் நீதிபதி\nஅப்படி கேளு அனிதா, யாருகிட்ட கோர்த்து விட பாக்குற\nதமிழர்கள் திரைமோகத்தில் இருக்கும் முட்டாள்கள்: ரஜினி அரசியல் குறித்து முன்னாள் நீதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othersports/03/198314?ref=archive-feed", "date_download": "2021-01-18T08:18:25Z", "digest": "sha1:CQ7BG3BAQDVUXOVKCV6ZABKG36OJGDE2", "length": 8117, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "தீவிரவாதத்தை ஆதரிக்கும் இந்தியர்களைச் சுட்டுத் தள்ளுங்கள்! பிரபல வீரர் ஆவேசம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்��ாசிறி\nதீவிரவாதத்தை ஆதரிக்கும் இந்தியர்களைச் சுட்டுத் தள்ளுங்கள்\nReport Print Raju — in ஏனைய விளையாட்டுக்கள்\nதீவிரவாதத்தை ஆதரிக்கும் இந்தியர்களைச் சுட்டுத் தள்ளுங்கள் என்று இந்திய மல்யுத்த வீரரும் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற வீரருமான யோகேஸ்வர் தத் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.\nசிஆர்பிஎப் வீரர்கள் 45 பேர் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்குச் செல்லும் வழியில் தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தனர்.\nஇந்நிலையில் இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள யோகேஸ்வர் தத், புல்வாமாவில் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nநடந்த சம்பவத்தை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் அவர்களைப் பழிதீர்க்க முடியும். அந்த பதிலடி, ஒரு மனிதன் தீவிரவாதியாக உருமாறுவதற்கு முன் அவனை ஆயிரம் தடவை யோசிக்க வைக்க வேண்டும். இதுபோன்ற உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.\nதீவிரவாதத்தை எந்த இந்தியனாவது ஆதரித்தால், அவனைச் சுட்டுத்தள்ள வேண்டும். இதுதான் ஒரே தீர்வு. வன்முறையை வன்முறை மூலமே தீர்க்க முடியும். தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு எனது அஞ்சலி என்று தெரிவித்துள்ளார் .\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/vivo-latest-mid-range-smartphone-vivo-v20-pro-price-leaked-ahead-of-india-launch-on-december-2-check-details/articleshow/79490796.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article17", "date_download": "2021-01-18T08:03:24Z", "digest": "sha1:F2K34CR7FYM2POZHMCPTP3CL4DX3YNED", "length": 17486, "nlines": 103, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "vivo v20 pro price: Vivo V20 Pro விலை இதுதான்; அப்போ டிச. 2-இல் ஒரு தரமான சம்பவம் இருக்கு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nVivo V20 Pro வில��� இதுதான்; அப்போ டிச. 2-இல் ஒரு தரமான சம்பவம் இருக்கு\nவிவோவின் லேட்டஸ்ட் மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் ஆன விவோ வி 20 ப்ரோ மாடல் டிசம்பர் 2 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் முன்பே....\nவிவோ வி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இப்போது அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாகவே, விவோ வி 20 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய விலை ஆன்லைனில் கசிந்துள்ளது.\nஅடுத்த மாசம் அறிமுகமாகும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்; வேற போன் வாங்கிடாதீங்க\nஇந்த ஸ்மார்ட்போன் நாட்டில் உள்ள பல சில்லறை விற்பனையாளர்கள் வழியாக பட்டியலிடப்பட்டுள்ளது. அதன் வழியாக இந்த லேட்டஸ்ட் விவோ ஸ்மார்ட்போனின் விலையை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. விவோ வி 20 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது இந்தியாவில் ரூ.29,990 என்கிற விலைக்கு அறிமுகமாகவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nடிச.2 வரைக்கும் வேற எந்த பட்ஜெட் போனும் வாங்கிடாதீங்க\nமைஸ்மார்ட் பிரைஸின் அறிக்கையின்படி, இந்த விலை நிர்ணயம் ரிலையன்ஸ் டிஜிட்டல், சங்கீதா மொபைல்ஸ் மற்றும் பூர்விகா மொபைல் ஆகியவற்றில் காணப்பட்டுள்ளது. தற்போது வெளியான ஸ்மார்ட்போனின் விலையானது முன்னதாக வெளியான ரூ .29,999 என்கிற எதிர்பார்க்கப்பட்ட முந்தைய விலை அறிக்கையுடன் கிட்டத்தட்ட ஒத்துப்போகிறது.\nஇந்த விலை நிர்ணயம் உண்மையாகும் பட்சத்தில் விவோ வி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஒன்ப்ளஸ் நோர்டுடன் நேரடியாக போட்டியிடும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இது தற்போது ரூ.24,999 என்கிற ஆரம்ப விலையில் வாங்க கிடைக்கிறது.\nநினைவூட்டும் வண்ணம், விவோ வி 20 ப்ரோ 5 ஜி ஸ்மார்ட்போன் ஏற்கனவே தாய்லாந்தில் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.35,132 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மிட்நைட் ஜாஸ் மற்றும் சன்செட் மெலடி என்கிற இரண்டு வண்ண விருப்பங்களில் வெளியாகியுள்ளது.\nமேலும் இந்த ஸ்மார்ட்போன் நாடு முழுவதும் ஏற்கனவே முன்பதிவு செய்ய கிடைக்கிறது. அறிமுக சலுகைகளை பொறுத்தவரை, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, பாங்க் ஆப் பரோடா, மற்றும் ஜெஸ்ட் ஆகியவற்றில் 10 சதவீத கேஷ்பேக் உள்ளது. மேலும், டவுன்பேமண்ட் வழியாக ஒருவர் கட்டணத்தில் 20 சதவீதம் வரை கேஷ்பேக்கையும் பெறலாம் மற்றும் ரூ.10,000 வரை மதிப்புள்ள ஜியோ சலுகைகள், விவோ மேம���படுத்தல் சலுகைகள் மற்றும் ஐடிஎஃப்சி பர்ஸ்ட் பேங்கில் இருந்து 1 இஎம்ஐ கேஷ்பேக் போன்ற சலுகைகளும் அணுக கிடைக்கும்.\nவிவோ வி 20 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:\nவிவோ வி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட ஃபன்டூச் ஓஎஸ் 11 மூலம் இயங்குகிறது மற்றும் 6.44 இன்ச் அளவிலான புல் எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளேவை 20: 9 என்கிற திரை விகிதம் மற்றும் எச்டிஆர் 10 ஆதரவுடன் வருகிறது. இது ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி SoC மூலம் இயக்கப்படுகிறது, இது 8 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.\nகேமராக்களை பொறுத்தவரை, விவோ வி 20 ப்ரோ ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதில் 64 மெகாபிக்சல் முதன்மை சாம்சங் ஐசோசெல் ஜி.டபிள்யூ 1 சென்சார் (எஃப் / 1.89 லென்ஸ்) + 8 மெகாபிக்சல் (எஃப் / 2.2) அல்ட்ரா-வைட் -ஆங்கிள் லென்ஸ் + எஃப் / 2.4 லென்ஸுடன் 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் ஆகியவைகள் உள்ளன.\nமுன்பக்கத்தில் டூயல் செல்பீ கேமரா அமைப்பு உள்ளது, இதில் 44 மெகாபிக்சல் முதன்மை சென்சார் எஃப் / 2.0 ஆட்டோஃபோகஸ் லென்ஸ் மற்றும் 8 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் (எஃப் / 2.28, FoV 105 டிகிரி) அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் உள்ளது\nவிவோ வி 20 ப்ரோவின் செல்பீ கேமரா அமைப்பானது டூயல் வியூ வீடியோ, ஸ்லோ-மோ செல்பீ வீடியோ, ஸ்டெடிஃபேஸ் செல்பீ வீடியோ மற்றும் மல்டி-ஸ்டைல் போர்ட்ரெய்ட் போன்ற முன்பே ஏற்றப்பட்ட அம்சங்களை ஆதரிக்கிறது. இதன் பின்புற கேமரா அமைப்பு, முன்பே நிறுவப்பட்ட சூப்பர் நைட் மோட், ட்ரைபாட் நைட் மோட், மோஷன் ஆட்டோஃபோகஸ், ஐஃபேஸ் பாடி ஆட்டோஃபோகஸ், ஆப்ஜெக்ட் ஆட்டோஃபோகஸ் மற்றும் டபுள் எக்ஸ்போஷருடன் செயல்படுகிறது.\nவிவோ வி 20 ப்ரோவில் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜையும் விவோ வழங்கியுள்ளது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவைகளும் அடங்கும்.\nஇந்த ஸ்மார்ட்போன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உடன் வருகிறது. இந்த மொத்த அமைப்பும் 4000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது 33W FlashCharge பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது. தவிர, விவோ வி 20 ப்ரோ அளவீட்டில் 7.39 மிமீ தடிமன் மற்றும் 170 கிராம் எடையுடன் வருகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வு���ளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nSamsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஇந்தியாஅடுத்து 5 நாட்களுக்கு தொடர் மின்வெட்டு; பொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி\nசேலம்13 கிலோமீட்டர் தொடர் ஓட்டம்... சேலம் சிறுமி சாதனை\nதிருநெல்வேலிகூடங்குளம் அணு உலையில் பழுது... தென்மாவட்டங்களில் மின்வெட்டு அபாயம்\nதிருச்சி300 ஏக்கரில் திமுக 11ஆவது மாநாடு: தயாராகிறது திருச்சி\nபுதுச்சேரிமெஜாரிட்டி இழிந்த புதுச்சேரி அரசு: ஆட்சியைக் கவிழ்க்க அதிமுக திட்டம்\nசினிமா செய்திகள்இனி எந்த நாதாரி பேரும் டாட்டூ குத்த மாட்டேன்: பீட்டர் டாட்டூவை அழித்த வனிதா\nஇந்தியாதிருப்பதி கோயில் முன்பு நடந்த பேரதிர்ச்சி சம்பவம்; பக்தர்கள் செம ஷாக்\nசினிமா செய்திகள்ஒரு வட்டத்தில் இருந்து இன்னொரு வட்டத்தில் சிக்கிய விஜய்\nபரிகாரம்சந்திராஷ்டம தினத்தில் 12 ராசியினர் எப்படிப்பட்ட நற்பலன்களைப் பெறுவார்கள்\nடெக் நியூஸ்பிளாக் லிஸ்ட்டில் சேர்ந்த சியோமி; ஏன் அடுத்தது என்ன\nஅழகுக் குறிப்புமுகத்தில் மங்கு விழுந்தா அலட்சியம் செய்யாதீங்க, இதுல ஒண்ணு தொடர்ந்து செய்யுங்க\nமர்மங்கள்Unsinkable Women : இந்த பெண் பயணித்த டைட்டானிக் உட்பட 3 கப்பலும் நடுக்கடலில் மூழ்கிவிட்டன... ஆனால் இந்த பெண் மட்டும் அத்தனையிலிருந்தும் உயிர் தப்பிவிட்டார் எப்படி தெரியுமா\nடெக் நியூஸ்50MP குவாட் கேமரா; 66W ஃபாஸ்ட் சார்ஜிங்; ஹானர் V40 விலை இவ்ளோதானா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%93.-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-18T08:31:44Z", "digest": "sha1:U4FE2JTKYEMLN4PGKJKKFXLZBFHO7WWF", "length": 4938, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "ஓ.-பன்னீர்-செல்வம்: Latest ஓ.-பன்னீர்-செல்வம் News & Updates, ஓ.-பன்னீர்-செல்வம் Photos & Images, ஓ.-பன்னீர்-செல்வம் Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப��பாக செயல்படுகிறது.\nஅதிமுக மீண்டும் உடையப் போகிறதா\nஅதிமுகவின் பொதுக்குழு கூட்டம் எப்போது\nஜல்லிக்கட்டு நடக்கும்... அதிமுக ஆட்சி மலரும்: ஓ.பி.எஸ்.பேட்டி\nஅதிமுகவில் தொண்டன் முதல்வராகலாம்: எடப்பாடி பெருமிதம்\nஇரட்டை இலையை மீண்டும் முடக்க சதி: அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்\nஅதிமுக அமைச்சர்கள் மீது இத்தனை ஊழல் புகார்களா\nமுதல்வரின் தாயார் இறுதி சடங்கு: திரண்டு வந்த கூட்டம்\nஓபிஎஸ் வீடு தேடிச் செல்லும் இபிஎஸ்\nபடையை இழக்கும் பன்னீர் செல்வம்: என்ன நடக்கிறது ஓபிஎஸ் வீட்டில்\nஅதிமுகவுக்கு டி .ராஜேந்தர் வாழ்த்து\nதிட்டத்துடன் கிளம்புகிறாரா ஓ.பி.எஸ்... கோட்டையில் இ.பி.எஸ். ஆலோசனை\nஅதிமுகவில் அதிகார யுத்தம்: ஓபிஎஸ் முடிவில் திடீர் மாற்றம்\nகூட்டறிக்கை விட்டும் குறையாத போராட்டம்... மீண்டும் முதல்வரான ஓ.பி.எஸ்.\nஆளுநரை சந்திக்கும் இபிஎஸ்: இதுதான் காரணமா\nஓபிஎஸ்க்கு சர்ப்ரைஸ் தந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்.. என்ன நடக்கிறது பண்ணை வீட்டில்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%93%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-1-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2/", "date_download": "2021-01-18T07:00:18Z", "digest": "sha1:53UTB6ZPRVD24OFSUT3Z25LYFFVDHCVR", "length": 14449, "nlines": 85, "source_domain": "totamil.com", "title": "ஓலி அரசு ஜனவரி 1 ம் தேதி மேல் மாளிகையின் குளிர்கால அமர்வை அழைக்க பரிந்துரைக்கிறது - ToTamil.com", "raw_content": "\nஓலி அரசு ஜனவரி 1 ம் தேதி மேல் மாளிகையின் குளிர்கால அமர்வை அழைக்க பரிந்துரைக்கிறது\nஜனவரி 1 ம் தேதி தேசிய சட்டமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரை ஜனாதிபதி வரவழைக்க பரிந்துரைக்க அமைச்சரவைக் கூட்டம் முடிவு செய்தது, சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஹிருதேஷ் திரிபாதி, ‘காத்மாண்டு போஸ்ட்டிடம்’\nபாராளுமன்றத்தின் மேலவையின் குளிர்காலக் கூட்டத்தொடரை ஜனவரி 1 ம் தேதி வரவழைக்குமாறு பிரதமர் கே.பி. சர்மா ஓலி தலைமையிலான அரசாங்கம் ஜனாதிபதியை பரிந்துரைத்துள்ளது.\nஅதிபர் பித்யா தேவி பண்டாரி பிரதிநிதிகள் சபையை கலைத்து, ஞாயிற்றுக்கிழமை பிரதமர் ஓலியின் பரிந்துரையின் பேரில் இடைக்கால தேர்தல்களுக்கான தேதிகளை அறிவித்ததை அடுத்து நேபாளம் அரசியல் நெருக்கடியில் மூழ்கியது, ஆளும் கட்சியின் ஒரு பகுதியினரிடமிருந்தும் மற்���ும் பல்வேறு எதிர்க்கட்சிகளிடமிருந்தும் எதிர்ப்புக்களைத் தூண்டியது.\nநேபாளத்தில் புதிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுக்க பிரதமர் ஓலியின் நடவடிக்கைக்கு பின்னால் என்ன இருக்கிறது | தி இந்து இன் ஃபோகஸ் பாட்காஸ்ட்\nஆலி தலைமையிலான சிபிஎன்-யுஎம்எல் மற்றும் 2018 மே மாதம் புஷ்பா கமல் தஹால் ‘பிரச்சந்தா’ தலைமையிலான சிபிஎன்-மாவோயிஸ்ட் மையம் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உருவானது இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.\nவெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம், தேசிய சட்டமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரை ஜனவரி 1 ம் தேதி ஜனாதிபதி வரவழைக்க பரிந்துரை செய்ய முடிவுசெய்ததாக வெள்ளிக்கிழமை முன்னதாக சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்ட ஹிருதேஷ் திரிபாதி தெரிவித்தார். காத்மாண்டு போஸ்ட்.\nபிரதமர் ஓலி எட்டு அமைச்சர்களைச் சேர்க்க அமைச்சரவை மாற்றியமைத்த பின்னர், அவர்களில் ஐந்து பேர் முன்னாள் மாவோயிசத் தலைவர்கள், மற்றும் அவரது ஐந்து அமைச்சர்களின் இலாகாவை மாற்றிய பின்னர் இந்த சந்திப்பு நடைபெற்றது.\nஞாயிற்றுக்கிழமை, பிரதிநிதிகள் சபை கலைக்கப்பட்ட பின்னர், பிரச்சந்தா தலைமையிலான பிரிவுக்கு நெருக்கமான ஏழு அமைச்சர்கள் தங்கள் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்திருந்தனர்.\nபாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 2 ம் தேதி ஜனாதிபதியால் அரசாங்கத்தின் பரிந்துரையின் பேரில் வழங்கப்பட்டது.\nநேபாள அரசியலமைப்பின் படி, இரு மன்ற அமர்வுகளுக்கும் இடையிலான இடைவெளி ஆறு மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.\nபதவி விலகுமாறு என்.சி.பியில் தனது எதிரிகளிடமிருந்து பெருகிய முறையில் அழுத்தத்திற்கு உள்ளான திரு. ஓலி, பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரை அழைக்க அழுத்தத்தையும் எதிர்கொண்டார்.\nஅதற்கு பதிலாக, ஞாயிற்றுக்கிழமை அவர் கீழ் சபையை கலைக்க முடிவு செய்தார், இது அரசியலமைப்பு விஷயங்களில் வல்லுநர்களால் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று பரவலாக விமர்சிக்கப்பட்டுள்ளது.\nசபை கலைப்புக்கு எதிராக 13 எழுத்துக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.\n275 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபையை திடீரென கலைப்பதற்கான அதன் முடிவு குறித்து எழுத்துப்பூர்வ விளக்கத்தை சமர்ப்பிக்குமாறு ��ோரி உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஓலி அரசாங்கத்திற்கு ஒரு காரண காரண அறிவிப்பை வெளியிட்டது.\nசபையை கலைக்க அது செய்த பரிந்துரைகளின் அசல் நகலையும், 10 நாட்களுக்குள் அரசாங்கத்தின் பரிந்துரைகளை அங்கீகரிக்க ஜனாதிபதி எடுத்த முடிவையும் நீதிமன்றம் சமர்ப்பிக்குமாறு கோரியது.\nகட்சியின் இரு பிரிவுகளும் தேர்தல் சின்னத்துடன் உத்தியோகபூர்வ கட்சி அங்கீகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளன. இரு பிரிவுகளும் இப்போது கட்சியின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்கான உத்திகளை உருவாக்குவதில் மும்முரமாக உள்ளன.\nகட்சியின் பெயர் மற்றும் தேர்தல் சின்னத்தை எடுத்துச் செல்ல என்.சி.பியின் எந்த பிரிவு சட்டபூர்வமானது என்பதை தேர்தல் ஆணையம் தீர்மானிக்கும்.\nஇந்த மாதத்தில் இலவச கட்டுரைகளுக்கான வரம்பை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்.\nஅன்றைய செய்தித்தாளில் இருந்து எளிதாகப் படிக்கக்கூடிய பட்டியலில் மொபைல் நட்பு கட்டுரைகளைக் கண்டறியவும்.\nஎந்த வரம்புகளும் இல்லாமல் நீங்கள் விரும்பும் பல கட்டுரைகளைப் படித்து மகிழுங்கள்.\nஉங்கள் ஆர்வங்களுக்கும் சுவைகளுக்கும் பொருந்தக்கூடிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்.\nஎங்கள் பக்கங்கள் உடனடியாக ஏற்றப்படுவதால் கட்டுரைகளுக்கு இடையில் சுமூகமாக நகரவும்.\nசமீபத்திய புதுப்பிப்புகளைப் பார்ப்பதற்கும், உங்கள் விருப்பங்களை நிர்வகிப்பதற்கும் ஒரு நிறுத்தக் கடை.\nசமீபத்திய மற்றும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து ஒரு நாளைக்கு மூன்று முறை உங்களுக்கு விளக்குகிறோம்.\n* எங்கள் டிஜிட்டல் சந்தா திட்டங்களில் தற்போது மின்-காகிதம், குறுக்கெழுத்து மற்றும் அச்சு ஆகியவை இல்லை.\ndaily newstoday world newsஅமரவஅரசஅழககஓலகளரகலஜனவரததபரநதரககறதபோக்குமமலமளகயன\nPrevious Post:சாட்சிகளின் கதையின் அடிப்படையில் அமர்வு நீதிமன்றத்தில் வழக்குகளைச் செய்யாதீர்கள், ஐகோர்ட் நீதவான்களிடம் கூறுகிறார்\nNext Post:புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு பரவுவதால் ஐரோப்பிய ஒன்றியம் தடுப்பூசி உருட்டத் தொடங்குகிறது\nவிஜய் தேவரகொண்டா ‘லிகர்’ உடன் உயர்ந்தவர்\nவைரஸ் எழுச்சிக்கு மத்தியில் ஒலிம்பிக்கை முன்னிறுத்த ஜப்பான் பிரதமர் சபதம் செய்தார்\nபத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் ஆசிர��ய ஆசிரியர்கள் அனைவரும் ஒரு வாரத்திற்குள் திரையிடப்படுவார்கள்\nதடுமாறினால் பரவாயில்லை: இந்திய ஸ்டாமரிங் அசோசியேஷனின் (டிசா) சுய உதவிக்குழுக்கள் தனிநபர்களை கருவிகள் மற்றும் நுட்பங்களுடன் எவ்வாறு மேம்படுத்துகின்றன\nமாவோயிஸ்ட் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசரகாலங்களில் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு உதவ சிஆர்பிஎஃப் டிஆர்டிஓ பைக் ஆம்புலன்ஸ் ரக்ஷிதாவை உருவாக்குங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/vellore-people-who-fought-sand-trucks", "date_download": "2021-01-18T08:12:41Z", "digest": "sha1:LLEZYG4VKKNTYDK7POOGFDWX42HNV6KG", "length": 11385, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "மணல் லாரியை மடக்கி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் – மிரட்டிவிட்டு சென்ற மணல் மாபியாக்கள்! | vellore; The people who fought the sand trucks | nakkheeran", "raw_content": "\nமணல் லாரியை மடக்கி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் – மிரட்டிவிட்டு சென்ற மணல் மாபியாக்கள்\nவேலூர் மாவட்டத்தில் அகரம்சேரி வழியாக செல்லும் பாலாற்றில் இருந்து தினமும் இரவு 10 மணிக்கு மேல் 10க்கும் மேற்பட்ட லாரிகளில் சிலர் மணல் திருடி செல்வதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தகவல் கூறியுள்ளனர். அதேபோல் பள்ளிக்கொண்டா, வேப்பங்குப்பம் காவல்நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் முதல் கலெக்டர் வரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.\nடிசம்பர் 11ந்தேதி இரவு, சுமார் 10க்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் அள்ளி கடத்துகிறார்கள் என மணல் அள்ளும்போதே வருவாய்துறையினருக்கு தகவல் கூறியுள்ளார்கள் அப்பகுதி மக்கள் சிலர். காவல்துறைக்கும் சொல்லியுள்ளார்கள். யாரும் அந்த பகுதிக்கே வரவில்லையாம்.\nஅக்கிராம மக்கள் 50 பேர் இணைந்து மணல் கடத்திய வந்த லாரிகளை மடக்கி பிடித்து, அந்த வாகனங்கள் செல்ல முடியாதபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போதும் காவல்நிலையத்தில் இருந்தும், வருவாய்த்துறையினர் யாரும் வரவில்லையாம். இதுப்பற்றி எஸ்.பி அலுவலகத்துக்கு தகவல் தந்தும் யாரும் வரவில்லையாம்.\nஇதனால் நீண்ட நேரத்துக்கு பின் மணல் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள். யாரும் வரமாட்டாங்க, திரும்ப வண்டிய நிறுத்தனிங்க மேலே விட்டு ஏத்திவிடுவோம் என எச்சரித்துவிட்டு லாரிகளை எடுத்துக்கொண்டு சென்றனர். இதனால் அதிர்ச்சியான பொதுகமக்கள், உயிருக்கு பயந்து வாழ்ந்து வ���ுதாக தெரிவித்ததோடு இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆதரவற்றோருடன் பொங்கல் கொண்டாடிய பெண் காவலர்..\n\"கண்காணிப்பு கேமராக்கள் தமிழகத்திலேயே இங்குதான் அதிகம்\" - கேமராக்களை இயக்கிவைத்து திருவண்ணாமலை டிஐஐீ பேச்சு...\nவேலூர் மண்டலத்தில் 4 மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி முகாம் தொடக்கம்...\nநீ 5, நான் 10... போட்டிப்போடும் தமிழக, ஆந்திர அதிகாரிகள்... அவதிப்படும் மக்கள்...\nநாளை பள்ளிகள் திறப்பு.. வருகைப் பதிவு கட்டாயம் இல்லை - ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் நிர்மல்ராஜ்\n“ஏன் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி அரசியல்வாதியாக வேண்டும்..” - சகாயம் ஐ.ஏ.எஸ்.\nசசிகலாவை தொடர்ந்து இளவரசியும் விடுதலை..\nவிறுவிறுப்பாக நடைபெற்ற வழுக்குமரம் ஏறும் போட்டி... பரிசுகளை அள்ளிச்சென்ற இளைஞர்கள்...\nதளபதி 65 படத்தில் வில்லனாக அவர்\nசாட் உணவு வகைகளை எப்படி தயாரிப்பது\n\"நம்புங்க... நானும் நல்லவன்தான்\" - குறும்பு குறையாத பாலாஜி\n\"என் அப்பா, அம்மா இப்போ இல்லை...\" - மேடையில் கலங்கிய பிக்பாஸ் வின்னர் ஆரி\n\" -வடியும் ரத்தத்துடன் எம்.ஆர்.ராதாவை கேட்ட எம்.ஜி.ஆர்\nCBI வலையில் 12 அமைச்சர்கள் - பிரதமரிடம் பேச எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்\nபாமகவுடன் கூட்டணியில் இருப்பது குறித்து எல்.கே.சுதீஷ் பேச்சு...\nகுருமூர்த்தியின் சர்ச்சை பேச்சு.. மனுவாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்..\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\nகுழந்தையின்மையால் 15 சதவீத தம்பதியினர் பாதிப்பு: என்ன காரணம்\nநீங்கள் குறைந்த செலவில் சுற்றுலா செல்ல வேண்டுமா இந்தியாவைச் சுற்றியுள்ள அழகிய 5 நாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/malayalam-and-tamil-actor-anjali-ameer-cries-facebook-live-goes-viral", "date_download": "2021-01-18T07:48:47Z", "digest": "sha1:KE4SCW7Z7Z7JO2F3EBX2PJACPBQ3ILA2", "length": 10511, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "“எரித்துக் கொன்று விடுவேன்”- பிரபல நடிகையை மிரட்டும் காதலன் | malayalam and tamil actor anjali ameer cries on facebook live goes viral | nakkheeran", "raw_content": "\n“எரித்துக் கொன்று விடுவேன்”- பிரபல நடிகையை மிரட்டும் காதலன்\nஇயக்குனர் ராம் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியான படம் பேரன்பு. இந்த படத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக நடித்திருந்தவர் திருநங்கையான அஞ்சலி அமீர். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். சென்றாண்டு மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்துகொண்டார். சமீபத்தில்கூட இவரது வாழ்க்கையை படமாக்க மலையாள சினிமாத்துறையில் முயற்சி நடைபெறுவதாக சொல்லப்பட்டது.\nஇந்நிலையில் அஞ்சலி அமீர் தனது பேஸ்புக் பக்கத்தில் திடீரென லைவ் வந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.\nஅதில் அவர் கூறியிருப்பதாவது: “என்னுடைய காதலர் என்னை சித்ரவதை செய்ததால் அவருடனான உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்தேன். ஆனால் அவர் தன்னுடன் வாழவில்லை என்றால் ஆசிட் ஊற்றி எரித்துக் கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.4 லட்சம் வரை என்னுடைய பணத்தை பறித்துக் கொண்டார்.\nஇந்தக் கொடுமைகளை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் இருக்கிறேன்” என்று அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் தெரிவித்துள்ளார் அஞ்சலி அமீர். இதனால் பலரும் அவருக்கு எந்தவித தவறான முடிவும் எடுத்துவிடாதீர்கள் நாங்கள் இருக்கிறோம் என்று அறிவுரை தெரிவித்து வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇரண்டு சூப்பா் ஸ்டாா்களை துரத்தும் பா.ஜ.க - கம்யூனிஸ்ட்\nவெற்றிப்படத்தின் இரண்டாம் பாகம் பூஜையுடன் தொடக்கம்\nதளபதி 65 படத்தில் வில்லனாக அவர்\nதனுஷ், செல்வராகவன் படத்தில் நாயகியாகும் 'வேங்கை' நடிகை\n'கொரோனா குமார்' படத்தில் கதாநாயகனாக நடிக்கும் முன்னணி நடிகர்\nமவுன படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி\nசாட் உணவு வகைகளை எப்படி தயாரிப்பது\nமௌனப் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி\nதளபதி 65 படத்தில் வில்லனாக அவர்\nசாட் உணவு வகைகளை எப்படி தயாரிப்பது\n\"நம்புங்க... நானும் நல்லவன்தான்\" - குறும்பு குறையாத பாலாஜி\n\"என் அப்பா, அம்மா இப்போ இல்லை...\" - மேடையில் கலங்கிய பிக்பாஸ் வின்னர் ஆரி\n\" -வடியும் ரத்தத்துடன் எம்.ஆர்.ராதாவை கேட்ட எம்.ஜி.ஆர்\nபாமகவுடன் கூட்டணியில் இருப்பது குறித்து எல்.கே.சுதீஷ் பேச்சு...\nCBI வலையில் 12 அமைச்சர்கள் - பிரதமரிடம் பேச எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்\nஅறுவை‌ சிகிச்சை.. அதனைத் தொடர்ந்து ஓய்வு... கமல் அறிவிப்பு...\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\nகுழந்தையின்மையால் 15 சதவீத தம்பதியினர் பாதிப்பு: என்ன காரணம்\nநீங்கள் குறைந்த செலவில் சுற்றுலா செல்ல வேண்டுமா இந்தியாவைச் சுற்றியுள்ள அழகிய 5 நாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pondihomeoclinic.com/2014/12/acid-muriaticum.html", "date_download": "2021-01-18T08:16:16Z", "digest": "sha1:3EMXWNYRHBSQNUJSJZLIROYM3JG5ALYK", "length": 23066, "nlines": 177, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic - Velachery - Panruti - Chennai: ACID MURIATICUM - ஆசிட் முரியாட்டிகம்", "raw_content": "\nACID MURIATICUM - ஆசிட் முரியாட்டிகம்\nACID – MURIATICUM - ஆசிட் முரியாட்டிகம்\nACID – MURIATICUM - ஆசிட் முரியாட்டிக்கம்; மூரியாடிக் ஆசிட்டின் கலவை.\nமிக மிக அதிகமான மந்தம். களைப்பு, கை, கால் அப்படியே இருக்கும். தாடை தொங்கிக் கொண்டு வாயை கூட மூடாமல் அப்படியே கிடப்பான். கை, கால் கீழே இறங்குவதும், சறுக்குவதும் கூடத் தெரியாது. அவ்வளவு களைப்பு. எச்சில் கூட கூட்டி முழுங்க முடியாது. அவ்வளவு பலஹீனம். பலஹீனத்துக்கு பெரிய மருந்து இது தான். டைபாய்டு, மூளைக்காய்ச்சல் போன்ற பெரிய நோய்களிலும், கவலை, பயம், ஏமாற்றம் அடைந்த பின்பு இது போன்ற நோய்களுக்கு பிறகு ஏற்படும் மரண களைப்புக்கு இதுவே மருந்து. இந்த நிலையில் இருந்தால் இது பொருந்தும். மெட்டீரியா மெடிகாவிலேயே பெரிய மரண களைப்புக்கு இது தான் மருந்து. ஆகவே நாம் நோயாளியைப் பார்க்கும் போது மிக, மிக சோர்வாக பேசுகிறாரா பார்க்கிறாரா படுத்து இருக்கும் தோற்றம் அப்படியா இருக்கிறது என்று நாம் கவனித்தாலே மருந்து ஞாபகம் வந்து விடும். கண்ணில்\nஅதிகமான பிப்பும், உறுத்துவது போன்ற வலியும். திரும்பினால் துப்பாக்கில் சுட்டது போல வலியும் ஏற்படும்.\nகண்:- வீங்கி சிவந்து இருக்கும். காதில் அழுத்தற மாதிரி, இழுக்கற மாதிரி வலியுடன் கொப்புளம் இருக்கும். காதில் ஏதோ சப்தம் கேட்கும்.\nமூக்கு:- புண் ஏற்பட்டு அதில் தேள் கொட்டுவது போன்ற வலி ஏற்படும். மூக்கடைப்புடன் சளி ஒழுகும். கெட்டியான மஞ்சள் நிற சளி. மூக்கில் இரத்தம் வருதல். தும்பும் போது மூக்கில் கிச்சு, கிச்சு செய்வது போல இருக்கும்.\nமுகம்:- ச��வந்து இருக்கும். கன்னம் சூடாகவும், எரிச்சலாகவும் இருக்கும். தாகம் இருக்காது. முகப்பரு அதிகமாக ஏற்படும். இவைகள் வெய்யில் காலத்தில் ஏற்படும்.\nதலை:- உச்சியில் கொப்புளம் ஏற்படும். உதடு வீங்கி பெருத்து தோல் உறிந்து காணப்படும். அதில் தாங்க முடியாத அளவு வலி ஏற்பட்டு இரணம் மாதிரி இருக்கும். பற்கள் உறுத்துவது போல இருக்கும். ஈறு வீங்கி இரத்தம் வடியும்.\nவாய்:- வறண்டு இருக்கும். நாக்கிலும் பக்கவாதம் வந்து எச்சில் ஒழுகும். நாக்கு தூக்க முடியாது. அதனால் பேச்சு வராது. நாக்கில் தோல் உறிந்து காணப்படும். நாக்கில் வெள்ளை வட்டம் காணப்படும். தொண்டை வறண்டு இரணமாகி இருக்கும். வெள்ளை வெள்ளையாக தோல் உறியும். நெஞ்செல்லாம் சளி அப்பியிருக்கும். சிறு நாக்கும், டான்சிலும் வீங்கி விடும். ஏரளமான\nபசியில்:- நாக்கில் ஊசி போன மாதிரி சுவை தெரியும். மற்றும் அழுகி போன முட்டை போலவும், காரமாகவும் சுவை தெரியும். பித்த கசப்பும், இனிப்பும,; பீர் குடித்த மாதிரி தெரியும். அதிகமாக தாகம் இருக்கும். கறி சாப்பிட்ட பிறகு இப்படி எல்லாம் வந்து விட்டது என்பார். விக்கலும், வாந்தியும் வரும். வெறும் வயிற்றில் கூட பித்த வாந்தி வரும். சாப்பிட்ட பின்பும் பித்த வாந்தி வரும்.\nசிறுநீரகம்:- சிறுநீர் பையின் பலஹீனத்தால் அடிக்கடி சிறுநீர் வரும். சீறுநீர் வரும் போது உயிர் போற மாதிரி வலி. தானாகவே சிறுநீர் சொட்டு சொட்டாக ஒழுகும்.\nஆண் உறுப்பு்:- மானித் திண்டில் உப்பி ரணம் ஆகி தோல் உறியும். விதை பகுதி கடுமையான பிப்பு ஏற்படும் அப்போது உணர்வுகளை அடக்கினாலோ, சொறிந்தாலோ சரியாகி விடும். ஆசை இருக்கும் ஆனால், ஈடுபட முடியாது. உறுப்பு தளர்ந்து இருக்கும்.\nபெண் உறுப்பு:- பெண் உறுப்பை தேய்த்து, தேய்த்து கீழே இறங்கின மாதிரி இருக்கும். இவர்கள் இப்படி தேய்பதியிலேயே பைத்தியம் ஆகிவிடுவார்கள். மாத விலக்கின் போது இந்த இடம் புண்ணாகி விடும். சீழ் பிடித்தது போல் நிறைய தண்ணி ஒழுகும். அதனால் உறுப்பு பலஹீனம் ஆகி துணிக்கூட பட முடியாது மற்றும் உட்கார முடியாது.\nநுரையீரல்:- மூச்சி இழுத்து, இழுத்து அந்த இடம் இரணம் ஆகி குதிரை இழுக்கும் மூச்சு மாதிரி சப்தம் கேட்கும். இரும்பி, இரும்பி சளியை சோப்பு நுரையாட்டம் கக்குவார்கள். மேலும் கீழும் மூச்சு வாங்கும். அப்பொழுது ஈட்டில் குத்துவத��� போலயிருக்கும். மூச்சு இழுப்பதை பார்த்தால் பயங்கரமாக இருக்கும். ஒரு பக்கத்து மார்பு இழுத்து கட்டியது போல இருக்கும். மூச்சு இழுக்கும் போது பயங்கரமான வலி ஏற்படும். நெஞ்சு எலும்புக்குள்ளே ஏதோ வைத்து அழுத்துகிற மாதிரி மந்தமான ஓர் உணர்வு இருக்கும்.\nஇதயம் மற்றும் துடிப்பு:- இதயத்தையும் நெஞ்சி எலும்பையும் வைத்து தைத்த மாதிரியிருக்கும். இது எப்போது என்றால் ஒரு பேச்சி பேசினாலும், ஆழ்ந்து மூச்சி இழுத்து விட்டாலும், சிறிது அசைந்தாலும், பயங்கரமாகயிருக்கும், அவருக்கு துடிப்பானது சப்தம் மொதுவாக கேட்க்;கும். ஆனால் அடிக்கடி துடிக்கும். குட்டை, குட்டையான சின்ன துடிப்பு, அப்போது இருதய பகுதி முழுவதையும் துப்பாக்கியில் வைத்து சுடுகிற மாதிரியிருக்கும். இரவு நேரத்தில் கரண்டு சேக் அடிக்கிற மாதிரி இருதயம் அடிக்கிறது என்பார். இப்படி இருதயத்தை பற்றிய பயங்கரத்தையே கூறுவார். இப்படி அவருடைய முகத்தை பார்க்கும் பொழுது வெளிப்படையாக தெரியும்.\nமுதுகு;- சுறுக்கு, சுறுக்குனு முதுகு வலிக்கும். வில்லாட்டம் உடம்பை இரண்டாக வளைப்பார்கள். இப்படி உடம்பை அப்படியே வருத்திக் கொண்டு இருப்பார்கள். துப்பாக்கியில் சுடுவது போல வலியிருக்கும் அப்போது தோள்பட்டையை கொண்டு குனிந்து, சிறுநீர் பையை அழுத்தி பிடிப்பார். அவ்வளவு கொடுமையாக இருக்கும்.\nகை:- பலஹீனத்தால் பக்கவாதம் தோள்பட்டையை வைத்து முறுக்கிற மாதிரியும் வலி. விசேஷமாக கை விரல்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் கிழிக்கிற மாதிரி வலி என்பார். கைகளிலும், விரல்களிலும், உள்ளங்கையிலும் கிச்சு, கிச்சு செய்கிற மாதிரி உணர்வும், பிப்பும், ஈட்டியில் குத்துகிற மாதிரி இருக்கிறது என்பார். கைகளின் பின்பக்கமும். விரல்களின் பின் பக்கமும், சொரிந்த பின்பு செதில்களாக உதிரும். எழுத்து வேலை செய்த பிறகு பெரு விரல் சுளுக்கிவிட்டது என்பார். இப்படி சொரிந்த பிறகும், வேலை செய்த பிறகும், எரிச்சலோடு உள்ளங்கையும், விரல்களும் வீங்கியிருக்கும், அப்போது கையைப் பார்த்தால் சவத்தின் (இறந்தவர்களின்) கை போல இருக்கும்.\nகால்கள் :- தொடைக்குள்ளே சுளுக்கு விழுந்து இழுக்கிற மாதிரியிருக்கும். தொடை இரண்டையும் இருக்கி பிடித்த மாதிரி இருக்கும். ஆனாலும் பலஹீனம் மாதிரியிருக்கும். தொடையில் வட்ட, வட்டமாக பிப்���ு எடுக்கும். சொரிந்தால் சுகமாக இருக்கும். பிறகு வீங்கி விடும். கெண்டைக் காலும், குதிகால் நரம்பும் நடக்கும் போது இழுத்து பிடித்த மாதிரியிருக்கும். குதிங்கால் நரம்பு இரவிலும், பகலிலும், நடக்கும் போதும், தூங்கும் போதும், ஈட்டியில் குத்துகிற மாதிரி வலியும், சீழ் பிடித்த மாதிரி வலியும், கெண்டைக்கால்களில் குழிப்புண்களில் ஏற்படும் வலியும், அதில் எரிச்சலும் இருக்கும். பாதத்தை தொட்டுப் பார்த்தால் ஐஸ் மாதிரியிருக்குது என்பார்கள். கட்டை விரல் மட்டும் எரியுது என்பார்கள். அப்போது வீக்கத்தோடு அந்த பகுதி சிவந்து காணப்படும்.\nகுறிப்பு:- பொதுவாக இந்த மருந்து மனதாலும், உடலாலும், பல விதமான அடி தடிகளுக்கு பிறகும், உள்புறமோ, வெளி புறமோ, பல வித விஷ தாக்குதலுக்கு பிறகும், டைபாயிடு, மலேரியா, மூளைக்காய்ச்சல், போன்ற பல விதமான கடுமையான நோய்களுக்கு பிறகும், புற்று நோய், எய்ட்ஸ் போன்ற பலவித பயங்கரமான நோய்களுக்கும், மரண களைப்புக்கு பிறகும் ஏற்படும் களைப்புக்கும் ஒரே மருந்து இது தான்.\nமருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது\nமேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க\nவிவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\nமுன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.\nமுன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை, – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,\nமருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2021-01-18T07:51:08Z", "digest": "sha1:S42N2ZXQOSHS542FUOWUPXDRFHE5K4PR", "length": 8116, "nlines": 79, "source_domain": "www.tamildoctor.com", "title": "ஆண்கள் மாதம் எத்தனை முறை உச்சம் காண வேண்டும்? - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome சூடான செய்திகள் ஆண்கள் மாதம் எத்தனை முறை உச்சம் காண வேண்டும்\nஆண்கள் மாதம் எத்தனை முறை உச்சம் காண வேண்டும்\nசிலருக்கு இது சிலிர்ப்பூட்டலாம், சிலருக்கு இது ச்சீ சொல்ல வைக்கலாம். சமீபத்தில் ஹார்வர்ட் டி.எச் சான் சுகாதார பள்ளியின் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் அதிகமாக சுய இன்பம் காணும் ஆண்களும், அதிகமாக உடலுறவில் ஈடுபடும் ஆண்களும் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்தில் இருந்து விலகி இருக்கிறார்கள் என கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்வில் 32 ஆயிரம் ஆண்கள் கலந்து கொண்டனர். இதில் அதிகளவில் சுய இன்பம் காணும் ஆண்கள், மற்றும் அதிகமாக உடலுறவில் ஈடுபடும் ஆண்கள் மத்தியில் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் குறைவாக இருப்பதை அவர்கள் ஆய்வின் முடிவில் அறிந்தனர்.\nமாதத்திற்கு 21 முறை சுய இன்பம் அல்லது உடலுறவில் ஈடுபடும் ஆண்கள் மத்தியில் 33 சதவீதம் வரை புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைவாக இருக்கிறதாம்.\nமிக குறைந்த எண்ணிக்கையில் உடலுறவில் ஈடுபடும் ஆண்கள் மத்தியில் அல்லது குறைந்த அளவில் உச்சக்கட்ட இன்பம் அடையும் ஆண்கள் மத்தியில் தான் புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த ஆய்வில், ஆண்கள் சுய இன்பம் காண்பது, புரோஸ்டேட் புற்றுநோய் நோயில் இருந்து விலகி இருக்க சிறந்த பாதுகாப்பு காரணியாக இருக்கிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 100%\nஒரு மாதத்தில் ஆண்கள் அதிகளவில் உச்சக்கட்ட இன்பம் அடைவதன் மூலம் புரோஸ்டேட் புற்றுநோய் சிறப்பாக இருக்கும் என்பதை ஆய்வாளர்கள் நூறு சதவீதம் ஊர்ஜிதமாக கூறவில்லை. ஆனால், இதன் மூலம் நன்மைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என குறிப்பிட்டுள்ளனர்.\nதற்போதைய காலக்கட்டத்தில் ஆண்கள் மத்தியில் புரோஸ்டேட் புற்றுநோய் அதிகரித்து வருகிறது. அதுவும் அந்த இடத்தில் புற்றுநோய் வர யார் தான் விரும்புவார்கள்.\nஎனவே, எப்படி பெண்கள் நடுவயதில் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டுமோ, அதே போல ஆண்களும் புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம்.\nPrevious articleஆண்களுக்கு விந்தணுக்கள் குறைவதற்கான ஆறு முக்கிய காரணங்கள்\nNext article“நான் ஒரு பெண். பிற‌ப்புறுப்பில் சில‌ நாட்க‌ளாக அரிப்பு இருந்து வ‌ந்த‌து.\nஆசையை குலுங்கவிட்டு, அ ந்தரங்கத்தை திறந்து காட்டும் வித்தை\nஅத பெருசா காட்ட என்னவெல்லாம் முயற்சி செய்துருக்காங்க ‘அந்து விழுந்தர போது’ ச்சீ ‘அந்து விழுந்தர போது’ ச்சீ நீங்க எல்லாம் திருந்தவே மாட���டீங்களா\n உள்ளே போட்டிருக்கும் கீழாடை எல்லா தெரியுது இந்த பொண்ணு என்ன இப்படி காட்டுது\nசுய இன்பம் வேண்டாம் என போவீங்களா அப்போது நஷ்டம் உங்களுக்கு தான் அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்\nஇப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasayaseithigal.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-18T07:12:29Z", "digest": "sha1:HNPPAALZVC2TSPZDV7EAS52R4WMRDRGD", "length": 7584, "nlines": 41, "source_domain": "www.vivasayaseithigal.com", "title": "வேளாண்மைத் துறை வழங்கும் மானிய உதவிகள்! | விவசாய செய்திகள்", "raw_content": "\nவேளாண்மைத் துறை வழங்கும் மானிய உதவிகள்\nவேளாண்மையே நாட்டின் பொருளாதாரத்துக்கு அடிப்படை என்ற நோக்கத்தில் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பலவேறு மானிய உதவிகளுடன் கூடிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதில் 2015-16-இல் செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் குறித்து வேலூர் வேளாண்மை இணை இயக்குநர் ஆர்.ஜெயசுந்தர் கூறியது: தேசிய வேளாண அபிவிருத்தித் திட்டம்: இந்தத் திட்டத்தில் ஒருங்கிணைந்த உணவு தானிய உற்பத்தியில் நெல்லுக்கு விதை விநியோக மானியமாக 10 ஆண்டுகளுக்குள் வெளியிடப்பட்ட ரகங்களுக்கு மட்டும் கிலோ ரூ.10 வழங்கப்படுகிறது. இயந்திர நடவுமுறையை பிரபலப்படுத்துவதில் ஹெக்டேருக்கு […]\nபுதிய பயிர் இரகங்கள் வெளியீடு 2021\nதமிழகத்தில் வேகமாகப் பரவும் நெல் பழநோய்: வேளாண் பல்கலை. எச்சரிக்கை\nசின்ன வெங்காயத்தின் விலை முன்னறிவுப்பு\nகுறைந்த செலவில் சோளம் அறுவடை செய்ய வாய்ப்பு\nகால்நடை வளர்ப்பும் வேளாண் காடுகளும்\nஅதிக வருமானம்: வெள்ளாடு வளர்த்து செல்வந்தராவீர் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இயற்கை பூச்சி விரட்டி எண்ணெய் வித்துக்களுக்கான விலை முன்னறிவுப்பு ஏப்.11-இல் வாழை சாகுபடி தொழில்நுட்ப இலவச பயிற்சி ஏலக்காய் தோட்டத்தில் காளான் விவசாயம் கரும்பு சாகுபடி - குருத்துப்புழு கரும்புத் தோகையை உரமாக்கலாம்;மகசூலை அதிகரிக்கலாம் கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் கவ���ிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் கவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி மாடி தோட்டம் டிப்ஸ் மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் மிளகாயை பயிர் மிளகு சம்பா வேளாண்மைத் துறை வழங்கும் மானிய உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2018/10/electric-train-travel.html", "date_download": "2021-01-18T06:57:29Z", "digest": "sha1:6M4KUHEOQ2T2YTGIKFLMRWOGBQ2UJXET", "length": 28253, "nlines": 142, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "ரயில் பயணங்களில்! ~ பழைய பேப்பர்", "raw_content": "\nஎலெக்ட்ரிக் டிரெயின் பயணம் என்பது இன்பமான, சுகமான ஒன்று தான். ஜன்னல் சீட், ரயில் போகும் வேகம், அதில் போகும் மக்கள், தின்பண்டம் விற்பவர்கள் என வேடிக்கை பார்த்து கொண்டே போகலாம். பெரும்பாலும் அந்த இன்பமும், சுகமும் ரயிலின் கூட்டத்தை பொறுத்து தான் இருக்கும். பீக் ஹவரில் பயணம் செய்பவர்களுக்கு அந்த பயணமொரு நரகமாக தான் அமையும்.\nஎல்லோரையும் போல ஒரு சாதாரண மனிதனின் ரயில் அனுபவங்களை தான் இங்கு படிக்க போகிறீர்கள். விஜய்க்கு எலெக்ட்ரிக் டிரெயின் பயணம் ஒன்றும் புதிதல்ல. தான் சேர்ந்திருந்த புது கம்பெனி சிட்டியை விட்டு கொஞ்சம் த...ள்ளி இருப்பதால், மீண்டும் சில நாட்களாக ரயிலில் போய் வரலானான்.\nகாலை டிபனை அவசரம் அவசரமாக முழுங்கி விட்டு, பைக்கை ரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள டூ-வீலர் ஸ்டாண்டில் போட்டுவிட்டு வேகமாக நடந்தான். ஸ்டேஷனை நெருங்க நெருங்க அந்த ரயில்வே பெண்ணின் குரல் கேட்டதும் அவன் முகம் புன்னகை பூத்தது.\n'டிங்.. டாங்..டிங்... யாத்திரிய ருப்பியா ஜாந்தே..' என்ற கணீர் ஸ்பீக்கர் பெண்குரல், கல்லூரி காலங்களில் அவனுடன் ரயிலில் வந்த அருண், வம்சி, ஹுசேன், கார்த்திக், தியாகு ஆகியோரின் பெயர்களையும், ஒரு ரூபாய் வாட்டர் பாக்கெட், மூன்று ரூபாய் காபி, ஏழு ரூபாய் போண்டா வடை,\nஃபுட்-போர்டு அடித்து கிழித்த ஷு என 11 ஆண்டுகள் முன் நடந்ததையெல்லாம் நியாபகப்படுத்தியது.\nநடுவில் பல தடவை ரயிலில் பயணபட்டிருந்தாலும் என்னவோ தெரியவில்லை, இந்த நியாபகம் வந்து போனது. இதெல்லாம் இப்போ தேவையில்லை என நினைத்து கொண்டு வேகமாக படி ஏறினான். அங்கே ஃபுட்-ஒவர் ப்ரிட்ஜில் டிஜிட்டல் கடிகாரம் 0830 என காட்டிக்கொண்டிருந்தது. ரயில் பயணர்கள் பலரரும் எதிரெதிரே வந்து கொண்டும், போய் கொண்டும் இருந்தார்கள். சிலர் ப்ரிட்ஜில் ஓரமாக நின்று போன் பேசி கொண்டும், செல்போனை நோண்டி கொண்டும் இருந்தனர். செங்கல���பட்டு வண்டிக்காக எல்லோரும் காத்து கொண்டிருந்தனர். அவர்களுடன் இவனும் ஒரு ஓரமாக நின்று ரயில் வருகிறதா என தண்டவாளத்தை பார்த்து கொண்டே இருந்தான். அந்த காலை நேரத்தில் கதிரவன் மேகங்களுடன் கண்ணாமூச்சி ஆடி கொண்டிருந்தான். காற்று நன்றாக அடித்து அவன் தலை முடியை கலைத்து கொண்டிருந்தது.\nசற்று நேரத்தில் செங்கல்பட்டு வண்டி 4ஆம் பிளாட்பாரத்திற்கு வந்து சேரும் என்ற ரயில் ஸ்பீக்கர் பெண்மணி சொன்னது தான் தாமதம். ரயிலுக்காக நின்ற அனைவரும் தடதடவென பிளாட்பாரத்தை நோக்கி ஓடினார்கள். வழக்கம் போல ரயில் கூட்டமாக தான் பிளாட்பாரமுக்கு வந்து சேர்ந்தது. ஓடிச்சென்று ஏறி ஓரமாக நின்று கொண்டான். ரயில் கிளம்ப சில நிமிடங்கள் ஆயின. அதுவரை மொபைலில் பேஸ்புக், வாட்ஸ்அப் போஸ்ட்களை பார்த்து ஸ்கிரால் செய்து கொண்டு இருந்தான்.\nஒரு முறை ரயிலில் பயணம் செய்பவர் கூட எண்ணற்ற மக்களையும், அவர்களின் பலவித செய்கைகளை பார்க்க முடியும். ரயில் கிளம்பியது. ஓடும் ரயிலில் பலதரப்பட்ட மக்களை பார்த்தான். உட்கார இடம் இல்லாததால் நின்றபடி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். ரயிலில் முக்கால்வாசி பேர் கல்லூரி மாணவ மாணவியர்களும், மகேந்திரா சிட்டியில் வேலை செய்பவர்களும் தான் என்று சொல்லியபடி அவர்களுடைய ஐடி கார்டு கழுத்தில் தொங்கி கொண்டிருந்தது. ஆண், பெண் என பாராமல் கூட்டம் அலைமோதியது. ஒரு சிலர் சாதாரண சட்டை/ புடவையுடன் கட்டை பை, பேக்குடன் இருந்தனர். அவர்களெல்லாம் பரனூர் தாண்டி செங்கல்பட்டு வரை போவார்கள் என எண்ணி கொண்டான். ரயிலில் உட்கார இடமில்லததால் ஓரமாக நின்று கொண்டான். முதல் வகுப்பிலும் கூட்டமாக தான் இருந்தது. ஃபர்ஸ்ட் கிளாஸ் போகில கூட்டம் அவ்வளவாக இருக்காது என சொன்னவரை மனதுக்குள் திட்டி கொண்டான். ஒரு சில நேரத்தில் ஃபர்ஸ்ட் கிளாஸ் காலியாக இருக்கும், சில நேரத்தில் புல் பாட்டில் பீரின் நுரை போல ததும்பி நிற்கும்.\nபயணத்தின் போது பலரும், அவர்களது செல்போனை நொண்டியபடி இருந்தனர். சிலர் பாட்டு கேட்டு கொண்டும், படம் பார்த்துக் கொண்டும் வந்தனர். லேடிஸ் சீட்டில் உட்கா்ந்து இருந்த ஓர் நடுத்திர வயது பெண்மணி இட்டிலியும் பூண்டு தொகையலும் வைத்து தின்று கொண்டிருந்தாள். இன்னொரு மூலையில் சுடிதார் போட்ட கல்லூரி பெண் பருப்பு சாதமோ, சாம்பார் ��ாதமோ ஸ்பூனில் ஸ்டைலாக சாப்பிட்டு கொண்டிருந்தாள். விஜய்க்கு பின்னால் நின்று கொண்டிருந்த இரு ஆண்கள் (அநேகமாக ஒரே கம்பெனியில் வேலை செய்பவர்கள்) நாட்டு நடப்பு பற்றி சுவாரசியமாக பேசி கொண்டிருந்தனர். அவர்கள் சத்தமாக பேசிய போதிலும், என்ன பேசுகிறார்கள் என கவனித்தான். பெட்ரோல் விலை ஏற்றம், மோடி பாரினுக்கு போனது, அமைச்சர்களின் அறிவாளிதனமான பேச்சு, குளோபல் வார்மிங், குளிர்கால மழை, 40 செ.மீ. மழை பற்றிய புரளி, பேங்க் லோன், ஆபிஸ் அக்கபோர், மேனேஜர் காண்டு, அப்ரைசல் என சகலமும் பற்றி பேசினார்கள். இது போன்ற மக்களின் பேச்சை கேட்டாலே கண்டிப்பாக ஏதாவது தெரியாத ஒரு விஷயத்தை பேசி, நமக்கு சொல்லாமல் சொல்லி விடுவார்கள்.\nஅங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் மொபைல் போனில் முழுகி கிடந்ததை பார்த்தான். பலர் கழுத்தில் ஹெட்போன் தொங்கி கொண்டிருந்தது. வாட்ஸ்அப்பில் அரட்டை, பாட்டு, பேஸ்புக் மீமிஸ் என குனிந்த தலை நிமிராமல் பார்த்து கொண்டிருந்தார்கள். சிலர் படம் பார்த்து கொண்டும் இருந்தார்கள். ரயிலில் படம் பார்ப்பவர்கள், ஒரு படத்தை பிட்டு பிட்டாக ரெண்டு, மூன்று நாட்களில் பார்த்து விடுவார்களோ என நினைத்து கொண்டான்.\nசீட்டில் உட்கார்ந்திருந்த ஓர் பெண், போனில் பலமாக பேசி சண்டை போட்டு கொண்டிருந்தாள். கண்டிப்பாக கணவனுடன் தான் பேசி கொண்டிருப்பாள் என நினைத்து கொண்டான். இன்னொரு பக்கம் சிலர் ஹெட் போனில் பேசி என கொண்டிருந்தார்கள்.\nகல்லூரி காளையார்கள் சிலர் (பெரும்பாலும் முதலாம் அல்லது இரண்டாம் ஆண்டு) புட்-போர்டில் தொங்கியபடி பயணம் செய்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு ஸ்டேஷனைலும் இறங்கி இறங்கி ஏறி கொண்டிருந்தார்கள். அருகில் நின்று கொண்டிருந்த 60வயது மிக்க பெரியவர் ஒருவர், \"ஏம்பா.. உள்ளே வந்து நில்லுங்களேன்.. கிழே விழுந்து அடி பட போகுது.. \"என்று அதட்டும் தோரணையில் கூற, அதை ஒருவரும் பொருட்படுத்தியது போலவே தெரியவில்லை. \"போன வாரம் ஒரு ஆள் தவறி விழுந்து ஸ்பாட்லேயே காலி. அதனால அன்னைக்கு டிரெயின் 1 மணி நேரம் லேட் வெற.. இவனுங்களுக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாது.\" என அருகில் நிற்பவரிடம் பொருமி கொண்டார். அவர் ஏதாவது ரிட்டயர்டு ரயில்வே காரராக இருப்பார் போல என்று நினைத்து கொண்டான் விஜய்.\nடிப்-டாப் ஆசாமி ஒருவர் சீட்டில் கால் மேல் கால் போட்டபடி உட்கார்ந்து, ஏதோ ஆங்கில நாவல் ஒன்றை படித்து கொண்டிருந்தனர். பொண்ணொறுதி சீட்டில் சப்பறை தட்டையாக சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவளருகில் உட்கார்ந்து இருப்பவர்கள், கொஞ்சம் கஷ்டப்பட்டு நுனி சீட்டில் ஒண்டி கொண்டிருந்தார்கள்.\nபுளி முட்டை மாதிரி இருந்த அந்த கம்பார்ட்மெண்டில் அடுத்த அடுத்த ஸ்டேஷனில் இன்னும் புளிகள் எறின. ஒவ்வொரு ஸ்டேஷனலிலும் மக்கள் ஏறும் போது, \"அதான் இடமிருக்குல.. உள்ளே போங்களேன்..\"என கூற, போக போக மேலும் கூட்டம் நசநசத்தது.\nவிஜய்க்கு இடம் இல்லாததால் மேலே இருந்த கம்பியை பிடித்து தொங்கியபடி நின்று கொண்டிருந்தான். அவன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒரு (கொஞ்சம் கலையான) பச்சை சுடிதார் பெண், அவனை திரும்பி திரும்பி பார்த்து கொண்டு வந்தாள். முதலில் இவனுக்கு காரணம் புரியவில்லை. பிறகு தான் புரிந்தது, ரயில் ஓட்ட அசைவில் அந்த பெண் மீது இடித்து விட்டான் போலும். சூதானமாக தள்ளி நின்று கொண்டான்.. தள்ளி நின்றவன் சும்மா இல்லாமல், அந்த பெண் பார்க்க கொஞ்சம் நன்றாக இருக்கிறாள் என்பதற்காக அவள் எந்த கம்பெனி என தெரிந்து கொள்ள மெல்ல முன்பக்கம் ஐடி கார்டை எட்டி பார்க்க, அதையும் அந்த பெண் பார்த்து விட்டாள். சடாரென அருந்ததி அனுஷ்கா போல அவள் கண்களை உருட்டி முறைக்க, விஜய் \"ஆகா, இது என்னடா புது சோதனை என நினைத்து கொண்டு தள்ளி வந்து விட்டான்.. அப்போதும் அப்பெண்ணின் ஐடி கார்டு டாகில் காட்டான்குளத்தூர் என போட்டிருப்பதை பார்க்காமல் இல்லை.\nபொத்தேரி வந்தவுடன் கல்லூரி மக்கள் அனைவரும் இறங்கி விட்டனர்.பச்சை சுடிதாரும் தான். கிட்டத்தட்ட கம்பார்ட்மெண்ட்டே காலியானது. ஜன்னலோரத்தில் போய் உட்கார்ந்து கொண்டான். சிறிது நேரம் போனை நோண்டிவிட்டு அமைதியாக உட்கார்ந்திருந்தான். பரனூர் வந்தவுடன் முக்கால்வாசி டிரெயின்னும் காலியானது. வேகமாக இறங்கி ஆபிஸ் பஸ்சை நோக்கி போனான் விஜய்.\nமாலை நேரம்- அலுவலக வேலை முடிந்ததும் பரனூரில் ரயிலுக்காக நின்று கொண்டிருந்தான். பலர் ஸ்டேஷனில் விற்று கொண்டிருந்த சிப்ஸ், கடலை, முறுக்கு ஆகிய வற்றை வாங்கி கொண்டு இருந்தனர். விஜய்யும் அவ்வபோது வாங்கி சாப்பிடுவான். ரயில் வருகிறதா என பார்த்து கொண்டே இருக்கும் போது ரயில் வந்து விட்டது. பிளாட்பாரத்தில் கூட்டம் இ��ுந்த போதிலும், வண்டி காலியாய் வரவே, இவனுக்கு உட்கார இடம் கிடைத்தது. இரண்டு ஸ்டேஷன் போயிருக்கும், விஜய் அருகே ஒரு பெண் வந்து \"எக்ஸ்கியூஸ் மீ, இது லேடிஸ் சீட்\" என்றாள். நிமிர்ந்து பார்த்தான். ஒரு நவ நாகரீக பெண் ஒருத்தி, முகம் முழுவதும் மூடி, முதுகில் பேக்பெக்கும், கையில் லஞ்ச்பெக்கும் வைத்திருந்தாள். வேறு சீட் இல்லாததால் விஜய்யை எழுந்திரிக்க சொன்னாள். இதை சற்றும் எதிர்பாராத விஜய், \"partition க்கு அந்த பக்கம் தானே லேடிஸ் கம்பார்ட்மெண்ட். இது ஃபர்ஸ்ட் கிளாஸ் தானே\" என கேட்டான். \"இது ஃபர்ஸ்ட் கிளாஸ் தான். நீங்க உட்கார்ந்து இருப்பது ஃபர்ஸ்ட் கிளாஸ்ல லேடிஸ் சீட்\" என்றாள். அப்புறம் தான் தான் உட்கார்ந்து இருப்பது லேடிஸ் சீட் என அறிந்து எழுந்து கொண்டான். பக்கத்தில் நின்று கொண்டிருந்த யாரோ ஒரு சக பயணி, \" நீங்க ஏன் அவ சொன்னதும் எந்திருசீங்க\" என கேட்டான். \"இது ஃபர்ஸ்ட் கிளாஸ் தான். நீங்க உட்கார்ந்து இருப்பது ஃபர்ஸ்ட் கிளாஸ்ல லேடிஸ் சீட்\" என்றாள். அப்புறம் தான் தான் உட்கார்ந்து இருப்பது லேடிஸ் சீட் என அறிந்து எழுந்து கொண்டான். பக்கத்தில் நின்று கொண்டிருந்த யாரோ ஒரு சக பயணி, \" நீங்க ஏன் அவ சொன்னதும் எந்திருசீங்க என கேட்க \" அட விடுங்க ஜி.. இப்போ சண்டை போட மூட் இல்லை.. அப்படியே சண்டை போட்டாலும் நமக்கு ஒருத்தரும் சப்போர்ட் பண்ண மாட்டங்க.. அதான்..\" என்றான். \"இதுல தான் சமஉரிமை பாப்பாங்க... இது மாறி ஒண்ணு ரெண்டு பொண்ணுங்களாள எல்லோருக்கும் கெட்ட பேரு..\" என்று அந்த பயணியும் கடிந்து கொண்டார்.\nசிறிது நேரம் போனது. வாசலருகே நின்று கொண்டு போனை பார்த்துகொண்டு வந்திருந்தான் விஜய். திடீரென \"ஏய்ஏய் என பலத்த குரல் ஒன்று கேட்க, யாரோ என்னவோ தவறி விழுந்து விட்டார்கள் என பயந்து பலரும் வெளியே பார்த்தனர். யாரோ ஒரு திருடன் ஓரமாய் நின்று கொண்டிருந்த நபரிடம் செல்போனை பிடுங்கி கொண்டு ரயிலை விட்டு இறங்கி ஓடியுள்ளான்.. போனை பறி கொடுத்தவர், சிறிதும் எதிர்பாராததால் அவரும் அலறி கொண்டே ஓடும் வண்டியிலிருந்து இறங்கி அவனை விரட்டினார். விரட்டி சென்றவர் திருடனிடமிருந்து போனை புடிங்கி கொண்டு மீண்டும் ரயிலேர முயற்சிக்க, ரயில்வே கார்டு வேண்டாம் அடுத்த ரயிலில் வாருங்கள் என கைகாட்டினார். ஸ்டேஷனிலிருந்து ரயில் நின்று கிளம்பிய நேரம் என்பதால் சற��று மெதுவாக போனது. இருவருக்கும் அடிபடவில்லை.\nஇதை பார்த்த விஜய் தன் போனை எடுத்து மீண்டும் பாக்கெட்டில் வைத்து கொண்டு வேறு இடத்தில் உட்கார்ந்து கொண்டான். பின்னர் தாம்பரம் ரயில் நிலையம் வந்தவுடன் இறங்கி வேகமாக வண்டியை எடுக்க போகலானான்.\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sunlivestocks.com/category/uncategorized/", "date_download": "2021-01-18T06:35:47Z", "digest": "sha1:73TEFXBSMKCM7ACPCWKUO6576WFAJUQ3", "length": 2070, "nlines": 43, "source_domain": "sunlivestocks.com", "title": "Uncategorized Archives - Sunlivestocks", "raw_content": "\nஆட்டுக் கொட்டில் பராமரிப்பு ஆடுகளுக்கு எளிமையான கொட்டில் அமைப்பே போதுமானது. வெள்ளாடுகளைப் பொறுத்தவரை கடும் மழை, வெயில், பனி உண்ணி, மற்றும் பேன் போன்ற ஒட்டுண்ணி ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் அளவு எளிய கொட்டகை அமைப்பே போதுமானது. கிராமங்களில் பெரும்பாலும் மரத்தடி (அ) குடிசை நிழலில் தான் ஆடுகளை வளர்க்கின்றனர். ஆட்டுக்குட்டிகள் வளர்ந்து ஓடும் வரை ஒரு பெரிய கூடையைப் போட்டு மூடப்படுகின்றன. பொதுவாக ஆண் மற்றும் பெண் குட்டிகள் ஒன்றாகவே Read more…\n அதிக பால் உற்பத்தி பெற சிறந்த தீவன மேலாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/comment/287560", "date_download": "2021-01-18T07:48:05Z", "digest": "sha1:AOEIH65UM4SIGZHRNTCXAILVHCA72MNI", "length": 18801, "nlines": 379, "source_domain": "www.arusuvai.com", "title": "ஆட்டுக்கால் பருப்பு பாயா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகடலைப்பருப்பு - அரை கப்\nஇஞ்சி, பூண்டு விழுது - 3 மேசைக்கரண்டி\nபச்சை மிளகாய் விழுது - 2 மேசைக்கரண்டி\nபட்டை, ஏலக்காய், கிராம்பு - தலா 2\nமஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி\nமிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி\nமிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி\nசோம்புத் தூள் - அரை தேக்கரண்டி\nகரம் மசாலா - 2 தேக்கரண்டி\nதனியாத் த���ள் - 2 தேக்கரண்டி\nதேங்காய் பால்- ஒன்றரை கப்\nதயிர் - அரை கப்\nமுந்திரி பருப்பு - 8\nஎண்ணெய், கொத்தமல்லித் தழை, புதினா, உப்பு - தேவைக்கு\nஆட்டுக்காலை சுத்தம் செய்து வெட்டி வைக்கவும். வெங்காயம், தக்காளி, கொத்தமல்லித் தழையை நறுக்கிக் கொள்ளவும். அரை கப் தேங்காய் பால் விட்டு முந்திரிப் பருப்பை நன்றாக அரைத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பை ஊற வைக்கவும்.\nகுக்கரில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வாசனை வந்ததும் வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக மொறு மொறுவென வதக்கவும்.\nவதக்கியபின் இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது, சோம்புத் தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.\nபின் தக்காளி சேர்த்து வதக்கவும்.\nதயிர், கரம் மசாலா, தனியாத் தூள், உப்பு சேர்த்து ஆட்டுக்காலையும் சேர்க்கவும்.\nஅதில் 3 கப் நீர் ஊற்றி 5 விசில் வரும் வரை நன்கு வேக விடவும்.\nஊற வைத்துள்ள கடலைப்பருப்பு, அரைத்த முந்திரிப்பருப்பு, தேங்காய் பால் ஊற்றி கொத்தமல்லித் தழை, புதினா தூவி 2 விசில் வரை வேக விடவும்.\nப்ரஷர் அடங்கியவுடன் குக்கரைத் திறந்தால் ஆட்டுக்கால் நன்கு வெந்து, எண்ணெய் மேலே மிதந்து பாயா நல்ல பதத்துடன் வரும் நிலையில் இருக்கும். மேலும் சிறிது கொத்தமல்லித் தழை தூவி விடவும்.\nசுவையான சத்தான ஆட்டுக்கால் பருப்பு பாயா ரெடி.\nவாவ் யம்மி பருப்பு பாயா ஹ்ம்ம் பாயாலயே வித்யாசமான பாயா சூப்பர் குறிப்பு அக்கா\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nஅஸ்ஸலாமு அலைக்கும் முஹ்சினா பாயா சூப்ப்ராயிருக்கு இதுபோலத்தான் நானும் செய்வேன்,கடலைபருப்பு போட்டு சென்சதில்லை.கடலைபருப்பு சேர்த்து செய்துப்பார்க்கிரேன்.வாழ்த்துக்கள்\nகுறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு நன்றி.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nவ அழைக்கும் ஸலாம் நிஷா,செய்து பாருங்க.நல்லா இருக்கும்.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nபாயா நல்லா செய்து காட்டியிருக்கீங்க. இந்தியா போகும்போதுதான் செய்து பார்க்கணும்.வாழ்த்துக்கள்.\nசூப்பர் :) ��லா மாதிரி இதெல்லாம் ஊருக்கு போனா தான் செய்யனும்.\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nமுசி பாயா அட்டகாசமா இருக்குங்க வாழ்த்துக்கள்.\nவாழ்த்திர்க்கு ரொம்ப நன்றி.,இந்தியா போகும்போது அவசியம் செய்து பாருங்க.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nஇந்தியா போகும்போது அவசியம் செய்து பாருங்க.வனி.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/agra-to-agravan/", "date_download": "2021-01-18T08:05:06Z", "digest": "sha1:5MVQJSQALT47RL7NPWLYRLTE34DINYED", "length": 14388, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "ஆக்ராவின் பெயரை அக்ரவன் என்று மாற்ற யோகி ஆதித்யநாத் அரசு முயல்கிறதா? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆக்ராவின் பெயரை அக்ரவன் என்று மாற்ற யோகி ஆதித்யநாத் அரசு முயல்கிறதா\nலக்னோ: அலகாபாத்தின் பெயர்களை பிரயாகராஜ் என்றும் முகல்சராயை தீன் தயால் உபாத்யாய நகர் என்றும் மாற்றிய பின்னர் உத்தரப்பிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் அரசு ஆக்ராவின் பெயரை அக்ரவன் என்று மாற்ற திட்டமிட்டுள்ளது.\nஆக்ராவில் உள்ள அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் பெயரின் வரலாற்று அம்சத்தை ஆராயுமாறு மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை இப்போது இந்த திட்டத்தை கவனித்து வருகிறது.\nஆக்ராவின் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத் தலைவர் பேராசிரியர் சுகம் ஆனந்த், இதை ஐ.ஏ.என்.எஸ் இடம் உறுதி படுத்தினார். “ஆக்ரா நகரம் வேறு எந்த பெயரிலும் அறியப்பட்டிருந்தால் அதன் வரலாற்று ஆதாரங்களைத் தேட மாநில அரசிடமிருந்து எங்களுக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. நாங்கள் ஆராய்ச்சியைத் தொடங்கி விட்டோம் மேலும் கடிதத்திற்கு பதிலளிப்போம்”, என்று அவர் கூறினார்.\nதாஜ்மஹால் வசிக்கும் நகரத்தின் அசல் பெயர் இதுதான் என்று சில வரலாற்றாசிரியர்கள் நம்புவதால், யோகி அரசாங்கம் பெயரை ஆக்ராவிலிருந்து அக்ரவன் என மாற்ற திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n‘அக்ரவன்’ என்று பெயரிட விரும்புவோர் நீண்ட காலமாக தங்கள் வாதத்தை ஆதரித்து வருகின்றனர், ஆனால் பலர் முகலாயப் பேரரசர் அக்பர், அந்நகரை முகலாயப் பேரரசின் தலைநகரமாக்கியதால், ஆக்ராவை அக்பராபாத் என்றும் அழைக்கின்றனர்.\nஎவ்வாறாயினும், சுற்றுலா வர்த்தக வல்லுநர்கள் அத்தகைய எந்தவொரு நடவடிக்கையிலும் தயக்கம் காட்டி வருகிறார்கள்.\n“ஆக்ரா உலகளவில் தாஜ்மஹால் நகரம் என்று அழைக்கப்படுகிறது, பெயர் மாற்றம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது” என்று பயண மற்றும் சுற்றுப்பயண ஆபரேட்டர் ராகேஷ் திவாரி கூறினார்.\nரஜினி ரசிகர்கள் ஆதரவு யாருக்கு கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்.பி, கொறடா உத்தரவை மீறினால்.. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்.பி, கொறடா உத்தரவை மீறினால்.. பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்தது மத்தியஅரசு\nPrevious மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக சிவசேனா முழக்கம் கூச்சல், குழப்பம், பின்னர் வெளிநடப்பு\nNext கார் பார்க்கிங்கில் வாகனம் திருட்டு போனால், ஓட்டல் நிர்வாகமே பொறுப்பு: உச்ச நீதிமன்றம் அதிரடி ஆணை\nடெல்லியில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு\n33 mins ago ரேவ்ஸ்ரீ\nபி.எம் கிசான் திட்டத்தில் 20லட்சம் போலி பயனர்களுக்கு ரூ.1,364 கோடி நிதி மோசடி\nஇந்தியர்களாகிய நாம் நமது கிரிக்கெட் வீரர்களை நினைத்து பெருமைகொள்வோம்\nகடந்த 2 நாட்களாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 447 பேருக்கு பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்…\nடில்லி: இந்தியாவில் 16ந்தேதி முதல் பயனர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த நாளில் தடுப்பூசி போட்டுக்…\nஇந்தியாவில் நேற்று 3,962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,72,672 ஆக உயர்ந்து 1,52,456 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,962…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.54 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில�� கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,54,64,775 ஆகி இதுவரை 20,39,083 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தொற்று விரைவில் உள்ளூர் நோயாக மாறலாம்: பிரபல வைராலஜிஸ்ட்\nவேலூர்: கொரோனா வைரஸ் பரவல் என்பது தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும், அது விரைவில் உள்ளூர் நோய் என்ற…\nபிரிட்டனில் கண்டறியப்பட்ட புதியவகை வைரஸ் அமெரிக்காவை ஆட்டிப்படைக்குமா\nநியூயார்க்: பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், இந்தாண்டின் மார்ச் மாதவாக்கில், அமெரிக்காவில் பெரியளவில் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 589 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nநீதிபதிகள் நியமனத்தை கேலி பேசிய துக்ளக் குருமூர்த்தி நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nகண்ணாடி தொட்டிக்குள் யோகாசனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 10 வயது சிறுமி உலக சாதனை\nடெல்லியில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு\n33 mins ago ரேவ்ஸ்ரீ\nபி.எம் கிசான் திட்டத்தில் 20லட்சம் போலி பயனர்களுக்கு ரூ.1,364 கோடி நிதி மோசடி\nதமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/bihar-mahathma-gandhi-central-university-conduct-online-exam-today/", "date_download": "2021-01-18T07:45:21Z", "digest": "sha1:FTXPWXYXJYD3PKAD5G7Q46JHBX4B7GKM", "length": 15067, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "பீஹார் பல்கலைக் கழகம் இன்று ஆன்லைன் தேர்வு நடத்துகிறது. | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபீஹார் மத்திய பல்கலைக்கழகம் இன்று ஆன்லைனில் மாணவர்களுக்கு தேர்வு நடத்துகிறது\nபீஹார் மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகம், இன்று பி.காம் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியே வாட்ஸ்ஆப் செயலி மூலம் தேர்வு நடத்துகிறது.\nநாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் கல்வி நிலையங்கள் காலவரையறை இன்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பீஹார் மாநிலத்தில் உள்ள மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகம் இன்று பி.காம் மாணவர்களுக்கு 4 ஆம் பருவத் தேர்வுகளை ஆன்லைன் வழியே நடத்துகிறது.\nஇது குறித்த அறிவிப்பை கடந்த 14 தேதி பல்கலைக் கழகம் வெளியிட்டது. அதில் “17, 18 என இருநாட்களாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன. எழுத்துத் தேர்வு 10 மதிப்பெண்கள், நேர்முகத் தேர்வு 10 மதிப்பெண்கள் என்ற முறையில் தேர்வு அமையும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மாணவர் கூட்டமைப்பு உறுப்பினர் ரோஹித் மிஸ்ரா கூறுகையில் “யுஜிசி, ஆன்லைன் தேர்வுகள் சாத்தியமா என ஆய்ந்து வரும் சூழலில், MGCU துணைவேந்தர் இவ்வாறு தேர்வுகளை நடத்துவது ஏன்” என கேள்வி எழுப்பினார்.\nமற்றோரு மாணவரான நிகில் தாகூர், “இது தேர்விற்கான சரியான வழிமுறை அல்ல. கிராமங்களில் மாணவர்களுக்கு எல்லா இடங்களிலும், எல்லா நேரமும் இணையப் பயன்பாடு எப்படி சாத்தியம்” எனக் கூறினார்.\nஇந்நிலையில் பல்கலைக் கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவர்கள் தேர்வு குறித்து கவலையுற வேண்டாம். இது செமஸ்டர் தேர்வு அல்ல, அகமதிப்பீட்டுத் (Internal assesment) தேர்வு தான். மாணவர்களுக்கு தேர்வில் ஏதேனும் பிரச்சினை எழுந்தால் அதற்கு மாற்று வழி செய்யப்படும். எனவே யாரும் அச்சப்பட வேண்டாம்” என கூறப்பட்டுள்ளது.\nஇதுவரை பல்கலைக் கழக மானியக் குழு (UGC) தேர்வுகளை ஆன்லைன் வழியே நடத்துவது குறித்து எவ்வித வழிகாட்டுதலையும் கல்வி நிலையங்களுக்கு அளிக்கவில்லை.\nமேலும் இந்தியாவிலேயே வாட்ஸ்ஆப் செயலி வழியே தேர்வு நடைபெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nபஞ்சாபில் கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்ற காவல்துறை அதிகாரியின் கை வெட்டப்பட்டது… இலையையே முகக் கவசமாக்கிய தெலங்கானா பழங்குடிகள்… நாளொன்றுக்கு 50000 உணவுப் பொட்டலங்கள் – பசிப்பிணி தீர்க்கும் திருப்பதி தேவஸ்தானம்…\nPrevious மின்னணுப் பொருட்கள் – ஏப்ரல் 20 முதல் ஆன்லைன் முறையில் வாங்க அனுமதி\nNext பஞ்சாபில் ரூ .22,000 கோடி வருவாய் இழப்பு… ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க பரிந்துரை…\nடெல்லியில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு\n13 mins ago ரேவ்ஸ்ரீ\nபி.எம் கிசான் திட்டத்தில் 20லட்சம் போலி பயனர்களுக்கு ரூ.1,364 கோடி நிதி மோசடி\nஇந்தியர்களாகிய நாம் நமது கிரிக்கெட் வீரர்களை நினைத்து பெருமைகொள்வோம்\nகடந்த 2 நாட்களாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 447 பேருக்கு பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்…\nடில்லி: இந்தியாவில் 16ந்தேதி முதல் பயனர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த நாளில் தடுப்பூசி போட்டுக்…\nஇந்தியாவில் நேற்று 3,962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,72,672 ஆக உயர்ந்து 1,52,456 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,962…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.54 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,54,64,775 ஆகி இதுவரை 20,39,083 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தொற்று விரைவில் உள்ளூர் நோயாக மாறலாம்: பிரபல வைராலஜிஸ்ட்\nவேலூர்: கொரோனா வைரஸ் பரவல் என்பது தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும், அது விரைவில் உள்ளூர் நோய் என்ற…\nபிரிட்டனில் கண்டறியப்பட்ட புதியவகை வைரஸ் அமெரிக்காவை ஆட்டிப்படைக்குமா\nநியூயார்க்: பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், இந்தாண்டின் மார்ச் மாதவாக்கில், அமெரிக்காவில் பெரியளவில் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 589 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nடெல்லியில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு\n13 mins ago ரேவ்ஸ்ரீ\nபி.எம் கிசான் திட்டத்தில் 20லட்சம் போலி பயனர்களுக்கு ரூ.1,364 கோடி நிதி மோசடி\nதமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்\n`உங்கள் பிரைவசியை காப்பதே எங்கள் கடமை’ ஸ்டேட்டஸ் போட்ட வாட்ஸ்அப்… நெட்டிசன்கள் கலாய்ப்பு…\nஇந்திய இளம் பவுலர்கள் அபாரம் – ஆஸ்திரேலியாவை 294 ரன்களில் சுருட்டினர் – இந்திய வெற்றிக்கு தேவை 328 ரன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/congress-leader-siddaramaiah-gave-zero-mark-to-chief-minister-yediyurappa/", "date_download": "2021-01-18T08:02:04Z", "digest": "sha1:7X2UBONV6UCVSYN5WHHENPTVMG4CHF4G", "length": 13771, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "இது ஒரு ஆட்சி! அதற்கு ஒரு முதலமைச்சர்! எடியூரப்பாவுக்கு ஜீரோ மார்க் தந்த சித்தராமையா | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n எடியூரப்பாவுக்கு ஜீரோ மார்க் தந்த சித்தராமையா\nபெங்களூரு: கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான அரசாங்கத்துக்கு பூஜ்யம் மதிப்பெண் தான் தருவேன் என்று முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கூறியிருக்கிறார்.\nகர்நாடகாவில், பாஜக அரசு பொறுப்பேற்று 100வது நாள், நாளை கொண்டாடப்படுகிறது. அந்த மாநிலத்தின் முதலமைச்சராக எடியூரப்பா இருக்கிறார்.\nபாஜக ஆட்சி குறித்தும், முதலமைச்சர் செயல்பாடுகள் குறித்தும் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கடும் விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். இது குறித்து பெங்களூருவில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.\nஅப்போது முதலமைச்சர் எடியூரப்பாவின் ஆட்சி சிறப்பாக இருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் கூறி இருப்பதாவது:\nஆட்சியின் போது மாநிலத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஒரு வளர்ச்சியும் இல்லை. அவருக்கு நான் கொடுக்கும் மதிப்பெண் பூஜ்யம். அவரது நிர்வாகத்தில் மாநிலத்தில் ஒன்றும் நடக்கவில்லை.\n17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம், அதற்காக ஏராளமான பணம் செலவிட்டது, இதை தான் அவர்கள் செய்தனர். இது தான் ஒரு மாநிலத்தின் ஒரு வளர்ச்சியா\nமாநிலத்தில் இதற்கு முன்பே நடக்காத அளவு பணியிட மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இதுதான் அவர்களின் 100 நாள் ஆட்சியில் சாதித்தது என்றார்.\nஇடைத்தேர்தல் முடிவால் கர்நாடக பாஜக ஆட்சி கவிழும் வீரப்ப மொய்லி ஆரூடம் கர்நாடகாவில் வசிக்கும் மாற்று மொழியினர் கன்னடம் கற்க வேண்டும்: எடியூரப்பா வலியுறுத்தல் எடியூரப்பா 5 ஆண்டுகள் முதலமைச்சராக நீடிக்க வேண்டும்: முன்னாள் பிரதமர் தேவகவுடா கருத்து\nTags: chief minister yediyurappa, congress leader siddaramaiah, Karnataka bjp government, கர்நாடகா பாஜக அரசாங்கம், காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, முதலமைச்சர் எடியூரப்பா\nPrevious ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு 5 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல்\nNext இடைத்தேர்தல் முடிவால் கர்நாடக பாஜக ஆட்சி கவிழும்\nடெல்லியில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு\n30 mins ago ரேவ்ஸ்ரீ\nபி.எம் கிசான் திட்டத்தில் 20லட்சம் போலி பயனர்களுக்கு ரூ.1,364 கோடி நிதி மோசடி\nஇந்தியர்களாகிய நாம் நமது கிரிக்கெட் வீரர்களை நினைத்து பெருமைகொள்வோம்\nகடந்த 2 நாட்களாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 447 பேருக்கு பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்…\nடில்லி: இந்தியாவில் 16ந்தேதி முதல் பயனர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த நாளில் தடுப்பூசி போட்டுக்…\nஇந்தியாவில் நேற்று 3,962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,72,672 ஆக உயர்ந்து 1,52,456 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,962…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.54 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,54,64,775 ஆகி இதுவரை 20,39,083 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தொற்று விரைவில் உள்ளூர் நோயாக மாறலாம்: பிரபல வைராலஜிஸ்ட்\nவேலூர்: கொரோனா வைரஸ் பரவல் என்பது தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும், அது விரைவில் உள்ளூர் நோய் என்ற…\nபிரிட்டனில் கண்டறியப்பட்ட புதியவகை வைரஸ் அமெரிக்காவை ஆட்டிப்படைக்குமா\nநியூயார்க்: பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், இந்தாண்டின் மார்ச் மாதவாக்கில், அமெரிக்காவில் பெரியளவில் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 589 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nநீதிபதிகள் நியமனத்தை கேலி பேசிய துக்ளக் குருமூர்த்தி நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nகண்ணாடி தொட்டிக்குள் யோகாசனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 10 வயது சிறுமி உலக சாதனை\nடெல்லியில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு\n30 mins ago ரேவ்ஸ்ரீ\nபி.எம் கிசான் திட்டத்தில் 20லட்சம் போலி பயனர்களுக்கு ரூ.1,364 கோடி நிதி மோசடி\nதமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/indias-many-languages-are-not-her-weakness-rahuls-tweet-on-hindi-row-tags-23-flag-emojis/", "date_download": "2021-01-18T06:51:38Z", "digest": "sha1:R6BKB6DL75ZQVUQBKTALXRVUWXCEKBTD", "length": 14981, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "இந்தியாவின் பல மொழிகள் பலவீனம் அல்ல! 23 கொடி ஈமோஜிகளை வெளியிட்டு ராகுல் பதிலடி | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்தியாவின் பல மொழிகள் பலவீனம் அல்ல 23 கொடி ஈமோஜிகளை வெளியிட்டு ராகுல் பதிலடி\nஇந்தியாவின் பல மொழிகள் அவர்களுடைய பலவீனம் அல்ல என்று தெரிவித்துள்ள முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி, நாட்டின் தேசிய மொழிகளான 23 கொடி ஈமோஜிகளைக் வெளியிட்டு டிவிட் பதிவிட்டு உள்ளார்.\nஅமித்ஷாவின் இந்தி திணிப்பு மற்றும் நாடு முழுவதும் இந்தி ஒரு பொதுவான மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்பது தொடர்பான டிவிட், நாடு முழுவதும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசியல் கட்சிகள், அமித்ஷாவின் அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.\nஇந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்தி திணிப்புக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று ஒரு டிவிட் வெளியிட்டுள்ளார்.\nஅதில், நாடு முழுவதும் பேசப்படும் தேசிய மொழிகள் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு, மொத்தம் 23 மொழிகள் உடன் தேசியக்கொடி ஈமோஜிகளையும் இணைத்து டிவிட் பதிவிட்டு உள்ளார். அத்துடன், “இந்தியாவின் பல மொழிகள் அவளுடைய பலவீனம் அல்ல” என்றும் குறிப்பிட்டு உள்ளார்.\nநாட்டில், இந்தி அதிகம் பேசப்படுவதால் இந்தியை இந்தியாவின் தேசிய மொழியாக மாற்ற வேண்டும் என்ற அமித் ஷாவின் வேண்டுகோளுக்கு எதிராக பேசிய பல அரசியல்வாதிகளுடன் காந்தி இணைகிறார். தற்போது, ​​இந்தி மற்றும் ஆங்கிலம் மையத்தின் அதிகாரப்பூர்வ மொழிகளாக உள்ளன.\nமுன்னதாக, காங்கிரஸ் தரப்பிலும், அமித்ஷாவின் இந்தி குறித்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதில், நாட்டில் “மூன்று மொழி சூத்திரம்” பற்றி மறுபரிசீலனை செய்ய எந்த அறிகுறியும் கொடுக்கப்படக்கூடாது, ஏனெனில் இது நாட்டில் கலவரத்தையும் அமைதியின்மையையும் உருவாக்கும் என்றும், மூன்று மொழிகள் சூத்திரம் (மும்மொழிக் கொள்கை) பொதுவாக இந்தி, ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநிலங்களின் பிராந்திய மொழியை உள்ளடக்கியது.\n10ஆயிரம் ஆதிவாசிகள் மீது தேசத்துரோக வழக்கு ஊடகங்கள் விலைபோய்விட்டதா ராகுல் காந்தி டிவிட் பிரதமர் மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ரூ. 5 லட்சம் கோடி வரை முறைகேடு: பாபா ராம்தேவ் குற்றச்சாட்டு தேர்தல் தோல்வி: காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நாளை கூடுகிறது\nPrevious ராஜஸ்தான் மாநில பிஎஸ்பி எம்எல்ஏக்கள் 6 பேரும் கூண்டோடு காங்கிரசில் சேர்ந்தனர்\nNext கர்நாடகாவில் பயங்கரம்: சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை…..\nஇந்தியர்களாகிய நாம் நமது கிரிக்கெட் வீரர்களை நினைத்து பெருமைகொள்வோம்\nபுதுச்சேரியில் இன்று சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுமா\nவாட்ஸ்அப் : இந்தியாவில் இனி 18% பயனாளர்கள் மட்டுமே தொடர உள்ளனர்\nகடந்த 2 நாட்களாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 447 பேருக்கு பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்…\nடில்லி: இந்தியாவில் 16ந்தேதி முதல் பயனர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த நாளில் தடுப்பூசி போட்டுக்…\nஇந்தியாவில் நேற்று 3,962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,72,672 ஆக உயர்ந்து 1,52,456 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,962…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.54 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,54,64,775 ஆகி இதுவரை 20,39,083 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தொற்று விரைவில் உள்ளூர் நோயாக மாறலாம்: பிரபல வைராலஜிஸ்ட்\nவேலூர்: கொரோனா வைரஸ் பரவல் என்பது தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும், அது விரைவில் உள்ளூர் நோய் என்ற…\nபிரிட்டனில் கண்டறியப்பட்ட புதியவகை வைரஸ் அமெரிக்காவை ஆட்டிப்படைக்குமா\nநியூயார்க்: பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், இந்தாண்டின் மார்ச் மாதவாக்கில், அமெரிக்காவில் பெரியளவில் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியா�� கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 589 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\n`உங்கள் பிரைவசியை காப்பதே எங்கள் கடமை’ ஸ்டேட்டஸ் போட்ட வாட்ஸ்அப்… நெட்டிசன்கள் கலாய்ப்பு…\nஇந்திய இளம் பவுலர்கள் அபாரம் – ஆஸ்திரேலியாவை 294 ரன்களில் சுருட்டினர் – இந்திய வெற்றிக்கு தேவை 328 ரன்கள்\nஇந்தியர்களாகிய நாம் நமது கிரிக்கெட் வீரர்களை நினைத்து பெருமைகொள்வோம்\nசையது முஷ்டாக் அலி தொடர் – கேரளாவை 6 விக்கெட்டுகளில் வென்ற ஆந்திரா\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டை வென்றது இங்கிலாந்து அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/mahima-celebrate-birthday-at-the-shooting-spot/", "date_download": "2021-01-18T08:11:33Z", "digest": "sha1:WDDFNLPWEYVENLONSIHMZRTC3IRKGG6U", "length": 12377, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "படப்பிடிப்பில் பர்த் டே கொண்டாடிய மகிமா | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபடப்பிடிப்பில் பர்த் டே கொண்டாடிய மகிமா\n3 years ago டி.வி.எஸ். சோமு\n“சாட்டை’ படம் மூலம் அறிமுகமானவர் மகிமா நம்பியார். அதன் பிறகு ‘குற்றம் 23’ படத்தில் நடித்தார். இந்தப் படத்திற்கு பிறகு பேசப்படும் நடிகையாகி விட்டார்.\nதற்போது “இரவுக்கு ஆயிரம் கண்கள்” மற்றும், “ஐங்கரன்” படங்களில் நடித்து வருகிறார்\nஐங்கரன் படப்பிடிப்பில் நடித்துவரும் மகிமாவுக்கு இன்று பிறந்தநாள்.\nபடப்பிடிப்பு தளத்துக்கே கேக் ஆர்டர் செய்தார் படத்தின் இயக்குநர் ரவி அரசு.\nகேக் வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி, சுற்றி நின்று அனைவரும், “ஹேப்பி பர்த்டே..” பாடலைப் பாட.. உற்சாகமும் வெட்கமுமாய் கேக் வெட்டினார் மகிமா.\nவாழ்த்துகளை ஏற்றுக்கொண்டவர், அனைவருக்கும் தன் கையாலேயே கேக் ஊட்டிவிட்டார்.\n“படப்பிடிப்பில் இருப்பது போலவே தோன்றவில்லை. குடும்பத்தினரும் இருப்பது போலவே தோன்றுகிறது” என்றார் நெகிழ்ச்சியாக.\nபர்த் டே பேபிக்கு நாமும் வாழ்த்து சொல்லிருவோம்.. ஹேப்பி பர்த் டே மகிமா\n டிஜிட்டல் சினிமாஸ் கோப்பில் வெளியாகிறது முதல்வர் ஜெயலலிதா நடித்த “சூரியகாந்தி” விஜய்க்கு அன்பு முத்தம் கொடுத்த விஜய��� சேதுபதி….\nPrevious அவமதிப்பு வழக்கு: நடிகர் விஷால் ஐகோர்ட்டில் ஆஜர்\nNext பத்மாவதி : மார்ச் அல்லது ஏப்ரலிலாவது வெளிவருமா \nமக்கள் மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் சேரலாம்\nவைரலாகி வருகிறது சோனு சூட்டின் டெய்லரிங் மிஷின் வீடியோ….\n‘வலிமை’ படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்பது குறித்து முக்கிய தகவல்….\nகடந்த 2 நாட்களாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 447 பேருக்கு பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்…\nடில்லி: இந்தியாவில் 16ந்தேதி முதல் பயனர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த நாளில் தடுப்பூசி போட்டுக்…\nஇந்தியாவில் நேற்று 3,962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,72,672 ஆக உயர்ந்து 1,52,456 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,962…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.54 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,54,64,775 ஆகி இதுவரை 20,39,083 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தொற்று விரைவில் உள்ளூர் நோயாக மாறலாம்: பிரபல வைராலஜிஸ்ட்\nவேலூர்: கொரோனா வைரஸ் பரவல் என்பது தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும், அது விரைவில் உள்ளூர் நோய் என்ற…\nபிரிட்டனில் கண்டறியப்பட்ட புதியவகை வைரஸ் அமெரிக்காவை ஆட்டிப்படைக்குமா\nநியூயார்க்: பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், இந்தாண்டின் மார்ச் மாதவாக்கில், அமெரிக்காவில் பெரியளவில் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 589 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nநீதிபதிகள் நியமனத்தை கேலி பேசிய துக்ளக் குருமூர்த்தி நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nகண்ணாடி தொட்டிக்குள் யோகாசனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 10 வயது சிறுமி உலக சாதனை\nடெல்லியில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு\n39 mins ago ரேவ்ஸ்ரீ\nபி.எம் கிசான் திட்டத்தில் 20லட்சம் போலி பயனர்களுக்கு ரூ.1,364 கோடி நிதி மோசடி\nதமிழகத்தில�� திமுக தலைமையிலான கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/odd-and-even-number-rule-to-be-implemented-once-again-at-delhi/", "date_download": "2021-01-18T08:03:02Z", "digest": "sha1:PH7IOVWNB6W4DZTW2CWMGUYAEBY3ANIU", "length": 14365, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "டில்லியில் மீண்டும் ஒற்றைப்படை, இரட்டைப்படை எண் வாகன விதி அமல் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nடில்லியில் மீண்டும் ஒற்றைப்படை, இரட்டைப்படை எண் வாகன விதி அமல்\nடில்லியில் மீண்டும் ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை எண் வாகன விதி அமலுக்கு வர உள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.\nடில்லியில் மாசு மிகவும் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த நகரில் உள்ள வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை எனக் கூறப்பட்டது. அத்துடன் நகரில் ஏராளமான வாகனங்கள் ஓடுவதால் போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதை சரியாக்க கடந்த 2016 ஆம் வருடம் ஒற்றைப்படை இரட்டைப்படை எண் வாகன விதி அமலுக்குக் கொண்டு வரப்பட்டது.\nஇந்த விதியின்படி டில்லி நகரில் ஒற்றைப்படை இலக்கத்தில் முடியும் பதிவு எண் கொண்ட வாகனங்கள் ஒற்றைப்படை தேதியிலும் இரட்டைப்படை இலக்கத்தில் முடியும் பதிவு எண்கள் கொண்ட வாகனங்கள் இரட்டைப்படைத் தேதியிலும் செல்ல வேண்டும் என்பதாகும் இது நகரில் உள்ள வாகனங்களுக்கு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களுக்கு அமலாக்கப்பட்டது.\nஇதற்கு எதிர்ப்பு எழுந்ததால் இந்த விதியில் இருந்து ஒரு சில வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. அந்த விதி நாளடைவில் சிறிது சிறிதாக பின்பற்றப்படாமல் போனது. தற்போது தீபாவளி நெருங்குவதால் மீண்டும் காற்று மாசடைய வாய்ப்பு உள்ளது. அதனால் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த ஒற்றைப்படை இரட்டைப்படை விதியை வரும் நவம்பரில் அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.\nஅரவிந்த் கெஜ்ரிவால் வரும் நவம்பர் மாதம் 4ஆம் தேதி முதல் 15 ஆம் தேடி வரை இந்த விதிகள் அமலில் இருக்கும் எனவும் அதன்பிறகு தேவைப்ப���்டால் இது நிரந்தரமாக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.\nடில்லியில் நிலவும் மாசுவை கட்டுப்படுத்த இணைந்து செயல்படுவோம்: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கோரிக்கை டில்லி சட்டப்பேரவை தேர்தல் மொத்த வாக்குகள் குறித்து இன்னும் அறிவிக்காதமைக்கு கெஜ்ரிவால் கண்டனம் தலைமைக் காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்கப்படும்: டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nPrevious பிரதமரின் துரதிருஷ்டத்தால் இஸ்ரோ விஞ்ஞானிகள் தோல்வி அடைந்தனர் : குமாரசாமி அதிரடி\nNext புதுச்சேரியில் பேனர் வைக்க தடை: முதல்வர் நாராயணசாமி அதிரடி உத்தரவு\nடெல்லியில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு\n31 mins ago ரேவ்ஸ்ரீ\nபி.எம் கிசான் திட்டத்தில் 20லட்சம் போலி பயனர்களுக்கு ரூ.1,364 கோடி நிதி மோசடி\nஇந்தியர்களாகிய நாம் நமது கிரிக்கெட் வீரர்களை நினைத்து பெருமைகொள்வோம்\nகடந்த 2 நாட்களாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 447 பேருக்கு பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்…\nடில்லி: இந்தியாவில் 16ந்தேதி முதல் பயனர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த நாளில் தடுப்பூசி போட்டுக்…\nஇந்தியாவில் நேற்று 3,962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,72,672 ஆக உயர்ந்து 1,52,456 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,962…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.54 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,54,64,775 ஆகி இதுவரை 20,39,083 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தொற்று விரைவில் உள்ளூர் நோயாக மாறலாம்: பிரபல வைராலஜிஸ்ட்\nவேலூர்: கொரோனா வைரஸ் பரவல் என்பது தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும், அது விரைவில் உள்ளூர் நோய் என்ற…\nபிரிட்டனில் கண்டறியப்பட்ட புதியவகை வைரஸ் அமெரிக்காவை ஆட்டிப்படைக்குமா\nநியூயார்க்: பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், இந்தாண்டின் மார்ச் மாதவாக்கில், அமெரிக்காவில் பெரியளவில் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்��து. தமிழகத்தில் இன்று 589 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nநீதிபதிகள் நியமனத்தை கேலி பேசிய துக்ளக் குருமூர்த்தி நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nகண்ணாடி தொட்டிக்குள் யோகாசனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 10 வயது சிறுமி உலக சாதனை\nடெல்லியில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு\n31 mins ago ரேவ்ஸ்ரீ\nபி.எம் கிசான் திட்டத்தில் 20லட்சம் போலி பயனர்களுக்கு ரூ.1,364 கோடி நிதி மோசடி\nதமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/pongal-bonus-for-govt-employees-tn-govt-announced/", "date_download": "2021-01-18T07:23:31Z", "digest": "sha1:4ZPCFDXZES6FHN5S2NT4Q34A2FS2Z7CQ", "length": 13266, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகஅரசு, அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்து உள்ளது. அதன்படி தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ஒரு மாதத்துக்கு இணையான மிகை ஊதியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் 15ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, தமிழக அரசில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ஒரு மாதத்துக்கு இணையான மிகை ஊதியம் போனசாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஅதன்படி அரசு ஊழியர்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல் முதல் 3000 ரூபாய் வரை கிடைக்கும்.\nசிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வந்த சத்துணவு திட்டப் பணியாளர்கள், பஞ்சாயத்து செயலர்கள் உள்ளிட்டோருக்கு தற்காலிக மிகை ஊதியமாக ஆயிரம் ரூபாய் அனுமதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.\nஇதே போன்று சி மற்றும் டி பிரிவு பணியாளர்களாக இருந்து ஓய்வுபெற்ற ஓய்வுதியதாரர்கள் மற்றும் பணியாளர்கள் பணியிடை மரணமடைந்து இருந்தாலும் பொங்கல் பரிசுத் தொகையாக 500 ரூபாய் வழங்கி அரசு ஆணையிட்டுள்ளது.\nதூத்துக்குடியில் இறக்குமதி வெளிநாட்டு மணல் விற்பனை: தமிழகஅரசு அறிவிப்பு ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு.. தமிழகஅரசு அறிவிப்பு கீழ்ப்பாக்கம் மருத்துவமனை உள்பட 3அரசு மருத்துவமனைகள் விரிவாக்கத்துக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு தமிழகஅரசு அறிவிப்பு கீழ்ப்பாக்கம் மருத்துவமனை உள்பட 3அரசு மருத்துவமனைகள் விரிவாக்கத்துக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு\nPrevious அரசு ஊழியர்கள் ஜாலி: தொடர்ந்து 6 நாட்கள் பொங்கல் விடுமுறை\nNext மது போதையில் கார் ஓட்டிய ‘பிக்பாஸ்’ சக்தி கைது\nதமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்\nமக்கள் மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் சேரலாம்\nதமிழக சட்டமன்றதேர்தல்2021: 20, 21 ஆகிய தேதிகளில் முதல்வர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் பிரசாரம் …\nகடந்த 2 நாட்களாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 447 பேருக்கு பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்…\nடில்லி: இந்தியாவில் 16ந்தேதி முதல் பயனர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த நாளில் தடுப்பூசி போட்டுக்…\nஇந்தியாவில் நேற்று 3,962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,72,672 ஆக உயர்ந்து 1,52,456 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,962…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.54 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,54,64,775 ஆகி இதுவரை 20,39,083 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தொற்று விரைவில் உள்ளூர் நோயாக மாறலாம்: பிரபல வைராலஜிஸ்ட்\nவேலூர்: கொரோனா வைரஸ் பரவல் என்பது தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும், அது விரைவில் உள்ளூர் நோய் என்ற…\nபிரிட்டனில் கண்டறியப்பட்ட புதியவகை வைரஸ் அமெரிக்காவை ஆட்டிப்படைக்குமா\nநியூயார்க்: பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், இந்தாண்டின் மார்ச் மாதவாக்கில், அமெரிக்காவில் பெரியளவில் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 589 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nதமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்\n`உங்கள் பிரைவசியை காப்பதே எங்கள் கடமை’ ஸ்டேட்டஸ் போட்ட வாட்ஸ்அப்… நெட்டிசன்கள் கலாய்ப்பு…\nஇந்திய இளம் பவுலர்கள் அபாரம் – ஆஸ்திரேலியாவை 294 ரன்களில் சுருட்டினர் – இந்திய வெற்றிக்கு தேவை 328 ரன்கள்\nஇந்தியர்களாகிய நாம் நமது கிரிக்கெட் வீரர்களை நினைத்து பெருமைகொள்வோம்\nசையது முஷ்டாக் அலி தொடர் – கேரளாவை 6 விக்கெட்டுகளில் வென்ற ஆந்திரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/raghuram-rajan-subramanian-swamy-rbi-governor-not-apt-for-india-policies-have-hit-country/", "date_download": "2021-01-18T08:29:32Z", "digest": "sha1:FSAYASGLWKNFXIRCJE7NBLJSY2NIU55T", "length": 12682, "nlines": 130, "source_domain": "www.patrikai.com", "title": "ரகுராம் ராஜன் தகுதியான நபர் அல்ல: சுப்ரமணியன் சாமி பேட்டி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nரகுராம் ராஜன் தகுதியான நபர் அல்ல: சுப்ரமணியன் சாமி பேட்டி\nதொழிற்துறை பின்னடைவிற்கும் வேலைவாய்ப்பின்மைக்கும் காரணம் ரகுராம் ராஜன் தான் எனவே அவரை ரிசர்வ் வங்கி ஆளுனர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பா.ஜ.கவின் மூத்த தலைவரும் ராஜ்யசபை நியமன உறுப்பினருமான சுப்ரமனியன் சாமி தெரிவித்துள்ளார்.\nஎன்னுடைய கருத்துப்படி இந்த ஆளுநர் இந்தியாவிற்கு தகுதியான நபர் கிடையாது. அவரைப் பற்றி பேசவே நான் விரும்ப வில்லை. அவர் விலைவாசியை கட்டுப்படுத்துகின்றேன் என்று கடன்வட்டி விகிதத்தை அதிகரித்து விட்டார். அவரை எவ்வளவு சீக்கிரம் சிகாகோவிற்கே திரும்ப அனுப்பமுடியுமோ அவ்வளவு நாட்டிற்கு நல்லது” என்று பாராளுமன்ற வளாகத்தில் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.\nஇண்டியன் எக்ஷ்பிரஸ் நிறுவனர் 25வது நினைவு விழாவினை ஒட்டி ஏற்பாடு செய்த தொடர்-விரிவுரை நிகழ்ச்சியில் ரகுராம் ராஜன்ஆற்றிய உரை: மிகவும் கடினமான விசயங்களை எவ்வளவு எளிமையாக விளக்குகின்றார் என்பதைப் பாருங்கள்….\nஆக்கப்பூர்வமான அரசியலே என் நோக்கம்: வேளச்சேரி சுயேட்சை வேட்பாளர் நடிகர் கிட்டி வேலை இல்லா திண்டாட்டத்தை போக்க மத்திய அரசு கவனம் செ���ுத்தவில்லை: முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் குற்றச்சாட்டு கோவில் விவகாரம் முடிந்தது – பொருளாதார சரிவை தடுத்து நிறுத்துங்கள் : சுப்ரமணியன் சாமி\nTags: சுப்ரமணியன் சாமி, தகுதி, நபர், பேட்டி, ரகுராம் ராஜன்\nPrevious காசு வாங்கிக்கொண்டு கருத்து கணிப்பு வெளியிடும் ஊடகங்கள்: பிரேமலதா\nNext கடலூரில் சீமான் படுதோல்வி: தந்தி டிவி கருத்து கணிப்பு\nவாட்ஸ்அப் பாலிசி சர்ச்சை: ஜனவரி 21ந்தேதி ஆஜராக நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன்…\nடெல்லியில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு\n57 mins ago ரேவ்ஸ்ரீ\nபி.எம் கிசான் திட்டத்தில் 20லட்சம் போலி பயனர்களுக்கு ரூ.1,364 கோடி நிதி மோசடி\nகடந்த 2 நாட்களாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 447 பேருக்கு பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்…\nடில்லி: இந்தியாவில் 16ந்தேதி முதல் பயனர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த நாளில் தடுப்பூசி போட்டுக்…\nஇந்தியாவில் நேற்று 3,962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,72,672 ஆக உயர்ந்து 1,52,456 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,962…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.54 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,54,64,775 ஆகி இதுவரை 20,39,083 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தொற்று விரைவில் உள்ளூர் நோயாக மாறலாம்: பிரபல வைராலஜிஸ்ட்\nவேலூர்: கொரோனா வைரஸ் பரவல் என்பது தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும், அது விரைவில் உள்ளூர் நோய் என்ற…\nபிரிட்டனில் கண்டறியப்பட்ட புதியவகை வைரஸ் அமெரிக்காவை ஆட்டிப்படைக்குமா\nநியூயார்க்: பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், இந்தாண்டின் மார்ச் மாதவாக்கில், அமெரிக்காவில் பெரியளவில் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 589 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nஜனவரி 21ந்தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nவாட்ஸ்அப் பாலிசி சர்ச்சை: ஜனவரி 21ந்தேதி ஆஜராக நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன்…\nநீதிபதிகள் நியமனத்தை கேலி பேசிய துக்ளக் குருமூர்த்தி நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nகண்ணாடி தொட்டிக்குள் யோகாசனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 10 வயது சிறுமி உலக சாதனை\nடெல்லியில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு\n57 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tn-assembly-election-by-2019-9-30-am-poll-counting-status/", "date_download": "2021-01-18T08:27:02Z", "digest": "sha1:Y2H6JOBKO2WRWX4DS5JHKS5IYDW5NZDI", "length": 19660, "nlines": 263, "source_domain": "www.patrikai.com", "title": "சட்டமன்ற இடைத்தேர்தல் 2019: காலை 9.30 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசட்டமன்ற இடைத்தேர்தல் 2019: காலை 9.30 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரம்\nதமிழகத்தில் நடைபெற்ற முடிந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.\nகாலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டது. அதைத்தொடர்ந்து ஈவிஎம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 9.30 மணி நிலவரப்படி 9 இடங்களில் திமுகவும், 9 இடங்களில் அதிமுகவும் முன்னிலை வகிக்கின்றன.\nதிமுக – ஆர்.டி.சேகர் – முன்னிலை\nநாம் தமிழர் – மெர்லின் சுகந்தி\nமக்கள் நீதி மய்யம் – பிரியதர்ஷினி – 1300 வாக்குகள்\nதிமுக – இதயவர்மன் – முன்னிலை\nநாம் தமிழர் – மோகனசுந்தரி\nமக்கள் நீதி மய்யம் – கருணாகரன்\nஅதிமுக – சம்பத் – முன்னிலை\nநாம் தமிழர் – கோகுலகிருஷ்ணன்\nமக்கள் நீதி மய்யம் – கலைராஜன்\nதிமுக – காத்தவராயன் முன்னிலை\nஅமமுக – ஜெயந்தி பத்மநாபன்\nநாம் தமிழர் – ஏ.கலையேந்திரி\nமக்கள் நீதி மய்யம் – பி.வெங்கடேசன்\nதிமுக – விஸ்வநாதன் – முன்னிலை\nஅதிமுக – ஜோதி ராமலிங்க ராஜா\nநாம் தமிழர் – ந.செல்வமணி\nமக்கள் நீதி மய்யம் – நந்தகோபால்\nஅதிமுக – ஜோதி – முன்னிலை\nநாம் தமிழர் – .ராஜசேகர்\nமக்கள் நீதி மய்யம் – ஜெயபால்\nஅதிமுக – கோவிந்தசாமி முன்னிலை\nநாம் தமிழர் – சதீஷ்\nமக்கள் நீதி மய்யம் – நல்லாதம்\nதிமுக – கிருஷ்ண குமார்\nஅதிமுக – சம்பத் குமார்\nநாம் தமிழர் – பெ.திலீப்\nமக்கள் நீதி மய்யம் – கு���்புசுவாமி\nதிமுக – சவுந்தர பாண்டியன்\nஅதிமுக – தேன்மொழி – முன்னிலை\nநாம் தமிழர் – – அ.சங்கிலிபாண்டியன்\nமக்கள் நீதி மய்யம் – சின்னதுரை\nதிமுக – பூண்டி கலைவாணன் – முன்னிலை\nநாம் தமிழர் – வினோதினி\nமக்கள் நீதி மய்யம் – அருண் சிதம்பரம்\nதிமுக – நீலமேகம் – முன்னிலை\nநாம் தமிழர் – மோ.கார்த்தி\nமக்கள் நீதி மய்யம் – துரை அரசன்\nதிமுக – இலக்கிய தாசன்\nஅதிமுக – நாகராஜன் – முன்னிலை\nஅமமுக – மாரியப்பன் கென்னடி\nநாம் தமிழர் – சண்முகப்பிரியா\nமக்கள் நீதி மய்யம் – ராமகிருஷ்ணன்\nஅதிமுக – லோகிராஜன் – முன்னிலை\nநாம் தமிழர் – அருணாதேவி\nமக்கள் நீதி மய்யம் – தங்கவேல்\nஅதிமுக – முருகன் – முன்னிலை\nநாம் தமிழர் – சோபனா\nமக்கள் நீதி மய்யம் – பிரபு\nஅதிமுக – ராஜவர்மன் – முன்னிலை\nநாம் தமிழர் – பா.சுரேஷ்குமார்\nமக்கள் நீதி மய்யம் – சுந்தர் ராஜ்\nதிமுக – சம்பத் குமார்\nஅதிமுக – சாதன பிரபாகர்\nநாம் தமிழர் – ஹேமலதா\nமக்கள் நீதி மய்யம் – உக்ர பாண்டியன்\nநாம் தமிழர் – மு.காளிதாஸ்\nமக்கள் நீதி மய்யம் – நட்ராஜ்\nநாம் தமிழர் – பாரதிப்பிரியா\nமக்கள் நீதி மய்யம் – பூவை ஜகதீஷ்\nஅதிமுக – வி.பி. கந்தசாமி – முன்னிலை\nதிமுக – பொங்கலூர் பழனிச்சாமி\nநாம் தமிழர் – வழக்கறிஞர் வெ.விஜயராகவன்\nமக்கள் நீதி மய்யம் – மயில்சாமி,\nதிமுக – செந்தில் பாலாஜி – முன்னிலை\nஅதிமுக – வி.வி.செந்தில் நாதன்\nஅமமுக – சாகுல் ஹமீது\nநாம் தமிழர் – பா.க. செல்வம்\nமக்கள் நீதி மய்யம் – மோகன்ராஜ்,\nதிமுக – டாக்டர் சரவணன்\nஅதிமுக – எஸ். முனியாண்டி\nநாம் தமிழர் – ரா.ரேவதி\nமக்கள் நீதி மய்யம் – சக்திவேல்,\nதிமுக – சண்முகையா – முன்னிலை\nநாம் தமிழர் – மு.அகல்யா\nமக்கள் நீதி மய்யம் – காந்தி (வளரும் தமிழகம் கட்சி)\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் 2019: காலை 10 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரம் நான் நினைத்திருந்தால் முதலமைச்சராகி இருப்பேன்: டிடிவி தினகரன் புலம்பல் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரம்: சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி\nPrevious மக்களவை தேர்தல் 2019 : தமிழக தொகுதிகள் 9.30 மணி நிலவரம்\nNext மக்களவை தேர்தல் 2019 : தமிழக தொகுதிகள் நிலவரம் – காலை10 மணி\nஜனவரி 21ந்தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nநீதிபதிகள் நியமனத்தை கேலி பேசிய துக்ளக் குருமூர்த்தி நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nகண்ணாடி தொட்டிக்குள் யோகாசனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 10 வயது சிறுமி உலக சாதனை\nகடந்த 2 நாட்களாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 447 பேருக்கு பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்…\nடில்லி: இந்தியாவில் 16ந்தேதி முதல் பயனர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த நாளில் தடுப்பூசி போட்டுக்…\nஇந்தியாவில் நேற்று 3,962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,72,672 ஆக உயர்ந்து 1,52,456 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,962…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.54 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,54,64,775 ஆகி இதுவரை 20,39,083 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தொற்று விரைவில் உள்ளூர் நோயாக மாறலாம்: பிரபல வைராலஜிஸ்ட்\nவேலூர்: கொரோனா வைரஸ் பரவல் என்பது தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும், அது விரைவில் உள்ளூர் நோய் என்ற…\nபிரிட்டனில் கண்டறியப்பட்ட புதியவகை வைரஸ் அமெரிக்காவை ஆட்டிப்படைக்குமா\nநியூயார்க்: பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், இந்தாண்டின் மார்ச் மாதவாக்கில், அமெரிக்காவில் பெரியளவில் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 589 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nஜனவரி 21ந்தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nவாட்ஸ்அப் பாலிசி சர்ச்சை: ஜனவரி 21ந்தேதி ஆஜராக நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன்…\nநீதிபதிகள் நியமனத்தை கேலி பேசிய துக்ளக் குருமூர்த்தி நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nகண்ணாடி தொட்டிக்குள் யோகாசனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 10 வயது சிறுமி உலக சாதனை\nடெல்லியில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு\n55 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/vijayakanth-election-campaign-in-chennai-on-april-15th/", "date_download": "2021-01-18T08:25:11Z", "digest": "sha1:D5KHXGXN2CPRSUPZHIXI4SLJNOOXNMR7", "length": 13836, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "வர��ம் 15ந்தேதி சென்னையில் விஜயகாந்த் நேரடி தேர்தல் பிரச்சாரம்? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவரும் 15ந்தேதி சென்னையில் விஜயகாந்த் நேரடி தேர்தல் பிரச்சாரம்\nஉடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வருகின்ற 15ம் தேதி சென்னையில் தேர்தல் பிரச்சாரம் செய்ய இருப்பதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nநடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தேமுதிக மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரரவாக விஜயகாந்த் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார் என தேமுதிகவினர் எதிர்பார்த்த நிலையில், அவரது உடல்நலத்தை கருத்தில்கொண்டு, தேமுதிக பொருளாளர் பிரேமலதா தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.\nஇந்த நிலையில் கடந்த வாரம் விஜயகாந்த் வெளியிட்ட வீடியோவில், அவரது குரல் ஓரளவு தேறி வருவதை உறுதி செய்ய முடிந்தது. அதில், தேமுதிகவினர் நன்றாக உழைத்து, 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் நமது கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், இது தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலான போர் என்றும், விரைவில் வருவேன் என்றும் தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், விஜயகாந்த் 15ந்தேதி வடசென்னையில் மட்டும் பிரசாரம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. வட சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை ஆதரித்து அன்று ஒருநாள் மட்டும் விஜயகாந்த் பிரச்சாரம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவிஜயகாந்தின் கர்ஜனையை கேட்க அவரது ஆதரவாளர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.\nதிமுகவுக்கு தாவுமா தேமுதிக: விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு தனித்து போட்டி 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு கோருகிறது தேமுதிக.. 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு கோருகிறது தேமுதிக.. விஜயகாந்துடன் தி.மு.க. கூட்டணி இல்லை… பரபரப்பு தகவல்கள்…\nPrevious அரசு வேலையில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு: ரா��ுல் திட்டவட்டம்\nNext பிஎஸ்கே கட்டுமான நிறுவனத்தில் 3வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை\nநீதிபதிகள் நியமனத்தை கேலி பேசிய துக்ளக் குருமூர்த்தி நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nகண்ணாடி தொட்டிக்குள் யோகாசனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 10 வயது சிறுமி உலக சாதனை\nதமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்\nகடந்த 2 நாட்களாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 447 பேருக்கு பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்…\nடில்லி: இந்தியாவில் 16ந்தேதி முதல் பயனர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த நாளில் தடுப்பூசி போட்டுக்…\nஇந்தியாவில் நேற்று 3,962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,72,672 ஆக உயர்ந்து 1,52,456 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,962…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.54 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,54,64,775 ஆகி இதுவரை 20,39,083 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தொற்று விரைவில் உள்ளூர் நோயாக மாறலாம்: பிரபல வைராலஜிஸ்ட்\nவேலூர்: கொரோனா வைரஸ் பரவல் என்பது தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும், அது விரைவில் உள்ளூர் நோய் என்ற…\nபிரிட்டனில் கண்டறியப்பட்ட புதியவகை வைரஸ் அமெரிக்காவை ஆட்டிப்படைக்குமா\nநியூயார்க்: பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், இந்தாண்டின் மார்ச் மாதவாக்கில், அமெரிக்காவில் பெரியளவில் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 589 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nவாட்ஸ்அப் பாலிசி சர்ச்சை: ஜனவரி 21ந்தேதி ஆஜராக நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன்…\nநீதிபதிகள் நியமனத்தை கேலி பேசிய துக்ளக் குருமூர்த்தி நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nகண்ணாடி தொட்டிக்குள் யோகாசனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 10 வயது சிறுமி உலக சாதனை\nடெல்லியில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிக��் திறப்பு\n53 mins ago ரேவ்ஸ்ரீ\nபி.எம் கிசான் திட்டத்தில் 20லட்சம் போலி பயனர்களுக்கு ரூ.1,364 கோடி நிதி மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/health/who-says-that-will-take-all-necessary-steps-to-know-the-origin-of-covid-19-corona-350725", "date_download": "2021-01-18T08:11:21Z", "digest": "sha1:EYNXXR6RHE7EMH42PWMQML6W237X4XZZ", "length": 14369, "nlines": 120, "source_domain": "zeenews.india.com", "title": "WHO says that will take all necessary steps to know the origin of COVID-19 corona | எங்கிருந்து வந்தது COVID-19.. ஆணிவேரை ஆராய்கிறது WHO ...!!! | Health News in Tamil", "raw_content": "\nCOVID தடுப்பூசி கவுண்டவுன் ஸ்டார்ட்: முதல் டோஸ் யாருக்கு வழங்கப்படும்\nதடுப்பூசி செலுத்திக்கொள்பவர்கள் 28 நாட்களுக்கு மது அருந்தக் கூடாது: விஜயபாஸ்கர்\nநாட்டின் மிகப்பெரிய வங்கி எச்சரிக்கை வீடியோ வெளியீடு\nCOVID தடுப்பூசி கவுண்டவுன் ஸ்டார்ட்: முதல் டோஸ் யாருக்கு வழங்கப்படும்\nஇந்திய நீதித்துறைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது குருமூர்த்தியின் பேச்சு\nஎங்கிருந்து வந்தது COVID-19.. ஆணிவேரை ஆராய்கிறது WHO ...\nசீனாவின் வுஹான் நகரில் இறைச்சிக்களை விற்கும் சந்தையில், உலகை ஆட்டி படைத்து வரும் இந்த கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களிடம் பரவியதாக விஞ்ஞானிகள் நம்பினர்.\nசீனாவின் வுஹான் நகரில் இறைச்சிக்களை விற்கும் சந்தையில், உலகை ஆட்டி படைத்து வரும் இந்த கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களிடம் பரவியதாக விஞ்ஞானிகள் நம்பினர்.\nஜெனீவாவில் நடந்த மாநாட்டில், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் குறைந்தாலும், அனைத்து நாடுகளும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று WHO அழைப்பு விடுத்தது.\nவைரஸ் முதலில் வெளவால்களிலிருந்து வந்தது என்று பரவலாகக் கருதப்படுகிறது.\n5,000 mAh பேட்டரி உடன் ஓப்போ A93 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஉலகின் மிக மர்மமான கிராமம்.. இங்கே போனவர் யாரும் திரும்பியதில்லை...\nஅனைத்து அரசு ஊழியர்களுக்கும் இரட்டை போனஸ் உடன் ஊதிய உயர்வு..\nBig Boss Tamil 4 வெற்றிவாகை சூடி 50 லட்சம் ரூபாய் பரிசு பெற்றார் ஆரி அர்ஜுனா\nஉலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) திங்களன்று கொரோனா வைரஸின் ஆணிவேரை கண்டறிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.\nசமீபத்தில், பிரேசிலில் கோவிட் -19 (COVID-19) தொற்று பாதிப்புகள் மற்றும் இறப்புகளின் கூர்மையான அதிகரிப்பு குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த அவர், அதன் நிலை \"மிகவும் க��லை அளிக்கிறது\" என்றார்.\nமுன்னதாக, WHO, அதாவது உலக சுகாதார அமைப்பின் அவசர கால உயர் நிபுணர், சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் உணவு சந்தையில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் உருவாகவில்லை என்று WHO கூறுவது \"ஊகத்தின் அடிப்படையிலானது\" என்று கூறினார்.\nகொரோனா வைரஸ் தொற்றுநோய் விலங்களிடம் எவ்வாறு ஏற்பட்டது, முதன்முதலில் மனிதர்களுக்கு எவ்வாறு சென்றது என்பதை ஆராய உதவும் வகையில், தொற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் விலங்கு சுகாதார நிபுணர்கள் உள்ளிட்ட சர்வதேச நிபுணர்களின் குழுவை சீனாவுக்கு அனுப்ப WHO பல மாதங்களாக செயல்பட்டு வருகிறது.\nசர்வதேச விசாரணைக்காக அடித்தளத்தை அமைப்பதற்காக ஐ.நாவின் சுகாதார நிறுவனமான உலக சுகாதார மையம், ஜூலை மாதம் பெய்ஜிங்கிற்கு ஒரு குழுவை அனுப்பியது. ஆனால் தொற்று ஏற்பட்ட முதல் மனிதனை அடையாளம் காண, தொற்றுநோயியல் ஆய்வுகளைத் தொடங்க பெரிய விஞ்ஞானிகள் குழு சீனாவுக்குச் செல்ல முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.\nசீனாவின் (China) வுஹான் நகரில் இறைச்சிக்களை விற்கும் சந்தையில், உலகை ஆட்டி படைத்து வரும் இந்த கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களிடம் பரவியதாக விஞ்ஞானிகள் நம்பினர். அங்கு கடந்த ஆண்டு பிற்பகுதியில் வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது.\nALSO READ | COVID-19 நிலைமை பற்றி விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்..\nஜெனீவாவில் நடந்த மாநாட்டில், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் குறைந்தாலும், அனைத்து நாடுகளும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று WHO அழைப்பு விடுத்தது.\nவைரஸ் முதலில் வெளவால்களிலிருந்து வந்தது என்று பரவலாகக் கருதப்படுகிறது.\nகடந்த மாதத்தின் பிற்பகுதியில், WHO அமைத்துள்ள 10 சர்வதேச நிபுணர்களின் குழு, தங்கள் சீன நிபுணர்களுடன் முதல் சந்திப்பை நடத்தியதாகக் கூறியது.\nALSO READ | ராணுவ பலத்தில் ரஷ்யா-சீனாவை விட பின்தங்க வாய்ப்பு.. அமெரிக்கா ஒப்புதல்..\nதேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nChina: நாயாக நடித்து மனிதனை ஏமாற்றிய எலி\nரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த கட்சியிலும் இணையலாம்: வி.எம்.சுதாகர்\nCorona Vaccination: இன்று எந்த மாநிலங்களுக்கு தடுப்பூசி போடப்படும்\nகல்பாக்கம் அணுமின் நிலைய தொழில்நுட்ப பணிகளை உள்ளூர் மக்களுக்கே வழங்குக\nவன்முறை பதட்டங்களுக்கு மத்தியில் Jo Biden பதவியேற்பு விழாவுக்கு தயாராகும் America\nMGR-ஆக அரவிந்த் சுவாமி.. ஜெயலலிதாவாக கங்கனா.. வெளியானது 'தலைவி' தோற்றம்\nஉங்களிடம் 20 ஆயிரம் இருக்கா.. அப்போ EMI சுமை இன்றி புது கார் வாங்கலாம்\nItel Smartphone 7000 ரூபாய்க்கு கிடைக்குது தெரியுமா\nஜனவரி 20 முதல் இந்த ஸ்மார்ட் போன்களை மிகவும் மலிவாக வாங்க சூப்பர் ஆப்பர்\nபாண்டியா சகோதரர்களின் தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த Virat Kohli\nShocking Report: 447 பேரில் காணப்பட்டது தடுப்பூசியின் பக்க விளைவுகள், 3 பேர் மருத்துவமனையில் அனுமதி\nவேலையை காட்டும் தடுப்பூசி; Covid தடுப்பூசி போட்டுக்கொண்ட வார்டு பாய் உயிரிழப்பு..\nVideo பார்த்துக்கொண்டே Shopping: YouTube அறிமுகப்படுத்தும் அசத்தலான அம்சம்\nAmazon Prime Free: இலவச அமேசான் பிரைம் சந்தாவை பெறுவது எப்படி\nரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த கட்சியிலும் இணையலாம்: வி.எம்.சுதாகர்\nபிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: வருத்தம் தெரிவித்த விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/figo-aspire/offers-in-baharampur", "date_download": "2021-01-18T08:34:01Z", "digest": "sha1:2EIFZMESAWWDBS3Y47BBPL6ZDNU6OA22", "length": 9566, "nlines": 224, "source_domain": "tamil.cardekho.com", "title": "பாகாராம்பூர் போர்டு ஆஸ்பியர் January 2021 சலுகைகள் - சமீபகால சலுகைகள் & இஎம்ஐ சலுகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு ஃபிகோ ஆஸ்பியர்\nபாகாராம்பூர் இதே கார்கள் மீது வழங்குகிறது\nபாகாராம்பூர் இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nFord Aspire வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\neஃபோர்டு இந்த தீபாவளிக்கு ஈகோஸ்போர்ட், ஆஸ்பியர் மற்றும் ஃப்ரீஸ்டைலில் நன்மைகளை வழங்குகிறது\nஃபிகோ மற்றும் எண்டெவர் ஆகியவற்றை ஒதுக்கி வைக்கும் மூன்று மாடல்களில் மட்டுமே சலுகைகள் கிடைக்கின்றன\nஎல்லா ஆஸ்பியர் விதேஒஸ் ஐயும் காண்க\nCompare Variants of போர்டு ஆஸ்பியர்\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் டீசல்Currently Viewing\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் டீசல்Currently Viewing\nஃபிகோ ஆஸ்பியர் ஃ ஆம்பியன்ட்Currently Viewing\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம்Currently Viewing\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ்Currently Viewing\nஎல்லா ஆஸ்பியர் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nசிறந்த compact சேடன்- கார்கள்\nகார்கள் with front சக்கர drive\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஆஸ்பியர் on road விலை\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2021-01-18T07:01:08Z", "digest": "sha1:46MLZHIR3DNGMX6M557V6LYQBGFFQZJS", "length": 83020, "nlines": 469, "source_domain": "tamilandvedas.com", "title": "நகைச்சுவை | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசென்னை கற்றுக்குட்டி நமக்காக 50 ஆண்டுகளுக்கும் மேலாக நோட்டு நோட்டாக பழங்கால ஜோக் jokes குகளை ஒட்டி வைத்து, சேகரித்து வைத்து இருக்கிறார். சில ஜோக்குகள் — தமாஷ்கள் –சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் . மொத்தத்தில் ‘ஜோக்’ குகள் மனதுக்கும் உடலுக்கும் ஆரோக்கியம் தரும் . இதோ 50 ஆண்டு பழமையான JOKES ஜோக்குகள்.\nஇன்னிக்கு நமக்கு நல்ல விருந்துதான்\nகூழ் ஆனாலும் குளித்துக் குடி ; கந்தையானாலும் கசக்கிக் கட்டு ; கார்க் ஆனாலும் ஹெலிகாப்டரிலிருந்து பிடுங்கு\nநகைச் சுவைத் துணுக்குகளைப் பார்த்தவர்கள் நல்லாவே சிரிச்சுருப்பாங்க\nTags – தமாஷ் , ஜோக் ,நகைச்சுவை\nTagged ஜோக், தமாஷ், நகைச்சுவை\nசிறப்பாக வாழ, சிரித்து மகிழுங்கள் (Post No.4634)\nசிறப்பாக வாழ, சிரித்து மகிழுங்கள்\nநகைச்சுவை உணர்வு இருந்தால் தான் இந்த உலகத்தில் நாம் வாழும் வாழ்க்கையைச் சீருடனும் சிறப்புடனும் இருக்குமாறு அமைத்துக் கொள்ள முடியும்.\nசிறப்பாக வாழ, சிரித்து மகிழுங்கள்\nநல்ல நல்ல நகைச்சுவை புத்தகங்களைப் படித்தல், ஜோக் புத்தகங்களை வாங்கிச் சேகரித்து வைத்துக் கொண்டு அவ்வப்பொழுது படித்து மகிழ்தல், நல்ல ஜோக்குகளை பத்திரிகைகளிலிருந்து எடுத்து சேகரித்தல் போன்றவற்றால் ஒரு ஜோக் களஞ்சியம் எப்போதும்ச் நம்மிடம் இருக்கும்.\nஎனது ஜோக் களஞ்சியத்திலிருந்து சில உதிரிகளை இங்கு உதிர்த்து விடுகிறேன் – படித்து மகிழ\nநகைச்சுவையில் பல ரகம் உண்டு.\nஇதைப் பற்றி மிகத் தீவிரமாக் ஆய்ந்து எத்தனை வகை என்று கூறும் அறிஞர்களும் உண்டு.\nஇப்போது நாம் பார்க்கும் நகைச்சுவை என்ன வகை என்பதைப் படித்து முடித்த பின்னர் நீங்களே கூற முடியும்.\nக்ரிமால்டி என்பவர் உலகின் மிகச் சிறந்த காமடியன். அவர் ‘ஷோ’க்களுக்குச் சென்று சிரிக்காமல் திரு���்ப வரவே முடியாது.\nஅவரைப் பற்றிய் ஒரு ஜோக் இது\nஜோக்குகளைச் சேர்த்து அவ்வப்பொழுது ரசியுங்கள் – சிரித்து மகிழ\nகுறிப்பு: மேலே உள்ளவற்றில் 2 முதல் 6 முடிய : Sun 24-7-1993 இதழில் Inder Mohan Puri அளித்த ஜோக்குகள்.\n7 – ரீடர்ஸ் டைஜஸ்ட் ஜனவரி 1974 இதழில் வந்தது.\n8 – ஹிந்து 12-1-1998 தேதியிட்ட இதழில் திரு எஸ். கிருஷ்ணன் அளித்த ஜோக்\nஇது போல லட்சத்திற்கும் மேற்பட்ட ஜோக்குகளை சேகரித்துள்ள ஒருவரை எனக்குத் தெரியும்\nஅவர் தான் எனது அண்ணன் திரு S.சீனிவாசன், அசோக் நகர், சென்னை.\nவீடு முழுவதும் ஜோக் புத்தகங்கள் போதாததற்கு தடி தடியான் ஜோக்குகளை ஒட்டியுள்ள கணக்கற்ற வால்யூம்கள்\nPosted in தமிழ் பண்பாடு\nTagged சிரித்து மகிழுங்கள், ஜோக் புத்தகங்கள், நகைச்சுவை\nநகைச்சுவை மன்னன் மஹேந்திர பல்லவன் (Post No.4434)\nஅப்பர் என்னும் திருநாவுக்கரசரைப் படாதபாடு படுத்திய மன்னன் மஹேந்திரபல்லவன். சைவ சமயத்திலிருந்து சமணத்துக்குத் தாவி மீண்டும் சைவத்துக்கே திரும்பிய கட்சி மாறி; இக்கால ஆயாராம், கயாரம் கட்சிமாறிகளுக்கு முன்னோடி.\nஅப்பர் காலம் வரை நிலவிய அழியும் கோவில்களை அகற்றி முதலில் குகைக் கோவில்களை நிறுவியவன். திருச்சி வரை ஆட்சியை விஸ்தரித்து திருச்சி அருகில் பல கோட்டைகளை நிறுவியவன். மாபெரும் சம்ஸ்கிருத பண்டிதன்; பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணுவின் மகன். வாதாபி கொண்ட நரசிம்ம பல்லவனுக்குத் தந்தை.\nஷேக்ஸ்பியருக்கும் முன்னால் காமெடி (Comedy) எழுதி புகழ்பெற்றவன்.\nபாஷா, சூத்ரகன், காளிதாசன் முதலானோர் எழுதிய நாடகங்களில் நகைச்சுவை (comedy) நடிகர்கள் (விதூஷகன்) உண்டு. ஆயினும் முழுக்க முழுக்க முதல் காமெடி நாடகம் எழுதியவன் இவனாகத்தான் இருக்க வேண்டும்.\nஇவன் எழுதிய நகைச் சுவை நாடகத்தின் பெயர் மத்த விலாசப் பிரஹசனம்.\nகாவியக் கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை விற்பன்னன். 1400 ஆண்டுகளுக்கு முன்னர் பல் கலை வித்தகன், ஒரு மாபெரும் மன்னனாக விளங்கமுடியும் என்பதற்கு இவன் ஒரு சான்று. வடக்கில் ஒரு போஜ மன்னன் என்றால் தெற்கில் ஒரு மஹேந்திர பல்லவன்.\nமஹேந்திர பல்லவன் சகல கலா வல்லவன். இதோ அவனது பட்டப் பெயர்களையும் விருதுகளையும் பாருங்கள்:-\nஅவநிபாஜனன்= பூமியாகிய பாத்திரத்தில் தன் புகழை நிரப்பியவன்\nசத்ரு மல்லன்= பகைவரை புறங்காட்டச் செய்த மாவீரன்\nலளிதாங்குரன்= பல்லவ குல மரத்தின் இளம் தளிர்\nவிசித்திரசித்தன்= புதுமைகளைப் படைப்போன், சிந்திப்போன்\nஸங்கீர்ணஜாதி=பல நறுமணம் கமழும்ஜாதி மலர் போன்றவன்\nபிரஹசனம் என்பது நகைச்சுவை நாடகம்; இதில் மூன்று வகை உண்டு:சுத்தம், விகிர்தம், சங்கீர்ணம்; அவைகளில், மத்தவிலாசப் பிரஹசனம் , சுத்தப் பிரஹசனம் வகையினது.\nகாபாலி ஒருவனும், பாசுபதன் ஒருவனும், ஒரு பௌத்த பிக்ஷுவும், பைத்தியக்காரனும், சூத்திரதாரனும், காபலிகனுடைய காதலியும் ஆகிய அறுவர் இதில் நடிப்பவர்கள் ஆவர். அவர்கள் நகைச்சுவை வசனம் மொழிந்து அனைவரையும் மகிழ்விப்பர்.\nநாடக சூத்திரதாரி முன்னுரை வழங்கிய பின்னர், காபாலியும் அவனது காதலியும் காஞ்சீபுர வீதிகளில் உலா வருவதுடன் காட்சி துவங்குகிறது.\nமுதல் காட்சியில் காபாலிகன் அவன் காதலி தேவசோமையுடன் வாதாடுகிறான். தனது பிக்ஷை ஏற்கும் கபாலத்தைக் காணவில்லை என்று சொல்கிறான். அதைத் தேட முயற்சி செய்கின்றனர்.\nமூன்றாம் காட்சி:- அவ்வழியே வந்த சாக்கிய (பௌத்த) பிஷுவிடம் இருந்த கப்பரை (கபாலம்) தன்னுடையது என்று பிடுங்க, அந்தப் பக்கம் வந்த பாசுபதனிடம் இருவரும் தங்கள் வழக்கை முறையிடுகின்றனர்\nநாலாம் காட்சி:பைத்தியக்காரன் ஒருவன், ஒரு வெறி நாயிடமிருந்து பிடுங்கிய\nகப்பரையுடன் வருகிறான்; அ தைக் கண்ட காபாலிகன் மகிழ்கிறான்.\nபின்னர் அனைவரும் சமாதானமாகச் செல்கின்றனர். இது சம்ஸ்கிருத மொழியில் அமைந்த நாடகம். நாடகத்தில் மஹேந்திரனின் பட்டப்பெயர்கள், விருதுகள் அனைத்தும் பயன்படுத்தப்படுகின்றன. குடிகாரன் பேச்சு,பைத்தியக்காரன் பேச்சு ஆகியவற்றில் நகைச்சுவை ததும்புகிறது.\nTAGS:– மத்தவிலாசப் பிரகசனம், மகேந்திர, பல்லவன், மஹேந்திர,\nPosted in சம்ஸ்கிருத நூல்கள், சரித்திரம், வரலாறு\nTagged நகைச்சுவை, நாடகம், பல்லவன், மகேந்திர, மத்தவிலாசப் பிரகசனம்\nபாம்பும் பார்வதியும்- அப்பர் நகைச்சுவை\nதேவாரத்தைப் பக்தியோடு படிப்பது ஒருவிதம்; ஓதுவாரின் இனிய குரலில் கோவில் பிரகாரங்களில் கேட்டு ரசிப்பது மற்றொரு விதம்; இலக்கிய நயத்துக்காக , இயற்கைக் கட்சிகளுக்காக, தமிழர் வரலாற்றுக்காக படிப்பது மற்றொரு ரகம். இதில் மூன்றாவது ரகத்தைச் சேர்ந்தவன் நான். அந்தக் காலத்தில் தர்மபுர ஆதீனம் வெளியிட்ட ஆராய்ச்சிப் பதிப்பு முதல் இந்தக் காலத்தில் வர்த்தமானன் பதிப்பகம் வெளியிட்ட அத்தனை பதிப்புக ளையும் புரட்டிப் புர��்டிப் பார்க்கும்போது புதுப் புது கருத்துகள் கிடைக்கும்; எனக்கு மட்டுமா\n போகிறபோக்கில் மாணிக்கவாசகர், தனக்கு முன் வாழ்ந்தவர், மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தருமி என்ற பிராமணனுக்கு சிவபெருமான் கவிதை எழுதிக் கொடுத்தது, மாமன்னன் மஹேந்திர பல்லவன் தன்னைக் கொடுமைப் படுத்தியது — எனப் பல வரலாற்றுக் காட்சிகளையும் நம் முன் அப்பர் படைக்கிறார். படிக்கப் படிக்கத் தெவிட்டாதது தேவாரம், திவ்யப் பிரபந்தம், திருமந்திரம், திருவாசகம்; எந்தக் கோணத்தில் இருந்து ஆராய்ந்தாலும் இன்ப மழை பொழியும்; அமிர்த தாரை வழியும்; பருகுவார் பருகலாம்.\nபார்வதியைக் கண்டு பாம்பு பயந்ததாம்; பாம்பைக் கண்டு பார்வதி பயந்தாளாம்; இதை எல்லாம் வேடிக்கை பார்த்த சிவன் முடியில் உள்ள பிறைச் சந்திரன் ஏங்கியதாம்; இத்தனையையும் தன் தலையில் தாங்கிய சிவபெருமானுக்கு ஒரே சிரிப்பாம் ஆனால் வாய் விட்டு கெக்கென்று சிரித்தால் காட்சி மறை ந்துவிடக் கூடுமல்லவா ஆனால் வாய் விட்டு கெக்கென்று சிரித்தால் காட்சி மறை ந்துவிடக் கூடுமல்லவாஆகையால் புன்முறுவல் பூத்தாராம் அகில புவனங்களையும் தன் ஆட்டத்தினால் (நட ராஜ)அசைவிக்கும் எம்பெருமான்\nஇது அப்பர் கண்ட காட்சி; சிவ பெருமானை தினமும் பாடும் அப்பர், சொன்ன விஷயத்தையே திரும்பத் திரும்பச் சொன்னால் நமக்கு எல்லாம் ‘போர்’ (BORE) அடிக்கும் அல்லவா ஆகையால் அவரும் அழகாக கற்பனை செய்கிறார்.\nஇதோ அப்பர் தேவாரத்தின் நான்காம் திருமுறையில் இருந்து இரண்டே பாடல்கள்:–\nகிடந்தபாம்பு அவளையோர் மயிலென்று ஐயுறக்\nகிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவே\nகிடந்துதான் நகுதலைக் கெடில வாணரே\n-திருவதிகை வீரட்டானப் பதிகம், நாலாம் திருமுறை\nபொருள் சிவன் திருமுடியில் தவழும் பாம்பானது, சிவபெருமானின் இடப்பாகத்தில் வீற்றிருக்கும் உமா தேவியாரைக் (பார்வதி) கண்டு அஞ்சுகின்றது; ஏனெனில் அவள் மயில் போல இருக்கிறாள். உமாதேவியோ பாம்பைக் கண்டு பயப்படுகிறாள்; ‘பாம்பு என்றால் படையும் நடுங்கும்’ என்பது தமிழ்ப் பழமொழி அல்லவா இதைப் பார்க்கும் சிவன் முடியிலுள்ள பிறை ஏங்குகின்றதாம்; கிரஹண காலத்தில் நிலவை விழுங்குவது பாம்பு அல்லவா இதைப் பார்க்கும் சிவன் முடியிலுள்ள பிறை ஏங்குகின்றதாம்; கிரஹண காலத்தில் நிலவை விழுங்குவது பாம்பு அல்லவா இதை எல்லாம் வேடிக்கைப் பார்க்கும் சிவனோ மென்முறுவல் பூக்கிறார்.\nசிறுவர்களிடம் அச்சம் உண்டாக்க நாம் சில பொம்மைகளைப் போட்டுவிட்டு அவர்கள் பயப்படும்போது, கண்டு ரசிக்கிறோம் அல்லவா அது போல சிவனும் சில விஷமங்களைச் செய்கிறார். ஆனால் குழந்தைகளைப் பயமுறுத்திய தாய் பின்னர் எப்படி குழந்தைகளை அனைத்து பயப்படாதே அவை வெறும் பொம்மை என்று ஆறுதல் சொல்லுவது போல ‘பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து அருளும் சிவன் எல்லோரையும் காப்பான்.\nஅப்பர் இதை ஒரு சிறிய நகைச் சுவை தோன்ற அமைத்து இருக்கிறார். இது போல சங்க இலக்கியப் பாடல்களிலும் நகைச் சுவை உண்டு. உண்மையான நவாப் பழங்களை (நாகப் பழம்) வண்டு என்று பயப்படும் குரங்குகளையும், வண்டுகளை நாகப்பழம் என்று நினைத்து வாயருகே கொண்டுபோகும் குரன்குகள், திடீரென்று அஞ்சி அவைகளை விட்டெறிவதையும் தமிழ்ப் பாடல்களில் கண்டு ரசிக்கலாம்.\nஇதோ இன்னும் ஒரு தேவரப் பாடலிலும் அப்பர் இதே கருத்தைச் சிறிது மாற்றிப் பாடுகிறார்:-\nநாகத்தை நங்கை அஞ்ச நங்கையை மஞ்சை யென்று\nவேகத்தைத் தவிர நாகம் வேழத்தின் உரிவை போர்த்து\nபாதத்தில் நிமிர்தல் செய்யாத் திங்களை மின்னென்று அஞ்சி\nஆகத்திற் கிடந்த நாகம் அடங்கும் ஆரூரனார்க்கே\nசிவபெருமான் திருமுடியில் தரித்திருக்கும் நாகத்தைக் கண்டு, கங்கையானவள் அஞ்சுகிறாள்; அந்த நங்கையை மயில் என்று கருதி நாகப் பாம்பு அஞ்சுகின்றது சிவபெருமான் போர்த்தி இருக்கும் யானையின் தோல் கருப்பு நிறத்தில் மேகம் போலக் காட்சி தருகிறது. அதில் பிறைச்சந்திரன் பளிச்சென்று மின்னியவுடன் பாம்பு அதை இடி மின்னல் என்று நினைத்து அஞ்சுகின்றது (‘இடி கேட்ட நாகம் போல’ என்பது தமிழ்ப் பழமொழி) இத்தன்மையுடன் விளங்கும் பெருமானே ஆரூரில் வீற்று இருக்கிறான்.\nமயில்- பாம்பு பகைமை, இடி- பாம்பு பகைமை, மனிதன்-பாம்பு பகைமை ஆகியவற்றைக் கொண்டு நயம்படப் பாடியிருக்கிறார் அப்பர் என்னும் திருநாவுக்கரச நாயனார்.\nPosted in சமயம், சமயம். தமிழ்\nTagged Appar, அப்பர், நகைச்சுவை, பாம்பு, பார்வதி\nகாஞ்சி மஹா பெரியவா அத்வைத ஞானி. என்றாலும் கூட லௌகிக உலகத்திற்கு அவர் நாசுக்காக சொல்ல வேண்டியதைச் சொல்லுவார்.\nபி.நாராயண மாமா பகிர்ந்து கொண்ட சம்பவம் இது:\nஒரு முறை உடல் பருமனான ஒரு குண்டு மாமி பெரியவாளை தரிசிக்க வந்த���ர்.\nஅவரால் நமஸ்காரம் பண்ணக் கூட முடியவில்லை. அவ்வளவு குண்டான மாமி.\nபக்தி இருந்தாலும் நமஸ்காரம் பண்ண உடல் வாகு இடம் தராததால் ஒரு வித சங்கடம் கலந்த குழப்பத்தில் அவர் ஒரு ஓரமாக கூப்பிய கரங்களுடன் நின்று கொண்டிருந்தார்.\n“எனக்கு டயபடீஸ் (Diabetes) இருக்கிறது.டாக்டர் எடையைக் குறைக்க வேண்டும் என்று சொல்லி விட்டார். அதற்காக தினமும் ஒரு மணி நேரம் நான் நடக்க வேண்டும் என்று அவர் சொல்கிறார். ஆனால் என்னாலோ ஒரு பத்து நிமிடம் கூட நடக்க முடியவில்லை.” என்று கூறிய அவர், “பெரியவாள் தான் எனக்கு ஒரு சுலபமான வழியைக் காண்பிக்க வேண்டும்” என்று விண்ணப்பித்தார்.\n“இந்த டாக்டர்கள் எல்லாம் ஒரே மாதிரி தான். மெடிகல் புஸ்தகங்களில் இருப்பதை அப்படியே திருப்பித் திருப்பிச் சொலவதே அவர்களின் வழக்கமாக ஆகி விட்டது. பிராக்டிகலாக அவர்கள் ஒரு விஷயத்தை அணுக மாட்டேன் என்கிறார்கள்” என்று ஆரம்பித்தார் பெரியவாள்.\nகுண்டு மாமியின் முகம் விகசித்தது.பெரியவாள் ஏதோ ஒரு சுலபமான வழியைச் சொல்லப் போகிறார் என்று அவர் எதிர்பார்த்தார்.\n“ஒருவருக்கு வியாதி இல்லாத ஆரோக்கியமான வாழ்வு வேண்டுமென்றால் பகவானின் அனுக்ரஹம் வேண்டும்.”\nபெரியவாளின் பேச்சை உன்னிப்பாகக் கவனிக்கலானார் அந்த மாமி.\n“ உன் ஆத்துக்குப் பக்கத்தில் ஏதேனும் கோவில் இருக்கா” – பெரியவாள் கேட்டார்.\n“இருக்கிறது. பெரிய சிவன் கோவில் இருக்கிறது.” – மாமி பதில் சொன்னார்.\n“நல்லதாப் போச்சு. அங்கு தினமும் காலையும் மாலையும் ஆறு ஆறு பிரத்க்ஷிணம் பண்ணு. துடைப்பக்கட்டையால் ஒரு நூறு அடி மட்டும் கோவிலை சுத்தம் செய்.”\nபெண்மணிக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. பெரியவாளின் பிரசாதத்துடன் வீட்டிற்குக் கிளம்பினார்.\nபெரியவாளின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த பக்தர் ஒருவருக்கு அடக்க முடியாத சிரிப்பு.\nஅவரைப் பார்த்த் பெரியவாள்,”என்ன, நான் ஏதேனும் தப்பா சொல்லிட்டேனா\n டாக்டர் நடைப் பயிற்சி – வாக்கிங் போ என்று சொன்னார். ஆனால் பெரிய்வா பிரதக்ஷிணம்னு பிரஸ்கிரைப் (prescribe) பண்ணேள்.” என்றார் அவர்.\n மருந்தாக இரண்டு பேரும் பிரஸ்கிரைப் (Prescribe) பண்ணது அத்வைதம் தான். ஆனால் பேர் தான் த்வைதம் என்கிறாயா\nஅவரது நுட்பமான நகைச்சுவையை அனைவரும் ரசித்தனர்.\n*** நன்றி திலிப் அக்டோபர்/டிச்மப்ர் 2016 இதழ்\nTagged எடையைக் குறைக்க, நகைச்சுவை\nபகவான் ரமணரின் வாழ்வில் நகைச்சுவை\nபகவான் ரமணரின் வாழ்வில் நகைச்சுவை\nபகவான் ரமண மஹரிஷியின் வாழ்க்கை வரலாற்றையும் உபதேசங்களையும் படிக்கும் பக்தர்கள் பொதுவாகவே அவர் தீவிர சிந்தனையிலும் இறை உணர்விலும் இருப்பதை உணர்வர். ஆனால் உலகியல் வாழ்க்கைக்கு ஏற்ப அவர் நகைச்சுவை உணர்வுடன் இருந்து பக்தர்களின் பதிலை ஏற்றுக் கொண்டதைச் சுட்டிக் காட்டும் நிகழ்ச்சிகள் ஏராளம் உண்டு.\nஇதை எடுத்துக் காட்டும் விதத்தில் பகவானின் அணுக்க பக்தரான குஞ்சு சுவாமிகள் பல சம்பவங்களைக் கூறியதுண்டு.அவற்றில் சில:\nபகவானுடன் கிரி வலம் வரும் பக்தர்கள் பொதுவாக தெய்வீகப் பாடல்களையும் ஸ்தோத்திரங்களையும் பாடிக் கொண்டே செல்வது வழக்கம். ஆனால் ஒரு பையன் மட்டும் மௌனமாக பகவானுடன் வருவது வழக்கமாக இருந்தது. ஒரு நாள் அனைவரும் ஆளுக்கு ஒரு பாடலைப் பாடி முடித்த போது பகவான் அந்தப் பையனைப் பார்த்து, “எல்லோரும் பாடி விட்டார்களே நீ ஒன்றைப் பாடக் கூடாதா நீ ஒன்றைப் பாடக் கூடாதா” என்றார். அதற்கு உடனே அந்தப் பையன், “ஜீவன் முக்தர்கள் எங்காவது பாடுவார்களா” என்றார். அதற்கு உடனே அந்தப் பையன், “ஜீவன் முக்தர்கள் எங்காவது பாடுவார்களா\nஇதைக் கேட்ட பகவான் விழுந்து விழுந்து சிரித்தார்.\nசத் தரிசன பாஷ்யம் என்ற நூலை எழுதிய கபாலி சாஸ்திரியார் பகவானின் அணுக்க பக்தர். வேத ரகசியங்களை நூல்களாக எழுதியவர். பின்னாளில் இவர் அரவிந்த ஆசிரமத்திலும் தங்கி இருந்தவ்ர். அவருக்கு திருமணத்தில் அவ்வளவாக நாட்டம் இல்லை. ஆனால் அவர் வீட்டிலோ அவரை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வைக்க முயன்றனர். ஒரு நாள் அவர் பகவானிடம் வந்து, “ நான் நாளை ஆசிரமத்தை ஏற்றுக் கொள்ள முடிவு செய்திக்குருக்கிறேன்: என்றார்.\nஆசிரமத்தை ஏற்றுக் கொள்வது என்றால் பொதுவாக சந்யாச் ஆசிரமத்தை ஏற்றுக் கொள்வதாகத் தான் அர்த்தம்,.\n அதற்கு வீட்டில் அனுமதி வாங்கியாகி விட்டதா\nஅதற்கு அவர், “நான் இரண்டாவது ஆசிரமத்தைச் சொன்னேன். பிரமசர்யத்திலிருந்து கிரஹஸ்தாசிரமம் போக முடிவு செய்து விட்டேன்” என்றார்.\nபகவான் இதைக் கேட்டுச் சிரித்தார்.\nமுதலியார் பாட்டி என்று அழைக்கப்பட்ட மூதாட்டி பகவானுக்கு அன்டன் தான் சமைத்த உணவைக் கொண்டு வந்து தருவது வழக்கம். பகவான் அதிகமாகச் சாப்பிடாமல் மிகவு���் குறைந்த அளவே சாப்பிடுவதாக அவர் எண்ணி வருத்தப்பட்டார். அதனால் சாதத்தை அமுக்கி அமுக்கி சிறிய உருண்டையாக ஆக்கி அதை பகவானுக்குப் படைத்தார். இந்த ட் ரிக்கைக் கண்ட பகவான் பாட்டியைப் பற்றி, “பாட்டியின் ட் ரிக் எனக்குத் தெரியாதா என்ன, அமுக்கி அமுக்கி நிறைய சாதத்தை இப்படிச் செய்கிறாள்” என்று கையால் சாதத்தை உருண்டையாக் அமுக்கிக் காட்டினார்.\nஇதற்கு பாட்டியிடமிருந்து உடனே பதில் வந்தது ரமணரின் பாணியிலேயே\nபகவான் கையால் அமுக்கி காட்டிய சைகையை அப்படியே திருபபிச் செய்து, “எது அதிகம், எது குறைச்சல் எது பெரிது, எது சிறிது எது பெரிது, எது சிறிது எல்லாம் நம் பாவனையில் தான் இருக்கிறது.” என்றார் பாட்டி.\nதன் கூறும் சொற்களாலேயே தன்னை பாட்டி மடக்குவதைக் கண்ட ரமணர் சந்தோஷத்துடன், “ பார், பார் நான் சொன்னதையே எனக்குத் திருப்பிச் சொல்கிறாள்” என்று கூறினார்\nஇது போன்ற ஏராளமான சம்பவங்கள் பகவானின் வாழ்வில் அவ்வப்பொழுது இடம் பெறுவது உண்டு. பகவானும் இவற்றை வெகுவாக ரசிப்பார். நகைச்சுவை உணர்வுடன் அவர் பக்தர்களின் சொற்களையும் செய்கைகளையும் ஏற்றுக் கொள்வார்.\nஇதில் பக்தர்களுக்கும் ஆனந்தம்; பகவானுக்கும் ஆனந்தம்\nPosted in சமயம். தமிழ்\n‘ஓஸி’ டிக்கெட் கேட்போரை பழி வாங்குவது எப்படி\nமார்க் ட்வைன் என்பவர் பிரபல அமெரிக்க எழுத்தாளர். நகைச் சுவை மன்னர். மற்றவர்களை நையாண்டி செய்வதிலும் வல்லவர். ஒரு நாள் குதிரைப் பந்தயத்தில் ஒரு பேர்வழி அவரிடம் வந்து, அசடுவழிய நின்றான்.\n என்னிடம் ஊருக்குத் திரும்பிப்போக, டிக்கெட்டுக்குப் பணமில்லை. எனக்கும் சேர்த்து ஒரு டிக்கெட் வாங்குங்கள், ப்ளீஸ்\n நானும் உன்னைப் போல எல்லாப் பனத்தையும் இழந்துவிட்டேன். நானும் ஒரு ஓட்டாண்டிதான். எனக்கு மட்டுமே டிக்கெட்டுக்குப் பணம் உள்ளது. ஆயினும் உங்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று மிகவும் ஆசை. ஒன்று செய்கிறேன். ரயிலில் எனக்குக் கீழே சாமான் வைக்கும் இடத்தில் ஒளிந்து கொள்ளுங்கள்; கால்களால் மறைத்துக் கொள்கிறேன். டிக்கெட் பரிசோதகர் வந்து போனபின்னர் நீங்கள் வெளியே வரலாம்” என்றார். அவரும் ஒப்புக் கொண்டார்.\nஇப்படி மார்க் ட்வைன் சொன்னபோதும் அவருக்குத் தெரியாமல், இரண்டு டிக்கெட் வாங்கி பையில் போட்டுக்கொண்டார். அந்த ‘ஓஸி’ப் பயண ஆசாமி, ரயிலில் சீட��டுக்கு அடியில் ஒளிந்து கொண்டார். டிக்கெட் பரிசோதகரும் வந்தார்.\nஅவரிடம் மார்க் ட்வைன் இரண்டு டிக்கெட்டுகளைக் கொடுத்தவுடன், அவர் வியப்புடன், மற்றொருவர் எங்கே என்றார். ஓ, அவரா இதோ சீட்டுக்கு அடியில் பாருங்கள். ஒரு ஆசாமி இருக்கிறான். அவனுக்குக் கொஞ்சம் பைத்தியம். ஆகையால் பயந்துகொண்டு இப்படித்தான் ஒளிந்துகொள்வான் என்றார். டிக்கெட் பரிசோதகர் அந்தப் “பைத்திய”த்தைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போய்விட்டார்.\n‘ஓஸி’ டிக்கெட்காரருக்கு பயங்கர கோபம். ஆனால் திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக அவரால் எதுவும் சொல்லவும் முடியவீல்லை, மெல்லவும் முடியவில்லை\nவேண்டாத புத்தகங்களை வெளியே போடுவது எப்படி\nகொலம்பியா பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் க்ளைட் மில்லர். அவருக்கு மற்றவர்களைச் சீண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதில் ஒரு தனி மகிழ்ச்சி\nபல பிரபல வெளியீட்டாளர்கள், விலைபோகாத, மட்டரக புத்தகங்களை இவருக்கு அனுப்பிவைப்பர். இவர் தன்னிடமுள்ள இப்படிப்பட்ட புத்தகங்களை அழகாக பார்சல் செய்து தன்னுடைய இனிய நண்பர்களுக்கு அனுப்புவார். அத்துடன் அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் பெயரில் பொய்க் கையொப்பமிட்டு ஒரு கடிதமும் வைத்துவிடுவார்:\nவணக்கம். இத்துடன் நான் அண்மையில் வெளியிட்ட புகழ்மிகு நூல் அனுப்புகிறேன். இதை உங்களுக்கு அனுப்புவதற்குக் காரணம், உங்கள் பெயரை சில இடங்களில் குறிப்பிட்டுள்ளேன். அனுமதியில்லாமல் உங்கள் பெயரைப் பயன்படுத்தி விட்டேன். மன்னிக்கவும். இதில் உங்களுக்கு ஆட்சேபணை எதுவுமிராது என்று நம்புகிறேன்.\nபுத்தகத்துடன் இந்தக் கடிதத்தைப் பெறும் அவருடைய நண்பர்கள், அன்றுள்ள எல்லா முக்கிய வேலைகளையும் பாதியில் போட்டுவிட்டு, குளிக்காமல் சாப்பிடாமல் அந்தப் புத்தகத்தைப் பக்கம் பக்கமாகப் புரட்டி தங்கள் பெயரைத் தேடுவர். பெயரைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிப்போய், மனைவி மக்களை அழைத்து இதில் என் பெயர் இருப்பதாக பிரபல நாவலாசிரியர் ஒருவர் எனகுப் புத்தகம் அனுப்பி இருக்கிறார். என் கண்ணுக்கு என் பெயர் தெரியவில்லை. நிங்களாவது கண்டுபிடியுங்கள் என்பார். அவர்களும் உட்கார்ந்து தேடுவர். அப்புறம் என்ன என்ன நடக்கும் என்பதை நான் எழுத வேண்டியதில்லை.\nஇப்படி பல புத்தகங்களை பல நண்பர்களுக்கு அனுப்பிய பேர���சிரியர், கண்ணாடி முன் நின்றுகொண்டு, தபால் போய்ச் சேர்ந்த ஒவ்வொரு வீட்டிலும் என்ன நடக்கிறது என்று கற்பனை செய்துகொண்டு நமட்டுச் சிரிப்பு – விஷமச் சிரிப்பு – சிரிப்பார்\nPosted in தமிழ் பண்பாடு\nTagged கிண்டல், சம்பவங்கள், நகைச்சுவை, நக்கல், மார்க் ட்வைன், வேண்டாத புத்தகம்\nகட்டுரையை எழுதியவர் :– London Swaminathan\nஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1535; தேதி 1 January, 2015.\nசங்கத் தமிழ் இலக்கியத்தில் நகைச் சுவை அதிகமில்லை. ஆனால் பிற்கால இலக்கியத்தில் கொஞ்சம் அதிகம். ஆயினும் படித்து ரசிப்பதற்கு ஏராளமான கவிதைகள் உண்டு.\nசங்க இலக்கியத்தின் பதினெட்டு (மேல் கணக்கு) நூல்களில் ஒன்றான நற்றிணையில் இருந்து ஒரு பாடல்:\nபுன்கால் நாவற் பொதிப்புற இருங்கனி\nகிளைசெத்து மொய்த்த தும்பி பழஞ்சொத்துப்\nபல்கால் அலவன் கொண்டகோள் கூர்ந்து\nகொள்ளா நரம்பின் இமிரும் பூசல்\nஇரை தேர் நாரை எய்தி விடுக்கும் (நற்.35)\nஇந்தியாவுக்கு நாவலந்தீவு (ஜம்பூத்வீபம்) என்று பெயர். தமிழ் இலக்கியத்திலும் சம்ஸ்கிருத இலக்கியத்திலும் இந்தப் பெயர் வருகிறது. ஆகவே இது ஒரு பொருத்தமான பாடல்.\nஒரு நாவல் பழம் கீழே விழுந்தது. அதைப் பறக்கும் வண்டுகள் தம் இனத்தைச் சேர்ந்தவை என்று எண்ணி அதைச் சூழ்ந்து நின்றன. அந்தப் பக்கமாக வந்த நண்டு இவை எல்லாம் பழங்கள் என்று நினைத்து அவற்றைக் கவ்வின. உடனே வண்டுகள் அனைத்தும் ரீங்காரம் செய்துகொண்டு பறந்தன. அந்தப் பக்கம் பறந்து வந்த நாரை இதைப் பார்த்து, பெரிய சண்டை சச்சரவு போல இருக்கிறது, நாம் போய் சமரசம் செய்து வைக்கலாம் என்று போய் சமரசம் செய்தது.\nஇது ஒரு நல்ல காட்சி. இயற்கையில் நடக்கும் சில நகைச் சுவை மிகு கட்சிகளைக் கண்டு வியந்த அம்மூவனார் பாடிய பாடல் இது.\nமேம்போக்காகப் பார்த்தால் இது இயற்கைக் காட்சி பற்றிய பாடல் என்று தோன்றும். ஆனால் இந்தக் காட்சி மூலம் ஒரு செய்தியை மறைமுகமாக உணர்த்துவது சங்கப் புலவர்களின் அகத்துறைப் பாடலில் உள்ள சிறப்பு அமசம் ஆகும். இதை உள்ளூறை உவமம் என்பர்.\nஇதில் புலவர் அம்மூவனார் கொடுக்கும் செய்தி:– நாவற்கனியாகிய தலைவியை, நாரையாகிய தலைவன் வந்து தடைகளை நீக்கி திருமணம் நடைபெறச் செய்தான்.\nஎட்டுத் தொகை நூலில் உள்ள அகநானூற்றிலும் இதே போல ஒரு நண்டுக் காதல் பாடல் வருகிறது. அதையும் ஒப்பிட்டு மகிழ்வோம். மதுரை மருதன் இளநாகனார�� (380) பாடிய பாடல் இது:–\nஅகம் 380 நண்டுக் காதல்\nஅகலிலை நாவல் உண்துறை உதிர்த்த\nகனிகவின் சிதைய வாங்கிக் கொண்டுதன்\nதாழை வேரளை வீழ்துணைக்கு இடூம்\nஅலவன் காட்டி நற்பாற்று இதுவென\nநினைத்த நெஞ்சமொடு நெடிது பெயர்ந்தோனே\nஉதுக்காண் தோன்றும் தேரே இன்று\nநாமெதிர் கொள்ளா மாயின் தானது\nதுணிகுவன் போலா நாணுமிக உடையன் (அகம்380)\nபொருள்:– உன் ஊர் எது என்று ஒரு பெண்ணை தலைவன் வினவினான். அவன் ஒரு காட்சியைக் காட்டினான் – ஒரு நாவல் பழம் கீழே விழுந்தது. அதை ஒரு ஆண் நண்டு இழுத்துச் சென்று தன் அன்பு மனைவிக்குக் கொடுத்தது. அதை நல்ல நண்டு என்று சொல்லிவிட்டுப் போனான். இதோ பார் அவனது தேர் மீண்டும் வந்துவிட்டது என்று தலைவியிடம் தோழி கூறினாள்.\nசுட்ட பழமும் சுடாத பழமும்\nமற்றொரு சுவையான காட்சி பிற்கால இலக்கியத்தில் வருகிறது. தமிழ் மொழி மூலம் ஆன்மீகத்தைப் பரப்பிய அவ்வையார் என்னும் புலவர் முருகன் பால் பேரன்பு கொண்டவர். திரு முருகனோ அவ்வைப் பாட்டியை தமிழ் சொற்கள் மூலமே வெல்ல எண்ணினான். முருகா….. முருகா என்று முக்கி முனகிக் கொண்டு ஒரு நாவல் பழ மரத்துக்கு அடியில் அவ்வையார் உடகார்ந்தார். மேலேயிருந்த முருகன் வேண்டுமென்றே கணைத்து தான் மரத்தின் மீது இருப்பதை உணர்த்தினான். அவனை ஆடு மாடு மேய்க்கும் சிறுவன் என்று எண்ணிய அவ்வையார், சிறுவா கொஞ்சம் நல்ல நாவற் பழங்களைப் போடேன் என்றார்.\n சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்றான். தமிழ் கடலான அவ்வையாரை வியப்புக்குள்ளாக்கியது இந்தக் கேள்வி. மரம் என்ன சமையலா செய்கிறது அடுப்பா இருக்கிறது பழத்தைச் ‘’சுட’’ என்று நினைத்தார். அதற்குப் பதில் தெரியாமல், பையா, எனக்குக் கொஞ்சம் விளக்கமாச் சொல்லேன் என்று அவர் கெஞ்சவே முருகன் மரத்தின் கிளைகளை உலுக்கினான். பழுத்த பழங்கள் கீழே விழுந்தன. அவ்வையார் நல்ல பழுத்த பழங்களை எடுத்து மண்ணை ஊதி ஊதித் தின்னார். என்ன பாட்டி சுட்ட பழங்களை சாப்பிடுகிறீர்கள் என்று சொன்னபோதுதான் அவருக்குப் புரிந்தது. வாயினால் ஊதி வெப்பக் காற்றால் சுடுவதெலாம் ‘’சுட்ட பழங்கள்’’ என்று.\nTagged சங்கத்தமிழ், சுட்ட பழம், நகைச்சுவை\nஉபநிஷத அற்புதங்கள்–Part 3; எனது ஆராய்ச்சிக் குறிப்புகள்\nஎழுதுபவர் – லண்டன் சுவாமிநாதன்\n23.நூற்றுக்கும் மேலான உபநிஷத்துக்கள் இருந்த போதிலும் பத்து உபநிடதங்கள் மட்டும் முக்கியமானதாகவும் பழமையான தாகவும் கருதப்படுகின்றன. இவைகளுக்கே ஆதி சங்கரர் உரை (பாஷ்யம்) எழுதினார். அவையாவன: ஈச, கேன, கட, பிரஸ்ன, முண்டக, மாண்டூக்ய, தைத்ரீய, ஐதரேய, சாந்தோக்ய, பிருஹத்ஆரண்யக உபநிஷத்துகள். ஸ்ரீ சங்கர பகவத்பாதர், ஸ்வேதஸ்வதார உபநிஷத்திற்கும் உரை எழுதியதாக சில அறிஞர்கள் கருதுகின்றனர். கௌசீதகி, மஹநாராயண, பைங்கள, ஜாபால உபநிடதங்களின் பெயர்களையும் அவர் தனது பிரம்மசூத்ர பாஷ்யத்தில் குறிப்பிடுகிறார்.\n24. முக்கிய பத்து உபநிடதங்களில் மாண்டூக்யம் மிகவும் சிறியது. பிருஹத் ஆரண்யகம் மிகவும் பெரியது. உபநிஷத் என்றால் அருகில் அமர்ந்து கற்றல் என்று பொருள். குறைந்தது 12 ஆண்டுகளாவது ஆசிரியர் வீட்டில் தங்கி படிக்கவேண்டும் ஒருவர் 12 ஆண்டுகள் மனம், மொழி, மெய் மூன்றாலும் பிரம்மசர்யத்தைக் கடைப்பிடித்தால் அவர்களுக்கு அபூர்வ சக்திகள் உண்டாகும் என்று நமது சாத்திரங்கள் கூறுகின்றன.\nசுவாமி விவேகநந்தரும் தனது அபூர்வ ஞாபக சக்திக்கும், மற்றவர் மனதில் உள்ள சிந்தனைப் போக்கை அறியும் சக்திக்கும் பிரம்மசர்யமே காரணம் என்று கூறியிருக்கிறார்.\n25. உபநிஷத்துகள் என்பவை தத்துவ நூல்கள் என்று பலருக்கும் தெரிந்திருக்கும். ஆயினும் இதில் நகைச்சுவை இல்லாமல் இல்லை ஜெப்ஃரி பரீந்தர் என்பவர் சில காட்சிகளைப் பட்டியலிட்டு உள்ளார். அவைகளை ஒவ்வொன்றாகக் காண்போம்:-\n26.விதேக நாட்டின் மன்னன் ஜனகனுடைய குரு யாக்ஞவல்கியர் என்ற பெரிய வேத அறிஞர். தானே தலை சிறந்த அறிஞன் என்று சொல்லி ஆயிரம் பொற்கிழிகள் கட்டப்பட்ட பசுமாடுகளை வீட்டுக்கு ஓட்டிச் செல்லும்படி தன் மாணவர்களுக்குக் கட்டளையிடுகிறார். இதற்கு அவர் கூறும் காரணம்: நான் தலை சிறந்த அறிஞன் மட்டுமல்ல. எனக்கு பசுமாடுகள் வேண்டாமா\n(முகமது பின் துக்ளக் நாடகத்தில் நகைச்சுவை நடிகர் சோ பேசுவது நினைவுக்கு வருகிறது. அமெரிக்கா போக ஏற்பாடு செய்யவேண்டும் என்று அவர் சொன்னவுடன், எதற்காக அமெரிக்கா என்று மந்திரிகள் வியக்கின்றனர். உடனே சோ, “நான் அமெரிக்கா பார்க்கவேண்டாமா\n27.இதற்குப் பின்னர் ஜனக மன்னன் தனது ஆசிரியர் யாக்ஞவல்கியரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறார். உங்களுக்குப் பசு மாடுகள் வேண்டுமா, தத்துவ விசாரனை செய்ய வேண்டுமா என்று. அப்போதும் அவர் சொல்கிறார்: எ���க்கு இரண்டும் வேண்டும் என்கிறார் என்று. அப்போதும் அவர் சொல்கிறார்: எனக்கு இரண்டும் வேண்டும் என்கிறார் ஆனால் எதையும் சொல்லிக்கொடுக்காமல் எந்த தானத்தையும் ஏற்கக் கூடாது என்று என் தந்தை கற்பித்திருக்கிறார் என்றும் சொல்கிறார்.\n( இதைப் படித்தவுடன் ஒரு ஹோட்டலில் நடந்த சம்பாஷணை நினைவுக்கு வருகிறது. இட்லி, வடை இரண்டையும் வைத்துவிட்டு உங்களுக்கு சாம்பார் வேண்டுமா, சட்னி வேண்டுமா என்று சர்வர் கேட்கிறான். சாம்பாரும் வேண்டும், சட்னியும் வேண்டும் ஏன், இரண்டும் போடமாட்டீர்களோ என்று சாப்பிட வந்தவன் சொல்கிறான் என்று சாப்பிட வந்தவன் சொல்கிறான்\n28. ஓம் என்ற அரிய மந்திரத்தை முனிவர்கள் ஜபித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பகன் என்பவருக்கு, நாய்கள் ‘ஒம்’ என்று ஊளையிட்டுக் கொண்டு முன்னும் பின்னும் வரும் காட்சி மனதில் தோன்றுகிறது. அது ‘உணவு கொடுங்கள், உணவு கொடுங்கள்’ என்று ஊளையிடுகிறதாம். இது அர்த்தமில்லாமல் பகட்டாக மந்திர உச்சாடனம் செய்வோரை நையாண்டி செய்வதாகும்.\n(இதைப் படித்தவுடன் மாமன்னன் மகேந்திர பல்லவன் எழுதிய ‘மத்தவிலாசப் பிரகசனம்’ என்ற சம்ஸ்கிருத நாடகத்தில் போலி புத்த பிட்சுக்களையும் சமணத் துறவிகளையும் நையாண்டி செய்வது நினைவுக்கு வருகிறது. காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் இந்த நாடகம் பற்றி அருமையான, சுவையான சொற்பொழிவு ஆற்றியிருக்கிறார்.)\n29.கடவுள்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு என்பதை சொல்லும்போது யாக்ஞவல்கியர் பல ஆயிரம் கடவுளரில் இருந்து கொஞ்சம் கொஞ்சம் ஆகக் குறைத்து கடைசியில் ‘ஒன்றரைக் கடவுள்’ என்று முடிக்கிறார். இது நகைச் சுவையாக தோன்றினாலும் இதன் பின்னால் ஆழ்ந்த அர்த்தம் உள்ளதை பாஷ்யம் படிப்பவர்கள் அறிவார்கள். அவர் தனது எதிரிகளை எச்சரிப்பதும் குறிப்பிடத் தக்கது. நீங்கள் இந்த உண்மையை ஒப்புக்கொள்ளாவிடில் உங்கள் தலை தெரித்துவிழும் என்பார். விதக்தா என்பவர் தலை தெரித்துவிழ அவருடைய எலும்புகளை ஏதோ விலையுயர்ந்த பொருள் என்று நினைத்து திருடர்கள் திருடிக்கொண்டு போய்விடுகின்றனர் இதுவும் ஒரு நகைச் சுவை காட்சி போல தோன்றினாலும் அந்தக் காலத்தில் உண்மையில் நடந்த சில சம்பவங்களை இவர் பயன்படுத்துகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.\n30. ஜனஸ்ருதி என்ற பெரிய பணக்காரன் பல அன்ன சத்திரங்க���ைக் கட்டி அன்னதானம் செய்துவிட்டு பெருமை அடித்துக்கொள்ளும்போது ஒரு அன்னப் பட்சி சொல்கிறது:– “நீ, அதோ சொறி சிரங்குடன் வண்டிச் சக்கர நிழலில் அமர்ந்திருக்கும் ரைக்வன் என்பவனுக்கு ஈடாக மாட்டாய் என்று. உடனே ஜனஸ்ருதி, ரைக்வனிடம் போய் கெஞ்சுகிறார். எனக்கு இறையுணர்வு பற்றிய உண்மை–களை போதித்தால் உனக்கு ஏராளமாகப் பணம் தருகிறேன் என்று சொன்னவுடன் அவன் அதை மறுத்து விடுகிறான். ஆனால் அந்த பணக்காரர் தனது அழகான மகளைக் கூட்டிக்கொண்டு வந்தவுடன், இவளுடைய அழகிய முகம் ஒன்றே போதுமே என்னைப் பேச வைப்பதற்கு என்கிறான்\nமேம்போக்காக இவை நகைச்சுவையாக எழுதப்பட்டதா அல்லது ஆழ்ந்த தத்துவப் பொருளுடன் எழுதப்பட்டதா என்பதை ஆராய்ந்தறிய வேண்டும். ஜெஃப்ரீ பரீந்தர் என்பவர் எழுதிய நூலில் இவைகளை நகைச்சுவைப் பட்டியலில் சேர்க்கிறார்.\n31.உஷஸ்தி என்ற ஏழை முனிவர் யார் எதைக் கொடுத்தாலும் வாங்கிச் சாப்பிடுவார். ஆனால் தண்ணீர் கொடுத்தபோது, இதுதான் எங்கும் கிடைக்குமே எனக்கு எதற்கு என்பார். பின்னர் ஒரு மன்னரின் சபைக்குச் செல்கிறார் அங்கே வேதம், தத்துவம் பற்றி பலமாக வாதப்ரதிவாதங்கள் நடக்கின்றன. நிறுத்துங்கள் என்று சொல்லி நிறுத்திவிட்டு, எனக்கும் அவர்களுக்குச் சமமான தட்சிணை கொடுத்தால் விவாதம் நீடிக்கலாம் என்கிறார்.\nநான் முன்னர் கூறியபடி, இவைகள் எல்லாம் 3000 ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மைச் சம்பவங்கள். இவைகளின் பொருள் என்ன என்பதை அறிய முழு உபநிஷத்தையும் படித்து அவை சொல்ல வந்த விசயம் என்ன என்பதை ஆராய்தல் நலம்.\nஉபநிஷத அற்புதங்கள் பகுதி-1 ஏப்ரல்-22, பகுதி-2 ஏப்ரல் 23 தேதிகளில் வெளியிடப்பட்டன. அவைகளையும் படிக்க வேண்டுகிறேன்.\nTagged உபநிடத நகைச்சுவை, ஜனஸ்ருதி, நகைச்சுவை, பாஷ்யம், ரைக்வன்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சிவன் சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வ���தம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/20-temples-online-registration/", "date_download": "2021-01-18T06:40:42Z", "digest": "sha1:3XCQK24C6OFNLN45WFBV5PEDJW23BIQI", "length": 6102, "nlines": 111, "source_domain": "tamilnirubar.com", "title": "20 கோயில்களில் ஆன்லைன் தரிசன வசதி | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\n20 கோயில்களில் ஆன்லைன் தரிசன வசதி\n20 கோயில்களில் ஆன்லைன் தரிசன வசதி\nதமிழகத்தில் கடந்த 1-ம் தேதி வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இந்து கோயில்களில் பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்து சுவாமி தரிசனம் செய்யும் வசதியை ஏற்படுத்த இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்தது.\nஇதன்படி வடபழனி முருகன், மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவேற்காடு தேவி கருமாரியம்மன், மாங்காடு காமாட்சி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, மதுரை மீனாட்சி சுந்தரேசுவர், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் உள்ளிட்ட 20 கோயில்களில் பக்தர்கள் இலவச, கட்டண தரிசனத்துக்கு ஆன்லைன் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nபக்தர்களிடம் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்த மற்ற கோயில்களுக்கும் ஆன்லைன் தரிசன வசதி நீட்டிக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.\nTags: 20 கோயில்களில் ஆன்லைன் தரிசன வசதி\nசென்னை குடிநீர் தேவைக்கு ரூ.4,500 கோடியில் திட்டம்\nமின்னணு பிரச்சினைக்கு தீர்வு காண மின் கட்டண சேவை மையம்\nசிறுமிக்கு காதல் வலை – போக்சோ சட்டத்தில் கைதான இளைஞன் January 17, 2021\nசென்னையில் கையில் வைத்திருந்த 6 செல்போன்களால் சிக்கிய இளைஞன் January 17, 2021\nஎம்.ஜி.ஆர் பேரனுக்கு கேக் ஊட்டிய ஜெ.எம்.பஷீர் January 17, 2021\nஅரசு பணிக்கு `வி.ஆர்.எஸ்’ – பரமக்குடி தொகுதியில் களமிறங்கும் முன்னாள் மாவட்ட பதிவாளர் எஸ்.பாலு January 17, 2021\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4373:2008-11-08-08-24-20&catid=74&Itemid=237", "date_download": "2021-01-18T08:15:01Z", "digest": "sha1:GSNILER42T75T74OT3NXWJVKDVWL5RAD", "length": 17528, "nlines": 138, "source_domain": "www.tamilcircle.net", "title": "சுரண்டிக் குவிக்கும் அமெரிக்காவின் வெம்பிய வடிவத்தை, பாதுகாப்பதுதான் ஓபாமாவின் கடமையாகும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nசுரண்டிக் குவிக்கும் அமெரிக்காவின் வெம்பிய வடிவத்தை, பாதுகாப்பதுதான் ஓபாமாவின் கடமையாகும்\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 08 நவம்பர் 2008\nஓபாமா தலைகீழாக நின்றாலும், இதை மாற்றமுடியாது. இதைச் செய்வதுதான் ஓபாமாவின் ஜனநாயகக் கடமை. இதைத் தாண்டி ஓபாமா, எதையும் மக்களுக்காக மாற்றப்போவதில்லை. இது இப்படியிருக்க, இனம் தெரியாத மாற்றம் பற்றி நடுதர வர்க்கத்தின் குருட்டு நப்பாசைகள் ஒருபுறம்.\nமிகக் குறைந்தபட்சமான சமூக சீர்திருத்தத்தைச் செய்வதாக இருந்தால் கூட, அதற்கு நிதி வேண்டும். இதற்கு செல்வத்தை குவித்து வைத்திருப்பவனிடமிருந்து, செல்வத்தின் ஒருபகுதியை மீளப் பெறவேண்டும்;. அத்துடன் அடிநிலையில் உள்ள எழை எளிய மக்களுக்கு இன்று கிடைப்பது பறிபோகாத வண்ணம் (சுரண்டாத வண்ணம்) முதலில் பாதுகாக்கவேண்டும். அதாவது பணக்காரன் மேலும் பணக்காரணாகாத வண்ணம் தடுத்து நிறுத்தி, அவனிடம் குவிந்துள்ள செல்வத்தின் ஒரு பகுதி எடுத்த மீள எழை எளிய மக்களிடம் கொடுக்கவேண்டும். இதுவே குறைந்தபட்டசமான சமூக சீர்திருத்துக்கான அடிப்படையாகும். சாரம்சத்தில் சுரண்டிக்குவிக்கும் வடிவத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். உலக மக்களுக்காக இதையா ஓபாமா மாற்றப்போகின்றார். கேனத்தனமாக பதில் சொல்லாதீர்கள்.\nஇதை ஓபாமாவால் நிறைவேற்ற முடியுமா எனின், முடியாது. செல்வத்தைக் குவிக்கும் உலகமயமதாலை கைவிட்டுவிடுவரா எனின், அதுவும் முடியாது. ஓபாமா ஆட்சியிலும் செல்வத்தைக் குவித்து வைத்திருப்பவன் அதைக் குவித்துக் கொண்டே இருப்பான், இழப்பன் இழந்து கொண்டு இருப்பான்;. இது இந்த சமூக அமைப்பின் சொந்தவிதி. அதாவது ஜனநாயகமும், சுதந்திரமும் என்று இந்த சமூக அமைப்பில் கூறப்படுவது, இழப்பையும் குவிப்பையும் அடிப்படையாக கொண்ட ஒரு சுரண்டல் சமூக விதியாகும். இதை அவர் மாற்றமுடியாது. இதை மாற்றுதற்காக அவர் தேர்வு செய்யப்படவில்லை.\nஅவர் தேர்வு செய்யப்பட்டது எதற்காக இதை மக்கள் மாற்றிவிடாத வண்ணம், அதை தடுத்து நிறுத்துவதற்காகத்தான். மாறாக பலர் இதை அவர் மாற்றிவிடுவர் என்று கனவு காண்கின்றனர் என்றால், பலரை கனவு காணவைக்கின்றனர்.\nஉலகில் உள்ள அனைத்த��� மக்களினதும் அடிப்படையான சமூகத் தேவையை ஓபாமா பூர்த்தி செய்துவிடுவார் என்று நீங்கள் நம்புகின்றீர்களா இதற்காக பணக்கார வர்க்கம் குவித்து வைத்துள்ள செல்வத்தை, உலகெங்கும் உள்ள மக்களுக்கு பகிர்ந்துவிடுவரா எனின், இல்லை. சரி மாற்றம், மாற்றம் என்று எதைத்தான் உளறுகின்றீர்கள்\nசிலர் ஈராக் சண்டையை நிறுத்துவது, அமெரிக்காவின் கெடுபிடி யுத்தத்தை தணிப்பதையே மாற்றம் என்கின்றனர். இவை அமெரிக்கா வரலாற்றில் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம்தான் உள்ளது. உலகில் உள்ள செல்வத்தை அபாகரிக்க நடத்தும் கெடுபிடி யுத்தமும், பின்னைய தணிவும் மூலதனத்துக்கு அவசியமானது. இது மாற்றமல்ல, மாறாக மூலதனம் தான், அதை தெரிவு செய்கின்றது. யுத்தமும் தணிவும் அமெரிக்காவின் எகாதிபத்திய தன்மைக்கு அவசியமானது. அமெரிக்கா வரலாறு முழுக்க இதை நாம் காணமுடியும். அதை ஒபாமா செயதற்காகவே, ஆளும் வர்க்கம் தெரிவு செய்துள்ளது. வியட்நாம் யுத்தத்தையும் சரி, 1990 இல் ஈராக் யுத்ததையும் சரி, இப்படிதான் தம் புதிய முகங்கள் மூலம் யுத்தத்தை தணித்தனர். இன்று அமெரிக்கா எகாதிபத்தியம் இதற்காக, ஒபாமா என்ற கறுப்பு கோமாளியை நிறுத்துகின்றது. மாற்றம் பற்றியும், 'நம்பிக்கை மற்றும் நீதியுடன் கூடிய புதிய சமுதாயத்தை உருவாக்\"குவது பற்றியும் உலகெங்கும் பிரமையை விதைக்கின்றனர்.\nஅவர் வைத்துள்ள பொருளாதார தீர்வை எடுங்கள். தேசிய உற்பத்திகளுக்கு அதிக வரிச்சலுகை என்கின்றார். இது எதைக்காட்டுகின்றது. இதுவா மாற்றம் இது சாரம்சத்தில் செல்வத்தை குவிக்க சலுகையும், மறுபக்கத்தில் உள்நாட்டில் வேலையைக் கொடுப்பதன் மூலம் வறுமையை மறைக்கமுடியும் என்று நம்புகின்றார். அதாவது வரிச்சலுகை மூலம் பணக்காரனை மேலும் பணக்காரனாக்குவதும், இதன் மூலம் எழையின் கோமணத்தை மூடிமறைக்க முடியும் என்று நம்புகின்றார். இப்படிதான் அவர் ''மற்றத்துக்கான\" தீர்வுகளையும், ''நீதியுடன் கூடிய புதிய சமுதாயத்தை\" உருவாக்குவது பற்றிய கனவை விதைக்;கின்றார்.\nதேசம் கடந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு மேலும் அதிக சலுகை கொடுத்து, உள்ளநாட்டில் அதிகம் சுரண்டக் கோருவதே அவரின் பொருளாதாரக் கொள்கை. அதாவது செல்வத்தை மீளப் பெறுவதல்ல, செல்வத்தை மேலும் கொடுத்து அதில் நிரம்பி வழிவதைக் கொண்டு வறுமையை ஒழிப்பது பற்றி கனவை விதை��்கின்றார். இதன் மூலமே 'நீதியுடன் கூடிய புதிய சமுதாயத்தை\" உருவாக்க முடியும் என்கின்றார்.\nஇப்படி சுரண்டம் மூலதனத்தின் அகோரப்பசி தீர்ப்பதன் மூலம், ஓபாமா தீர்வைத் தேட முனைகின்றார். சுரண்டிக் கொழுக்கும் எகாதிபத்தியமயமாக்கலை பாதுகாத்துக்கொண்டு, உலகை எமாற்ற முனைகின்றார். அவர் தோந்தெடுத்த பாதையோ, உலகத்தை தொடாந்தும் கொள்ளையடிக்கும் உலகமயமாதல்தான். அது அதில் ஒரு கரைகண்டுதான் அழியும். அது சலுகைகள் எல்லாவற்றை விழுங்கி எப்பமிட்டபடிதான், அழியும்.\nஇந்த அழிவை உழைக்கும் மக்கள் தம் செயலில் காட்டுவார்கள். உண்மையான மாற்றம், மக்களின் அதிகாரத்தில் தான் நிகழும்.\nஇதற்கு மாறாக ஓபாமாவால் மற்றத்தைக் கொண்டு வரமுடியாது. நீதியுடன் கூடிய புதிய சமுதாயத்தை உருவாக்க முடியாது. மக்களைச் சுரண்டிக் கொண்டு, இதை எற்படுத்தப் போவதாக கூறுவது நகைப்புக்குரியது.\nமனித இனத்தைச் சுரண்டியே சுபிட்சத்தையும், நீதியையும், அமைதியையும் சிதைக்கின்ற, ஒரு வீங்கிய வெம்பிய வடிவம்தான் அமெரிக்கா. அமெரிக்கா என்பது சுரண்டம் வர்க்கத்தின் எடுப்பான சார்வாதிகாரம். அது பிரதிநித்துவம் செய்யும் சுதந்திரம், ஜனநாயகம் என்பது மூலதனத்தின் ஆன்மாவாகும். இதன் மோசடி நிறைந்த கடைக்கோடி பிரதிநிதிதான் ஓபாமா.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/photo_description/kajols-new-saree-photos-colourful-clicks-13390", "date_download": "2021-01-18T06:16:23Z", "digest": "sha1:DSV6S4KHBVEOHRJI3UDTDL35FZRCWZEI", "length": 5294, "nlines": 71, "source_domain": "www.timestamilnews.com", "title": "திடீரென விலகிய ஆடை! போட்டோகிராபர் செய்த விபரீதம்! கஜோல் புகைப்படம் வைரல்! - Actress Hot Gallery - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nபல்டியடித்த பா.மக. கூட்டணிப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த டாக்டர் ராமத...\nஜல்லிக்கட்டை காப்பாற்ற���யது அம்மாவின் அரசுதான்… முதல்வர் எடப்பாடியார்...\nபுரட்சித்தலைவர் வழியில் தி.மு.க.வை தோற்கடிப்போம். எம்.ஜி.ஆர். பிறந்த...\nதி.மு.க.வுக்கு போட்டி வேட்பாளர்கள் ரெடி… - அழகிரி அதிரடியால் மிரளும்...\nடெல்டா விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டும்… குரல் எழுப்பும் கம்ய...\nசென்னையில் நகைக்கடை திறப்பு விழாவின் போது நடிகை கஜோல் போஸ் கொடுத்த போது ஆடை திடீரென விலகியது. அப்போது போட்டோகிராபர் எடுத்த புகைப்படம் ஒன்று வைரல் ஆகி வருகிறது.\nநடிகை நஜ்மா சுல்தானாவின் கண்களை ஈர்க்கும்…\nகாஞ்சனா 3 நாயகி நிக்கி டம்போலியின்…\nபிங்க் நிற உள்ளாடை போன்ற ஆடையுடன்…\nஉலகிலேயே கவர்ச்சியான நர்ஸ் இவங்க தான்\nசன் டிவி அனிதா செம ஹாட்…\n44 வயதில் ரசிகர்களுக்கு நடிகை கஸ்தூரி…\nநடிகை கஸ்தூரி 44 வயதில் வெளியிட்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/07/31/puthiya-jananayagam-aug-2019-ebook/", "date_download": "2021-01-18T08:28:36Z", "digest": "sha1:RDT5322Y7RSFUZCE2QONIY6X4FFYHILY", "length": 28082, "nlines": 261, "source_domain": "www.vinavu.com", "title": "தமிழகத்தை நாசமாக்காதே ! புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019 | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம்…\nஅர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது\nவாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்லது வெளியேறு \nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொரோனா தடுப்பூசி : சோதனைச்சாலை எலிகளாக்கப்பட்ட மக்கள்\nஇந்துத்துவக் கும்பலைக் கண்டு அஞ்சும் ஆப்பிரிக்க முசுலீம் அகதிகள் \nவேளாண் சட்டங்கள் நிறுத்திவைப்பு : உச்சநீதிமன்றத்தின் நரித்தனமும் மிரட்டலும் \nவேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற கார்ப்பரேட்டுகளின் அடிமடியில் கை வைப்போம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nடிக் டாக் இலக்கியாவும் ஜி.பி முத்துவும்தான் நம் கலாச்சார மனநிலையின் அடையாளங்களா \nகும்பல் வன்முறையாக உருமாறும் ஆணவக்கொலை களம் \nஅதிமுக பொதுக்குழு கூட்டம் : போலீஸ் அடாவடித்தனத்தை முறியடித்த பொதுமக்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை\nநூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்\nகேரளா : சாதி ஆணவப் படுகொலையும் சமூக மனநிலையும்\nநூல் அறிமுகம் : ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள் || குரோவர் ஃபர்\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் \nசென்னை – தூத்துக்குடி : ஐ.ஓ.சி. எரிவாயு குழாய் பதிப்பு || மதுரை விவசாயிகள்…\nவேளாண் மசோதா : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – ஜியோ அலுவலக முற்றுகை ||…\nதீவுத்திடல் குடிசைகள் இடிப்பு : எடப்பாடி அரசின் அடாவடித் திமிரும் தீண்டாமையும்..\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்ப��் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்\nடெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் \nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nமுகப்பு புதிய ஜனநாயகம் தமிழகத்தை நாசமாக்காதே புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019\n புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019\nஅணுக்கழிவு, ஹைட்ரோ கார்பன், எட்டுவழிச் சாலை: தமிழகத்தை நாசமாக்காதே , ஒரு நாடு ஒரு தேர்தல்: இந்து ராஷ்டிரம் அணிந்துவரும் முகமூடி , ஒரு நாடு ஒரு தேர்தல்: இந்து ராஷ்டிரம் அணிந்துவரும் முகமூடி , என்.ஐ.ஏ., உபா சட்டத் திருத்தங்கள்: சட்டபூர்வமாகிறது பாசிசம்\n புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019\nஅணுக்கழிவு, ஹைட்ரோ கார்பன், எட்டுவழிச் சாலை: தமிழகத்தை நாசமாக்காதே\nகார்ப்பரேட் கொள்ளைக்கான அழிவுத் திட்டங்களை எதிர்த்துப் போராடுவதுதான் நாட்டுப் பற்று. அத்தகைய போராட்டங்களைக் காட்டிக் கொடுப்பவன்தான் மக்கள் விரோதி எனப் பிரகடனப்படுத்துவோம்.\nஒரு நாடு ஒரு தேர்தல்: இந்து ராஷ்டிரம் அணிந்துவரும் முகமூடி\nபிற முதலாளித்துவ கட்சிகளின் ஆதரவோடு இத்தாலியில் ஆட்சியைப் பிடித்த முசோலினி, பின்னர் கூட்டணிக் கட்சி, எதிர்க் கட்சி என்ற வேறுபாடின்றி அனைத்து முதலாளித்துவக் கட்சிகளையும் அமைப்புகளையும் தடைசெய்துவிட்டு, ஒற்றைக் கட்சி, ஒற்றை ஆட்சியை அந்நாட்டில் ஏற்படுத்திய வரலாற்றை, ஆர்.எஸ்.எஸ். -பா.ஜ.க. நாளை இந்தியாவிலும் செயல்படுத்தக் கூடும்.\nஎன்.ஐ.ஏ., உபா சட்டத் திருத்தங்கள்: சட்டபூர்வமாகிறது பாசிசம்\nஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கல்வித் திட்டம், ஒரே நுழைவுத்தேர்வு, ஒரே ரேஷன் கார்டு ஆகியவற்றின் வரிசையில் ஒரே போலீசைக் கொண்டுவரும் திட்டம்தான் என்.ஐ.ஏ. சட்டத் திருத்தம்.\nகுஜராத்: இந்து ராஷ்டிரத்தின் சோதனைச்சாலை\n2002-இல் நடைபெற்றதைப் போன்ற வெளிப்படையான வன்முறை மீண்டும் ஒரு முறை குஜராத்தில் நடக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லீம் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதைச் சான்றுகள் காட்டுகின்றன.\nபோலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம்\nதமிழக மக்களின் ஜனநாயக உரிமைகளைச் சட்டவிரோதமாக மறுப்பதையும் அதனை அனைவரும் ஏற்றுக்கொண்டு பணிந்துபோவதையும் இயல்பான ஒன்றாக மாற்ற முயலுகிறது, தமிழக போலீசு.\nவரைவு தேசியக் கல்விக் கொள்கை 20I9 : மனுநீதியின் புதிய பதிப்பு \nபொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினராக இருக்கும் அவர், வரலாற்றுப் புலத்தில், குறிப்பாக இந்து மதவெறி பாசிஸ்டுகள் வரலாற்றைக் காவிமயமாகத் திரித்துப் புரட்டிவருவதற்கு எதிராகப் போராடிவருகிறார்.\nதமிழகம் : சாதிவெறியர்களின் சொர்க்கபூமியாகிறது\nகடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் 180-க்கும் மேற்பட்ட ஆணவக் கொலைகள் நடந்திருக்கும்போது, தமிழகத்தைச் சமூக நீதியின் பூமியென்று பெருமை பாராட்டிக் கொள்வது அவமானகரமானது.\nமோடியின் ஆட்சியில்… அம்பானியின் சொத்து வீங்குகிறது குழந்தைகள் சோறின்றி, மருந்தின்றிச் சாகிறார்கள்\nபீகார் மாநில அரசு முசாஃபர்பூர் மாவட்டக் குழந்தைகளின் பட்டினியையும் போக்கவில்லை. அரசு மருத்துவமனைகளில் அம்மலிவான மருந்தையும் வாங்கி வைக்க வில்லை. விளைவு, கொத்துக்கொத்தாக சிறுவர்களின் அகால மரணங்கள்.\nவர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கையின் மருந்து \nநேற்று இந்த வேலை, நாளை அந்த வேலை என்று மிதந்துகொண்டு இருக்கின்ற ஒரு உழைப்பாளியை எப்படிச் சங்கமாக சேர்ப்பது என்பதுதான் இன்றைய காலக்கட்டத்தின் சவால்\n“டாஸ்மாக் கடைகள் கள்ளச் சாராயச் சாவுகளை ஒழித்துவிட்டதாக” வெட்கமின்றி பெருமை பாராட்டிக் கொண்டது அ.தி.மு.க. அரசு.\nமின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.\nபணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.\nஇந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.\nபுதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்\n63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)\nகோடம்பாக்கம், சென்னை – 600024\nபுதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு \nமிரட்டும் பாஜக : தமிழகத்திலும் வருகிறது என்.ஐ.ஏ கிளை \nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nகொரோனா தடுப்பூசி : சோதனைச்சாலை எலிகளாக்கப்பட்ட மக்கள்\nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nடிக் டாக் இலக்கியாவும் ஜி.பி முத்துவும்தான் நம் கலாச்சார மனநிலையின் அடையாளங்களா \nஇந்துத்துவக் கும்பலைக் கண்டு அஞ்சும் ஆப்பிரிக்க முசுலீம் அகதிகள் \nதஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nவீரஞ்செறிந்த சிலி மாணவர் போராட்டம்\nதிருச்சி : உஷாவைக் கொன்ற போலீசுக்கு எதிராக போராடியவர்கள் விடுவிப்பு \n HRPC ஆர்ப்பாட்டம் – 150 பேர் கைது\nஉத்திரப் பிரதேசம் : கும்பமேளாவிற்கு வரும் இந்துக்களிடம் மதவெறியேற்ற ஆர்.எஸ்.எஸ். திட்டம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/why-do-we-ignore-the-local-administration", "date_download": "2021-01-18T06:52:21Z", "digest": "sha1:PNHAVLEKFHJLGE54QU6X5URAJLLWBCZW", "length": 6965, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 08 December 2019 - உள்ளாட்சி அரசாங்கத்தை ஏன் நாம் புறக்கணிக்கிறோம்? | Why do we ignore the Local Administration", "raw_content": "\nநித்தியின் ‘ஞான அஞ்சனம்’ - வலைக்குள் விழவைக்கும் வசிய மை\n - என்ன செய்கிறது மாநகராட்சி\nஆம்னி பேருந்து வணிகம்... வெளிப்படையாக நடக்கும் நாடகமா\n‘‘டிராக்கர்களால்தான் விஜய் - அஜித் ரசிகர்கள் சண்டையே வருகிறது\nமிஸ்டர் கழுகு: ஜெயலலிதாவ���க்குத் திதி... சத்தமில்லாமல் செய்துகாட்டிய பன்னீர்\nஇலங்கை இனி... பகடைக்காயாக உருளும் தமிழர் உரிமை\n‘‘அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து மகா சம்மேளனம்\nஉள்ளாட்சி அரசாங்கத்தை ஏன் நாம் புறக்கணிக்கிறோம்\n“உத்தவ் தாக்கரேவை ராமராக உருவகித்தோம்” - “நடிகர் பிம்பத்தால் மட்டுமே ரஜினி வெற்றிபெற முடியாது” - “நடிகர் பிம்பத்தால் மட்டுமே ரஜினி வெற்றிபெற முடியாது\n20 பிரச்னைகள்... 24 பொது வேட்பாளர்கள் தயார்\n“ஆசிரியர்கள் ஒன்றும் போலீஸ் அல்ல\n - 11 - உள்ளாட்சித் தேர்தல் என்னும் நாடகமேடை\nநிலம் நீதி அயோத்தி - 7 - பாபர் மசூதியில் ராமர் சிலை... “தீயதே அதன் விளைவு\nஉள்ளாட்சி அரசாங்கத்தை ஏன் நாம் புறக்கணிக்கிறோம்\nக.பழனிதுரை, பேராசிரியர் (ஓய்வு), காந்தி கிராம பல்கலைக்கழகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2018/11/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-01-18T06:37:01Z", "digest": "sha1:AGZYWNMDWWY5KXMOP6K7IBDDZLWMIZD3", "length": 35845, "nlines": 382, "source_domain": "eelamnews.co.uk", "title": "மாவீரர் தினத்தன்று சிறிலங்காவின் முப்படைகளின் பிரதானியை விசாரிக்கும் சீ.ஐ.டி – Eelam News", "raw_content": "\nமாவீரர் தினத்தன்று சிறிலங்காவின் முப்படைகளின் பிரதானியை விசாரிக்கும் சீ.ஐ.டி\nமாவீரர் தினத்தன்று சிறிலங்காவின் முப்படைகளின் பிரதானியை விசாரிக்கும் சீ.ஐ.டி\nசிறிலங்காவின் முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவைவிசாரணையொன்றுக்காக சீ.ஐ.டீ என்ற குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிசார் அழைப்புவிடுத்துள்ளனர்.\nதலைநகர் கொழும்பில் வைத்து வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டுகாணாமல் ஆக்கப்பட்டுள்ள 11 இளைஞர்கள் தொடர்பான வழக்கின் பிரதான சந்தேகநபரானகடற்படைப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி லெப்டினன் கமாண்டர் சந்தன ஹெட்டியாராச்சிதலைமறைவாக இருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைக்காகவே நவம்பர்27 ஆம் திகதி அட்மிரல் விஜேகுணரத்னவை விசாரணைக்கு சீ.ஐ.டிஅழைப்புவிடுத்திருக்கின்றது.\nசிறிலங்காவின் தற்போதைய பிரதமர் தானே என்று கூறிக்கொண்டிருக்கும்மஹிந்த ராஜபக்சவின் கடந்த ஆட்சிகாலப்பகுதியில், குறிப்பாக 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் தலைநகர் கொழும்பின்கொட்டாஞ்சேனை மற்றும் தெஹிவளைப் பகுதிகளில் வைத்து ஐந்���ு மாணவர்கள் உட்பட 11இளைஞர்கள் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.\nஇந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில்கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தை அடுத்து குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிசாரிடம் விசாரணைகள்ஒப்படைக்கப்பட்டன.\nஇதற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு பிரிவின் பாரதூரமானகுற்றங்கள் தொடர்பான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்தசில்வா தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு, 11 இளைஞர்கள் கடத்தலுடன்சிறிலங்கா கடற்படையின் புலனாய்வுப் பிரிவிற்கு தொடர்பிருப்பதைகண்டுபிடித்திருந்தனர். இதனையடுத்து கடற்படை புலனாய்வுப் பிரிவின் கட்டளைத்தளபதியாக இருந்த கடற்கடையின் முன்னாள் பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் டி..கே.பீதஸநாயக்க, நேவி சம்பத்” என அழைக்கப்படும் லெப்டினன் கமாண்டர்சம்பத் முனசிங்க உட்பட புலனாய்வாளர்கள் ஏழு பேர் 2017 ஆம் ஆண்டுகைதுசெய்யப்பட்டனர்.\nஇவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவரான கடற்படை புலனாய்வு அதிகாரி “நேவிசம்பத்” என அழைக்கப்படும் லெப்டினன் கமாண்டர் சம்பத் முனசிங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின்நாடாளுமன்ற உறுப்பினரான அமரர் நடராஜா ரவிராஜ் படுகொலையுடனும் தொடர்புபட்டிருந்தவராவார்.\nஇதேவேளை 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின்பிரதான சூத்திரதாரியாகக் கருதப்படும் சிறிலங்கா கடற்படை புலனாயவுப் பிரிவைச்சேர்ந்த அதிகாரி லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சிக்குநீதிமன்றினால் பல தடவைகள் அழைப்பாணை விடுக்கப்பட்டும் அவர் நீதிமன்றில்முன்னிலையாகாது தலைமறைவாக இருந்தார்.\nஇதனையடுத்து அவருக்கு கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம்பகிரங்க பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் கடந்த ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி கொழும்பில்வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலொன்றுக்கு அமையகைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.\nஇதற்கமைய தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தன பிரசாத்பிரசாத் ஹெட்டியாராச்சிக்கு தலைமறைவாகுவதற்காக நாட்டைவிட்டு தப்பிச் செல்வதற்கானபணத்தை முன்னாள் கடற்படைத் தளபதியான தற்போதைய முப்படைகளின் பிரதானி அட்மிரல்ரவீந்திர விஜேகுணரத்னவே வழங்கியுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்களும் கிடைத்திருப்பதாகவும் குற்றப்புலனாய்வுபிரிவு பொலிசார் நீதிமன்றிற்கு தெரியப்படுத்தினர்.\nஇதனையடுத்து அவரை விசாரணைக்கு உட்படுத்த கொழும்பு கோட்டடை பிரதானநீதவான் லங்கா ஜயரத்ன அனுமதி வழங்கிய நிலையில் பின்னர் அவரை கைதுசெய்துவிசாரணைக்கு உட்படுத்தவும் சி.ஐ.டீ யினருக்கு உத்தரவிட்டார்.\nஎனினும் இதுவரை முப்படைகளின் பிரதான ரவீந்திர விஜேகுணரத்னவைவிசாரணைக்கு உட்படுத்தவோ கைதுசெய்யவோ சீ.ஐ.டியினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்குசிறிலங்கா அரச தலைவரின் நேரடி தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுவருகின்றன.\nஇந்த நிலையிலேயே அட்மிரல் ரவீந்திர விஜேகுணர்தனவை விசாரணைக்குஉட்படுத்துவதற்கான ஆதாரங்களை நீதிமன்றில் முன்வைத்து அதற்கான அனுமதியைப்பெற்றிருந்த சீ.ஐ.டீ பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வாவை அதிரடியாக இடமாற்றும் உத்தரவுஇந்தவாரம் விடுக்கப்பட்டிருந்தது.\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு அமைய இந்த இடமாற்றத்தைவழங்கியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவும் அறிவித்திருந்தார்.\n11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் மாத்திரமன்றி, ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை, ஊடகவியலாளர்பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம், கீத் நொயார் கடத்தப்பட்டு சித்த்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டது மற்றும் ஊடகவியலாளர்உபாலி தென்னகோன் மீதான தாக்குதல் ஆகிய சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கும் பொறுப்பாகஇருக்கும் சீ.ஐ.டீ பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா, அந்தசம்பவங்களுடன் தொடர்புடைய இராணுவ, கடற்படை புலனாய்வுப் பொறுப்பதிகாரிகள்உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட புலனாய்வாளர்களை கைதுசெய்து நீதிமன்றில்நிறுத்தியிருந்தார்.\nபுலனாய்வாளர்களின் இந்தக் கைதுகளுக்கு கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்துவந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும்அவரது விசுவாசிகள் கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன்இணைந்து ஆட்சிக் கவிழ்ப்பை மேற்கொண்ட நிலையி��ேயே சீ.ஐ.டீ பொலிஸ் பரிசோதகர் நிசாந்தசில்வாவிற்கு இந்த அதிரடி இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஎனினும் இதற்கு எதிராக பொலிஸ் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்டமுறைபடபாடுகளை அடுத்து இடமாற்ற உத்தரவு இரத்துச்செய்யப்பட்டு மீண்டும் சீ.ஐ.டீ பொலிஸ்பரிசோதகர் நிசாந்த சில்வாவிடம் அனைத்து விசாரணைகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nஇதற்கமையவே 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன்தொடர்புடைய பிரதான சந்தேக நபரான கடற்படை அதிகாரி லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத்ஹெட்டியாராச்சி தலைமறைவாக இருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்விசாரணைக்கு வருமாறு முப்படைகளின் பிரதான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவிற்குசீ.ஐ.டீ அழைப்பு விடுத்திருக்கின்றது.\nஇதற்கமைய நவம்பர் 27 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்குகுற்றப்புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்தில் முன்னிலையாகுமாறு சீ.ஐ.டீ யினரால்நேற்றைய தினமான நவம்பர் 23 ஆம் திகதி அட்மிரல் ரவீந்திரவிற்கு எழுத்தமூலம்அறிவிக்கப்பட்டிருக்கின்றது.\nசிறிலங்கா கடற்படையின் 20 ஆவது தளபதியாக 20015 ஆம் ஆண்டு யூலை மாதம்11 ஆம் திகதி முதல் 2017 ஆம் ஆண்டு ஓகஸ்ட் வரை அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பதவிவகித்திருந்தார். இதனையடுத்து கடற்படைத் தளபதி பதவியிலிருந்து ஓய்வபெற்ற அவரை 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் 22 ஆம் திகதி முப்படைகளின் பிரதானியாக சிறிலங்கா ஜனாதிபதிமைத்ரிபால சிறிசேன நியமித்தமை குறிப்பிடத்தக்கது.\nபாரிய ஆயுதங்களுடன் பொலிஸாரின் தடையையும் மீறிச் சென்ற முச்சக்கரவண்டி\nகேப்பாபிலவு மாவீரர் துயில் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஏற்பாடு\nசீர்குலைந்த அவுஸ்திரேலிய ஓபன் ; 47 வீரர்கள் தனிமைப்படுத்தலில்\nவிருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்ட 54 பேர் கைது\nநக்கிள்ஸ் மலைத்தொடரில் தொடர்ந்தும் வேட்டையாடப்படும் எருமைகள்\nமதுரையில் ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் சூரி\nஇனிய நத்தார் தின வாழ்த்துக்கள்\nகொரோனா பரவுகைக்கு காடழிப்பே காரணம்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாற��ம் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/ayushman-bharat-yojana-scheme-benefit-how-to-apply-online-020946.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-18T07:40:18Z", "digest": "sha1:XP2RSCED6CIQZVFZYNIHEVCBT3X2SZRB", "length": 25767, "nlines": 219, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அரசின் சூப்பர் திட்டம்.. நடுத்தர வர்த்தகத்தினருக்கு ஆயுஷ்மான் பாரத் யோஜனா.. எப்படி இ���ைவது.. ! | Ayushman Bharat yojana scheme benefit, how to apply online - Tamil Goodreturns", "raw_content": "\n» அரசின் சூப்பர் திட்டம்.. நடுத்தர வர்த்தகத்தினருக்கு ஆயுஷ்மான் பாரத் யோஜனா.. எப்படி இணைவது.. \nஅரசின் சூப்பர் திட்டம்.. நடுத்தர வர்த்தகத்தினருக்கு ஆயுஷ்மான் பாரத் யோஜனா.. எப்படி இணைவது.. \n15 நாளில் 14,866 கோடி ரூபாய்.. இதைவிட வேறு என்ன வேண்டும்..\n51 min ago 15 நாளில் 14,866 கோடி ரூபாய்.. இதைவிட வேறு என்ன வேண்டும்..\n51 min ago தடுமாறும் தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளே வீழ்ச்சி தான்.. இன்னும் குறையுமா\n1 hr ago உணவு டெலிவரி மீதான ஜிஎஸ்டி வரி 18% இருந்து 5% ஆக குறைக்க வேண்டும்.. நிதிமைச்சர் முடிவு என்ன..\n2 hrs ago முதல் நாளே ஏமாற்றம் தந்த சென்செக்ஸ்.. நிஃப்டியும் சரிவு.. என்ன காரணம்..\nSports 20 ஓவர்கள்... 5 விக்கெட்டுகள்... மெய்டன் ஓவர்கள்... டாட் பந்துகள்... குடுமி நாயகன் அதிரடி\nNews தமிழ் மக்களை வெளிச்சத்திற்கு இட்டு செல்வேன்.. \"டார்ச்லைட்\" அடித்து... சிம்பாலிக்காக சொன்ன கமல்\nMovies தீவிர சிகிச்சை.. 98 வயதில் கொரோனாவை வென்ற ரஜினி, கமல் பட நடிகர்.. முன்னாள் பாடி பில்டராமே\nLifestyle கொரோனா வைரஸ் உங்க இதயத்தை மோசமா பாதிச்சிட்டிருக்கு என்பதை சுட்டிக்காட்டும் அறிகுறிகள்\nAutomobiles உதிரிபாக தட்டுப்பாடு... சென்னை, சனந்த் ஃபோர்டு ஆலைகளில் கார் உற்பத்தி நிறுத்தம்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏழை எளியமக்களுக்கான அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டம் தான் ஆயுஷ்மான் பாரத் திட்டம். இதன் மூலம் இந்தியாவில் உள்ள ஏழை குடும்பங்களுக்கும் நல்ல தரமான சுகாதார வசதியினை மலிவாக விலையில் பெறுவதற்காக கொண்டு வரப்பட்ட அரசின் சூப்பரான திட்டமே இந்த ஆயுஷ்மான் பாரத் யோஜனா.\nஇந்த திட்டமானது சுமார் 1,350 வகையான சிகிச்சைகளுக்கு இந்த நிதியினை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஅதுவும் நாட்டில் எங்கு வேண்டுமாலும் சென்று பயன் பெற்றுக் கொள்ள முடியும். இந்த திட்டத்தில் ஏழை மக்களுக்கும், சாமானிய மக்களுக்கும் நல்ல தரமான மருத்துவ சிகிச்சைகள், வசதிகள் கிடைக்கும். மிகப் பெரிய மருத்துவமனைகளில், தீவிர உடல்நலக்குறைபாட்டுக்கு இலவசமாக சிகிச்சை மேற்கொள்ள முடியும்.\nஇந்தியாவின் மருத்துவ உபகரணங்கள் & மெட்டல் காஸ்டிங் ஃபோர்ஜிங் கம்பெனி பங்குகள் விவரம்\nஎவ்வளவு க்ளைம் செய்ய முடியும்\nஇந்த திட்டம் குறித்த தகல்வகள், உதவிகள், புகார்கள் மற்றும் குறைகளுக்கு 24 மணி நேரமும் இயங்கக்கூடிய 14555 (அ) 1800 111 565 என்ற எண்ணை அணுக முடியும். அல்லது https://pmjay.gov.in/ இணையத்திலும் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் 50 கோடி இந்தியா மக்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் 5 லட்சம் ரூபாய் வரையில் பயனைக் பெற்றுக் கொள்ளலாம்.\nஇந்த திட்டத்தின் மூலம் மருத்து பரிசோதனை, ஆலோசனை மற்றும் சிகிச்சைகள், தீவிர சிகிச்சை சேவைகள் மற்றும் மருத்துவ பொருட்கள், ஆய்வக சேவைகள்ம் தங்குமிடம், மருத்துவ உள்வைப்பு சேவைகள் (Medical implant services) உணவு சேவைகள், மருத்துவ மனைக்கு பிந்தைய 15 நாட்கள் வரையிலான செலவுகள், தற்போது கொரோனா செலவினங்கள் உள்ளிட்ட பலவற்றையும் க்ளைம் செய்து கொள்ள முடியும்.\nபுரோஸ்டேட் புற்று நோய் (Prostate cancer)\nமண்டை ஓடு அறுவை சிகிச்சை (Skull base surgery)\nமுதுகெலும்பு சரிசெய்தல் (Anterior spine fixation)\nCarotid angioplasty with stent உள்ளிட்ட இன்னும் பல தீவிர நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nமுதலில் இந்த திட்டத்தில் இணைவதற்கு நீங்கள் தகுதியானவர் தானா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். அதற்காக https://pmjay.gov.in/ என்ற அரசின் இணையத்தில் சென்று am i eligible என்பதை கிளிக் செய்து உறுதி செய்து கொள்ளுங்கள்.\nஅதோடு ஆதார் கார்டு அல்லது பான் கார்டு ஏதேனும் ஒன்று இருந்தாலும் (வயது தெரிந்து கொள்ள சான்று) போதுமானது, உங்களது மொபைல் எண், மற்றும் முகவரி, வருமான சான்றிதல், உங்களது குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்தான சான்றிதல் உள்ளிட்டவை தேவை.\nஎப்படி இந்த திட்டத்தில் இணைவது\nhttps://pmjay.gov.in/ என்ற இணைய பகுதிக்கு சென்று லாகின் செய்து கொள்ளுங்கள். தேவையான விவரங்களை பதிவு செய்து கொண்டு சப்மிட் செய்யும் போது, உங்களது பதிவு மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். அதனை கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் இந்த ஆயுஷ்மான் பாரத் கார்டினை பெற 30 ரூபாய் நீங்கள் கட்டமான செலுத்த வேண்டும்.\nஅப்புறம் சீக்கிரம் சென்று நீங்கள் தகுதியானவர் தானா என்பதனை பாருங்கள். தகுதியானவர் எனில் இணைந்து கொள்ளுங்கள். நிச்சயம் ஏழை மக்களுக்கு இது நல்ல திட்டம் தான்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nLIC-யின் புதிய பீமா பச்சாட்.. சூப்பர் திட்டம் தான்.. யாருக்கு பொருந்தும்.. எவ்வாறு இணைவது..\nரூ.15 லட்சம் அபராதம்.. பாரதி ஆக்சாவுக்கு கிடுக்குபிடி.. IRDAI அதிரடி நடவடிக்கை..\n1 கோடி ரூபாய் ஹெல்த் இன்சூரன்ஸ் விற்பனை அமேகம்: கொரோனா எதிரொலி\nஇனி இதெல்லாம் புதிய மாற்றம்.. ஜனவரி 1ல் இருந்து அதிரடி மாற்றங்கள்.. இதெல்லாம் தெரிஞ்சுகோங்க..\nவெறும் 600 ரூபாயில் 1 கோடி ரூபாய்க்கு டெர்ம் இன்சூரன்ஸ்..\nவாட்ஸ்அப்-ல் புதிய சேவை.. இனி ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்குவது ரொம்ப ஈஸி..\nஅரசின் சிறந்த லாபகரமான சேமிப்பு திட்டங்கள்.. 2020ல் சிறந்த திட்டம் எது\n2020ல் அதிகரித்த ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம்.. இந்த கொரோனாவால் பெரும் தொல்லையே..\nஉங்கள் குழந்தைகளுக்கான சிறந்த இன்சூரன்ஸ் திட்டங்கள்.. விளக்கம் இதோ..\nஉங்கள் வாழ்வை வளமாக்க சிறந்த இன்சூரன்ஸ் திட்டங்கள்.. 2020ல் சிறந்த LIC திட்டங்களும் இது தான்..\n2020ஆம் ஆண்டு மூலம் அனைவரும் கற்க வேண்டிய பாடம்..\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள்.. பெஸ்ட் ஆப்சன் இதோ..\nஅதிரடி காட்டிய விப்ரோ.. டிசம்பர் காலாண்டில் ரூ.2,968 கோடி லாபம்..\nரிலையன்ஸ்-ஐ விஞ்சிய டாடா, ஹெச்டிஎஃப்சி.. முகேஷ் அம்பானி சோகம்..\nஉச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.6800க்கு மேல் வீழ்ச்சி.. இது வாங்க சரியான நேரமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/31649", "date_download": "2021-01-18T07:27:42Z", "digest": "sha1:ER62YO2YY25FGF2UQO3XOAPLA5BLO6NG", "length": 14298, "nlines": 308, "source_domain": "www.arusuvai.com", "title": "தக்காளி கருணைக்கிழங்கு மசியல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive தக்காளி கருணைக்கிழங்கு மசியல் 1/5Give தக்காளி கருணைக்கிழங்கு மசியல் 2/5Give தக்காளி கருணைக்கிழங்கு மசியல் 3/5Give தக்காளி கருணைக்கிழங்கு மசியல் 4/5Give தக்காளி கருணைக்கிழங்கு மசியல் 5/5\nகிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சீதாலெஷ்மி அவர்கள் வழக்கியுள்ள தக்காளி கருணைக்கிழங்கு மசியல் குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய சீதாலெஷ்மி அவர்களுக்கு நன்றிகள்.\nபெரிய வெங்காயம் - ஒன்று\nமிளகாய்த் தூள் - 1 - 1 1/2 தேக்கரண்டி\nமல்லித் தூள் - அரை தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி\nபெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி\nஇஞ்சி - ஒரு சிறிய துண்டு\nகறிவேப்பிலை, கொத்துமல்லி - ஒரு கைப்பிடி அளவு\nநல்லெண்ணெய் / ரீஃபைண்ட் ஆயில் - 3 மேசைக்கரண்டி\nகடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு தேக்கரண்டி\nவெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேவையான‌ பொருட்களை தயாராக‌ எடுத்து வைக்கவும்.\nகருணைக்கிழங்கை, குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குழைவாக வேக வைத்து எடுத்து வைக்கவும்.\nவெந்த கிழங்கை தோல் உரித்து மசித்து வைக்கவும்.\nதக்காளியை சிறுத் துண்டுகளாக்கி இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.\nஅடுப்பில் வாணலியை வைத்து ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். அதில் பொடியாக‌ நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.\nவதங்கிய வெங்காயத்தில், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், பெருங்காயத் தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.\nபின்னர் அரைத்த தக்காளி விழுதை ஊற்றி மிதமான தீயில் வைத்து ஒரு நிமிடம் கிளறவும்.\nபிறகு மசித்த கருணைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து தீயைக் குறைவாக வைத்து நன்றாகக் கிளறவும். மீதமிருக்கும் 2 மேசைக்கரண்டி எண்ணெயை சிறிது சிறிதாக சேர்த்துக் கிளறவும்.\nசுவையான தக்காளி கருணைக்கிழங்கு மசியல் தயார். ரசம் சாதம், மோர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட, சுவையாக இருக்கும்.\nசோயா வெஜ் மிக்ஸ் சுண்டல்\nகிச்சன் குயினுக்கு வாழ்த்துக்கள். மசியல் சூப்பர்.\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=635900", "date_download": "2021-01-18T08:37:41Z", "digest": "sha1:QB677ZRBDR2BL3YJUIOKAZWEHK4NTZ5I", "length": 6496, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "புதுவை ஜிப்மர் மருத்துவமனை லிப்டில் சிக்கி முதல்வர், அமைச்சர் தவிப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபுதுவை ஜிப்மர் மருத்துவமனை லிப்டில் சிக்கி முதல்வர், அமைச்சர் தவிப்பு\nபுதுச்சேரி: புதுச்சேரி கலெக்டரும், சுகாதாரத்துறை செயலருமான அருண் கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு காரணமாக கோவிட் பரிசோதனை செய்து கொண்டார். அப்போது, அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. பின்னர், மருத்துவர்கள் ஆலோசனையின்படி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஜிப்மர் கோவிட் பிரிவில் உள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்த முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், தலைமை செயலர் அஸ்வனிகுமார் ஆகியோர் நேற்று மாலை ஜிப்மருக்கு வந்தனர். மூன்றாவது தளத்துக்கு லிப்ட்டில் சென்றபோது, திடீரென லிப்ட் பழுதாகி நின்றது. இதனால் அவர்கள் வெளியே வர முடியாமல் 30 நிமிடம் லிப்ட்டின் உள்ளே சிக்கி தவித்தனர். ஊழியர்கள் லிப்ட்டின் கதவை உடைத்து மூன்று பேரையும் மீட்டனர். அதன்பிறகு, மற்றொரு லிப்ட்டில் ஏறி சென்று கலெக்டரை சந்தித்து நலம் விசாரித்தனர்.\nபுதுவை ஜிப்மர் மருத்துவமனை .முதல்வர் அமைச்சர்\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதார துறை செயலாளர்\nதமிழக - கர்நாடக எல்லையில் மீண்டும் பெயர் பலகைகள் சேதம்\nமதுரையில் நடந்த திருமணத்தில் புதுமுயற்சி ‘க்யூ.ஆர் கோடை’ ஸ்கேன் செய்தால் மொய் பணம் அக்கவுன்ட்டில் ஏறும்\nபுதுச்சேரி பாஜ நியமன எம்எல்ஏ சங்கர் மாரடைப்பால் மரணம்\nகன்டெய்னர் லாரி மோதியதில் படுகாயமடைந்த யானை சாவு\n18-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்\nமாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பி���்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி\n16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/135870-tamil-nadu-ration-shops-issue", "date_download": "2021-01-18T08:39:45Z", "digest": "sha1:INL6GP6EE5OSJHPBSL2YBYFPH772ZGXY", "length": 7450, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 05 November 2017 - இப்போது சர்க்கரை இல்லை... இனி எந்தப் பொருளும் இல்லை! | Tamil Nadu Ration shops issue - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: எடப்பாடியைக் கைகழுவுகிறாரா மோடி\nதள்ளிப்போகும் பட்டாபிஷேகம்... காத்திருக்கும் ராகுல் காந்தி\nகுஜராத் தேர்தல்... முடிவைத் தீர்மானிக்கப் போகும் மூன்று பேர்\nதூங்கிய அரசு... கமல் கொட்டிய முரசு\nஜெயலலிதா நிராகரித்தார்... எடப்பாடி அறிவித்தார்\nகிரானைட் மோசடி... துணை போகும் எடப்பாடி - சமாதி ஆக்கப்பட்ட சகாயம் கமிஷன்\nஇப்போது சர்க்கரை இல்லை... இனி எந்தப் பொருளும் இல்லை\nஎல்லா பேனருக்கும் ஆப்பு வெச்ச திருலோச்சனகுமாரி யார்\n“ராஜராஜ சோழன் விழாவுக்கு விவசாயத்தை அழிக்கும் ஓ.என்.ஜி.சி நன்கொடை\nதமிழக அரசின் ரூ.10 கோடி தமிழாய்வில் என்ன செய்யும்\nடெங்கு... கொசு மருந்தில் பங்கு\n“ஜெயலலிதாவின் கைரேகையை வாங்கியது யார் என எனக்குத் தெரியாது\n - 23 - பசுவின் அரசியல்\nஜூ.வி. நூலகம்: மனிதராக உயிர் வாழ்கிறார் புத்தர்\nஇப்போது சர்க்கரை இல்லை... இனி எந்தப் பொருளும் இல்லை\nஇப்போது சர்க்கரை இல்லை... இனி எந்தப் பொருளும் இல்லை\nரேஷன் கடைகளை கைகழுவும் தமிழக அரசு\n18 ஆண்டுகளாக பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றேன். சமூகம் சார்ந்த படைப்புகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளவன். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை சரியானபடி பயன்படுத்தி கட்டுரைகள் எழுத வேண்டும் என்ற விருப்பம் உள்ளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/5796-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D.html", "date_download": "2021-01-18T08:14:16Z", "digest": "sha1:EG4GUTO7A2ZJMNMUR5WKX2VKYMUP4IRX", "length": 10427, "nlines": 68, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - வரலாற்றுச் சுவடு: சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்!", "raw_content": "\nHome -> Unmaionline -> 2020 -> நவம்பர் 16-30, 2020 -> வரலாற்றுச் சுவடு: சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்\nவரலாற்றுச் சுவடு: சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்\n���ினைவு நாள் : 27.11.2008\nவிசுவநாத்பிரதாப்சிங் (வி.பி. சிங்) வெறும் 11 மாதகாலமே பிரதமராக இருந்தவர். ஆனாலும், உண்மையான\nஜனநாயகவாதியாக ஆட்சிப் பொறுப்பை நடத்திக் காட்டிய மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர்.\nஅவர் ஒரு சூத்திரத்தை, ஆட்சியின் இலக்கணத்தை உருவாக்கிக் கொடுத்தார். 80 சதவிகித மக்களை ஜாதியின் பெயரால், சமூகத்தின் மய்ய நீரோட்டத்திலிருந்து ஒதுக்கி வைத்திருப்பதைவிட மிகப்பெரிய திறமைக்கு எதிரான ஒரு செயல் இருக்க முடியுமா என்ற வினாவை எழுப்பிய பெருமகன் அவர்.\nஇடஒதுக்கீடு வேலை வாய்ப்பல்ல; அதிகாரப்பங்கீடு என்றஉரிமைக் குரலை முழக்கிய கொள்கையாளர்.\nபிரதமர் பதவிதான் தனக்கு முக்கியம் என்று அந்தச் சமூகநீதி சரித்திரம் நினைத்திருந்தால், பா.ஜ.க.வுடன் சமரசமாகப் போயிருக்கலாம். மண்டல்குழுப் பரிந்துரையின் பக்கம் தலை வைத்துப் படுக்காமலும் இருந்திருக்கலாம். அதற்கு\nமுன் பத்தாண்டு கால ஆட்சியாளர்கள் அப்படித் தானே நடந்து கொண்டார்கள்.\nபிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்த ஒரே காரணத்தால்,\nபாரதியஜனதா தன் ஆதரவை விலக்கி தன் முகவரியைக் காட்டிக் கொண்டது. திராவிட இயக்கப் பாரம்பரியம் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் அ.தி.மு.க. உள்பட பா.ஜ.க., காங்கிரசோடு சேர்ந்து கொண்டு வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தது. (விதிவிலக்கு - காங்கிரஸ் கூட்டணியில் இருந்த ஏ.கே.அப்துல் சமது என்னும் பெருமகனார்)\nஅப்போது கூட அந்த உத்தரப்பிரதேச சிங்கம் எப்படி கர்ச்சித்தது தெரியுமா சமூகநீதிக்காக நூறு பிரதமர் நாற்காலிகளை இழக்கத் தயார் சமூகநீதிக்காக நூறு பிரதமர் நாற்காலிகளை இழக்கத் தயார் என்று சங்கநாதம் செய்தாரே, அவர் அல்லவோ மனிதகுல மாமனிதர்\nமும்பையில் வன் முறையைக் கண்டித்து ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல், உண்ணாவிரதம் இருந்தார். இரு சிறுநீரகங்களையும் இழந்த நிலையில், அவருக்காக சிறுநீரகங்களைத் தானமாகக் கொடுக்க திராவிடர் கழக இளைஞரணித் தோழர்கள் நீண்ட வரிசையில் நின்றனரே\nதிராவிடர் கழகத் தோழர்களிடத்திலும், தலைவரிடத்திலும் அவர் வைத்திருந்த அன்புக்கு ஈடுஇணை எதுவும் கிடையாது. “வீரமணியைப் பார்க்கும் பொழுதெல்லாம் சமூகநீதி உணர்வைப் பெறுகிறேன்” என்று நெகிழ்ச்சி ததும்பக் கூறிய அந்தச் சொற்களை இன்று நினைத்தாலும் நம் கண்களில் நீர் கசிகிறது.\nஈழத்திலே - ராஜீவ் அனுப்பிய இந்திய ராணுவம், பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்ததைக் கண்டு ராஜீவ்காந்தி பூரித்து மகிழ்ந்தார். அந்த ராணுவத்தை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அழைத்த பெருமை, அப்போது பிரதமராக இருந்த வி.பி.சிங்குக்குத்தான் உண்டு. விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக நீங்கள் கருதவில்லையா என்று செய்தியாளர்கள் கேட்ட போது, “எந்த ஓர் இயக்கத்துக்கும் முத்திரை குத்தக் கூடிய ரப்பர் ஸ்டாம்ப் எனது சட்டைப் பையில் இல்லை” என்று பதிலடிதந்தார்.\nவி.பி. சிங் மறைவைக் கூட இருட்டடித்தன உயர்ஜாதி ஊடகங்கள் அந்த அளவுக்கு அவர் சமூக நீதியாளர் என்பது தான் அதன் ஆழமான பொருளாகும்.\nவி.பி. சிங் ஏற்றி வைத்த சமூகநீதிக் கொடியை இறக்கிட எந்தக் கொம்பனாலும் முடியாது. முடியவே முடியாது\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஅய்யாவின் அடிச்சுவட்டில் ....: இயக்க வரலாறான தன் வரலாறு (259)\nஆசிரியர் பதில்கள்:”குட்டி கார்ப்பரேட் ரங்கநாதய்யர்”\nஆய்வுக் கட்டுரை: புலவர் மாவண்ணா தேவராசனின் ‘பெரியார் பிள்ளைத் தமிழ்’ (2)\n (69) : கோவில் நுழைவுப் போராட்டம் இன்றைய நிலை\nகட்டுரை: புத்தாண்டும் உழவர் போராட்டமும்\nகவிதை : தமிழர் திருநாளில் உறுதி ஏற்போம்\nசிந்தனை: கேள்விகளின் நாயகர் நெய்வேலி க.தியாகராஜன்\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்: இதழாளர்\nதலையங்கம்: என்று ஒழியும் இந்த மூடத்தனம்\nபெண்ணால் முடியும்: குமரியின் முதல் பெண் அய்.பி.எஸ் பிரபினா\nபெரியார் பேசுகிறார்: கடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம்\nமருத்துவம் :விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : பண்பாட்டுப் படையெடுப்பை பகுத்தறிவால் முறியடிப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/336", "date_download": "2021-01-18T08:15:53Z", "digest": "sha1:EZI6F3T27RHC3OVSQGNIG47OQNQTX6WN", "length": 6005, "nlines": 58, "source_domain": "www.allaiyoor.com", "title": "துயர் பகிர்வோம் | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅல்லையூர் இணையத்தின் வளர்ச்சியில் பெரிதும் பங்கெடுத்து வரும்\nஅல்லைப்பிட்டியைச் சேர்ந்த திரு வரப்பிரகாசம் பரிமளகாந்தன் அவர்களின்\nஅன்பு மாமியார் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன்\nயாழ்ப்பாணத்தை வாழ்விடமாகக் கொண்ட திருமதி நமசிவாயகம் நாகம்மா\nஅவர்கள் 19/08/2010 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.\nஅன்னார் காலஞ்சென்ற திரு நமசிவாயத்தின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற கங்கைவேணியன், வைகுந்தன்(ஸ்ரீ பாலாம்பிகா புத்தக நிலையம் யாழ்ப்பாணம்) திருமதி திருவேங்கடவல்லி பரிமளகாந்தன்(யாழ்ப்பாணம்)ஆகியோரின் பாசமிகு தாயாரும்,திருமதி அருந்தவதேவி கங்கைவேணியன்,திருமதி தமிழ் செல்வி வைகுந்தன்,திரு வரப்பிரகாசம் பரிமளகாந்தன்(m-o-s யாழ்)ஆகியோரின் பாசம்மிகு மாமியாரும்,கங்கைதாசன்(லண்டன்)கோபிகா(வேம்படி இந்து மகளிர் கல்லூரி)ஆகியோரின் பாசம்மிகு பேத்தியாரும் ஆவார். அன்னாரின் ஈமைக்கிரிகைகள் இல-422-k-k-sவீதியில்\nஉள்ள அன்னாரின் இல்லத்தில் 19/08/2010 அன்று மாலை 2மணிக்கு நடைபெற்று\nபின்னர் தகனக்கிரிகைகள் யாழ்ப்பாணம் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் நடைபெற்றது.இவ் அறிவித்தலை உற்றார்- உறவினர்கள-நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.\nதிரு வ. பரிமளகாந்தன்***தொலைபேசி இலக்கம்—0094718485198\nNext: அல்லைப்பிட்டியில் சிரமதான பணிகள் முன்னெடுப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/12/30122020.html", "date_download": "2021-01-18T06:37:30Z", "digest": "sha1:DC53Y4GBE553QEIIPBLTM3TCVBDVR43L", "length": 3436, "nlines": 109, "source_domain": "www.tnppgta.com", "title": "ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் புதிதாக தெரிவு செய்யப்பட்ட முதுகலை வேதியியல் ஆசிரியர்களுக்கு 30.12.2020 அன்று பணி நியமன கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!", "raw_content": "\nHomeDEPT NEWS ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் புதிதாக தெரிவு செய்யப்பட்ட முதுகலை வேதியியல் ஆசிரியர்களுக்கு 30.12.2020 அன்று பணி நியமன கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் புதிதாக தெரிவு செய்யப்பட்ட முதுகலை வேதியியல் ஆசிரியர்களுக்கு 30.12.2020 அன்று பணி நியமன கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nTNPSC-���ுறைத் தேர்வு சார்ந்த முழுமையான சந்தேக விளக்கங்கள்\nTNPSC-துறைத் தேர்வு சார்ந்த முழுமையான சந்தேக விளக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://iespnsports.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2021-01-18T07:57:44Z", "digest": "sha1:3GR5EEB633PTYCRLZ575IOUGT4UZNJTD", "length": 9501, "nlines": 122, "source_domain": "iespnsports.com", "title": "மரடோனா கல்லறையில் அவர் அஞ்சலி செலுத்தியதாக வைரலாகும் புகைப்படம் | iESPNsports", "raw_content": "\nஐ.எஸ்.எல். கால்பந்து : கவுகாத்தி அணி 3-வது வெற்றி\n123 ரன் பார்ட்னர்ஷிப்: போட்டிக்கு உயிரூட்டிய வாஷிங்டன் சுந்தர்- ஷர்துல் தாகூர் ஜோடிக்கு சல்யூட்\nமிகவும் சிறப்பான நாள்: எப்போதும் நினைவில் இருக்கும் என்கிறார் வாஷிங்டன் சுந்தர்\nதமிழக வீரர் நடராஜனுக்கு அஜய் ஜடேஜா பாராட்டு – கடந்த 44 நாட்களில் வாழ்க்கை மாறிவிட்டது\nவாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் பொறுப்பான ஆட்டம்- இந்தியா 336 ரன்களில் ஆல் அவுட்\nஐ.எஸ்.எல். கால்பந்து : மும்பை-ஐதராபாத் ஆட்டம் ‘டிரா’\nமுதல் போட்டியிலேயே பதற்றமின்றி அபாரமாக பந்து வீசினார்: டி நடராஜனுக்கு ரோகித் சர்மா பாராட்டு\nரிஷப் பண்ட்-ஐ எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்: நாதன் லயன்\nஎன்னுடைய அவுட் துரதிருஷ்டவசமானது: ஆனால் வருத்தப்பட ஏதுமில்லை என்கிறார் ரோகித் சர்மா\n14 வருடத்திற்குப் பிறகு பாகிஸ்தான் சென்றடைந்தது தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி\nHome/FOOTBALL/மரடோனா கல்லறையில் அவர் அஞ்சலி செலுத்தியதாக வைரலாகும் புகைப்படம்\nமரடோனா கல்லறையில் அவர் அஞ்சலி செலுத்தியதாக வைரலாகும் புகைப்படம்\nகால்பந்து விளையாட்டு வீரர்களில் உலக புகழ் பெற்றவர் டீகோ மரடோனா நவம்பர் 25 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். பின் நவம்பர் 26 ஆம் தேதி இவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது. எனினும், இறுதி சடங்குகளில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.\nமரடோனா மறைவிற்கு கால்பந்து விளையாட்டு பிரபலங்கள், உலக நாடுகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், கால்பந்து ரசிகர்கள் இரங்கல் தெரிவித்தனர். மரடோனா ரசிகர்கள் அவரது மறைவை ஏற்க முடியாமல் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nஇந்நிலையில் மரடோனா அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் பிரேசில் நாட்டு கால்பந்து விளையாட்டு வீரரான பீலே அஞ்சலி செலுத்தியதாக கூ��ி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மரடோனாவுக்கு பீலே அஞ்சலி செலுத்துகிறார். இது மிகவும் வலிக்கிறது எனும் தலைப்பில் புகைப்படம் பகிரப்பட்டு உள்ளது.\nவைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில் அது போட்டோஷாப் மூலம் மாற்றப்பட்டது என கண்டறியப்பட்டு உள்ளது. உண்மையில் பீலே மரடோனா கல்லறையில் அஞ்சலி செலுத்தி இருப்பின், அது பல ஊடகங்களில் செய்தியாக வெளியாகி இருக்கும். எனினும், அவ்வாறு எதுவும் வெளியாகவில்லை.\nஅந்த வகையில் பிரேசில் கால்பந்து விளையாட்டு வீரர் பீலே மறைந்த மரடோனாவின் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்தியாக வைரலாகும் புகைப்படம் விஷமிகளில் உருவாக்கப்பட்டது என உறுதியாகிறது.\nபோலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.\nரூ .1 கோடி மதிப்புள்ள வாட்ச் கட்டியிருப்பதை வெளிப்படுத்திய இளம் இந்திய வீரர்\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் : இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட்டிங்\nஐ.எஸ்.எல். கால்பந்து : கவுகாத்தி அணி 3-வது வெற்றி\n123 ரன் பார்ட்னர்ஷிப்: போட்டிக்கு உயிரூட்டிய வாஷிங்டன் சுந்தர்- ஷர்துல் தாகூர் ஜோடிக்கு சல்யூட்\nமிகவும் சிறப்பான நாள்: எப்போதும் நினைவில் இருக்கும் என்கிறார் வாஷிங்டன் சுந்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/232468?ref=magazine", "date_download": "2021-01-18T08:03:10Z", "digest": "sha1:UPOONQZTIMZV7TH3ZXACKYPVXNXAXQRC", "length": 8522, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "சசிகலா விடுதலையாவதற்கு முன்பு இவர்கள் 2 பேரும் விடுதலையாகலாம்! வெளிவரும் முக்கிய தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசசிகலா விடுதலையாவதற்கு முன்பு இவர்கள் 2 பேரும் விடுதலையாகலாம்\nபெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா விடுதலையாவதற்கு முன்பு, வி.என்.சுதாகரனும் இளவரசியும் விடுதலை ஆகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nபெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா விடுதலை குறித்து நரசிம்ம மூர்த்தி என்பவர் தகவலறியும் உரிமைச் சட்ட மூலம் மனு அளிக்கவே, சசிகலா வரும் ஜனவரி மாதம் 27-ஆம் திகதி விடுதலையாக வாய்ப்பிருப்பதாக சிறைத்துறை நிர்வாகம் பதிலளித்துள்ளது.\nஇந்நிலையில், சசிகலாவுக்கு முன்னதாகவே வி.என்.சுதாகரன் மற்றும் இளவரசி விடுதலையாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.\nஏனெனில், தண்டனை வழங்கப்படுவதற்கு முன் சுதாகரன் 126 நாட்கள் சிறையில் இருந்துள்ளார். அதன் பின்னரே அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.\nஇந்த நாட்களை கழித்து, அதன் பின் எந்த ஒரு சலுகையும் அவருக்கு வழங்கப்படாவிட்டாலும், நவம்பர் மாத,சுதாகரன் விடுதலையாக வாய்ப்பிருக்கிறது.\nசுதாகரனைத் தொடர்ந்து இளவரசியும் விடுதலையாவார். அதன் பிறகு இறுதியாகத்தான் சசிகலா விடுதலை என்று கூறப்படுகிறது.\nமேலும், சொத்து குவிப்பு வழக்கு காரணமாக சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/mananthai/", "date_download": "2021-01-18T07:28:01Z", "digest": "sha1:I3RO7WQCP3RY5PJIAM3GD7IWTQQN752V", "length": 6130, "nlines": 154, "source_domain": "tamilandvedas.com", "title": "Mananthai | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சிவன் சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=2634", "date_download": "2021-01-18T07:35:45Z", "digest": "sha1:TFOU7ETEBB24AYYPUMSA4OCM2GKCSPTQ", "length": 11926, "nlines": 84, "source_domain": "www.dinakaran.com", "title": "முருகன் அருள் பெற்ற அடியார்கள் : ட்வென்ட்டி 20 | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ட்வென்ட்டி 20\nமுருகன் அருள் பெற்ற அடியார்கள் : ட்வென்ட்டி 20\nமுருகனருள் பெற்றதால் சிவபெருமான், அகத்தியர், அருணகிரிநாதர் மூவரும் முறையே தேவதேவர், முனி சிரேஷ்டர், நர சிரேஷ்டர் என்று போற்றப்படுகின்றனர்.\n12 ஆண்டுகள் முருகனை நோக்கி கடுந்தவம் இருந்து நாரதமுனிவர் சப்தரிஷிகளைவிட சிறந்தவராகத் திகழும் வரம் பெற்றார்.\nமுருகனின் திருமணத்தை தரிசித்த பெரும் பேறு பெற்றவர் முசுகுந்த சக்ரவர்த்தி. திருவிடைக்கழி திருத்தலத்தில் முருகன் இவருக்கு உபதேசம் செய் தருளினான்.\nபழநி முருகன் சிவகிரி மேல் வீற்றிருப்பதைக்கண்டு வெகுண்டு அவருடன் போரிடச் சென்ற இடும்பாசுரன் பின் முருகனின் மகிமை உணர்ந்து அவ ருக்கே காவல் தெய்வமாக அதே பழநியில் திகழ்கிறான்.\nபழமுதிர்சோலையில் நாவல் பழ மரத்தின் மீது அமர்ந்து, ‘சுட்டபழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா’ எனக் கேட்டு ஔவையாரை திகைக்க வைத்து ஆட்கொண்டான் முருகன்.\nதனக்கு ஏற்பட்ட காச நோயை ஆதிசங்கரர் திருச்செந்தூர் செந்திலாண்டவனை சுப்ரமண்யபுஜங்கம் பாடித் துதித்து நீக்கிக் கொண்டார்.\nதிருவண்ணாமலையில் சம்பந்தாண்டான் எனும் தேவி உபாசகருக்கும் அருணகிரிநாதருக்கும் நடந்த போட்டியில் அருணகிரிக்காக முருகன் கம்பத்தில் தோன்றியருளினார். அவரே கம்பத்திளையனார் என்று போற்றப்படுகிறார்.\nவள்ளலாருக்கு அவர் வீட்டின் கண்ணாடியில் திருத்தணிகை முருகன் தரிசனமளித்து ஆட்கொண்டார்.\nதிருத்தணி முருகன் சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதருக்கு கற்கண்டை வாயில் போட்டு ‘ஸ்ரீநாதாதி குருகுஹோ’ எனும் கீர்த் தனையைப் பாட வைத்தார்.\n���மையாக பிறந்த குமரகுருபரர் திருச்செந்தூர் முருகன் அருளால் உலகமே புகழும் வண்ணம் கவி பாடும் திறமை பெற்றார்.\nமதுரை மாரியப்ப சுவாமிகள் ‘முருகப்பெருமானைப் பாடாத தம் நாவும் ஒரு நாவா’ என நினைத்து தன் நாக்கை அறுத்தெறிந்தார். பின் முருகன் அருளால் அந்த நாக்கு வளர்ந்து, அவர் தமிழிசை பாடுவதில் வல்லவரானார்.\nமதுரை மீனாட்சியின் அருளாணைப்படி சிதம்பர சுவாமிகள் திருப்போரூர் முருகனை பனைமரத்தில் சுயம்புவாக பிரதிஷ்டை செய்து முருகனருள் பெற்றார்.\nதிருப்புகழை உலகில் பரப்பவே பிறப்பெடுத்தவர் வள்ளிமலை சுவாமிகள். முருகனின் திருவருளால் பொங்கி எனும் பெயரில் வள்ளிநாயகியை வழிபட்டு வள்ளியை நேரில் தரிசித்த பெருமையும் பெற்றவர்.\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முருகனின் திருவருளை பரிபூரணமாகப் பெற்றவர். பற்பல துதிகளை முருகன் மேல் இயற்றியவர்.\nபெங்களூரு அல்சூர் பகுதியில் ஏரிக்கரை ஓரம் உள்ள முருகன் ஆலயத்தில் ஒடுக்கத்தூர் சுவாமிகள் எனும் மகானின் சமாதி உள்ளது. ஒடுக்கத்தூர் சுவாமிகள் இத்தல முருகனின் பேரருளைப் பெற்றவர்.\nமுருகனின் திருவருளைப் பெற்று வாழ்ந்த மகான் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள். வயலூர் கந்தவேளை எந்த வேளையும் போற்றிப் புகழ்ந்த புண்யமூர்த்தி இவர்.\nதன் கால் எலும்புகள் முறிந்த நிலையில் மருத்துவர்கள் கை விட்டு விட, முருகனை பிரார்த்தித்து ஷண்முக கவசம் பாடினார், பாம்பன் சுவாமிகள். அப்போது இரு மயில்கள் பறந்து வந்து தம் தோகைகளால் அவர் கால்களை தடவ, அவர் எழுந்து நடந்ததை மருத்துவ உலகமே வியப்புடன் பார்த்தது.\nபழநி முருகனின் பேரருளைப் பெற்று, பல சித்திகள் பெற்று தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நல்வாழ்வு தந்தவர் பன்றிமலை சுவாமிகள்.\nமுருகப்பெருமான் தன்னை எதிர்த்த சூரபத்மனை சேவலாகவும் மயிலாகவும் ஆக்கி தன் கொடிகளாக்கிய கருணை வள்ளல். எனவே சூரபத்மனும் முருகனருள் பெற்றவனே.\nகந்த புராணத்தை எழுத கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு முதல் அடி எடுத்துக் கொடுத்த முருகப்பெருமானை காஞ்சி கந்தகோட்டத்தில் தரிசிக்கலாம்.\nமுருகன் அருள் பெற்ற அடியார்கள் : ட்வென்ட்டி 20\nபாண்டவதூதப் பெருமாள் : ட்வென்ட்டி 20\nஸ்ரீ அரவிந்தர் அமுதமொழிகள் : ட்வென்ட்டி 20\nபிரார்த்தனை : ட்வென்ட்டி 20\nகருடன் : ட்வென்ட்டி 20\nமுருகன் தகவல்கள் : ட்வென்ட்டி 20\nஉணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு லாக்டவுன் டயட்\n18-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்\nமாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி\n16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+Lipiya.php?from=in", "date_download": "2021-01-18T06:59:54Z", "digest": "sha1:YGPZVY6X3BYABZFQGGUFBQ6BUX7J5BYU", "length": 11240, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு லிபியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியே��ா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 07604 1187604 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +218 7604 1187604 என மாறுகிறது.\nலிபியா -இன் பகுதி குறியீடுகள்...\nலிபியா-ஐ அழைப்பத���்கான நாட்டின் குறியீடு. (Lipiya): +218\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, லிபியா 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00218.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/kallakurichi-district/", "date_download": "2021-01-18T08:20:55Z", "digest": "sha1:V3OKJQ27E35ANKZDKFZJOKDOXEWDEXRL", "length": 28363, "nlines": 543, "source_domain": "www.naamtamilar.org", "title": "கள்ளக்குறிச்சி மாவட்டம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமுகப்பு தமிழக கிளைகள் கள்ளக்குறிச்சி மாவட்டம்\nஉளுந்தூர்பேட்டை தொகுதி – குருதிக்கொடை முகாம்\nஉளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 02-01-2021 அன்று தமிழ்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 66 வது பிறந்தநாள் நினைவாக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் சிறப்பாக நடைபெற்றது.\nஉளுந்தூர்பேட்டை தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்\nஉளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 03-01-2021 அன்று உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றியம் எலவனாசூர்கோட்டை கிளையில் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது, அதில் ஒன்றிய பொறுப்பாளர் நியமனம் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரப்படுத்துவது...\nஉளுந்தூர்பேட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்\nஉளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 01-01-2021 அன்று உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுபாக்கம் கிளையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.\nஉளுந்தூர்பேட்டை தொகுதி – வேளாண் பேரறிஞர் கோ. நம்மாழ்வார் புகழ்வணக்கம் நிகழ்வு.\nஉளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 30-12-2020 அன்று இயற்கை வேளாண் பேரறிஞர் கோ. நம்மாழ்வார் அவர்களுக்கு உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் புகழ் வணக்க மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.\nஉளுந்தூர்பேட்டை தொகுதி – கொடிஏற்றும் விழா.\nஉளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 27/12/2020 அன்று உளுந்தூர்பேட்டை நகரில் 5 இடங்களில் நமது கட்சியின் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறந்த முறையில் நடைபெற்றது.\nஉளுந்தூர்பேட்டை தொகுதி – அப்துல் ரவூப் புகழ் வணக்க நிகழ்வு\nஉளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 15-12-2020 அன்று ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் அவர்களுக்கு உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றியம் எலவனாசூர்கோட்டை பேருந்து நிலையத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.\nஉளுந்தூர்பேட்டை தொகுதி- அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு\nஉளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 06-12-2020 அன்று டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் மற்றும் திருநாவலூர் மேற்கு...\nஉளுந்தூர்பேட்டை தொகுதி – மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம்.\nஉளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 06-12-2020 அன்று திருநாவலூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அரளி கிளையில் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது, அதில் ஒன்றிய பொறுப்பாளர் நியமனம் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை...\nஉளுந்தூர்பேட்டை தொகுதி-உறுப்பினர் சேர்க்கை முகாம்\nஉளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 24-11-2020 அன்று உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுபாக்கம் கிளையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது, முகாமில் 10 உறவுகள் தங்களை நாம் தமிழராய் இணைத்து...\nஉளுந்தூர்பேட்டை தொகுதி – சுவரோட்டிகள் ஒட்டும் நிகழ்வு.\nஉளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 25-11-2020 அன்று தமிழ்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 66 வது பிறந்தநாள் மற்றும் மாவீரர்கள் நினைவு நாள் சுவரொட்டிகள் தொகுதி முழுவதும் ஒட்டப்பட்டத���.\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/medicine/medical-activists-shanthi-warning-about-coronavirus", "date_download": "2021-01-18T08:40:26Z", "digest": "sha1:F4YKFP2ESJ2AL47P5WXSGFLNBUUSUHOC", "length": 6733, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 27 May 2020 - “அமெரிக்காவைப் போன்ற அவசரநிலை இங்கேயும் ஏற்படலாம்!” | Medical activists shanthi warning about coronavirus", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி... மாறுது முகமூடி\nRTI அம்பலம்: ‘104’ டெலி மெடிசின் திட்டம்... இப்போது எப்படியிருக்கிறது\nஅரை மணி நேர ஜெ. பதவியேற்புக்கு 2 கோடி ரூபாய் செலவு\n - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரம்...\n“மது வேண்டாம்... பால் விற்பனையே போதும்\n“மதுக்கடைகளை அரசே நடத்த வேண்டும்\n“அமெரிக்காவைப் போன்ற அவசரநிலை இங்கேயும் ஏற்படலாம்\nதிட்டப்பணி தீர்மானங்கள் பதிவேற்றாதது ஏன்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு இரண்டு ஆண்டுகள் நிறைவு...\nபொள்ளாச்சி பாலியல் வழக்கை விஞ்சும் நாகர்கோவில் காசி வழக்கு\nசடலத்தை எரிக்கவிடாத சாதித் தீ\n - 25 - யாரைக் கொல்ல தப்பிச்சென்றார் ஆறுச்சாமி\n“அமெரிக்காவைப் போன்ற அவசரநிலை இங்கேயும் ஏற்படலாம்\nஎச்சரிக்கும் மருத்துவச் செயற்பாட்டாளர் சாந்தி\nபாலின சமஉரிமை, குழந்தைகள் உளவியல், உடல் நலம் குறித்த எழுத்துக்களை இங்கு தேடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamilchristians.com/tamil-christmas-songs-lyrics-new/", "date_download": "2021-01-18T08:23:50Z", "digest": "sha1:4EDTGUA2VPSW3MHLWMR2L7VYRLVHHRMO", "length": 12565, "nlines": 192, "source_domain": "www.worldtamilchristians.com", "title": "tamil christmas songs lyrics WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics", "raw_content": "\nசின்னஞ்சிறு சுதனே | Chinnanchiru suthane\nமாட்டுத் தொழுவம்- Mattu Thozhuvam\nஇம்மானுவேல் ஜீவிக்கிறார் நீ -Immanuvel Jeevikerar nee\nகொட்டு முழங்கு தாளம்போடு -Kottu Muzhangu Thaalam Podu\nகடும் குளிர் நேரத்திலே -Kadum Kulir nerathilae\nவானில் ஓர் அதிசயம் – Vaanil Oor Adisayam\nபாசத்தில் வளரும் காலம் -PAASATHILVALARUM KAALAM\nவிண்ணிலே தூதர் முழங்க- Vinnilae Thuthar Mulanga\nஉலகத்தின் ஒளியாக இயேசு பிறந்தார் -Ullagathin Ozhiyaaha Yesu Piranthaar\nஇருளெல்லாம் வெலகும் நேரம் – Irulellaam Velagum Nearam\nயூத சிங்க இயேசு ராஜாவை போற்றி பாடுவோம்-Yudha singa Yesu rajavai potri paaduvom\nதாவீதின் நகரத்திலே -Thavithin Nagarathilae\nஇந்த கிறிஸ்மஸ் வந்தாலே சந்தோசம் தான் -Intha Christmas Vanthalea Santosham\nஅதிகாலைப் பொழுது புதிதாகும் -Athikaalai Pozhudhu Puthithagum\nவான தூதர் வாழ்த்து பாடும்-Vaana thoothar vaalthu paadum\nமனதினிலே மகிழ்ச்சி வெள்ளம்-Manadhinilae magizhchi vellam\nஇயேசு மஹாராஜன் பிறந்தார் -Yesu Maharajan Piranthar\nபனி காலம் ஓர் நள்ளிரவில் -Pani kaalam or nalliravil\nகிறிஸ்து பிறந்துவிட்டார் -Kristhu Piranthuvitar\nபெத்லகேம் ஊருல சத்திரத்தில் இடம் இல்லாம – Bethelehem oorula sathirathil idam ilama\nகிறிஸ்மசு வந்தாச்சி சந்தோக்ஷம் -Christmasu vanthachi Santhosam\nஇயேசு பாலனை பார்த்திட ஆசை- Yesu Paalanai parthida aasai\nசின்ன குழந்தை யேசுவுக்கு -Chinna Kulandhai Yesuvukku\nஎட்டுத்திக்கும் சேதி ஒண்ணு- Ettuthikkum Seathi onnu\nநம் வாழ்க்கை மாற்றிடவே-Nam Vaazhkai Maatridave\nஅடிங்கட மேளம் – Adingada Melam\nமார்கழி குளிரில் பிறந்த-Margali Kuliril pirantha\nபூமிக்கொரு புனிதம் -Boomikoru Punitham\nமாட்டுவண்டி பூட்டிக்கிட்டு -Maatuvandi Pootikitu\nகிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு – Christmas christmas vanthachu\nமகிழ்ந்து பாடுவேன்- Magilndhu Paaduven\nமுடியாததை முடியும் என்று – Mudiyaadhadhai Mudiyum Entru\nKottu Murasae Kottu Murasae Lyrics – கொட்டு முரசே கொட்டு முரசே கொட்டு கொட்டு\nImmanuvel Ennodirupaarae – இம்மானுவேல் என்னோடிருப்பாரே\nAanantham pongidum – ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது\nAaraaroe Paadunkal Akilamenkum Kurunkal – ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள்\nபூமிக்கொரு புனிதம் -Boomikoru Punitham\nஅதிகாலைப் பொழுது புதிதாகும் -Athikaalai Pozhudhu Puthithagum\nDeva Thirusuthan Yesu Uthithaar – தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார்\nIDAYARGAL THANTHA KANIKAI – இடையர்கள் தந்த காணிக்கை போல\nஇம்மானுவேல் ஜீவிக்கிறார் நீ -Immanuvel Jeevikerar nee\nதொழுவத்தில் இயேசு பிறந்தார் Thozhuvathil yesu piranthar\nParathilae Irunthu Thaan – பரத்திலேயிருந்துதான்\nYesu piranthar Pattu padunga – இயேசு பிறந்தார் பாட்டுப் பாடுங்க\nPaalan Yesu Paaril Piranthaar – பாலன் இயேசு பாரில் பிறந்தார்\nஅடிங்கட மேளம் – Adingada Melam\nபெத்தலை நகரிலே சத்திரம் அருகிலே – Bethalai Nagarilae Sathiram Arugilae\nஆதவன் உதிக்கும் முன் எழுவீர்- Aadhavan Uthikkum mun\nIntru Namakaga Piranthullar Lyrics – இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.thodappakattai.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%AA%E0%AF%82/", "date_download": "2021-01-18T08:24:53Z", "digest": "sha1:DRLQV2A5TS5QKSGX6XL3IM7OPPMKN5FW", "length": 7405, "nlines": 127, "source_domain": "www.thodappakattai.com", "title": "தூக்கி வீசப்பட்ட பத்ம பூசன் விருது: | Thodappakattai : Tamil News | News in tamil | Tamil News Live | Breaking News Headlines, Latest Tamil News | Tamil News Website", "raw_content": "\nHome சினிமா தூக்கி வீசப்பட்ட பத்ம பூசன் விருது:\nதூக்கி வீசப்பட்ட பத்ம பூசன் விருது:\nபிரசாந்த் ஸ்டூடியோவில் இருந்து இளைஞராஜா வெளியேற்றப்பட்டதை அடுத்து, அவரது உடைமைகளையும், அவருக்கு சொந்தமான இசை கருவிகளையும் அறைக்கு வெளியே வைத்து விட்டனர்.\nஇந்நிலையில், ஸ்டூடியோ நிர்வாகம் அவரது உடைமைகளை வெளியேற்றும் பொருட்டு, அவர் பெற்ற நாட்டின் மிக உயரிய விருதான பதம்பூசன் விருதை பத்தொடு- பதினோன்றாக வெளியே வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nபிரசாந்த் ஸ்டூடியோ நிர்வாகத்தின் இச்செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும்,திரையுலகப் பிரபலங்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.\nஇதேசமயத்தில், பல வருடங்களாக வாடகைக் கட்டாத ஆஸ்ரமம் பள்ளி நிர்வாகி லதாவின் உடமைகளை கட்டட உரிமையாளரால் வெளியே ஏன் எறிய முடியவில்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.\nNext articleநடிகை சித்ரா தற்கொலை வழக்கு : அடுத்து சிக்கும் பிரபலர் யார்\nநம்ம பண்ணா மாவுக் கட்டு : அப்போ அவருக்கு\nகலாட்டா பார்வதி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்\nகாபி அண்ட் பேஸ்ட் இயக்குநர் முத்தையா என்று விமர்சிக்கும் ரசிகர்கள்:\nஇந்திய ராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு\nகேரள சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு – திமுக எம்எல்ஏ விடுதலை\nதிருப்பூரில் அரை நிர்வாணப் போராட்டம்\nஐ.பி.எல். தொடருக்கு மத்திய அரசு அனுமதி: நவ.10ம் தேதி பைனல்…\nநம்ம பண்ணா மாவுக் கட்டு : அப்போ அவருக்கு\nகரை ஒதுங்கிய டால்பின் : தொடரும் கடல் மாசு,நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை\nபயோ டெக்னாலஜி படித்தோருக்கு தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி\nஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள் பரிந்துரை: பிரதமர் மோடி\nபீச்சில் காத்து வாங்கும் பழைய இளசு நடிகை :\nபிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் 80 வது பிறந்த நாளை முன்னிட்டு பாடகர்களும் ரசிகர்களும் பிறந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/2020/07/10/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A/", "date_download": "2021-01-18T08:10:56Z", "digest": "sha1:MBYVU62Z5CNSSXZJ5L6EYCS4RBB26RHD", "length": 14593, "nlines": 304, "source_domain": "singappennea.com", "title": "நடைப்பயிற்சியை எதற்காக செய்ய வேண்டும் | Singappennea.com", "raw_content": "\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய��கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nநடைப்பயிற்சியை எதற்காக செய்ய வேண்டும்\nஉடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த நடைப்பயிற்சி மிகச்சிறந்த வழி. ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடம் நடைபயிற்சி செய்வது இதய, ரத்த நாளங்களை மேம்படுத்த, எலும்பை வலுப்படுத்த, அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.\nமற்ற உடற்பயிற்சிகளை செய்யும் போது, கருவிகளில் உடற்பயிற்சி உடல் தசைகளில் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், நடைப் பயிற்சியில் பாதிப்பு என்பது மிக மிகக் குறைவு தான். நடைப்பயிற்சி செய்வதன் பலன்களைத் தெரிந்துகொள்வோம்\nநடைப்பயிற்சி ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதய தசைகள் மற்றும் நுரையீரலை உறுதிப்படுத்துகிறது. மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும், தசைகளில் இருக்கம், வலி உள்ளிட்டவை வராமல் காக்கிறது. தசைகள், எலும்புகளை வலுப்படுத்துகிறது. இதன் மூலம் நம்முடைய உடலின் பேலன்ஸ் உறுதி செய்யப்படுகிறது.\nஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க உதவுகிறது. கலோரி எரிக்கப் படுவதால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. நடக்கும்போது நேராக நிமிர்ந்து பார்த்து நடக்க வேண்டும். கூன் போட்டு, வளைந்து நெளிந்து நடக்க வேண்டாம். அதே நேரத்தில் மிகவும் விரைப்பாக நடக்க வேண்டாம். கழுத்து, தோள்பட்டை, இடுப்பு தளர்வாக இருக்கட்டும்.\nகைகளை சற்று மடக்கி வைத்து முன்னும் பின்னும் நடை பயிற்சிக்கு ஏற்ப அசைத்து நடக்க வேண்டும். அவசர அவசரமாக ஓட வேண்டாம். மென்மையாக, தரையில் நன்கு பாதங்கள் பதித்து நடக்க வேண்டும். எடுத்த எடுப்பில் உச்சக்கட்ட வேகத்தில் நடக்க வேண்டாம். முதல் 10 நிமிடங்கள் உடலை நடைப் பயிற்சிக்குப் பழக்கப்படுத்த மெதுவாக நடக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை உயர்த்த வேண்டும்.\nஅதன் பிறகு கடைசி 10 நிமிடங்கள் வேகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து நிறுத்த வேண்டும். நடைப் பயிற்சி முடிந்ததும் அப்படியே வந்து விட வேண்டாம். தசைகளுக்கு ஸ்டிரெச்சிங் பயிற்சி கொடுத்த பிறகே பயிற்சியை முடிக்க வேண்டும். சாலையில் நடப்பதை முடிந்தவரை தவிர்க்கலாம். பூங்காக்களில் ���டப்பது நல்லது. சாலையில் நடக்கும் போது வாகனங்கள் வருவதற்கு எதிர் திசையில் நடப்பது நல்லது.\nஅதிகாலை நேரத்தில் நடப்பவர்கள், கையில் ஒளிரும் பட்டை அணிந்து கொண்டு நடப்பது நல்லது.\nhealth tipsநடைப்பயிற்சியை எதற்காக செய்ய வேண்டும்\nமுகம் கழுவும் போது இதை எல்லாம் மறக்காதீங்க\nபதின் வயதினரையும், சிறுவர்களையும் பாதிக்கும் டிஜிட்டல் சவால் விளையாட்டுகள்\nதாலசீமியா நோய் ஏற்படுத்தும் உடல் பாதிப்புகள்\nகடுகு சாதம் செய்வது எப்படி\nஉடலில் தோன்றும் நச்சு கட்டி கொழுப்பு கட்டி கரைய அடைப்புக்கள்...\nவெறுங்காலில் நடைப்பயிற்சி செய்தால் உடலில் இத்தகைய மாற்றங்கள் ஏற்படுமா\nகைகளை கழுவியதும் முறையாக பராமரிக்காவிட்டால்…\nவைட்டமின் சி நிறைந்த, உடல் எடையை குறைக்கும் சூப்\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nகுழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கும் பெற்றோர்\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nமாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஒரு நிமிஷம் இத படிங்க (63)\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமுக அழகை மேம்படுத்ததும் கடுகு எண்ணெய்\nசருமத்தை ஜொலிக்க வைக்கும் குங்குமப்பூ குடிநீர்\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda-city/car-price-in-port-blair.htm", "date_download": "2021-01-18T07:48:41Z", "digest": "sha1:EQYIS3V7AYR2RNP4RJDYN6TTTM6HMRJW", "length": 33012, "nlines": 588, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ஹோண்டா சிட்டி 2021 போர்ட் பிளேயர் விலை: சிட்டி காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா சிட்டி\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டாசிட்டிroad price போர்ட் பிளேயர் ஒன\nபோர்ட் பிளேயர் சாலை விலைக்கு ஹோண்டா சிட்டி\nவி எம்டி டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in போர்ட் பிளேயர் : Rs.13,22,656*அறிக்கை தவறானது விலை\nஹோண்டா சிட்டி :- Discount மீது Exchange அப் t... ஒன\non-road விலை in போர்ட் பிளேயர் : Rs.14,64,541*அறிக்கை தவறானது விலை\nஹோண்டா சிட்டி :- Discount மீது Exchange அப் t... ஒன\nவிஎக்ஸ் எம்டி டீசல்(டீசல்)Rs.14.64 லட்சம்*\nஇசட்எக்ஸ் எம்டி டீசல்(டீசல்) (top model)\non-road விலை in போர்ட் பிளேயர் : Rs.15,67,825*அறிக்கை தவறானது விலை\nஹோண்டா சிட்டி :- Discount மீது Exchange அப் t... ஒன\nஇசட்எக்ஸ் எம்டி டீசல்(டீசல்)(top model)Rs.15.67 லட்சம்*\nவி எம்டி(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in போர்ட் பிளேயர் : Rs.11,66,166*அறிக்கை தவறானது விலை\nஹோண்டா சிட்டி :- Discount மீது Exchange அப் t... ஒன\nவி எம்டி(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.11.66 லட்சம்*\non-road விலை in போர்ட் பிளேயர் : Rs.13,01,791*அறிக்கை தவறானது விலை\nஹோண்டா சிட்டி :- Discount மீது Exchange அப் t... ஒன\non-road விலை in போர்ட் பிளேயர் : Rs.13,08,051*அறிக்கை தவறானது விலை\nஹோண்டா சிட்டி :- Discount மீது Exchange அப் t... ஒன\non-road விலை in போர்ட் பிளேயர் : Rs.14,11,334*அறிக்கை தவறானது விலை\nஹோண்டா சிட்டி :- Discount மீது Exchange அப் t... ஒன\non-road விலை in போர்ட் பிளேயர் : Rs.14,43,676*அறிக்கை தவறானது விலை\nஹோண்டா சிட்டி :- Discount மீது Exchange அப் t... ஒன\nஇசட்எக்ஸ் சிவிடி(பெட்ரோல்) (top model)\non-road விலை in போர்ட் பிளேயர் : Rs.15,46,960*அறிக்கை தவறானது விலை\nஹோண்டா சிட்டி :- Discount மீது Exchange அப் t... ஒன\nஇசட்எக்ஸ் சிவிடி(பெட்ரோல்)(top model)Rs.15.46 லட்சம்*\nவி எம்டி டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in போர்ட் பிளேயர் : Rs.13,22,656*அறிக்கை தவறானது விலை\nஹோண்டா சிட்டி :- Discount மீது Exchange அப் t... ஒன\non-road விலை in போர்ட் பிளேயர் : Rs.14,64,541*அறிக்கை தவறானது விலை\nஹோண்டா சிட்டி :- Discount மீது Exchange அப் t... ஒன\nவிஎக்ஸ் எம்டி டீசல்(டீசல்)Rs.14.64 லட்சம்*\nஇசட்எக்ஸ் எம்டி டீசல்(டீசல்) (top model)\non-road விலை in போர்ட் பிளேயர் : Rs.15,67,825*அறிக்கை தவறானது விலை\nஹோண்டா சிட்டி :- Discount மீது Exchange அப் t... ஒன\nஇசட்எக்ஸ் எம்டி டீசல்(டீசல்)(top model)Rs.15.67 லட்சம்*\nவி எம்டி(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in போர்ட் பிளேயர் : Rs.11,66,166*அறிக்கை தவறானது விலை\nஹோண்டா சிட்டி :- Discount மீது Exchange அப் t... ஒன\non-road விலை in போர்ட் பிளேயர் : Rs.13,01,791*அறிக்கை தவறானது விலை\nஹோண்டா சிட்டி :- Discount மீது Exchange அப் t... ஒன\non-road விலை in போர்ட் பிளேயர் : Rs.13,08,051*அறிக்கை தவறானது விலை\nஹோண்டா சிட்டி :- Discount மீது Exchange அப் t... ஒன\non-road விலை in போர்ட் பிளேயர் : Rs.14,11,334*அறிக்கை தவறானது விலை\nஹோண்டா சிட்டி :- Discount மீது Exchange அப் t... ஒன\non-road விலை in போர்ட் பிளேயர் : Rs.14,43,676*அறிக்கை தவறானது விலை\nஹோண்டா சிட்டி :- Discount மீது Exchange அப் t... ஒன\nஇசட்எக்ஸ் சிவிடி(பெட்ரோல்) (top model)\non-road விலை in போர்ட் பிளேயர் : Rs.15,46,960*அறிக்கை தவறானது விலை\nஹோண்டா சிட்டி :- Discount மீது Exchange அப் t... ஒன\nஇசட்எக்ஸ் சிவிடி(பெட்ரோல்)(top model)Rs.15.46 லட்சம்*\nஹோண்டா சிட்டி விலை போர்ட் பிளேயர் ஆரம்பிப்பது Rs. 10.99 லட்சம் குறைந்த விலை மாடல் ஹோண்டா சிட்டி வி எம்டி மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹோண்டா சிட்டி இசட்எக்ஸ் எம்டி டீசல் உடன் விலை Rs. 14.84 லட்சம். உங்கள் அருகில் உள்ள ஹோண்டா சிட்டி ஷோரூம் போர்ட் பிளேயர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் வெர்னா விலை போர்ட் பிளேயர் Rs. 9.02 லட்சம் மற்றும் மாருதி சியஸ் விலை போர்ட் பிளேயர் தொடங்கி Rs. 8.31 லட்சம்.தொடங்கி\nசிட்டி விஎக்ஸ் எம்டி டீசல் Rs. 14.64 லட்சம்*\nசிட்டி விஎக்ஸ் எம்டி Rs. 13.08 லட்சம்*\nசிட்டி இசட்எக்ஸ் எம்டி Rs. 14.11 லட்சம்*\nசிட்டி விஎக்ஸ் சிவிடி Rs. 14.43 லட்சம்*\nசிட்டி வி எம்டி Rs. 11.66 லட்சம்*\nசிட்டி வி எம்டி டீசல் Rs. 13.22 லட்சம்*\nசிட்டி இசட்எக்ஸ் சிவிடி Rs. 15.46 லட்சம்*\nசிட்டி வி சிவிடி Rs. 13.01 லட்சம்*\nசிட்டி இசட்எக்ஸ் எம்டி டீசல் Rs. 15.67 லட்சம்*\nசிட்டி மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபோர்ட் பிளேயர் இல் வெர்னா இன் விலை\nபோர்ட் பிளேயர் இல் சியஸ் இன் விலை\nபோர்ட் பிளேயர் இல் New Rapid இன் விலை\nநியூ ரேபிட் போட்டியாக சிட்டி\nபோர்ட் பிளேயர் இல் அமெஸ் இன் விலை\nபோர்ட் பிளேயர் இல் சிவிக் இன் விலை\nபோர்ட் பிளேயர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா சிட்டி mileage ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா சிட்டி உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹோ��்டா சிட்டி விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சிட்டி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிட்டி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிட்டி விதேஒஸ் ஐயும் காண்க\nபோர்ட் பிளேயர் இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\npahargaon போர்ட் பிளேயர் 744101\nஇந்தியாவில் ஐந்தாவது தலைமுறையான ஹோண்டா சிட்டிக்கு மாசு உமிழ்வுக்கான சோதனை ஓட்டம் செய்யப்பட்டது\nஹோண்டா அதன் புதிய சிட்டியை பிஎஸ் 6-இணக்கமான 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுடன் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nவாரத்தின் முதல் 5 கார் குறித்த செய்திகள்: 2020 ஹூண்டாய் ஐ20 மற்றும் ஹோண்டா சிட்டி, டொயோட்டா பார்ச்சூனர் பிஎஸ்6 & ஹவல் எஸ்யூவி\nவரவிருக்கும் மாதங்களில் நமக்காகச் சேமித்து வைத்திருக்கும் சந்தோஷத்தை (புதிய கார்கள்) இந்த வாரம் குறிப்பிடுகிறது\nஅடுத்த ஜெனெரேஷன் 2020 ஹோண்டா சிட்டி இந்தியாவில் காணப்பட்டது\nஐந்தாவது தலைமுறை ஹோண்டா சிட்டி இந்தியாவில் காணப்பட்டது. முன்பு கண்ட தாய் காரிலிருந்து நுண்ணியமாக வேறுபட்டது\nஎல்லா ஹோண்டா செய்திகள் ஐயும் காண்க\nசிட்டி இல் ஐஎஸ் wireless charging கிடைப்பது\nசிறந்த colour அதன் ஹோண்டா சிட்டி\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் சிட்டி இன் விலை\nபுவனேஷ்வர் Rs. 12.69 - 17.09 லட்சம்\nவிசாகப்பட்டிணம் Rs. 13.13 - 17.68 லட்சம்\nகொல்கத்தா Rs. 12.26 - 16.51 லட்சம்\nவிஜயவாடா Rs. 13.13 - 17.68 லட்சம்\nஇம்பால் Rs. 12.36 - 16.64 லட்சம்\nராய்ப்பூர் Rs. 12.58 - 16.94 லட்சம்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=635902", "date_download": "2021-01-18T07:42:23Z", "digest": "sha1:J3YRHHFWTH6LEO74QHMDLKDQ43FULQMO", "length": 9982, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆம்புலன்ஸ் இல்லாததால் சி.ஆர்.பி.எப் வீரர் பலி: அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஆம்புலன்ஸ் இல்லாததால் சி.ஆர்.பி.எப் வீரர் பலி: அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம��\nபள்ளிப்பட்டு: மேல்சிகிச்சைக்கு செல்ல சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் இல்லாததால் சி.ஆர்.பி.எப். வீரர் பலியானதாக கூறி, அரசு மருத்துவமனையை உறவினர்கள் உட்பட பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே நெடியம் பழைய காலனியை சேர்ந்தவர் அண்ணாதுரை (32 ). இவர், பீகார் மாநிலத்தில் மத்திய பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த அண்ணாதுரைக்கு திருமண நாளான நேற்று முன் தினம் மாலை பள்ளிப்பட்டில் பொருட்கள் வாங்கி கொண்டு பைக்கில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, நகரி சாலையில் முன்னால் சென்ற மாட்டு வண்டியின் மீது கட்டுப்பாடு இழந்து பைக் வேகமாக மோதியதில் அண்ணாதுரை படுகாயமடைந்தார். பொதுமக்கள் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.\nஅங்கு அவருக்கு முதல் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக திருவள்ளுர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்று 108 ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வட்ட தலைநகரமான பள்ளிப்பட்டு அரசு பொது மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் இல்லாத நிலையில் பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள ஆம்புலன்சுக்கு தகவல் தரப்பட்டது. திருத்தணியிலிருந்து 108 ஆம்புலன்ஸ் வர காலதாமதமானதால், உரிய நேரத்தில் அவசர சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் ராணுவ வீரர் பரிதாபமாக இறந்ததாக கிராமமக்கள் 300க்கும் மேற்பட்டோர் நள்ளிரவில் அரசு மருத்துவமனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், அவசர சிகிச்சை பிரிவு, 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகள் இல்லாத நிலையில் பெயரளவில் மட்டுமே அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால் உயிரிழக்கும் சூழல் நிலவுகிறது.\nபொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்து போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு மருத்துவமனையில் வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியளித்ததால், சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற போராட்டம் கைவிடப்பட்டது. கடந்த வாரம் அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அவருக்கு ம��ல் சிகிச்சை அளிக்க ஏதுவாக ஆம்புலன்ஸ் இல்லாத நிலையில் அவசர சிகிச்சைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வருவதில் ஏற்பட்ட கால தாமதத்தால் அவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nஆம்புலன்ஸ் சி.ஆர்.பி.எப் வீரர் பலி அரசு மருத்துவமனை முற்றுகை பொதுமக்கள் போராட்டம்\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதார துறை செயலாளர்\nதமிழக - கர்நாடக எல்லையில் மீண்டும் பெயர் பலகைகள் சேதம்\nமதுரையில் நடந்த திருமணத்தில் புதுமுயற்சி ‘க்யூ.ஆர் கோடை’ ஸ்கேன் செய்தால் மொய் பணம் அக்கவுன்ட்டில் ஏறும்\nபுதுச்சேரி பாஜ நியமன எம்எல்ஏ சங்கர் மாரடைப்பால் மரணம்\nகன்டெய்னர் லாரி மோதியதில் படுகாயமடைந்த யானை சாவு\n18-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்\nமாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி\n16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fogtamil.com/search/label/Nayanthara", "date_download": "2021-01-18T07:22:05Z", "digest": "sha1:C4GFVRWFXKR3BHWC7XKJUYLW6HSPFA7F", "length": 4701, "nlines": 140, "source_domain": "www.fogtamil.com", "title": "FOG Tamil", "raw_content": "\nNayanthara லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது\nஅச்சு அசலாக நயன்தாராவை போலவே இருக்கும் நம்ம தமிழ்நாட்டு உள்ளூர் பெண்\nஅச்சு அசலாக நயன்தாராவை போலவே இருக்கும் நம்ம தமிழ்நாட்டு உள்ளூர் பெண்\nஅறம் 2 படத்தில் நயன்தாராவிற்கு பதில் வேறு ஒரு நடிகையா இயக்குனர் கோபி நயினார் விளக்கம்\nகடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன…\nமேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை\nகொடுமைக்கார மனைவியிடம் இருந்து தப்பிப்பது எப்படி\nEXCLUSIVE VIDEO : நடிகை வனிதா விஜயகுமார் க்கு திருமணம் வெளியான video மற்றும் புகைப்படங்கள்\nஹாலிவுட் ரேஞ்சிற்கு உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு போஸ் கொடுத்த ஓவியா வைரலாகும் புகைப்படம்\nமுந்தானை முடிச்சு படத்தில் நடித்த பாட்டு டீச்சரா இது ஆளே மொத்தமா மாறிட்டாங்க\n18+ போஸ்ட் வெட்டிங் போட்டோ ஷூட் நடத்திய தம்பதி உலகம் முழுவதும் வைரலாகி பறக்கும் மீம்கள்\nஇரட்டைக் கொலையில் அதிர்ச்சியான பல தகவல்கள்..நம்மை உலுக்கும் பல கேள்விகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2020/05/blog-post_9.html", "date_download": "2021-01-18T07:52:12Z", "digest": "sha1:6QBJMVF2DNUZ5RJVFSD6AWQSDGURV5OK", "length": 10320, "nlines": 100, "source_domain": "www.nmstoday.in", "title": "தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். - NMS TODAY", "raw_content": "\nHome / சென்னை / தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.\nதமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் .சி.விஜயபாஸ்கர் அவர்கள் சென்னை மாநகராட்சி புளியந்தோப்பில் உள்ள தட்டான்குளம் ஐஸ் ஹவுஸ் வி.ஆர். பிள்ளை தெரு ஆகிய இடங்களில் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். உடன் வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர்\nJ. ராதாகிருஷ்னன் இ.ஆ,.ப.யுயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nகாரைக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் இல்லத்தில் வெடிகுண்டு மிரட்டல் கே ஆர்.ராமசாமி எம் எல் ஏ கண்டனம்\nகாரைக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் எஸ்.மாங்குடி விட்டில் நட்ந்த வெடி குண்டு மிரட்டல் விடுத்தசம்பவ இடத்திற்கு வந்த கே ஆர்.ராமசாமி எம் எல் ஏ செ...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்க��் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். வருகின்ற சட்...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/42006", "date_download": "2021-01-18T08:29:28Z", "digest": "sha1:KGR6XBRVOX7HECOTEKOXTIWK3FFRX755", "length": 6347, "nlines": 49, "source_domain": "www.allaiyoor.com", "title": "பிரான்ஸில் வசிக்கும்-செல்வி ஸ்ரனிஸ்லாஸ் அனுசிகாஅவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nபிரான்ஸில் வசிக்கும்-செல்வி ஸ்ரனிஸ்லாஸ் அனுசிகாஅவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு\nகிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தின் ���க்கரைப்பற்று கோளாவில் பகுதியில் அமைந்துள்ள அம்மன் மகளிர் இல்ல மாணவிகளுக்கு-எமது கிராமத்திற்கு பெருமை சேர்த்து வரும்,மாணவி செல்வி ஸ்ரனிஸ்லாஸ் அனுசிகா அவர்களின் 23 வது பிறந்த நாளை முன்னிட்டு-17.08.2017 வியாழக்கிழமை அன்று -அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்- மதிய சிறப்புணவு வழங்கப்பட்டது.\nபிரான்ஸில் வசிக்கும்- செல்வி ஸ்ரனிஸ்லாஸ் அனுசிகா அவர்கள்- பல்கலைக்கழக புலமைப்பரீட்சையில் தேர்வாகி,அமெரிக்கா,கனடா ஆகிய இரு நாட்டு பல்கலைக்கழகங்களிலும்- குறுகிய கால பட்டப்படிப்புகளை மேற்கொண்டு திரும்பியுள்ளார் என்பதனை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.மேலும் பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி Valery Giscard d’Estaing அவர்களின் தலைமையில் ஜெர்மனியில் நடைபெற்ற-German-French-YounG LEader’s Conference மாநாட்டில் பிரான்ஸ் நாட்டின் பிரதிநிதியாக செல்வி ஸ்ரனிஸ்லாஸ் அனுசிகா அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்பதும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.\nசெல்வி ஸ்ரனிஸ்லாஸ் அனுசிகா அவர்கள் மேலும் கல்வியில் சிறப்புற்றுவிளங்க இறையருள் வேண்டி வாழ்த்துகின்றோம்.\nPrevious: அறப்பணிக்கு உதவிவரும்,பரிஸ் லாசப்பல் வர்த்தகரின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்த அல்லையூர் இணையம்-படங்கள் இணைப்பு\nNext: இலட்சக்கணக்கான பக்தர்களின் நடுவே தேரேறி வீதியுலா வந்த நல்லைக்கந்தன்-வீடியோ நிழற்படங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/87657/Tomorrow-morning-the-storm-is-forming-Do-you-know-where-the-heavy-rain-is", "date_download": "2021-01-18T08:06:59Z", "digest": "sha1:3XEQ5WCH2I7LPQ52UHPKET6T3CZKJ6EU", "length": 7732, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வானிலை முன்னறிவிப்பு: தென் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் நாளை அதீத கனமழை | Tomorrow morning the storm is forming Do you know where the heavy rain is | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nவானிலை முன்னறிவிப்பு: தென் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் நாளை அதீத கனமழை\nவங்கக் கடலில் உருவாகவுள்ள புயல், குமரிக்கடல் வழியே கடந்து செல்லும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், நாளை தென் தமிழகத்தில் அதீத கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார்.\nஇன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறும்போது “ தென்கிழக்கு வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புயலாக மாற உள்ளது. இலங்கை திரிகோணமலை அருகே கரையைக் கடக்கும் இந்தப் புயல் மன்னார் வளைகுடா பகுதிக்கு வந்து பின்னர் குமரிக்கு பகுதிக்கு வருகிறது. இதனால் இன்று தென் தமிழகத்தின் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.\nநாளை புயல் கரையைக் கடக்க இருப்பதால் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை , கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் அதீத கனமழை பெய்யக்கூடும். டிசம்பர் 4 தேதி வரை மீனவர்களுக்கு கடலுக்குச் செல்லவேண்டாம்” என்றார்\nபொதிகையில் சமஸ்கிருத செய்தி: உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு\nஅமெரிக்க டி20 கிரிக்கெட் தொடர்: நைட் ரைடர்ஸ் அணி பங்கேற்பு\nRelated Tags : கனமழை , புதியபுயல் , சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், புவியரசன் , சென்னை வானிலை ஆய்வு மையம்,\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு\nநீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்\nபழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nஅர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன\nகொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்\nதிடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்\nபரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபொதிகையில் சமஸ்���ிருத செய்தி: உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு\nஅமெரிக்க டி20 கிரிக்கெட் தொடர்: நைட் ரைடர்ஸ் அணி பங்கேற்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8-2/", "date_download": "2021-01-18T06:35:44Z", "digest": "sha1:3575WE4LFKVGYALUDKIQ3UPKP6ZO4YZS", "length": 7203, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்\nராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை\n‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்\nகொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு \nகாலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு \n* வரைப்படத்தில் பிழை: உலக சுகாதார நிறுவனம் மீது இந்தியா கடும் அதிருப்தி * இந்திய பவுலர்கள் நிதானம்: லபுசேன் சதம் * கொரோனா தடுப்பூசி: கோவின் (Co-Win) செயலி இருந்தாலே சாத்தியம் - எப்படி பதிவு செய்வது * Ind Vs Aus 4வது டெஸ்ட்: இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி நடராஜன் அதிரடி\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்று பாகுபாடு இன்றி தாக்கி வருகிறது. உலகம் முழுவதும் 5 லட்சத்திற்கும் மேலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த கொரோனா தொற்றால் சீனா, அமெரிக்கா, ஐரோப்பியா, பிரிட்டன், இந்தியா, இத்தாலி என பல நாடுகள் பெரும் சவால்களை சந்தித்து உள்ளது. பிரிட்டனில் இதுவரை 11 ஆயிரத்து 600 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நாட்டில் 578 பேர் பலியாகி உள்ளனர்.\nஇந்நிலையில் கடந்த வாரத்தில் பிரிட்டன் இளவரசர் சார்லசுக்கு இந்த தொற்று உறுதியானது. இவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇன்று (27 ம் தேதி) பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருப்பதாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளார். இவர் கூறியிருப்பதாவது:\nஎனக்கு கொரோனா அறிகுறிகள் லேசாக இருந்தது. இதனையடுத்து நான் சோதனை செய்து கொண்டேன். இதில் தொற்று உறுதியாகி விட்டதாக மருத்துவர்கள் கூறினர். நான் என்னை தனிமைப்படுத்���ி சிகிச்சை பெற்று வருகிறேன். அரசு நிர்வாகத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலம் செய்து கொள்வேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார் .\nபிரிட்டனில் பிரதமருக்கு கொரோனா தொற்று மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் நலம் பெற அனைவரும் பிரார்த்திக்கின்றனர்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maarutham.com/2020/08/17/2012%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0/", "date_download": "2021-01-18T06:55:31Z", "digest": "sha1:QQ5XFMJBPM3PN6S5QM4DVUVV7WVT7N77", "length": 14385, "nlines": 99, "source_domain": "maarutham.com", "title": "2012இல் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று - மூடி மறைத்த சீனா - தற்போது 10 மடங்காக பரவும் ஆபத்து - அதிர்ச்சி ஆய்வு | Maarutham News", "raw_content": "\nஇலங்கை அரசு தப்ப முடியாது\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\nசீனா மீதான பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் – சீனா நம்பிக்கை.\nகடும் மழை காரணமாக வௌ்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு\nஇலங்கை அரசு தப்ப முடியாது\n“இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் செயற்பட முடியாது என்ற உண்மையை இலங்கை அரசுக்குச் சொல்லியிருக்கின்றோம். அதையும் மீறி இலங்கை அரசு செயற்பட்டால் எமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த முடிவுகளை...\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யலாம் என்று அது தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று பிரதமரின்...\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\nதந்தை செவ்வாவினால் ஜனநாயகமிக்க சமத்துவமிக்க கட்சியாக உருவாக்கப்பட்டு பயணித்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இன்றைய காலகட்டத்தில் பாரிய பின்னடைவினையும் விமர்சனத்தையும் சந்தித்து வருகி���்றது. இதனை ஊடறுத்து நாம் அறிய முற்பட்டு அறிந்த காரணங்களை...\nசீனா மீதான பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் – சீனா நம்பிக்கை.\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கு நீண்டகாலமாக பனிப்போர் நிலவி வருகிறது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சி காலத்தில் சீனாவுக்கு எதிரான பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. சீனாவுக்கு எதிரான வர்த்தக போரை கையில் எடுத்த டொனால்ட் ட்ரம்ப்,...\nHome International 2012இல் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று - மூடி மறைத்த சீனா - தற்போது 10...\n2012இல் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று – மூடி மறைத்த சீனா – தற்போது 10 மடங்காக பரவும் ஆபத்து – அதிர்ச்சி ஆய்வு\nகொரோனா பரவல் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் ஒரு சுரங்கத் தொழிலாளர்களிடம் இருந்து முதன் முறையாக கண்டறியப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.\nசமீப காலமாக உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் ஒரு சுரங்கத் தொழிலாளர்களிடம் இருந்து முதன் முறையாக கண்டறியப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.\nகடந்த 2012ம் ஆண்டில் சீனாவின் ஜுனான் மாகாணத்தில் உள்ள மோஜியாங் சுரங்கத்தில் பணிபுரிந்த 6 பேர் வெளவ்வால்களின் கழிவுகளை அகற்றும் வேலையை முடித்த பின்னர் நிமோனியா போன்ற நோயால் பாதிக்கப்பட்டனர்.\nஅவர்களில் மூன்று பேர் காய்ச்சல், வறட்டு இருமல் மற்றும் கொரோனா தொடர்புடைய பிற அறிகுறிகளுடன் பின்னர் இறந்தனர். அது மட்டுமின்றி தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதேபோல் சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விவகாரம் தொடர்பாக தற்போது ஆய்வு மேற்கொண்ட இரு நிபுணர்கள், அது கொரோனா நோய்த்தொற்றின் முதல் நிகழ்வாக இருந்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.\nமட்டுமின்றி கொரோனா பரவல் தொடர்பில் அதன் தோற்றம் பற்றி எங்களுக்குத் தெரியும் என்று நாங்கள் நினைத்த அனைத்தையும் மறுபரிசீலனை செய்ய அதில் உள்ள சான்றுகள் வழிவகுத்தன என குறிப்பிட்டுள்ளனர்.\n2012-ல் நோய்த்தொற்றால் இறந்த சுரங்கத் தொழிலாளர்களின் மாதிரிகளை தற்போது ஆய்வுக்கு உட்படுத்தியதில் கொரோனா பெருந்தொற்று போன்ற ஒற்றுமை இருப்பதை நிபுணர்கள் குழு கண்டறிந்துள்ளது.\nஇந் நிலையில், தற்போது உலகை ஆட்டிப்படைத்துவரும் கொரோனா வைரஸ் பத்து மடங்கு அதிக தொற்றும் தன்மை உடையதாக மாறியிருப்பதாக மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nகொரோனா வைரசின் மரபணு மாற்றத்தால் உருவாகியுள்ள இந்த வைரசுக்கு D614D என்று பெயரிடப்பட்டுள்ளது.\nமலேசியாவில் 45 பேர் அடங்கிய குழு ஒன்றிடம் நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் 3 பேரிடம் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து மலேசியா திரும்பி 14 நாட்கள் தனிமை படுத்துதல் விதியை மீறி வெளியில் நடமாடிய உணவக உரிமையாளர் ஒருவரிடம் இருந்து இந்த வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.\nகொரோனா வைரஸ் புதிய மரபணு மாற்றம் எடுத்துள்ளதால் இப்போது நடக்கும் தடுப்பூசி ஆய்வுகள் பலனளிக்காது என மலேசிய பொது சுகாதார இயக்குநர் அச்சம் தெரிவித்துள்ளார்.\nஅதே நேரம் இது போன்ற வைரஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அதிகம் காணப்படுவதாகவும், இதனால் நோய் தொற்றின் தீவிரம் அதிகரிக்காது என்றும் உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.\nதற்போது சோதனை கட்டத்தில் இருக்கும் தடுப்பூசிகளின் திறனை இது பாதிக்காது என மருத்துவ ஆய்வுக் கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போதைய கொரோனா கடந்த வருட இறுதியில் ஆரம்பித்தது என எல்லோராலும் தெரிவிக்கப்பட்ட போதிலும் ஆரம்பித்தது எங்கே எப்போது என்ற மர்மம் இன்னுமும் நீடித்த வண்ணமே உள்ளது.\nஇந்நிலையிலேயே இது 2012ம் ஆண்டு ஆரம்பித்திருக்கலாம் என விஞ்ஞானிகள் அச்சம் கொண்டுள்ளனர்.\nதற்போதைய நிலவரப்படி உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த கொடிய வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7.73-லட்சத்தைக் தாண்டி உள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.18-கோடியைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 1.46-கோடியைத் தாண்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை அரசு தப்ப முடியாது\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/bigg-boss-3-meera-mithun-irritates-losliya-060844.html", "date_download": "2021-01-18T08:41:29Z", "digest": "sha1:MW3HUFOMRMPJRXF7ITPGYZATPBFPA5JH", "length": 17196, "nlines": 201, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நை, நைன்னு பேசிய மீரா மிதுன், கடுப்பில் கிளம்பிய லாஸ்லியா: பரபரக்குதாம் பிக் பாஸ் | Bigg Boss 3: Meera Mithun irritates Losliya - Tamil Filmibeat", "raw_content": "\nபிக்பாஸ் ஃபினாலே: மூன்றாவது நபராக வெளியேறினார் ரியோ\n11 min ago அக்ரிமென்ட்டை வைத்து மிரட்டியதா விஜய் டிவி சுரேஷ் சக்கரவர்த்தியின் டிவிட்டல் ரசிகர்கள் ஷாக்\n20 min ago 'என்ன இவரும் இப்படி கிளாமர்ல இறங்கிட்டாப்ல..' வைரலாகும் நடிகை பூனம் பஜ்வாவின் 'ஜில்' போட்டோஸ்\n28 min ago எனக்கு விழுற ஒரு ஒரு ஓட்டும் கப்புதான்.. ரன்னர் அப் பாலாஜியின் முதல் பதிவு.. என்னென்னு பாருங்க\n36 min ago தனுஷுடன் மூன்றாவது முறையாக இணையும் தமன்னா... குஷியில் ரசிகர்கள்\nNews என் கடைசி ஆசை இதுதான்.. திமுகவின் கிராம சபை கூட்டத்தில் உருக்கமாக பேசிய துரைமுருகன்\nLifestyle மகா கும்பமேளா பற்றி தொிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்\nSports 2021 ஆசியா கோப்பையிலுருந்து விலக முடிவு.. இந்திய அணி திடீர் திட்டம்.. யாருக்கு வைக்கப்பட்ட செக்\nFinance 15 நாளில் 14,866 கோடி ரூபாய்.. இதைவிட வேறு என்ன வேண்டும்..\nAutomobiles உதிரிபாக தட்டுப்பாடு... சென்னை, சனந்த் ஃபோர்டு ஆலைகளில் கார் உற்பத்தி நிறுத்தம்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநை, நைன்னு பேசிய மீரா மிதுன், கடுப்பில் கிளம்பிய லாஸ்லியா: பரபரக்குதாம் பிக் பாஸ்\nBigg Boss 3 Tamil: Day 15 : Promo 1: மீராவின் அடுத்த குறி லொஸ்லியா- வீடியோ\nசென்னை: மீரா மிதுன் லாஸ்லியாவை வம்புக்கு இழுக்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.\nபிக் பாஸ் 3 வீட்டிற்கு முதல் ஆளாக வந்த பாத்திமா பாபு முதல் ஆளாக நேற்று வெளியேற்றப்பட்டார். அவரை வெளியேற்றியதால் அதிகம் கவலைப்படப் போவது பாவம் தர்ஷன் தான். பாத்திமாவை தன் அம்மாவாக பார்த்தார் அவர். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரொமோ வீடியோவில் மீரா மிதுன் லாஸ்லியாவை வம்புக்கு இழுக்கிறார்.\nஇருப்பினும் ப்ரொமோ வீடியோவை வைத்து எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது.\nமீரா மிதுன் லாஸ்லியாவை பார்த்து நான் உங்களை தோழியாக நினைத்தது என் தப்பு தான�� என்று ப்ரொமோ வீடியோவில் கூறியுள்ளார். அதை கேட்ட லாஸ்லியாவோ எனக்கு அனைவருமே நண்பர்கள் தான் என்கிறார். மேலும் மதுமிதா விஷயத்தில் மீரா நடந்து கொண்டது சரியில்லை என்று லாஸ்லியா கூறிவிட்டு இடத்தை காலி செய்கிறார்.\nமீரா மிதுன் மதுமிதாவுடன் நெருங்கிப் பழகிவிட்டு ஒரு நிமிடத்தில் அவருக்கு எதிராக திரும்பியது சக போட்டியாளர்களுக்கு மட்டும் அல்ல பார்வையாளர்களுக்கும் பிடிக்கவில்லை. இந்நிலையில் லாஸ்லியா அதை மீராவிடம் நேரடியாக தெரிவித்துவிட்டு நடையை கட்டியது பார்வையாளர்களுக்கு பிடித்துள்ளது. மேலும் மீராவை பார்த்தாலே பார்வையாளர்களுக்கு எரிச்சல் வருகிறது.\nமீரா மிதுன் எதற்கெடுத்தாலும் நீலிக் கண்ணீர் வடிப்பது பார்வையாளர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. பிக் பாஸ் இந்த மீரா மிதுனை பார்க்க பார்க்க கடுப்பாகிறது. தயவு செய்து இந்த வாரம் அவரை வெளியேற்றுங்கள் என்கிறார்கள். அது எப்படி பாஸ், மீராவை அனுப்புவார்கள்\nமீரா மிதுன் பிக் பாஸ் வீட்டில் உள்ள ஒவ்வொருவரிடமும் நீ தான் என் பிரெண்டுன்னு நினைச்சேன் என்று பிட்டை போடுவதை பார்க்க சகிக்கவில்லை. மீரா தான் பிக் பாஸ் வீட்டின் அடுத்த ஜூலி. முதலில் அவரை விரட்டிவிட்டுட்டு மறு வேலையை பாருங்க பிக் பாஸ் என்கிறார்கள் பார்வையாளர்கள்.\nசந்திரேலேகா சீரியல் புகைப்படம்.. பிக் பாஸ் வனிதாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்\nஅம்சமான சேலையில்.. அழகுச் சிலை லாஸ்லியா.. புது போட்டோ ஷூட்.. செம க்யூட்\nமீண்டும் கிளாமர் பாணத்தை வீசிய பிக்பாஸ் அபிராமி.. வைரலாகும் புகைப்படம்\nபிக்பாஸ் கொண்டாட்டம்.. வந்த வேகத்தில் கவினை வாரிய கஸ்தூரி.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nடிக்கெட் டு பினாலே இந்த ‘கருப்புக்குதிரை’க்குத் தான்.. மேஜிக் செய்யப் போகும் ‘தங்கமுட்டை’ \nபிக் பாஸின் குட்டை உடைத்த கஸ்தூரி: அக்காவுக்கு 'தில்' தான்\nஇன்று டார்கெட் லாஸ்லியா தான்: கமலிடம் மீண்டும் நோஸ்கட்\nநறுக்குன்னு ஒரு கேள்வி கேட்ட ஃப்ரூட்டி காலர்: அழுது சீன் போட்ட லாஸ்லியா\nபிக் பாஸ் பற்றி ஒரு வார்த்தை சொன்னாலும் சரியாக சொன்ன தர்ஷனின் காதலி\nகாசுக்காக இல்லை, நான் பிக் பாஸ் வீட்டிற்கு போனதற்கு காரணமே வேறு: அபிராமி\nபிக் பாஸ் கூப்பிட்டாரு, நான் தான் மாட்டேன்னு சொல்லிட்டேன்: தர்ஷன் காதலி\nகவின், முகென் ராவை ஃபீல் பண்ணி கண் கலங்க வைத்த 2 பெண்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபேசத் தயங்கிய அனிதா.. கமல் முன்பு மீண்டும் ஆட்டிட்யூட் காட்டிய அர்ச்சனா.. மத்தவங்க என்ன சொன்னாங்க\nதமிழ்நாட்டுக்கே தாத்தாவாயிட்டேன் வின்னர விட பெரிய பரிசு கிடைச்சுது கமலிடம் நெகிழ்ந்த போட்டியாளர்கள்\nமக்கள் தீர்ப்பு.. வின்னர் யார்.. பேழைக்குள் வரும் ரிசல்ட் கார்டு.. கண்ணடித்து கதறவிடும் கமல்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theleader.lk/news/1792-2020-12-16-18-01-51", "date_download": "2021-01-18T06:29:36Z", "digest": "sha1:NTJD5DBV42ZJHOVNBQ3IO5NGDOIGILSI", "length": 9661, "nlines": 97, "source_domain": "tamil.theleader.lk", "title": "பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கப்படும்! இம்ரான் கான் அதிரடி உத்தரவு", "raw_content": "\nபாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கப்படும் இம்ரான் கான் அதிரடி உத்தரவு\nபாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு இரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனையை விதிக்கும் அவசர சட்டத்திற்கு அந்நாட்டு அதிபர் இம்ரான் கான் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.\nஇச்சட்டத்தின் படி, பாலியல் குற்றங்களில் ஈடுபட்டோரின் தேசிய அளவிலான பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதில் அதி தீவிர பாலியல் குற்றங்களில் ஈடுபட்டோருக்கு இரசாயன முறையிலான ஆண்மை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.\nபாலியல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்கவும், நான்கு மாதங்களில் விசாரணைகளை நிறைவிற்குக் கொண்டுவரவும் அவசர சட்டத்தில் பிரேரிக்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தானில் சமீபத்திய ஆண்டுகளாக பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன.\nகடந்த செப்டம்பர் மாதம் லாஹூரை நோக்கி தனது பிள்ளைகளுடன் காரில் சென்ற பெண்ணின் வாகனம் பழுதான நிலையில் வீதியில் நின்றிருந்த போது, அங்க��� சென்ற கும்பல் ஒன்றால் தனது பிள்ளைகள் முன்னிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினார்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு 6 வயது சிறுமியை உள்ளூர் நபர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்தார். இடைப்பட்ட காலத்தில் தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அதிகரித்தன.\nஇந்த சம்பவங்கள் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், கடந்த மாதம் பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கும் நோக்கில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்திற்கு இம்ரான் கான் அரசு தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.\nஇதன்படி, தீவிர பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபருக்கு இரசாயனம் கொடுத்து அவரது ஆண்மைத்தன்மையை குறைக்கவோ நீக்கவோ செய்யும் மருந்து கொடுக்கப்படும். இது தொடர்பான முடிவை அரசு நியமித்த மருத்துவர்கள் குழு தீர்மானிக்கும்.\nபாகிஸ்தான் பாலியல் சட்டத்தின்படி பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக செயற்படுவது, ஆசைக்கு இணங்காத போது வற்புறுத்தி பாலியல் செயற்பாட்டில் ஈடுபடுவது, உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்து பாலியல் செயற்பாட்டில் ஈடுபடுவது, 16 வயதிற்குட்பட்ட பெண்ணுடன் பாலியல் உறவு கொள்வது போன்றவை சட்டவிரோதமாகக் கருதப்படும். மேலும், குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும்.\nஇந்தோனேஷியா மற்றும் போலந்திலும் ஆண்மை நீக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\n“சஜித் - கோத்தா போட்டியில் சஜித்திற்கு இலகு வெற்றி” - விக்டர் ஐவன் (காணொளி)\nஅமெரிக்க ஒப்பந்தம் தொடர்பில் கோத்தாபய அணியினரிடத்தில் கடும் மோதல்\nநாட்டின் வளர்ச்சிக்கு அந்நிய முதலீட்டை ஈர்ப்பது அவசியம்\nகிளிநொச்சியையும் முல்லைத்தீவையும் இணைக்க திட்டமா\nமுன்பள்ளி கல்வியை இழந்த பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது எப்படி\nஇந்திய செல்வாக்கின் கீழ் நான் பதவியில் இருக்க மாட்டேன்\n முதலில் விமான விபத்து, பிறகு நிலநடுக்கம், இப்போது எரிமலை வெடிப்பு\nகோட்டாபய ராஜபக்ஷவின் குற்றஒப்புதல் வாக்குமூலம் சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்\nஉண்மைக்கு புறம்பானதை கூறி எதிரணி அரசியல் நடத்துகிறதாம்\nவிலங்கு வதைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என பொலிஸ் மாஅதிபருக்கு எதிராக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-vs-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2021-01-18T06:45:00Z", "digest": "sha1:YMPPIQKD2NS7XFMASLVG5JVBKHOERC3J", "length": 17662, "nlines": 120, "source_domain": "thetimestamil.com", "title": "டி.ஆர்.எஸ்ஸின் இந்த் vs ஆஸ் விராட் கோஹ்லி முடிவு ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் மீது சர்ச்சையை உருவாக்குகிறது", "raw_content": "திங்கட்கிழமை, ஜனவரி 18 2021\nபாகிஸ்தான் பேரணியில் பிரதமர் மோடி புகைப்படங்கள்: சிந்து பாக்கிஸ்தானின் சான் டவுனில் சிந்துடேஷ் சார்பு சுதந்திர பேரணி பிரதமர் நரேந்திர மோடியின் பலகைகளுடன்\nகபில் சர்மா: ஊர்சுற்றுவது: ஜெய பிரதாவுடன்: அப்கோ தேக்தே ஹீ பியார் ஹோ ஜதா ஹை: நடிகை எதிர்வினை: உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும்:\nசிக்னல் மெசஞ்சர் பயன்பாட்டில் காணாமல் போன செய்திகளை எவ்வாறு அனுப்புவது\nமாஸ்டர் பாக்ஸ் ஆபிஸ் சேகரிப்பு நாள் 5 விஜய் சேதுபதி தலபதி விஜய் திரைப்படம் பெரிய வருவாய்\nஎக்ஸ்பாக்ஸ் ஸ்கிரீன் ஷாட்களை ஒரு யூ.எஸ்.பி ஸ்டிக்கிற்கு தானாக நகர்த்துவது எப்படி\nரஷ்யாவுக்குத் திரும்பிய பின்னர் அலெக்ஸி நவல்னி கைது செய்யப்பட்டார்: புடினின் விமர்சகர் நவல்னி மாஸ்கோ விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் கைது செய்யப்பட்டார், விஷம் வைத்து அவரைக் கொல்ல முயன்றார்\nசாந்தா மூர்த்தி 2006 ஆம் ஆண்டில் ஒரு டி 20 விளையாட்டு இடைவேளையில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய வரலாற்றில் மிகப் பழமையான பந்து வீச்சாளரை உருவாக்கினார். கெனூட் துல்லோச் செயின்ட் லூசியா 2006 இல் சையத் முஷ்டாக் அலி டிராபி டி 20 – டி 20 வரலாறும் இயற்றப்பட்டது\nஷர்துல் தாக்கூர் கூறினார் – ’10 பந்து ‘டெஸ்ட் அறிமுகத்திற்குப் பிறகு அணி இந்தியாவுக்குத் திரும்புவது ஒரு கனவு நனவாகும்\nநவ்யா நவேலி நந்தா பகிரப்பட்ட புகைப்படங்கள் மீசான் ஜாஃபெரி கருத்துரை – அமிதாப் பச்சனின் பேத்தி நவ்யா வதந்தியான காதலனுக்காக எழுதப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்\nசைபர்பங்க் 2077 ஊழியர்கள் 2020 ஆம் ஆண்டில் விளையாட்டு அனுப்பப்பட வேண்டும் என்று நினைக்கவில்லை, 2018 டெமோ ‘முற்றிலும் போலி’ மற்றும் பல – அறிக்கை\nHome/sport/டி.ஆர்.எஸ்ஸின் இந்த் vs ஆஸ் விராட் கோஹ்லி முடிவு ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் மீது சர��ச்சையை உருவாக்குகிறது\nடி.ஆர்.எஸ்ஸின் இந்த் vs ஆஸ் விராட் கோஹ்லி முடிவு ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் மீது சர்ச்சையை உருவாக்குகிறது\nடி 20 தொடரின் மூன்றாவது போட்டி இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச முடிவு செய்தார். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இந்திய பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்கி ஸ்கோர்போர்டில் நல்ல ரன்கள் எடுத்தனர். இந்த ஸ்கோரை அடைய அணிக்கு உதவுவதில் கங்காரு விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் முக்கிய பங்கு வகித்தார். இந்த போட்டியில் 53 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். இந்தியாவின் டி.ஆர்.எஸ் எடுக்கப்பட்ட பின்னரும் வேட் அவுட் கொடுக்கப்படாத ஒரு கணம் இந்த இன்னிங்ஸின் போது இருந்தது.\n‘விராட்-ரோஹித்தை விட பாண்ட்யா மிகவும் மதிப்புமிக்க வீரராக மாறுவார்’ என்ற ஆகாஷின் அறிக்கை\nஇந்த சம்பவம் ஆஸ்திரேலிய இன்னிங்ஸின் 11 வது ஓவரில் நடந்தது. இந்த ஓவரில் டி நடராஜனிடமிருந்து வெறும் ஐந்து ரன்கள் மட்டுமே வந்தன. ஓவரின் நான்காவது பந்தில் மத்தேயு வேட் அவுட்டானார், இந்தியாவும் ஒரு மதிப்பாய்வை எடுத்தது, ஆனால் மறுபரிசீலனை செய்ய சிறிது நேரம் பிடித்தது. பெரிய திரையில் ரீப்ளேக்களைப் பார்த்த பிறகு, இந்த நேரத்தில் இந்தியா ஒரு பெரிய இழப்பை சந்தித்தது. மறுதொடக்கங்களில் வேட் அவுட் எல்.பி.டபிள்யூ என்பது தெளிவாகத் தெரிந்தது. ஆனால் நடுவர் அவரை வெளியே கொடுக்கவில்லை. இந்த வழியில், வேட் ஒரு வாழ்க்கையைப் பெற்றார், அவர் தனது இன்னிங்ஸை 51 ரன்களில் இருந்து 80 ரன்களாக நீட்டினார்.\nசஹாவின் ஐம்பது அணி நிர்வாகத்தின் தலைவலியைக் குறைத்தது, பந்தின் பிரச்சினைகள் அதிகரித்தன\nநடுவரின் இந்த முடிவு உலக கிரிக்கெட்டில் விவாதிக்கப்பட்டு வருகிறது, மேலும் பல முன்னாள் வீரர்கள் இது குறித்து தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர். இந்தியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யன் ஓஜா கூறுகையில், ‘டி.ஆர்.எஸ் தவறுகளை குறைக்க பயன்படுத்தப்பட்டது. ஓஜாவின் கூற்றுப்படி, வேட் தானாகவே பெவிலியனை நோக்கி சென்றிருக்க வேண்டும். நடுவர்களின் இந்த முடிவு விராட் கோலிக்கு நிறைய சிக்கல்களைத் தரும், ஏனெனில் இப்போது வ��ட் விராட்டை ஒவ்வொன்றாகத் தாக்கும்.\n#DRS பிழைகள் குறைக்க அறிமுகப்படுத்தப்பட்டது. # வேட் இப்போது திரும்பி நடந்து கொண்டிருக்க வேண்டும் … அது புண்படுத்தும் # விராட், இப்போது வரும் ஒவ்வொரு ரன் # வேட்பேட். #AUSAvIND\n– பிரக்யன் ஓஜா (rag பிராகியானோஜா) டிசம்பர் 8, 2020\nஅதே நேரத்தில், ஆகாஷ் சோப்ரா, ‘நடுவர்கள் சரியான முடிவை எடுத்துள்ளனர். ஒரு பெரிய காட்சியைப் பார்த்த பிறகு நீங்கள் மறுபரிசீலனை செய்ய முடியாது. எனவே நீங்கள் ஏற்கனவே டி.ஆர்.எஸ்.\nசரியான முடிவு எடுக்கப்பட்டது. ரீப்ளேக்கள் பெரிய திரையில் வந்த பிறகு மதிப்பாய்வு செய்ய முடியாது. ஆனால் அது இருந்திருக்க வேண்டியதை விட முன்பே இருந்ததா அல்லது 15 வினாடிகள் கழிந்த பின்னரே இது விளையாடியதா அல்லது 15 வினாடிகள் கழிந்த பின்னரே இது விளையாடியதா # வேட் # நடராஜன் #AusvInd\n– ஆகாஷ் சோப்ரா (rick கிரிகெட்டகாஷ்) டிசம்பர் 8, 2020\nREAD ரவீந்திர ஜடேஜா ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திலிருந்து வெளியேறினார், ரிஷாப் பந்த் பற்றியும் பெரிய செய்தி\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\n\"ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.\"\nரவி சாஸ்திரி ரோஹித் சர்மா காயம் நிலைமை குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இது பிசிசிஐ தவறான நிர்வாகம் என்றும் வீரேந்தர் சேவாக் கூறினார்\nகொரோனா நிவாரணத்திற்காக வெறும் ரூ .50 லட்சம் நன்கொடை அளித்து சச்சின் டெண்டுல்கர் இந்தியாவை வீழ்த்தியிருக்கிறாரா\nவைரஸ் கவலை வீரர்களின் செயல்திறனை பாதிக்கும் – கால்பந்து\nஅறிமுக ஆட்டத்தில் தோனியை வெளியேற்றிய முகமது கைஃப், – மஹி கேப்டனாக மாறுவார் என்று ஒருபோதும் நினைத்ததில்லை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nலண்டன் மேயர் கான் ஜூன் மாதம் பிரீமியர் லீக்கை மறுதொடக்கம் செய்வதை எதிர்க்கிறார் – கால்பந்து\nபாகிஸ்தான் பேரணியில் பிரதமர் மோடி புகைப்படங்கள்: சிந்து பாக்கிஸ்தானின் சான் டவுனில் சிந்துடேஷ் சார்பு சுதந்திர பேரணி பிரதமர் நரேந்திர மோடியின் பலகைகளுடன்\nகபில் சர்மா: ஊர்சுற்றுவது: ஜெய பிரதாவுடன்: அப்கோ தேக்தே ஹீ பியார் ஹோ ஜதா ஹை: நடிகை எதிர்வினை: உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும்:\nசிக்னல் மெசஞ்சர் பயன்பாட்டில் காணாமல் போன செய்திகளை எவ்வாறு அனுப்புவது\nமாஸ்டர் பாக்ஸ் ஆபிஸ் சேகரிப்பு நாள் 5 விஜய் சேதுபதி தலபதி விஜய் திரைப்படம் பெரிய வருவாய்\nஎக்ஸ்பாக்ஸ் ஸ்கிரீன் ஷாட்களை ஒரு யூ.எஸ்.பி ஸ்டிக்கிற்கு தானாக நகர்த்துவது எப்படி\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/08/facebook-lite-application-launched-in-india.html", "date_download": "2021-01-18T06:29:58Z", "digest": "sha1:UILIHZGHWIALEW5VYL4JFK7XCM6RZNFT", "length": 5187, "nlines": 44, "source_domain": "www.anbuthil.com", "title": "தற்போது இந்தியாவில் பேஸ்புக் லைட்..!", "raw_content": "\nதற்போது இந்தியாவில் பேஸ்புக் லைட்..\nஆண்ட்ராய்ட் இயக்கத்தில் செயல்படும் பேஸ்புக் செயலியின், புதிய செயலியான பேஸ்புக் லைட் தற்போது கூகுள் பிளே இந்தியா ஸ்டோரில், இலவச தரவிறக்கத்திற்குத் தரப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் பயன்பாடுகளில், பேஸ்புக் பயன்பாடு முக்கிய இடத்தை வகிக்கிறது. உலக அளவில், மாதந்தோறும் இதனைத் தொடர்ந்து பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 144 கோடியாகும். இவர்களில், இந்தியாவில் 10 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, அதிக பயனாளர்களை பேஸ்புக் கொண்டிருப்பது இந்தியாவில் தான்.\nஆனால், இவர்களில் பெரும்பாலானவர்கள், வேகம் மிகக் குறைந்த (2ஜி) இணைய இணைப்பினையே பயன்படுத்தியே, பேஸ்புக் தளத்தைக் காண்கின்றனர். இதனால், தரவிறக்கம் செய்வது மிக மிகத் தாமதமாகிறது. குறிப்பாக, புகைப்படங்களை தளத்திற்கு ஏற்றுவதற்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி, வேறு பல நாடுகளிலும் இதே நிலை தான்.\nஇவர்களுக்கு உதவும் வகையில், பேஸ்புக், “பேஸ்புக் லைட்” என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. முதலில் ஆசியாவின் சில நாடுகளில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலியின் மூலம், பேஸ்புக் தளத்தினை மிக வேகமாகப் பயன்படுத்த இயலும். படங்கள் அப்லோட் செய்வதும் டவுண்லோட் செய்வதும் மிக விரைவாக மேற்கொள்ள முடியும். தற்போது இந்த செயலி, இந்தியாவிலும் அறிமுகம் ஆகியுள்ளது. இதனைத் தரவிறக்கம் செய்து, ஆண்ட்ராய்ட் 2.2. மற்றும் அதன் பின்னர் வந்த சி���்டம் இயங்கும் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தலாம்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/12/gpmmedia0168.html", "date_download": "2021-01-18T07:59:40Z", "digest": "sha1:QX6OACCAUQL7TMB7KM27UAM2A2JRCDPM", "length": 19358, "nlines": 224, "source_domain": "www.gopalappattinam.com", "title": "திருமண பதிவுக்கு வருவோரை அலையவிடக்கூடாது: சார் பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nHomeநீதிமன்றதிருமண பதிவுக்கு வருவோரை அலையவிடக்கூடாது: சார் பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு நீதிமன்ற\nதிருமண பதிவுக்கு வருவோரை அலையவிடக்கூடாது: சார் பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிருமணத்தை பதிவு செய்ய வருவோரை அலையவிடக்கூடாது என, அனைத்து சார் பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப பதிவுத்துறை ஐஜி-க்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nசிவகங்கையைச் சேர்ந்த யு.கலாதீஸ்வரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:\n\"நான் பக்ரைனில் பணிபுரிந்த போது இலங்கையைச் சேர்ந்த பரிமளாதேவியை 2 ஆண்டுகளாக காதலித்தேன். இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் 2018-ல் திருமணம் செய்து கொண்டோம். பரிமளாதேவி 3 மாத சுற்றுலா விசாவில் இந்தியா வந்து என்னை திருமணம் செய்து கொண்டார்.\nசிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் எங்கள் திருமணத்தை பதிவு செய்ய காரைக்குடி ஜாயிண்ட் 2 சார்பதிவாளரிடம் விண்ணப்பித்தேன். ஆனால், அவர் எங்கள் விண்ணப்பத்தை வாங்க மறுத்துவிட்டார். எங்கள் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்\".\nஇந்த மனுவை இன்று (டிச. 25) விசாரித்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:\n\"சிறப்பு திருமணச் சட்டத்தில் திருமண பதிவுக்கு மனைவி இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும் என்றோ, இந்திய குடியுரிமை பெற்றவர் வெளிநாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்யக்கூடாது என்றோ கூறப்படவில்லை. திருமணம் செய்தவர்கள் திருமண பதிவு அலுவலரின் எல்லைக்கு உட்பட்ட மாவட்டத்தில் 30 நாட்களுக்கு குறையாமல் வசித்தால் போதுமானது.\nஇருப்பினும், மனுதாரரின் விண்ணப்பத்தை சார் பதிவாளர் மனதை செலுத்தி பரிசீலிக்காமல் கண்மூடித்தனமாக நிராகரித்துள்ளார். சார் பதிவாளர் சிறப்பு திருமண சட்டப்படி திருமணத்தை பதிவு செய்ய அளிக்கும் விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளதா மணமக்கள் இருவரும் சிறப்பு திருமண சட்டத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ளார்களா மணமக்கள் இருவரும் சிறப்பு திருமண சட்டத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ளார்களா என்பதை மட்டுமே பார்க்க வேண்டும்.\nஇ்ந்த வழக்கில் சார் பதிவாளர் சிறப்பு திருமணச் சட்டத்தையும், குடியுரிமை சட்டத்தையும் போட்டு குழப்பிக்கொண்டுள்ளார். இதனால் திருமண பதிவு விண்ணப்பத்தை வாங்க மறுத்துள்ளார். குடியுரிமை பெற இந்தியாவில் 2 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும். அதற்காக இந்தியாவில் 2 ஆண்டுகள் வசித்த பிறகு இந்தியரை காதலித்து திருமணம் செய்தால் மட்டுமே திருமணத்தை பதிவு செய்வோம் என்றால் திருமண சட்டங்களுக்கு அர்த்தமே இல்லை.\nஅதிகாரிகள் தங்களின் சட்டப்படியாக கடமைகளை நிறைவேற்ற நீதிமன்ற உத்தரவு வாங்கி வருமாறு கட்டாயப்படுத்துவதை நிறுத்த வேண்டும். பொதுவாக காதலுக்கு கண் இல்லை என்பர். மனுதாரர் மனைவி இலங்கையிலிருந்து பறந்து வந்து மனுதாரரை கரம்பிடித்துள்ளார். அவர் இலங்கையை சேர்ந்தவர் என்பதால் அவரது திருமணம் செல்லாது என்றோ, அவர் திருமணத்தை பதிவு செய்ய முடியாது என்றோ சொல்ல முடியாது.\nஎனவே, காரைக்குடி சார் பதிவாளர் மனுதாரரின் திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தில் பதிவு செய்ய வேண்டும். திருமணத்தை பதிவு செய்வதற்காக சார் பதிவாளர் அலுவலகம் வருவோரை நீதிமன்றத்துக்கு அனுப்பி நீதிமன்றத்தின் பணிச்சுமையை அதிகரிக்காமல் தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டு சட்டப்படியான கடமையை நிறைவேற்ற வேண்டும் என அனைத்து சார் பதிவாளர்களுக்கும் பதிவுத்துரை ஐஜி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்\".\nஇவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.\nஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப��பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை வாட்ஸ் அப்பில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்... (கிளிக்)\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை டெலி கிராமில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்..(கிளிக்)\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்02-12-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 17\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 26\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 10\nமனிதநேய மக்கள் கட்சி 2\nவெளியூர் மரண அறிவித்தல் 22\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nகோபாலப்பட்டிணம் ஜம் ஜம் தெரு (பழைய காலணி தெரு) 3 வீதியை சேர்ந்த முகமது இஸாம் அவர்கள்...\nகோபாலப்பட்டிணத்தில் தொடர் மழை: முழு கொள்ளளவை எட்டிய காட்டுகுளம் மற்றும் நெடுங்குளம்.\nகோபாலப்பட்டிணம் நெடுங்குளம் மற்றும் காட்டுக் குளத்திற்கு குளிக்க செல்லும் பொதுமக்கள் கவனத்திற்கு. GPM மீடியாவின் முக்கிய அறிவிப்பு.\nகோபாலப்பட்டிணத்தில் தொடர் மழையால் காட்டுக்குளம் 4 ரோடு சந்திப்பு - பழைய காலனி சாலை மூழ்கியது\nகோபாலப்பட்டிணத்தில் நாளை (ஜன.15) ஜூம்ஆ-விற்கு பிறகு புதிய நிர்வாகம் அறிவிப்பு. பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள தற்காலிக நிர்வாகம் வேண்டுகோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/anna-university-re-valuation-scam-enquiry-commission-report/", "date_download": "2021-01-18T08:28:43Z", "digest": "sha1:77FICQVGOE5UXY3QMFT4KSUF6SJKK6I2", "length": 14930, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "அண்ணா பல்கலைக்கழக மறு மதிப்பீட்டு ஊழல்: விசாரணை ஆணைய அறிக்கை தாக்கல் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅண்ணா பல்கலைக்கழக மறு மதிப்பீட்டு ஊழல்: விசாரணை ஆணைய அறிக்கை தாக்கல்\nஅண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறு மதிப்பீடு ஊழல் புகாரில் விசாரணை ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nமாணவர்கள் தங்களுக்குக் குறைவாக மதிப்பெண் அளிக்கப்பட்டுள்ளதாகக் கருதும் போது தங்கள் விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்ய விண்ணப்பிப்பது வழக்கம். பலர் இம்முறையில் தவறாக மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களுக்குச் சரியான மதிப்பெண்கள் பெறுவதும் வழக்கான ஒன்றாகும்.\nஆனால் இவ்வாறு மறு மதிப்பீடு செய்வதில் பெரும் ஊழல் நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்தன. அத்துடன் தேவைக்கு அதிகமான விடைத்தாள்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.\nஇதையொட்டி அண்ணா பல்கலைக்கழகம் உள் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தது. இந்த புகாருக்கு முக்கிய காரணம் 7 மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவருக்கு மறு மதிப்பீட்டில் 75 மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாகும்.\nஒரு மாணவர் தாம் 7 மதிப்பெண்கள் மட்டும் பெற்றதை எதிர்த்து மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பம் செய்திருந்தார். அப்போது அவருக்கு 45 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டுள்ளன. பொதுவாக 15 மதிப்பெண்களுக்கு மேல் வித்தியாசம் இருந்தால் அந்த விடைத்தாள்கள் மீண்டும் ஒரு முறை மதிப்பீடு செய்வது வழக்கமாகும். அதன்படி இரண்டாம் முறை மறு மதிப்பீடு செய்த பொது 75 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.\nஇதைப் போல் மற்றொரு புகாரில் ரூ.62 கோடி மதிப்புள்ள விடைத்தாள்கள் அதிக அளவில் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2 லட்சம் விடைத்தாள்கள் தேவையாக உள்ள போது 20 லட்சம் விடைத்தாள்கள் வாங்கப்பட்டுள்ளன.\nஇந்த இரு புகார்களையும் விசாரித்த பல்கலைக்கழக விசாரணை ஆணையம் தனது அறிக்கையை லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணுப்புத் துறையிடம் அளித்துள்ளது. இந்த புகார் குறித்து ஏற்கனவே முன்னாள் தேர்வுகள் கட்டுப்பாட்டாளர் உமா உள்ளிட்ட மூவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nமூன்று பல்கலையில் துணைவேந்தர்கள் இல்லை: ராமதாஸ் குற்றச்சாட்டு அஜித் ஆலோசனையில் உருவான ஆளில்லா விமானத்துக்கு உலக போட்டியில் 2வது இடம்: அண்ணா பல்கலைக்ககழகம் நன்றி பொறியியல் கல்வி கட்டணம்: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ‘செக்’ வைத்த தமிழகஅரசு\nPrevious தலைமை நீதிபதி மாற்றம்: வழக்கறிஞர்கள் நாளை தமிழகம் முழுவதும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்\nNext தமிழகத்தில் 71 லட்சம் மரக்கன்றுகள் நிதிஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு\nஜனவரி 21ந்தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nநீதிபதிகள் நியமனத்தை கேலி பேசிய துக்ளக் குருமூர்த்தி நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nகண்ணாடி தொட்டிக்குள் யோகாசனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 10 வயது சிறுமி உலக சாதனை\nகடந்த 2 நாட்களாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 447 பேருக்கு பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்…\nடில்லி: இந்தியாவில் 16ந்தேதி முதல் பயனர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த நாளில் தடுப்பூசி போட்டுக்…\nஇந்தியாவில் நேற்று 3,962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,72,672 ஆக உயர்ந்து 1,52,456 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,962…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.54 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,54,64,775 ஆகி இதுவரை 20,39,083 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தொற்று விரைவில் உள்ளூர் நோயாக மாறலாம்: பிரபல வைராலஜிஸ்ட்\nவேலூர்: கொரோனா வைரஸ் பரவல் என்பது தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும், அது விரைவில் உள்ளூர் நோய் என்ற…\nபிரிட்டனில் கண்டறியப்பட்ட புதியவகை வைரஸ் அமெரிக்காவை ஆட்டிப்படைக்குமா\nநியூயார்க்: பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், இந்தாண்டின் மார்ச் மாதவாக்கில், அமெரிக்காவில் பெரியளவில் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 589 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nஜனவரி 21ந்தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nவாட்ஸ்அப் பாலிசி சர்ச்சை: ���னவரி 21ந்தேதி ஆஜராக நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன்…\nநீதிபதிகள் நியமனத்தை கேலி பேசிய துக்ளக் குருமூர்த்தி நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nகண்ணாடி தொட்டிக்குள் யோகாசனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 10 வயது சிறுமி உலக சாதனை\nடெல்லியில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு\n56 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/baba-symbol-rajini-urgent-consultation/", "date_download": "2021-01-18T07:59:18Z", "digest": "sha1:KM4OQ45HDQM4BJI4GI3FX4EDCPMCM6VO", "length": 14525, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "பாபா முத்திரை பயன்படுத்த எதிர்ப்பு: ரஜினி அவசர ஆலோசனை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபாபா முத்திரை பயன்படுத்த எதிர்ப்பு: ரஜினி அவசர ஆலோசனை\nரஜினி, தான் நடித்துள்ள பாபா படத்தில் இருந்து, இரண்டு விரலை உயர்த்தியபடி உள்ள பாபா முத்திரையை பயன்படுத்தி வருகிறார். இதை அவரது ரசிகர்களும் பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.\nஇந்நிலையில், சமீபத்தில் அரசியல் அறிவிப்பு செய்த ரஜினி, தனது வலைதளம் மற்றும் மொபைல் செயலியிலும் பாபா முத்திரை பயன்படுத்தி வந்தார்.\nஇதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பாபா முத்திரையை உபயோகப்படுத்தி வரும் மும்பையை சேர்ந்த வாக்ஸ்வெப் என்ற சமூக நெட்வொர்க் நிறுவனம், தங்களது நிறுவனத்தின் லோகோவான பாபா முத்திரையை நீங்கள் எப்படி பயன்படுத்தலாம் என்று ரஜினிகாந்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇதன் காரணமாக, பாபா முத்திரைக்கு பதிலாக என்ன பயன்படுத்தலாம் என அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நடிகர் ரஜினிகாந்த் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.\nஇதற்கிடையில், ரஜினியின் அரசியல் பயணத்தை தொடர்ந்து, ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்ற இணையதளத்தை மக்கள் மன்றம் என்று மாற்றி உள்ளார். மேலும், பாபா முத்திரையின் கீழே இருந்த தாமரை, ரஜினி பாஜகவுக்கு ஆதரவாளர் என்ற விமர்சனம் காரணமாக அது உடடினயாக அகற்றப்பட்டது.\nஇந்நிலையில், தற்போது பாபா முத்திரைக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாபா முத்திரை ரஜினி நடித்த பாபா படத்தில் இருந்து ரஜினி உபயோகப்படுத்தி வருகிறார். அதே வேளையில், மும்பை நிறுவனம் கடந்த 18 மாதங்களாக இந்த சின்னத்தை தனது அதிகாரப்பூர்வ லோகாவாக பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.\nஇதன் காரணமாக பாபா முத்திரை யாருக்கு என்பது குறித்து விரைவில் நீதிமன்றத்தை நாட ரஜினி தரப்பில் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.\n40 வினாடிகளுக்கு ஒருவர் தற்கொலை: அமைச்சர் விஜயபாஸ்கர் ‘கஜா’வால் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு தற்காலிக சான்றிதழ் வழங்க உத்தரவு ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றால் ‘சம்பளம் கட்’: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை\nTags: 'Baba symbol': Rajini urgent Consultation, பாபா முத்திரை பயன்படுத்த எதிர்ப்பு: ரஜினி அவசர ஆலோசனை\nPrevious தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தேர்தலில் டாக்டர் காமராஜ் தலைமையில் ஏழு பேர் போட்டி\nNext ரஜினி அரசியல் பிரவேசம்: இலங்கை வடக்கு மாகாண முதல்வர் ஆதரவு\nகண்ணாடி தொட்டிக்குள் யோகாசனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 10 வயது சிறுமி உலக சாதனை\nதமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்\nமக்கள் மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் சேரலாம்\nகடந்த 2 நாட்களாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 447 பேருக்கு பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்…\nடில்லி: இந்தியாவில் 16ந்தேதி முதல் பயனர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த நாளில் தடுப்பூசி போட்டுக்…\nஇந்தியாவில் நேற்று 3,962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,72,672 ஆக உயர்ந்து 1,52,456 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,962…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.54 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,54,64,775 ஆகி இதுவரை 20,39,083 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தொற்று விரைவில் உள்ளூர் நோயாக மாறலாம்: பிரபல வைராலஜிஸ்ட்\nவேலூர்: கொரோனா வைரஸ் பரவல் என்பது தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும், அது விரைவில் உள்ளூர் நோய் என்ற…\nபிரிட்டனில் கண்டறியப்பட்ட புதியவகை வைரஸ் அமெரிக்காவை ஆட்டிப்படைக்குமா\nநியூயார்க்: பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், இந்தாண்டின் மார்ச் மாதவாக்கில், அமெரிக்காவில் பெரியளவில் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 589 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nகண்ணாடி தொட்டிக்குள் யோகாசனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 10 வயது சிறுமி உலக சாதனை\nடெல்லியில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு\n27 mins ago ரேவ்ஸ்ரீ\nபி.எம் கிசான் திட்டத்தில் 20லட்சம் போலி பயனர்களுக்கு ரூ.1,364 கோடி நிதி மோசடி\nதமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்\n`உங்கள் பிரைவசியை காப்பதே எங்கள் கடமை’ ஸ்டேட்டஸ் போட்ட வாட்ஸ்அப்… நெட்டிசன்கள் கலாய்ப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/during-summer-air-services-may-affect-a-lot/", "date_download": "2021-01-18T07:18:07Z", "digest": "sha1:TMBIPDD4XP7JT26VLMU74WODH7XIV24A", "length": 14318, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "சென்னையில் விமான சேவை குறைய வாய்ப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசென்னையில் விமான சேவை குறைய வாய்ப்பு\nஜெட் ஏர்வேஸ் நிறுவன சேவை நிறுத்தம் மற்றும் போயிங் 737 விமானம் பறக்க தடை ஆகிய காரணங்களால் இந்த கோடையில் விமான சேவை குறைய வாய்ப்பு உள்ளது.\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவையை பெருமளவில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நடத்தி வந்தது. தற்போது நிதி நெருக்கடி காரணமாக அந்த நிறுவனத்தால் ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கவும் தினசரி நிர்வாக செலவுகளை கவனிக்கவும் பணம் இல்லாத நிலை ஏற்பட்டது. அதனால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது அனைத்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டுள்ளது\nஅடுத்ததாக உள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பெருமளவில் போயிங் 737 விமானம் மூலம் தனது சேவைகளை நிகழ்த்தி வந்தது. இந்த ரக விமானம் தொடர்ந்து விபத்துக்குள்ளானதால் இவைகளுக்கு உலக நாடுகள் அனைத்தும் பறக்க தடை விதித்துள்ளன. அதனால் ஸ்பைஸ��� ஜெட் விமான நிறுவனம் தனது கூட்டமில்லா சேவைகளில் பலவற்றை குறைத்து விட்டது.\nதற்போது சென்னையில் இருந்து மும்பை, டில்லி, பெங்களுரு போன்ற நகரங்களுக்கு அதிகமாக சென்றுக் கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் அடியோடு நின்று விட்டன. வார இறுதியில் சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகள் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். தற்போது கோடை விடுமுறை என்பதால் வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணிகள் அதிகரித்து வருகின்றனர்.\nஆனால் விமான சேவைகள் 500லிருந்து 430 ஆக குறைந்துள்ள நிலையில் அது மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் விமானக் கட்டணங்களும் விமான சேவை குறைவால் அதிகரிக்க தொடங்கி உள்ளன. கட்டணங்கள் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால் விமானப் பயணிகள் பலர் தங்கள் பயண திட்டத்தை மறு பரீசீலனை செய்து வருகின்றனர்.\nபிரச்சாரத்தை தொடங்கினார் ஓ.பி.எஸ் அதிர்ச்சி: பரிசோதிக்கப்படாத ரத்தத்தை ஏற்றியதால் 2,234 பேருக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு கன்னையா குமார் மாலையிட்ட சிலைக்கு “தீட்டு” கழித்த ஏபிவிபி\nPrevious பஞ்சாபில் காங்கிரஸ் வெற்றிபெறா விட்டால் மந்திரி பதவி காலி: முதல்வர் அம்ரிந்தர் சிங் மிரட்டல்\nNext இலங்கை குண்டுவெடிப்பு: ராணுவ செயலர், காவல்துறை தலைவர் ராஜினாமா செய்ய அதிபர் உத்தரவு\nஇந்தியர்களாகிய நாம் நமது கிரிக்கெட் வீரர்களை நினைத்து பெருமைகொள்வோம்\nபுதுச்சேரியில் இன்று சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுமா\nவாட்ஸ்அப் : இந்தியாவில் இனி 18% பயனாளர்கள் மட்டுமே தொடர உள்ளனர்\nகடந்த 2 நாட்களாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 447 பேருக்கு பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்…\nடில்லி: இந்தியாவில் 16ந்தேதி முதல் பயனர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த நாளில் தடுப்பூசி போட்டுக்…\nஇந்தியாவில் நேற்று 3,962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,72,672 ஆக உயர்ந்து 1,52,456 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,962…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.54 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,54,64,775 ஆகி இதுவரை 20,39,083 பேர் ��ரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தொற்று விரைவில் உள்ளூர் நோயாக மாறலாம்: பிரபல வைராலஜிஸ்ட்\nவேலூர்: கொரோனா வைரஸ் பரவல் என்பது தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும், அது விரைவில் உள்ளூர் நோய் என்ற…\nபிரிட்டனில் கண்டறியப்பட்ட புதியவகை வைரஸ் அமெரிக்காவை ஆட்டிப்படைக்குமா\nநியூயார்க்: பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், இந்தாண்டின் மார்ச் மாதவாக்கில், அமெரிக்காவில் பெரியளவில் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 589 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nதமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்\n`உங்கள் பிரைவசியை காப்பதே எங்கள் கடமை’ ஸ்டேட்டஸ் போட்ட வாட்ஸ்அப்… நெட்டிசன்கள் கலாய்ப்பு…\nஇந்திய இளம் பவுலர்கள் அபாரம் – ஆஸ்திரேலியாவை 294 ரன்களில் சுருட்டினர் – இந்திய வெற்றிக்கு தேவை 328 ரன்கள்\nஇந்தியர்களாகிய நாம் நமது கிரிக்கெட் வீரர்களை நினைத்து பெருமைகொள்வோம்\nசையது முஷ்டாக் அலி தொடர் – கேரளாவை 6 விக்கெட்டுகளில் வென்ற ஆந்திரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/first-t-20-game-cancelled-due-to-rain/", "date_download": "2021-01-18T07:33:11Z", "digest": "sha1:XZ6RZENZIJQY25VAI5BOWUSVKOQIDKKF", "length": 13336, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "மழையால் ரத்தான முதல் டி-20 போட்டி – ரசிகர்கள் அதிருப்தி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமழையால் ரத்தான முதல் டி-20 போட்டி – ரசிகர்கள் அதிருப்தி\nசிம்லா: இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் நடைபெறவிருந்த இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.\nமழை வரும் என்று தெரிந்தும் அங்கே போட்டியை கிரிக்கெட் வாரியம் எதற்காக ஏற்பாடு செய்ய வேண்டுமென ரசிகர்கள் தங்களின் கோப விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.\nபோட்டியைக��� காண்பதற்காக அருகிலுள்ள மாவட்டங்கள், ஹரியானா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களிலிருந்தும் ரசிகர்கள் திரளாக வந்திருந்தனர். ஆனால், ஆங்காங்கு குட்டைபோல் தண்ணீர் தேங்கியிருந்த காரணத்தால், போட்டி முற்றிலும் கைவிடுவதாக அறிவிக்கப்பட்டது.\nகுறைந்தபட்சம் தலா 5 ஓவர்களாவது பந்து வீசப்பட்டு போட்டி நடைபெறும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால், கடைசியில் அவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஒரு பந்துகூட வீசப்படவில்லை.\nஅதேசமயம், பிசிசிஐ ஆதரவில் நடைபெறும் அனைத்துப் போட்டிகளும் காப்பீட்டின் கீழ் வருவதால், போட்டி ரத்தானதை அடுத்து, ரசிகர்கள் அனைவருக்கும் அவர்களின் டிக்கெட் பணம் திரும்ப கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇரண்டாவது டி-20 போட்டி மொஹாலியிலும், மூன்றாவது போட்டி பெங்களூருவிலும் நடைபெறவுள்ளது.\nபெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர்களை பந்தாடிய தடகள வீராங்கனை சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா – பாகிஸ்தான் நாளை பலப்பரீட்சை சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா – பாகிஸ்தான் நாளை பலப்பரீட்சை யு-19 உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி: கோப்பையை கைப்பற்றுமா இந்தியா\nPrevious கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி – தொடர் டிரா ஆனாலும் கோப்பை ஆஸ்திரேலியாவிடம்..\nNext தினேஷ் கார்த்திக் அளித்த மன்னிப்புக் கடிதம் ஏற்பு – முடிவுக்கு வந்த பிரச்சினை\nஇந்திய இளம் பவுலர்கள் அபாரம் – ஆஸ்திரேலியாவை 294 ரன்களில் சுருட்டினர் – இந்திய வெற்றிக்கு தேவை 328 ரன்கள்\nஇந்தியர்களாகிய நாம் நமது கிரிக்கெட் வீரர்களை நினைத்து பெருமைகொள்வோம்\nசையது முஷ்டாக் அலி தொடர் – கேரளாவை 6 விக்கெட்டுகளில் வென்ற ஆந்திரா\nகடந்த 2 நாட்களாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 447 பேருக்கு பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்…\nடில்லி: இந்தியாவில் 16ந்தேதி முதல் பயனர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த நாளில் தடுப்பூசி போட்டுக்…\nஇந்தியாவில் நேற்று 3,962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,72,672 ஆக உயர்ந்து 1,52,456 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,962…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.54 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,54,64,775 ஆகி இதுவரை 20,39,083 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தொற்று விரைவில் உள்ளூர் நோயாக மாறலாம்: பிரபல வைராலஜிஸ்ட்\nவேலூர்: கொரோனா வைரஸ் பரவல் என்பது தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும், அது விரைவில் உள்ளூர் நோய் என்ற…\nபிரிட்டனில் கண்டறியப்பட்ட புதியவகை வைரஸ் அமெரிக்காவை ஆட்டிப்படைக்குமா\nநியூயார்க்: பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், இந்தாண்டின் மார்ச் மாதவாக்கில், அமெரிக்காவில் பெரியளவில் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 589 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nடெல்லியில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு\nபி.எம் கிசான் திட்டத்தில் 20லட்சம் போலி பயனர்களுக்கு ரூ.1,364 கோடி நிதி மோசடி\nதமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்\n`உங்கள் பிரைவசியை காப்பதே எங்கள் கடமை’ ஸ்டேட்டஸ் போட்ட வாட்ஸ்அப்… நெட்டிசன்கள் கலாய்ப்பு…\nஇந்திய இளம் பவுலர்கள் அபாரம் – ஆஸ்திரேலியாவை 294 ரன்களில் சுருட்டினர் – இந்திய வெற்றிக்கு தேவை 328 ரன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/i-will-appeal-against-the-release-of-the-three-culprits-says-kaushalya/", "date_download": "2021-01-18T08:06:33Z", "digest": "sha1:7FVULR7U4BAY3GKEUPUONN3RYKQAIJIL", "length": 18854, "nlines": 146, "source_domain": "www.patrikai.com", "title": "மூவர் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்வேன்! கவுசல்யா | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமூவர் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்வேன்\nதனது கணவர் சங்கர் ஆணவ கொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு முக்கியமானது என்ற கவுசல்யா, குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை வரவேற்பதாக கொலை செய்யப்பட்ட சங்கர் மனைவி கவுசல்யா கூறி உள்ளார்.\nமேலும் விடுதலையான தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் உள்பட 3 பேர் விடுதலை செய்யப் பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் என்றும், சங்கர் சிந்திய ரத்தத்துக்கு நீதி கிடைத்துள்ளது என்று கவுசல்யா கூறினார்.\nபொதுமக்களின் கண்முன்னே கொடூரமாக சங்கர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதுதொடர்பாக கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு திருப்பூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.\nஇந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், கவுசல்யாவின் தந்தை மற்றும் கூலிப்படையை சேர்ந்த ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், கலை தமிழ்வாணன், மதன் ஆகிய 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனையும் ஸ்டீபன் தன்ராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் மணிகண்டன் என்ற மற்றொருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.\nதீர்ப்பு குறித்து கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவு கவுசல்யா கூறியதாவது,\nசங்கர் சிந்திய ரத்தத்திற்கு இந்த தீர்ப்பின் மூலம் நீதி கிடைத்து விட்டது. என் சங்கர் சிந்திய ரத்தத்துக்கு நீதி கிடைக்க ஒன்றே முக்கால் ஆண்டுகள் காத்திருந்தேன். அந்தவகையில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பை வரவேற்கிறேன்.\nஅதுவும், கொலை வழக்கு ஒன்றில் தீர்ப்பு வரும்வரை குற்றவாளிகளை நீதிமன்ற காவலிலேயே வைத்திருப்பது அரிதினும் அரிது. பெரும்பாலான குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையான தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.\nதூக்குத்தண்டனை குறித்த எனது கருத்து வேறாக இருந்தாலும் சாதி ஆணவக் கொலைகளுக்கு இதுவே சரியான தீர்ப்பாக இருக்கும்.\nசங்கர் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் தண்டனை எந்த வகை யிலும் குறைக்கப்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு இரட்டை தூக்கு, இரட்டை ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.\nஇந்த தீர்ப்பு சங்கர் கொலை வழக்கிற்கான தீர்ப்பு மட்டுமல்ல. சாதி வெறியர்கள் இனிமேல் கவுரவ கொலை செய்ய பயப்படுகிற வகையில், இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினால், நீதித்துறையின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது.\nஅதே நேரத்தில் அன்னலட்சுமி, பாண்டித்துரை, பிரசன��ன குமார் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் உயர்நீதிமன்றத்திற்கு சென்று முறையிட்டு அவர்களுக்கும் உரிய தண்டனை பெற்றுத்தரும் வரை எனது போராட்டம் ஓயாது.\nஅதேநேரத்தில் தண்டனை பெற்றவர்கள், மேல்முறையீடு செய்தால், அதற்கு எதிராக மேல்முறை யீடு செய்து அவர்களின் தண்டனையை உறுதி செய்யும் எனது சட்டப் போராட்டம் தொடரும், இந்த போராட்டத்தில் ஒருபோதும் நான் சலைக்க மாட்டேன், சட்டப் போராட்டத்திலும், களப் போராட்டத்திலும் ஒருபோதும் ஓய மாட்டேன் என கவுசல்யா கூறினார்.\nஇன்று நீதிமன்றத்தில் ஏற்பட்ட அசாதரண சூழ்நிலையை கருத்தில்கொண்டு, எனக்கும், சங்கர் குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.\nமேலும் சங்கர் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்த அரசியல் கட்சியினருக்கும், சமூக செயற்பாட்டாளர்களுக்கும், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி.\nசமத்துவ பயணம் புறப்படும், சமத்துவ மக்கள் கட்சி முன்னாள் பிரமுகர் விஷால் வராததால், அவரது படத்துடன் “கலந்துரையாடிய” விவசாயிகள் விஷால் வராததால், அவரது படத்துடன் “கலந்துரையாடிய” விவசாயிகள் 21 ஆயிரம் பேருக்கு பணி நிரந்தரம் வாங்கித்தந்த வாழப்பாடியார்\n says Kaushalya, மூவர் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்வேன்\nPrevious நாளையே ஆட்சி: பாஜ ராஜாவுக்கு பதிலடி கொடுத்த புதுச்சேரி முதல்வர்\nNext 2000 கோடி மதிப்பீட்டில் விமான நிலைய விரிவாக்கப்பணி: அடுத்த ஆண்டு தொடங்குகிறது\nநீதிபதிகள் நியமனத்தை கேலி பேசிய துக்ளக் குருமூர்த்தி நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nகண்ணாடி தொட்டிக்குள் யோகாசனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 10 வயது சிறுமி உலக சாதனை\nதமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்\nகடந்த 2 நாட்களாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 447 பேருக்கு பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்…\nடில்லி: இந்தியாவில் 16ந்தேதி முதல் பயனர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த நாளில் தடுப்பூசி போட்டுக்…\nஇந்தியாவில் நேற்று 3,962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா ப���திப்பு எண்ணிக்கை 1,05,72,672 ஆக உயர்ந்து 1,52,456 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,962…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.54 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,54,64,775 ஆகி இதுவரை 20,39,083 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தொற்று விரைவில் உள்ளூர் நோயாக மாறலாம்: பிரபல வைராலஜிஸ்ட்\nவேலூர்: கொரோனா வைரஸ் பரவல் என்பது தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும், அது விரைவில் உள்ளூர் நோய் என்ற…\nபிரிட்டனில் கண்டறியப்பட்ட புதியவகை வைரஸ் அமெரிக்காவை ஆட்டிப்படைக்குமா\nநியூயார்க்: பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், இந்தாண்டின் மார்ச் மாதவாக்கில், அமெரிக்காவில் பெரியளவில் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 589 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nநீதிபதிகள் நியமனத்தை கேலி பேசிய துக்ளக் குருமூர்த்தி நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nகண்ணாடி தொட்டிக்குள் யோகாசனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 10 வயது சிறுமி உலக சாதனை\nடெல்லியில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு\n34 mins ago ரேவ்ஸ்ரீ\nபி.எம் கிசான் திட்டத்தில் 20லட்சம் போலி பயனர்களுக்கு ரூ.1,364 கோடி நிதி மோசடி\nதமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/prithvi-missile-test-successful/", "date_download": "2021-01-18T07:35:40Z", "digest": "sha1:TB5674JW6HKLRNVGLW5PXCIXW7GQQ5YW", "length": 12553, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "அணு ஆயுதங்களை ஏந்திச்செல்லும் பிருத்வி ஏவுகணை சோதனை வெற்றி! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅணு ஆயுதங்களை ஏந்திச்செல்லும் பிருத்வி ஏவுகணை சோதனை வெற்றி\nகட்டாக்: அணு ஆயுதங்களை சுமந்து சென்று குறிப்பிட்ட இலக்குகளைத் தாக்கவல்ல பிருத்வி ஏவுகணை சோதனை ஒடிசா மாநிலத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.\nஇரவு நேரத்திலும், சுமார் 300 கி.மீ. தூரம் பறந்து சென்று அங்குள்ள இலக்கை தாக்கி அழிக்கவல்ல பிரித்வி ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.\nஇது அணுஆயுதங்களையும் சுமந்துசெல்ல வல்லது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஏவுகணை சோதனை வெற்றிபெற்றதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஒடிசாவில் வழக்கமாக ஏவுகணை சோதனை நடத்தப்படும் கடற்கரைப் பகுதியில் இச்சோதனை நடத்தப்பட்டது. இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ அமைப்புதான் ஏவுகணைகளை தயாரித்து ராணுவத்திற்கு வழங்கி வருகிறது.\nகுறுகிய தூர ஏவுகணைகளை தயார்செய்து, அவற்றை சோதனை செய்து, அவ‍ை வெற்றிபெற்றவுடன் ராணுவத்திடம் ஒப்படைக்கும் பணிகள் நடைமுறையில் பின்பற்றப்பட்டு வருகின்றன.\nகன்னட வெறியற்களின் அநாகரிக போராட்டம் பேராசிரியர் மற்றும் சீனியர் மாணவர்கள் பாலியல் தொல்லை: மாணவி தற்கொலை உ பி : யோகியின் விடுமுறை குறைப்பு உத்தரவுக்கு இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு\nPrevious 10 ஆண்டுகளாக நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து விசாரிக்க சட்ட அமைச்சகம் பரிந்துரை\nNext 10ஆயிரம் ஆதிவாசிகள் மீது தேசத்துரோக வழக்கு ஊடகங்கள் விலைபோய்விட்டதா\nடெல்லியில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு\n3 mins ago ரேவ்ஸ்ரீ\nபி.எம் கிசான் திட்டத்தில் 20லட்சம் போலி பயனர்களுக்கு ரூ.1,364 கோடி நிதி மோசடி\nஇந்தியர்களாகிய நாம் நமது கிரிக்கெட் வீரர்களை நினைத்து பெருமைகொள்வோம்\nகடந்த 2 நாட்களாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 447 பேருக்கு பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்…\nடில்லி: இந்தியாவில் 16ந்தேதி முதல் பயனர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த நாளில் தடுப்பூசி போட்டுக்…\nஇந்தியாவில் நேற்று 3,962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,72,672 ஆக உயர்ந்து 1,52,456 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,962…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.54 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,54,64,775 ஆகி இதுவரை 20,39,083 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தொற்��ு விரைவில் உள்ளூர் நோயாக மாறலாம்: பிரபல வைராலஜிஸ்ட்\nவேலூர்: கொரோனா வைரஸ் பரவல் என்பது தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும், அது விரைவில் உள்ளூர் நோய் என்ற…\nபிரிட்டனில் கண்டறியப்பட்ட புதியவகை வைரஸ் அமெரிக்காவை ஆட்டிப்படைக்குமா\nநியூயார்க்: பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், இந்தாண்டின் மார்ச் மாதவாக்கில், அமெரிக்காவில் பெரியளவில் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 589 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nடெல்லியில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு\n3 mins ago ரேவ்ஸ்ரீ\nபி.எம் கிசான் திட்டத்தில் 20லட்சம் போலி பயனர்களுக்கு ரூ.1,364 கோடி நிதி மோசடி\nதமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்\n`உங்கள் பிரைவசியை காப்பதே எங்கள் கடமை’ ஸ்டேட்டஸ் போட்ட வாட்ஸ்அப்… நெட்டிசன்கள் கலாய்ப்பு…\nஇந்திய இளம் பவுலர்கள் அபாரம் – ஆஸ்திரேலியாவை 294 ரன்களில் சுருட்டினர் – இந்திய வெற்றிக்கு தேவை 328 ரன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/rahul-gandhi-visiting-kanyakumari-thirunavukkarasar/", "date_download": "2021-01-18T08:06:05Z", "digest": "sha1:GWEA4TZYA57CW4GTLHW6EZ27RUXLSQUX", "length": 11993, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "ராகுல் காந்தி கன்யாகுமரி வருகிறார் : திருநாவுக்கரசர் தகவல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nராகுல் காந்தி கன்யாகுமரி வருகிறார் : திருநாவுக்கரசர் தகவல்\nராகுல் காந்தி கன்யாகுமரி மாவட்டத்துக்கு நாளை வருவார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nகன்யாகுமரி மாவட்டம் ஓகி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தி பதிந்துள்ளார்.\nஅதில��� அவர் “காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்ரீ ராகுல்ஜி ஓகி புயலால் பாதிக்கப்பட்டுல்ள கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறைக்கு நாளை 14ஆம் தேதி அன்று காலை 11.30 மணிக்கு வருகிறார்” என தெரிவித்துள்ளார்.\nரூ.1 லட்சம் கோடி கிரானைட் முறைகேடு: மத்திய ஊழல் ஆணையம் விசாரிக்க பரிந்துரைக்கவேண்டும் : சகாயம் அயோத்தியில் ராமன் கோவில் கட்ட முயற்சிப்பதை தடை செய்க : சகாயம் அயோத்தியில் ராமன் கோவில் கட்ட முயற்சிப்பதை தடை செய்க ஹெட்ஃபோன் உயிரைப் பறிக்கும் காலனா \nPrevious சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியின் ராஜஸ்தான் ‘செல்பி’\nNext சிலை கடத்தல் வழக்கு : சிறையில் இருந்த டி எஸ் பிக்கு ஜாமீன்\nநீதிபதிகள் நியமனத்தை கேலி பேசிய துக்ளக் குருமூர்த்தி நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nகண்ணாடி தொட்டிக்குள் யோகாசனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 10 வயது சிறுமி உலக சாதனை\nதமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்\nகடந்த 2 நாட்களாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 447 பேருக்கு பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்…\nடில்லி: இந்தியாவில் 16ந்தேதி முதல் பயனர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த நாளில் தடுப்பூசி போட்டுக்…\nஇந்தியாவில் நேற்று 3,962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,72,672 ஆக உயர்ந்து 1,52,456 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,962…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.54 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,54,64,775 ஆகி இதுவரை 20,39,083 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தொற்று விரைவில் உள்ளூர் நோயாக மாறலாம்: பிரபல வைராலஜிஸ்ட்\nவேலூர்: கொரோனா வைரஸ் பரவல் என்பது தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும், அது விரைவில் உள்ளூர் நோய் என்ற…\nபிரிட்டனில் கண்டறியப்பட்ட புதியவகை வைரஸ் அமெரிக்காவை ஆட்டிப்படைக்குமா\nநியூயார்க்: பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், இந்தாண்டின் மார்ச் மாதவாக்கில், அமெரிக்காவில் பெரியளவில் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 589 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nநீதிபதிகள் நியமனத்தை கேலி பேசிய துக்ளக் குருமூர்த்தி நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nகண்ணாடி தொட்டிக்குள் யோகாசனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 10 வயது சிறுமி உலக சாதனை\nடெல்லியில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு\n34 mins ago ரேவ்ஸ்ரீ\nபி.எம் கிசான் திட்டத்தில் 20லட்சம் போலி பயனர்களுக்கு ரூ.1,364 கோடி நிதி மோசடி\nதமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/we-have-more-videos-about-jeyalalithas-treatment-says-ttv-support-vetrivel/", "date_download": "2021-01-18T07:46:44Z", "digest": "sha1:6WKZ2Y7BUYQ4VGPRADUEYDW2EMAPWW3L", "length": 14094, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "ஜெ.சிகிச்சை குறித்த மேலும் பல வீடியோக்கள் உள்ளன: வெற்றிவேல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜெ.சிகிச்சை குறித்த மேலும் பல வீடியோக்கள் உள்ளன: வெற்றிவேல்\nஅப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றது குறித்து வீடியோவை வெளியிட்ட டிடிவி ஆதரவாளரான வெற்றிவேல், தங்களிடம் மேலும் பல வீடியோக்கள் உள்ளதாக கூறியுள்ளார்.\nநாளை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டிடிவிக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர் ஜெ. சிகிச்சை குறித்த வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.\nஇதற்கு அரசியல் கட்சியினர் பலர் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், தேர்தல் ஆணையம் இது விதி மீறல் என்று அறிவித்துள்ளது.\nஇந்நிலையில், இன்று காலை ஜெ. சிகிச்சை குறித்த வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல், தங்களிடம் மேலும் பல வீடியோக்கள் உள்ளது என்றும், மேல் சிகிச்சைக்காக ஜெயலலிதாவை எங்கு அழைத்து செல்லலாம் என அமைச்சர்கள் ஆலோசனை செய்த வீடியோவும் உள்ளது என்று அதிரடியாக கூறினார்.\nமேலும், இந்த வீடியோ வெளியானதற்கும், ஆர்.கே.நகர் தேர்தலுக்கும் தொடர்பில்லை என்றும், . தேர்தலுக்காக இந்த வீடியோவை வெளியிடவில்லை. வீடியோவை வெளியிட வேண்டாம் என தேர்தல் ஆணையம் தெரிவிக்கவில்லை என்றும் கூறினார்.\n‘ஜெயலலிதா நன்றாக இருந்தார் என்பது தர்மயுத்தம் நடத்திய பன்னீர்செல்வத்திற்கு தெரியும். வீடியோ குறித்த முழுவிவரத்தை எங்கு தெரிவிக்க வேண்டுமோ அங்கு தெரிவிப்போம். ஜெய லலிதாவை கொச்சைப்படுத்த யார் முயற்சி செய்தாலும் அதை நாங்கள் விட மாட்டோம் என்று கூறிய வெற்றிவேல், இதுபோல தங்களிடம் மேலும் பல வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகவும், தேவைப்படும்போது அவற்றை வெளியிடுவோம் என்றும் கூறினார்.\nமகாமகத்துக்குத் தயாராகும் கும்பகோணம் கலாம் சிலை அகற்றம்: கடலூரில் பரபரப்பு விழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nPrevious டிடிவி தரப்பு வெளியிட்டது ‘மார்பிங் வீடியோ’: ஜெ. தோழி குற்றச்சாட்டு\nNext வீடியோவை அப்போலோ தலைவர் மறுத்ததாக கேள்விப்படுகிறேன்\nகண்ணாடி தொட்டிக்குள் யோகாசனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 10 வயது சிறுமி உலக சாதனை\nதமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்\nமக்கள் மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் சேரலாம்\nகடந்த 2 நாட்களாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 447 பேருக்கு பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்…\nடில்லி: இந்தியாவில் 16ந்தேதி முதல் பயனர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த நாளில் தடுப்பூசி போட்டுக்…\nஇந்தியாவில் நேற்று 3,962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,72,672 ஆக உயர்ந்து 1,52,456 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,962…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.54 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,54,64,775 ஆகி இதுவரை 20,39,083 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தொற்று விரைவில் உள்ளூர் நோயாக மாறலாம்: பிரபல வைராலஜிஸ்ட்\nவேலூர்: கொரோனா வைரஸ் பரவல் என்பது தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும், அது விரைவில் உள்ளூர் நோய் என்ற…\nபிரிட்டனில் கண்டறியப்பட்ட புதியவகை வைரஸ் அமெரிக்காவை ஆட்டிப்��டைக்குமா\nநியூயார்க்: பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், இந்தாண்டின் மார்ச் மாதவாக்கில், அமெரிக்காவில் பெரியளவில் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 589 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nகண்ணாடி தொட்டிக்குள் யோகாசனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 10 வயது சிறுமி உலக சாதனை\nடெல்லியில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு\n14 mins ago ரேவ்ஸ்ரீ\nபி.எம் கிசான் திட்டத்தில் 20லட்சம் போலி பயனர்களுக்கு ரூ.1,364 கோடி நிதி மோசடி\nதமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்\n`உங்கள் பிரைவசியை காப்பதே எங்கள் கடமை’ ஸ்டேட்டஸ் போட்ட வாட்ஸ்அப்… நெட்டிசன்கள் கலாய்ப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rmtamil.com/2020/04/coronavirus-arasiyal.html", "date_download": "2021-01-18T08:07:15Z", "digest": "sha1:2TIYMJ77C3NRT4XEYUG33KWX3Z5E3EUG", "length": 9559, "nlines": 127, "source_domain": "www.rmtamil.com", "title": "கொரோனா வைரஸ் தொற்றில் என்ன அரசியல் உள்ளது? - RMTamil - மெய்ப்பொருள் காண்பதறிவு", "raw_content": "\nஉணவு முறைகள் பற்றிய தவறான நம்பிக்கைகள்\nநான் என்பது உடலா, மனமா, உயிரா\nநான்கு நபர்களுக்கு பயனான வாழ்க்கையை வாழ்வோம்\nஇதுதான் இன்றய மருத்துவர்களின் நிலை\nகொரோனா வைரஸ் தொற்றில் என்ன அரசியல் உள்ளது\nஉலக சுகாதார நிறுவனங்களும், மருந்து நிறுவனங்களும், பணக்கார நாடுகளும், பணக்கார நிறுவனங்களும் ஏழை நாடுகளுக்கு கடன் கொடுத்து வட்டி வசூலிப்பார்க...\nஉலக சுகாதார நிறுவனங்களும், மருந்து நிறுவனங்களும், பணக்கார நாடுகளும், பணக்கார நிறுவனங்களும் ஏழை நாடுகளுக்கு கடன் கொடுத்து வட்டி வசூலிப்பார்கள். ஏழை நாடுகள் கடன் சுமைகளினால் மேலும் ஏழையாகும். அதே நேரத்தில் கடன் வாங்கிய நாடுகளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு கடன் கொடுத்த நிறுவனங்களும் நாடுகளும் ஆட்டிப் படைப்பார்கள். புதிய சட்டங்களையும், மருந்துகளையும், தடுப்பூசிகளையும், வியாபாரங்களை, நிறுவனங்களையும், கடன் பெற்ற நாடுகளில் அறிமுகம் செய்வார்கள்.\nகடன் வாங்கும் அரசியல்வாதிகளும் இப்போது நம் துயரம் தீர்ந்தால் போதும் என்றோ, ஊழல் செய்ய இதுதான் நல்ல வாய்��்பு என்றோ எண்ணி தூர நோக்கோடு சிந்திக்காமல் அவர்களின் வலையில் சிக்கிக் கொள்வார்கள்.\nஉணவு முறைகள் பற்றிய தவறான நம்பிக்கைகள்\nநான் என்பது உடலா, மனமா, உயிரா\nநான்கு நபர்களுக்கு பயனான வாழ்க்கையை வாழ்வோம்\nஇதுதான் இன்றய மருத்துவர்களின் நிலை\nஆரோக்கியமாக வாழ்வதற்கு சில டிப்ஸ்\nஅனைத்து நோய்களையும் குணப்படுத்தும் சுஜோக் விதை மருத்துவம் - Sujok Seed Therapy\nAndroid அக்குபஞ்சர் புள்ளிகள் அமானுஷ்யம் அரசியல் அல்சர் அறிவு அஜீரணம் ஆண்கள் ஆரா ஆரோக்கிய காணொளி ஆரோக்கியம் ஆழ்மனம் ஆற்றல் ஆன்மா ஆன்மீகம் இயற்கை இரசாயனம் ஈர்ப்பு விதி உடலுறவு உடல் உணவு உயர் வள்ளுவம் உயிரினங்கள் உலக அரசியல் உலகம் உறக்கம் உறவுகள் எண்ணங்கள் கடவுள் கட்டிகள் கண்கள் கர்ப்பம் கர்மா கழிவுகள் காய்ச்சல் கால்கள் கிருமிகள் குண்டலினி குழந்தைகள் கேள்வி பதில் சக்ரா சர்க்கரை நோய் சளி சிகிச்சை சிறுவர்கள் செல்வம் டௌசிங் ரோட் தண்ணீர் தாம்பத்தியம் தியானம் திரிகால ஞானம் திருக்குறள் கூறும் மருத்துவம் தீட்சை தீய ஆற்றல்கள் நம்பிக்கைகள் நிம்மதி நேர்மறை ஆற்றல் நோயாளிகள் நோய்கள் பக்க விளைவுகள் பசி பஞ்சபூதங்கள் பரம்பரை நோய்கள் பால் பிரபஞ்ச ஆற்றல் பிறப்பு புண்கள் புற்றுநோய் பெண்கள் பெண்டுலம் பொது அறிவு மரணம் மருத்துவம் மலச்சிக்கல் மலர் மருத்துவம் மறுபிறப்பு மன அழுத்தம் மனம் மனிதன் மாத்திரைகள் மின்னூல்கள் மீம்ஸ் ரெய்கி வலிகள் வாந்தி வாழ்க்கை விதி ஹீலிங்\nபாட்டி வைத்தியங்களை ஒன்று திரட்டுவோம்\nஒவ்வொரு குடும்பத்திலும் கை மருத்துவங்கள் மற்றும் இயற்கை மருத்துவங்கள் தெரிந்த பெரியவர்கள் இருப்பார்கள். அவர்களிடமிருந்து அவர்களுக்குத் தெரிந...\nசில பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவது ஏன்\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்\nஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalaIdhellamSagajamappa/2020/10/06232119/1758853/Arasiyalla-Ithellam-Jagasamappa.vpf", "date_download": "2021-01-18T07:43:20Z", "digest": "sha1:DG2NQIUMKPMXGLQLVIZWFTDZKSJ6P2SC", "length": 5474, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "(06.10.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன ப��ில் மக்கள் மன்றம்\n(06.10.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(06.10.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(06.10.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(20.10.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(20.10.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(18/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(18/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(07.12.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(07.12.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(17/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(17/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(02/01/2021) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(02/01/2021) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(01/01/2021) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(01/01/2021) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(31/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(31/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(30/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(30/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(29/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(29/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(28/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(28/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/dmk-stalin-protest-near-kanchipuram/", "date_download": "2021-01-18T06:26:52Z", "digest": "sha1:3BXSXSKBPHN65QW3FZW6WGOO3C633HPA", "length": 8992, "nlines": 97, "source_domain": "www.toptamilnews.com", "title": "விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய மு.க ஸ்டாலின்; பச்சை நிற மாஸ்க், துண்டு அணிந்து போராட்டம்! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome அரசியல் விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய மு.க ஸ்டாலின்; பச்சை நிற மாஸ்க், துண்டு அணிந்து போராட்டம்\nவிவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய மு.க ஸ்டாலின்; பச்சை நிற மாஸ்க், துண்டு அணிந்து போராட்டம்\nபுதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து திமுக தோழமை கட்சிகள் ஆர்��்பாட்டத்தை தொடக்கியுள்ளன.\nமத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த சட்டங்களால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை என்பதே இல்லாமல் போய்விடும் என அச்சம் தெரிவித்தனர். ஆனால் இதனை மறுத்த மத்திய அரசு, விவசாயிகளை காக்கவே இந்த சட்டம் இயற்றப்பட்டிருப்பதாகவும் இந்த சட்டங்கள் மூலமாக விவசாயிகளின் நலன் காக்கப்படும் என்றும் தெரிவித்தது.\nகடும் எதிர்ப்புகளுக்கிடையே நிறைவேற்றப்பட்ட இந்த வேளாண் மசோதாக்களுக்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திமுக தோழமை கட்சிகள் இன்று பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. ஒவ்வொரு பகுதியிலும், திமுக தோழமை கட்சிகளின் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.\nஅந்த வகையில், காஞ்சிபுரம் கீழ் அம்பியில் விவசாயிகளுக்கு ஆதரவாக பச்சை துண்டு, மாஸ்க் அணிந்து ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்தில் களமிறங்கியுள்ளார். முன்னதாக கீழ் அம்பியில், வயலில் இறங்கிய ஸ்டாலின் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த பெண்களிடம் உரையாடினார்.\nதிமுக தலைவர் மு.க ஸ்டாலின்\n“கட்டு கட்டா பணம் இருந்தாதான் கட்டிலுக்கு வரலாம்” -வரதட்சணை குறைஞ்சதால் ஒரு கணவன் பண்ண வேலை .\nஒரு பெண்ணை அடித்து, உதைத்து , வரதட்சணை கொடுமை செய்த கணவர் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தார்கள் .\nஅமிதாப் பச்சனின் ‘கொரோனா காலர் டியூன்’ தொடரும்\nநடிகர் அமிதாப் பச்சனின் கொரோனா விழிப்புணர்வு ஆடியோவை நீக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் குறித்த விழுப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த விழிப்புணர்வு காலர்...\n“சிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு குருமூர்த்தி” – முத்தரசன் விமர்சனம்\nசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு போல் குருமூர்த்தி இருக்கிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.\nகட்டிட பணிக்கு தோண்டிய குழியில் தேங்கிய மழைநீரில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு\nதிருச்சி திருச்சி அருகே கட்டுமான பணிக்கு தோண்டிய குழியில் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி 5 வயது சிறுமி பரிதாபமாக உயிழிந்தார். திருச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/87882/Hyderabad-municipal-Election--BJP-vs-Owaisi-clash-for-second-place", "date_download": "2021-01-18T08:38:57Z", "digest": "sha1:RMP4T3S4XJ5XIYQM7RGDJQZDJGX2JTLX", "length": 14937, "nlines": 113, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்: 2-ம் இடத்துக்கு பாஜக Vs ஓவைசி கடும் மோதல்! | Hyderabad municipal Election: BJP vs Owaisi clash for second place | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்: 2-ம் இடத்துக்கு பாஜக Vs ஓவைசி கடும் மோதல்\nஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தற்போது முன்னிலை வகித்து வரும் நிலையில், இரண்டாவது இடத்திற்கு பாஜக மற்றும் ஓவைசி கட்சி இடையே கடும் போட்டி நிலவிவருகிறது.\nஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் இரண்டாம் இடத்தை பிடிக்க பாஜக மற்றும் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது, தற்போதைய சூழலில் பாஜக 37 வார்டுகளிலும், ஒவைசி கட்சி 40 வார்டுகளிலும் முன்னிலையில் உள்ளது.\nஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகளில் நிமிடத்திற்கு நிமிடம் காட்சிகள் மாறிவருகிறது. இன்று வெளியாகிவரும் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகளில் தொடக்கத்தில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்துவந்தாலும் பிறகு தெலங்கானாவின் ஆளுங்கட்சியான டிஆர்எஸ் முன்னிலை வகிக்க தொடங்கியது.\nதற்போதைய நிலவரப்படி ஹைதராபாத்தின் மொத்தமுள்ள 150 வார்டுகளில் முன்பு 87 வார்டுகளில் முன்னிலை வகித்த பாஜக தற்போது 37 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முன்பு 33 வார்டுகளில் முன்னிலையில் இருந்த தெலங்கானாவின் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தற்போது 68 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி 40 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி இரு இடத்தில் முன்னிலையில் உள்ளது. வாக்குச்சீட்டு முறையில் நடந்த இந்த தேர்தலின் வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகிறது.\nஹைதராபாத்... குறிவைத்த மோடி - அமித் ஷா...\nகர்நாடகாவுக்கு பிறகு தென்னிந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி வேரூன்ற தெலங்கானா மாநிலம் ஒரு சிறந்த வாய்ப்பு ��ன பாஜக தலைமை கருதுகிறது. கடந்த வருட மக்களவை தேர்தலில், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை நிஜாமாபாத் தொகுதியில் பாஜகவை சேர்ந்த அரவிந்த் தோற்கடித்தது பாஜக தலைமையின் இந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது.\nஇதனால்தான் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலை சாதாரணமான ஒரு தேர்தலாக கருதாமல், சட்டசபைத் தேர்தல் அல்லது ஒருசில மக்களவை இடைத்தேர்தல்கள் ஒன்றாக நடந்தால் எந்த அளவுக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடக்குமோ அந்த அளவு முயற்சி செய்து பாரதிய ஜனதா கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டது.\nஹைதராபாத்தை தேர்ந்தெடுக்க இன்னொரு முக்கிய காரணம் அந்த நகரத்தின் மக்களுக்கு ஹிந்தி பரிச்சயமான மொழி. ஆகவே பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர்கள் ஹிந்தியில் பிரச்சாரம் செய்வது என்பது அந்த மக்களுக்கு அவர்கள் நேரடியாக தங்களுடைய கருத்துக்களை கொண்டு சேர்ப்பதற்கான வாய்ப்பை அளித்து இருக்கிறது.\nஆகவேதான் ஒரு பக்கம் அமித் ஷா, இன்னொரு பக்கம் ஜேபி நட்டா, இதுமட்டுமல்லாமல் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் களமிறக்கப்பட்டனர். இதைத் தவிர பாரதிய ஜனதாக் கட்சி தெலங்கானா மாநிலத்தில் காய்களை நகர்த்த மத்திய இணையமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் அமித் ஷாவின் வலதுகரமாக கருதப்படும் பூபேந்திர யாதவ் ஆகியோரையும் களமிறக்கியது.\nதெலங்கானாவின் தற்போதைய அரசியல் களம் பாரதிய ஜனதாவுக்கு சாதகமாக இருக்கிறது என அந்தக் கட்சியின் தலைமை கருதுகிறது. ஒரு பக்கம் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து வருகிறது என்றும் தெலங்கானா தனி மாநிலமாக உருவானபோது சந்திரசேகர ராவுக்கு இருந்த செல்வாக்கு தற்போது இல்லை எனவும் பாஜக தலைமை கருதுகிறது. அதே சமயத்திலே காங்கிரஸ் - தெலுங்கு தேசம் மற்றும் இடதுசாரிகள் கூட்டணியும் தெலங்கானா மாநிலத்தில் ஓரம் கட்டப்பட்டுள்ளது.\nஇத்தகைய சூழ்நிலையில் அசாதுதீன் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி ஹைதராபாத் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் செல்வாக்குடன் இருப்பதை தகர்த்தால் பிற இடங்களில் பல்வேறு வாய்ப்புகள் பாரதிய ஜனதாவுக்கு கிடைக்கும் என்கிற சூழ்நிலையில்தான் பாஜக தலை��ை ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் தங்கள் கட்சியை மாநிலத்தில் நிலைநாட்ட முழு முனைப்புடன் களம் இறங்கியது குறிப்பிடத்தக்கது.\nமுதல் டி20: ராகுல் - ஜடேஜா அசத்தல் பேட்டிங்; ஆஸிக்கு 162 ரன்கள் இலக்கு\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், தயாரிப்பு பா.ரஞ்சித்\nRelated Tags : hyderabad municipal election, hyderabad, telangana election, BJP TRS, BJP AIMIM, owaisi, chandrasekhar rao, amit sha, ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல், தெலங்கானா தேர்தல், பாஜக டி ஆர் எஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, ஓவைசி, அமித் ஷா, சந்திரசேகர ராவ்,\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு\nநீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்\nபழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nஅர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன\nகொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்\nதிடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்\nபரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதல் டி20: ராகுல் - ஜடேஜா அசத்தல் பேட்டிங்; ஆஸிக்கு 162 ரன்கள் இலக்கு\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், தயாரிப்பு பா.ரஞ்சித்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://medium.com/@sujwin", "date_download": "2021-01-18T08:47:05Z", "digest": "sha1:ZKUI3IF2KGLM6VECVVIZPVIQ3G4THZTY", "length": 25810, "nlines": 126, "source_domain": "medium.com", "title": "SujWin Pvt Ltd – Medium", "raw_content": "\nஎனக்கொரு சிநேகிதி… தென்றல் மாதிரி…\nChillzee KiMoவில் பப்ளிஷ் ஆகி இருக்கும் பிந்து வினோத்தின் நாவல் ‘எனக்கொரு சிநேகிதி… தென்றல் மாதிரி…\nக தையின் ஹீரோயின் நந்தினி, ஹீரோ சதீஷ் குமார் எனும் எஸ்.கே\nஅமெரிக்காவில் வசிக்கும் நந்தினிக்கு வேலை தான் உணவு, உடை, சுவாசிக்கும் காற்று எல்லாமே. வேலையை தாண்டி பர்சனல் லைப் என்று ஒன்றும் இல்லாமல் இருப்பவளின் டீமில் புதியவனாக வந்து சேருகிறான் எஸ்.கே.\nதன்னுடைய பேச்சு சாமர்த்தியத்தால் எல்லோரையும் கவரும் எஸ்.கே, கல்லாக இருக்கும் நந்தினியையும் கவருகிறான்.\nஅவனுடைய அக்கறை, பேச்சு, நடவடிக்கை என எல்லாம் அவனுக்கு அவள் மீது தனி அன்பு இருப்பதாக காட்டவும் அவனை காதலிக்க தொடங்குகிறாள் நந்தினி. எஸ்.கே வும் அவளை காதலிப்பதாக நம்புகிறாள்.\nஓரளவிற்கு மேல் பொறுமை இல்லாமல், அவளே எஸ்.கே விடம் ப்ரொபோஸ் செய்கிறாள். ஷாக் அடிக்கும் விதமாக எஸ்.கே அவளுடைய காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. …\nகண்ணாமூச்சி ரே ரே — பிரேமா சுப்பையா : Kannamoochi re re — Prama S\nChillzee KiMoவில் பப்ளிஷ் ஆகி இருக்கும் Chillzee KiMo எழுத்தாளர் பிரேமா சுப்பையாவின் நாவல் ‘கண்ணாமூச்சி ரே ரே \nஅந்த நாவலைப் பற்றி இங்கே பார்ப்போம்.\nம னோகரி டாக்டர் சங்கரிடம் வேலை செய்கிறாள். மனோகரிக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது.\nஅந்த நேரத்தில் சங்கரின் நண்பன் ஆதிக்கு ஒரு பெண்னின் உதவி தேவைப்படுகிறது. ஆதி சொந்தக் காரணத்தால் பெண்களை வெறுப்பவன். அவனுடைய தாத்தா ஆதி திருமணம் செய்துக் கொண்டால் தான் சர்ஜரி செய்துக் கொள்வேன் என்று அடம் பிடிக்கிறார்.\nசங்கர் வழியாக சந்திக்கும் ஆதியும், மனோகரியும் தங்களுடைய தற்போதைய தேவைக்காக திருமணமானவர்களாக நடிக்க முடிவு செய்கிறார்கள்.\nமனோகரி ஆதியின் தாத்தாவின் அன்பை பெறுகிறாள். ஆனால் ஆதி பெண்களை அளவுக்கு அதிகமாக வெறுப்பது மனோகரிக்கு கேள்விகளை உருவாக்குகிறது. எதனால் ஆதி அப்படி நடக்கிறான் என்று கண்டுப்பிடிக்க முயற்சி செய்கிறாள். அதில் வெற்றிப் பெற்றாளா\nஆதி மனோகரி வாழ்க்கை என்ன ஆனது என்பது மீதிக் கதை. …\nChillzee KiMo வில் பப்ளிஷ் ஆகி இருக்கும் ஸ்ரீயின் நாவல் ‘காதல் கள்வனே’\nக தையின் ஹீரோ எழிலமுதன். ஹீரோயின் பொழிலரசி.\nஎழிலமுதன், ஊரில் எல்லோரும் பெரிய வீட்டு ஐயா என்று மரியாதையுடன் அழைக்கும் மகேந்திரநாதனின் பேரன். கூட்டுக் குடும்பமாக சண்டை சச்சரவுகள் இல்லாமல் ஒன்றாக வாழும் அந்த குடும்பத்தில் அன்பிற்கும், பாசத்திற்கும் எப்போதும் பஞ்சமில்லை.\nபதின்ம வயதில் தன் உயிரைக் காப்பாற்றிய பொழிலரசியின் மீது மனதிற்குள் காதல் வைத்திருக்கிறான் எழிலமுதன். அம்மா இறந்த உடன் பொழிலரசி அந்த ஊரை விட்டு சென்று விடுகிறாள். அவள் எங்கே போனாள் என்று தெரியாமல், வேறு யாரையும் திருமணம் செய்துக் கொள்ளாமல் தன் காதலை மனதிற்குள்ளேயே வளர்ந்துக் கொண்டிருக்கிறான் எழிலமுதன்.\nவருடங்கள் கடந்துப் போக, மீண்டும் பொழிலரசியை சந்திக்கிறான். அவளுக்கு திருமணம் நடந்து கசப்பான கனவுப் போல முடிந்தும் போய் விட்டதை தெரிந்துக் கொள்கிறான். அவளையே திருமணம் செய்துக் கொள்ளவும் விரும்புகிறான்.\nஅவனுடைய ஆசையை அவனுடைய குடும்ப பெரியவர்கள் மட்டும் இல்லாமல் பொழிலரசியும் கூட ஏற்க மறுக்கிறாள். இருந்தாலும் பெரியவர்கள் அன்பிற்கு அடிப்பணிந்து வந்து விடவும், பொழிலரசியும் நண்பனாக பார்த்திருப்பவனை திருமணம் செய்ய சம்மதிக்கிறாள். …\nபூங்கதவே தாள் திறவாய் — பத்மினி செல்வராஜ் (Chillzee KiMo Book Reviews)\nChillzee KiMo பப்ளிஷ் ஆகி இருக்கும் நாவல் பத்மினி செல்வராஜின் ‘பூங்கதவே தாள் திறவாய்’\nஹீ ரோ அபிநந்தன் பொறுப்பெடுத்துக் கொண்டிருக்கும் புது கம்பெனியில் வேலை செய்கிறாள் ஹீரோயின் பிரதீக்சா. அவளை முதல் முறை பார்த்தது முதலே அபிநந்தனின் மனசுக்குள் கலர்ஃபுல் எண்ணங்கள் தோன்றுகிறது. அபிநந்தனை முதல் முறை நேராக சந்திக்கும் போது முகத்தில் மாறுதலை காட்டும் பிரதீக்சா அதற்கு பிறகு ஸ்ட்ரிக்ட் ஆபிசராகவே நடந்துக் கொள்கிறாள்.\nபிரதீக்சா ஆறு மாத கர்ப்பிணி என்று தெரிந்ததும் ரொம்பவே குழம்பிப் போகிறான் அபிநந்தன். ஏற்கனவே திருமணமான பெண்ணின் மீது மனதை செலுத்துவது தப்பு என்று புரிந்தாலும் மனதை கட்டுப் படுத்த முடியாமல் தவிக்கிறான். அதுவும் பிரதீக்சாவின் வயிறில் இருக்கும் குழந்தை மீது அவனுக்கு ஏற்படும் அதிகபடியான அன்பிற்கும் காரணம் புரியாமல் குழம்புகிறான்.\nஅபிநந்தனுக்கு தீக்சாவின் குழந்தை மீது ஏற்படும் இந்த அன்பிற்கு காரணம் என்ன பிரதீக்சாவின் கணவன் யார்\nஎங்கே எந்தன் இதயம் அன்பே — பிந்து வினோத் (Chillzee KiMo Book Reviews)\nChillzee KiMo exclusive KiMo Only ஆக பப்ளிஷ் ஆகி இருக்கும் முதல் நாவல் பிந்து வினோத்தின் ‘எங்கே எந்தன் இதயம் அன்பே’\nஹீ ரோ, ஹீரோயின் அரவிந்த், சாந்தி இருவரும் “படிப்ஸ்” ரகத்தை சேர்ந்த டாக்டர்கள். மேல் படிப்புக்காக லண்டனில் இருக்கும் ஒரு ரிசெர்ச் இன்ஸ்டிட்யூட்டில் சந்திக்கிறார்கள், காதலிக்கிறார்கள்.\nஒரு சூழ்நிலையில் அரவிந்தை விட சாந்தி ஸ்மார்ட் என்று கல்லூரி புகழ, அரவிந்த் பொறமைப் படுகிறான், கோபப் படுகிறான். இதனால் காதலர்கள் மனக் கசப்புடன் பிரிகிறார்கள்.\nபிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேரமுடிந்ததா\n��� தையில் வரும் கேரக்டர்களில், அரவிந்த், சாந்தியை தாண்டி மனசில் தங்கும் கேரக்டர் அரவிந்தின் அம்மா “பாரதி”. அரவிந்திடம் கோபப்பட்டு நேரடியாகவே திட்டும் இடத்தில் “சபாஷ் மம்மி” சொல்ல வைக்கிறார்.\nகதை அரவிந்த் பக்கம் இருந்து ப்ளோ ஆவதால் அவன் மேல் ரொம்ப கோபம் வரவில்லை. இது குட் & பேட். நிறைய சாப்ட் ரொமான்ஸ் கதைகள் பெண்கள் பக்கம் இருந்தே செல்லும். …\nChillzee KiMo வில் வெளியாகி இருக்கும் வளர்மதி கார்த்திகேயனின் நாவல் ‘கடலோடு முகில் பிரியும் — வளர்மதி கார்த்திகேயன் : Kadalodu mugil piriyum — Vazharmathi Karthikeyan’ .\nஅந்த நாவலைப் பற்றி இங்கே பார்ப்போம்.\nக ல்லூரியில் வேலை செய்யும் சுமதியும், மாலதியும் கல்லூரி டூருக்கு மாணவர்களை அழைத்துக் கொண்டு மலை பிரதேசத்திற்கு வருகிறார்கள். கல்லூரியின் ப்ரின்சிபலுக்கு தெரிந்த ஒருவரின் வீட்டில் தங்குகிறார்கள். அந்த வீட்டில் இருக்கும் அருண் சுமதியை பார்த்ததும் அதிர்ந்துப் போகிறான். சுமதியுடனே இருக்கும் மாலதி அவர்கள் இருவர் நடுவே என்னவோ இருப்பதாக யுகிக்கிறாள். அதைப் பற்றி நேரடியாக சுமதியிடம் கேட்கவும் செய்கிறாள். அருண் தன் கணவன் என்ற உண்மையை பகிர்கிறாள் சுமதி.\nசுமதியும் அருணும் எதனால் பிரிந்தார்கள், பிரிந்தவர்கள் இணைந்தார்களா என்பது மீதிக் கதை.\nஒரு குடும்பத்தில் நிகழும் எதிர்பாராத சம்பவங்களை கதையாக சொல்லும் நாவல்.\nகுடும்ப நாவல் வாசகர்களை கட்டாயம் கவரும்.\n‘ கடலோடு முகில் பிரியும் — வளர்மதி கார்த்திகேயன் : Kadalodu mugil piriyum — Vazharmathi Karthikeyan’ போல இன்னும் பல இனிமையான, தரமான கதைகளை ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள். சப்ஸ்க்ரிப்ஷன் ரூபாய் 50/- முதல் தொடங்குகிறது\nChillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் — ஆங்கிலப் போட்டிக்காக பத்மினி செல்வராஜ் பகிர்ந்து இருக்கும் நாவல் ‘ரகசிய சிநேகிதனே — பத்மினி செல்வராஜ் : Ragasiya Snegithane\nஅந்த நாவலைப் பற்றி இங்கே பார்ப்போம்.\nகதாநாயகி திலோத்தமா அவளுடைய சகோதரிகளை விட நிறத்தில் குறைந்தவள். இதனால் அவளுக்குள்ளே தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. கதைகளில் வருவதுப் போல ஹீரோவாக கணவன் வருவான் என்று ஆசையோடு காத்துக் கொண்டிருப்பவளின் மணாளனாக வருகிறான் குணசீலன்.\nகுணசீலனும் நிறத்தில் திலோத்தமாவை ஒத்து இருப்பவன். அதேப்போல உயரமாக குண்டாகவும் இருப்பவன். திலோத்தமாவிற்கு அ��ன் அவள் எதிர்பார்த்த கணவன் போல இல்லை என்ற வருத்தம் ஏற்படுகிறது.\nகுணசீலனுக்கும் அவனின் தோற்றத்தினால் மனசுக்குள் தாழ்வு மனப்பான்மை இருக்கிறது.\nஇருவருக்கும் திருமணம் நடந்தப் பிறகும் குணசீலன் திலோத்தமாவிடம் அவள் நினைத்ததுப் போல காதல் மழை பொழியாமல் அவனுக்கு வேண்டிய, பிடித்த விதத்தில் நடந்துக் கொள்கிறான். …\nChillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் — ஆங்கிலப் போட்டிக்காக ஸ்ரீஜா வெங்கடேஷ் பகிர்ந்து இருக்கும் நாவல் ‘கடல் நிலவு — ஸ்ரீஜா வெங்கடேஷ் [ Kadal nilavu — Srija Venkatesh ]’ .\nஅந்த நாவலைப் பற்றி இங்கே பார்ப்போம்.\nமதன், ராகவ், அஸ்வின் மூவரும் சிறு வயது முதலே நண்பர்கள். மூன்றுப் பேருக்கும் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பினால் ஒன்றாக தற்கொலை செய்துக் கொள்ள முடிவு செய்கிறார்கள். கடலில் விழப் போகும் அவர்களை மர்மமான முறையில் ஒரு பெரியவர் தடுக்கிறார். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு டாலரை கொடுத்து மறைமுகமாக அந்தமான் தீவிற்கு பயணம் செய்ய சொல்கிறார்.\nஒரு மாறுதலாக இருக்கும் என்று முடிவு செய்து நண்பர்கள் மூன்று பேரும் அந்தமானுக்கு போகிறார்கள். வழியில் ஏற்படும் விபத்தினால் கற்பகத்தீவு என்ற தீவிற்கு வருகிறார்கள்.\nஅங்கே இருக்கும் மக்கள் இவர்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன நடக்கிறது என்று புரியாமல் தவிக்கும் நண்பர்களுக்கு அங்கே மூன்று பெண்கள் அறிமுகமாகிறார்கள். கற்பகத்தீவு என்பது சாதாரண மனிதர்களும் வசிக்கும் தீவு இல்லை என்பதை புரிந்துக் கொள்கிறார்கள். …\nதாய்க்கிணறு — அர்ச்சனா நித்தியானந்தம் [Thaaikkinaru — Archana Nithyanantham]\nChillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் — ஆங்கிலப் போட்டிக்காக அர்ச்சனா நித்தியானந்தம் பகிர்ந்து இருக்கும் நாவல் ‘தாய்க்கிணறு — அர்ச்சனா நித்தியானந்தம் [ Thaaikkinaru — Archana Nithyanantham ]’.\nஅந்த நாவலைப் பற்றி இங்கே பார்ப்போம்.\nபுதிதாய் திருமணம் முடிந்த பாரி, அவனுடைய மனைவி ஜெயந்தியுடன் குறிஞ்சிமேட்டிற்கு வருகிறான். அந்த ஊரில் ஜமீனாக இருந்தவர் அவனுடைய தாத்தா. எதுவோ காரணத்திற்காக அந்த ஊரை விட்டு வந்து விட்டிருந்தார்கள் பாரியுடைய பாட்டியும், அப்பாவும்.\nஇப்போது பாட்டியும், அப்பாவும் இறந்துப் போய் விடவும், குறிஞ்சிமேட்டில் இருக்கும் தன் உறவினர்களை தெரிந்துக் கொள்ள மனைவியுடன் வந்திருக்கிற���ன் பாரி. அங்கே செங்கோடன் எனும் பெரியவர் அவனுக்கு துணையாக இருக்கிறார்.\nகுறிஞ்சிமேட்டில் தாய்க்கிணறு என்று அழைக்கப்படும் கிணற்றை ஊர் மக்கள் அனைவரும் தெய்வமாக வணங்குகிறார்கள். ஊரின் ஜமீன் குடும்பத்தில் சாபம் இருப்பதாகவும் பேசிக் கொள்கிறார்கள்.\nகுறிஞ்சிமேட்டில் தங்கி இருக்கும் போது ஜெயந்தி வித்தியாசமாக நடந்துக் கொள்ள தொடங்குகிறாள். அவளை சாந்தி என்று அழைத்து பேசுகிறார் செங்கோடன். ஏன், என்ன எதனால் என்று புரியாமல் குழம்பி நிற்கிறான் பாரி. …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/politics/kamalhassan-started-election-campaigb/", "date_download": "2021-01-18T06:54:20Z", "digest": "sha1:TTATFCVH5WUFOY4SDNWW7WHLH2ZXI4B3", "length": 9404, "nlines": 113, "source_domain": "puthiyamugam.com", "title": "பூரண மதுவிலக்கு இல்லை கமலஹாசன் அறிவிப்பு -", "raw_content": "\nHome > அரசியல் > பூரண மதுவிலக்கு இல்லை கமலஹாசன் அறிவிப்பு\nபூரண மதுவிலக்கு இல்லை கமலஹாசன் அறிவிப்பு\nதமிழகசட்டமன்றத் தேர்தலுக்கான ஆறுமுக்கிய வாக்குறுதிகளை அளித்துள்ளார் கமல்ஹாசன்.\nமக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், சீரமைப்போம் தமிழகத்தை என்ற பெயரில் தனது முதற்கட்ட சுற்றுப்பயணத்தை நேற்று மாலை மதுரை மேலமாசி வீதியில் தொடங்கினார்.\nகாவல்துறை அனுமதி அளிக்காத நிலையில் பேசாமல் கையை அசைத்தபடி பிரச்சாரம் மேற்கொண்டார்.\nபின்னர் அரங்கக் கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், “கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில்தான் மக்கள் நீதி மய்யத்தைத் தொடங்கினோம். அதனால் இங்கிருந்து பிரச்சாரம் செய்வதுதான் சரி என்பதால் இங்கு தொடங்குகிறோம்.\nமக்கள் நீதி மய்யத்தின் நேர்மை மட்டுமே வாக்குறுதி. நேர்மையைக் கொண்டு தேர்தலில் வெல்வேன். ஆயத்தம் இல்லாமல் எந்த களத்திலும் இறங்க மாட்டேன். இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும்.\nஇளைஞர்களை முதலாளிகளாக மாற்ற வேண்டும். அரசியலை மக்கள் கையில் எடுக்க வேண்டும். மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்யும் அரசைத்தான் நாம் அமைக்க வேண்டும்.\nஊழல் ஒழிப்பு என்பது தனி மனிதனால் செய்ய முடியாது. மக்களின் ஒத்துழைப்போடு நிச்சயம் ஊழலை ஒழிக்க முடியும். ஜனவரி மாதத்தில் ஜல்லிக்கட்டு. மே மாதத்தில் கயவர்களோடு மல்லுக்கட்டு என்றார். துன்பப்படும் மக்களைப் பார்த்துவிட்டு இறந்தால், எனக்கு நல்ல சாவு கிடைக்காது எனக் குறிப்பிட்ட கமல்ஹ���சன், விவசாயம் தோன்றும்போதே மதுவும் தோன்றிவிட்டது என்பதுதான் உலக சரித்திரம்.\nமதுவை ஒழிப்பேன் என்று சொன்ன எந்த அரசும் அதை முழுமையாக செய்தது இல்லை. ஆனால், அரசு மதுவை விற்பனை செய்யக் கூடாது.\nமக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் IAS அதிகாரிகளை வைத்து செய்யப்படும் மது விற்பனை தனியாரிடம் ஒப்படைக்கப்படும். ஏனெனில் மதுவை ஒழிப்பதாகக் கூறி கள்ளச்சாராயத்துக்கு நாம் விதைபோட்டுவிடக் கூடாது என்றார்.\nமேலும், மதுரையை இரண்டாம் தலைநகராக மாற்றிக்காட்ட வேண்டும் என்று எம்.ஜி.ஆர் கனவு கண்டார். அந்த கனவின் நீட்சிதான் நான்.\nஎம்.ஜி.ஆர் கனவை நனவாக்காமல் உறங்கிக் கொண்டுள்ள ஊழல்வாதிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் இது. எங்கள் ஆட்சியில் மதுரை இரண்டாம் தலைநகராக மாற்றப்படும்.\nநீட் தேர்வு குறித்து கல்வியாளர்களுடன் ஆலோசனை செய்து அறிவிக்கப்படும். இலவசமாகக் குடிநீர் வழங்கப்படும். விவசாயிகள் அங்கீகரிக்கப்படுவார்கள். மாணவர்கள் பொதி சுமக்கும் கழுதைகளாக இருக்க மாட்டார்கள்என்ற ஆறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்தார்.\nமக்கள் நீதி மய்யத்தில் 20 பெண் அமைச்சர்கள் – கமல்ஹாசன்\nகமலஹாசன் பொய் சொல்கிறார்-முன்னாள் அமைச்சர் H.V. ஹண்டே\nஉலகத் தமிழ் பாடலாசிரியர் பயிலரங்கத்தில் கொரியா வாழ் தமிழருக்கு மூன்றாமிடம்\nகொரானா பாதிப்பால் தாமதமாகும் காடன் வெளியீடு\nவிஜய் விருப்பத்தை புறக்கணிக்கும் திரையரங்குகள்\nதன்னம்பிக்கை கொள்ளுமா தமிழ் சினிமா\nகண்ணியம் கற்பித்த பேரறிஞர் அண்ணா\nஎன்னை நிம்மதியாக வாழவிடுங்கள்…கோயில் கோயிலாக அலைகிறேன்… என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சங்கரலிங்கத்தின் மனக்குமுறல்\nஞானதேசிகன் உடல் இன்று தகனம்\nsikis on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nhd sex on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2662847", "date_download": "2021-01-18T06:16:04Z", "digest": "sha1:3RJE5RVHOTLSGCH67CFZBSEQPOTWQ4PT", "length": 16860, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "வாலிபரிடம் பணம் பறிப்பில் ஈடுபட்ட திருநங்கை கைது| Dinamalar", "raw_content": "\nசுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளருக்கு சிவப்பு ...\nகொரோனா: இந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை ...\nகொரோனாவால், மற்ற நாடுகள��� அல்லாடி கொண்டிருக்கையில், ... 4\nஇந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 447 பேருக்கு ... 4\nநாளை (19ம் தேதி) முடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை\nமுதல்வர் டில்லி பயணம்; பிரதமரை சந்திக்கிறார் 10\nபார்வையாளர் எண்ணிக்கை: தாஜ்மஹாலில் குறைந்தது 4\nபைடன், கமலா பதவியேற்பு விழாவில் அமெரிக்கவாழ் ... 6\nஏழை மக்களுக்கு வீடு: முதல்வர் உறுதி 9\nஜன.,18 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் 4\nவாலிபரிடம் பணம் பறிப்பில் ஈடுபட்ட திருநங்கை கைது\nசேலம்: சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில், நேற்று காலை, வாலிபரிடம் பணம் பறிப்பில் ஈடுபட்ட திருநங்கையை போலீசார் கைது செய்தனர். சேலம், கிச்சிப்பாளையம், ஓந்தான்காட்டை சேர்ந்தவர் நடராஜ், 22. இவர் நேற்று காலை, 5:00 மணிக்கு வெளியூர் செல்ல புதிய பஸ் ஸ்டாண்டுக்கு வந்தார். அங்கு வந்த சேலம், ரெட்டியூரை சேர்ந்த திருநங்கை மீனா, 21, நடராஜை அழைத்துள்ளார். நடராஜ் வர மறுக்கவே, பணம் கேட்டு மிரட்டி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசேலம்: சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில், நேற்று காலை, வாலிபரிடம் பணம் பறிப்பில் ஈடுபட்ட திருநங்கையை போலீசார் கைது செய்தனர். சேலம், கிச்சிப்பாளையம், ஓந்தான்காட்டை சேர்ந்தவர் நடராஜ், 22. இவர் நேற்று காலை, 5:00 மணிக்கு வெளியூர் செல்ல புதிய பஸ் ஸ்டாண்டுக்கு வந்தார். அங்கு வந்த சேலம், ரெட்டியூரை சேர்ந்த திருநங்கை மீனா, 21, நடராஜை அழைத்துள்ளார். நடராஜ் வர மறுக்கவே, பணம் கேட்டு மிரட்டி உள்ளார். பணம் தர மறுத்த நிலையில், அவரை தாக்க முயற்சித்துள்ளார். இது குறித்து நடராஜ், பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார். விசாரணை நடத்திய போலீசார், திருநங்கை மீனாவை கைது செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை\nதலைவாசல் அருகே ஓட்டலில் பணம் திருடிய முதியவர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்���ுகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை\nதலைவாசல் அருகே ஓட்டலில் பணம் திருடிய முதியவர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2663738", "date_download": "2021-01-18T08:39:34Z", "digest": "sha1:PRG4KWJ3B2Q6FJBK4WZIP5HYB4ODCJZN", "length": 15317, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "23 குடும்பத்திற்கு நிவாரணம்| Dinamalar", "raw_content": "\nடிராக்டர் பேரணி ; போலீசார் தான் தீர்மானிக்க வேண்டும்; ... 1\nதிமுக., திட்டங்களை முடக்கிய அதிமுக அரசு: ஸ்டாலின் ... 29\nரஜினி ரசிகர்கள் எந்த கட்சியிலும் சேரலாம்: ரஜினி ... 21\nசுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளருக்கு சிவப்பு ... 3\nகொரோனா: இந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை ...\nகொரோனாவால், மற்ற நாடுகள் அல்லாடி கொண்டிருக்கையில், ... 18\nஇந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 447 பேருக்கு ... 9\nநாளை (19ம் தேதி) முடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை\nமுதல்வர் டில்லி பயணம்; பிரதமரை சந்திக்கிறார் 15\nபார்வையாளர் எண்ணிக்கை: தாஜ்மஹாலில் குறைந்தது 5\nசென்னை: தமிழகத்தில், வெவ்வேறு இடங்களில், சாலை விபத்தில் சிக்கியும், நீரில் மூழ்கியும், ஒன்பது பெண்கள் உட்பட, 23 பேர் இறந்துள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து, தலா, 1 லட்சம் ரூபாய் வழங்க, முதல்வர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: தமிழகத்தில், வெவ்வேறு இடங்களில், சாலை விபத்தில் சிக்கியும், நீரில் மூழ்கியும், ஒன்பது பெண்கள் உட்பட, 23 பேர் இறந்துள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து, தலா, 1 லட்சம் ரூபாய் வழங்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2664629", "date_download": "2021-01-18T08:39:17Z", "digest": "sha1:TDWNUTVKJYISLNYZPGGVA6YVZXXVSWAD", "length": 16801, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "நாள் முழுவதும் சாரல் மழை: மனம் மகிழ்ந்த விவசாயிகள் | Dinamalar", "raw_content": "\nடிராக்டர் பேரணி ; போலீசார் தான் தீர்மானிக்க வேண்டும்; ... 1\nதிமுக., திட்டங்களை முடக்கிய அதிமுக அரசு: ஸ்டாலின் ... 29\nரஜினி ரசிகர்கள் எந்த கட்சியிலும் சேரலாம்: ரஜினி ... 21\nசுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளருக்கு சிவப்பு ... 3\nகொரோனா: இந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை ...\nகொரோனாவால், மற்ற நாடுகள் அல்லாடி கொண்டிருக்கையில், ... 18\nஇந்தியாவில�� தடுப்பூசி செலுத்தப்பட்ட 447 பேருக்கு ... 9\nநாளை (19ம் தேதி) முடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை\nமுதல்வர் டில்லி பயணம்; பிரதமரை சந்திக்கிறார் 15\nபார்வையாளர் எண்ணிக்கை: தாஜ்மஹாலில் குறைந்தது 5\nநாள் முழுவதும் சாரல் மழை: மனம் மகிழ்ந்த விவசாயிகள்\nதிருப்பூர்:திருப்பூரில், பல மணி நேரம் மழை பெய்ததால், ரோடுகளில் மழைநீர் ஓடியது.திருப்பூர் நகரில், கடந்த சில தினங்களாக மழையின்றி, வெயில் நீடித்தது. 'நிவர்' புயல் பாதிப்பு இருந்தபோதும், வானம் மேகமூட்டத்துடன் மட்டுமே இருந்தது. நேற்று, புரவி புயலின் தாக்கம் காரணமாக, நேற்று காலை முதலே மழையின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பல பகுதிகளில், மிதமான மழை பெய்ய துவங்கியது.பல\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பூர்:திருப்பூரில், பல மணி நேரம் மழை பெய்ததால், ரோடுகளில் மழைநீர் ஓடியது.திருப்பூர் நகரில், கடந்த சில தினங்களாக மழையின்றி, வெயில் நீடித்தது. 'நிவர்' புயல் பாதிப்பு இருந்தபோதும், வானம் மேகமூட்டத்துடன் மட்டுமே இருந்தது. நேற்று, புரவி புயலின் தாக்கம் காரணமாக, நேற்று காலை முதலே மழையின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பல பகுதிகளில், மிதமான மழை பெய்ய துவங்கியது.பல மணி நேரம் நீடித்த மழையால், ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.பி.என்.,ரோடு, அவிநாசி ரோடு பகுதிகளில் பெய்த கனமழையால், பாதிப்பு ஏற்பட்டது. தொடர் மழையால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதாய்மொழியில் தொழில் கல்வி விரைவில் பணிக் குழு அறிக்கை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்த��ைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதாய்மொழியில் தொழில் கல்வி விரைவில் பணிக் குழு அறிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2666906", "date_download": "2021-01-18T08:33:03Z", "digest": "sha1:LZZU5DFH7FKLDUFEAPZY5TXEMNERTCAM", "length": 17826, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "மழையால் பாதித்தவர்களுக்கு எம்.எல்.ஏ., நிவாரண உதவி| Dinamalar", "raw_content": "\nடிராக்டர் பேரணி ; போலீசார் தான் தீர்மானிக்க வேண்டும்; ... 1\nதிமுக., திட்டங்களை முடக்கிய அதிமுக அரசு: ஸ்டாலின் ... 29\nரஜினி ரசிகர்கள் எந்த கட்சியிலும் சேரலாம்: ரஜினி ... 21\nசுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளருக்கு சிவப்பு ... 3\nகொரோனா: இந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை ...\nகொரோனாவால், மற்ற நாடுகள் அல்லாடி கொண்டிருக்கையில், ... 18\nஇந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 447 பேருக்கு ... 9\nநாளை (19ம் தேதி) முடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை\nமுதல்வர் டில்லி பயணம்; பிரதமரை சந்திக்கிறார் 15\nபார்வையாளர் எண்ணிக்கை: தாஜ்மஹாலில் குறைந்தது 5\nமழையால் பாதித்தவர்களுக்கு எம்.எல்.ஏ., நிவாரண உதவி\nபுவனகிரி; புவனகிரி அருகே ஆலம்பாடி பகுதியில் மழை பாதித்து பள்ளியில் தங்கியுள்ள பொது மக்களுக்கு பல்வேறு நிவாரண பொருட்களை வழங்கி எம்.எல்.ஏ., ஆறுதல் கூறினார்.மாவட்டத்தில் கன மழை பெய்து குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. பாதுகாப்பு கருதி பொதுமக்களை பள்ளிக்கூடங்கள், சமுதாயக் கூடங்கள், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்க வைத்து, ஊராட்சி நிர்வாகம் சார்பில் உணவு வழங்கி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுவனகிரி; புவனகிரி அருகே ஆலம்பாடி பகுதியில் மழை பாதித்து பள்ளியில் தங்கியுள்ள பொது மக்களுக்கு பல்வேறு நிவாரண பொருட்களை வழங்கி எம்.எல்.ஏ., ஆறுதல் கூறினார்.மாவட்டத்தில் கன மழை பெய்து குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. பாதுகாப்பு கருதி பொதுமக்களை பள்ளிக்கூடங்கள், சமுதாயக் கூடங்கள், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்க வைத்து, ஊராட்சி நிர்வாகம் சார்பில் உணவு வழங்கி வருகிறது.நேற்று ஆலம்பாடி பூதவராயன் பேட்டை உள்ளிட்ட சுற்றுப்பகுதி கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு. புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ., சரவணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்கள் வழங்கினார்.ஒன்றிய செயலாளர் மனோகர், துணைச் செயலாளர் வெற்றிவேல், ஊராட்சி தலைவர் காமராஜ், பழனிச்சாமி உட்பட பலர் உடனிருந்தனர். கீரப்பாளையம் ஒன்றியம் கண்ணங்குடி சுற்றுப்பகுதி கிராமங்களில் தங்கியுள்ள மக்களுக்கு தயாரிக்கப்படும் உணவு குறித்து சேர்மன் கனிமொழிதேவதாஸ் படையாண்டவர் ஆய்வு செய்தார். பி.டி.ஓ., விமலா, சுப்பிரமணியன் உட்பட பலர் உடனிருந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொடி நாள் நிதி வசூல்விருதையில் துவக்கம்\nசுவர் இடிந்து இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம்\n» ப��து முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வ���ண்டாம்.\nகொடி நாள் நிதி வசூல்விருதையில் துவக்கம்\nசுவர் இடிந்து இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2671757", "date_download": "2021-01-18T08:20:10Z", "digest": "sha1:Q7PBUR4WUR3SGPFJF42GQ764PCW7XO7B", "length": 15491, "nlines": 229, "source_domain": "www.dinamalar.com", "title": "Twitter| Dinamalar", "raw_content": "\nடிராக்டர் பேரணி ; போலீசார் தான் தீர்மானிக்க வேண்டும்; ...\nதிமுக., திட்டங்களை முடக்கிய அதிமுக அரசு: ஸ்டாலின் ... 19\nரஜினி ரசிகர்கள் எந்த கட்சியிலும் சேரலாம்: ரஜினி ... 19\nசுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளருக்கு சிவப்பு ... 3\nகொரோனா: இந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை ...\nகொரோனாவால், மற்ற நாடுகள் அல்லாடி கொண்டிருக்கையில், ... 18\nஇந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 447 பேருக்கு ... 9\nநாளை (19ம் தேதி) முடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை\nமுதல்வர் டில்லி பயணம்; பிரதமரை சந்திக்கிறார் 12\nபார்வையாளர் எண்ணிக்கை: தாஜ்மஹாலில் குறைந்தது 5\nட் விட் செய்திகள் செய்தி\nகருத்து வேறுபாடு கொண்ட மாணவர்கள் தேச விரோதிகள். சம்பந்தப்பட்ட குடிமக்கள் நகர்ப்புற நக்சல்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொரோனா தொற்றை பரப்புபவர்கள். நாட்டில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானவர்கள் யாரும் இல்லை. போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் காலிஸ்தானியர்கள். பெருமுதலாளிகளே சிறந்த நண்பர்கள் என்று தான் மோடி அரசு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகருத்து வேறுபாடு கொண்ட மாணவர்கள் தேச விரோதிகள். சம்பந்தப்பட்ட குடிமக்கள் நகர்ப்புற நக்சல்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொரோனா தொற்றை பரப்புபவர்கள். நாட்டில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானவர்கள் யாரும் இல்லை. போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் காலிஸ்தானியர்கள். பெருமுதலாளிகளே சிறந்த நண்பர்கள் என்று தான் மோடி அரசு பார்க்கிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» ட் விட் செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2672648", "date_download": "2021-01-18T08:15:56Z", "digest": "sha1:JLOP2JENEP3QDVQGCRTILYPXH7WDXNMY", "length": 17469, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "காட்சிப் பொருளானதுமகளிர் சுகாதார வளாகம்| Dinamalar", "raw_content": "\nடிராக்டர் பேரணி ; போலீசார் தான் தீர்மானிக்க வேண்டும்; ...\nதிமுக., திட்டங்களை முடக்கிய அதிமுக அரசு: ஸ்டாலின் ... 17\nரஜினி ரசிகர்கள் எந்த கட்சியிலும் சேரலாம்: ரஜினி ... 17\nசுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளருக்கு சிவப்பு ... 3\nகொரோனா: இந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை ...\nகொரோனாவால், மற்ற நாடுகள் அல்லாடி கொண்டிருக்கையில், ... 17\nஇந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 447 பேருக்கு ... 9\nநாளை (19ம் தேதி) முடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை\nமுதல்வர் டில்லி பயணம்; பிரதமரை சந்திக்கிறார் 12\nபார்வையாளர் எண்ணிக்கை: தாஜ்மஹாலில் குறைந்தது 5\nகாட்சிப் பொருளானதுமகளிர் சுகாதார வளாகம்\nகச்சிராயபாளையம்: எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் காட்சிப் பொருளாக உள்ள மகளிர் சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் 17வது நிதிக் குழு மானிய திட்டத்தின் கீழ் 1.77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சில ஆண்டுகளுக்கு முன் பராமரிப்பு பணிகள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகச்சிராயபாளையம்: எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் காட்சிப் பொருளாக உள்ள மகளிர் சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் 17வது நிதிக் குழு மானிய திட்டத்தின் கீழ் 1.77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சில ஆண்டுகளுக்கு முன் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.பணிகள் முடிந்தும் இன்னும் திறக்கப்படாமல் காட்சிப் பொருளாகவே உள்ளது. இதனால், இப்பகுதி பெண்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.சுகாதார வளாகம் திறக்கப்படாததால், சுற்றுப்புற பகுதிகளை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. அருகில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மையம் இருப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.எனவே, பூட்டிக் கிடக்கும் மகளிர் சுகாதா�� வளாகத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபருத்தி சந்தை துவங்கியது ரூ. 2.50 லட்சம் கொள்முதல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித���த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபருத்தி சந்தை துவங்கியது ரூ. 2.50 லட்சம் கொள்முதல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2673539", "date_download": "2021-01-18T08:11:05Z", "digest": "sha1:YUE2R6F3DWVF4IK5LTKT6JUZQCJEYT2Y", "length": 16167, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "காஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்| Dinamalar", "raw_content": "\nடிராக்டர் பேரணி ; போலீசார் தான் தீர்மானிக்க வேண்டும்; ...\nதிமுக., திட்டங்களை முடக்கிய அதிமுக அரசு: ஸ்டாலின் ... 15\nரஜினி ரசிகர்கள் எந்த கட்சியிலும் சேரலாம்: ரஜினி ... 17\nசுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளருக்கு சிவப்பு ... 3\nகொரோனா: இந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை ...\nகொரோனாவால், மற்ற நாடுகள் அல்லாடி கொண்டிருக்கையில், ... 16\nஇந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 447 பேருக்கு ... 8\nநாளை (19ம் தேதி) முடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை\nமுதல்வர் டில்லி பயணம்; பிரதமரை சந்திக்கிறார் 12\nபார்வையாளர் எண்ணிக்கை: தாஜ்மஹாலில் குறைந்தது 5\nகாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஈரோடு: தமிழர் கழகம் கட்சி சார்பில், காஸ் விலை உயர்வை கண்டித்து, ஈரோடு, கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் குணசேகரன் தலைமையில், மாவட்ட தலைவர் பிரபுதேவா, நிறுவன தலைவர் தமிழ்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏழைகளை பாதிக்கும் இதுபோன்ற விலை உயர்வுகளை மத்திய அரசு நிறுத்தி கொள்ள வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஈரோடு: தமிழர் கழகம் கட்சி சார்பில், காஸ் விலை உயர்வை கண்டித்து, ஈரோடு, கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் குணசேகரன் தலைமையில், மாவட்ட தலைவர் பிரபுதேவா, நிறுவன தலைவர் தமிழ்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏழைகளை பாதிக்கும் இதுபோன்ற விலை உயர்வுகளை மத்திய அரசு நிறுத்தி கொள்ள வலியுறுத்தி, ஆர��ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொடுமுடியில் 11 மி.மீ., மழை\nமானியத்தில் மாடு வாங்க சந்தைக்கு வந்த பெண்கள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த��துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொடுமுடியில் 11 மி.மீ., மழை\nமானியத்தில் மாடு வாங்க சந்தைக்கு வந்த பெண்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2674925", "date_download": "2021-01-18T07:42:10Z", "digest": "sha1:B5GAO73EOB3GTLCEON4GOKDFLX2XJVC5", "length": 18146, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "புயலில் சேதமான சாலைகள்தலைமை பொறியாளர் ஆய்வு| Dinamalar", "raw_content": "\nதிமுக., திட்டங்களை முடக்கிய அதிமுக அரசு: ஸ்டாலின் ...\nரஜினி ரசிகர்கள் எந்த கட்சியிலும் சேரலாம்: ரஜினி ... 4\nசுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளருக்கு சிவப்பு ... 3\nகொரோனா: இந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை ...\nகொரோனாவால், மற்ற நாடுகள் அல்லாடி கொண்டிருக்கையில், ... 13\nஇந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 447 பேருக்கு ... 7\nநாளை (19ம் தேதி) முடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை\nமுதல்வர் டில்லி பயணம்; பிரதமரை சந்திக்கிறார் 12\nபார்வையாளர் எண்ணிக்கை: தாஜ்மஹாலில் குறைந்தது 4\nபைடன், கமலா பதவியேற்பு விழாவில் அமெரிக்கவாழ் ... 7\nபுயலில் சேதமான சாலைகள்தலைமை பொறியாளர் ஆய்வு\nவிருத்தாசலம் : நிவர், புரெவி புயல்களால் சேதமடைந்த சாலைகளை, நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார். நிவர் மற்றும் புரெவி புயல்கள் காரணமாக மாவட்டத்தில் பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் நெடுஞ்சாலைகள் சேதமடைந்து குண்டும்குழியுமாக மாறியது. இதனை, நெடுஞ்சாலைத்துறை சார்பில் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. விருத்தாசலம் -\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவிருத்தாசலம் : நிவர், புரெவி புயல்களால் சேதமடைந்த சாலைகளை, நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.\nநிவர் மற்றும் புரெவி புயல்கள் காரணமாக மாவட்டத்தில் பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் நெடுஞ்சாலைகள் சேதமடைந்து குண்டும்குழியுமாக மாறியது. இதனை, நெடுஞ்சாலைத்துறை சார்பில் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை மற்றும் சோழத்தரம் - ஸ்ரீமுஷ்ணம் சாலைகளில் நடந்து வரும் பேட்ஜ் ஒர்க் பணிகளை, சென்னை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சாந்தி ஆய்வு செய்தார்.\nபின்னர், விருத்தாசலம் - காட்டுக்கூடலுார் மார்க்கத்தில் புதிதாக போடப்பட்ட தார் சாலையின் தரத்தை ஆய்வு செய்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். முன்னதாக, கடலுார் - சித்துார் சாலை, அருங்குணம், கடலுார் - திருக்கோவிலுார் - சங்கராபுரம் ஆகிய பகுதிகளில் தற்காலிகமாக சீரமைப்பு பணி, கடற்கரை சாலை மற்றும் ஆலப்பாக்கம் பாலத்தில் சர்வீஸ் சாலை, சிதம்பரத்தில் நிரந்தர வெள்ள சீரமைப்பு திட்டத்தின்கீழ் புதிய பாலம் கட்டும் பணிகளை பார்வையிட்டார்.ஆய்வின்போது, கடலுார், விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம், கோட்ட பொறியாளர் சிவசேனா, உதவி கோட்டப் பொறியாளர் நல்லதம்பி, உதவி பொறியாளர் மருதாச்சலம் உடனிருந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2676707", "date_download": "2021-01-18T07:33:19Z", "digest": "sha1:UNK7A5ZN5V3WOI4SJI32FN6W5HXF3FUZ", "length": 22389, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "மாற்றம் அவசியம்! மருத்துவமனைக்கு நடைபாதை மேம்பாலம்சாலை; விரிவாக்கத்துடன் இணைப்பதே தீர்வு| Dinamalar", "raw_content": "\nதிமுக., திட்டங்களை முடக்கிய அதிமுக அரசு: ஸ்டாலின் ...\nரஜினி ரசிகர்கள் எந்த கட்சியிலும் சேரலாம்: ரஜினி ...\nசுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளருக்கு சிவப்பு ... 2\nகொரோனா: இந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை ...\nகொரோனாவால், மற்ற நாடுகள் அல்லாடி கொண்டிருக்கையில், ... 10\nஇந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 447 பேருக்கு ... 7\nநாளை (19ம் தேதி) முடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை\nமுதல்வர் டில்லி பயணம்; பிரதமரை சந்திக்கிறார் 11\nபார்வையாளர் எண்ணிக்கை: தாஜ்மஹாலில் குறைந்தது 4\nபைடன், கமலா பதவியேற்பு விழாவில் அமெரிக்கவாழ் ... 7\n மருத்துவமனைக்கு நடைபாதை மேம்பாலம்சாலை; விரிவாக்கத்துடன் இணைப்பதே தீர்வு\nபொள்ளாச்சி : பொ��்ளாச்சி அரசு மருத்துவமனை அருகே, நோயாளிகள் ரோட்டை கடப்பதற்கு வசதியாக, சுரங்கபாதை அல்லது நடைபாதை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. தினமும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெறுகின்றனர். 300க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக உள்ளனர்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபொள்ளாச்சி : பொள்ளாச்சி அரசு மருத்துவமனை அருகே, நோயாளிகள் ரோட்டை கடப்பதற்கு வசதியாக, சுரங்கபாதை அல்லது நடைபாதை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.\nபொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. தினமும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெறுகின்றனர். 300க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக உள்ளனர். மருத்துவமனையின் முன்பகுதி, நெடுஞ்சாலைத்துறையால் விரிவுபடுத்துப்படுகிறது.இதற்காக, அரசு மருத்துவமனை கட்டடம் மற்றும் முகப்பு பகுதிகள் இடிக்கப்பட்டு, விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், மருத்துவமனைக்கு வருபவர்களின் வசதிக்காக பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.\nபொள்ளாச்சி - உடுமலை ரோடு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் ரோட்டை கடந்து செல்ல வேண்டும். நான்கு வழிச்சாலையாக மாறிய பின், வாகனங்கள் வேகமாக செல்லக்கூடிய சூழலில், ரோட்டை கடந்து செல்வது சிரமமாக மாறி விடும்.இதனால், பொதுமக்கள் நடந்து செல்லவோ அல்லது வாகனத்தில் செல்லவோ சிரமப்படும் சூழல் நிலவும். இப்பிரச்னை குறித்து, நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.அரசு மருத்துவமனை அருகே, சுரங்கபாதை அமைக்கலாம் அல்லது மருத்துவமனை இருபக்கமும் நடைபாதை மேம்பாலம், அமைக்கலாம். இதனால், மருத்துவமனைக்கு செல்வோர் எளிதாக ரோட்டை கடக்க முடியும்.\nதற்போது, நகரப்பகுதியில் ரோடுகள் விரிவாக்கப்பணி மேற்கொள்ளப்படுகிறது.நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் போது, 'சென்டர் மீடியன்' அமைக்கப்படும். அப்போது, நோயாளிகளும், பொதுமக்களும் ரோட்டை கடந்து செல்லும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.இதை தவிர்க்க, உ��ுமலை ரோட்டில் பி.ஏ.பி., அலுவலகம் அருகே 'லிப்ட்' வசதியுடன் நடைபாதை மேம்பாலம் அமைத்துள்ளதை போன்று, மருத்துவமனை அருகிலும் அமைக்க வேண்டும், என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nஇந்நிலையில், மருத்துவமனை முன், நோயாளிகள் வசதிக்காக ரோட்டை கடக்க மாற்று திட்டத்துக்கு ஆலோசிக்க வேண்டும்.சாலை அமைப்பதற்கு முன், இது குறித்தும் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது ரோடு விரிவாக்கப்பணியுடன் இது குறித்தும் ஆலோசிக்க வேண்டும். இது குறித்து, அரசுத்துறை அதிகாரிகள் ஆலோசித்தால் நிரந்தர தீர்வு கிடைக்கும்.\nஅதிகாரிகள் கூறுகையில், 'நகரப்பகுதிக்குள் ரோடு விரிவாக்கத்துக்கு மட்டுமே திட்டமிடப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கவே, சாலை விரிவுபடுத்தப்படுகிறது. 'அரசு மருத்துவமனை அருகே, நடைபாதை மேம்பாலம் அல்லது சுரங்க நடைபாதை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும். இந்நிலையில், அரசுக்கு கருத்துரு அனுப்பி, மருத்துவமனைக்கு நோயாளிகள் சிரமமின்றி வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதேரோட்டத்தில் வடம் பிடிக்க அனுமதி\nஅழியும் நிலையில் பொன்னேரிக் குட்டை; ஆக்கிரமிப்பு அகற்ற தேவை நடவடிக்கை\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்பு��ிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதேரோட்டத்தில் வடம் பிடிக்க அனுமதி\nஅழியும் நிலையில் பொன்னேரிக் குட்டை; ஆக்கிரமிப்பு அகற்ற தேவை நடவடிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2680667", "date_download": "2021-01-18T06:59:53Z", "digest": "sha1:5LSPPM65PNRAPAM3QBNCHPUOKNCUULDX", "length": 20858, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா: மதுரை டிஸ்சார்ஜ் 20 ஆயிரத்தை நெருங்குகிறது| Dinamalar", "raw_content": "\nரஜினி ரசிகர்கள் எந்த கட்சியிலும் சேரலாம்: ரஜினி ...\nசுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளருக்கு சிவப்பு ...\nகொரோனா: இந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை ...\nகொரோனாவால், மற்ற நாடுகள் அல்லாடி கொண்டிருக்கையில், ... 6\nஇந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 447 பேருக்கு ... 5\nநாளை (19ம் தேதி) முடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை\nமுதல்வர் டி���்லி பயணம்; பிரதமரை சந்திக்கிறார் 11\nபார்வையாளர் எண்ணிக்கை: தாஜ்மஹாலில் குறைந்தது 4\nபைடன், கமலா பதவியேற்பு விழாவில் அமெரிக்கவாழ் ... 6\nஏழை மக்களுக்கு வீடு: முதல்வர் உறுதி 9\nகொரோனா: மதுரை டிஸ்சார்ஜ் 20 ஆயிரத்தை நெருங்குகிறது\nமதுரை:மதுரை மாவட்டத்தில் நேற்று 31 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். இதுவரை 19,890 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். புதிதாக 22 பேர் பாதிக்கப்பட்டனர். ஒருவர் பலியானார். மொத்த பாதிப்பு 20,515 ஆகும். இதுவரை 452 பேர் இறந்துள்ளனர். தற்போது 177 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.திண்டுக்கல்திண்டுக்கல்லில் நேற்று 18 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். குணமடைந்தோர் எண்ணிக்கை 10,576 ஆக உயர்ந்தது. கொரோனாவால் நேற்று\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமதுரை:மதுரை மாவட்டத்தில் நேற்று 31 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். இதுவரை 19,890 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். புதிதாக 22 பேர் பாதிக்கப்பட்டனர். ஒருவர் பலியானார். மொத்த பாதிப்பு 20,515 ஆகும். இதுவரை 452 பேர் இறந்துள்ளனர். தற்போது 177 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.\nதிண்டுக்கல்லில் நேற்று 18 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். குணமடைந்தோர் எண்ணிக்கை 10,576 ஆக உயர்ந்தது. கொரோனாவால் நேற்று மட்டும் 20 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்த பாதிப்பு 10,926 ஆக அதிகரித்தது. தற்போது 153 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nதேனி மாவட்டத்தில் நேற்று 15 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். மொத்தம் 16,614 பேர் குணம் அடைந்து உள்ளனர். புதிதாக 9 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 16,889 ஆக உயர்ந்தது. நேற்று திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே தும்மலபட்டி 52 வயது ஆண் இறந்தார். மொத்த பலி 323\nராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று 2 பேர் மீண்ட நிலையில் புதிதாக 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மொத்தம் 6318 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் 6158 பேர் குணமடைந்துள்ளனர். 28 பேர் சிகிச்சையில் உள்ளனர். 132 பேர் பலியாகியுள்ளனர்.\nசிவகங்கை மாவட்டத்தில் நேற்று 4 பேர் குணமடைந்தனர். 9 பேருக்கு கொரோனா கண்டறியப் பட்டது. மொத்தம் 6532 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 6337 பேர் குணமடைந்துள்ளனர். 69 பேர் சிகிச்சையில் உள்ளனர். 126 பேர் உயிரிழந்துள்ளனர்.\nவிருதுநகர் மாவட்டத்தில் நேற்று 4 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். 12 பேருக்கு கொரோனா உறுதியானது. இதுவரை பாதிப்புக்குள்ளான 16,329 பேரில் 16,005 பேர் குணமடைந்துள்ளனர். 96 பேர��� சிகிச்சையில் உள்ளனர்.\nதிருநெல்வேலியில் நேற்று 8 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். இதுவரை 14941 பேர் குணமாகியுள்ளனர். புதிதாக 20 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 15282 ஆனது. தற்போது 130 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 211 பேர் இறந்துள்ளனர்.\nதென்காசியில் நேற்று 3 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். மொத்தம் 8052 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று 2 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 8261 ஆனது. தற்போது 51 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 158 பேர் பலியாகியுள்ளனர்.\nதுாத்துக்குடியில் நேற்று 11 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மொத்தம் 15840 பேர் குணம் அடைந்து உள்ளனர். நேற்று 13 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 16061 ஆனது. தற்போது 80 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 141 பேர் பலியாகியுள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nராமேஸ்வரம் கோயிலில் உண்டியல்கள் திறப்பு\nஸ்மார்ட் ரேஷன் கார்டு தர மறுப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண���படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nராமேஸ்வரம் கோயிலில் உண்டியல்கள் திறப்பு\nஸ்மார்ட் ரேஷன் கார்டு தர மறுப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2682449", "date_download": "2021-01-18T06:40:07Z", "digest": "sha1:2QJYN6WOTSGSDXG4CKZNH636UYE2XOHQ", "length": 17375, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "நகைக்கடையில் மோதிரம் திருடிய பெண் இரண்டாம் முறை சிக்கினார்| Dinamalar", "raw_content": "\nசுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளருக்கு சிவப்பு ...\nகொரோனா: இந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை ...\nகொரோனாவால், மற்ற நாடுகள் அல்லாடி கொண்டிருக்கையில், ... 6\nஇந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 447 பேருக்கு ... 5\nநாளை (19ம் தேதி) முடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை\nமுதல்வர் டில்லி பயணம்; பிரதமரை சந்திக்கிறார் 11\nபார்வையாளர் எண்ணிக்கை: தாஜ்மஹாலில் குறைந்தது 4\nபைடன், கமலா பதவியேற்பு விழாவில் அமெரிக்கவாழ் ... 6\nஏழை மக்களுக்கு வீடு: முதல்வர் உறுதி 9\nஜன.,18 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் 4\nநகைக்கடையில் மோதிரம் திருடிய பெண் இரண்டாம் முறை சிக்கினார்\nகோவை:கோவை ஒப்பணக்கார வீதியிலுள்ள நகை கடைக்கு கடந்த, 29ம் தேதி பெண் ஒருவர், மோதிரம் வாங்க சென்றார். கடை ஊழி��ர்கள் காண்பித்த மோதிரங்களை, நீண்ட நேரம் பார்த்த அவர், தனக்கு எந்த மோதிரமும் பிடிக்கவில்லை என, கூறிச் சென்றார். அவர் சென்ற பிறகு, கடை ஊழியர்கள் மோதிரங்களை சரி பார்த்தனர். அதில் ஒரு மோதிரம் மாயமாகியிருந்தது. மோதிரம் வாங்க வந்த பெண், மோதிரத்தை திருடுவது கண்காணிப்பு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை:கோவை ஒப்பணக்கார வீதியிலுள்ள நகை கடைக்கு கடந்த, 29ம் தேதி பெண் ஒருவர், மோதிரம் வாங்க சென்றார். கடை ஊழியர்கள் காண்பித்த மோதிரங்களை, நீண்ட நேரம் பார்த்த அவர், தனக்கு எந்த மோதிரமும் பிடிக்கவில்லை என, கூறிச் சென்றார். அவர் சென்ற பிறகு, கடை ஊழியர்கள் மோதிரங்களை சரி பார்த்தனர். அதில் ஒரு மோதிரம் மாயமாகியிருந்தது. மோதிரம் வாங்க வந்த பெண், மோதிரத்தை திருடுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.இந்நிலையில், அப்பெண் நேற்று மீண்டும் நகை வாங்க, அதே கடைக்கு வந்தார். உஷாரான கடை ஊழியர்கள், உடனே அந்த பெண்ணை பிடித்து, உக்கடம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். வழக்கு பதிந்த போலீசார், நடத்திய விசாரணையில் அப்பெண் காரைக்குடியை சேர்ந்த பாண்டிமீனா, 40 எனத் தெரிந்தது. 6.8. கிராம் தங்க மோதிரம், 4,000 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் பலி\nரோட்டில் சென்றவர்கள் மீது கல் வீசிய வாலிபருக்கு சிறை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெர��விக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் பலி\nரோட்டில் சென்றவர்கள் மீது கல் வீசிய வாலிபருக்கு சிறை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2682944", "date_download": "2021-01-18T08:37:37Z", "digest": "sha1:SIYANRZJLC5HAI6WPEHGOEBM44IMXKCG", "length": 16233, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "மாவட்டத்தில் நேற்று 6 பேருக்கு தொற்று| Dinamalar", "raw_content": "\nடிராக்டர் பேரணி ; போலீசார் தான் தீர்மானிக்க வேண்டும்; ... 1\nதிமுக., திட்டங்களை முடக்கிய அதிமுக அரசு: ஸ்டாலின் ... 29\nரஜினி ரசிகர்கள் எந்த கட்சியிலும் சேரலாம்: ரஜினி ... 21\nசுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளருக்கு சிவப்பு ... 3\nகொரோனா: இந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை ...\nகொரோனாவால், மற்ற நாடுகள் அல்லாடி கொண்டிருக்கையில், ... 18\nஇந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 447 பேருக்கு ... 9\nநாளை (19ம் தேதி) முடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை\nமுதல்வர் டில்லி பயணம்; பிரதமரை சந்திக்கிறார் 15\nபார்வையாளர் எண்ணிக்கை: தாஜ்மஹாலில் குறைந்தது 5\nமாவட்டத்தில் நேற்று 6 பேருக்கு தொற்று\nகள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 பேருக்கு நேற்று புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 10,802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்றைய சோதனையில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டது.இதனால், மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,808 ஆக உயர்ந்துள்ளது. இதில், 10,680 பேர் குணமடைந்துள்ளனர். 108 பேர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 பேருக்கு நேற்று புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது.\nகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 10,802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்றைய சோதனையில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டது.இதனால், மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,808 ஆக உயர்ந்துள்ளது. இதில், 10,680 பேர் குணமடைந்துள்ளனர். 108 பேர் இறந்துள்ளனர். மீதமுள்ள 20 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமது பாட்டில் விற்றவர் கைது\nவாகனம் மோதி புள்ளிமான் பலி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது ம��ற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமது பாட்டில் விற்றவர் கைது\nவாகனம் மோதி புள்ளிமான் பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2683835", "date_download": "2021-01-18T08:36:44Z", "digest": "sha1:TM47DZ24TFJHNZY36HGN2S4NIJU47B7I", "length": 17230, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "நாகப்பாம்பு இறப்பு: மக்கள் போராட்டம்| Dinamalar", "raw_content": "\nடிராக்டர் பேரணி ; போலீசார் தான் தீர்மானிக்க வேண்டும்; ... 1\nதிமுக., திட்டங்களை முடக்கிய அதிமுக அரசு: ஸ்டாலின் ... 29\nரஜினி ரசிகர்கள் எந்த கட்சியிலும் சேரலாம்: ரஜினி ... 21\nசுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளருக்கு சிவப்பு ... 3\nகொரோனா: இந்தியா���ில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை ...\nகொரோனாவால், மற்ற நாடுகள் அல்லாடி கொண்டிருக்கையில், ... 18\nஇந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 447 பேருக்கு ... 9\nநாளை (19ம் தேதி) முடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை\nமுதல்வர் டில்லி பயணம்; பிரதமரை சந்திக்கிறார் 15\nபார்வையாளர் எண்ணிக்கை: தாஜ்மஹாலில் குறைந்தது 5\nநாகப்பாம்பு இறப்பு: மக்கள் போராட்டம்\nதிருக்கழுக்குன்றம்; புற்றை அகற்றியபோது, நாகப்பாம்பு இறந்ததால், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.திருக்கழுக்குன்றம் பேரூராட்சி, சங்குமேட்டுத் தெருவில், தண்டுமாரியம்மன் கோவில் உள்ளது. இதன் அருகே உள்ள புற்ற ஒன்றில் இருந்த நாகபாம்பை, பக்தர்கள் வழிபாடு செய்தனர்.கோவில் புற்று அருகே, தனிநபருக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை துாய்மைபடுத்திய அவர், நேற்று, ஜே.சி.பி.,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருக்கழுக்குன்றம்; புற்றை அகற்றியபோது, நாகப்பாம்பு இறந்ததால், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.திருக்கழுக்குன்றம் பேரூராட்சி, சங்குமேட்டுத் தெருவில், தண்டுமாரியம்மன் கோவில் உள்ளது. இதன் அருகே உள்ள புற்ற ஒன்றில் இருந்த நாகபாம்பை, பக்தர்கள் வழிபாடு செய்தனர்.கோவில் புற்று அருகே, தனிநபருக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை துாய்மைபடுத்திய அவர், நேற்று, ஜே.சி.பி., இயந்திரத்தால் மண் மேட்டை துார் வாரினார்.அப்போது, அருகே புற்றையும் அகற்றினார். அப்போது, புற்றில் இருந்த நாகபாம்பு இறந்தது.இதையறிந்த பொதுமக்கள், அரசு இடம் ஆக்கிரமிப்பு, நாகப்பாம்பை சாகடித்தது தொடர்பாக, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போராட்டம் செய்தனர்.பின், சம்பந்தப்பட்ட நபரை, செங்கல்பட்டு வனத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகாஞ்சிபுரம் போலீசார் நடவடிக்கை; ரூ.3.06 கோடி பொருட்கள் மீட்பு(1)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாஞ்சிபுரம் போலீசார் நடவடிக்கை; ரூ.3.06 கோடி பொருட்கள் மீட்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2684726", "date_download": "2021-01-18T08:35:41Z", "digest": "sha1:7J4PUJLDGX4KFIXY5EUKRMKOSDKSWARZ", "length": 18308, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆய்வு குழுவை அலைக்கழிக்கும் சீனா: உலக சுகாதார அமைப்பு ஏமாற்றம்| Dinamalar", "raw_content": "\nடிராக்டர் பேரணி ; போலீசார் தான் தீர்மானிக்க வேண்டும்; ... 1\nதிமுக., திட்டங்களை முடக்கிய அதிமுக அரசு: ஸ்டாலின் ... 29\nரஜினி ரசிகர்கள் எந்த கட்சியிலும் சேரலாம்: ரஜினி ... 21\nசுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளருக்கு சிவப்பு ... 3\nகொரோனா: இந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை ...\nகொரோனாவால், மற்ற நாடுகள் அல்லாடி கொண்டிருக்கையில், ... 18\nஇந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 447 பேருக்கு ... 9\nநாளை (19ம் தேதி) முடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை\nமுதல்வர் டில்லி பயணம்; பிரதமரை சந்திக்கிறார் 15\nபார்வையாளர் எண்ணிக்கை: தாஜ்மஹாலில் குறைந்தது 5\nஆய்வு குழுவை அலைக்கழிக்கும் சீனா: உலக சுகாதார அமைப்பு ஏமாற்றம்\nஜெனீவா:கொரோனா வைரஸ் பரவியது குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ள வல்லுனர் குழுவிற்கு, 'விசா' அனுமதி வழங்காமல், சீனா இழுத்தடித்து வருகிறது. சீனாவின் ஹூபய் மாகாணம், வூஹான் நகர மாமிச விற்பனை சந்தையில் தான், கொரோனா வைரஸ் முதன் முதலாக தோன்றி, உலகளவில் பரவியதாக கூறப்படுகிறது.'விசா'இது குறித்து ஆய்வு செய்ய, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வல்லுனர் குழு, சீனாவுக்கு செல்லவிருந்தது.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஜெனீவா:கொரோனா வைரஸ் பரவியது குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ள வல்லுனர் குழுவிற்கு, 'விசா' அனுமதி வழங்காமல், சீனா இழுத்தடித்து வருகிறது.\nசீனாவின் ஹூபய் மாகாணம், வூஹான் நகர மாமிச விற்பனை சந்தையில் தான், கொரோனா வைரஸ் முதன் முதலாக தோன்றி, உலகளவில் பரவியதாக கூறப்படுகிறது.'விசா'இது குறித்து ஆய்வு செய்ய, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வல்லுனர் குழு, சீனாவுக்கு செல்லவிருந்தது. ஆனால், அவர்களுக்கு சீன அரசு, 'விசா' வழங்காமல் உள்ளது.\nஇது குறித்து, உலக சுகாதார அமைப்பின் பொதுச் செயலர், அதனோம் கேப்ரியாசெஸ் கூறியதாவது:சீன அரசுடன், உலக சுகாதார அமைப்பு நடத்திய பேச்சை தொடர்ந்து, வூஹான் நகரில் கொரோனா வைரஸ் தோன்றியது குறித்து ஆய்வு செய்ய, வல்லுனர் குழுவை அனுப்புவது என, முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பல நாடுகளில் இருந்து, வல்லுனர்கள் சீனாவுக்கு புறப்பட தயாராக இருந்தனர்.\nஆனால், கடைசி நிமிடத்தில், அவர்களின் விசா விண்ணப்பங்கள் மீது இன்னும் முடிவெடுக்க வில்லை என, சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனால், அவர்கள் புறப்படுவது தாமதமாகி உள்ளது. சீனா, வல்லுனர் குழு தொடர்பான அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க உறுதி அளித்திருந்தது. ஆனால், தற்போது சீனா நடந்து கொள்ளும் விதம் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஏவுகணை சோதனை அபார வெற்றி\n'விக்கிலீக்ஸ்' அசாஞ்சுக்கு ஜாமின் மறுப்பு\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் ப��ிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஏவுகணை சோதனை அபார வெற்றி\n'விக்கிலீக்ஸ்' அசாஞ்சுக்கு ஜாமின் மறுப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2685617", "date_download": "2021-01-18T08:34:42Z", "digest": "sha1:K3F25XQWULIG7AXEALY7DH3S2LWBS7QU", "length": 17585, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்று தடுப்பூசி ஒத்திகை | Dinamalar", "raw_content": "\nடிராக்டர் பேரணி ; போலீசார் தான் தீர்மானிக்க வேண்டும்; ... 1\nதிமுக., திட்டங்களை முடக்கிய அதிமுக அரசு: ஸ்டாலின் ... 29\nரஜினி ரசிகர்கள் எந்த கட்சியிலும் சேரலாம்: ரஜினி ... 21\nசுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளருக்கு சிவப்பு ... 3\nகொரோனா: இந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை ...\nகொரோனாவால், மற்ற நாடுகள் அல்லாடி கொண்டிருக்கையில், ... 18\nஇந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 447 பேருக்கு ... 9\nநாளை (19ம் தேதி) முடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை\nமுதல்வர் டில்லி பயணம்; பிரதமரை சந்திக்கிறார் 15\nபார்வையாளர் எண்ணிக்கை: தாஜ்மஹாலில் குறைந்தது 5\nதிருப்பூர்;மத்திய அரசு வழிகாட்டுதலின்படி, கொரோனா தடுப்பூசி ஒத்திகை, மாவட்டம் வாரியாக நடந்து வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, உடுமலை அரசு மருத்துவக்கல்லுாரி, பொங்கலுார் ஆரம்ப சுகாதார நிலையம், டி.எஸ்.கே., மாநகராட்சி மருத்துவமனை, சரண் மருத்துவமனை ஆகிய, ஐந்து மையங்களில், தடுப்பூசி ஒத்திகை நடக்கிறது.டி.எஸ்.கே., மருத்துவமனையில்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பூர்;மத்திய அரசு வழிகாட்டுதலின்படி, கொரோனா தடுப்பூசி ஒத்திகை, மாவட்டம் வாரியாக நடந்து வருகிறது.திருப்பூர் மாவட��டத்தில், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, உடுமலை அரசு மருத்துவக்கல்லுாரி, பொங்கலுார் ஆரம்ப சுகாதார நிலையம், டி.எஸ்.கே., மாநகராட்சி மருத்துவமனை, சரண் மருத்துவமனை ஆகிய, ஐந்து மையங்களில், தடுப்பூசி ஒத்திகை நடக்கிறது.டி.எஸ்.கே., மருத்துவமனையில், கலெக்டர் விஜயகார்த்திகேயன், நேற்று நேரில் சென்று முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார்.இதுகுறித்து, கலெக்டர் கூறியதாவது:அரசு வழிகாட்டுதலின்படி, கொரோனா தடுப்பூசி ஒத்திகை நாளை (இன்று) நடக்கிறது. ஒவ்வொரு மையத்திலும், தலா, 100 பேர் வரை தடுப்பூசி ஒத்திகை நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்; அதற்காக, தலா, 25 பேர் அடங்கிய குழுக்கள் பிரிக்கப்பட்டுள்ளன.சரிபார்ப்பு பணி, தகவல் பதிவு, பரிசோதனை, தடுப்பூசி, கண்காணிப்பு என, ஐந்து பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி போட்டு கொள்ளும் நபர்கள், அடுத்த அரை மணி நேரத்துக்கு, மருத்துவ குழுவின் கண்காணிப்பில் வைக்கப்படுவர்.இவ்வாறு, கலெக்டர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமரம் வெட்டி சாய்ப்பு; பசுமை ஆர்வலர் அதிர்ச்சி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், ��ரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமரம் வெட்டி சாய்ப்பு; பசுமை ஆர்வலர் அதிர்ச்சி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2686508", "date_download": "2021-01-18T08:33:50Z", "digest": "sha1:W4PF6VYZJOBOHGZTXIJDU2XJUOV2GVPR", "length": 17298, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "ஓடை நீரில் மூழ்கிய மூதாட்டி உடல் மீட்பு| Dinamalar", "raw_content": "\nடிராக்டர் பேரணி ; போலீசார் தான் தீர்மானிக்க வேண்டும்; ... 1\nதிமுக., திட்டங்களை முடக்கிய அதிமுக அரசு: ஸ்டாலின் ... 29\nரஜினி ரசிகர்கள் எந்த கட்சியிலும் சேரலாம்: ரஜினி ... 21\nசுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளருக்கு சிவப்பு ... 3\nகொரோனா: இந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை ...\nகொரோனாவால், மற்ற நாடுகள் அல்லாடி கொண்டிருக்கையில், ... 18\nஇந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 447 பேருக்கு ... 9\nநாளை (19ம் தேதி) முடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை\nமுதல்வர் டில்லி பயணம்; பிரதமரை சந்திக்கிறார் 15\nபார்வையாளர் எண்ணிக்கை: தாஜ்மஹாலில் குறைந்தது 5\nஓடை நீரில் மூழ்கிய மூதாட்டி உடல் மீட்பு\nகச்சிராயபாளையம் : ஓடை நீரில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டி உடல் மீட்கப்பட்டது. கச்சிராயபாளையம் அடுத்த வடக்கனந்தல் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி மனைவி பச்சையம்மாள்,76. இவர் நேற்று முன்தினம் காலை அம்மாபேட்டை - கானாங்காடு சாலை அருகில் விவசாய நிலத்திற்கு,பத்துகாணி ஓடையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை வழியாக ஓடையை கடக்க முயன்றுள்ளார்.அப்போது ஓடை நீரில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகச்சிராயபாளையம் : ஓடை நீரில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டி உடல் மீட்கப்பட்டது.\nகச்சிராயபாளையம் அடுத்த வடக்கனந்தல் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி மனைவி பச்சையம்மாள்,76. இவர் நேற்று முன்தினம் காலை அம்மாபேட்டை - கானாங்காடு சாலை அருகில் விவசாய நிலத்திற்கு,பத்துகாணி ஓடையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை வழியாக ஓடையை கடக்க முயன்றுள்ளார்.அப்போது ஓடை நீரில் மூதாட்டி இழுத்து செல்லப்பட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு மீட்பு குழுவினர் மூதாட்டியை கடந்த இரண்டு நாட்களாக தேடிவந்தனர்.\nநேற்று காலை இழுத்து செல்லப்பட்ட இடத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் முட்புதரில் சிக்கியிருந்த மூதாட்டியின் உடலை மீட்டனர். கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகள்ளக்குறிச்சியில் ஏ.ஆர்.,போலீசாருக்கு கலவரத்தை கட்டுப்படுத்தும் ஒத்திகை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; ���ல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகள்ளக்குறிச்சியில் ஏ.ஆர்.,போலீசாருக்கு கலவரத்தை கட்டுப்படுத்தும் ஒத்திகை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2021-01-18T08:00:22Z", "digest": "sha1:53U6GHI274AA46VMXXK7CXJWVP6E7T36", "length": 15899, "nlines": 93, "source_domain": "athavannews.com", "title": "உழைப்பால் உலகை மிளிரச்செய்வோம் – ஒற்றுமையால் பயங்கரவாதத்தை தோற்கடிப்போம் | Athavan News", "raw_content": "\nஅவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் – தீவிரமாக கடைப்பிடிக்கப்படும் கொரோனா விதிமுறைகள்\nமேல் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜிதவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nஇங்கிலாந்தில் இன்று முதல் பயணக்கட்டுப்பாடு\nநாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது\nகொழும்பு நகரசபை உறுப்பினர் உட்பட 10 பேருக்கு பிடியாணை \nஉழைப்பால் உலகை மிளிரச்செய்வோம் – ஒற்றுமையால் பயங்கரவாதத்தை தோற்கடிப்போம்\nஉழைப்பால் உலகை மிளிரச்செய்வோம் – ஒற்றுமையால் பயங்கரவாதத்தை தோற்கடிப்போம்\nமுதலாளித்துவ பொருளாதார முறைமைக்கு சவாலாக, உழைப்புக்கு முன்னுரிமை வழங்குகின்ற தொழிலாளர் போராட்டத்தை நினைவுகூரும் 133ஆவது சர்வதேச தொழிலாளர் தினம் இன்றாகும்.\nஇற்றைக்கு 133 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் திரண்ட தொழிலாளர்கள் 8 மணிநேர வேலையை பிரகடனப்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 1886ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் திகதி வரலாற்றில் கறைபடிந்த நாள். தொழிலாளர் உரிமையை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி போராடியவர்கள் மீது அதிகார வர்க்கத்தினரும் பொலிஸாரும் இணைந்து தாக்குதல் நடத்தினர்.\nநான்கு நாட்களுக்கு மேல் தொடர்ந்த இப்போராட்டத்தில், சுமார் 150,000 தொழிலாளர் வர்க்கம் கைகோர்த்தது. எட்டு மணித்தியால வேலை நேரம் மற்றும் உழைப்பிற்கேற்ற ஊதியம் என்பவற்றை பெற்றுத்தந்த இந்த போராட்டமானது, பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டதன் பின்னரே முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.\nஇந்த போராட்டத்தில் தமது உயிர்களை தியாகம் செய்த தொழிலாளர்களை நினைவுகூர்ந்தும், இரத்தத்தால் பெற்றுக்கொண்ட வெற்றியை நினைவுகூர்ந்தும், மே முதலாம் திகதியன்று சிவப்புக் கொடியேந்தி இந்த தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.\nஆனால், பயங்கரவாத பிடிக்குள் சிக்குண்டு பல உயிர்களை இழந்த இலங்கை திருநாட்டில், இம்முறை மே தினம் கொண்டாடப்படவில்லை. கடந்த ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இலங்கையின் பல இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிர்நீத்த மக்களுக்கான பிரார்த்தனையாக இலங்கையில் இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.\nபயங்கரவாதிகளின் பாரிய திட்டங்கள் இன்னும் முறியடிக்கப்படவில்லையென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பை கருத்திற்கொண்டு மே தினக் கூட்டங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.\nஉழைப்பினால் உயரும் மனிதன் கடந்த ஒருவார காலமாக வீட்டை விட்��ு வெளியில் செல்ல முடியாமல் முடங்கிப் போகும் அளவுக்கு பயங்கரவாதம் அச்சுறுத்துகின்றது. நாளாந்தம் தொழில்செய்வோர், வீதியோர கடைகளில் தொழில்புரிவோர், வேறு பிரதேசங்களிலிருந்து வந்து தலைநகர் கொழும்பில் பணியாற்றுவோர் ஏன் தமது சொந்த இடங்களில் உள்ளவர்களால்கூட இன்று தொழிலுக்கு அச்சமின்றி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.\nஇதனால் பொருளாதார ரீதியில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கும் மக்கள், அன்றாட ஜீவனோபாயத்தில் பின்னடைவை சந்தித்துள்ளனர்.\nவழமையாக கூட்டங்கள், பேரணிகள், மேடைப் பேச்சுக்கள் என நிறைந்து வழியும் கொழும்பு இம்முறை வெறிச்சோடிக் காணப்படுகிறது. பயங்கரவாதிகளின் அடுத்த இலக்கு பொது இடங்கள் என அச்சுறுத்தப்பட்டுள்ளதால் இவை தவிர்க்கப்பட்டுள்ளன.\nவேறு மாவட்டங்களிலும் தொடர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் இடம்பெறுவதால், மக்கள் வெளியில் செல்ல முடியாமல் உள்ளனர். அமைதியாய் இருந்த இலங்கையை ஆட்டிப்படைக்கும் பயங்கரவாதம், மக்களின் உழைப்பை முடக்கிவிட்டது. பயங்கரவாதத்தை முறியடித்து, நாட்டின் இயல்புநிலையை மீள கொண்டுவருவதே இன்று அரசாங்கத்தின் முன் காணப்படும் பாரிய சவாலாக உள்ளது.\nஉழைப்பின்றி வாழ்க்கையில்லை. உழைப்பின்றி முன்னேற்றமில்லை. உழைக்கும் கரங்கள் ஓங்கி உழைப்பால் உலகை மிளிரச்செய்வோம். அதற்கு ஒற்றுமை எனும் பலமான ஆயுதத்தை ஏந்தி பயங்கரவாதத்தை தோற்கடிப்போம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் – தீவிரமாக கடைப்பிடிக்கப்படும் கொரோனா விதிமுறைகள்\nஅவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்கள், நிர்வாகத்தினருக்கு கடுமையான கட்டுப்பாடுக\nமேல் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜிதவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nமுன்னாள்அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் ஏனைய இருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று கு\nஇங்கிலாந்தில் இன்று முதல் பயணக்கட்டுப்பாடு\nதமது நாட்டுக்கான அனைத்து பயண எல்லைகளையும் இன்று(திங்கட்கிழமை) முதல் மூடவுள்ளதாக இங்கிலாந்து பிரதமர்\nநாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது\nஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய எத\nகொழும்பு நகரசபை உறுப்பினர் உட்பட 10 பேருக்கு பிடியாணை \nகொழும்பு நகரசபை உறுப்பினர் குலதிஸ்ஸ கீகனகே மற்றும் 9 பேரை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு\nAstraZeneca கொரோனா தடுப்பூசிக்கு பாகிஸ்தான் அனுமதி\nAstraZeneca’s என்ற கொரோனா தடுப்பூசியை அவசரகால பாவனைக்காக பயன்படுத்துவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் அனும\n18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் இராணுவப் பயிற்சி – சரத் வீரசேகர\n18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை குடிமக்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தை\nபாதுகாப்பு பிரச்சினை: இந்த வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் கூடுகின்றது\nபாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக இந்த வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் கூடும் என இன்று காலை\nநாளை மறுநாள் பதவியேற்கின்றார் ஜோ பைடன் – இராணுவ கட்டுப்பாட்டில் வந்தது அமெரிக்க தலைநகரம்\nஅமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம்(புதன்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், தலைநகரம்\nஇடமாற்றத்தில் பாரபட்சம் காட்டக் கூடாதென வலியுறுத்தி யாழில் ஆசிரியர்கள் போராட்டம்\nஆறு வருடம் கஷ்டப் பிரதேசங்களில் சேவையாற்றிய ஆசிரியர்கள், தமக்கான இடமாற்றத்தை வழங்க கோரி மாபெரும் போர\nஅவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் – தீவிரமாக கடைப்பிடிக்கப்படும் கொரோனா விதிமுறைகள்\nமேல் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜிதவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nஇங்கிலாந்தில் இன்று முதல் பயணக்கட்டுப்பாடு\nநாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது\nகொழும்பு நகரசபை உறுப்பினர் உட்பட 10 பேருக்கு பிடியாணை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F/", "date_download": "2021-01-18T06:29:49Z", "digest": "sha1:TH65LU746EM3NB2GZV5B7S4QMRZHRV2R", "length": 11274, "nlines": 91, "source_domain": "athavannews.com", "title": "சஹரான் ஹாசிம் மன்னார் ஊடாகவா சென்றார்? | Athavan News", "raw_content": "\nமசூதி கட்டும் பணிகள் இம்மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிப்பு\nஇலங்கையினை 7 விக்கட்டுகளினால் வீழ்த்தியது இங்கிலாந்து\nசுகாதாரத் துறையின் அறிவுறுத்தலை மீறி இயங்கிய திரையரங்குக்கு சீல��\nடிராக்டர் பேரணி திட்டமிட்டப்படி நடக்கும் – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு\nகொரோனா அச்சம் – மேலும் 183 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nசஹரான் ஹாசிம் மன்னார் ஊடாகவா சென்றார்\nசஹரான் ஹாசிம் மன்னார் ஊடாகவா சென்றார்\nஇலங்கை தொடர் குண்டு தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹரான் ஹாசிம் மன்னார் ஊடாகவே தமிழ்நாட்டுக்கு கடல் வழியாக பயணம் மேற்கொண்டிருக்க வேண்டுமென இலங்கை இராணுவ தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க சந்தேகம் வெளியிட்டுள்ளார்.\n‘த ஹிந்து’ நாளிதழுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே மகேஸ் சேனாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,\n“சஹரான் ஹாசிம் இந்தியாவுக்கு விமானம் ஊடாக பயணம் மேற்கொண்டமைக்கான எந்த குடிவரவு, குடியகல்வு பதிவுகளும் இல்லையென அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nஆகையால் மன்னார் ஊடாக தமிழ்நாட்டுக்கு கடல் வழியாக சஹ்ரான் பயணம் மேற்கொண்டிருக்க வாய்ப்புள்ளது.\nஇதேவேளை இந்தியா உள்ளிட்ட பிராந்தியத்திலுள்ள புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து இவ்விடயம் குறித்து இலங்கை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.\nகடந்த 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெங்களூர், காஷ்மீர், கேரளா ஆகிய பகுதிகளுக்கு சஹரான் சென்றிருக்கலாமென கூறப்படுகின்றது.\nஇதன்போது அங்கிருந்த அடிப்படைவாதிகளுடன் இணைந்து வலையமைப்பை உருவாக்குவதற்கும் அவர் முயற்சி மேற்கொண்டிருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை சம்பவம் தொடர்பில் பலர் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களிடம் கடுமையான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nமேலும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது” என மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமசூதி கட்டும் பணிகள் இம்மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிப்பு\nராமஜென்பூமி வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீா்ப்பின்படி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ஒதுக்கப்பட்\nஇலங்கையினை 7 விக்கட்டுகளினால் வீழ்த்தியது இங்கிலாந்து\nஇலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்த�� அணி 7 விக்கட்டுகளினால் வெற்றி பெற்றுள்\nசுகாதாரத் துறையின் அறிவுறுத்தலை மீறி இயங்கிய திரையரங்குக்கு சீல்\nபருத்தித்துறையில் திரையரங்கு ஒன்று கொவிட் -19 சுகாதார கட்டுப்பாடுகளை மீறி இயங்கியதால் சுகாதாரத் துறை\nடிராக்டர் பேரணி திட்டமிட்டப்படி நடக்கும் – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு\nடெல்லியில் குடியரசு தினத்தன்று திட்டமிட்டப்படி டிராக்டா் பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் சங்கங்கள்\nகொரோனா அச்சம் – மேலும் 183 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nவெளிநாடுகளில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 183 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் 6 விமான\nஅமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஅமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 560 கொரோனா தொற்றாளர்\nயாழில் புகையிரத சேவை வழமைக்கு திரும்பியது\nநாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரனமாக நிறுத்தப்பட்டிருந்த புகையிரதே சேவைகள், இன்று (திங்க\nஇலங்கையில் கொரோனா தடுப்பூசியின் பாவனை குறித்த அறிவிப்பு வெளியானது\nகொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்தும் பணி பெப்ரவரி இறுதி வாரத்தில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் அரசா\nயாழில் பொதுச்சந்தைகள் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறக்கப்பட்டது\nயாழ்ப்பாணத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பொது சந்தைகளும் இன்று (திங்கட்கி\nகொரோனா தொற்றினால் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nகனடாவில் கொரோனா தொற்றினால், மொத்தமாக 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோக\nபத்திரிகை கண்ணோட்டம் 18 01 2021\nஇலங்கையினை 7 விக்கட்டுகளினால் வீழ்த்தியது இங்கிலாந்து\nசுகாதாரத் துறையின் அறிவுறுத்தலை மீறி இயங்கிய திரையரங்குக்கு சீல்\nஅமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nயாழில் புகையிரத சேவை வழமைக்கு திரும்பியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2021-01-18T06:44:44Z", "digest": "sha1:OKXHPPQE52B2KVZ5JMJ5YRMIETBGL37N", "length": 10631, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "பொலிவுட் நட்சத்திரங்களுடன் பிரம்மாண்ட கூட்டணியில் விஜய்யின் அடுத்த திரைப்படம் | Athavan News", "raw_content": "\nAstraZeneca கொரோனா தடுப்பூசிக்கு பாகிஸ்தான் அனுமதி\n18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் இராணுவப் பயிற்சி – சரத் வீரசேகர\nபாதுகாப்பு பிரச்சினை: இந்த வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் கூடுகின்றது\nநாளை மறுநாள் பதவியேற்கின்றார் ஜோ பைடன் – இராணுவ கட்டுப்பாட்டில் வந்தது அமெரிக்க தலைநகரம்\nஇடமாற்றத்தில் பாரபட்சம் காட்டக் கூடாதென வலியுறுத்தி யாழில் ஆசிரியர்கள் போராட்டம்\nபொலிவுட் நட்சத்திரங்களுடன் பிரம்மாண்ட கூட்டணியில் விஜய்யின் அடுத்த திரைப்படம்\nபொலிவுட் நட்சத்திரங்களுடன் பிரம்மாண்ட கூட்டணியில் விஜய்யின் அடுத்த திரைப்படம்\nநடிகர் விஜய் – இயக்குநர் ஷங்கர் மற்றும் பிரபல பொலிவுட் திரைப்பட நட்சத்திரங்கள் இணையும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஅதிகமான புதுமுகங்கள் நடிக்கும் திரைப்படம் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இப்படத்தில் சீயான் விக்ரமும் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக தற்போது ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇது இந்தியாவிலேயே பெரிய முதலீட்டுப் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமுதல்வன் பாணியில் ஒரு நல்ல கதையைத் தயார் செய்யுமாறு இயக்குனர் ஷங்கரிடம் விஜய் கேட்டுள்ளாராம்.அதன்படி ஷங்கரின் அடுத்த திரைப்படம் விஜய் நடிக்கும் படமாகவே இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎனினும் இத்திரைப்படம் குறித்த ஏனைய விபரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nAstraZeneca கொரோனா தடுப்பூசிக்கு பாகிஸ்தான் அனுமதி\nAstraZeneca’s என்ற கொரோனா தடுப்பூசியை அவசரகால பாவனைக்காக பயன்படுத்துவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் அனும\n18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் இராணுவப் பயிற்சி – சரத் வீரசேகர\n18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை குடிமக்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தை\nபாதுகாப்பு பிரச்சினை: இந்த வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் கூடுகின்றது\nபாதுகாப��பு பிரச்சினைகள் காரணமாக இந்த வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் கூடும் என இன்று காலை\nநாளை மறுநாள் பதவியேற்கின்றார் ஜோ பைடன் – இராணுவ கட்டுப்பாட்டில் வந்தது அமெரிக்க தலைநகரம்\nஅமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம்(புதன்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், தலைநகரம்\nஇடமாற்றத்தில் பாரபட்சம் காட்டக் கூடாதென வலியுறுத்தி யாழில் ஆசிரியர்கள் போராட்டம்\nஆறு வருடம் கஷ்டப் பிரதேசங்களில் சேவையாற்றிய ஆசிரியர்கள், தமக்கான இடமாற்றத்தை வழங்க கோரி மாபெரும் போர\nமசூதி கட்டும் பணிகள் இம்மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிப்பு\nராமஜென்பூமி வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீா்ப்பின்படி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ஒதுக்கப்பட்\nஇலங்கையினை 7 விக்கட்டுகளினால் வீழ்த்தியது இங்கிலாந்து\nஇலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கட்டுகளினால் வெற்றி பெற்றுள்\nசுகாதாரத் துறையின் அறிவுறுத்தலை மீறி இயங்கிய திரையரங்குக்கு சீல்\nபருத்தித்துறையில் திரையரங்கு ஒன்று கொவிட் -19 சுகாதார கட்டுப்பாடுகளை மீறி இயங்கியதால் சுகாதாரத் துறை\nடிராக்டர் பேரணி திட்டமிட்டப்படி நடக்கும் – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு\nடெல்லியில் குடியரசு தினத்தன்று திட்டமிட்டப்படி டிராக்டா் பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் சங்கங்கள்\nகொரோனா அச்சம் – மேலும் 183 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nவெளிநாடுகளில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 183 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் 6 விமான\nAstraZeneca கொரோனா தடுப்பூசிக்கு பாகிஸ்தான் அனுமதி\n18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் இராணுவப் பயிற்சி – சரத் வீரசேகர\nஇடமாற்றத்தில் பாரபட்சம் காட்டக் கூடாதென வலியுறுத்தி யாழில் ஆசிரியர்கள் போராட்டம்\nபத்திரிகை கண்ணோட்டம் 18 01 2021\nஇலங்கையினை 7 விக்கட்டுகளினால் வீழ்த்தியது இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2021-01-18T08:19:26Z", "digest": "sha1:NBBDIKQJLDYJ7YAT4SYH62XS4FTEA7VS", "length": 12014, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "ரகசிய புலனாய்வு அமைப்பில் பணியாற்றியுள்ள இளவரசர் வில்லியம் | Athavan News", "raw_content": "\nகொரோன��� தொற்று நிலவரம் தொடர்பான அறிக்கையில் சந்தேகம் – ஐக்கிய மக்கள் சக்தி \nமட்டக்களப்பில் 100 பேருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் மூவருக்கு கொரோனா\nஇந்த வருடத்தில் அதிகபட்ச கொரோனா நோயாளர்கள் நேற்றையதினம் பதிவு\nஅவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் – தீவிரமாக கடைப்பிடிக்கப்படும் கொரோனா விதிமுறைகள்\nமேல் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜிதவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nரகசிய புலனாய்வு அமைப்பில் பணியாற்றியுள்ள இளவரசர் வில்லியம்\nரகசிய புலனாய்வு அமைப்பில் பணியாற்றியுள்ள இளவரசர் வில்லியம்\nபிரித்தானிய இளவரசர் வில்லியம் கடந்த 3 வாரங்களாக பிரித்தானிய ரகசிய புலனாய்வு அமைப்பில் பணியாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅரண்மனை நிர்வாகம் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இதனை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஇளவரசர் வில்லியம் முதல் வாரம் வெளிநாட்டு புலனாய்வு பிரிவு MI6-ல் பணியாற்றியுள்ளார்.\nஅங்கு, உலகம் முழுவதிமுள்ள பிரித்தானிய உளவாளிகள் தகவல்களை சேகரித்து, நாட்டின் நலன்களை மேம்படுத்துவதை பற்றி தெரிந்துகொண்டுள்ளார்.\nமேலும், பிரித்தானியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபாயங்கள் குறித்தும் அறிந்து கொண்டுள்ளார்.\nஅதனை தொடர்ந்து இரண்டாவது வாரம் உள்நாட்டு புலனாய்வு சேவை MI5-ல், பயங்கரவாத எதிர்ப்பு குழுக்கள் எப்படி விசாரணை மேற்கொள்கிறார்கள் என்பதை கண்காணிப்பதற்காக சென்றுள்ளார்.\nமூன்றாவது வாரம் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்பான GCHQ-ல், அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து, பகுப்பாய்வு செய்வதற்கும், தடை செய்வதற்கும், தொழில்நுட்ப நுணுக்கம் பற்றியும் கற்றறிந்துள்ளார்.\nஇந்தநிலையில் இவரது மூன்று வார பணியானது கடந்த சனிக்கிழமையுடன் நிறைவிற்கு வந்துள்ளது.\nஇதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ளஇளவரசர் வில்லியம், ‘பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அமைப்புக்களில் நேரத்தை செலவிடுவது, நமது தேசிய பாதுகாப்பிற்கு அவர்கள் செய்யும் முக்கிய பங்களிப்பைப் பற்றி மேலும் புரிந்துகொள்ளுதல், உண்மையிலேயே தாழ்மையுள்ள அனுபவம்’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொரோனா தொற்று நிலவரம் தொடர்பான அறிக்கையில் சந்தேகம் – ஐக்கிய மக்கள் சக்தி \nஅரசாங்கம் நாளாந்தம் வெளியிடும் கொரோனா தொற்று நிலவரம் தொடர்பான அறிக்கை தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி ச\nமட்டக்களப்பில் 100 பேருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் மூவருக்கு கொரோனா\nமட்டக்களப்பு அரசடி கிராமசேவகர் பிரிவில், மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிம\nஇந்த வருடத்தில் அதிகபட்ச கொரோனா நோயாளர்கள் நேற்றையதினம் பதிவு\nஇலங்கையில் இந்த ஆண்டில் ஒரே நாளில் அதிகபட்ச கொரோனா நோயாளர்கள் நேற்றையதினம் பதிவாகியுள்ளனர். அதன்படி\nஅவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் – தீவிரமாக கடைப்பிடிக்கப்படும் கொரோனா விதிமுறைகள்\nஅவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்கள், நிர்வாகத்தினருக்கு கடுமையான கட்டுப்பாடுக\nமேல் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜிதவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nமுன்னாள்அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் ஏனைய இருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று கு\nஇங்கிலாந்தில் இன்று முதல் பயணக்கட்டுப்பாடு\nதமது நாட்டுக்கான அனைத்து பயண எல்லைகளையும் இன்று(திங்கட்கிழமை) முதல் மூடவுள்ளதாக இங்கிலாந்து பிரதமர்\nநாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது\nஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய எத\nகொழும்பு நகரசபை உறுப்பினர் உட்பட 10 பேருக்கு பிடியாணை \nகொழும்பு நகரசபை உறுப்பினர் குலதிஸ்ஸ கீகனகே மற்றும் 9 பேரை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு\nAstraZeneca கொரோனா தடுப்பூசிக்கு பாகிஸ்தான் அனுமதி\nAstraZeneca’s என்ற கொரோனா தடுப்பூசியை அவசரகால பாவனைக்காக பயன்படுத்துவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் அனும\n18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் இராணுவப் பயிற்சி – சரத் வீரசேகர\n18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை குடிமக்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தை\nமட்டக்களப்பில் 100 பேருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் மூவருக்கு கொரோனா\nஇந்த வருடத்தில் அதிகபட்ச கொரோனா நோயாளர்கள் நேற்றையதினம் பதிவு\nஅவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் – தீவிரமாக கடைப்பிடிக்கப்படும் கொரோனா விதிமுறைகள்\nமேல் நீதிம��்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜிதவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nஇங்கிலாந்தில் இன்று முதல் பயணக்கட்டுப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2021-01-18T07:41:02Z", "digest": "sha1:VNDZNC4QZXTTLEEZLPW6JYVWRU5Q4HZC", "length": 9947, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் நடைபெறவேண்டும்: ஜெயக்குமார் | Athavan News", "raw_content": "\nஅவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் – தீவிரமாக கடைப்பிடிக்கப்படும் கொரோனா விதிமுறைகள்\nமேல் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜிதவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nஇங்கிலாந்தில் இன்று முதல் பயணக்கட்டுப்பாடு\nநாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது\nகொழும்பு நகரசபை உறுப்பினர் உட்பட 10 பேருக்கு பிடியாணை \nநீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் நடைபெறவேண்டும்: ஜெயக்குமார்\nநீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் நடைபெறவேண்டும்: ஜெயக்குமார்\nநியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தலை தேர்தல் ஆணையகம் நடத்த வேண்டும் என மீன்பிடித்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nசென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஇதுகுறித்து மேலும் தெரிவித்த அவர், “பணத்தின் மூலம் எப்படியாவது அதிகாரத்தைக் கைப்பற்றி விடலாம் என்ற நினைப்புக்கு முழுமையான அளவுக்கு மூடுவிழா செய்யப்பட்டுள்ளது. இதன் ஊடாக ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது. அதேநேரம் எங்களுக்கு தமிழகம் முழுவதும் வெற்றி வாய்ப்புள்ளது” எனக் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் – தீவிரமாக கடைப்பிடிக்கப்படும் கொரோனா விதிமுறைகள்\nஅவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்கள், நிர்வாகத்தினருக்கு கடுமையான கட்டுப்பாடுக\nமேல் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜிதவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nமுன்னாள்அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் ஏனைய இருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று கு\nஇங்கிலாந்தில் இன்று முதல் பயணக்கட்டுப்பாடு\nதமது நாட்டுக்கான அனைத்து பயண எல்லைகளையும் இன்று(திங்கட்கிழமை) முதல் மூடவுள்ளதாக இங்கிலாந்து பிரதமர்\nநாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது\nஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய எத\nகொழும்பு நகரசபை உறுப்பினர் உட்பட 10 பேருக்கு பிடியாணை \nகொழும்பு நகரசபை உறுப்பினர் குலதிஸ்ஸ கீகனகே மற்றும் 9 பேரை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு\nAstraZeneca கொரோனா தடுப்பூசிக்கு பாகிஸ்தான் அனுமதி\nAstraZeneca’s என்ற கொரோனா தடுப்பூசியை அவசரகால பாவனைக்காக பயன்படுத்துவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் அனும\n18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் இராணுவப் பயிற்சி – சரத் வீரசேகர\n18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை குடிமக்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தை\nபாதுகாப்பு பிரச்சினை: இந்த வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் கூடுகின்றது\nபாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக இந்த வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் கூடும் என இன்று காலை\nநாளை மறுநாள் பதவியேற்கின்றார் ஜோ பைடன் – இராணுவ கட்டுப்பாட்டில் வந்தது அமெரிக்க தலைநகரம்\nஅமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம்(புதன்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், தலைநகரம்\nஇடமாற்றத்தில் பாரபட்சம் காட்டக் கூடாதென வலியுறுத்தி யாழில் ஆசிரியர்கள் போராட்டம்\nஆறு வருடம் கஷ்டப் பிரதேசங்களில் சேவையாற்றிய ஆசிரியர்கள், தமக்கான இடமாற்றத்தை வழங்க கோரி மாபெரும் போர\nஅவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் – தீவிரமாக கடைப்பிடிக்கப்படும் கொரோனா விதிமுறைகள்\nமேல் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜிதவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nஇங்கிலாந்தில் இன்று முதல் பயணக்கட்டுப்பாடு\nநாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது\nகொழும்பு நகரசபை உறுப்பினர் உட்பட 10 பேருக்கு பிடியாணை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF-final.16052/", "date_download": "2021-01-18T06:40:52Z", "digest": "sha1:7KW3GUMLZWY4E6G7OLULWQ5A7JIW5SV3", "length": 9529, "nlines": 376, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "அலைகடலும் உன்னிடம் அடங்குமடி - final | SM Tamil Novels", "raw_content": "\nஅலைகடலும் உன்னிடம் அடங்குமடி - final\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும். ॥ தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்\nஹாய் தோழர் தோழிகளே... நான் வந்துட்டேன்\nநீங்க கதைய மிஸ் பண்ணுவீங்களோ இல்லையோ நான் கண்டிப்பா உங்களை மிஸ் பண்ணுவேன். உங்க அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி... நிச்சியம் நீங்க இல்லைன்னா இந்த கதை முடிவை நெருங்கியே இருக்காது. கேட்டு கேட்டு கிளப்பி விட்டுட்டீங்க என்னை\nகடைசியா கேட்குறது ஒன்னு தான் மறக்காம like போட்ருங்க ப்ளீஸ்... எத்தனை பேர் படிக்குறீங்கன்னு பாத்துக்குறேன் அப்படியே கமெண்ட் போட்டாலும் ஒன்னும் சொல்ல மாட்டேன் ஆமா\nஇதெல்லாம் நேத்து புலம்பிய புலம்பல்\nஇசை... இயற்கை மற்றும் இருவர் - 15\nஇசை... இயற்கை மற்றும் இருவர்\nநலம்.. நலமறிய ஆவல் - 5\nநலம்.. நலமறிய ஆவல் - 4\nஉனை மீட்டு உன்னில் வீழ்ந்தேன் 13\nஉனை மீட்டு உன்னில் வீழ்ந்தேன்\n🎵ஒரே நாள் உனை நான்🎵\nஅதோ வாராண்டி வில்லேந்தி ஒருத்தன்\nஇசை... இயற்கை மற்றும் இருவர் - 15\nஇசை... இயற்கை மற்றும் இருவர்\nநலம்.. நலமறிய ஆவல் - 25\nஅலை ஓசை - 3\nஉயிரினில் இனிக்கிறாய் அத்தியாயம் 16\nஉனை மீட்டு உன்னில் வீழ்ந்தேன் 13\nஉனை மீட்டு உன்னில் வீழ்ந்தேன்\nபல்லவன் கவிதை - 22\nநலம்.. நலமறிய ஆவல்--- 24\nLatest Episode அத்தியாயம் 20 - சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+1+%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%80%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE+%28%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%29?id=5%200557", "date_download": "2021-01-18T06:18:44Z", "digest": "sha1:GN2SPAXCLJ7XAKKUEMJ5MIVFOHJNYJ3K", "length": 9290, "nlines": 106, "source_domain": "marinabooks.com", "title": "ஞானமுகில்கள் 1 இமாம் அபூஹனீஃபா (ரஹ்) Gnamugilkal 1 Imam apoohanipa (Rah)", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஞானமுகில்கள் 1 இமாம் அபூஹனீஃபா (ரஹ்)\nஞானமுகில்கள் 1 இமாம் அபூஹனீஃபா (ரஹ்)\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஇமாம் அபூஹனீஃபாரஸ் அவர்களின் வாழ்வு ஒரு போராளி யின் வாழ்வை ஒத்திருக்கிறது. அதிகாரத்திற்கு முன் மண்டியிடாமல் கசையடிக்கு நெஞ்சுயர்த்தி நின்ற வீரம் நிறைந்த வரலாறு அவர் களுடையது. கல்வியைத் தேடித்தேடிப் பருகிய தீராத் தாகம் கொண்ட ஒரு ஞானவாழ்வு அவர்களுடையது. அவர்களின் வாழ்வைப் படிக கின்றவர்களையும் சிந்தித்தெழச் செய்யும் அறிவுத் தேடல் நிறைந்த வாழ்வது, இமாம் அ மெனீஃபா (ரஹ்) அவர்களுடைய வணிகத்தின் நோமை உளம் சிலிர்க்க வைக்கின்றது. சொல்லுக்கும், செயலுக்கும் இடை வெளி இல்லாத வாழ்க்கையை எண்பித்துக் காட்டுகிறது அவர்களின் வணிக உலகம். இமாம் அவர்களின் எழுபதாண்டுகால வாழ்வியல் பக்கத்திலிருந்து வியப்பு மேலிடும் அரிய நிகழ்வுகளைத் தொகுத் தளிக்கிறது. இந்நால். இந்தச் சிறிய புத்தகத்தில் அத்தனையும் இருக்கின்றன. அதுதான் நாருத்தீனின் கைவண்ணம் சொற்சிக்களம், எளிய நடை எடுப்பும் தொடுப்பும் முடிப்பும் அவருக்கென் வகுத்து வைத்திருக்கும் புதிய உத்தியில் வாசகனைத் தன்னோடு கடத்திச் சென்று விடுகிறார் நூலாசிரியர் நூருத்தீன்.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்\nமாணவர்களுக்கான பொது அறிவு வினா விடை\nஇனிக்கும் இல்லறம் (நல்லற வாழ்வின் இல்லற வழிகாட்டி)\nகொடுங்கோன்மைக்கு எதிரான இந்திய வசந்தமே எழுக\nஞானமுகில்கள் 1 இமாம் அபூஹனீஃபா (ரஹ்)\n{5 0557 [{புத்தகம்பற்றி இமாம் அபூஹனீஃபாரஸ் அவர்களின் வாழ்வு ஒரு போராளி யின் வாழ்வை ஒத்திருக்கிறது. அதிகாரத்திற்கு முன் மண்டியிடாமல் கசையடிக்கு நெஞ்சுயர்த்தி நின்ற வீரம் நிறைந்த வரலாறு அவர் களுடையது. கல்வியைத் தேடித்தேடிப் பருகிய தீராத் தாகம் கொண்ட ஒரு ஞானவாழ்வு அவர்களுடையது. அவர்களின் வாழ்வைப் படிக கின்றவர்களையும் சிந்தித்தெழச் செய்யும் அறிவுத் தேடல் நிறைந்த வாழ்வது, இமாம் அ மெனீஃபா (ரஹ்) அவர்களுடைய வணிகத்தின் நோமை உளம் சிலிர்க்க வைக்கின்றது. சொல்லுக்கும், செயலுக்கும் இடை வெளி இல்லாத வாழ்க்கையை எண்பித்துக் காட்டுகிறது அவர்களின் வணிக உலகம். இமாம் அவர்களின் எழுபதாண்டுகால வாழ்வியல் பக்கத்திலிருந்து வியப்பு மேலிடும் அரிய நிகழ்வுகளைத் தொகுத் தளிக்கிறது. இந்நால். இந்தச் சிறிய புத்தகத்தில் அத்தனையும் இருக்கின்றன. அதுதான் நாருத்தீனின் கைவண்ணம் சொற்சிக்களம், எளிய நடை எடுப்பும் தொடுப்பும் முடிப்பும் அவருக்கென் வகுத்து வைத்திருக்கும் புதிய உத்தியில் வாசகனைத் தன்னோடு கடத்திச் ���ென்று விடுகிறார் நூலாசிரியர் நூருத்தீன்.
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://panipulam.net/?p=82704", "date_download": "2021-01-18T06:25:58Z", "digest": "sha1:NYXPJHCGIRGEI7WHSTDF4GKYT3KWXQCG", "length": 26616, "nlines": 208, "source_domain": "panipulam.net", "title": "தீபாவளி சிறப்புக் கட்டுரை", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nm.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் வரதராஜன் மகேந்திரன்\nLalitha on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nsiva on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (10)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)\nசாந்தை சனசமூக நிலையம் (26)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)\nசாந்தை பிள்ளையார் கோவில் (100)\nதினம் ஒரு திருக்குறள் (80)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (19)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (62)\nபூப்புனித நீராட்டு விழா (22)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)\nஜெர்மனி பிராங்க்போட் விமான நிலையத்தில் மர்ம பெட்டியை வைத்துவிட்டு தப்பிச்செல்ல முயன்ற நபர் கைது\nமுதியோர் இல்லத்தில் விஷவாயு கசிந்து 5பேர்பலி -இத்தாலில் சம்பவம்\nபுதிய தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்க இலங்கை மறுப்பு\nமகளை தாக்கிய குற்ற உணர்வினால் தந்தையார் தற்கொலை\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 20ஆம் ஆண்டு நிறைவு: யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் அறிக்கை\nபூநகரி -தெளிகரை பகுதியில் குடும்ப பெண்ணொருவர் கொலை\nஅரசியல் கைதி கனகசபை தேவதாசனின் போராட்டம் இடைநிறுத்தம்\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« அடிப்படை வசதிகளற்ற தனியார் கல்வி நிலையங்கள் மீது நடவடிக்கை கிளிநொச்சி அரச அதிபர்:-\nபிள்ளைகளின் வளர்ச்சிய��ல் பெற்றோரின் பங்களிப்பு தொடர்பாக எமது சமுதாயத்தைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்றே நான் நான் என் இளமைக்காலம்,அதுவும் ஊரில் வாழ்ந்த காலம் வரையில் எண்ணிக்கொண்டிருந்தேன்.ஏனெனில் எமது தமிழ்ப் பெற்றோர்கள் என்றும் தம் பிள்ளைகளின் உடல்,கல்வி சம்பந்தமான விடயங்களில் ஏனைய சமுதாயங்களை விட, மிகவும் என்பதனைவிட அதிகம் கவனம் செலுத்துபவர்களாக வாழும் பழக்கம் உடையவர்களாக காணப்படுகிறார்கள் என்பது பெருமைக்குரிய விடயம்தான்.\nஇருந்தாலும், அன்றும், இன்றும் [புலம்பெயர்ந்து வளர்ந்த நாடுகளில் வாழ்வோர்கூட]பிள்ளைகளின் சில விடயங்களில் பெற்றோரின் அளவுக்கு அதிக கவனங்கள், பிள்ளைகளின் வளர்ச்சிக்கு தடங்கலாக நடந்து கொள்வது அவதானிக்கக் கூடிய ஒன்றாகவே இருக்கிறது.அவையாவன:\n1.குழந்தைகள் பேச ஆரம்பித்தும்,அவர்கள் காணும் காட்சிகளினை வைத்து கேட்கும் கேள்விகள் கொஞ்சம் துடுக்குத்தனமாகவே இருக்கும்.அதற்கு உங்கள் பதில் புத்திசாலித்தனமாகவும்,பிள்ளையின் அறிவினை வளர்க்கக் கூடியதாகவும் இருக்கவேண்டும்.\n-ஆனால் எமது பெற்றோர்கள் என்ன கேள்வியிது என பிள்ளையின் வாயை மூடும் அளவிற்கு அதட்டி,உரப்பி அப்பிள்ளையின் வாய்க்கு மட்டுமல்ல அப்பிள்ளையின் சுயசிந்தனை வளர்ச்சிக்கும் சேர்த்துப்பூட்டுப் போட்டுவிடுகிறார்கள்.\n2.வளர்ந்துவிட்ட தொழில்நுட்ப உலகில் பிள்ளைகளுக்கு தேவையான சாதனங்களைமட்டும் குறிப்பிட்ட காலத்திற் கொருதடவை வாங்கிக் கொடுங்கள்.\n-ஆனால் எமது பெற்றோர் ஒரு ”game’புதிதாக வருகிறது எனில் பிள்ளை கேட்கமுதலே அதனை வாங்கிவந்து அதன் பொறுமையினை பூச்சியமாக்கிக் கொள்வர்.\n3.பிள்ளைகளின் சுட்டித்தனங்களின்போது அவற்றினை பொறுத்துக்கொள்ள ப்பழகுங்கள்.\nஆனால் எமது பெற்றோர்கள் பிள்ளைகள் ஏறினாலும் ,குற்றம், இறங்கினாலும் குற்றம் கூறி பய உணர்வுகளையும்,கூச்ச உணர்வுகளையும் பிள்ளையிடம் வளர்த்துவிடுகிரார்கள்.\n4.ஆரம்பக் கல்விக்காக ஆரம்பிக்கும் பிள்ளைகளுக்கான [அநேகமாக அருகில் அமைந்திருக்கும்] பாடசாலைக்கு பிள்ளைகளை அழைத்துச் செல்லும்போது, பிள்ளைகளை சுதந்திரமாக நடந்துசெல்ல அனுமதியுங்கள். இங்கே பிள்ளைகள் நடந்து செல்கின்றபோழுது பாதையில் சுய கவனத்தினை கற்றுக் கொள்ள முடிகிறது.\n-ஆனால் எமது பெற்றோர்கள் பிள��ளைகளை ஒருகையில் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு குடுகுடு வென்று இழுத்துக்கொண்டு பாடசாலை செல்வதன் மூலம் பிள்ளைகளின் கவனக்குறைவுக்கு காரணமாகிறார்கள்.\n5.கல்விக்கான வீட்டு வேலைகளோ,அல்லது அவர்களுடைய அன்றாட கடமைகளிலும் தேவைக்கு அதிகமாகத் தலையிடுவதனை தவிர்ப்பதன் மூலம் பிள்ளைகளினது பிரச்சைனகளுக்கான தீர்வை தானாக கண்டுபிடிக்கும் அல்லது துணிந்து முடிவெடுக்கும் திறமையினை பிள்ளைகள் பெற்றுவிடுகிறார்கள்.\n-ஆனால் எமது பெற்றோர்கள் பிள்ளைகளின் மேற்படி விடயங்களில் அதிக தலையீடுகளையே கொண்டுள்ளார்கள்.\n6.ஆரம்பக் கல்விக் காலத்திலேயே அவர்களின் புத்தகப் பையையும் அவர்களே சுமந்துகொண்டு செல்லப் பழக விடுங்கள்.இதன்மூலம் பிள்ளைகளிடம் அவர்களுக்கென்றும் சில சொந்த சுமைகள் என்ற பொறுப்புணர்வு சிறுவயதினிலேயே உருவாக வழி கொடுங்கள்.\n-ஆனால் எமது பெற்றோர்கள் மறுகையில் பிள்ளையின் புத்தகப்பையினை தாங்கிச் செல்வதன்மூலம்,பிள்ளைக்கு எல்லாக் காலத்திலும், எல்லாத்தேவைகளுக்கும் ஒரு எடுபிடி தேவை என்பதினை நெஞ்சில் விதைத்து விடுகிறார்கள்.இப்பழக்கம் பெற்றோரின் வயதுபோன காலத்திலும் பிள்ளையினால் பேணப்படும்போது பெற்றோர் மனம்நோக வேண்டிவரும்.\n7.பிள்ளைகள் பரீட்சையில் எடுக்கும் புள்ளிகள் குறித்து அவர்களைப் பாராட்டி இன்னும் முயற்சிபன்ணினால் அடுத்தமுறை இன்னும் கூடப் புள்ளிகள் எடுக்கலாம் எண்டு ஊக்குவியுங்கள்.\n-ஆனால் எமது பெற்றோர்கள் பரீட்சையில் பிள்ளை 99 எடுத்தாலும் ஏன் 100 எடுக்கவில்லை என்று கடிந்து பிள்ளைக்கு ஏமாற்றத்தினை வழங்குகிறார்கள்.\n8 பல்கலைக்கழகம் நுழைவதற்கான கல்வி தெரிவு செய்யும் விடயத்தை பிள்ளையின் கையிலே விட்டுவிடுங்கள்.வளர்ந்த நாடுகளில் அதனைத் தெரிவுசெய்ய அவர்களுக்குதவியாக அவர்கள் கற்கும் பாடசாலையிலேயே இதற்கென வழிகாட்டி ஆசிரியர்கள் சேவைசெய்ய முழுமனதுடன் காத்திருக்கிறார்கள்.\n-ஆனால்பிள்ளையின் கல்வி தெரிவுசெய்யும் களத்திலேயே எமது பெற்றோர்கள் குதித்துடுவர்.அம்மா ‘டொக்டர்’ என அப்பா ‘என்ஜினியர் ‘என வீடே போர்க்களமாக, இனியும் படிக்கவேணுமோ என்றே சிந்திக்குமளவுக்கு பிள்ளை நிலை வந்துவிடும்.\nமேலும்,இங்கே நான் அவதானித்துள்ளேன்.பிள்ளைகள் தமிழ் வகுப்புக்களுக்கு காரில் அழைத்து வரும் பெற்றோர்கள் காரை அங்கு நிறுத்தியதும் இறங்கி ஓடிவந்து கதவைத்திறந்து ஒருகையினால் பிள்ளையின் கையினைப் பிடித்து இறக்கிக்கொண்டு,மறுகையினால் பிள்ளையின் புத்தகப் பையினை எடுத்துக் காவிக்கொண்டும் செல்வர்.\nஅத்துடன்,கடன்காரர்களாக புலம்பெயர்ந்து கால்பதித்த நாங்கள் வந்த காலத்திலிருந்து அடிப்படைவேதனத்தில் வேலைபார்த்து அக்கடனையும் கடந்து பிள்ளைகளின் கல்வியினையும் கடந்து வசதியுடன் வாழ்கிறோ மெனில்,இங்கேயே கல்விமுடித்து,எம்மைவிட அதிக வேதனத்தில் தொழில் செய்து வாழப்போகும் இப்பிள்ளைகள் எப்படிவாழமுடியும் என்பதனை நாம் குறிப்பிட்டுச் சொல்லத்தேவையில்லை.ஆனால் அன்றுபோல் இன்றும் பல பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொத்துக்கள் சேர்ப்பதற்காக மிகவும் சிரமப்பட்டுஅடிப்படைவேதனத்தில் பல தொழில்கொண்டு வாங்கின வீட்டிலும் வாழாது அலைவது, பிள்ளைகள் மத்தியில் விசனத்தினையே ஏற்படுத்தி வருகிறது.இவ்விடத்திலும் பிள்ளைகளை சோம்பேறிகளாக்கவும்,அவர்களுக்கும் தமக்கும் இடையில் ஒரு இடைவெளியினை உருவாக்கவே பெற்றோர்கள் சிரமப்பட்டுகொண்டு இருக்கிறார்கள் என்பதே உண்மை.\nபிள்ளைகளின் அனைத்து திறமைகளும் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு பெற்றோர்கள் செய்யவேண்டியவை.\n4.பலவகை சூழல்களில் அவர்களை ஈடுபடச் செய்து தீர்வு காணல்.\n7.நல்ல நண்பர்கள் தொடர்பாக பாராட்டுதல்.\n9.அவர்களுக்குரிய செயல்களில் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தல்.என்பனவாம்.\nபெற்றோரிடம் என்றும் பிள்ளைகளின்மேல் உள்ள அன்பு அளவிடமுடியாததுதான்.அதற்காக தம் திறமைகளிலும் முயற்சியிலும் பிள்ளைகள் நொண்டியாக அந்த அன்பு காரணமாகிவிடக் கூடாது என்பதே இக்கட்டுரையின் நோக்கம். எண்ணம்:செல்லத்துரை,மனுவேந்தன்.\nPosted in எம்மவர் ஆக்கங்கள்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theleader.lk/news/1793-2020-12-16-18-07-36", "date_download": "2021-01-18T07:26:07Z", "digest": "sha1:WZWGPAHLCVI6FBKI5CNP7MAYPFLH5EKG", "length": 9444, "nlines": 93, "source_domain": "tamil.theleader.lk", "title": "அடக்கம் செய்யும் உரிமையை அரசு எப்படி மறுக்க முடியும்! ரவூப் ஹக்கீம்", "raw_content": "\nஅடக்கம் செய்யும் உரிமையை அரசு எப்படி மறுக்க முடியும்\nகொவிட் - 19 தொற்றுக்குள்ளான ஜனாசாக்களை நல்லடக்கம் செய்ய முன்வந்துள்ள மாலைதீவு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளையில், அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி இலங்கையிலேயே வாழ்ந்து மரணித்த பின்னர் இங்கு நல்லடக்கம் செய்யப்படுவதற்கு எங்களுக்குள்ள அடிப்படை உரிமையை மறுப்பதற்கு இந்நாட்டு அரசாங்கம் மேற்கொள்ளும் எல்லாவிதமான முயற்சிகளையும் எதிர்த்து நிற்போம்.\nஇவ்வாறு இலங்கையிலுள்ள மாலைதீவு உயர் ஸ்தானிகர் ஒமர் அப்துல் ரஸ்ஸாக்கிற்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அனுப்பி வைத்துள்ள மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார். அதனை அவர் தமது டுவிட்டர் தளத்திலும் பதிவிட்டுள்ளதோடு, மாலைதீவின் வெளிநாட்டு அமைச்சர் அப்துல்லாஹ் ஷஹீதிற்கும் அவர் அதனை மீள்பதிவேற்றம் செய்துள்ளார்.\nஇங்குள்ள மாலைதீவு உயர் ஸ்தானிகருக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அனுப்பி வைத்துள்ள மின்னஞ்சலின் விபரம் வருமாறு, நேற்றைய ஆங்கில பத்திரிகையில் கொவிட் - 19 காரணமாக உயிரிழப்போரை நல்லடக்கம் செய்வதற்கு மாலைதீவு முன்வந்திருப்பது குறித்த செய்தியை வாசித்த பின் இக்கடிதத்தை எழுதத் தோன்றியது. எமது சமூகத்தின் மீது தங்கள் நாட்டு அரசாங்கத்திற்குள்ள அனுதாப உணர்வு தாராள சிந்தையின் வெளிப்பாடாகும்.\nஅதனால் நாங்கள் மிகவும் ஈர்க்கப்பட்டு ஜனாதிபதி சொஹ்லிக்கும், மாலைதீவு குடியரசு மக்களுக்கும் மனப்பூர்வமான நன்றியறிதலைக் கூறிக் கொள்கின்றோம். ஓர் அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையிலும், பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் தங்கள் நாட்டின் சபாநாயகர் நஷீட் மற்றும் அவரது பாராளுமன்ற சகாக்களுடனும் ஏனைய பலருடனும் நட்புறவை பேணி வருபவன் என்ற விதத்திலும் இந்நாட்டு முஸ்லிம்களை ஆறுதல்படுத்த மேற்கொள்ளும் எத்தனத்தையிட்டு பாராட்டு தெரிவிப்பது எனது கடமையாகும்.\nஎவ்வாறாயினும், இறுதிக்கிரியை வழிகாட்டுதல்களை புறக்கணித்துவிட்டு, எமது அரசாங்கம் நடந்துகொள்வதை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரி வருகின்றோம்.\nசகிப்புத் தன்மை மற்றும் பிரஜைகள் ஒவ்வொருவரினதும் மத நம்பிக்கைகளின் பெறுமதிக்கு மதிப்பளிக்க வேண்டிய இந்நாட்டில் முஸ்லிம்களான எங்களை ஓரங்கட்ட எத்தனித்துக் கொண்டிருக்கின்ற போதிலும், அத்தகைய தீய சக்திகளுக்கு இரையாகிவிடாமலும், தேசத்தை துருவப்படுத்தலுக���கு உள்ளாக்கிவிடாமலும், பாதுகாப்பதற்கு நாம் திடவுறுதி பூண்டுள்ளோம்.\n“சஜித் - கோத்தா போட்டியில் சஜித்திற்கு இலகு வெற்றி” - விக்டர் ஐவன் (காணொளி)\nஅமெரிக்க ஒப்பந்தம் தொடர்பில் கோத்தாபய அணியினரிடத்தில் கடும் மோதல்\nநாட்டின் வளர்ச்சிக்கு அந்நிய முதலீட்டை ஈர்ப்பது அவசியம்\nகிளிநொச்சியையும் முல்லைத்தீவையும் இணைக்க திட்டமா\nமுன்பள்ளி கல்வியை இழந்த பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது எப்படி\nஇந்திய செல்வாக்கின் கீழ் நான் பதவியில் இருக்க மாட்டேன்\n முதலில் விமான விபத்து, பிறகு நிலநடுக்கம், இப்போது எரிமலை வெடிப்பு\nகோட்டாபய ராஜபக்ஷவின் குற்றஒப்புதல் வாக்குமூலம் சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்\nஉண்மைக்கு புறம்பானதை கூறி எதிரணி அரசியல் நடத்துகிறதாம்\nவிலங்கு வதைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என பொலிஸ் மாஅதிபருக்கு எதிராக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/UK-Prime-Minister", "date_download": "2021-01-18T08:32:03Z", "digest": "sha1:JC37G2XKHGLDIXVQ3D24BMVCD47HLWQT", "length": 7060, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: UK Prime Minister - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுதிய வகை கொரோனா பரவல் இருந்தாலும் இங்கிலாந்து பிரதமரை வரவேற்க ஆர்வம் - இந்தியா அறிவிப்பு\nபுதிய வகை கொரோனா பரவல் இருந்தாலும் இங்கிலாந்து பிரதமரை வரவேற்க ஆர்வமாக இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அனுராக் கூறியுள்ளார்.\nபோரிஸ் ஜான்சனின் காதலியால் பிரதமர் இல்லத்தில் பெரும் குழப்பம் -முக்கிய உதவியாளர் ராஜினாமா\nபிரிட்டன் பிரதமரின் இல்லத்தில் பிரதமரின் காதலியால் ஏற்பட்ட அதிகாரப் போட்டியில் முக்கிய உதவியாளர் ஒருவர் ராஜினாமா செய்துள்ளார்.\nதீபாவளியில் இருளை ஒளி வெல்வது போல் நாம் ஒன்றிணைந்து கொரோனாவை வெல்வோம் - இங்கிலாந்து பிரதமர்\nதீபாவளியில் இருளை ஒளி வெல்வது போல நாம் ஒன்றிணைந்து கொரோனாவை வெல்வோம் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம் - அதிர்ச்சி சம்பவம்\nவசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’... 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்\nஇனிமேல் எந்த நாதாரி பெயரையும் டாட்டூ குத்த மாட்டேன் - வனிதா\nவிஜய் படத்தை இயக்க போட்டி போடும் இயக்குனர்கள்\nபிரைவசி பாலிசி விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்த வாட்ஸ்அப்\nஅவசர பயன்பாட்டிற்காக ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு பாகிஸ்தான் ஒப்புதல்\nசட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய மேற்கு வங்காளம், அசாமுக்கு தேர்தல் கமிஷனர்கள் பயணம்\nகர்நாடக பகுதிகளை மராட்டியத்துடன் இணைப்போம் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உறுதி\nஎனது காலில் அறுவை சிகிச்சை செய்ய உள்ளேன்- கமல்ஹாசன் அறிவிப்பு\n20, 21-ந் தேதிகளில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்\nரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் 3 பேர் தி.மு.க.வில் சேர்ந்தனர்\nமம்தா நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து: மத்திய அமைச்சர் கடும்தாக்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltwin.com/how-to-protect-the-teeth/", "date_download": "2021-01-18T06:37:03Z", "digest": "sha1:R3DCXQGWTNCCXVV6OILPDZAGIUQNPLRA", "length": 10120, "nlines": 117, "source_domain": "www.tamiltwin.com", "title": "பற்களைப் பாதுகாப்பது எப்படி? |", "raw_content": "\nஒரு மனிதனின் ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பது வாய்தான். வாயை ‘உடலின் நுழைவாயில்’ என்கிறார்கள் மருத்துவர்கள். வாயின் செயல்பாட்டுக்கு பற்களே பிரதானம். பற்களில் ஏற்படும் சிறு பாதிப்பு கூட உடலைப் பாதிக்கும். பல்லாண்டு வாழ பற்களின் ஆரோக்கியம் அவசியம். பற்களைப் பாதுகாக்கும் முறையை பார்க்கலாம்.\nநீண்ட நேரம் பற்களுக்கு இடையில் உணவு இருப்பதாலோ சரியாக பல் துலக்காததாலோ பல் சொத்தை ஏற்படும். இதற்கு தீர்வு டூத் ப்ரெஷ்ஷை மெதுவாக ஒவ்வொரு பல்லிலும் ஈரும், பல்லும் சந்திக்கும் இடத்தில் இருந்து துலக்க வேண்டும். பல், வயிறு தொடர்பான பிரச்னைகளால் துர்நாற்றம் ஏற்படலாம். மவுத்வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது என்பது தற்காலிகமான தீர்வு. தினசரி காலை மற்றும் இரவு வேளைகளில் இளஞ்சூடான நீருடன் கல் உப்பு சேர்த்து வாய்க்கொப்பளிக்கவும்.\nடீ, காபி, குளிபானங்கள் குடித்தபின்னர் வாயைக் கொப்பளிக்க வேண்டும். குடிக்கும் நீரில் உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பற்களில் கறை உண்டாகலாம். உணவு சாப்பிடும் நேரத்தில் மட்டும் இனிப்பு சாப்பிடவேண்டும். கடினமான பிரஷைத் தவிர்க்க வேண்டும். பிரஷ்ஷை அழுத்திப் பிடித்து பல் துலக்கக் கூடாது. இயற்கைய��ன நல்லெண்ணெயில் வாய் கொப்பளிக்க வேண்டும். 15 முதல் 20 நிமிடங்கள் கொப்பளித்த பிறகு தண்ணீரில் வாய் கொப்பளிக்கலாம்.\nசில்ட்ரன் ஆஃப் ஹெவன் படம் தமிழில் ரீமேக்\nஅழகான நடிகையை தங்கை என்று அறிவித்த பிரபல நடிகர்\nதலைமுடி உதிர்வினை சரிசெய்யும் மிளகு ஹேர்பேக்\nநரை முடியினைக் காணாமல் போகச் செய்யும் இயற்கையான ஹேர்டை\nமுகம் ஜொலிக்க வைக்கும் இயற்கைப் பொடி\nசீனாவில் வெளியாகியுள்ள ஒப்போ ஏ93 5ஜி ஸ்மார்ட்போன்\nஐரோப்பியாவில் வெளியாகியுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் வெளியான டெக்னோ கமோன் 16 பிரீமியர் ஸ்மார்ட்போன்\nஹெச்டிசி நிறுவனத்தின் HTC டிசையர் 21 ப்ரோ அறிமுகம்\nவாட்ஸ்அப்பிற்கு மாற்றாக ஜோஹோ நிறுவனம் வெளியிட்டுள்ள அரட்டை செயலி\nதிரு செல்வராஜா இராஜகரன்(பயிற்சி மருத்துவர்)முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு17/01/2021\nஅமரர் பொன்னம்பலம் சதாரூபாவதிகனடா Toronto29/01/2020\nதிரு சின்னத்தம்பி விக்கினராசாஆனையிறவு, கிளிநொச்சி, நீர்கொழும்பு15/01/2021\nஅமரர் சுதாகர் புவனேஸ்வரி(பேபி)இந்தியா திருச்சி29/01/2020\nதிரு ஆரோக்கியம் மதுரநாயகம் (மதுரம்)பிரான்ஸ் Villepinte09/01/2021\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/127608?ref=archive-feed", "date_download": "2021-01-18T07:24:02Z", "digest": "sha1:7GGAZMF44JIMJ2ETZKAXFONGNERV6ZN7", "length": 9995, "nlines": 138, "source_domain": "www.tamilwin.com", "title": "ஊடகவியலாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட கணனிகளுக்கு பணம் செலுத்துமாறு கோரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஊடகவியலாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட கணனிகளுக்கு ���ணம் செலுத்துமாறு கோரிக்கை\nநாடாளுமன்ற ஊடகவியலாளர்களுக்கு அண்மையில் இலவசமாக வழங்கப்பட்ட கைக்கணனிகளுக்கு பணம் செலுத்துமாறு விலைப்பட்டில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nசபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் இலவமாக வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டு ஊடகவயிலாளர்களுக்கு கைக்கணனிகள் வழங்கப்பட்டன.\nதற்போது அந்தக் கைக்கணனிகளுக்கு மாதாந்த தவணைக் கட்டணத்தைச் செலுத்துமாறு பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇதனால் ஊடகவியலாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.\nதனியார் தொலைபேசி நிறுவனமொன்றின் ஒத்துழைப்புடன் 60 நாடாளுமன்ற ஊடகவயிலளார்களுக்கு இலவசமாக கைக்கணனிகளை வழங்குவதற்கு ஊடக அமைச்சும் டிஜிட்டல் உட்கட்டுமான அமைச்சும் நடவடிக்கை எடுத்திருந்தன.\nநவீன தொழில்நுட்பத்துடன் ஊடகவியலாளாகள் முன்னோக்கி நகர வேண்டுமெனக் கூறி முதல் கட்டாக நாடாளுமன்ற ஊடகியலாளர்களுக்கும் இரண்டாம் கட்டமாக ஏனைய ஊடகவியலளார்களுக்கும் டெப்கள் வழங்கப்படும் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇது தொடர்பில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் விசேட நிகழ்வு ஒன்றும் நடாத்தப்பட்டிருந்தது.\nஇவ்வாறு இலவசமாக வழங்கப்பட்ட கைக்கணனிகளுக்கான மாதாந்த தவணைக் கட்டணத்தை செலுத்துமாறு தற்போது ஊடகவயிலாளர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமாதாந்தம் 438 ரூபா என்ற அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த கைக்கணனிகளுக்காக தவணைக் கட்டணம் அறவீடு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகட்டணம் அறவீடு செய்யும் தனியார் தொலைபேசி நிறுவனம், சபாநாயகர், ஊடக அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொலைதொடர்பு உட்கட்டுமான வசதிகள் அமைச்சர் ஆகியோரையும் பிழையாக வழிநடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇந்த விடயம் குறித்து அரசாங்கத் தரப்பில் இதுவரையில் கருத்துக்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettipaiyal.blogspot.com/", "date_download": "2021-01-18T08:17:58Z", "digest": "sha1:XO5R6KD7RSLB75ZWUHDMMMI4IV3F7T6O", "length": 38432, "nlines": 160, "source_domain": "vettipaiyal.blogspot.com", "title": "வெட்டிப்பயல்", "raw_content": "\nபதிவப் படிச்சா அனுபவிக்கணும்... ஆராயக்கூடாது...\nஉலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்\nவாழ்க்கையை மாற்றிய அந்த ஒரு குறள்\nசமீபத்துல Audibleல Dale Carnegieயோட \"How to win friends and influence people\" ஒலி புத்தகத்தைக் கேட்டு கொண்டிருந்தேன். வாழ்க்கைல வேற எந்த ஒரு திறமை இல்லைனாலும் இந்த ஒரு குணம் மட்டும் இருந்தா, பெரும்பாலானோர் விரும்பற மாதிரி நல்லபடியா வெற்றிகரமா வாழறதுக்கான ஒரு முக்கியமான விஷயத்தை அந்த புத்தகத்துல சொல்லிருக்காங்க. அதை கேட்கும் போது எனக்கு ஒரு விஷயம் தோணுச்சு. அந்த மொத்த புத்தகத்தையும் ஒரே குறள்ல அடக்கிடலாம்னு.\nஅடிக்கடி பேருந்துல பயணம் செய்யும் போது அதுல பெரும்பாலும் ஒரு திருக்குறள் பார்த்திருக்கேன். எதுக்குடா ”தெய்வாத்தான் ஆகா தெனினும்...” இல்லாமல் நிறைய பேருந்துல இந்த குறளை எழுதிருக்காங்களே, அப்படி என்ன இருக்கு இந்த குறள்லனு தோணும். எனக்கு தெரிஞ்சி வாழ்க்கைல முன்னேற தேவையான குறள்னா அது “தெய்வத்தான் ஆகா தெனினும்” தான். அது மட்டும் உணர்ந்து செயல்பட்ட வாழ்க்கைல எந்த நிலைமைலயும் முன்னேறிடலாம்னு எனக்கு தோணும். பேருந்துல எழுதி இருக்கற அந்த குறள் மேல எனக்கு அதுவரை பெரிய அபிப்பிராயம் இருந்தது இல்லை. அதை தேர்வு செய்தவர் மேல ஒரு கடுப்பும் இருந்துச்சு. இந்த புத்தகத்தைக் கேட்டதுக்கு அப்பறம் யோசிக்கும் போது தான் எனக்கு ஒரு முக்கியமான தருணத்துல அந்த குறள்ல சொல்லியிருக்குற அந்த ஒரு குணம் எப்படி உதவுச்சுனு நினைவு வந்தது.\nமறுபடியும�� குடிமைப் பணி நேர்முக தேர்வு சமயத்துல நடந்த நிகழ்வு தான். முதல் முறை நேர்முக தேர்வுக்கு நானும் ஒரு நண்பரும் சென்னைல இருந்து டெல்லிக்கு ஒண்ணா போயிருந்தோம். அடுத்த அடுத்த நாள் தேர்வு. அங்க நேர்முக தேர்வுக்கு போறவங்க பெரும்பாலும் (பழைய) தமிழ்நாடு இல்லத்துல தான் தங்குவோம். அங்க தான் நமக்கு வீட்டு சாப்பாடு மாதிரி கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் தமிழக அரசே நேர்முக தேர்வுக்கு (சிகப்பு கொண்டை வெச்ச) வண்டில அனுப்பி வைப்பாங்க. ரூம் வாடகையும் மிக குறைவு. கூட்டத்திற்கு ஏற்றார் போல இரண்டு பேரோ அல்லது அதுக்கு மேற்பட்டோரோ தங்கற மாதிரி இருக்கும். நாங்க ரெண்டு பேர் சேர்ந்து போனதால, எங்க ரெண்டு பேருக்கும் ஒரே ரூம் கிடைச்சது. அந்த முறை அவருக்கு ஐஏஎஸ் கிடைத்தது. எனக்கு சர்வீஸ் வரலை.\nஅடுத்த வருடம், தமிழ் நாட்டைச் சேர்ந்த நிறைய பேருக்கு ஒரே சமயத்துல இண்டர்வியூ வந்திருந்தது. அது மட்டுமில்லாமல் ஒரு ரூம்ல ரெண்டு பேர் கூட, இண்டர்வியூ வந்திருக்கிற பெண் பிள்ளைகளோட அப்பாக்களும் தங்க வைக்கப்படுகிறார்கள்னு ஒரு செய்தி வந்திருந்தது. இது மிகவும் பயம் தரக்கூடிய விஷயம். ஏன்னா நாம பரபரப்பா இருக்கும் போது அவர்கள் ஏதாவது ஆர்வமா பேச ஆரம்பிப்பாங்க. குடிமைப் பணி நேர்முகத் தேர்வு பத்தி நமக்கு கிடைக்கும் பெரும்பாலான விஷயங்கள் இட்டு சொல்லப்படும் கதைகள் தான். அதுல கொடுமை என்னனா வெற்றி பெற்றவர்கள் அப்படி அவுங்க சொன்ன கதைகளை அவுங்களே கொஞ்ச நாள்ல நம்ப ஆரம்பிச்சிடுவாங்க. நேர்முக தேர்வு முடிஞ்சி முதல்ல யார்கிட்ட சொல்றாங்களோ அது மட்டும் தான் 90% உண்மையா இருக்கும். மீதி எல்லாம் நிறைய பேர்ட சொல்லி சொல்லி அப்படியே கதையா மாறிடும்.\nஇப்ப பிரச்சனை என்னனா, நாம கடைசி நேர தயாரிப்புல இருக்கும் போது இந்த மாதிரி அப்பாக்கள் வந்து அவர்கள் கேள்விப்பட்ட கதைகளைச் சொல்ல ஆரம்பிச்சிடுவாங்க. அதுல பாதி நமக்கு தெரிந்தவர்கள் பத்திய கதையாகவே இருக்கும். நேர்முக தேர்வு நேரத்துல இதெல்லாம் அனுபவிக்கறது ரொம்ப கஷ்டம். ஆனா அவுங்கள்ட எதுவும் பேசவும் முடியாது. இது மிகப் பெரிய ஸ்ட்ரெஸ். இது இல்லாம அந்த ஓரிரு நாட்கள்ல ரூமேட்டும் ஏதாவது பேசிட்டு இருக்கற மாதிரி இருந்தா அதுவும் கஷ்டம் தான்.\nஇந்த நிலைமைல இந்த முறை தனியா போயிருந்தேன். ரூம் இருக்குமான��� தெரியலை. அதுவும் தப்பான யாரோடையாவது கோத்து விட்டா எல்லாமே தப்பா போயிடும். அப்ப தமிழ்நாடு இல்லத்துல ரூம் ஒதுக்கறவர் கொஞ்சம் கடுகடுனு இருந்தார். அவர்ட “ஜி, தப்பா எடுத்துக்காதீங்க. எனக்கு இது கடைசி அட்டெம்ட். அமெரிக்கால பார்த்த வேலையை எல்லாம் விட்டுட்டு வந்து இந்த பரிட்சைக்குத் தயாராகிட்டு இருக்கேன். எனக்குக் கொடுக்கற ரூம்ல யாரும் பேரண்ட்ஸ் மட்டும் இல்லாத மாதிரி பார்த்து கொடுங்க ஜி”னு சொன்னேன். அதுவரை கொஞ்சம் கடுகடுனு முகத்தை வெச்சிருந்தவர், அமெரிக்காவுல இருந்து வேலையை விட்டுட்டு வந்துட்டீங்களானு ஆர்வமா பேச ஆரம்பிச்சிட்டார். அப்படியே இந்த மாதிரி வரவங்க எல்லாம் பெரிய அதிகாரி ஆகிடுவாங்கனு என்கிட்ட எல்லாம் இப்படி மதிச்சி பேசவே மாட்டாங்க ஜினு வருத்தப்பட்டார்.\nஅதுக்கு அப்பறம் எனக்கு நல்ல ரூம் கொடுத்து, நேர்முக தேர்வு முடியற வரை ரெண்டாவதா யாரையும் போடல. ஆனா நான் அவர்ட வேற எந்த ரூம்லயாவது மூணாவதா யாரையாவது போடற மாதிரி இருந்தா, தயங்காம என்னோட ரூம்ல போடுங்க. ஆனா பேரண்ட்ஸ் மட்டும் வேண்டாம்னு சொல்லி இருந்தேன். ஆனா அந்த நிலைமை அந்த ரெண்டு மூணு நாள்ல ஏற்படல. அந்த நேரத்துல அது எவ்வளவு உபயோகமா இருந்ததுனு வார்த்தைகள்ல சொல்ல முடியல. அப்ப ஏதாவது சொதப்பியிருந்தா, நான் எடுத்த முயற்சி எல்லாம் அர்த்தமில்லாமல் ஆகியிருக்கும். அது மட்டுமில்லாமல் தேர்வு முடிஞ்ச உடனே, டெல்லில நிறைய கோவில்களுக்குக் கூப்பிட்டு போனார். உங்களுக்காக வேண்டிக்கிட்டேனு சொன்னார். கேட்கவே ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. அந்த நேரத்துல அது ரொம்ப தேவையாவும் இருந்தது. நான் அவருக்குப் பெருசா எதுவுமே செய்யல. நான் பண்ணது அவரை மதிச்சி பேசினது தான். இப்பவும் தொடர்புல இருக்கார்.\nஅந்த குறளை இப்ப நினைச்சிப் பார்த்தா, அதோட பிரமாண்டம் புரியுது. ரொம்ப சாதாரணமான குறள். அதுக்குள்ள இவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் மந்திரம் இருக்கானு. அதை பேருந்துல எழுதனும்னு முடிவெடுத்தவர் மிக பெரிய சிந்தனையாளரா இருக்கணும்னு தோணுது. ஏன்னா லாஜிக்கலா பார்த்தா அதைவிட அப்பாட்டக்கர் குறள் எல்லாம் நிறைய இருக்கு. ஆனா இதுல மனித மனங்களை வெல்லக் கூடிய மேஜிக் இருக்குனு இப்ப புரியுது. அந்த குறளைப் படிச்சதுக்கு அப்பறம் இதுக்கு இவ்வளவு பில்ட் அப்பானு ��ோணலாம். ஆனா நீங்க நம்பலனாலும் அது தான் நிஜம். அப்பறம் அந்த குறளைச் சொல்ல மறந்துட்டேன். இது தான் அந்த குறள்:\n“இனிய உளவாக இன்னாத கூறல்\nஎப்படி பத்து வருஷம் சாப்ட்வேர்ல வேலை செய்துட்டு, அதுவும் அமெரிக்காவுல வேலை செய்துட்டு இப்படி சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வந்தீங்கனு பல பேர் கேட்டுருக்காங்க. ஏதாவது ஒரு காரணத்தை அந்த நேரத்துக்கு தகுந்த மாதிரி சொல்லிடுவேன். உண்மை என்னனா...\nசின்ன வயசுல இருந்தே சிவில் சர்வீஸ் மேல ஒரு ஆசை இருந்தது. ஆனா அந்த எண்ணம் அப்படியே போயிடுச்சு. 2010ல நியூ யார்க்ல வேலை. நியூ ஜெர்ஸில தங்கி இருந்தேன். அப்ப திடீர்னு வாய் முழுக்க புண் வந்து பேசக்கூட முடியாத அளவுக்கு ஆகிடுச்சு. நானும் பேஸ்ட் எல்லாம் மாத்தி பார்த்தேன். ஆனா சரி ஆகல. எந்த அளவுக்குக் கொடுமையா இருக்கும்னா வாயைத் திறந்து பேசவோ சாப்பிடவோ முடியாத அளவுக்கு மோசமான வலி. வேற வழியில்லாமல் மருத்தவர்கிட்ட போய் காட்டினப்ப, இரத்த பரிசோதனைல வைட்டமின் பி குறைவா இருக்குனு சொன்னார். ஒரு மாசத்துக்கு தினமும் ஊசி. அதுக்கு அப்பறமும் மாசத்துக்கு ஒரு தடவை ஊசி.\nஅந்த சமயத்துல தான் கடைசியா எப்ப Full body check up செய்து பார்த்திங்கனு கேட்டார். நான் அப்படி எதுவும் இதுவரை செய்ததில்லைனு சொன்ன உடனே, எதுக்கும் ஒரு தடவை செய்திடுங்கனு சொன்னார். நானும் இன்சூரன்ஸ் இருக்கேனு ஒத்துக்கிட்டேன். அப்ப ஈசிஜி எடுத்து பார்த்தாங்க. அந்த நர்ஸுக்கு ஏதோ சந்தேகம். ஒரு தடவைக்கு ரெண்டு தடவை எடுத்து பார்த்தாங்க. டாக்டரைக் கூப்பிட்டு வந்து ஏதோ காட்டினாங்க. ஏதோ அவுங்களுக்குள்ளயே பேசிக்கிட்டாங்க. அப்பறம் டாக்டர் உங்களுக்கு ஏற்கனவே ஹார்ட் அட்டாக் ஏதாவது வந்திருக்கானு கேட்டார். எனக்கு பயங்கர ஷாக். அப்படி எதுவும் இல்லையேனு சொன்னேன். எப்பவாது உங்களுக்கு சின்னதா நெஞ்சு வலி மாதிரி வந்திருக்கானு கேட்டார். எனக்கு பயங்கர ஷாக். அப்படி எதுவும் இல்லையேனு சொன்னேன். எப்பவாது உங்களுக்கு சின்னதா நெஞ்சு வலி மாதிரி வந்திருக்கா நல்லா யோசிச்சி பாருங்க. Report looks like you had an attackனு சொன்னார்.\nஎனக்கு அந்த மாதிரி எதுவும் ஞாபகமில்லை. ஒரு வேளை நமக்கு ஏதாவது சின்னதா வலி இருந்திருக்குமோனு ஒரு பயம் வந்துடுச்சு. சரி, இதை அடுத்து எப்படி செக் பண்றதுனு அவர்ட கேட்டதும், You need to get an appointment with Cardiologistனு சொல்லிட்டார். இ��்ப தான் அடுத்த பிரச்சனை. கார்டியாலஜிஸ்ட் தேடினா அடுத்த ஒரு மாசத்துக்கு அப்பாயிண்ட்மெண்ட் இல்லை. நான் அந்த சமயத்துல நண்பர் ஒருவரோட தங்கி இருந்தேன். மனைவி, பாப்பா எல்லாம் இந்தியால இருந்தாங்க. நிஜமாகவே இப்ப மூச்சு பாரம் இருக்கற மாதிரி உணர ஆரம்பிச்சிட்டேன். கூட இருந்த நண்பர் தவிர யார்கிட்டயும் விஷயத்தைச் சொல்லல. உயிர் பயம்னா என்னனு அப்பதான் தோண ஆரம்பிச்சிது. நிஜமாகவே ஹார்ட் அட்டாக் வந்திருக்கு. ஆனா நமக்கு தெரியலை. மொத்தம் எத்தனை தடவை வரலாம், எவ்வளவு காலத்துக்குள்ள வரும்னு தீவிரமா இண்டர்நெட்ல தேட ஆரம்பித்தேன். எதுவும் நல்லதா இல்லை.\nஅந்த ஒரு மாசம் முழுக்க மரணம் பற்றிய சிந்தனை தான். அப்ப தான் சரி, நாம இதுவரைக்கும் என்ன வாழ்ந்திருக்கோம்னு யோசிக்க ஆரம்பித்தேன். பிடிச்ச விஷயம்னு எதுவும் பெருசா பண்ணதில்லை. இந்த வேலைக்கூட பிடிச்சி பண்ணல. நிறைய காசு வருதுனு தான் செய்யறோம். எல்லாரும் அப்படி தானே. யாராவது மகிழ்ச்சியா வேலை செய்து ஆரோக்கியமா இருக்காங்களானு யோசிக்க ஆரம்பித்தேன். அப்ப தான் கலைஞர் இந்த வயசுலயும் இவ்வளவு ஆக்டிவா இருக்காரே. எவ்வளவு ஸ்டெரஸ் இருக்கும். ஆனா இவ்வளவு திடமா இருக்காரேனு தோணுச்சு. அதாவது பதவில இருக்கும் போது ஆக்டிவா இருக்கறது வேற. ஆனா எப்பவும் இப்படி ஆக்டிவா இருந்தா அவர் அந்த வேலையை எவ்வளவு ரசிச்சி செய்யறார்னு தோணுச்சு. அவர் உடல் ஆகுற ஸ்ட்ரெஸ்ஸ அவர் மூளை ஏத்துக்குது, அதே மாதிரி அவர் மூளைல இருக்க ஸ்ட்ரெஸ்ஸ அவர் உடல் ஏத்துக்குது. Both are in sync. இது எல்லாம் எனக்குள்ள எழுந்த சிந்தனைகள் தானே தவிர. இது முழுக்க தவறாகவும் இருக்கலாம். ஆனா பிடிச்ச வேலை செய்தா திருப்தியா இருக்கலாம்னு தோண ஆரம்பிச்சிது.\nஒரு வழியா ஒரு மாதம் கழித்து கார்டியாலஜிஸ்டைப் பார்த்தேன். பல வகையான டெஸ்ட் எடுத்துட்டு, ஒரு பிரச்சனையும் இல்லை. ரிப்போர்ட் தப்புனு சொல்லிட்டார். எனக்கு இப்ப நம்பிக்கை இல்லை. மறுபடியும் டெஸ்ட் பண்ணுங்கனு விடாம சொல்ல, அட்வான்ஸ்ட் டெஸ்ட் எல்லாம் எடுத்து ஒரு பிரச்சனையும் இல்லைனு சொல்லிட்டார். அவரோட நடந்த உரையாடல்கூட ரொம்ப சுவாரஸ்யமானது தான். முதல்ல த்ரெட்மில்ல ஓட சொல்லி டெஸ்ட் எடுத்து ஒண்ணும் பிரச்சனை இல்லைனு சொன்னார். நான் கேட்காம அட்வான்ஸ்ட் டெஸ்ட் எடுக்க சொன்னேன். எனக்கு நிஜமாகவே நெஞ்சு வலிக்குது. நைட் தூக்கம் வர மாட்டீது, என் வேலையும் ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸான வேலை தான் அப்படினு. என்ன வேலைனு கேட்டார். சாப்ட்வேர் இஞ்சினியர், ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸான வேலைனு சொன்னேன். ஸ்ட்ரெஸ்ஸான வேலைனா எப்படி, நீங்க ஒரு நொடில தப்பா ஏதாவது முடிவெடுத்தா ஏதாவது மனித உயிர்க்கு பாதிப்பு வருமானு கேட்டார். எனக்கு செம ஷாக். உங்களுக்கு ஸ்ட்ரெஸ்ஸான வேலைனா என்னனு புரியல. உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. படுக்கும் பொது மூச்சு அடைக்குற மாதிரி இருந்தா கடினமான பரப்புல தூங்குங்கனு சொல்லிட்டார். அதன் பிறகு ஏதோ செத்து பிழைச்ச மாதிரி இருந்தது.\nஅதற்கு பிறகு தான் வீட்ல மனைவிக்கு இந்த விஷயத்தைச் சொன்னேன். அதுவும் எந்த பிரச்சனையும் இனிமே இல்லைனு. அதன் பிறகு நிறைய யோசிச்சேன். அந்த சமயத்துல நண்பர் (தமிழோவியம்) கணேஷ் சந்திரா, மதனோட வந்தார்கள் வென்றார்கள் ஆடியோ கொடுத்திருந்தார். அதுல பாபர் என்னோட ஃபேவரைட். பதினோரு வயதுல மன்னர். பனிரெண்டு வயசுல முதல் போர். பதிமூன்று வயதில் ஃபர்கானா மேல படையெடுப்பு. தொடர் தோல்வி. அதிலிருந்து மீண்டெழுதல்னு அப்படி ஒரு இன்ஸ்பிரேஷன். நாம எல்லாம் ஏன் இப்படி வெட்டியா இருக்கோம்னு அதே கேள்வி.\nஏதோ ஒரு வழில மக்களோட நேரடி தொடர்புல இருக்கற மாதிரி வேலை தான் நமக்கு செட் ஆகும்னு தோணுச்சு. I like talking to people and solving their issues. அப்ப தான் ரேடியன் ஐஏஎஸ் அகடமி ஆன்லைன்ல க்ளாஸ் இருக்குனு விளம்பரப்படுத்தி இருந்தாங்க. ஆனா அது TNPSC Group 1, Group 2 வகுப்புகள். அங்க இருந்தே ஆன்லைன் வகுப்புல சேர்ந்தேன். விருப்பப்பட்டு படிச்சா எல்லாமே சுலபமா இருக்கற மாதிரி இருந்தது. இப்படி எதுவும் தெரியாத இருந்திருக்கோம், ஆனா இவ்வளவு விஷயத்தையும் நம்மால புரிஞ்சிக்க முடியுதுனு சந்தோஷமாகவும் இருந்தது. History, Geography, Polity (Civics) இப்படி ஒவ்வொரு பாடமும் ரசிச்சி படிக்கற மாதிரி இருந்தது. இது நடந்தது 2012 ஏப்ரல், மே மாதங்களில். தினமும் காலைல கார்ல போகும் போது ஒரு தடவையும், சாயந்திரம் ஒரு தடவையும் இந்த வீடீயோக்களைப் பார்க்கத் துவங்கினேன். என் மேலயே எனக்கு நம்பிக்கை வர துவங்கியது அந்த நேரத்தில் தான்.\n2012 குரூப் 2 பரிட்சைக்கு அமெரிக்காவில் இருந்தே விண்ணப்பத்திருந்தேன். ஆகஸ்ட் மாதம் ஒரு வழியாக இந்தியா வந்துவிட்டோம். குரூப் 2 பரிட்சை சுலபமாக தேர்வானேன். ஆனா எந்த வே��ையும் தேர்ந்தெடுக்கல. என்னோட எண்ணம் Group I Deputy Collector தான். ஆனா அந்த வருஷம் Group Iல மொத்தமே 25 காலியிடங்கள் தான். அதுவும் Deputy Collector இரண்டு தான். அந்த சமயத்துல தான் மருத்துவர் புருனோவிடம் பேசினேன். TNPSCக்கும் UPSCக்கும் பெரிய வித்யாசம் எல்லாம் இல்லை. கிட்ட திட்ட ரெண்டும் ஒன்று தான். அப்படினு நம்பிக்கை கொடுத்தார். அதன் பிறகு UPSC தேர்வுக்கு தயார் செய்ய துவங்கினேன். This is the gist of the story :)\nUPSC தேர்வுகள்- மொழி சிக்கல்\nஎன்னடா இவன் வெறும் தகவல்கள் மட்டுமே கொட்டறான். சுவாரசியமா எதுவுமே இல்லையேனு நினைப்பவர்களுக்காக இந்த பதிவு. (யாராவது படிச்சா தானே அப்படி நினை...\nUPSC தேர்வுகள் அறிமுகம் - 1\nஇந்தத் தொடரை நிச்சயம் தன்னம்பிக்கைத் தொடராக எழுத எண்ணம் இல்லை. அது போலவே இத்தேர்வில் வெற்றி பெற்றால் கிடைக்கும் பொறுப்புகளின் பெருமைக் குறித...\nநண்பர் (பினாத்தல்) சுரேஷ் எழுதியப் புத்தகம் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே “கரும்புனல்” வாங்கினேன் என்பது தான் உண்மை. கதைக்களம் பிஹார், (இன்...\nவலைப்பதிவு எழுதுவதை நிறுத்தி சில ஆண்டுகளுக்குப் பின் எழுத தொடங்குகிறேன். இந்த பதிவுகளோட நோக்கம் என்னனு முதல்ல சொல்லிடறேன். UPSC தேர்வுகள...\nசிவில் சர்விஸ் தேர்வுகள் மூன்று நிலையாக நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு நிலையிலும் உங்களுடைய திறமைகள் பரிசோதிக்கப்படுகின்றன. முதல் நிலை (Prelims...\nகவுண்டர்ஸ் டெவில் ஷோ - கௌதம் வாசுதேவ் மேனன்\nகவுண்டர்: சில பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த டெவில் ஷோல உங்களை எல்லாம் பார்க்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இன்னைக்கு நம்ம டெவில் ஷோல கெஸ்டா...\nதாயாக நீயும் தலை கோத வந்தால்...\nடேய் இந்த கவிதை எப்படி இருக்கு சொல்லு, \"ஆச்சர்யம் தான் நட்பு கடலில் முத்து குளித்து வைரத்தை அல்லவா எடுத்திருக்கிறேன் நட்பு கடலில் முத்து குளித்து வைரத்தை அல்லவா எடுத்திருக்கிறேன்\nவிடாது கருப்பு - மர்ம தேசம்\nஊன் மெய்க்கு பிரதானம் மைதூனத்தின் விதானம் சூதானமாய் யோசித்தால் விடையோ இரண்டு நிதானமாய் யோசித்தால் உண்டு விருந்து இந்த விடுகதையில் தொடரோட மு...\nகவுண்டர்'ஸ் டெவில் ஷோ - சிம்பு\nCNN-IBN Devil's advocate பார்த்துவிட்டு நம் தமிழில் ஒரு நிகழ்ச்சியை நடத்தலாம் என்று முடிவு செய்கிறது. அரசியல்வாதிகளை இவ்வாறு கேள்விகள் க...\nநான் ப்ளாக் ஆரம்பித்தவுடன் எழுத வேண்டும் என்று நினைத்தது. இன்று த��ன் எழுத முடிகிறது. அது என்னுமோ தெரியல, நம்ம ஆளுங்க சினிமா பார்த்து அதை வெ...\nவாழ்க்கையை மாற்றிய அந்த ஒரு குறள்\nநகைச்சுவை (72) அனுபவம் (54) லொள்ளு (42) மொக்கை (40) சினிமா சினிமா (35) சிறுகதை (32) சமூகம் (31) ஆடு புலி ஆட்டம் (22) சொந்த கதை (22) சினிமா (19) பதிவர் வட்டம் (19) software (16) tortoise (16) Short Story (15) கேள்வி (15) தொடர் - நெல்லிக்காய் (12) வெட்டி பேச்சு (12) devil show (11) சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகலாம் வாங்க (11) நன்றி (11) Cinema (9) அறிவிப்பு (8) ஆன்மீகம் (8) கோழி (8) கவுண்டர் (5) புத்தகம் (5) அரசியல் (4) தொடர் - பிரிவு (4) தொடர் - லிப்ட் ப்ளீஸ் (4) தொடர் கதை - பொய் சொன்னால் நேசிப்பாயா (3) தொடர்கதை (3) வாசிப்பனுபவம் (3) Sivaji Ganesan songs (2) இட ஒதுக்கீடு (2) தொடர் கதை (1) மூன்று விரல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87/", "date_download": "2021-01-18T07:43:21Z", "digest": "sha1:L6MJ2A343A3NOQDFVUB3Y2ZGFPEQMQCW", "length": 28838, "nlines": 328, "source_domain": "www.akaramuthala.in", "title": "இராசபக்சே Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 20 November 2019 No Comment\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை கடந்த 16.11.2019 அன்று நடந்த இலங்கை குடியரசுத் தலைவர் தேர்தலில், ‘சிறீலங்கா பொதுசன பெரமுனா’ கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட, மகிந்த இராசபக்சேவின் தம்பி கோத்தபய இராசபக்சே 52.25% வாக்குகள் பெற்று பெரும் வெற்றியை ஈட்டியுள்ளார். இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர் தாயக மாநிலங்களில் உள்ள தமிழர்களும், தமிழ் பேசும் முசுலிம்களும் கோத்தபய இராசபக்சேயை எதிர்த்து நின்ற ‘ஐக்கிய தேசியக் கட்சி’ வேட்பாளரான சயித்து பிரமேதாசாவுக்கு ஒட்டுமொத்தமாக வாக்களித்திருக்கிறார்கள். இராசபக்சே குடியரசுத்…\nசிங்கள அரசின் ஏமாற்று வேலை – பழ. நெடுமாறன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 March 2017 1 Comment\nசிங்கள அரசின் ஏமாற்று வேலை இலங்கையில் 2009-ஆம் ஆண்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் ஏறத்தாழ 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது குறித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் போர்க் குற்றங்கள் குறித்தும் உசாவல் நடத்துமாறு இலங்கை அரசை கேட்டுக்கொள்ளும் தீர்மானம் ஐ.நா. மனித உரிமைக் குழுவில் 2009 மே மாதம் நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டு சூன் மாதம் ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கீ-மூன் அமைத்த சட்ட வல்லுநர் குழு இதே கோரிக்கையைப் பரிந்துரைத்தது. 2010 சனவரியில் தபிளின்(Dublin) மக்கள் தீர்ப்பாயம்…\nதமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாக்கிக் கொடுமைப்படுத்தும் இலங்கைப் படையினர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 February 2017 No Comment\nதமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாக்கிக் கொடுமைப்படுத்தும் இலங்கைப் படையினர் – உறுதிப்படுத்தும் பன்னாட்டு அமைப்பு – உறுதிப்படுத்தும் பன்னாட்டு அமைப்பு இலங்கையின் சிங்களப் படையினர் தமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தி ‘உண்மை மற்றும் நீதிக்கான பன்னாட்டு அமைப்பு’ தெரிவித்துள்ளது. இலங்கைப் போரின்பொழுதும் அதன் பின்பும் தமிழ்ப் பெண்களைக் கைது செய்து, தடுத்து வைத்துப் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தியதாகவும் அவர்களிடம் மேலும் பாலியல் குற்றங்கள் பலவற்றில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்படும் இலங்கைப் படை அலுவலர்கள் ஆறு பேரின் விவரங்களைப் பன்னாட்டு மனித உரிமை அமைப்பொன்று ஐக்கிய…\nகல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவை 1/2 – ஈழத்து நிலவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 July 2016 No Comment\nகல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவை 1/2 எமது மக்களைப் பாதுகாப்பதற்காக வரலாற்றுத் தன்னியல்பில் எமது கைகளில் ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்கள் – அடிமைத் தேசத்தில் கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவையானவர்கள் – அடிமைத் தேசத்தில் கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவையானவர்கள் – ஈழத்து நிலவன் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து அவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தி அவர்களை ஒடுக்கும் வழமையான இலங்கை ஆட்சியே இதுவும் எனத் தன்னை அம்பலப்படுத்திக் கொண்டுள்ளது மைத்திரிபால சிறிசேன – இரணில் ஆட்சி. இன அழிப்பின் நுண்மையான பின்னணிகள் திடீர் இறப்புகள்,…\nமகிந்தவைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – இலீ இரியன்னன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 August 2015 No Comment\nமகிந்தவைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – இலீ இரி��ன்னன் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த இராசபக்சேவைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும்” என்று ஆத்திரேலிய பேரவை(செனட் சபை) உறுப்பினர் இலீ இரியன்னன் (Lee Rhiannon) தெரிவித்துள்ளார். நடைபெற்றுமுடிந்த எட்டாவது நாடாளுமன்றத் தேர்தல்களின் பின்னர் அவர் தனது சுட்டுரையில்(டுவிட்டரில்) இந்தக் கருத்தைப் பதிவிட்டுள்ளார். தேர்தலில் அடைந்த தோல்வியானது, மகிந்த மற்றும் அவரது உடன்பிறப்புகளை ஃகேக்கில் அமைந்துள்ள பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் போர்க்குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முற்படுத்தக்கூடிய வாய்ப்பை அதிகரித்துள்ளது என்றும் அவர் அதில்…\nஇலங்கைத் தேர்தல் – வீழ்ந்தான் பக்சே\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 January 2015 No Comment\nஇலங்கைத் தேர்தல் – வீழ்ந்தான் பக்சே தோற்றது பா.ச.க. இலங்கை அதிபர் தேர்தலில் கொலைகார இராசபக்சே மண்ணைக் கவ்வினான். கோவில் கோவிலாகச் சுற்றியும் கடவுள் கருணை காட்டவில்லை. கணியத்தை – சோதிடத்தை – நம்பி ஈராண்டுக்கு முன்பே தேர்தலை நடத்தித் தன் தலையில் தானே மண்ணை வாரிகப் போட்டுக் கொண்டான் தோற்றது பா.ச.க. இலங்கை அதிபர் தேர்தலில் கொலைகார இராசபக்சே மண்ணைக் கவ்வினான். கோவில் கோவிலாகச் சுற்றியும் கடவுள் கருணை காட்டவில்லை. கணியத்தை – சோதிடத்தை – நம்பி ஈராண்டுக்கு முன்பே தேர்தலை நடத்தித் தன் தலையில் தானே மண்ணை வாரிகப் போட்டுக் கொண்டான் மக்களை நம்பாமல் சோதிடத்தை நம்பினால் இதுதான் கதி என மக்கள் காட்டிவிட்டனர். அவனுக்கு வாழ்த்து தெரிவித்ததன் மூலம் அரசியல் கணிப்பின்மையை வெளிப்படுத்திய பாசக அரசின் தலைவர்…\nஇலங்கைத் தேர்தல் – வரக்கூடாதவர்கள் வரக்கூடாது\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 January 2015 No Comment\nஇலங்கைத் தேர்தல் – வரக்கூடாதவர்கள் வரக்கூடாது வரும் மார்கழி 24 ,2045 / சனவரி 8, 2015 அன்று இலங்கையில் அரசுத்தலைவருக்கான தேர்தல் நடைபெறுகிறது. இலங்கையில் தலைவர் பதவிக்காலம் 6 ஆண்டுகள். எனவே 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை தலைவர் தேர்தல் நிகழ வேண்டும். ஆனால், இரண்டாம் முறையாக 2010 இல் தலைரவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கொடுங்கோலன் இராசபக்சே எதிர்ப்புகள் வலுத்து வருவதால், முன்கூட்டியே தேர்தல் நடத்துகிறான். பொதுவாகத் தேர்தல் என்றால் தகுதியுடையவரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நமக்குக் கிட்டாமல் போகிறது. போட்டியிடுபவர்களில் குறைந்த…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 May 2014 4 Comments\nமக்கள் தொகை அடிப்படையில் மக்களாட்சியை ஏற்றுக்கொண்ட பெரிய நாடு இந்தியா. இதன் அரசியல் தலைமையைக் கைப்பற்றுவது என்பது மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரியதுதான். அந்தவகையில் நரேந்திரர் தலைமையாளர் பொறுப்பேற்பது அவருக்கு மகிழ்ச்சி தருவதில் வியப்பில்லை. ஆனால், தன் வலிமையைச் சிறப்பாக எண்ணி மகிழ்ச்சிக் கடலில் திளைப்பது இடையிலேயே ஆட்சி கவிழவும் வாய்ப்பாகலாம். அவருக்கு இரு முகம் உண்டு என்பது அவரே அறிந்ததுதான். ஒரு முகம் மக்களை ஈர்க்கும் முகம் மற்றொன்று மக்கள் வெறுக்கும் முகம் மற்றொன்று மக்கள் வெறுக்கும் முகம் வெறுக்கப்படும் முகத்தை ஈர்க்கும் முகமாக மாற்றாமல் ஒரு…\nஈழத்தமிழர்களின் முயற்சிகளை ஆதரிக்க வேண்டும்: வைகோ\nஇலக்குவனார் திருவள்ளுவன் 09 February 2014 No Comment\nஇராசபக்சேவை இனப்படுகொலைக் குற்றவாளியாக அறிவிக்க, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் முயற்சிகளை ஆதரிக்க வேண்டும்: வைகோ இலங்கை அதிபர் இராசபக்சேவை இனப்படுகொலைக் குற்றவாளியாக அறிவிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளை அனைத்துத்தரப்பினரும் ஆதரிக்க வேண்டும் என்றார் மதிமுக பொதுச்செயலர் வைகோ. புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வியாழக்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் பின்வருமாறு கூறினார்: மதிமுக வரலாற்றில் நடந்த 21 பொதுக்குழுக்கூட்டங்களை விட 22- ஆவது பொதுக்குழு மிகவும் சிறப்பான பொதுக்குழுவாக…\n‘பாபநாசம்’ படத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும்.\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nபாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா\nபெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, அனல் வினா மன்றம்\nதமிழர் திரு வார வாழ்த்து, 2052 / 2021\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on உலகெங்கும் பொங்கல் திருவிழா\nchidambaram.u on சிறப்புக் கட்டுரை: இன்னோர் இலக்குவனார் வருவாரா\nDr.R.Chandramohan on ஐந்தறிவின் அலறல் – ஆற்காடு க.குமரன்\nDr.R.Chandramohan on ஐந்தறிவின் அலறல் – ஆற்காடு க.குமரன்\nபாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, அனல் வினா மன்றம்\nஇலக்கிய இளைப்பாறுதல் நிகழ்ச்சி, சனவரி 07\nபாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா\nபெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழர் திரு வார வாழ்த்து, 2052 / 2021\n – ஆற்காடு க. குமரன்\n – ஆற்காடு க. குமரன்\nகாதல் — ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nபாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா\nபெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, அனல் வினா மன்றம்\nதமிழர் திரு வார வாழ்த்து, 2052 / 2021\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/tnpsc/tnpsc-group-4-mains-exams-2020/", "date_download": "2021-01-18T06:48:29Z", "digest": "sha1:E4DPTJZCOE3FWY3QFWEMQBU7I6FZULAT", "length": 7064, "nlines": 180, "source_domain": "athiyamanteam.com", "title": "டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் மெயின்ஸ் நடைபெறுமா - Athiyaman team", "raw_content": "\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் மெய���ன்ஸ் நடைபெறுமா\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் மெயின்ஸ் நடைபெறுமா\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் மெயின்ஸ் நடைபெறுமா என்பது பற்றிய ஒரு முக்கிய தகவல் இன்று செய்தித்தாளில் வெளியாகியுள்ளது அதைப் பற்றிய முழுமையான தகவல் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.\nதேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் இதை பார்த்து படித்து பின்னர் தேர்விற்கு தயாராகும்.\nகுரூப்-4 தேர்வில் கொண்டுவர இருக்கும் மாற்றங்கள் கிராமப்புறத்தில் இருக்கும் மாணவர்களை பாதிக்கும் என்ற கேள்விக்கு டிஎன்பிஎஸ்சி தரப்பில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கம் கொடுத்து உள்ளதாக இந்த செய்தித்தாளில் தகவல் பகிரப்பட்டுள்ளது.\nஇதனைப் பற்றிய தகவல் அடங்கிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று எதுவும் வெளிவரவில்லை.\nதேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கும் தேர்வர்கள் பாடத்திட்டத்தில் பொதுவாக இருக்கும் தலைப்புகளை தற்போது படித்து முடித்து வைக்கவும் தேர்வில் என்ன மாற்றங்கள் வந்தாலும் பொது அறிவு பொது அறிவியல் பகுதி கணிதம் போன்ற தலைப்புகளில் எந்தவிதமான மாற்றமும் இருக்க வாய்ப்பு இல்லை பொது தமிழ் பொது ஆங்கிலம் இந்த பகுதியில் மட்டுமே மாற்றம் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன எனவே தேர்வர்கள் தேர்வு மாற்றங்களை கண்டு அச்சப்படாமல் தைரியமாக தேர்விற்கு படிக்கவும் உங்கள் உழைப்பிற்கான வெற்றி நிச்சயம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/flipkart-black-friday-sale-offers-starts-today-021544.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-18T07:01:46Z", "digest": "sha1:OIJ3X3O4BTIA6KHL6MTDZSDJ7R3GOAAR", "length": 22739, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிளிப்கார்டின் பிளாக் பிரைடே சேல்.. சூப்பர் ஆஃபர்.. கவனிக்க வேண்டிய சலுகைகள் இதோ..! | Flipkart black Friday sale offers starts today - Tamil Goodreturns", "raw_content": "\n» பிளிப்கார்டின் பிளாக் பிரைடே சேல்.. சூப்பர் ஆஃபர்.. கவனிக்க வேண்டிய சலுகைகள் இதோ..\nபிளிப்கார்டின் பிளாக் பிரைடே சேல்.. சூப்பர் ஆஃபர்.. கவனிக்க வேண்டிய சலுகைகள் இதோ..\n15 நாளில் 14,866 கோடி ரூபாய்.. இதைவிட வேறு என்ன வேண்டும்..\n12 min ago 15 நாளில் 14,866 கோடி ரூபாய்.. இதைவிட வேறு என்ன வேண்டும்..\n13 min ago தடுமாறும் தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளே வீழ்ச்சி தான்.. இன்னும் குறையுமா\n46 min ago உணவு டெலிவரி மீதான ஜிஎஸ்டி வரி 18% இருந்து 5% ஆக குறைக்க வேண்டும்.. நிதிமைச்சர் முடிவு என்ன..\n1 hr ago முதல் நாளே ஏமாற்றம் தந்த சென்செக்ஸ்.. நிஃப்டியும் சரிவு.. என்ன காரணம்..\nNews ராணுவ ரகசியங்களை அசால்ட்டாக வாட்ஸ் அப்பில் பேசிய அர்னாப் கோஸ்வாமி.. விசாரணை நடத்த காங். வலியுறுத்தல்\nMovies ஃபைட்டர் இல்லையாம்.. விஜய் தேவரகொண்டா நடிக்கும் பட டைட்டில் இதுதான்.. பர்ஸ்ட் லுக் மிரட்டுதே\nLifestyle பெண்கள் 'அந்த' விஷயத்துக்கு சரிப்பட்டு வரமால் போக காரணம் இந்த பிரச்சினைகள்தானாம்... பாத்துக்கோங்க...\nAutomobiles உதிரிபாக தட்டுப்பாடு... சென்னை, சனந்த் ஃபோர்டு ஆலைகளில் கார் உற்பத்தி நிறுத்தம்\nSports ரூ. 20+ கோடி.. பல முக்கிய வீரர்களை வெளியிடும் சிஎஸ்கே.. வெளியான அந்த லிஸ்ட்.. இன்னும் 2 நாள்தான்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆன்லைன் ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் என்றாலே சலுகைகள், தள்ளுபடிகள் என்பது இல்லாமல் இருக்காது.\nஅந்த வகையில் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனமான பிளிப்கார்ட், பல சலுகைகளை வாரி வழங்கியுள்ளது.\nபொதுவாக ஆன்லைன் ஈ- காமர்ஸ் வணிக நிறுவனங்கள் என்றாலே அவ்வப்போது சலுகைகளையும், ஆஃபர்களையும் வாரி வழங்கி வருகின்றன. அதெல்லாம் சரி தற்போது என்ன சலுகையெல்லாம் வழங்குகிறது ஸ்மார்ட்போனுக்கு ஆஃபர் உண்டா என்ன சலுகை வாருங்கள் பார்க்கலாம்.\nஅந்த வகையில் பிளிப்கார்ட் நிறுவனம் அதன் பிளாக் பிரைடே விற்பனையை இன்று தொடங்கியுள்ளது. இதில் வழக்கம்போல பல ஆஃபர்களையும் சலுகை மழையினையும் வாரி வழங்கி வருகின்றது. அதிலும் இந்த ஆன்லைன் ஈ காமர்ஸ் நிறுவனங்களின் சலுகை என்றாலே ஸ்மார்ட்போன்களுக்கு என்று தனி சலுகை இருக்கும்.\nகுறிப்பாக ஜியோமி, ரியல்மி, ஒப்போ, சாம்சங், மற்றும் பிற ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு பலத்த சலுகையினை அறிவித்துள்ளது. பிளிப்கார்டின் இந்த பிளாக் பிரைடே விற்பனையானது நவம்பர் 30 வரை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த பிளாக் பிரைடே விற்பனையில் சாம்சங் கேல்க்ஸி எஸ்20 மீண்டும் விற்பனைக்கு வருவதாகவும் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.\nஎஸ்பிஐ கிரெடிட் கார்டுக்���ு கேஸ்பேக் சலுகை\nமேற்கண்ட பல சலுகைகளுடன், எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு 5 சதவீத கேஸ்பேக் சலுகையும் உண்டு. இந்த பிளாக் பிரைடே சலுகை மழையில் எல்ஜி ஜி8எக்ஸ் விற்பனை நன்றாக உள்ளதாகவும், இதனோடு நோட் 10, ஒப்போ எஃப்15, மோட்டோரோலா ரேஸ்ர் மற்றும் பல விற்பனைக்கு உள்ளதாகவும் தெரிகிறது.\nRealme narzo 20 pro ஸ்மார்ட்போன் 6ஜிபி +64 ஜிபி சேமிப்பு திறன் கொண்ட ஸ்மார்ட்போன் 13,999 ரூபாயாகும். இதே போகோ எம்2 9,999 ரூபாயிலிருந்தும், சாம்சங் கேலக்ஸி எஃப்41 15,499 ரூபாயிலும், விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இவற்றோடு ஐபோன், சாம்சங் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களும் சலுகையில் உள்ளன. அதோடு நோ காஸ்ட் இஎம்ஐ ஆப்சனும் உண்டு.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகாத்திருக்கும் சூப்பர் சான்ஸ்.. பிளிப்கார்டின் பிரம்மாண்ட திட்டம்..\n3,150 கோடி ரூபாய் நஷ்டத்தில் பிளிப்கார்ட்.. ஜியோமார்ட் வருவதற்கு முன்பே இப்படியா..\nசபாஷ் சரியான போட்டி.. அமேசானை விஞ்சிய பிளிப்கார்ட்..எப்படி\nமூன்றே மாதத்தில் ரூ.47,265 கோடி முதலீடு.. அமேசான், வால்மார்டுக்கு சரியான போட்டி.. RIL அதிரடி..\nமாஸ் காட்டும் போன்பே.. தங்கத்தில் டக்கரான பிஸ்னஸ்..\nஅர்பன் லேடர் நிறுவனத்தைக் கைப்பற்றியது ரிலையன்ஸ்.. இனி சிங்க பாதை தான்..\nதீபாவளி-ஐ குறிவைக்கும் அம்பானி.. 40-50% தள்ளுபடியுடன் அமேசான்-க்கு ஷாக் கொடுத்த ரிலையன்ஸ்..\nஇந்தியாவில் பாதி அம்பானிக்கு தான்.. ஜியோ-வால் நடந்த மேஜிக்..\nமெக் மோச்சா.. பிளிப்கார்ட் கைப்பற்றிய புதிய கேமிங் நிறுவனம்..\nபிளிப்கார்ட்-ஐ தூக்கி சாப்பிட்ட AJIO..\nபிக்பேஸ்கட்-க்கு ஜாக்பாட்.. 1 பில்லியன் டாலர் முதலீட்டுக்கு டாடா பேச்சுவார்த்தை..\nஓரே இலக்கு.. ஈகாமர்ஸ் நிறுவனங்கள் மத்தியில் போர்..\nமுதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. கொரோனா மத்தியிலும் 10 ஆண்டுகளில் இல்லாத அளவு லாபம்..\nபுதிய ஹெச்1பி விசா தேர்வு முறை.. இந்தியர்கள் கண்ணீர்.. ஐடி ஊழியர்களின் அமெரிக்கக் கனவு மாயம்..\nஉச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.6800க்கு மேல் வீழ்ச்சி.. இது வாங்க சரியான நேரமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/adani-green-energy-share-price-surge-25-times-in-the-last-2-5-years-020581.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-18T07:27:46Z", "digest": "sha1:PPY3XSVEHQY4VPJI6U3TDUYCCBTAFGCS", "length": 30533, "nlines": 221, "source_domain": "tamil.goodreturns.in", "title": "2.5 வருடத்தில் கோடீஸ்வரன் ஆகி இருக்கலாம்! அதானி கொடுத்த சூப்பர் வாய்ப்பு! | Adani Green Energy share price surge 25 times in the last 2.5 years - Tamil Goodreturns", "raw_content": "\n» 2.5 வருடத்தில் கோடீஸ்வரன் ஆகி இருக்கலாம் அதானி கொடுத்த சூப்பர் வாய்ப்பு\n2.5 வருடத்தில் கோடீஸ்வரன் ஆகி இருக்கலாம் அதானி கொடுத்த சூப்பர் வாய்ப்பு\n15 நாளில் 14,866 கோடி ரூபாய்.. இதைவிட வேறு என்ன வேண்டும்..\n38 min ago 15 நாளில் 14,866 கோடி ரூபாய்.. இதைவிட வேறு என்ன வேண்டும்..\n39 min ago தடுமாறும் தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளே வீழ்ச்சி தான்.. இன்னும் குறையுமா\n1 hr ago உணவு டெலிவரி மீதான ஜிஎஸ்டி வரி 18% இருந்து 5% ஆக குறைக்க வேண்டும்.. நிதிமைச்சர் முடிவு என்ன..\n2 hrs ago முதல் நாளே ஏமாற்றம் தந்த சென்செக்ஸ்.. நிஃப்டியும் சரிவு.. என்ன காரணம்..\nNews தமிழ் மக்களை வெளிச்சத்திற்கு இட்டு செல்வேன்.. \"டார்ச்லைட்\" அடித்து... சிம்பாலிக்காக சொன்ன கமல்\nMovies தீவிர சிகிச்சை.. 98 வயதில் கொரோனாவை வென்ற ரஜினி, கமல் பட நடிகர்.. முன்னாள் பாடி பில்டராமே\nSports வெளிப்பட்ட ஆக்ரோஷம்.. பறந்த பவுன்சர்கள்..இனவெறி தாக்குதல்களுக்கு.. பவுலிங் மூலம் பதிலடி தந்த சிராஜ்\nLifestyle கொரோனா வைரஸ் உங்க இதயத்தை மோசமா பாதிச்சிட்டிருக்கு என்பதை சுட்டிக்காட்டும் அறிகுறிகள்\nAutomobiles உதிரிபாக தட்டுப்பாடு... சென்னை, சனந்த் ஃபோர்டு ஆலைகளில் கார் உற்பத்தி நிறுத்தம்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் அம்பானிக்கு அடுத்த பணக்காரர் யார் என்றால் அதானி என நாமே சொல்லத் தொடங்கிவிட்டோம். அந்த அளவுக்கு அதானி லாபம் பார்க்கத் தொடங்கி இருக்கிறார்.\nஅதானி குழும கம்பெனிகளில் பல கம்பெனிகள், இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகி வருகின்றன. அதில் Adani Green Energy என்கிற கம்பெனியும் ஒன்று.\nஇந்தியாவில் சோலார் முறையில் மின்சாரத்தை தயாரித்து விற்பது தான் இந்த கம்பெனியின் முக்கிய வியாபாரம். தன் வியாபாரத்தை சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறது Adani Green Energy.\nதற்போது Adani Green Energy கம்பெனி தான் உலகின் மிகப் பெரிய சோலார் மின்சார கம்பெனி என அமெரிக்காவின் மெர்காம் கேப்பிட்டல் என்கிற கம்பெனி சொல்லி இருக்கிறது. Adani Green Energy கம்பெனியின் கெபாசிட்டி 14 ஜிகா வாட்டாக அதிகரித்து இருக்கிறதாம். 2025-ம் ஆண்டுக்குள் Adani Green Energy-ன் கெபாசிட்டி 25 ஜிகா வாட்டைத் தொடும் என்கிறது கம்பெனி தரப்பு.\nபங்கு விலை அதிவேக உயர்வு\nAdani Green Energy கம்பெனியின் பங்கு விலை, கடந்த 2.5 ஆண்டுகளில் மட்டும் சுமாராக 2,500 சதவிகிதம் (25 மடங்கு) விலை ஏற்றம் கண்டு இருக்கிறது. இந்த பங்கில் எவ்வளவு ரூபாய் முதலிடு செய்து இருந்தால் கோடீஸ்வரன் ஆகி இருக்கலாம். மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகள் இந்த பங்கில் முதலீடு செய்து இருக்கிறார்களா என்பதை எலாம் விரிவாகப் பார்ப்போம். முதலில் பங்கு விலை ஏற்றத்தில் இருந்து தொடங்குவோம்.\nகடந்த ஜூன் 2018-ல் தான் அதானி கிரீன் எனர்ஜி பங்குகள், பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டது. 2.7.18 அன்று கொஞ்சம் விலை சரிந்து 25.20 ரூபாய்க்கு வர்த்தகமானது. அன்று 4 லட்சம் ரூபாய்க்கு அதானி கிரீன் பங்குகளை வாங்கி, 670.80 ரூபாய்க்கு வர்த்தகமான போது விற்று இருந்தால் 25.61 மடங்கு லாபம் பார்த்து இருக்கலாம். 1.02 கோடி ரூபாயை லாபமாகச் சம்பாதித்து இருக்கலாம்.\nகடந்த 19.2.19 அன்று 30.8 ரூபாய்க்கு வர்த்தகமானது அதானி கிரீன் எனர்ஜி. அன்று முதலீடு செய்து, நேற்று அல்லது இன்றைக்கு 670.80 ரூபாய்க்கு பங்குகளை விற்று இருந்தால் 20.7 மடங்கு (2,077 சதவிகிதம்) லாபம் பார்த்து இருக்கலாம். கிட்டத்தட்ட 1.5 வருடத்துக்குள் 20.7 மடங்குலாபம் என்பது மிகப் பெரிய வாய்ப்பு.\nமே 2019-ல் ஒரு சான்ஸ்\nசரி அதையும் மிஸ் செய்துவிட்டீர்களா இதோ 17.5.19 அன்று ஒரு சூப்பர் சான்ஸ் கிடைத்தது. 37.40 ரூபாய்க்கு அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் வர்த்தகமானது. அன்றைக்கு இந்த பங்குகளில் முதலீடு செய்து, 670.80 ரூபாய்க்கு விற்று இருந்தால் 1,693 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம்.\nகடந்த செப்டம்பர் 2019-ல், 3.9.19 அன்று 44.45 ரூபாய்க்கு வர்த்தகமானது அதானி கிரீன் எனர்ஜி பங்குகள். அன்றைக்கு முதலீடு செய்து, 15 செப்டம்பர் 2020 அன்று 670.80 ரூபாய்க்கு விற்று இருந்தால் 1,409 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம். நீங்களே சொல்லுங்கள் ஒரு வருடத்தில் 14 மடங்கு லாபம் எல்லாம் பிரமாதமான விஷயமா இல்லையா\nகடந்த 01 அக்டோபர் 2019 அன்று 56.5 ரூபாய்க்கு வர்த்தகமானது அதானி கிரீன் எனர்ஜி பங்குகள். நல்ல வாய்ப்பு. அப்போது முதலீடு செய்துவிட்டு, நேற்று 670.80 ரூபாய்க்கு விற்று இருந்தால் கூட 10.87 மடங்கு (1,087 சதவிகிதம்) லாபம் பார்த்து இருக்கலாம். வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டீர்களா\n100 ரூபாய் கடந்த அதானி கிரீன் எனர்ஜி\nபொதுவாக ஒரு பங்கு 100 ரூபாய் விலையைக் கடந்துவிட்டால் அதை ஒரு நல்ல பங்காகப் பார்க்கும் பழக்கம் நம்மிடையே உண்டு. ஆக கடந்த 2.12.19 அன்று அதானி கிரீன் எனர்ஜி பங்கு விலை 131.30 ரூபாய்க்கு வர்த்தகமானது. அன்றைக்கு இந்த 100 ரூபாய் செண்டிமெண்டை வைத்து முதலீடு செய்து, நேற்று 670.80 ரூபாய்க்கு விற்று இருந்தால் எவ்வளவு லாபம் கிடைத்து இருக்கும் தெரியுமா 410 %. நாலு மடங்கு லாபம்.\nஒரு பங்கு விலை புதிய உச்சங்களைத் தொடும் போது அதன் மொமெண்டத்தால் விலை ஏற்றம் காணும் என்பார்கள். அந்த மொமெண்டத்தை நம்பி, 4.5.20 அன்று 209.55 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. அன்றைக்கே அதானி கிரீன் எனர்ஜியில் முதலீடு செய்து நேற்று 670.8 ரூபாய்க்கு விற்று இருந்தால் 220 % லாபம். அட ஆமாங்க வெறும் 5 மாத காலத்துக்குள் 2.2 மடங்கு லாபம் பார்த்து இருக்கலாம்.\nஇரண்டே மாதத்தில் 97% லாபம்\nஇதை எல்லாம் கூட விடுங்க. கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் 03 ஆகஸ்ட் 2020 அன்று 339.8 ரூபாய்க்கு வர்த்தகமான போது, அதானி கிரீன் பங்குகளை வாங்கி, நேற்று (15 செப்டம்பர் 2020) 670.8 ரூபாய்க்கு விற்று இருந்தால் 97.41 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம். இத்தனை வாய்ப்புகளையும் நீங்கள் தவறவிட்டீர்களா கவலை வேண்டாம். மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகளே இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.\nமியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகளே முதலீடு செய்யவில்லை\nஜூன் 2020 காலாண்டு நிலவரப்படி, அதானி கிரீன் எனர்ஜி பங்குகளில் 74.91 % பங்குகளை ப்ரொமோட்டர்களே வைத்திருக்கிறார்கள். 21.52 % பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வைத்திருக்கிறார்கள். வெறும் 0.01 % பங்குகளைத் தான் மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகள் வைத்திருக்கிறார்கள் என்கிறது பி எஸ் இ தரவுகள். கடந்த 2018 & 2019 ஆண்டுகளில் கூட மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகள் இந்த பங்கில் முத���ீடு செய்யவில்லை என்கிறது எகனாமிக் டைம்ஸ் செய்திகள்.\nஇப்படி பங்குச் சந்தைகளில் பல அரிய வாய்ப்புகள் அவ்வப் போது வந்து கொண்டே தான் இருக்கும். அந்த வாய்ப்புகளைக் கண்டு கொள்வதற்கும், வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதற்கும் நாம் தான் நிறைய படிக்க வேண்டும். தொடர்ந்து படிப்போம். அறிவை வளர்த்துக் கொள்வோம். பங்குச் சந்தைகளில் நல்ல வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வோம். நல்ல லாபம் பார்க்க வாழ்த்துக்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபுதிய உச்சத்தைத் தொட்ட அதானி க்ரீன் பங்குகள்..\nஅதானியின் அதிர்ஷ்டம்... ஒரே வருடத்தில் 235% லாபம்..\n ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\n74 கோடி ரூபாய் நஷ்டத்தில் அதானி கிரீன்..\nDHFL-ஐ கைப்பற்ற 33,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கொடுக்க ரெடி: கௌதம் அதானி\nஅம்பானிக்குப் போட்டியாகக் களமிறங்கும் அதானி.. BPCL பங்குகளை வாங்கும் முயற்சியில் அதானி கேஸ்\nDHFL நிறுவனத்தை கைப்பற்ற திட்டமிடும் அதானி.. ₹31,250 கோடிக்கு ரெடி..\nஓரே நாளில் 1 லட்சம் கோடி கோவிந்தா.. ரிலையன்ஸ், டிசிஎஸ், ஹெச்டிஎப்சி கண்ணீர்..\nஇந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் 2020.. உச்சக்கட்ட வளர்ச்சியில் அம்பானி..\nஅதானி கொடுத்த அசத்தலான வாய்ப்பு.. IPOல் இருந்து 800 மடங்குக்கு மேல் லாபம்..\nஅதானிக்கு கிடைச்ச அருமையான வாய்ப்பு.. அதுவும் ரூ.1,546 கோடியில்.. அடுத்து என்ன..\nபுதிய ஹெச்1பி விசா தேர்வு முறை.. இந்தியர்கள் கண்ணீர்.. ஐடி ஊழியர்களின் அமெரிக்கக் கனவு மாயம்..\nரிலையன்ஸ்-ஐ விஞ்சிய டாடா, ஹெச்டிஎஃப்சி.. முகேஷ் அம்பானி சோகம்..\nபெங்களூரில் அலுவலகத்தை துவங்கியது டெஸ்லா.. இனி எலக்ட்ரிக் கார் விற்பனை சூடு பிடிக்கும்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2662849", "date_download": "2021-01-18T07:56:49Z", "digest": "sha1:SQ6OODFVPNH6L5J7KOHAXQMUC6UDDBWY", "length": 19256, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் எரித்து கொலை| Dinamalar", "raw_content": "\nதிமுக., திட்டங்களை முடக்கிய அதிம���க அரசு: ஸ்டாலின் ... 6\nரஜினி ரசிகர்கள் எந்த கட்சியிலும் சேரலாம்: ரஜினி ... 7\nசுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளருக்கு சிவப்பு ... 3\nகொரோனா: இந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை ...\nகொரோனாவால், மற்ற நாடுகள் அல்லாடி கொண்டிருக்கையில், ... 16\nஇந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 447 பேருக்கு ... 8\nநாளை (19ம் தேதி) முடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை\nமுதல்வர் டில்லி பயணம்; பிரதமரை சந்திக்கிறார் 12\nபார்வையாளர் எண்ணிக்கை: தாஜ்மஹாலில் குறைந்தது 5\nபைடன், கமலா பதவியேற்பு விழாவில் அமெரிக்கவாழ் ... 9\nமதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் எரித்து கொலை\nவாழப்பாடி: மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், வாலிபரை அடித்து கொலை செய்து, பெட்ரோல் ஊற்றி எரித்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம், வாழப்பாடி, புதுப்பாளையம் வழியாக செல்லும் புறவழிச்சாலை மேம்பாலத்தின் கீழ், நேற்று முன்தினம் ஆண் உடல் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. சேலம் எஸ்.பி., தீபாகானிகேர் தலைமையிலான போலீசார், எரிக்கப்பட்ட நபர் குறித்து விசாரணை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவாழப்பாடி: மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், வாலிபரை அடித்து கொலை செய்து, பெட்ரோல் ஊற்றி எரித்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.\nசேலம் மாவட்டம், வாழப்பாடி, புதுப்பாளையம் வழியாக செல்லும் புறவழிச்சாலை மேம்பாலத்தின் கீழ், நேற்று முன்தினம் ஆண் உடல் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. சேலம் எஸ்.பி., தீபாகானிகேர் தலைமையிலான போலீசார், எரிக்கப்பட்ட நபர் குறித்து விசாரணை நடத்தினர். அதில், பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சக்திவேல், 25, சில ஆண்டுகளாக வாழப்பாடி, மன்னநாயக்கன்பட்டியில் வசிக்கும் அவரது அக்கா சத்யா வீட்டில் தங்கியிருந்தார். அக்கா கணவர் வசந்தகுமார் நடத்தி வரும், பாக்கெட் பால் விற்பனையில், சக்திவேலும் ஈடுபட்டு வந்தார். புதுப்பாளையம் பாலத்தின் கீழ், இவரது உடலை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளது தெரியவந்தது. இந்நிலையில், வாழப்பாடியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் திருமலை, 20, மற்றும், 17 வயது சிறுவன் ஆகியோருடன் சக்திவேலுக்கு பழக்கம் ஏற்பட்டு, அடிக்கடி மது அருந்தி வந்துள்ளனர். இவர்களை, வாழப்பாடி போலீசார் தேடிவந்த நிலையில், நேற்று முத்தம்பட��டி வி.ஏ.ஓ., கலைச்செல்வியிடம் இருவரும் சரணடைந்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், 'கடந்த, 27ல், இரவு வழக்கமாக மது அருந்தும்போது, சக்திவேல், தன் (திருமலை) குடும்பத்தினரை திட்டும்போது தகராறு ஏற்பட்டது. சக்திவேல், எங்களது இருவரையும் தாக்கியதால், அவரது தலையில் பெரிய கல்லை போட்டு கொலை செய்தோம். பின், சீமை கருவேல மரங்களை போட்டு, உடல் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தோம்' என்று கூறியுள்ளனர். கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், திருமலை மற்றும், 17 வயது சிறுவனை நேற்று கைது செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதலைவாசல் அருகே ஓட்டலில் பணம் திருடிய முதியவர் கைது\nமது பதுக்கி விற்ற 11 பேருக்கு காப்பு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதலைவாசல் அருகே ஓட்டலில் பணம் திருடிய முதியவர் கைது\nமது பதுக்கி விற்ற 11 பேருக்கு காப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2666908", "date_download": "2021-01-18T06:48:46Z", "digest": "sha1:T2JBWIC6MDXGJFSQMBL2E5HQJMNHAQEI", "length": 17509, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "வடிகால் அமைக்க கோரி பொது மக்கள் திடீர் மறியல்| Dinamalar", "raw_content": "\nரஜினி ரசிகர்கள் எந்த கட்சியிலும் சேரலாம்: ரஜினி ...\nசுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளருக்கு சிவப்பு ...\nகொரோனா: இந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை ...\nகொரோனாவால், மற்ற நாடுகள் அல்லாடி கொண்டிருக்கையில், ... 6\nஇந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 447 பேருக்கு ... 5\nநாளை (19ம் தேதி) முடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை\nமுதல்வர் டில்லி பயணம்; பிரதமரை சந்திக்கிறார் 11\nபார்வையாளர் எண்ணிக்கை: தாஜ்மஹாலில் குறைந்தது 4\nபைடன், கமலா பதவியேற்பு விழாவில் அமெரிக்கவாழ் ... 6\nஏழை மக்களுக்கு வீடு: முதல்வர் உறுதி 9\nவடிகால் அமைக்க கோரி பொது மக்கள் திடீர் மறியல்\nசேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரக்குடியில் வடிகால் அமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரக்குடியில் வடிகால் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பால் தண்ணீர் தேங்கி குடியிருப்புகளில் புகுந்ததை கண்டித்து கும்பகோணம் சாலையில் நேற்று காலை 10.40 மணியளவில் அப்பகுதி மக்கள் மறியல் செய்தனர்.டி.எஸ்.பி., சுந்தரம்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரக்குடியில் வடிகால் அமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரக்குடியில் வடிகால் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பால் தண்ணீர் தேங்கி குடியிருப்புகளில் புகுந்ததை கண்டித்து கும்பகோணம் சாலையில் நேற்று காலை 10.40 மணியளவில் அப்பகுதி மக்கள் மறியல் செய்தனர்.டி.எஸ்.பி., சுந்தரம், இன்ஸ்பெக்டர் ராமதாஸ் போலீசாருடன் சென்று மறியல் செய்த மக்களை கலைந்து போக கூறினர். வடிகால் வாய்க்கால் மண் கொட்டி துார்ந்துள்ளதால் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளதாக கூறி கலைந்துபோக மறுத்தனர்.இதையடுத்து ஸ்ரீமுஷ்ணம் தாசில்தார் முகமதுஹசைன், கீரப்பாளையும் பி.டி.ஓ., பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.தாசில்தார் முகமதுஹசைன், பி.டி.ஓ., பாலகிருஷ்ணன் வந்து ஜே.சி.பி., இயந்திரம் மூலம் வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் வடிய செய்தனர். இதையடுத்து மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமழையால் வீடு இடிந்து பொருட்கள் சேதம்\nஒன்றரை வயது குழந்தை பலி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளி���ிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமழையால் வீடு இடிந்து பொருட்கள் சேதம்\nஒன்றரை வயது குழந்தை பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2671759", "date_download": "2021-01-18T08:38:48Z", "digest": "sha1:QPETE74O3AEAHEZITOF4GMNNQO44DJKJ", "length": 19065, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "உ.பி., சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி போட்டி: கெஜ்ரிவால்| Dinamalar", "raw_content": "\nடிராக்டர் பேரணி ; போலீசார் தான் தீர்மானிக்க வேண்டும்; ... 1\nதிமுக., திட்டங்களை முடக்கிய அதிமுக அரசு: ஸ்டாலின் ... 29\nரஜினி ரசிகர்கள் எந்த கட்சியிலும் சேரலாம்: ரஜினி ... 21\nசுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளருக்கு சிவப்பு ... 3\nகொரோனா: இந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை ...\nகொரோனாவால், மற்ற நாடுகள் அல்லாடி கொண்டிருக்கையில், ... 18\nஇந்தியாவில�� தடுப்பூசி செலுத்தப்பட்ட 447 பேருக்கு ... 9\nநாளை (19ம் தேதி) முடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை\nமுதல்வர் டில்லி பயணம்; பிரதமரை சந்திக்கிறார் 15\nபார்வையாளர் எண்ணிக்கை: தாஜ்மஹாலில் குறைந்தது 5\nஉ.பி., சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி போட்டி: கெஜ்ரிவால்\nலக்னோ: வரும் 2022ம் ஆண்டு, நடைபெற உள்ள உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என அக்கட்சி ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.டில்லியில் நிருபர்களை சந்தித்த கெஜ்ரிவால் கூறியதாவது: உ.பி.,யில் நல்ல பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் இல்லை. சீரற்ற மின்சார விநியோகம் காரணமாக மக்கள் அவதிப்படுகின்றனர். டில்லி மாடல்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nலக்னோ: வரும் 2022ம் ஆண்டு, நடைபெற உள்ள உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என அக்கட்சி ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.\nடில்லியில் நிருபர்களை சந்தித்த கெஜ்ரிவால் கூறியதாவது: உ.பி.,யில் நல்ல பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் இல்லை. சீரற்ற மின்சார விநியோகம் காரணமாக மக்கள் அவதிப்படுகின்றனர். டில்லி மாடல் நிர்வாகத்தை அடிப்படையாக வைத்து ஓட்டுகளை கேட்போம். இலவச மின்சாரம், உலக தரம் வாய்ந்த மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் அங்கு அமைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.\nகடந்த 2014 லோக்சபா தேர்தலில், உ.பி.,யின் வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட கெஜ்ரிவால், 2வது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபெருமுதலாளிகளே மோடியின் சிறந்த நண்பர்கள்: ராகுல் விமர்சனம்(72)\n89 வயதான மூதாட்டிக்கு செலுத்தப்பட்ட முதல் கொரோனா தடுப்பு மருந்து; கனடா அமைச்சர் பாராட்டு\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஒவைசியுடன் கூட்டணி அமைத்தால் சிறந்த எதிர்க்கட்சியா வரலாம்\nஇருக்கும் எதிர்க்கட்சிகளும் ஆம் ஆத்மீ சுத்தமாக ஒழித்துவிடும். இவர்களால் காங்கிரஸ் காணாமல் போகும். சிவனே என்று கெஜ்ரிவாலை காங்கிரஸ் தலைவராகினால் என்ன\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செ���்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபெருமுதலாளிகளே மோடியின் சிறந்த நண்பர்கள்: ராகுல் விமர்சனம்\n89 வயதான மூதாட்டிக்கு செலுத்தப்பட்ட முதல் கொரோனா தடுப்பு மருந்து; கனடா அமைச்சர் பாராட்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2676709", "date_download": "2021-01-18T08:24:23Z", "digest": "sha1:VVRF7FEPWVRBEWPLIRXOIK3LB2LXX2ME", "length": 21677, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "உடைமையை எடுத்துக் கொள்ள இளையராஜாவுக்கு அனுமதி| Dinamalar", "raw_content": "\nடிராக்டர் பேரணி ; போலீசார் தான் தீர்மானிக்க வேண்டும்; ...\nதிமுக., திட்டங்களை முடக்கிய அதிமுக அரசு: ஸ்டாலின் ... 27\nரஜினி ரசிகர்கள் எந்த கட்சியிலும் சேரலாம்: ரஜினி ... 20\nசுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளருக்கு சிவப்பு ... 3\nகொரோனா: இந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை ...\nகொரோனாவால், மற்ற நாடுகள் அல்லாடி கொண்டிருக்கையில், ... 18\nஇந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 447 பேருக்கு ... 9\nநாளை (19ம் தேதி) முடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை\nமுதல்வர் டில்லி பயணம்; பிரதமரை சந்திக்கிறார் 13\nபார்வையாளர் எண்ணிக்கை: தாஜ்மஹாலில் குறைந்தது 5\nஉடைமையை எடுத்துக் கொள்ள இளையராஜாவுக்கு அனுமதி\nசென்னை: பிரசாத் ஸ்டுடியோவுக்கு சென்று, உடைமைகளை எடுத்துக் கொள்ள, இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில், ஒலிப்பதிவு அரங்கை, 35 ஆண்டுகளாக, இசையமைப்பாளர் இளையராஜா பயன்படுத்தி வந்தார். ஒலிப்பதிவு அரங்கை காலி செய்யும்படி, ஸ்டுடியோ நிர்வாகம் கேட்டது. உடன்பாடு ஏற்படாததால், சிவில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: பிரசாத் ஸ்டுடியோவுக்கு சென்று, உடைமைகளை எடுத்துக் கொள்ள, இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.\nசென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில், ஒலிப்பதிவு அரங்கை, 35 ஆண்டுகளாக, இசையமைப்பாளர் இளையராஜா பயன்படுத்தி வந்தார். ஒலிப்பதிவு அரங்கை காலி செய்யும்படி, ஸ்டுடியோ நிர்வாகம் கேட்டது. உடன்பாடு ஏற்படாததால், சிவில் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடுத்தார்.\nஇந்நிலையில், வலுக்கட்டாயமாக வெளியேற்றியதால் ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு, 50 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரியும், உடமைகளை எடுத்து செல்லவும், ஒரு நாள் ஒலிப்பதிவு\nஅரங்கில் தியானம் செய்ய அனுமதிக்க கோரியும், உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடுத்தார்.\nஇவ்வழக்கு, நீதிபதி சதீஷ்குமார் முன், விசாரணைக்கு வந்தது. இளையராஜா சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், சஜீவ்குமார்; பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் சார்பில், மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், வழக்கறிஞர்கள் இளம்பாரதி, அப்துல் சலீம் ஆஜராயினர்.வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து, இளையராஜா தரப்பில், 'மெமோ' தாக்கல் செய்யப்பட்டது.சினிமா துறையில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இளையராஜா, எப்போதும் வார்த்தை தவறியது இல்லை எனவும், அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.\nஇதையடுத்து, ஒரு நாள் மட்டும் காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணிக்குள், பிரசாத் ஸ்டுடியோவுக்குள் சென்று, தியானம் செய்யவும், உடைமைகளை எடுத்துக் கொள்ளவும், இளையராஜாவுக்கு அனுமதி அளித்து, நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார். அவருடன், ஒரு உதவியாளர் மற்றும் இசை கலைஞர் உதவியாளரும் செல்லவும், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உடைமைகளை எடுக்கும் தேதி குறித்து, இருதரப்பு வழக்கறிஞர்களும் பேசி முடிவு செய்து கொள்ளவும், இந்த நடைமுறைகளுக்காக வழக்கறிஞர் லட்சுமி நாராயணனை கமிஷனராக நியமித்தும், நீதிபதி உத்தரவிட்டார்.\nஇளையராஜா வரும் தினத்தில், போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags உடை இளையராஜா அனுமதி சென்னை உயர் நீதிமன்றம்\nவிவசாயிகளை அரவணைப்போம் : முதல்வர் பழனிசாமி உறுதி(9)\nகொரோனாவில் இருந்து தப்பிய ரஜினி: படப்பிடிப்பு நிறுத்தம்(31)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஎவன் ஒருவன் தன்னை அதிகம் புகழ்ந்து பேசுகிறானோ அன்றே அவன் மறுபிறவி எடுக்க இறைவனால் ஆசீர்வாதம் கிடைக்க பெறுகிறார் என்பது உட்கருத்து. நன்றி ஜயா.\nகுடுக்கற பில்ட்அப்ப பாத்தா ஏதோ சந்தேகமா இருக்கு. எதுக்கும் பொருளாதாரத்துறை அதிகாரிகளே உஷார் ஜாக்தே ரஹோ\nராஜா இசைஞானி மறுப்பவர்கள் அஞ்ஞானிகள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட��ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிவசாயிகளை அரவணைப்போம் : முதல்வர் பழனிசாமி உறுதி\nகொரோனாவில் இருந்து தப்பிய ரஜினி: படப்பிடிப்பு நிறுத்தம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2682946", "date_download": "2021-01-18T07:31:29Z", "digest": "sha1:U7VYEULHXM72VJ32FGT3LB6RYU5XYF3A", "length": 21012, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "அப்துல்கலாம் கூறியதுபோன்று கனவு கண்டால் அ.தி.மு.க.,வில் பதவி கிடைக்கும்| Dinamalar", "raw_content": "\nதிமுக., திட்டங்களை முடக்கிய அதிமுக அரசு: ஸ்டாலின் ...\nரஜினி ரசிகர்கள் எந்த கட்சியிலும் சேரலாம்: ரஜினி ...\nசுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளருக்கு சிவப்பு ... 2\nகொரோனா: இந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை ...\nகொரோனாவால், மற்ற நாடுகள் அல்லாடி கொண்டிருக்கையில், ... 8\nஇந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 447 பேருக்கு ... 7\nநாளை (19ம் தேதி) முடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை\nமுதல்வர் டில்லி பயணம்; பிரதமரை சந்திக்கிறார் 11\nபார்வையாளர் எண்ணிக்கை: தாஜ்மஹாலில் குறைந்தது 4\nபைடன், கமலா பதவியேற்பு விழாவில் அமெரிக்கவாழ் ... 7\nஅப்துல்கலாம் கூறியதுபோன்று கனவு கண்டால் அ.தி.மு.க.,வில் பதவி கிடைக்கும்\nவிழுப்புரம் L அப்துல்கலாம் கூறியதுபோன்று, அ.தி.மு.க., வில் கனவு கண்டால், பதவி கிடைக்கும் என அமைச்சர் சண்முகம் பேசினார். விழுப்புரம் கரும்பு விவசாயிகள் மண்டபத்தில், கோலியனுார் தெற்கு, வடக்கு ஒன்றியம் மற்றும் வளவனுார் பேரூராட்சி அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, அ.தி.மு.க., மாவட்ட செயலாளரான அமைச்சர் சண்முகம் தலைமை தாங்கினார். கோலியனுார் தெற்கு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவிழுப்புரம் L அப்துல்கலாம் கூறியதுபோன்று, அ.தி.மு.க., வில் கனவு கண்டால், பதவி கிடைக்கும் என அமைச்சர் சண்முகம் பேசினார்.\nவிழுப்புரம் கரும்பு விவசாயிகள் மண்டபத்தில், கோலியனுார் தெற்கு, வடக்கு ஒன்றியம் மற்றும் வளவனுார் பேரூராட்சி அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, அ.தி.மு.க., மாவட்ட செயலாளரான அமைச்சர் சண்முகம் தலைமை தாங்கினார். கோலியனுார் தெற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, வடக்கு ஒன்றிய செயலாளர் மற்றும் ஆவின் சேர்மன் முருகன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் முருகவேல், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் பசுபதி, வளவனுார் பேரூராட்சி செயலாளர் சங்கரலிங்கம் முன்னிலை வகித்தனர்.\nகூட்டத்தில், அமைச்சர் சண்முகம் பேசியதாவது;எம்.ஜி.ஆர்., இருந்தவரை கருணாநிதியை கோட்டை பக்கம் வர விடவில்லை. அதன் பின் கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக, கருணாநிதி வெற்றி பெற்றார். நாம் ஒற்றுமையாக இருந்தால், ஸ்டாலின் மட்டுமல்ல யாராலும் அ.தி.மு.க.,வை தோற்கடிக்க முடியாது.இந்த தேர்தல் வாழ்வா, சாவா என்ற காலக்கட்டத்தில் அ.தி.மு.க., உள்ளது. இந்த தேர்தலில், நாம் வெற்றி பெற வேண்டும் என கட்டாயத்தில் உள்ளோம். மீண்டும் எம்.ஜி.ஆர்.,-ஜெ.,வின் ஆட்சி முதல்வர் பழனிச்சாமி தலைமையில் அமைய வேண்டும்.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும்.அப்துல்கலாம் கூறியதுபோன்று, அ.தி.மு.க.,வினர் கனவு காணுங்கள். அ.தி.மு.க., வில் கனவு கண்டால், பதவி கிடைக்கும்.விழுப்புரத்தில் உள்ள பொன்முடி, தி.மு.க., தலைவராக கனவு காண கூறுங்கள் பார்ப்போம்.\nஅப்படி, கனவு கண்டால், பொன்முடியின் கழுத்தை, கனவிலேயே கருணாநிதி நெறித்து விடுவார்.இவ்வாறு அமைச்சர் சண்முகம் பேசினார்.முன்னாள் ஒன்றிய சேர்மன் விஜயா சுரேஷ்பாபு, மாவட்ட மாணவரணி சக்திவேல், நகர கூட்டுறவு வங்கி தலைவர் தங்கசேகர், தகவல் தொழில்நுட்ப பிரிவு வேலுார் மண்டல பொருளாளர் ஜெகதீஸ்வரி சத்யராஜ், ஜெ., பேரவை செயலாளர் விஜயன், மாவட்ட பிரதிநிதிகள் அருள், ஜெயக்குமார், மாணவர் அணி தலைவர் ராமதாஸ், செயலாளர்கள் பாக்கியராஜ், வழக்கறிஞர் பாக்கியராஜ், துணை செயலாளர் தவமணி, தொழில்நுட்பபிரிவு செயலாளர்கள் சத்தியராஜ், சுந்தர்ராஜ், இளைஞர் பாசறை செயலாளர் ராகவன், மகளிர் அணி தலைவி பிரேமா முருகன், ஒன்றிய இணை செயலாளர்கள் கிருஷ்ணகுமாரி ஏழுமலை , மஞ்சுளா சசிக்குமார், மகளிர் அணி செயலாளர் இந்துமதி, ரமேஷ், முன்னாள் கவுன்சிலர் ராஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகாரனுார் கிராமத்தில் மூடிக்கிடக்கும் நுாலகம்\nசெவிலியர்கள் பயிற்சி பெற மையம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் ம���்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாரனுார் கிராமத்தில் மூடிக்கிடக்கும் நுாலகம்\nசெவிலியர்கள் பயிற்சி பெற மையம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2683837", "date_download": "2021-01-18T07:24:52Z", "digest": "sha1:OG57AEEQJEPPGSXWBXZNEIQ3RSJYUOKI", "length": 16546, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "தொழிலாளர்கள் கவனத்திற்கு...| Dinamalar", "raw_content": "\nதிமுக., திட்டங்களை முடக்கிய ���திமுக அரசு: ஸ்டாலின் ...\nரஜினி ரசிகர்கள் எந்த கட்சியிலும் சேரலாம்: ரஜினி ...\nசுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளருக்கு சிவப்பு ... 1\nகொரோனா: இந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை ...\nகொரோனாவால், மற்ற நாடுகள் அல்லாடி கொண்டிருக்கையில், ... 8\nஇந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 447 பேருக்கு ... 6\nநாளை (19ம் தேதி) முடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை\nமுதல்வர் டில்லி பயணம்; பிரதமரை சந்திக்கிறார் 11\nபார்வையாளர் எண்ணிக்கை: தாஜ்மஹாலில் குறைந்தது 4\nபைடன், கமலா பதவியேற்பு விழாவில் அமெரிக்கவாழ் ... 6\nதிண்டுக்கல் : உடலுழைப்பு கூலி கட்டுமானம் அனைத்து பொது தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் சவுந்தர்யா கூறியிருப்பதாவது:அரசின் நலத்திட்டங்களை பெற தொழிலாளர்கள் நலவாரிய அட்டையை புதுப்பித்திருக்க வேண்டும். அட்டையை சங்கத்தில் சமர்ப்பித்து இதுவரை பெறாதவர்கள், தாமதிக்காமல் ஒப்புதல் ரசீதை, திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள சங்க அலுவலகத்தில் கட்டணம் இல்லாமல் பெற்றுக்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிண்டுக்கல் : உடலுழைப்பு கூலி கட்டுமானம் அனைத்து பொது தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் சவுந்தர்யா கூறியிருப்பதாவது:அரசின் நலத்திட்டங்களை பெற தொழிலாளர்கள் நலவாரிய அட்டையை புதுப்பித்திருக்க வேண்டும். அட்டையை சங்கத்தில் சமர்ப்பித்து இதுவரை பெறாதவர்கள், தாமதிக்காமல் ஒப்புதல் ரசீதை, திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள சங்க அலுவலகத்தில் கட்டணம் இல்லாமல் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் பொங்கல் பரிசு உட்பட அரசின் திட்டங்களை அடையாள அட்டையை காண்பித்து பெறலாம். விவரங்களுக்கு 9944263545 ல் பேசலாம், என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநோய் எதிர்ப்பு சக்தி மருந்து வழங்கும் முகாம்\nகர்நாடக இசைக்கு இணையாக வந்த இந்துஸ்தானி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கரு���்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநோய் எதிர்ப்பு சக்தி மருந்து வழங்கும் முகாம்\nகர்நாடக இசைக்கு இணையாக வந்த இந்துஸ்தானி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2684728", "date_download": "2021-01-18T07:19:37Z", "digest": "sha1:XW3XZ4GUOGLZTZOR2RBFTXXAFMC5GXLP", "length": 22678, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆன்மிகமும் அரசியலும் வேறு: கருத்தரங்கில் ஸ்டாலின் பேச்சு| Dinamalar", "raw_content": "\nதிமுக., திட்டங்களை முடக்கிய அதிமுக அரசு: ஸ்டாலின் ...\nரஜினி ரசிகர்கள் எந்த கட்சியிலும் சேரலாம்: ரஜினி ...\nசுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளருக்கு சிவப்பு ... 1\nகொரோனா: இந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை ...\nகொரோனாவால், மற்ற நாடுகள் அல்லாடி கொண்டிருக்கையில், ... 8\nஇந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 447 பேருக்கு ... 6\nநாளை (19ம் தேதி) முடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை\nமுதல்வர் டில்லி பயணம்; பிரதமரை சந்திக்கிறார் 11\nபார்வையாளர் எண்ணிக்கை: தாஜ்மஹாலில் குறைந்தது 4\nபைடன், கமலா பதவியேற்பு விழாவில் அமெரிக்கவாழ் ... 6\nஆன்மிகமும் அரசியலும் வேறு: கருத்தரங்கில் ஸ்டாலின் பேச்சு\nசென்னை: ''நல்லாட்சி மலர விடக் கூடாது என்பதற்காக, சிலர் சதித் திட்டம் தீட்டுகின்றனர். ஆன்மிகமும், அரசியலும் வேறு வேறு என்பதை, உணர்ந்தவர்கள் தமிழர்கள்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார். தி.மு.க., சிறுபான்மையினர் அணி சார்பில், 'நல்லாட்சி மலர்ந்திட இதயங்களை இணைப்போம்' என்ற கருத்தரங்கம், சென்னை, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், நேற்று நடந்தது.இந்திய யூனியன்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: ''நல்லாட்சி மலர விடக் கூடாது என்பதற்காக, சிலர் சதித் திட்டம் தீட்டுகின்றனர். ஆன்மிகமும், அரசியலும் வேறு வேறு என்பதை, உணர்ந்தவர்கள் தமிழர்கள்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.\nதி.மு.க., சிறுபான்மையினர் அணி சார்பில், 'நல்லாட்சி மலர்ந்திட இதயங்களை இணைப்போம்' என்ற கருத்தரங்கம், சென்னை, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், நேற்று நடந்தது.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் பேசியதாவது:\nதி.மு.க.,விற்கும், முஸ்லிம்களுக்கும் உணர்வு பூர்வமான அன்பும், பாசமும் எப்போதும் உண்டு. இது, தேர்தல் கூட்டணி அல்ல; கொள்கை கூட்டணி. சட்டசபை தேர்தலில், தி.மு.க., அமோக வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும். அதனால், தி.மு.க., கூட்டணியில், அதிக தொகுதிகளை கேளுங்கள் என என்னிடம், மத்திய உளவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எங்களுக்கு தொகுதிகளை, தாராள மனதுடன், ஸ்டாலின் தருவார். இவ்வாறு, அவர் பேசினார்.\nதி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:சிறுபான்மை இனத்திற்கும், தி.மு.க.,வுக்கும் இருப்பது தொப்புள் கொடி உறவு. தமிழகத்தில் இன்னும், நான்கு மாதங்களில், தி.மு.க., ஆட்சி அமையும். நல்லாட்சி மலரக் கூடாது என, சிலர் சதித் திட்டம் தீட்டுகின்றனர். ஆன்மிகமும், அரசியலும் வேறு வேறு என்பதை, உணர்ந்தவர்கள் தமிழர்கள்.\nதமிழர்களாக ஒன்றுபட, யாருடைய இறை நம்பிக்கையும் தடையாக இல்லை. அரசியலுக்கும், ஆன்மிகத்திற்கும் உள்ள வேறுபாட்டை, தமிழக மக்கள் நன்கு அறிவர். பக்தியை சிலர், வியாபார பொருளாக மாற்ற முயற்சிக்கின்றனர். பா.ஜ.,வினரும், அ.தி.மு.க.,வினரும், அனைத்து தரப்பு மக்களுக்கும் எதிரானவர்கள்.இவ்வாறு, அவர் பேசினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ஆன்மிகம் அரசியல் ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் திமுக தி.மு.க.\nதி.மு.க.,'மாஜி'க்களுக்கு சிறை உறுதி: பிரசாரத்தில் பழனிசாமி ஆவேசம்(34)\nதி.மு.க.,கூட்டணி கட்சிகள் விவகாரத்தில் குழப்பம்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்த நபரின் கட்சி ஆட்சி நல்லாட்சியா . விளங்கிடும் . நல்லாட்சிக்கு கூட அர்த்தம் தெரியவில்லை\nஇப்ப எதுக்கு சார் ஆன்மிகம்/அரசியல் பற்றிய பேச்சை எடுக்கிறீர்கள் இதை பேசியவர் கட்சியும் வேண்டாம் காட்சியும் வேண்டாம் என ஒதுங்கிவிட்டார். யாத்திரை சென்று தமிழகத்தை கலக்குவோம் என்றவர்கள் நித்திரைக்கு சென்று விட்டார்கள் ஆன்மீகத்தைப் பற்றிய விளக்கம் எல்லாம் எதுக்கு இப்போ இதை பேசியவர் கட்சியும் வேண்டாம் காட்சியும் வேண்டாம் என ஒதுங்கிவிட்டார். யாத்திரை சென்று தமிழகத்தை கலக்குவோம் என்றவர்கள் நித்திரைக்கு சென்று விட்டார்கள் ஆன்மீகத்தைப் பற்றிய விளக்கம் எல்லாம் எதுக்கு இப்போ உங்கள் வழியில் செல்லுங்கள். .\nஇந்த கூட்டு கொள்ளை கும்பலை அடையாளம் காணுவார்களா வாக்காளர்கள் ...இவர்கள் தரும் லஞ்ச பணத்திற்கு தங்களை விற்றுவிடுவார்களா விற்று விட்டு எவரோ அவதி படட்டும் என அன்றைய தேவைய மட்டும் எண்ணி கையூட்டு பெற்று நாட்டு நலனை கேடு கேட்ட கூட்டத்திற்கு விட்டு கொடுப்பார்களா .பதவிக்கு வந்ததும் ஏமாற சொன்னது நானா என்று பாடிவிடுவார்களே இந்த கொள்ளையர்கள் ... நகை கடன்கள் ரத்து செய்தான இந்த கொடியவன் ...இப்போது கல்வி கடன் ரத்து என்கிறான் ...நடக்காத சம்பவத்தை பணம் கொடுத்து ம��்களை ஏமாற்றி நடத்த போவதாக டுபாக்கூர் விட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஆனது யார்க்கு நன்மை ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையு���் பதிவு செய்ய வேண்டாம்.\nதி.மு.க.,'மாஜி'க்களுக்கு சிறை உறுதி: பிரசாரத்தில் பழனிசாமி ஆவேசம்\nதி.மு.க.,கூட்டணி கட்சிகள் விவகாரத்தில் குழப்பம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2685619", "date_download": "2021-01-18T07:09:47Z", "digest": "sha1:AJHXSSVHRUG2NQABDKJE5IQLTHHNVLG2", "length": 16544, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "நாட்டுக்கோழி விற்பனை உயரும்| Dinamalar", "raw_content": "\nகொரோனா: இந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை ...\nகொரோனாவால், மற்ற நாடுகள் அல்லாடி கொண்டிருக்கையில், ... 1\nஇந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 447 பேருக்கு ... 2\nநாளை (19ம் தேதி) முடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை\nமுதல்வர் டில்லி பயணம்; பிரதமரை சந்திக்கிறார் 9\nபார்வையாளர் எண்ணிக்கை: தாஜ்மஹாலில் குறைந்தது 3\nபைடன், கமலா பதவியேற்பு விழாவில் அமெரிக்கவாழ் ... 4\nஏழை மக்களுக்கு வீடு: முதல்வர் உறுதி 8\nஜன.,18 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் 3\nவேளாண் சட்டங்கள் தொடர்பான வழக்குகள்: உச்சநீதிமன்றம் ... 5\nபொங்கலுார்:-ஐப்பசி மாதம் தீபாவளி பண்டிகை வந்ததால் தொழிலாளர்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர்.மார்கழி மாதம் என்பதால் வீடுகளில் இறைச்சி சமைப்பது நிறுத்தப்பட்டது. இதனால், நாட்டு கோழி விற்பனை பாதிக்கப்பட்டது. விரைவில், விரத காலம் முடிய உள்ளதால் நாட்டுக் கோழிகளுக்கு கிராக்கி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.நாட்டுக்கோழி வளர்ப்போர் கூறியதாவது:இன்னும் ஒரு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபொங்கலுார்:-ஐப்பசி மாதம் தீபாவளி பண்டிகை வந்ததால் தொழிலாளர்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர்.மார்கழி மாதம் என்பதால் வீடுகளில் இறைச்சி சமைப்பது நிறுத்தப்பட்டது. இதனால், நாட்டு கோழி விற்பனை பாதிக்கப்பட்டது. விரைவில், விரத காலம் முடிய உள்ளதால் நாட்டுக் கோழிகளுக்கு கிராக்கி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.நாட்டுக்கோழி வளர்ப்போர் கூறியதாவது:இன்னும் ஒரு வாரத்தில் மார்கழி விரதம் முடிய உள்ளதால் வரும் தை மாதம் முதல் கோழி விற்பனை எகிறும். பங்குனி, சித்திரை மாதங்களில் கோவில் திருவிழா களை கட்டும். எனவே, நாட்டுக் கோழிகளுக்கான தேவை அதிகரிக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅம்மா சிமென்ட் வாங்க பயனாளிகளிடம் ஆர்வம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅம்மா சிமென்ட் வாங்க பயனாளிகளிடம் ஆர்வம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-01-18T08:18:20Z", "digest": "sha1:HAZD4JT6LIP6X2R5CIYH6JNA4NPIIQW3", "length": 9385, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | புதின்", "raw_content": "திங்கள் , ஜனவரி 18 2021\nரஷ்யா வருகிறேன்: அலெக்ஸி நாவல்னி\nரஷ்யாவில் கரோனா பாதிப்பு 34 லட்சத்தை கடந்தது\nபிரிட்டனுக்கு விமான தடையை மேலும் நீட்டித்த ரஷ்யா\nரஷ்யாவில் உருமாறிய கரோனா வைரஸால் ஒருவர் பாதிப்பு\nரஷ்யாவில் ஒரே நாளில் 27,000-க்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிப்பு\nரஷ்யாவில் கரோனா பாதிப்பு 31,59, 297 ஆக அதிகரிப்பு\nசொந்த நாட்டிற்கு கரோனா தடுப்பு மருந்து உற்பத்தியை அதிகரியுங்கள்: ரஷ்ய மருத்துவ நிபுணர்கள்...\n60 வயதை கடந்தவர்களுக்கு ஸ்புட்னிக் தடுப்பு மருந்து வழங்க ரஷ்யா அனுமதி\nரஷ்யாவில் கரோனா பாதிப்பு 30 லட்சத்தைக் கடந்தது\nரஷ்யாவில் ஒரே நாளில் 28,782 பேர் கரோனாவால் பாதிப்பு\nஜோ பைடனிடம் நாங்கள் எந்த நலனையும் எதிர்பார்க்கவில்லை: ரஷ்யா\nரஷ்யாவில் கரோனா பாதிப்பு 29,06,503 ஆக அதிகரிப்பு\nஅதிமுக இல்லாவிட்டால் தமிழகத்தில் தேசியமும், ஆன்மிகமும் இருந்திருக்காது;...\nதிமுகவை இந்துக்களுக்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள்; வரும்...\nபுதிய நாடாளுமன்ற வளாகம் நம் முன்னுரிமைகளுள் ஒன்றா\nவாரிசு அரசியலை வேரறுக்க வேண்டும்; ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய...\nமீரட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கூட்டப்பட்ட ‘இந்து பஞ்சாயத்து’:...\nஇந்து கோயில் சிலைகள் இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில்...\n''வறுமையை ஒழிக்க பல முயற்சிகளை மேற்கொண்டவர் எம்ஜிஆர்'':...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/vaazhga-thalapathi-10009667", "date_download": "2021-01-18T06:32:50Z", "digest": "sha1:AKNU3BGUPV4DHZIXPASVZV4CHDPGR52B", "length": 7375, "nlines": 177, "source_domain": "www.panuval.com", "title": "வாழ்க தளபதி - பா.��ெங்கடேசன் - கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nPublisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nPublisher கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம் (Gowra Publications)\nகுறுங்கதைகளே கவிதைகள் என்று ஆகிவிட்ட காலத்தில் உணர்வுகளின் சலனங்களைத் துல்லியம் குறையாமல் பதிவு செய்கிறது ‘நீளா’. தமிழ் நவீன கவிதையின் வழமையான சொற்றொடர்களை உதிர்த்து புத்தெழுச்சியான அழைப்புகளையும் தொனிகளையும் ஏற்கிறது. தயக்கமான கவித்துவத்தைக் கடக்கிறது. பெண் பாலிமையின் இயல்புகளையும் ஊக்கங்களையும்..\nபாகீரதியின் மதியம் - பா.வெங்கடேசன்: பாகீரதியின் கனவிற்கு வெளியே ஜேமினிக்கு நிஜத்தில் வேறொரு பெயர் இருக்கிறது,உறக்காப் புலி,ஜெமினியின் தாயாருடைய ஆசையால் சங்கிலிக்கு வேறொரு பெயர் உண்டானது,ஜெமினி.சவிதாதேவியின் சித்தப்பிரமைக்கு அப்பால் விபின் பாஸ்வானுக்கு வேறொரு பெயர் இருக்கிறது,உறங்காப்புலி.சில்லரை சாக..\nஉயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள்\nஉயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள் - பா.வெங்கடேசன்:கவிதை, நாவல், சிறுகதைகள், திரைப்படம், வாசிப்பு, வாசிப்பின் மீதான வாசிப்பு என்று பலதரப்பட்ட கட்டுரைகளை இத்தொகுப்பு கொண்டுள்ளது...\nராஜன் மகள் - பா.வெங்கடேசன் :இந்த தொகுப்பிலுள்ள நான்கு சிறு நாவல்களும் பிரதானமாகக் காதலின் தீவிரத்தை வெவ்வேறானவையும் ஆபத்தானவையுமான மனவுலகங்களினால் சொல்ல முயல்பவை..\n... ஆதலினால் காதலன் ஆகினேன் ...\n15ம் ஆண்டு சிறப்பிதழ் புது எழுத்து\n15ம் ஆண்டு சிறப்பிதழ் புது எழுத்து..\n20ஆம் நூற்றாண்டின் ஈழத்துக் கவிதைகள்\n1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்\n1965இல் மாணவர் கொட்டிய போர்முரசு\n19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்\n20 ஆம் நூற்றாண்டு தமிழ் உரைநடை\nஅலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் எனப் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. ஒரு அழைப்புக்கு ஒரு ரூபாய் என இருந்த நிலையைப் போட்டிகளை உருவாக்கி 40 காசு என்றாக்கி சாமான..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SpecialPrograms/2020/05/28232312/1388911/DMK-VS-AIADMK.vpf", "date_download": "2021-01-18T08:32:52Z", "digest": "sha1:GPKBMRG7R5HSDFNDD44ZO2ZMDLJ4OWKD", "length": 6808, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "(28.05.2020) - \"திமுக மனு - அதிமுக சவால்\"", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(28.05.2020) - \"திமுக மனு - அதிமுக சவால்\"\n(28.05.2020) - \"திமுக மனு - அதிமுக சவால்\"\n(28.05.2020) - \"திமுக மனு - அதிமுக சவால்\"\nகர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை\nகர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா ஆதாரமா | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா\nசொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து\nஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nவாடிவாசல் - சொல்ல மறந்த கதை | Jallikattu\nவாடிவாசல் - சொல்ல மறந்த கதை | Jallikattu\nசபரிமலை - மகர ஜோதி 2021\nசபரிமலை - மகர ஜோதி 2021\n - லோகேஷ் கனகராஜ் திட்டம் | Exclusive Interview\n - லோகேஷ் கனகராஜ் திட்டம் | Exclusive Interview\n'மாஸ்டர் லீக் - நடிகை வேதனை\n'மாஸ்டர் லீக் - நடிகை வேதனை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/12/18/", "date_download": "2021-01-18T07:09:07Z", "digest": "sha1:WU6K3X6WZRLS3OV2XVYISCIJQVHH4UG4", "length": 12266, "nlines": 151, "source_domain": "chittarkottai.com", "title": "2012 December 18 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டால் குழந்தைக்கு பாதிப்பில்லை\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 1/2\nஉலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஅதிக சத்து நிறைந்த சில கீரை வகைகள்\n30க்கு மேல் திருமணம் = தாய்மையில் சிக்கல் \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 12,567 முறை படிக்கப்பட்டுள்ளது\nநிலவேம்பு கொண்டு டெங்குவை விரட்டுவோம்\nதமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் படுவேகமாகப் பரவி வரும் நிலையில், காய்ச்சலோடு வரும் நோயாளி களைக் குணப்படுத்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் கடுமையாகப் போராடி வருகின்றன. ‘இவ்வளவு சிரமம் தேவைஇல்லை. சித்த வைத்தியத்தில் எளிதில் குணப்படுத்தலாம்’ என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.\nகும்பகோணத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு முதுநிலை சித்த மருத்துவர் சம்பங்கி இதுபற்றி நம்மிடம் பேசினார். ”சில ஆண்டுகளுக்கு முன், சிக்குன்குன்யா காய்ச்சல் தமிழகத்தில் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வார���யாக\nஅறிவை வளர்க்க – குர்ஆனை படியுங்கள்\nகுழந்தைகளின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை வளர்ப்பது\nவிலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி 2/2\nமில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்\nதித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்மைகள்\nமின்சாரம் – ஒரு கண்ணோட்டம்\nஇறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா\nசந்தோஷம் விளையணுமா… விவசாயம் பண்ணுங்க \nமுஹர்ரம் – ஆஷூரா – அனாச்சாரங்கள்\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nபொட்டலில் பூத்த புதுமலர் 2\nஒளரங்கசீப் – கிருமி கண்ட சோழன்\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/12/blog-post_170.html", "date_download": "2021-01-18T06:44:45Z", "digest": "sha1:3HQALEQUZKHC7W2T5736KURWYIPLPFVS", "length": 9727, "nlines": 61, "source_domain": "www.newsview.lk", "title": "புதிய அரசாங்கத்தால் தமது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை - ஓமல்பே சோபித தேரர் - News View", "raw_content": "\nHome அரசியல் புதிய அரசாங்கத்தால் தமது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை - ஓமல்பே சோபித தேரர்\nபுதிய அரசாங்கத்தால் தமது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை - ஓமல்பே சோபித தேரர்\nநல்லாட்சி அரசாங்கத்தில் காணப்பட்ட குறைபாடுகளின் காரணமாக நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்காக புதியதொரு அரசாங்கத்தை தோற்றுவித்த போதிலும், தமது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என்று ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.\nஸ்ரீஜயவர்தனபுரி ஜயசேகரராம விகாரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தேரர் இவ்வாறு கூறினார்.\nஅவர் மேலும் கூறுகையில், கடந்த அரசாங்கத்தில் காணப்பட்ட குறைபாடுகளின் காரணமாகவே நாட்டில் சிறந்த எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு புதிய அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்டது. எனினும் இதன் மூலம் எமது எதிர்பார்ப்புக்கள் நிறைப்படும் என்று தோன்றவில்லை.\nநாளாந்தம் வெளியாகும் கவல��க்குரிய செயற்பாடுகள், குறிப்பாக சுற்றுச் சூழல் அழிவு, தேசிய சொத்துக்கள் அழிக்கப்படல், நெதர்லாந்தைச் சேர்ந்த தேரரின் திடீர் மரணம் போன்றவை அதிருப்தியளிக்கின்றன. இவற்றுக்கு கீழ் காணப்படும் சதித்திட்டம் என்ன என்பதை குறித்து எமக்கு தெரியாது.\nகடந்த அரசாங்கத்திலும் தற்போதைய அரசாங்கத்திலும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில் எவ்வித மாற்றமும் இல்லை. 'நீங்கள் என்னைக் காப்பாற்றுங்கள், நாம் உங்களை காப்பாற்றுகின்றோம்.' என்பதே அரசியல் என தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.\nதுரதிஸ்டவசமான இந்த இடைவெளியை நிரப்புவதற்கு பொறுத்தமான பலமான அரசியல் சக்தி தற்போது நாட்டில் இல்லை. நாம் குற்றவாளிகளை கண்டறிவோம் என்று கூறுவது சிறந்த விடயமாகும். இந்த பொய் பிரசாரத்தை முன்னெடுத்தே பலரும் மாறி மாறி அதிகாரத்தை கைப்பற்றுகின்றனர்.\nஅதிகாரத்தை கைப்பற்றியதன் பின்னர் ஒவ்வொருவரும் தம்மை பாதுகாத்துக் கொள்வதோடு, அதிகாரம் கிடைப்பதற்கு காரணமாகவிருந்த மோசடிக்கார்களையும் பாதுகாத்துக் கொள்ளும் செயற்பாடே தற்போது இடம்பெறுகிறது என்றார்.\nகுவைத் நாட்டில் பிரதமர் உட்பட அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nகுவைத் நாட்டின் பிரதமர் ஷேக் சபா தனது பதவியை ராஜினாமா செய்தார். மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான குவைத்தில் கடந்த 2019ம் ஆண்டு முதல் பிரதமராக...\nஅவுஸ்திரேலிய நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த புறாவை கருணைக் கொலை செய்ய தீர்மானம்\nஊரடங்கு, தனிமைப்படுத்தும் உத்தரவு ஆகியவற்றைப் பின்பற்றாத அமெரிக்கப் புறாவை என்ன செய்வது என்று தீர்மானிக்க வேண்டிய தர்மசங்கடமான நிலைக்கு அவுஸ...\nதெற்காசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி கோட்டாபய : 155 ஏக்கர் நிலப்பரப்பு - மொத்த முதலீடு 250 மில்லியன் டொலர் - முதல் தொகுதி இம்மாதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி\nதெற்காசியாவின் மிகப்பெரிய டயர் மற்றும் ரேடியேர் டயர் உற்பத்தி தொழிற்சாலையான “பெரென்டினோ டயர் கோர்ப்பரேஷன்“ (Ferentino Tire Corporation PVT L...\nசிரியாவில் அலை அலையாக விமானத் தாக்குதல் : 57 பேர் பலி, இஸ்ரேல் நடத்தியதா\nசிரியாவில் உள்ள ஈரான் ஆதரவுபெற்ற ஆயுதக் குழுக்களின் நிலைகள் மீது அலை அலையாக விமானத் தாக்குதல் நடந்ததில் குறைந்தது 57 பேர் கொல்லப்பட்டதாக தகவ...\nபயனாளர்களின் அச்சம் குறித��து வட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் அளித்தது\nதனி நபரின் விபரங்கள், இருப்பிடம் உள்ளிட்ட தகவல்கள் முகநூலுக்கு பகிரப்படாது என வட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. பேஸ்புக்கிற்கு சொந்தம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindigul.nic.in/the-honble-forest-minister-water-supply-review-meeting/", "date_download": "2021-01-18T07:15:41Z", "digest": "sha1:Y545NQ6JJ5WTZSW576IYGYWKFPSEHWDI", "length": 11968, "nlines": 108, "source_domain": "dindigul.nic.in", "title": "The Hon’ble forest minister water supply review meeting | Dindigul District | India", "raw_content": "\nதிண்டுக்கல் மாவட்டம் Dindigul District\nதிண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் சீரான குடிநீர் வழங்க குழாய்கள் அமைப்பதற்கு திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 இலட்சத்தை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் வழங்கினார்.\nதிண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலெட்சுமி இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வழங்குவது குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று (14.09.2019) திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.\nஆய்வின்போது, திண்டுக்கல் மாநகராட்சி 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகள், 14 ஊராட்சிகள் உள்ள 306 ஊராட்சிப் பகுதிகளில் வசிக்கின்ற பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் முறை குறித்தும், குடிநீர்; பற்றாக்குறை உள்ள பகுதிகள், குடிநீர் ஆதாரப்பகுதிகள் குறித்தும், இனிவரும் காலங்களில் குடிநீரினை சீரான முறையில் வழங்குவது குறித்தும், வடகிழக்கு பருவமழையினையொட்டி குடிநீர்; ஆதாரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பின், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்ததாவது:\nவடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி, நீர் ஆதாரத்தினை பெருக்கி, தண்ணீரை சேமித்து, அதன் மூலம் பொதுமக்களின் குடிநீர் தேவையினை நிவர்த்தி செய்வதற்காக தமிழக அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்சமயம் மாநகராட்சி���் பகுதிகளில் குடிநீர்; விநியோகம் செய்வதில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து, உடனடியாக நிவர்த்தி செய்திடவும், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கிடவும், குடிநீர் விநியோக குழாய்களில் உள்ள பழுதுகளை நீக்கி, விரைந்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்திடவும், அதே போன்று ஊராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து கிராமங்கள், பேரூராட்சிப் பகுதிகளில் குடிநீர் வழங்குவதற்கும், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் இல்லாத பகுதிகளுக்கு புதிய நீராதாரத்தினை கண்டறிந்து ஆழ்துளை கிணறுகள் அமைத்து உடனடியாக குடிநீர் வழங்கிடவும், பழுதடைந்த ஆழ்துளை கிணறுகள், குழாய்களை சீரமைத்து தட்டுப்பாடு இன்றி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும்.\nமேலும் எந்தெந்தப்பகுதிகளில் குடிநீர் தேவையுள்ளதை அறிந்து நிரந்தர தீர்வுகாணும் வகையில், ஊரக பகுதி மற்றும் தமிழ்நாடு குடிநீர்; வடிகால் வாரியம் அலுவலர்கள், தேவையான குடிநீர்; பணிகளுக்கென திட்ட அறிக்கையினை தயார் செய்யவும், பொதுமக்களின் அன்றாட தேவையான குடிநீர் வழங்கும் பணியினை தொய்வு இல்லாதவாறு மேற்கொள்ள வேண்டும். முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாம்களில் 20,000 த்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன அதில் தகுதியான மனுதாரர்களுக்கு அரசின் நலத்திட்டங்களையும், நிதயுதவிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிற மனுக்கள் தள்ளுபடி செய்யப்ட்டதற்கான காரணத்தை சம்மந்தப்பட்ட மனுதாரர்களுக்கு எழுத்துப்பூர்வமாக பதில்களை வழங்கவும், காவேரி கூட்டுக்குடிநீர் திட்ட வழிப்பாதையில், பழனி சாலையில் உள்ள நீரேற்ற தொட்டிக்கு புதிய குழாய்கள் அமைத்திட திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25.00 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைந்து பணிகளை துவக்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.\nஇக்கூட்டத்தில், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வி.பி.பி.பரமசிவம், திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.வி.மருதராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பா.வேலு, திண்டுக்கல் ம��நகராட்சி ஆணையாளர் திரு.செந்தில்முருகன், திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) திருமதி.கவிதா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.குருராஜன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.அன்புமணி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செயற்பொறியாளர் திரு.பிரபுராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nசெய்தி வெளியீடு :- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81,_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-18T08:28:52Z", "digest": "sha1:JPKQTU7JUGFT2JSDNZSOQDWKVGDGGN54", "length": 15991, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "லடாக் தன்னாட்சி மலை வளர்ச்சிக் குழு, கார்கில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "லடாக் தன்னாட்சி மலை வளர்ச்சிக் குழு, கார்கில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலடாக் தன்னாட்சி மலை வளர்ச்சிக் குழு, கார்கில்\nபெரோஸ் அகமது கான், தேசிய மாநாட்டுக் கட்சி முதல்\nதேசிய மாநாட்டுக் கட்சி (10)\nஇந்திய தேசிய காங்கிரசு (8)\nபாரதிய ஜனதா கட்சி (1)\nஜம்மு காஷ்மீர் மக்கள் சனநாயகக் கட்சி (2)\nநேரடித் தேர்தல் மூலம் 26\nலடாக் தன்னாட்சி மலை வளர்ச்சிக் குழு, கார்கில் (Ladakh Autonomous Hill Development Council, Kargil) (LAHDC Kargil), இந்தியாவின் தன்னாட்சி நிர்வாகப் பகுதிகளில் ஒன்றாகும். லடாக் ஒன்றியப் பகுதியில் அமைந்த கார்கில் மாவட்ட மலை வளர்ச்சிப் பணிகளை தன்னாட்சியுடன் நிர்வகிப்பதற்கு இந்த வளர்ச்சிக் குழு 2003-இல் நிறுவப்பட்டது.[1] இதன் தலமையிடம் கார்கில் நகரம் ஆகும்.[2][3]\nஇம்மலை மாவட்ட தன்னாட்சி நிர்வாகக் குழுவிற்கான பொதுத் தேர்தல் ஆகஸ்டு 2018-இல் நடைபெற்றது.[4] [5]இத்தேர்தலில் 79.65% வாக்குகள் பதிவானது.[6]தேர்தலில் வென்ற இடங்களில் வென்ற தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கூட்டணியின் தேசிய மாநாட்டு கட்சியின் உறுப்பினர் மாவட்டத் தலைமை நிர்வாகக் கவுன்சிலராக பெரோஸ் அகமது கான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nலடாக் பிரதேச மக்களின் நீண்ட கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு, லடாக் தன்னாட்சி மலை வளர்ச்சிக் கவுன்சில் சட்டம், 1995-இன் படி, 2003-இல் கார்கில் மாவட்ட வளர்ச்சிக்கு லடாக் தன்னாட்சி மலை வளர்ச்சிக் குழு, கார்கில் அமைக்கப்பட்டது.[7]\nதன்னாட்���ி மலைக் குழுக்கள் மாவட்டத்தின் கிராம ஊராட்சிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு, பொருளாதார வளர்ச்சி, கல்வி, நிலப் பயன்பாடு, வரி விதிப்பு, உள்ளாட்சி மற்றும் ஊராட்சி ஆளுகைத் திறன் மேம்பாடு விரித்து கொள்கை முடிவு எடுத்தல், ஊராட்சி ஒன்றியங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தல் முக்கியப் பணியாகும்.[8]லடாக் ஒன்றியப் பகுதியின் துணை-நிலை ஆளுநர், இப்பகுதியில் சட்டம் & ஒழுங்கு, நீதிமன்றம், கல்லூரி & பல்கலைகழகங்கள், தொலைதொடர்பு வசதிகளை நிர்வகிப்பார்.\nதன்னாட்சி குழு 30 கவுன்சிலர்கள் கொண்ட அமைப்பாகும். இதில் 26 கவுன்சிலர்கள் தேர்தல் முறையில் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவர். 4 நியமன உறுப்பினர்கள் லடாக் துணைநிலை ஆளுநரால் நியமிக்கப்படுவர். [9]தன்னாட்சி அமைப்பின் நிர்வாகக் குழுவில் தலைமை நிர்வாக கவுன்சிலர் மற்றும் 4 பிற நிர்வாகக் க்வுன்சிலர்கள் இருப்பர்.[10]\nலடாக் தன்னாட்சி மலை வளர்ச்சிக் குழு, லே\nஇந்தியாவின் தன்னாட்சி நிர்வாகப் பகுதிகள்\n↑ \"Archived copy\". மூல முகவரியிலிருந்து 17 September 2013 அன்று பரணிடப்பட்டது.\nலடாக் தன்னாட்சி மலை வளர்ச்சிக் குழு, கார்கில் - இணையதளம்\n2020 இந்தியா-சீனா எல்லை மோதல்கள்\nவெந்நீர் ஊற்றுகள், சாங் சென்மோ சமவெளி\nதன்னாட்சி மலை மாவட்டக் குழுக்கள்\nலடாக் தன்னாட்சி மலை வளர்ச்சிக் குழு, லே\nலடாக் தன்னாட்சி மலை வளர்ச்சிக் குழு, கார்கில்\nதுர்புக்-சியோக்-தவுலத் பெக் ஓல்டி சாலை\nதவுலத் பெக் ஓல்டி விமானப்படை தளம்\nஜம்யாங் செரிங் நம்கியால் (லடாக் மக்களவைத் தொகுதி உறுப்பினர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மே 2020, 17:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/3681", "date_download": "2021-01-18T07:46:00Z", "digest": "sha1:EDNSOMH73JSAVQUUQ6U4VPFW5LLEOUA6", "length": 11178, "nlines": 284, "source_domain": "www.arusuvai.com", "title": "ரொட்டி போண்டா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 7 நபர்களுக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசம���க்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive ரொட்டி போண்டா 1/5Give ரொட்டி போண்டா 2/5Give ரொட்டி போண்டா 3/5Give ரொட்டி போண்டா 4/5Give ரொட்டி போண்டா 5/5\nகடலை மாவு - 200 கிராம்\nஅரிசி மாவு - 100 கிராம்\nசமையல் சோடா - ஒரு சிட்டிகை\nமிளகாய் பொடி - ஒரு டீஸ்பூன்\nசிவப்பு கலர் பவுடர் - ஒரு சிட்டிகை\nஉப்பு - ஒரு டீஸ்பூன்\nரீபைண்ட் ஆயில் - அரை லிட்டர்\nவெங்காயம் - 100 கிராம்\nபச்சை மிளகாய் - 2\nஇஞ்சி - 1/2 துண்டு\nஉப்பு - ஒரு மேசைக்கரண்டி\nஅத்துடன் மிளகாய் பொடி, உப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கி வைத்துள்ள\nவெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, மோர் கலந்து சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்\nகடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் பொடி, சோடா உப்பு, கலர் பவுடர், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு வருமாறு போதிய அளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்துக் கொள்ளவும்\nவாணலியில் எண்ணெயை விட்டு எண்ணெய் நன்கு காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை ஒவ்வொன்றாக மாவில் தோய்த்து எண்ணெயில் போடவும் போட்டு நன்கு வெந்ததும் திருப்பிப் போட்டு சிவந்ததும் எடுத்து விடவும்.\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/controversial-indian-films.html", "date_download": "2021-01-18T07:38:14Z", "digest": "sha1:PHWB5VQHIPFLIMOLY2KSXZHYKR4P2MO4", "length": 12232, "nlines": 178, "source_domain": "www.tamilxp.com", "title": "சர்ச்சையில் சிக்கிய இந்திய திரைப்படங்கள் ஒரு பார்வை - Tamil Health Tips, Indian Actress Photos, Aanmeegam Tips in Tamil", "raw_content": "\nசர்ச்சையில் சிக்கிய இந்திய திரைப்படங்கள் ஒரு பார்வை\nசமீபகாலமாக பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் சர்ச்சைக்கு உள்ளாகின்றன. சர்ச்சைக்கு உள்ளாகும் படங்கள் அரசையும் அரசின் திட்டங்களையும் விமர்சித்து எடுக்கப்படுகிறது.\n2012ஆம் ஆண்டில் விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பதாக கூறி குறிப்பிட்ட காட்சிகளை நீக்கக் கோரி போராட்டம் நடந்தது.\n2013ம் ஆண்டு கமல்ஹாசன் தயாரித்து இயக்கி நடித்த விஸ்வரூபம் படம் பெரும் பிரச்சினைக்கு உள்ளானதை யாராலும் மறக்க முடியாது.\nமுஸ்லிம் மக்களை புண்படுத்தும் வகையில் உள்ளதாக கூறி இந்த படத்திற்கு பிரச்சனை எழுந்தது.\nஇந்தப் படத்தை DTH ல் வெளியிடப் போவதாக கமல் அறிவித்தார்.\n��தற்கு கடும் கண்டனம் இருந்ததால் அந்த எண்ணத்தைக் கைவிட்டார்.\nவிஸ்வரூபம் படம் பிரச்சனை முடிந்த சில மாதங்களில் விஜய் நடித்த தலைவா படமும் சர்ச்சைக்குள்ளானது. தலைவா படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.\n2014ஆம் ஆண்டில் கத்தி படத்தைத் தயாரித்த லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் நண்பர் என்பதால் போராட்டம் நடந்தது.\n2017 ஆம் ஆண்டு வெளிவந்த மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி வரியை தவறாக விமர்சித்ததாக பாஜக கண்டனம் தெரிவித்தது அதே நேரத்தில் இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது,\nரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் நடித்த பத்மாவத் திரைப்படம் இந்திய அளவில் வெளியிடுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.\nஅந்த படத்தில் முஸ்லிம் பேரரசர் அலாவுதீன் கில்ஜி மற்றும் ராஜபுத்திர இளவரசி பத்மாவதி நெருக்கமாக இருப்பது போல் காட்சி இருந்ததால் சில அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.\nராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களில் போராட்டம் வெடித்தது. இதில் ஒரு கார் தீயிட்டு கொளுத்தப்பட்டது.\nபொழுதுபோக்கை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வந்த படங்கள் தற்போது அரசியலையும் அரசியல் தலைவர்களையும் விமர்சித்து எடுக்கப்படுவதால் சர்ச்சைக்குள்ளாகிறது.\nராமேஸ்வரம் தனுஷ்கோடி பற்றிய வரலாறு\nநடிகர் ரஜினிகாந்த் பற்றிய சில தகவல்கள்\nஉலகத்தை புரட்டி போட்ட வைரஸ் தொற்றுகள் – ஒரு பார்வை\nமகேந்திர சிங் தோனி குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்\nநீர் யானை பற்றிய தகவல்கள்\nHCL புதிய தலைவர் ரோஷ்னி நாடார் பற்றி ஒரு பார்வை\nஇரத்த தானம் பற்றிய தகவல்\nசினிமாவை பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்கள்\n நம் அறியாத சில சுவாரசிய தகவல்கள்..\nவைரஸ் பரப்புவதே வெளவால் தான்.. ஆனால் அவைகளுக்கு ஏன் பாதிப்பில்லை.. ஆச்சரிய தகவல்..\nரேபிட் டெஸ்ட் கிட் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nசீனாவில் ஏன் எல்லா வகை பிராணிகளையும் சாப்பிடுகிறார்கள்..\nநடிகர் விசுவை பற்றி சில தகவல்கள்\nசோப்பு நிறுவனங்களுக்கு சபாஷ்.. கொரோனாவை தடுக்க அதிரடி முடிவு..\n“நல்லா தூங்குங்க” – தூக்கத்தை பற்றி பில்கேட்ஸ் செல்வது என்ன தெரியுமா\nஉயிரினங்களில் பிரமிக்க வைக்கும் சில நிகழ்வுகள்\nஜி வி பிரகாஷ் பற்றிய சில உண்மைகள்\n2018 ம் ஆண்டில் சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லை\n2018-ஆம் ஆண்டு நடந்த நினைவு தினங்கள் ஒரு பார்வை\nதேசிய விளையாட்டு தினம் பற்றி சில தகவல்கள்\nகாலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் பிரச்சினைகள்\nஒரு டம்ளர் தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா..\nகால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்\nஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nவைஃபை (WiFi) என்ற பெயர் எப்படி உருவானது தெரியுமா\nகேஜிஎப். படத்தின் இரண்டாம் பாகத்தில் ரவீனா தாண்டன்\nதினமும் மூன்று முறை பல் துலக்கினால் இதய நோய் வராதாம்..\nநீங்க ஒன்னும் தியேட்டருக்கு போக வேணாம் – கஸ்தூரியை கலாய்த்த குஷ்பு\nஈஸ்வரன் ஆடியோ விழாவில் நித்தி அகர்வாலை கேலி செய்த சுசீந்திரன்\nவேகம் எடுக்கும் பறவை காய்ச்சல்: அறிகுறிகள் என்ன\nவெளிநாடுகளில் பொங்கல் பண்டிகை எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா\nஇரவு நேரத்தில் குளிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்\nஆரோக்கியம் தரும் ஆளி விதையின் மருத்துவ குணங்கள்\nஉடலை இளமையாக வைத்திருக்க உதவும் பச்சை பட்டாணி\nபின் வாங்கிய ரஜினி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/medical-tips-for-diarrhea-disorders-tamil.html", "date_download": "2021-01-18T07:01:53Z", "digest": "sha1:54VIZMA6H5PFUME4CK4IA3KWJMNKKA23", "length": 14840, "nlines": 179, "source_domain": "www.tamilxp.com", "title": "வயிற்று வலிக்கு மருந்து - வயிறு பிரச்சனை நீங்க", "raw_content": "\nவயிற்றுக் கோளாறுகளை தீர்க்கும் 31 மருத்துவ குறிப்புகள்\nஒரு ஸ்பூன் சீரகத்தை எடுத்து சிறிதளவு நீர்விட்டு அரைத்து நீரில் கலந்து சாப்பிட்டால் வயிற்று உப்புசம் அடங்கும்.\nஒரு துண்டு இஞ்சியை நசுக்கி ஒரு கப் நீரில் போட்டு, பாதியாகும் வரை காய்த்து நீரை மட்டும் வடிகட்டி சாப்பிட வயிற்று உப்புசம், புளி ஏப்பம் குணமாகும்.\nஒரு கரண்டி இஞ்சி சாறுடன், ஒரு கரண்டி கரிசலாங்கண்ணி இலை சாறை கலந்து மூன்றுவேளை சாப்பிட வயிற்று வலி குணமாகும்.\nவெந்தயக்கீரையுடன் துவரம் பருப்பு சேர்த்து கூட்டுவைத்து சாப்பிட்டால் வயிற்று பொருமல் நீங்கும்.\nசிறிதளவு பேய் மிரட்டி இலையை பிழிந்து சாறு எடுத்து, ஒரு கரண்டி சாறை ஒரு கப் தண்ணீரில் கலந்து சாப்பிட வயிற்றுவலி தீரும்.\nஒரு வெற்றிலையோடு சிறிதளவு சீரகம், உப்பு இரண்டையும் சேர்த்து சா��்பிட வயிற்று அஜீரணம் நீங்கும்.\nஒரு கரண்டி வெற்றிலைச் சாறு குடிக்க வயிற்று உப்புசம் தீரும்.\nசிறிதளவு சீரகம், உப்பு இரண்டையும் சேர்த்து தின்று சிறிதளவு வெந்நீர் குடிக்க வயிற்றுவலி குணமாகும்.\nஎலுமிச்சை சாறில் சிட்டிகை அளவு ஆப்ப சோடா மாவை போட்டு கலக்கி குடித்தால் வயிற்றுவலி குணமாகும்.\nசிறிதளவு மிளகு, சீரகம், உப்பு இம்மூன்றையும் எடுத்து நன்றாக அரைத்து வாயில் போட்டு விழுங்கி சிறிதளவு குடிதண்ணீர் குடித்து விட்டால் எந்தவித வயிற்றுவலியானாலும் உடனே குணமாகும்.\nசுக்கை இடித்து தூளாக்கி, அரை கரண்டி தூளை எடுத்து, இதே அளவு சர்க்கரையும் சேர்த்து வாயில் போட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து விழுங்கினால் வயிற்றுவலி குணமாகும்.\nஐம்பது கிராம் ஓமத்தை எடுத்து ஒரு சட்டியில் போட்டு வறுக்க வேண்டும். சிவக்க வருத்தபின் ஆறவைத்து, நன்றாக உமி போகும் வரை பிசைந்து இதனுடன் பத்துகிராம் பனை வெல்லத்தை சேர்த்து அரைத்து காலை. மாலை சாப்பிட வயிற்று உப்புசம் தீரும்.\nசுக்கு, மிளகு, திப்பிலி இவைகளை சம எடை விதம் எடுத்து வறுத்து பொடியாக்கி பசுநெய்யில் கலந்து சாப்பிட்டால் வயிற்று கோளாறுகள் தீரும்.\nசிறிதளவு பாகல் இலைகளை எடுத்து பிழிந்து சாறு எடுத்து இத்துடன் சிறிதளவு மிளகுப்பொடி மற்றும் நெய் சேர்த்து குழைத்து சாப்பிட வயிற்று வலி, அஜீரணம், பொருமல் நீங்கும்.\nசுடுநீரில் மிளகு பொடியையும், பெருங்காய பொடியையும் கலந்து குடிக்க வாயுக் கோளாறுகள் தீரும்.\nஒரு கரண்டி இஞ்சி சாறுடன், ஒரு கரண்டி துளசி இலை சாறு கலந்து காலை ஒரு கரண்டி வீதம் ஏழு நாட்கள் சாப்பிட வாயுத் தொல்லை தீரும்.\nபத்து கிராம் பிரண்டை, பத்துகிராம் ஓமம், இரண்டையும் தட்டி ஒரு சட்டியில் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர்விட்டு, ஒரு டம்ளராக சுண்டும் அளவிற்கு காய்த்து ஒரு நாள் மூன்று வேலை மூன்று கரண்டி விதம் குடித்துவர, அஜீரண வயிற்று போக்கு குணமாகும்.\nஇள முருங்கை மரத்தின் பட்டையை 200 கிராம் அளவுக்கு எடுத்து, ஒரு லிட்டர் நீர்விட்டு கால்பாகமாக சுண்டக்காய்த்து அதில் கால் லிட்டர் விளக்கெண்ணெய் சேர்த்து நீர் சுண்டும்வரை காய்த்து வடி கட்டி, காலையில் அரை அவுன்ஸ் விதம் சாப்பிட வாயுக் கோளாறு தீரும்.\nஇந்து கிராம் விதம் கிராம்பு, சுக்கு, ஓமம், இந்துப்பு இவைகளை எடுத்துக்கொண்டு, நன���கு பொடியாக இடித்து, சிட்டிகைப் பொடியை சாப்பிட செரிமானம் ஏற்படும், பசி கூடும்.\ngas trouble problem solutionStomach Pain: Causesstomach problem tamilTreatmentவயிற்று உப்புசம்வயிற்று வலிவயிற்று வலி உடனடி தீர்வுவயிற்றுக் கோளாறுவயிற்றுவலி குணமாக\nஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nதினமும் மூன்று முறை பல் துலக்கினால் இதய நோய் வராதாம்..\nவேகம் எடுக்கும் பறவை காய்ச்சல்: அறிகுறிகள் என்ன\nஇரவு நேரத்தில் குளிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்\nஆரோக்கியம் தரும் ஆளி விதையின் மருத்துவ குணங்கள்\nஉடலை இளமையாக வைத்திருக்க உதவும் பச்சை பட்டாணி\nசளி தொல்லையை நீக்கும் வீட்டு மருந்துகள்\nரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கும் வீட்டு உணவுகள்\nஜவ்வரிசி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா\nரசம் ஊற்றி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nஇதய நோய் ஆபத்தை குறைக்கும் கருப்பு பீன்ஸ்\nதுரியன் பழத்தின் மருத்துவ நன்மைகள்\nஒரு கப் துளசி டீயில் இவ்வளவு நன்மைகளா..\nடிராகன் பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nஎச்சரிக்கை : சீரகம் அதிகம் சேர்த்தால் கருச்சிதைவு ஏற்படுமாம்..\nஉங்கள் கிட்னி ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nஆண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிறந்த உணவுகள்\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா\nஉடல் சூட்டை தணிக்கும் இயற்கை மருத்துவங்கள் என்ன\nபுத்தகத்தை படுத்துக்கொண்டே படிப்பது கண்களுக்கு நல்லதா\nகால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்\nஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nவைஃபை (WiFi) என்ற பெயர் எப்படி உருவானது தெரியுமா\nகேஜிஎப். படத்தின் இரண்டாம் பாகத்தில் ரவீனா தாண்டன்\nதினமும் மூன்று முறை பல் துலக்கினால் இதய நோய் வராதாம்..\nநீங்க ஒன்னும் தியேட்டருக்கு போக வேணாம் – கஸ்தூரியை கலாய்த்த குஷ்பு\nஈஸ்வரன் ஆடியோ விழாவில் நித்தி அகர்வாலை கேலி செய்த சுசீந்திரன்\nவேகம் எடுக்கும் பறவை காய்ச்சல்: அறிகுறிகள் என்ன\nவெளிநாடுகளில் பொங்கல் பண்டிகை எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா\nஇரவு நேரத்தில் குளிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்\nஆரோக்கியம் தரும் ஆளி விதையின் மருத்துவ குணங்கள்\nஉடலை இளமையாக வைத்திருக்க உதவும் பச்��ை பட்டாணி\nபின் வாங்கிய ரஜினி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/indians/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E", "date_download": "2021-01-18T06:20:44Z", "digest": "sha1:4P2O6UID5XOA55JRC2MTBPZOUT635W7C", "length": 13481, "nlines": 172, "source_domain": "onetune.in", "title": "இன்றும் நேதாஜி வருவார் என காத்திருக்கும் இந்தியா - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » இன்றும் நேதாஜி வருவார் என காத்திருக்கும் இந்தியா\nஇன்றும் நேதாஜி வருவார் என காத்திருக்கும் இந்தியா\nபிரபாவதி – ஜானகிநாத் போஸ் தம்பதியரின் 9-வது மகனாக 23.1.1897-ல் கட்டாக் நகரில் பிறந்தார் சுபாஷ் சந்திர போஸ். அவருடன் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 14 பேர். வழக்கறிஞரான அவருடைய தந்தை, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்க சுபாஷை அனுப்பிவைத்தார். அங்கு படித்துப் பட்டம் பெற்ற சுபாஷ், இந்திய ஆட்சிப் பணிக்கான சிறப்புத் தேர்வையும் (ஐசிஎஸ்) எழுதி தேர்ச்சி பெற்றார். ஆனால், பிரிட்டி ஷாரிடம் அதிகாரியாகப் பணிபுரிய விருப்பம் இல்லை. தேச விடுதலைக்காக காங்கிரஸில் சேர்ந்தார்.\nசுபாஷ் 1923-ல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவரானார். 1924-ல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலரானார். 1930-ல் கல்கத்தா நகர மேயரானார். பூரண சுதந்திரம்தான் லட்சியமாக இருக்க வேண்டும். அதற்காக எந்த வழிமுறையையும் கையாளலாம் என்பது சுபாஷின் நிலைப்பாடு. இது காந்திக்கும் சுபாஷுக்கும் இடையே பிளவு ஏற்பட வழிவகுத்தது.1938-ல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வென்றார். எனினும், காந்தியின் செல்வாக்கை மீறி அவரால் நீடிக்க முடியவில்லை. இதனால், காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியைவிட்டு விலகினார். 1939-ல் காங்கிரஸில் இருந்து கொண்டே அனைத்திந்திய பார்வர்டு பிளாக் அரசியல் இயக்கத்தைத் தொடங்கினார்.\nசுபாஷின் பேச்சுகளும் எழுத்துகளும் தீவிரக் கனல்கொண்டிருந்ததால், பிரிட்டிஷ் அரசு அவரை 1940-ல் கல்கத்தாவிலேயே வீட்டுக்காவலில் சிறை வைத்தது. மாறு வேஷத்தில் வீட்டிலிருந்து தப்பிய அவர், ஆப்கன், சோவியத் ஒன்றியம் என ஜெர்மனி சென்றார். ஹிட்லரைச் சந்தித்தார். பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா விட��தலை பெற ராணுவ உதவியைக் கோரினார். ஐரோப்பிய அரசியல் மாற்றங்கள், ஜெர்மனி – இத்தாலி – ஜப்பான் மீது அவருக்கு ஓர் ஈர்ப்பை உண்டாக்கியிருந்தன.\n1934-ல் அவர் சந்தித்த அயல்நாட்டுப் பெண்ணான எமிலி ஷென்கல் – போஸ் இணையருக்கு இதே காலகட்டத்தில் குழந்தை பிறந்தது. அனிதா போஸ். 1940-களின் தொடக்கத்தில் தொடர்ந்த ஜப்பானிய வெற்றிகள், போஸை ஜப்பானை நோக்கி நகர்த்தியது. ஜப்பான் சென்றார் போஸ். ஜப்பானிய ஆதரவுடன் 1942-ல் ‘ஆசாத் ஹிந்த் ஃபௌஜ்’ என்னும் இந்திய தேசிய ராணுவம் உருவாக்கப்பட்டது. பிரிட்டிஷ் படையில் இருந்துகொண்டு ஜப்பானியர்களுக்கு எதிராகப் போரிட்டு, போரில் கைதிகளாகப் பிடிபட்ட இந்தியர்களையும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற கீழை நாடுகளில் வாழ்ந்த இந்தியர்களை குறிப்பாகத் தமிழர்களைத் தனது படையில் வீரர்களாகச் சேர்த்துக்கொண்டார்.\nஜப்பானிய ராணுவத் துணையுடன் களம் இறங்கிய சுபாஷின் படைகள், இந்தியாவை மீட்கக் களத்தில் இறங்கின. மணிப்பூர் மாநிலம் இம்பால் வரையில் முன்னேறி, நாட்டின் மூவர்ணக் கொடியை அங்கே பறக்கவிட்டன. ஆனால், தொடர்ந்து அடுத்தடுத்த தாக்குதல்களில் கடுமையான சேதத்தைச் சந்தித்த படைகள் தோல்வியைக் கண்டன. சில ஆயிரம் பேர் இன்னுயிர் நீத்தனர். ஏனையோர் போர்க் கைதிகளாகச் சிக்கினர்.\nஉலகப் போரில் ஜப்பானின் வீழ்ச்சிக்குப் பின் நிலைமை மேலும் மோசமானது. 18.8.1945-ல் பாங்காக்கிலிருந்து டோக்கியோ செல்ல விமானத்தில் புறப்பட்டார் போஸ். அந்த விமானம் விபத்தில் சிக்கி போஸ் இறந்ததாகப் பின்னர் அறிவிக்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 48. ஆனால், பலர் இதையெல்லாம் நம்பத் தயாராக இல்லை. அவர் என்றாவது வருவார், மாறுவேஷத்தில் வாழ்கிறார் – என்றாவது அரசியல் அரங்கின் மையத்துக்குத் திரும்புவார் என்று ஏராளமான நம்பிக்கைகள்… பெயர் சுபாஷ் என்றாலும் நேதாஜி என்பதே பின்னாளில் நிலைத்துநின்றது. நேதாஜி என்றால், தலைவர் என்று அர்த்தம்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nமோடி ஆட்சியில் 7 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு : ராகுலுக்கு மத்திய அமைச்சர் பதிலடி\nபளிச் முகம் பெற இதை கொஞ்சம் try பண்ணி பாருங்க\nஓ காதல் கண்மணி – மணிரத்னம் மனதார நன்றி\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ��ோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/87750/Modi-mentioned-a-dog-in-Mann-ki-Baat-died-young", "date_download": "2021-01-18T07:27:41Z", "digest": "sha1:Q57CAW5GXZOIDA6GPXNP7STOLRQUCHG5", "length": 8735, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறிப்பிட்ட ‘ராகேஷ்’ நாய் மரணம்! | Modi mentioned a dog in Mann ki Baat died young | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறிப்பிட்ட ‘ராகேஷ்’ நாய் மரணம்\nமன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்த நாய் தற்போது உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளது.\nபிரதமர் மோடி ஒருமுறை மன் கி பாத் நிகழ்ச்சியில், ராகேஷ் என்ற ஒரு நாயைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். ஆயுதப்படையைச் வீரர்கள் சாலையோரத்தில் வசிக்கும் நாய்களையும் பாதுகாத்து பராமரிப்பது அதில் குறிப்பிட்டிருந்தார். அவர் நிகழ்ச்சியில் குறிப்பிட்ட நாய் செவ்வாய்க்கிழமை கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பால 5 இறந்துவிட்டது. அந்த நாயை ஆயுதப்படையை சேர்ந்த வீரர்கள் சகல மரியாதைகளுடன் அடக்கம் செய்துள்ளனர்.\nஇதுபற்றி மோட்டார் மற்றும் போக்குவரத்து காவல்துறையைச் சேர்ந்த தலைமை கான்ஸ்டபிள் ஆசிஸ்-உர்-ரெஹ்மான் கான் கூறுகையில், ’’பயிற்சி வீரர்கள் வழக்கமாக செல்லும் இடமாக ராகேஷின் டீஸ்டால் இருந்தது. அவர் ஒரு சாலையோர நாயை பராமரித்து வந்தார். கொரோனா காரணமாக ராகேஷ் சொந்த ஊருக்கு சென்றுவிட்டதால், அந்த நாய் இங்கு தனியாக தவித்துக்கொண்டிருந்தது. அதைப் பார்த்த பயிற்சி ராணுவ வீரர்கள் அந்த நாய்க்கு டீக்கடைக்காரரின் பெயரையே வைத்து, ராகேஷ் என்று அழைத்ததுடன், பராமரித்தும் வந்தனர். 5 வயதான அந்த நாய் தற்போது பிரிந்துசென்றது வருத்தமளிக்கிறது’’ என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.\nஸ்டேட் வங்கி ஆன்லைன் பரிவர்த்தனைகளில் சிக்கல்: வாடிக்கையாளர்கள் புகார்\n‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ - நடராஜனை புகழ்ந்த சிவகார்த்திகேயன்\nRelated Tags : PM speech, Maan Ki Baat, Stray dog, rakesh, Narendra Modi, நரேந்திர மோடி, பிரதமர் உரை, மன் கி பாத், தெருநாய், ராகேஷ், பிரதமர் உருக்கம்,\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு\nநீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்\nபழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nஅர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன\nகொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்\nதிடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்\nபரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஸ்டேட் வங்கி ஆன்லைன் பரிவர்த்தனைகளில் சிக்கல்: வாடிக்கையாளர்கள் புகார்\n‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ - நடராஜனை புகழ்ந்த சிவகார்த்திகேயன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2013/06/", "date_download": "2021-01-18T07:09:56Z", "digest": "sha1:7DLRHDAJQ2MXNKUS7CHZVSKHLHLTE2I7", "length": 14354, "nlines": 126, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "June 2013 ~ பழைய பேப்பர்", "raw_content": "\nஇன்றைய சமூகத்தில் ஊடகங்களின் பங்கு\nதமிழில் '..பேனை பெருமாளாக மாற்றுபவன்.. ' என்று ஒரு பழமொழி உண்டு. ஒன்றுமே இல்லாத விஷயத்தை பெரியதாக்கி ஒரு மிகப் பெரிய பிரச்சனையாக்கி விடுபவர்களை தான் அப்படி சொல்லுவார்கள். அது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, இன்றைய ஊடகங்களுக்கு மிக சரியாக பொருந்தும். எந்த செய்தியை ஒளிப்பரப்ப வேண்டுமோ, அதை செய்யாமல் தேவையில்லாததை எல்லாம் ஒளிப்பரப்புகின்றனர். இதை பற்றி ஏற்கனவே தொலைக்காட்சி பற்றிய முந்தைய பதிவில் எழுதியுள்ளேன்.\nஇப்போதெல்லாம் யாருக்காவது சரியான தீர்ப்போ, நீதியோ கிடைக்கவில்லை என்றால், அவர்களுடைய சாதியை வைத்து கொண்டு அரசியலாக்குவதும், ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்துவதும் தான் சமீபத்திய பேஷன். அதுவே தாழ்த்தப்பட்ட சாதியினராக இருந்தால், அவ்வளவுதான். தாழ்த்தப்பட்டவருக்கு அநீதி நடந்துவிட்டது நியாயம் தவறிவிட்டது என கூறி ஒரு வாரத்திற்கு ���டகங்களில் செய்திகளை போட்டு கிழித்து விடுவார்கள். இதன் மூலம் சில பல வன்முறைகளும் நடைபெறும். உதரணத்திற்கு, சமீபத்திய தர்மபுரி சம்பவம். அந்த பெண்ணிற்கு எதுவும் சாதகமாக நடக்கவில்லை என்பதற்காக, அது தாழ்த்தபட்டவருக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதி என்று ஊடகங்கள் செய்திகளை ஒளிப்பரப்பின. அநீதி மேல்தட்டு மக்களுக்கு நடந்தால் அவர்களுக்கு பரவாயில்லை. அப்போது அது ஒரு பெரிய செய்தியாக வெளிவராது. சட்டமும், நியாயமும் எல்லாருக்கும் சமம். ஒரு நடுநிலையான செய்தியைத்தான் ஊடகங்கள் வெளியிட வேண்டும். ஆனால் அதை அவர்கள் செய்வதில்லை.\nஇதேபோல் சில வருடங்களுக்கு முன், வட இந்தியாவில், ஒரு நடுத்தர வயது பெண்ணை நடு தெருவில் நிர்வாணப்படுத்தி அடித்து துன்புறுத்தியுள்ளனர். அதை Youtube போன்ற சமூக வலைதளங்கள் மூலமாகவும், தொலைக்காட்சி மூலமாகவும், அந்த பெண்ணிற்கு நேர்ந்த கொடுமையை ஒளிபரப்பி செய்திகளை வழங்கினர் .இதனால் குற்றவாளிகளுக்கு தண்டனையும் கிடைத்தது. ஆனால் அவர்கள் தொகுத்து வழங்கிய விதம் தான் சரியில்லை. ஒரு பெண்ணிற்கு ஏற்பட்டதை மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதற்காக, அது தாழ்த்தப்பட்ட தலித் பெண்ணிற்கு ஏற்பட்ட கொடூரம் என அதற்கு சாதி சாயம் பூசி மேலும் எரிகிற கொள்ளியில் எண்ணெயை ஊற்றுவது போல செய்கிறார்கள்.\nஎன்னை பொறுத்த வரையில் எந்த ஒரு குற்றத்திற்கும் சாதி சாயம் பூசாமல், வெறும் குற்றத்தின் பின்னணியும், அதில் பாதிக்கபட்டவருக்கு நியாயமும் கிடைக்க செய்தாலே போதும்.\nஎன்னால் என்னொரு உதாரணமும் சொல்ல முடியும். சமீபத்தில் உத்தர்காண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால், பல மாநிலத்து மக்கள் வெள்ளத்தில் மாட்டிக்கொண்டு தவித்தனர் . ஒவ்வொரு மாநில முதலமைச்சரும், அவர்தம் மாநில மக்களை காப்பாற்ற முயற்சிகளை எடுத்து கொண்டிருந்தனர். நரேந்திர மோடியும் (குஜராத்) தம் மாநில மக்களை காப்பாற்றினார். ஆனால், செய்தி ஊடகங்கள் அவர் பிரதமர் வேட்பாளர் என்பதால், அவருடைய செயலை பெரியதாக காட்ட, நரேந்திர மோடியும் தம் மாநில மக்களை காப்பாற்ற 800 இன்னோவா கார்கள், 25 சொகுசு பேருந்துகள் என படையோடு சென்று படையை அனுப்பி 15,000 குஜராத் மக்களை 5 மணி நேரத்தில் காப்பாற்றினார் என செய்தி ஒளிபரப்பின. ஒளிபரப்பியதொடு இல்லாமல் அவர் இயற்கை பேரிழப்பை அரசியல���க்குகிறார் என் அவர் மீதே பழி போடுகின்றனர். அவர் செய்தது சரியா தவறா என்ற விவாதம் ஒரு புறம் இருந்தாலும், அவர் கட்சியினரே விளம்பரப்படுத்த சொன்னாலும், இவர்களை (ஊடகங்கள்) யார் இப்படி விளம்பர படுத்த சொன்னது வெறும் அவர்களுடைய விளம்பரத்திற்காகவும், (T.R.P rating) டி .ஆர். பி ரேடிங் -காகவும் வடக்கில் உள்ள எல்லா பத்திரிக்கைகளும், செய்தி தொலைக்காட்சி ஊடகங்களும், மோடியை புகழ்ந்து தள்ளி விட்டு, பின்னர் அவர் அரசியல் ஆதாயம் பார்க்கிறார் என்று குற்றம் சாட்டுகின்றனர். என்ன நியாயமடா இது \nஅரசியலில் மட்டுமல்ல, திரைப்பட உலகில் உச்சபட்ச கதாநாயகன் ஒரு சிறு விஷயம் செய்தாலே அது ஒரு இமாலய செயல் போல முதல் பக்கத்தில் போடுவார்கள். ஒரு நாயகன்/ நாயகியின் அந்தரங்க வாழ்க்கையை விமர்சித்தும், அதை ஒரு கவர் ஸ்டோரி யாக போட்டும், விளம்பரம் தேடி கொள்கின்றனர்.\nமக்கள் உபயோகிக்கும் எந்த ஒரு பொருளோ, அல்லது அந்த நிறுவனத்தின் அடையாளமாக இருப்பது, அதனுடைய தரம் தான். அந்த தரமும் மக்களிடம் போய் சேர்ப்பதும் ஊடகங்களின் விளம்பரம் தான். எந்த ஒரு அரசியல் கட்சியாகட்டும், தேசிய/ மாநில தலைவர்களாகட்டும், விளையாட்டு, விளையாட்டு வீரர்கள் , கலை மற்றும் கலைஞர்கள் , திரைப்படம், நடிகர் , நடிகை உட்பட அனைத்துமே ஊடகங்கள் மூலமாக தான் மக்களுக்கு சென்றடையும். அப்படி சென்றடையும் போது, சரியான விளம்பரங்களை, செய்திகளை நடுநிலையோடு தர வேண்டும் என்பது எனது வாதம். இந்த சமூதாயத்தில் ஊடகங்களின் பங்கு மிக பெரியது. அதை அவர்கள் செம்மையாக செய்தாலே நாட்டில் பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.\nஇன்றைய சமூகத்தில் ஊடகங்களின் பங்கு\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2011/06/11/", "date_download": "2021-01-18T07:30:47Z", "digest": "sha1:77K2K6JPIOEFPPUAGMCXOMSXAWZ7EWIN", "length": 12324, "nlines": 122, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "11 | ஜூன் | 2011 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஆண்கள் சில விஷயங்கள் தங்கள் காதில் விழுந்தாலே முகத்தைச் சுளிப்பார்கள். மனைவியோ, காதலியோ கீழ்க்கண்ட 5 விஷயங்களை தங்கள் துணைவர் காதில் போடமல் இருப்பது நல்லது…\n1. `நாம கொஞ்சம் பேசணும்‘\nஉங்களவர், உலக சாம்பியன் வேகத்தில் ஓடி மறைய வேண்டும் என்று நினைக்கிறீர்களா மேற்கண்ட மூன்று வார்த்தைகளைக் கூறினால் போதும்.\n`ஏதோ பிரச்சினையைக் கிளப்பத் தான் அடி போடுகிறாள்’ என்று உணர்ந்துகொண்டு உடனடியாகத் தலைமறைவாகி விடு வார்.\n`பேசுவது’ எல்லாம் கடைசியில் அழுகை, ஆத்திரம், தீர்வில்லாத நிலையில் தான் முடியும் என்று ஆண்களுக்குத் தெரியும்.\nபெண்கள் கண்ணீர் சிந்தும் சூழ்நிலையை எப்படிக் கையாளுவது என்று ஆண்களுக்குத் தெரியாது. அப்போது கன்னாபின்னா வென்று நடக்கத் தொடங்கி விடுவார்கள்.\nஎதையும் மனந்திறந்து பேசித் தீர்க்க வேண்டும் என்பது கட்டுரைகளில் சரியாகத் தெரியலாம். ஆனால் நடைமுறையில் அவ்வளவாக ஒத்து வராது.\n2. `நீங்க அம்மா பையன்’\nபெண்கள் தங்கள் துணைவருடன் உறவு சீர் கெட விரும்பினால், அவரின் அம்மாவை அடிக்கடி பேச்சில் இழுத்தால் போதும். `பாருங்க… உங்க அம்மா இப்படிப் பண்றாங்க’, `உங்க அம்மா எப்போதும் அப்படித்தான்’ என்றெல்லாம் சொல்வதை எந்த ஆணும் விரும்புவ தில்லை.\nபெண்களுக்கு எப்படித் தங்கள் அம்மாவைப் பிடிக்குமோ, அப்படித்தான் ஆண் களுக்கும் தங்கள் அம்மாவைப் பிடிக்கும். அதனால் அம்மாவைக் குறை சொல்வதை அவர்கள் ரசிப்பதில்லை. அதேபோல, `நீங்க அம்மா பிள்ளை… உங்க அம்மா சொல்றது தான் உங்களுக்கு வேத வாக்கு’ என்று கூறுவதையும் விரும்புவதில்லை.\nபெண்கள் தங்களைத் தமது கணவர் அல்லது காதலரின் அம்மாவுடன் தராசுத் தட்டில் நிறுத்துப் பார்ப்பதை நிறுத்த வேண்டும். இந்த விஷயத்தில் ஆக்கபூர்வமான அணுகுமுறையில் நடந்துகொள்ள வேண்டும். அது, பெண்கள் தாங்கள் அம்மாவாகும்போது உதவும்.\n3. `உங்க நண்பரைப் பாருங்க’\n`உங்க நண்பரைப் பாருங்க… எவ்வளவு ஸ்டைலா இருக்காரு நீங்களுந்தான் இருக்கீங்களே, தொந்தியும் தொப்பையுமா…’ என்று பேசும் பெண்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் துணைவருடான உறவுக்குக்குத் தாங்களே வேட்டு வைப்பவர்கள்.\nஇப்படி பேசத் தொடங்குவது, `அப்படின்னா நீ `அவனை’யே காதலிச்சிருக்கலாம்’ அல்லது, `நீ அவனையே கல்யாணம் பண்ணிக்கிட்டிருக்கலாம்’ என்ற வெறுப்பான கத்தலில் தான் முடியும்.\nபெண்கள் தங்கள் கணவரின் அல்லது துணைவரின் நண்பரிடம் வெளிப்படை ���ாகக் காணாத பல குறைபாடுகள் இருக்கக்கூடும்.\nகண்ணில் தெரிவதை மட்டும் கண்டு, வியப்பது அறிவீனம். பெண்கள் எப்படித் தங்களை இன்னொரு பெண்ணுடன் ஒப்பிடுவதை விரும்புவதில்லையோ, அதேபோலத்தான் ஆண்களும் என்று உணர வேண்டும்.\n4. `நீங்க எப்பவும் இப்படித்தான்…\nதிருந்தவே மாட்டீங்க’ முத்திரை குத்தப்படுவதை ஆண்கள் விரும்புவதில்லை. அதிலும் அவர்களே தங்களிடம் இருந்து துறக்க விரும்பும் பழக்கங்களை, குறைபாடுகளை அடிக்கடி குத்திக்காட்டுவதை தாங்குவதே இல்லை.\nஒருவரைப் பற்றி, `இவர் இப்படித்தான்’ என்று வெகு சீக்கிரமாக முடிவு கட்டிவிடுவது பெண்களின் குறைபாடு. எல்லாருமே தவறு செய்வது இயல்பு. சிலருக்கு இயல்பாகவே சில தவறுகள் சிலமுறை நேர்ந்துவிடும்.\nஅதுகுறித்து அந்த ஆணே வருத்தத்தில், குற்ற உணர்வில் இருப்பார். அப்போது, ஆறுதலாக இருப்பதுதான் பெண் துணையின் மீதான மதிப்பை ஆணுக்கு உயர்த்தும்.\nமாறாக, நொந்த வேளையில் `லந்து’ செய்வது வெறுப்பைத்தான் ஏற்படுத்தும். `இப்பல்லாம்…’ என்ற வார்த்தையையும் தவிர்க்கலாம். `இப்பல்லாம் நீங்க முன்ன மாதிரி அன்பாயில்ல…’ என்று மூக்கைச் சிந்துவதால் பயனில்லை.\n5. `தலையெல்லாம் நரைச்சுப் போச்சு’\nமத்திய வயதை நெருங்கும் ஆண்களுக்கு தலையில் நரைமுடிகள் தலைகாட்டத் தொடங்குமë. அவற்றை `இளநரை’ என்றெண்ணிச் சமாதானம் அடைவது ஆண்களின் வழக்கம். அதுகுறித்து அதிகம் சுட்டிக்காட்டுவதும், `உடனே சலூனுக்கு ஓடிப்போய் `டை’ அடிச்சுட்டு வாங்க’ என்று நெட்டித் தள்ளுவதும் ஆண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.\n`கல்யாணத்துக்கு முன்னால கொடியிடையா இருந்தே… இப்போ தடியிடையா ஆயிட்டே…’ என்று சொன்னால் உங்களுக்குக் கோபம் வருமில்லையா\n« மே ஜூலை »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2020/11/05011900/2039336/Azerbaijani-president-Aliyev-says-Baku-ready-to-stop.vpf", "date_download": "2021-01-18T07:30:57Z", "digest": "sha1:N6GMGARP3X5YNEQDUFY5B5ZO5ZDBPXAP", "length": 11705, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Azerbaijani president Aliyev says Baku ready to stop war", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆர்மேனியாவுடனான போரை நிறுத்த தயார் - அசர்பைஜான் அதிபர் தகவல்\nபதிவு: நவம்பர் 05, 2020 01:18\nஆர்மேனியாவுடனான போரை நிறு���்த தாங்கள் தயாராக இருப்பதாக அசர்பைஜானின் அதிபர் இல்ஹாம் அலியேவ் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான அசர்பைஜான் மற்றும் ஆர்மேனியாவின் எல்லையில் அமைந்துள்ள நாகோர்னோ காராபாக் எனும் மலைப் பிரதேசம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்சினை நிலவுகிறது.\nஇது 1988-ம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டு வரையிலான போருக்கு வழிவகுத்தது. இந்த போரின் முடிவில் நாகோர்னோ காராபாக் பிராந்தியம் அசர்பைஜானின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டாலும் ஆர்மேனியாவை சேர்ந்த பூர்வகுடிகளே இந்த பிராந்தியத்தை இன்றளவும் கட்டுக்குள் வைத்துள்ளனர்.\nஆனாலும் இந்த பிராந்தியம் ஆர்மேனியாவின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. அந்த பிராந்தியம் தங்களை தாங்களே தன்னாட்சி அரசாக அறிவித்து கொண்டுள்ளது. இதனால் சர்ச்சைக்குரிய அந்த பிராந்தியத்தை சொந்தமாக்குவது தொடர்பாக அசர்பைஜான், ஆர்மேனியா நாடுகளுக்கிடையில் பிரச்சினை நீடிக்கிறது.\nநீண்டகால இந்த எல்லை பிரச்சினை கடந்த செப்டம்பர் 27-ந் தேதி ஆயுத மோதலாக உருவெடுத்தது.\nஇந்த மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி மக்கள் நூற்றுக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் இது ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்வதற்கு வழிவகுத்தது.\nஇருநாடுகள் இடையிலான இந்த மோதல் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்திய நிலையில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் சமாதான முயற்சியை முன்னெடுத்தன.\nஆனாலும் இந்த விவகாரத்தில் ரஷியா தலையிட்டு ஏற்படுத்திய 2 சண்டை நிறுத்தங்களும் தோல்வியில் முடிந்தன. அதன்பின்னர் அண்மையில் அமெரிக்காவின் தலையீட்டில் உருவான 3-வது சண்டை நிறுத்தமும் தோல்வி அடைந்தது.\nசண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதலில் ஈடுபடுவதாக இருநாடுகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டுகின்றன. இதனால் நாகோர்னோ காராபாக் பிராந்தியத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.\nஇந்த நிலையில் ஆர்மேனியாவுடனான போரை நிறுத்த தாங்கள் தயாராக இருப்பதாக அசர்பைஜானின் அதிபர் இல்ஹாம் அலியேவ் தெரிவித்துள்ளார். அதேசமயம் இது நடக்க வேண்டுமானால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்திலிருந்து தங்கள் படைகளை திரும்பப் பெற ஆர்மேனியா உறுதியளிக்க வேண்டும��� என அவர் வலியுறுத்தியுள்ளார். தனியார் பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இது குறித்து கூறியிருப்பதாவது:-\nமுதலாவதாக இந்த போர் விரைவில் முடிவடையும் என்று நான் நம்புகிறேன். அது மிகவும் சிறந்தது. நான் ஒன்றை தொடர்ந்து கூறி வருகிறேன். அதை இப்போது மீண்டும் சொல்கிறேன். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை விடுவிக்க ஆர்மேனியா பிரதமர் ஒப்புக்கொண்டால் இன்றே போரை நிறுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் இதுவரை அவர் அத்தகைய உறுதிப்பாட்டை அளிக்கவில்லை. ஐ.நா. பாதுகாப்பு குழுவின் தீர்மானங்களின்படி ஆர்மேனியா ஆக்கிரமித்துள்ள அனைத்து பகுதிகளையும் முழுமையாக விடுவிக்க வேண்டும் என்பதே எங்களுடைய நியாயமான மற்றும் உறுதியான நிலைப்பாடு ஆகும்.\nராணுவ மோதல் | அசர்பைஜான் | ஆர்மேனியா | Azerbaijani | Armenian\nமுதியோர் இல்லத்தில் 3 உயிர்களை பலி வாங்கிய உருமாறிய கொரோனா -ஏராளமானோர் பாதிப்பு\nநாடு திரும்பிய ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி அதிரடி கைது\nஜோ பைடன் நாளை மறுநாள் பதவியேற்பு... ராணுவ கட்டுப்பாட்டில் வந்தது அமெரிக்க தலைநகரம்\nஅவசர பயன்பாட்டிற்காக ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு பாகிஸ்தான் ஒப்புதல்\nஇந்தியர்கள் அதிகம் வசிக்கும் வெளிநாடுகள் பட்டியல் : அமீரகம் முதலிடத்தை பிடித்தது - ஐ.நா. புள்ளி விவரத்தில் தகவல்\nரஷியாவின் முயற்சியால் அசர்பைஜான்-அர்மீனியா இடையிலான போர் முடிவுக்கு வந்தது\nநாகோர்னா-காராபாக் பிராந்தியத்தில் முக்கிய நகரத்தை கைப்பற்றியது அசர்பைஜான்\nஎல்லையில் நீடிக்கும் ராணுவ மோதல் : அசர்பைஜான் - ஆர்மேனியா வெளியுறவு மந்திரிகள் சந்திப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/ways-to-intake-less-carbohydrate-food", "date_download": "2021-01-18T06:32:21Z", "digest": "sha1:TFZ6VMDZKKIDCWQDU2BREMTKKM5Y3X57", "length": 22798, "nlines": 348, "source_domain": "www.namkural.com", "title": "குறைந்த கார்போஹைடிரேட் உணவை உண்ணுவதற்கான வழிகள் - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநீண்ட ஆயுளோடு நோயின்றி வாழ ஆசையா\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 எளிய மற்றும்...\nநெற்றி சுருக்கத்தை போக்கி இளமையாக வாழ சில வழிகள்\nமழை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள்\nமழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...\nநமது இந்திய உணவ��களில் தாளிப்பு சேர்ப்பதற்கான...\nநீண்ட ஆயுளோடு நோயின்றி வாழ ஆசையா\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 எளிய மற்றும்...\nநெருப்பினால் உண்டான காயத்திற்கு மருந்து\nநெற்றி சுருக்கத்தை போக்கி இளமையாக வாழ சில வழிகள்\nநெயில் பாலிஷ் ரிமூவர் இல்லாமல் நெயில் பாலிஷை...\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nபொடுகை போக்க சில இயற்கை வழிகள்\nபொங்கலன்று உங்கள் இல்லத்தை அலங்கரிக்க தனித்துவமான...\nபுத்தாண்டில் நீங்கள் எடுக்க வேண்டிய 5 தீர்மானங்கள்\nநொடிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து...\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநொடிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து...\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nகுறைந்த கார்போஹைடிரேட் உணவை உண்ணுவதற்கான வழிகள்\nகுறைந்த கார்போஹைடிரேட் உணவை உண்ணுவதற்கான வழிகள்\nடயட் பின்பற்றி உடல் எடை குறைக்க வேண்டும் எ��்று நினைப்பவர்கள் இந்த லோ கார்போ டயட் பின்பற்றலாம்.\nஒவ்வொருவரின் உடலும் ஒவ்வொரு விதமாக அமைக்கப்பட்டிருக்கும். ஆகவே உடல் எடை குறைப்பிற்காக அல்லது உடல் வடிவ மாற்றத்திற்காக டயட் இருக்க நினைப்பவர்கள் அவர்களின் உடல் நிலைக்கேற்ப மருத்துவரின் ஆலோசனைப்படி டயட்டை ஆரம்பிக்க வேண்டும். லோ கார்போ டயட் என்னும் குறைந்த கார்போ ஹைட்ரட் உணவுகளை எடுத்துக்கொள்ள நினைப்பவர்கள் கீழே கூறப்பட்டிருக்கும் முறைகளை பின்பற்றலாம்.\nஉங்கள் உணவு பட்டியலில் இருந்து கார்போ ஹைட்ரேட் உணவுகளை தவிர்ப்பது சற்று கடினமான செயல் தான். ஆரம்பத்தில் கடினமாக இருக்கும் இந்த டயட் போக போக பழகி விடும்.\n* கார்போ அதிகம் உள்ள உணவுகளை முடிந்த அளவு காலை நேரத்தில் உண்ணுவது சிறந்தது. அந்த நாளில் நாம் செய்யும் வேலைகளால் அவை எளிதில் எரியூட்டப்படும். காலை நேரத்தில் உடலில் ஆற்றலும் அதிகமாக தேவைப்படும்.\n* ஒரே நேரத்தில் முழுமையாக கார்போ உணவுகளை கை விடாமல், ஸ்டார்ச் அதிகமுள்ள உணவுகளை முதலில் குறைக்க வேண்டும்.\n* முழுமையாக கார்போ உணவுகளை தவிர்ப்பதைவிட , நார்ச்சத்து அதிகம் உள்ள காம்ப்லெக்ஸ் கார்போ உணவுகளை உண்ணலாம்.\n* பழங்கள், காய்கறிகள் போன்றவற்றில் கார்போஹைட்ரேட்டுடன் ஊட்டச்சத்துகளும் இருக்கும். கலோரிகளும் குறைவாக இருக்கும். ஆகவே பதப்படுத்தப்பட்ட உணவுகளை விட இவை மேலானது.\n* சர்க்கரை அதிகமாக இருக்கும் கார்போ உணவை சுவைக்க நினைக்கும்போது நீங்களே சமைத்து உண்ண வேண்டும் என்று முறையை பின்பற்றலாம்.\n* நாள் முழுதும் பசி தெரியாமல் இருக்க புரதம் அதிகம் உள்ள உணவுகளை உண்ணலாம்.\n* பிஸ்சா உணவை விரும்பி உண்ணுவோர், மாவிற்கு மாற்றாக போர்டோபெல்லோ மஷ்ரூமை பயன்படுத்தி பிஸ்சா தயாரிக்கலாம்.\n* கார்போ குறைந்த உணவுகளில் பட்டர் மற்றும் சீஸ் அதிகமாக சேர்த்து கொள்ளுங்கள்.\n* குறைந்த கொழுப்பு உணவை முற்றிலும் தவிர்த்திடுங்கள்.\n* பாஸ்தாவை உண்ணுவதை விட spiraliser மூலம் கேரட் போன்ற காய்கறிகளை பாஸ்தா போல் துருவி உண்ணலாம்.\n* குறைந்த கார்போ உணவுகளுடன் முட்டை சேர்த்து உண்ணலாம்.\n* மாவிற்கு மாற்றாக தேங்காய் மற்றும் பாதாம் கொண்டு மாவு தயாரிக்க பழகி கொள்ளுங்கள்.\n* காலிப்ளவரை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.\n* குறைந்த கார்போ ஸ்னாக்ஸ்களை பசிக்கும் போது எடுத்துக் கொள்ளுங்கள்.\n* மைபிலேட் , மை பிட்னெஸ் பால் போன்ற ஆப் களை பார்த்து உணவுகளின் விளக்கங்களை அறிந்து கொள்ளலாம்.\n* காபியை சர்க்கரை இல்லாமல் பால் இல்லாமல் குடிக்க பழகுங்கள்.\n* மிகவும் பிடித்த கார்போ உணவுக்கு மாற்றாக குறைந்த கார்போ உணவை உண்ண தொடங்குங்கள்.\n* ஒரே நேரத்தில் அதிகமான உணவை எடுத்துக் கொள்ளாமல் சிறு இடைவெளியில் குறைந்த அளவு உணவை உண்ணுங்கள்.\nமேலே கூறியவை எல்லாமே செய்வதற்கு கடினமான ஒன்று தான். ஆனால் செய்து முடிக்க வேண்டும் என்று நினைத்தால் எளிதில் செய்ய கூடிய ஒன்றாகும்.\nபொங்கலன்று உங்கள் இல்லத்தை அலங்கரிக்க தனித்துவமான சில யோசனைகள்\nஉங்கள் முடியை ஆரோக்கியமாக வைக்க சிறந்த குளியல் குறிப்புகள்\nபயோட்டின் சத்துள்ள சில உணவுப்பொருட்கள்\nபுகை பிடிக்கும் பழக்கத்தை விட்டவுடன் ஏற்படும் மாற்றங்கள்\nஅலுவலக நேரங்களில் சாப்பிடக்கூடாத உணவு பட்டியல்\nஉங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் உறைந்த எலுமிச்சை சிகிச்சை\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\n உறவுகளில் நீங்கள் எதிர்கொள்ளும் 5 பிரச்சனைகள்\nசரும பாதுகாப்பிற்கு கிளிசரின் - கிளிசரின் பயன்பாடு மற்றும்...\nபுத்தாண்டில் நீங்கள் எடுக்க வேண்டிய 5 தீர்மானங்கள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதிருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்....\nதிருமணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்க தேவி காத்யாயனியை வழிபடுங்கள்\nதேவி துர்கையின் ஒன்பது வடிவங்களை நவராத்திரியில் வழிபட்டு அவள் ஆசியை நாம் பெறுகிறோம்.\nநாம் அன்றாட உணவில் உபயோகிக்கும் இஞ்சியின் மகத்துவத்தை பற்றி அறிந்து கொள்வோம். இஞ்சி...\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nஒவ்வொரு காலங்களிலும் ஒவ்வொரு திரைப்படம் நமது மனதில் நீங்கா இடம் பிடிக்கும். அப்படி...\nபொங்கலன்று உங்கள் இல்லத்தை அலங்கரிக்க தனித்துவமான சில யோசனைகள்\nஒவ்வொரு பண்டிகையும் அதன் மண்மணம் மாறாமல் பாரம்பரியம் மாறாமல் கொண்டாடப்படும் போது...\nநண்டு இறைச்சியின் 10 ஆரோக்கிய நன்மைகள்\nகடல் உணவுகளில் பெரும்பாலானவர்கள் விரும்பி உண்ணும் ஒரு வகை உணவு நண்டு.\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன் யோசனை\nஊரடங்கிற்கு பிறகான திட்டங்கள் எப்படி இருக்க வேண்டும் என \"மக்கள் நீதி மய்யம்\" கட்சித்...\nசிவபெருமானின் மூன்றாவது கண் அதாவது நெற்றிக்கண் பற்றிய ரகசியம்\nமும்மூர்த்திகளில் ஒருவராகிய சிவபெருமானை வணங்கி வழிபட்டால் உடனடியாக அருள் கிடைக்கும்...\nநுனி முடி உடைவதைத் தடுக்கும் வாழைப்பழம்\nகூந்தலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைக் கொடுக்கும் ஒரு பொக்கிஷமாக இருப்பது வாழைப்பழம்....\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nதேங்காய் தண்ணீர் சில தகவல்கள் :\nநீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில யோசனைகள்\nமழைக்காலத்தில் உங்கள் பாதங்களைப் பராமரியுங்கள்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-01-18T06:26:55Z", "digest": "sha1:WWXYWTSUQFEMLLSALU2HVSJGON6G32YN", "length": 10315, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "குண்டுத்தாக்குதலின் எதிரொலி – யாழில் 9 பேர் அதிரடியாக கைது! | Athavan News", "raw_content": "\nமசூதி கட்டும் பணிகள் இம்மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிப்பு\nஇலங்கையினை 7 விக்கட்டுகளினால் வீழ்த்தியது இங்கிலாந்து\nசுகாதாரத் துறையின் அறிவுறுத்தலை மீறி இயங்கிய திரையரங்குக்கு சீல்\nடிராக்டர் பேரணி திட்டமிட்டப்படி நடக்கும் – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு\nகொரோனா அச்சம் – மேலும் 183 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகுண்டுத்தாக்குதலின் எதிரொலி – யாழில் 9 பேர் அதிரடியாக கைது\nகுண்டுத்தாக்குதலின் எதிரொலி – யாழில் 9 பேர் அதிரடியாக கைது\nநாட்டில் இடம்பெற்ற பயங்கர குண்டுத்தாக்குதலின் எதிரொலியாக யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படும் தேடுதல் நடவடிக்கைகளின் போது 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த 9 பேரும் சம்பவம் இடம்பெற்ற தினத்தில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வரை நடைபெற்ற தேடுதலின்போதே கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடித்திருந்தவர்கள் மற்றும் பொதிகளை தம்வசம் வைத்திருந்தவர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nஇக்கொடூர தாக்குதல்களை அடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டு வருகின்றது. இதன்படி யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் இதுவரையில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்கள் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமசூதி கட்டும் பணிகள் இம்மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிப்பு\nராமஜென்பூமி வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீா்ப்பின்படி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ஒதுக்கப்பட்\nஇலங்கையினை 7 விக்கட்டுகளினால் வீழ்த்தியது இங்கிலாந்து\nஇலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கட்டுகளினால் வெற்றி பெற்றுள்\nசுகாதாரத் துறையின் அறிவுறுத்தலை மீறி இயங்கிய திரையரங்குக்கு சீல்\nபருத்தித்துறையில் திரையரங்கு ஒன்று கொவிட் -19 சுகாதார கட்டுப்பாடுகளை மீறி இயங்கியதால் சுகாதாரத் துறை\nடிராக்டர் பேரணி திட்டமிட்டப்படி நடக்கும் – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு\nடெல்லியில் குடியரசு தினத்தன்று திட்டமிட்டப்படி டிராக்டா் பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் சங்கங்கள்\nகொரோனா அச்சம் – மேலும் 183 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nவெளிநாடுகளில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 183 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் 6 விமான\nஅமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஅமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 560 கொரோனா தொற்றாளர்\nயாழில் புகையிரத சேவை வழமைக்���ு திரும்பியது\nநாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரனமாக நிறுத்தப்பட்டிருந்த புகையிரதே சேவைகள், இன்று (திங்க\nஇலங்கையில் கொரோனா தடுப்பூசியின் பாவனை குறித்த அறிவிப்பு வெளியானது\nகொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்தும் பணி பெப்ரவரி இறுதி வாரத்தில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் அரசா\nயாழில் பொதுச்சந்தைகள் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறக்கப்பட்டது\nயாழ்ப்பாணத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பொது சந்தைகளும் இன்று (திங்கட்கி\nகொரோனா தொற்றினால் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nகனடாவில் கொரோனா தொற்றினால், மொத்தமாக 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோக\nபத்திரிகை கண்ணோட்டம் 18 01 2021\nஇலங்கையினை 7 விக்கட்டுகளினால் வீழ்த்தியது இங்கிலாந்து\nசுகாதாரத் துறையின் அறிவுறுத்தலை மீறி இயங்கிய திரையரங்குக்கு சீல்\nஅமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nயாழில் புகையிரத சேவை வழமைக்கு திரும்பியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-18T06:57:18Z", "digest": "sha1:TLAQOKEAXA26AVBDCSAG4I7YARCV5T4G", "length": 12031, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "லிபியாவில் உள்ள இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு சுஷ்மா வலியுறுத்து | Athavan News", "raw_content": "\nநாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது\nகொழும்பு நகரசபை உறுப்பினர் உட்பட 10 பேருக்கு பிடியாணை \nAstraZeneca கொரோனா தடுப்பூசிக்கு பாகிஸ்தான் அனுமதி\n18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் இராணுவப் பயிற்சி – சரத் வீரசேகர\nபாதுகாப்பு பிரச்சினை: இந்த வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் கூடுகின்றது\nலிபியாவில் உள்ள இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு சுஷ்மா வலியுறுத்து\nலிபியாவில் உள்ள இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு சுஷ்மா வலியுறுத்து\nலிபியாவில் உள்ள இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தியுள்ளார்.\nலிபியா தலைநகர் திரிபோலியை கைப்பற்ற முயற்சிக்கும் உச்சக்கட்ட மோதல் அங்கு இடம்பெற்றுவரும் நிலையில் அங்குள்ள இந்தியர்களை உ���னடியாக வெளியேறுமாறு அவர்களின் உறவினர்களும், நண்பர்களும் அறிவுறுத்த வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று (வெள்ளிக்கிழமை) கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅவர் தெரிவிக்கையில், இந்திய அரசின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டும், சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டும் இன்னும் 500க்கும் அதிகமான இந்தியர்கள் திரிபோலியில் இருப்பதாக தெரியவந்துள்ளது.\nநிலைமை மேலும் மோசமடைந்தால் அங்கிருப்பவர்களை அழைத்து வருவது சிரமமாகி விடும். எனவே, திரிபோலியில் இருக்கும் உங்களது உறவினர்களையும், நண்பர்களையும் உடனடியாக தாய்நாட்டுக்கு திரும்புமாறு நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டும்” என அவர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.\nலிபியா நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அந்நாட்டின் கிழக்கு பகுதியில் இயங்கிவரும் போட்டி அரசு உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகிறது. போட்டி அரசில், லிபியா தேசிய இராணுவத்தின் தளபதியாக பதவி பகிக்கும் கலிபா ஹஃப்டர் தலைநகர் திரிபோலியை கைப்பற்றும் நோக்கத்தில் விமானப்படை மற்றும் தரைப்படை மூலம் தாக்குதல் நடத்தி வருகிறார்.\nஇதனால், லிபிய அரச படைகளுக்கும் கலிபா ஹஃப்டர் தலைமையிலான படைக்கும் இடையிலான உச்சக்கட்ட மோதலில் இதுவரை 200க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது\nஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய எத\nகொழும்பு நகரசபை உறுப்பினர் உட்பட 10 பேருக்கு பிடியாணை \nகொழும்பு நகரசபை உறுப்பினர் குலதிஸ்ஸ கீகனகே மற்றும் 9 பேரை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு\nAstraZeneca கொரோனா தடுப்பூசிக்கு பாகிஸ்தான் அனுமதி\nAstraZeneca’s என்ற கொரோனா தடுப்பூசியை அவசரகால பாவனைக்காக பயன்படுத்துவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் அனும\n18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் இராணுவப் பயிற்சி – சரத் வீரசேகர\n18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை குடிமக்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தை\nபாதுகாப்பு பிரச்சினை: இந்த வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் கூடுகின்றது\nபாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக இந்த வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் கூடும் என இன்று காலை\nநாளை மறுநாள் பதவியேற்கின்றார் ஜோ பைடன் – இராணுவ கட்டுப்பாட்டில் வந்தது அமெரிக்க தலைநகரம்\nஅமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம்(புதன்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், தலைநகரம்\nஇடமாற்றத்தில் பாரபட்சம் காட்டக் கூடாதென வலியுறுத்தி யாழில் ஆசிரியர்கள் போராட்டம்\nஆறு வருடம் கஷ்டப் பிரதேசங்களில் சேவையாற்றிய ஆசிரியர்கள், தமக்கான இடமாற்றத்தை வழங்க கோரி மாபெரும் போர\nமசூதி கட்டும் பணிகள் இம்மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிப்பு\nராமஜென்பூமி வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீா்ப்பின்படி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ஒதுக்கப்பட்\nஇலங்கையினை 7 விக்கட்டுகளினால் வீழ்த்தியது இங்கிலாந்து\nஇலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கட்டுகளினால் வெற்றி பெற்றுள்\nசுகாதாரத் துறையின் அறிவுறுத்தலை மீறி இயங்கிய திரையரங்குக்கு சீல்\nபருத்தித்துறையில் திரையரங்கு ஒன்று கொவிட் -19 சுகாதார கட்டுப்பாடுகளை மீறி இயங்கியதால் சுகாதாரத் துறை\nநாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது\nகொழும்பு நகரசபை உறுப்பினர் உட்பட 10 பேருக்கு பிடியாணை \nAstraZeneca கொரோனா தடுப்பூசிக்கு பாகிஸ்தான் அனுமதி\n18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் இராணுவப் பயிற்சி – சரத் வீரசேகர\nஇடமாற்றத்தில் பாரபட்சம் காட்டக் கூடாதென வலியுறுத்தி யாழில் ஆசிரியர்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2019/", "date_download": "2021-01-18T08:27:14Z", "digest": "sha1:MNWJAHMNWRRTM2PGAK25D4EQD4R36D7V", "length": 38087, "nlines": 226, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "2019 ~ பழைய பேப்பர்", "raw_content": "\nடார்க் நெட் என்னும் இருள் இணையம்\nஇந்த 2k கிட்ஸ் காலத்தில், ஸ்மார்ட் ∴போன் வந்த பிறகு இன்டர்நெட் பற்றி தெரியாதவர்கள் யாருமில்லை. எது வேண்டுமானாலும் படிக்க, தேட, வாங்க, ஆராய, பார்க்க, கேட்க என இன்டர்நெட் பெரும் பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு நல்ல விஷயத்திற்கும், தொழில்நுட்பத்திற்கும் ஒரு இருண்ட பக்கம் இருப்பது போல இன்டர்நெட்டுக்கும் இருக்கிறது. அதுதான் டார்க் நெ��் (Dark Net) என்னும் இருள் இணையம்.\nடார்க் நெட் என்பது இன்டர்நெட்டில் ஒரு சிறு பகுதி. பொதுவான பார்வையில் இல்லாமல், தேடலில் கிடைக்காத வலைத்தளங்கள். பெரும்பாலும் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கான, மறைக்கப்பட்ட வலைத்தளங்கள் தான் டார்க்நெட்டில் இருக்கிறது.\nஒரு பெருங்கடலில் மேற்பகுதியில் தெரியும் பனிப்பாறை அளவுதான் நம்மால் சாதாரணமாக பார்க்க/தேட முடிந்த வலைத்தளங்கள் (கீழுள்ள படத்தை பார்க்கவும் ). இதனை சர்∴பெஸ் வெப் (Surface Web) என சொல்வார்கள். நம் கண்ணில் தெரியாமல், கடலுக்கடியிலும், ஆழ்கடலிலும் இன்னும் பல இணையதளங்கள் முழுகியுள்ளது என நம்மில் பலருக்கு தெரியாது. இதனை டார்க் வெப் (Dark Web) அல்லது டார்க் நெட் (Dark Net) என சொல்வார்கள்.\n(Surface Web) சர்∴பெஸ் வெப் அல்லது கிளியர் வெப் (Clear web) என்பது சாதாரண பொதுமக்களால் எளிதில் (search engine) சர்ச் என்ஜின்கள் மூலம் தேட கூடிய, பார்க்க கூடிய பக்கங்களை கொண்டது. இதற்கு Clear net , indexable web என்ற பெயருமுண்டு. WWW இல் ஒரு பகுதி. எல்லோருக்கும் தெரிந்த சர்ச் என்ஜின்கள் கூகிள், யாஹூ மற்றும் பிங் ஆகியன ஆகும். இதில் கூகிள் மூலம் தேடப்படுபவை 30 ட்ரில்லியன் வெப் பக்கங்கள் மட்டுமே ஆகும். இது இன்டர்நெட்டில் வெறும் 4% மட்டுமே ஆகும்.\nஇன்னும் புரிய வேண்டுமானால், நாம் தினசரி இன்டர்நெட்டில் உபயோகப் படுத்தும் கூகிள், யாஹூ, யூ ட்யூப், அமேசான், ∴பிளிப்கார்ட், டிவிட்டர், ∴பேஸ்புக், விக்கிப்பீடியா, பிளாக்ஸ்.. இன்னும் பல வெப் சைட்டுகள் சர்பெஸ் வெப்பில் இருப்பவை தான்.\n(Deep Web) டீப் வெப் என்பது சாதாரண தேடலில் மறைக்கப்பட்ட பக்கங்கள் தான். ரகசிய தகவல்களை கொண்ட வலைத்தளங்கள், அரசாங்க குறிப்புகள்/ தரவுகள் (databases), பல்கலைக்கழக தகவல்கள்/தரவுகள், வங்கியின் பணபரிமாற்ற தகவல்கள், தனியார் வலைத்தளங்கள் (web portals), பணம் கட்டி பயன்படுத்தும் சேவைகள் போன்ற வலைத்தளங்கள் டீப் வெப்பில் இருக்கிறது. உதாரணத்திற்கு நாம் சந்தா பணம் கட்டி பயன்படுத்தும் நெட்பிலிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற செயலிகளின் தகவல்கள் டீப் வெப்பில் தான் இருக்கிறது. அதுபோல சில அரசாங்க குறிப்புக்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய web portalகள் நாம் நேரடியாக கூகிளில் தேடி ஆராய/கண்டுபிடிக்க முடியாது. ஆனால் இவற்றுக்கென தனி IP address மூலம் நாம் நேரடியாக அன்றாடம் பயன்படுத்தும் பிரௌசர்கள் மூலம் அதற்கென உள்ள username, password மூலம் பயன்படுத்தலாம்.\n(Dark Net) டார்க் நெட் என்பது சாதாரண மற்ற வலைத்தளங்கள் போல பார்க்க பயன்படுத்த முடியாதது. Deep Web -ல் ஒரு சிறு பங்கு தான் டார்க்நெட். இதில் பெரும்பாலும் எல்லா வலைத்தளங்களும் மறைக்கப்பட்ட வலை தளங்களாக தான் இருக்கும்.\nஇந்த டார்க் நெட்டை உபயோகபடுத்த, நாம் தினசரி பயன்படுத்தும் பிரவுசர்கள் மூலம் உலவ முடியாது. எல்லா வலைத்தளங்களும் encrypted செய்யப்பட்டிருக்கும். டார்க் நெட்டில் உலவ உதவும் சில பிரத்யோக encrypted பிரவுசர்கள் இருக்கிறது. அவை:\nஇதில் பெரும்பாலானோர் பயன்படுத்துவது டார் பிரவுசர் (Tor browser). நாம் எப்படி Chrome, Safari, IE, Firefox போன்ற பிரவுசர்களை பயன்படுத்தி நெட்டில் உலவுகிரோமோ அது போல, டார் பிரவுசர் மூலம் டார்க் நெட்டில் உலவுகிறார்கள். டார் பிரௌசரை Onion router என்று சொல்கிறார்கள். டார்க் நெட்டில் உள்ள வலைத்தளங்களின் டொமைன்கள் பெரும்பாலும் .onion என்று இருக்கும். இது போன்ற வலைத்தளங்களை டார் மூலம் பயன்படுத்தலாம்.\nஇன்டர்நெட்டுக்கு நாம் பயன்படுத்தும் பிரௌசர்களின் மூலம் நாம் என்னென்ன தளங்களை பார்க்கிறோம் என்பதை கண்காணிக்க முடியும். ஆனால் டார் மூலம் டார்க் நெட்டில் உலவும் போது எதையும் கண்காணிக்க முடியாது.\nடார்க் நெட்டில் என்னென்ன செய்கிறார்கள் எந்த விதமான வலைத்தளங்கள் இருக்கிறது எந்த விதமான வலைத்தளங்கள் இருக்கிறது சட்டவிரோதமான, சமூக விரோதமான, மனித தன்மையற்ற இருட்டில் நடக்கும் பல செயல்பாடுகள் இங்கு தான் நடக்கிறது. போதை மருந்து, ஆயுத கடத்தல், மனித கடத்தல்கள், சிறு குழந்தைகளின் ஆபாச படங்கள், கூலிப்படைகள், திருட்டு வீடியோ /ஆடியோ (புரியும்படியாக தமிழ் ராக்கர்ஸ்) , கணினி மென்பொருள் திருட்டுகள், பேங்க் திருட்டு மற்றும் மோசடிகள், கணினி மற்றும் இணையம் மூலம் கடக்கும் திருட்டுகள் என எல்லாமே டார்க் நெட்டில் தான்நடக்கிறது. இவ்வகை சைபர் திருடர்கள் டார்க் நெட்டில் விற்க அல்லது வியாபாரம் செய்ய பிட் காயின் (Bitcoin) போன்ற virtual currency மூலம் பணபரிமாற்றங்களை செய்து கொள்கின்றனர். அதனாலும் இவர்களை யாராலும் கண்டுபிடிக்க முடிவதில்லை.\nஇந்திய/ இன்டர்போல் சைபர் கிரைம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் சேர்ந்து பல தொழில் நுட்ப உதவியுடன் இவ்வகை குற்றங்களையும், குற்றம் செய்பவரையும் பிடிக்க முயற்சித்து கொண்டிருக்கிறார்கள��. சிலரை கைது செய்து நடவடிக்கையும் எடுத்துள்ளனர். ஆனால் பலரை இன்னும் எந்த இடத்திலிருந்து (நாட்டிலிருந்து) குற்றங்களை செய்கிறார்கள் என்றே அறிந்து கொள்ள முடியவில்லை.\nஎல்லா தொழில்நுட்பத்திலும் வரமும் சாபமும் இருப்பது போல, இதிலும் ஒரு சாபக்கேடு இருக்கிறது. எங்கு சென்றாலும் இன்டர்நெட்டை பயன்படுத்தும் நாம் தான் எச்சரிக்கையுடனும், சமூக அக்கறையுடனும் செயல்பட வேண்டும்.\nஉங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி \n ஒரு நிமிஷம். தலைப்பை பார்த்துட்டு இது ஏதோ கில்மா சம்பந்தமான பதிவு என நினைத்து அவசரமாக லிங்க் கிளிக் பண்ணி உள்ளே வந்திருந்தால், மன்னிக்கவும். இது அது போன்ற பதிவு அல்ல. இப்போ மேலே படிக்கலாம்.\nபொதுவாக கணவன் மனைவி ஜோக்குகளில், மனைவியை கிண்டல் செய்வது போல தான் பெரும்பாலும் இருக்கும். நான் பேச்சுலராக இருக்கும் போது அதையெல்லாம் படித்து விட்டு, எப்படி இந்த மொக்கை ஜோக்குக்கெல்லம் சிரிக்கிறார்கள் என யோசித்து கொள்வேன். ஆனால் திருமணத்திற்கு பிறகு தான் அதன் முழு அர்த்தமும் புரிய ஆரம்பித்தது. பின்னர் அந்த ஜோக்குகெல்லம் நானும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டேன். நான் மட்டுமல்ல...பெரும்பாலானோர் இப்படிதான்.\n ஏனென்றால் அந்த கதையிலோ, சிரிப்பிலோ வரும் சம்பவம் அவரர் வீட்டிலும் ஏதோ ஒருமுறையேனும் அப்படிப்பட்ட காட்சியோ/ வாக்குவாதமோ நடந்திருக்கும். அதனால் தான் கணவன் மனைவி ஜோக்குகளுக்கு எல்லா இடங்களிலும், எல்லா காலங்களிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது.\nஇந்த சிரிப்புகளில் வருவது போல எல்லா பெண்களும் கணவனை சந்தேகிப்பார்களா கொடுமை படுத்துவார்களா இல்லையெனில் ஓயாமல் திட்டி கொண்டே இருப்பார்களா\nகோபம், ஆசை, வெறுப்பு, அன்பு, சந்தேகம், பாசம், இவை அனைத்தும் ஆண் - பெண் ( கணவன் - மனைவி) இருவருக்குமே இருக்கும். இதையெல்லாம் கடந்து தான் போக வேண்டும். எல்லார் வீட்டிலும் இதே கதை தான்.\nஒரு திரைப்பட கலைவிழாவின் போது ஒரு இயக்குனர் ஆர்.கே.செல்வமணி சொன்ன வாழ்வின் ரகசியம் இது. மனைவிமார்கள் எப்பொழுதும் அவர்கள் சொல்வதையே கணவன்மார்கள் கேட்டு நடக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அது சில நேரங்களில் நடைபெறாத பொது கோபம், சண்டை போன்றவை வரும். இதற்கு ஒரே வழி. விட்டு கொடுத்து போவது தான்.\nஒரு சண்டை/ விவாதம்/ அல்லது கருத���து வேறுபாடு போன்ற சமாச்சாரங்களில் கணவன் விட்டுக்கொடுத்து மனைவி ஜெயிப்பது போல காட்டிகொண்டால், ஒரு பிரச்னையும் வராது (உண்மையில் கணவன் சொல்வது தான் நடக்கும்). கணவன் ஜெயிப்பது ஒரு முறை மட்டுமல்ல; வாழ்நாள் முழுவதும், தோற்று போய் மனைவியின் (அன்பை) ஜெயிக்கலாம். பெண்களுக்கு அவர்கள் ஜெயிப்பது போல இருந்தாலும் நாம் தான் இறுதியில் வெல்கிரோம். மனைவியிடம் ஜெயிப்பதை விட குடும்ப வாழ்க்கையில் ஜெயிப்பதே முக்கியம்.\nஇது தான் உண்மையான வாழ்வின் ரகசியம். இதை தான் பெரும்பாலானோர் பின்பற்றுகிறார்கள்.நானும் தான் இந்த ரகசியம் அறிந்த பின், இதை மட்டும் பின்பற்றி பாருங்கள். பிறகு தெரியும் வாழ்வின் இனிமை பற்றி... இனிய வாழ்க்கை ஆரம்பிக்கட்டும்\nநேற்று முதல் எல்லா இடங்களிலும் இது தான் பேச்சு. தமிழ்நாடு மற்றும் கேரளா தவிர எல்லா இடங்களிலும் காவிக்கொடி. கேரளாவை விட்டு விடுங்கள்; கம்யூனிசம், காங்கிரஸ் என வேறு வரலாறு இருக்கிறது. தமிழ் நாட்டில் ஏன் தாமரை வளர முளைக்க முடியவில்லை\nதாமரையை பெரும்பாலான தமிழ் மக்களுக்கு ஏன் பிடிக்கவில்லை.\nதமிழ் நாட்டில் ஏன் மோடியை பலருக்கு பிடிக்கவில்லை\nஏன் பாஜகவை/ஆர்.எஸ். எஸை பிடிக்கவில்லை.\nஇந்துக்களே இந்துத்துவாவை எதிர்க்க காரணம் என்ன\n வாஜ்பாய் இருந்த போது கூட இவ்வளவு எதிர்ப்புக்கள் இருந்ததாக தெரியவில்லை. இவையெல்லாம் காரணங்களா\nமீத்தேன் /ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பது.\nதென் மாநிலங்களுக்கு வரிசலுகைகள் தரவில்லை.\nபேரிடர்களுக்கு தக்க உதவி செய்யாமை.\nகார்ப்பரேட் அதிபர்களுக்கு சகாயம் செய்தல்.\nஇதெல்லாம் கூட எனக்கு பெரிய காரணமாக தெரியவில்லை. இதெல்லாம் காரணமாக இருந்திருந்தால் இந்தியாவில் / தமிழ்நாட்டில் யாரும் ஆட்சியமைக்கவே முடியாது.\nஇவர்களை பிடிக்காமல் போக காரணம், இவர்கள் பேசும் இந்துத்துவம் என்னும் இந்து தீவிரவாதம். என்னதான் தமிழகம் முன்னாளில் இந்துகளின் பூமியாக இருந்தாலும், சைவ வைணவ மதங்களின் உறைவிடமாக இருந்த போதிலும், நம் மக்களின் மனதில் கருப்பு சட்டையின் தாக்கம் இன்னமும் ஆட்கொண்டிருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.\nஇதற்கெல்லாம் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர் என்றெல்லாம் சொல்லமாட்டேன். பெரியாரிச கொள்கைகள் தான் முக்கிய காரணம்.\nபெரியாரின் பகுத்தறிவு பேச்சுகள், சுயமரியாதை இயக்கம், பெண் விடுதலை, சாதி ஒழிப்பு போன்ற விஷயங்கள் நம் மக்களின் மனதோடு ஒன்றாக ஒன்றி, இன்றும் அதை தாண்டி நம்மால் யோசிக்க முடியவில்லை. சாதி/மத பேதங்கள் முழுவதும் ஒழிந்து விட்டது, சாதியே இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இப்போதும் நம்மிடம் சாதியின் பெயரை கேட்பவர்களை ஒரு அசிங்க பொருள் போல ஏற இறங்க பார்க்கும் மனநிலை தான் இருக்கிறது.\nமற்ற மாநிலங்களில் இது போன்ற தலைவர் இருந்தாரா, அல்லது கொள்கைகள் இருந்ததா என்பதெல்லாம் தெரியாது. ஆனால் இது போன்ற உயரிய சமூக கொள்கைகளை கொண்ட தலைவர் இல்லை என்று தான் நாம் எண்ணி கொள்ள வேண்டும். இருந்திருந்தால் இந்நேரம் தமிழகம் போல மற்ற மாநிலங்களும் இது போன்ற சாதிய மத சிந்தனைகளில் வேறுபட்டிருக்கும்.\nதமிழ் நாட்டில் வந்து இங்கு இந்துத்வாதான் நம் கொள்கை, நம் லட்சியம், என்று கூறுவது, மற்ற மதத்தினரை ஏசுவது/பழிப்பது போன்ற செய்கையெல்லம் தான் நம்மை இன்னும் பாஜகவை எதிர்க்க செய்கிறது.\nகாங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற சில தேசிய கட்சிகள், மத்தியில் ஒரு விதமான கொள்கையும், நம் மாநிலத்தில் வேறு விதமான கொள்கையும் கொண்டு ஒப்பேற்றி வருகின்றனர். அதே இவர்களும் தொடர்ந்தால், ஒரு வேளை எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் மலர வாய்ப்புண்டு.. ஆனால் அவர்கள் மாற போவதும் இல்லை.. இங்கே மலர போவதும் இல்லை.\nமற்றபடி படித்தவர்கள் மோடிக்கு ஓட்டு போட வில்லை என்பதெல்லாம் அபத்தம். \"அடேய் நீங்க தாண்ட திமுக/அதிமுகவை மாறி மாறி அரியணை ஏத்துறீங்க..\"\nமேலே இருப்பது பழைய பேப்பரில் 2014 மக்களவை தேர்தலுக்கு முன் எழுதியது. நம்பினோம்.ஆனால் \nவேறு வழியில்லை. அவர்தான் பிரதமர். நாம் முடிவெடுக்கவில்லை. மற்ற மாநிலங்கள் ஒன்று சேர்ந்து முடிவெடுத்து விட்டன. மீண்டும் வந்து என்னன்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.\nதாமரை சேற்றில் தான் மலரும். தமிழ்நாடு தெளிந்த அழகிய நீரோடை ஆகிவிட்டதோ என எண்ணி நம்மை சமாதான படுத்தி கொள்ளலாம்\nஒரு உண்மையான ரஜினி ரசிகன் வெறியன், ரஜினி ரசிகர்களுக்காகவே வெறியர்களுக்காகவே படம் எடுத்தால், எப்படி இருக்குமோ அப்படி தான் இருக்கிறது பேட்ட திரைப்படம். சன் பிக்சர்ஸ் தயாரிப்பு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கம், சூப்பர் ஸ்டார், சிம்ரன், திரிஷா, சசிகுமார், குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா, விஜய் சேதுபத��, நவாஸுதீன் சித்திக் என பெரிய நட்சத்திர பட்டாளமே பேட்டையில் இருக்கிறது.\nபல இடங்களில் ரஜினியின் பழைய பட வசனங்களையும், ஸ்டைல்களையும் அள்ளி தெளித்திருக்கிறார்கள். எல்லா காட்சியிலும் தலைவரின் ஆக்கிரமிப்பு இருக்கிறது. கிளைமாக்ஸ் டுவிஸ்ட் செம.. யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஓப்பனிங் ஸீன், ரவுடிகளை மிரட்டும் போதும், அவருடைய ட்ரேட் மார்க் சிரிப்பை சிரிக்கும் போதும், அந்த ஸ்டைல் நடை, மேனரிசம், சோகம், அழுகை என எல்லா காட்சிகளிலும் நம்மை கவர்கிறார் சூப்பர் ஸ்டார்.\nபாடல்கள் கிட்ட தட்ட எல்லாமே கலர்புல்லாக, பெப்பியாக இருக்கிறது. \"மரண மாஸ் \" மற்றும் \"உல்லால.. உல்லால ..\" பாட்டும் தாளம் போட்டு கொண்டே நம்மை மீண்டும் மீண்டும் பாட வைக்கிறது. \"பேட்ட பராக்..\" தீம் வரும் போது தியேட்டரில் விசில் சத்தம் காதை கிழிக்கிறது.\nவிஜய் சேதுபதி நடிப்பிலும், கதாபாத்திரத்திலும் கெத்து காட்டியுள்ளார். வில்லனாக நவாஸுதீன் வந்து அவரும் பங்கை சரியாய் செய்துள்ளார். மற்றபடி பலரும் திரையில் வந்து போனாலும், ரஜினியே சிறப்பாய், நிறைவாய் தெரிகிறார்.\nபடம் முழுக்க சூப்பர் ஸ்டார் வந்தால் மாஸும், விசிலும் தியேட்டரை கிழிக்க வேண்டும் என்பதில் இயக்குனர் உறுதியாக இருந்துள்ளார். அதில் வெற்றியும் பெற்றுள்ளார். பேட்ட உண்மையிலேயே மரண மாஸ் \nஇன்னும் எத்தனை நாளுக்கு தான் சூப்பர் ஸ்டாரை நாங்கள் ஒரு மாஸ் ஆக்ஷன் கமர்ஷியல் ஹீரோவாகவே பார்ப்பது என தெரியவில்லை. தீவிர ரஜினி ரசிகன் அதை தான் எதிர்பார்க்கிறான் என்று வைத்து கொண்டாலும், அவருள் இருக்கும் நடிப்பு திறமையையும், கதாபாத்திரத்தின் மூலம் மாஸ் சேர்த்து திரையில் காண்பதே என்னை போன்ற சூப்பர் ஸ்டாரின் /சினிமா ரசிகர்களுக்கு பிடிக்கும். அதை தான் விரும்புவார்கள்.\nஇரண்டு நாயகிகள் இருந்தும் இருவரும் நான்கு/ ஐந்து சீன்களுக்கு மேல் வரவில்லை. ஓவர் பில்டப், எல்லோரும் ஹீரோவின் துதி பாடுவது, ஜோக் என்ற பெயரில் கிச்சு கிச்சு மூட்ட முயல்வது, பிளாஷ்-பாக், பகை, பழிவாங்கல் சென்டிமென்ட், காதல் என அதே கமர்சியல் பார்முலா.\nஏற்கனவே கபாலி, காலா, 2.0 என படங்கள் சூப்பர் ஸ்டாரின் பார்முலாவிலிருந்து விலகி வந்திருந்தாலும், திரைக்கதையில் தெளிவோ, பலமோ இல்லாதால் படம் விமர்சனங்களுக்கு உள்ளானது .\nஜிகர்தண்டா ���சால்ட் சேது போல, ரமணா பிரொபஸர் போல, வடசென்னை ராஜன் போல ஏதாவது ஒரு செம வெயிட்டான கதாபாத்திரத்திலோ, அரசியல் திரில்லர் போல, மிஸ்ட்ரி திரில்லர் என ஏதாவது ஒரு வித்தியாசமான ஒரு திரைக்கதையிலோ தலைவரை தரிசிக்க வேண்டும் என தோன்றுகிறது. பின்வரும் காலங்களில் யாரவது இப்படி எடுத்தால் நலம். கோடி புண்ணியம்.\nஅனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் \nடார்க் நெட் என்னும் இருள் இணையம்\nஉங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி \nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2013/04/05/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-18T07:27:32Z", "digest": "sha1:C3ZHKZRSYMZJEXLILPG2DFNCXOFP5JQ3", "length": 5150, "nlines": 58, "source_domain": "amaruvi.in", "title": "காங்கிரசின் பரிகாரம் – Amaruvi's Aphorisms", "raw_content": "\nஎப்போதெல்லாம் வார்த்தையில் நிதானம் தவறுகிறதோ, அப்போதெல்லாம் பெரும் குழப்பத்தில் உளோம் என்று புரிதல் வேண்டும். தற்போது காங்கிரஸ் நிதானம் தவறுகிறது. மோடியை “கொலைகாரன்” என்று அழைத்துள்ளது.\nகாங்கிரசார் மோடியை பிரதமர் பதவியில் அமர்த்தாமல் விட மாட்டார்கள் போல் தெரிகிறது. ராகுலின் தாயார் “மரண வியாபாரி” என்று மோடியை அழைத்ததன் பலன் இதுவரை குஜராத்தில் கால் பதிக்க முடியவில்லை. மீண்டும் அதே தவறு. பொலிக பொலிக, இது போல் தவறுகள் பல்கிப் பெருகுக \nராகுல் காந்தியே குஜராத்திலும் தலித் வீடுகள் உள்ளன, அங்கும் கஞ்சி கிடைக்கும். சீக்கிரம் போய்க் குடித்து அவர்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளுங்கள்.அது தான் நாட்டிற்கு நல்லது. சுப சகுனமும் ஆகும். பீகார், பஞ்சாப், உபி போல் தங்கள் சேவை இந்திய நாட்டிற்குத் தேவை.\nதமிழ் நாடு வர வேண்டிய அவசியமே இல்லை. தேர்தலிலும் நிற்க வேண்டாம். வீணாக வைப்புத்தொகை இழப்பானேன் எனவே குஜராத் செல்லுங்கள். மேலும் பாடம் கற்றுக்கொள்ளுங்கள்.\nஉங்கள் அமைச்சர் நாராயணசாமியை மேலும் தொலைக்காட்சியில் பேசச் சொல்லுங்கள். மோடியின் வெற்றி உறுதியாகிவிடும். கூடவே மணி ஷங்கர் ஐயர் – அவரது பேச்சும் நல்லது. காங்கிரசிற்கு எதிராக வாக்காளர் கோபத்தை அதிகப்படுத்த உதவும். அவருடன் ரேணுகா சௌதரி.மும்மூர்த்திகள் போல் இவர்கள் செயல்பாடு மோடிக்கு நல்லது செய்யும்.\nஇவற்றில் ஒன்றையோ பலவற்றையோ விடாமல் செய்தால் படுதோல்வி சர்வ நிச்சயம்.\nபரிகாரம் : உடன் இத்தாலிக்கு பயணச்சீட்டு எடுப்பது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-24-04-2019/", "date_download": "2021-01-18T08:33:59Z", "digest": "sha1:UBT6JOMO44EVIYUFYEIKFT7HWNEICJY4", "length": 2685, "nlines": 57, "source_domain": "athavannews.com", "title": "காலைச் செய்திகள் (24.04.2019) | Athavan News", "raw_content": "\nஉக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையினால் 42 மில்லியன் ரூபாய் வருமானம்\nகொரோனா தொற்று நிலவரம் தொடர்பான அறிக்கையில் சந்தேகம் – ஐக்கிய மக்கள் சக்தி \nமட்டக்களப்பில் 100 பேருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் மூவருக்கு கொரோனா\nஇந்த வருடத்தில் அதிகபட்ச கொரோனா நோயாளர்கள் நேற்றையதினம் பதிவு\nஅவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் – தீவிரமாக கடைப்பிடிக்கப்படும் கொரோனா விதிமுறைகள்\nகாலைச் செய்திகள் ( 20-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 19-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 18-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 17-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 16-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 15-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 14-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 13-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 12-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 11-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 10-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 09-03-2020 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2/", "date_download": "2021-01-18T07:33:46Z", "digest": "sha1:LWEEVFHCQDD5RTQURBJMUJILCHVK4CID", "length": 10980, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "வடகொரிய கிம் ஜொங் நம் கொலை: இரண்டாவது சந்தேகநபரும் விடுதலை | Athavan News", "raw_content": "\nஅவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் – தீவிரமாக கடைப்பிடிக்கப்படும் கொரோனா விதிமுறைகள்\nமேல் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜிதவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nஇங்கிலாந்தில் இன்று முதல் பயணக்கட்டுப்பாடு\nநாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது\nகொழும்பு நகரசபை உறுப்பினர் உட்பட 10 பேருக்கு பிடியாணை \nவடகொரிய கிம் ஜொங் நம் கொலை: இரண்டாவது சந்தேகநபரும் விடுதலை\nவடகொரிய கிம் ஜொங் நம் கொலை: இரண்டாவது சந்தேகநபரும் விடுதலை\nவடகொரியா தலைவர் கிம் ஜொங் உன்-இன் சகோதரர் கிம் ஜொங் நம் கொலையுடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேகநபரும் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nகடந்த இரண்டு வருடங்களாக மலேசிய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டாவது சந்தேகநபரான வியட்நாம் பெண் இன்று (வெள்ளிக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளார்.\nகடந்த 2017ஆம் ஆண்டு பெப்ரவரி 13ஆம் திகதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கிம்மின் சகோதரர் முகத்தில் ‘வி எக்ஸ்’ எனப்படும் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் கொடிய இரசாயனத் திரவத்தை பூசியதாக இரு பெண்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.\nஇந்தோனேசியாவை சேர்ந்த சிட்டி அய்ஷா மற்றும் வியட்நாமை சேர்ந்த டோன் தி ஹுவோங் ஆகிய இருவர் மீதே குற்றம் சாட்டப்பட்டிருந்தது.\nசுமார் இரண்டு வருடங்கள் இருவரும் தடுத்து வைக்கப்பட்டு மலேசிய பொலிஸாரால் விசாரிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் இந்தோனேசிய பெண் மீதான குற்றசாட்டு ஏற்கனவே திரும்பப் பெறப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டார்.\nஅதனை தொடர்ந்து வியட்நாம் பெண்ணிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், அவரும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் – தீவிரமாக கடைப்பிடிக்கப்படும் கொரோனா விதிமுறைகள்\nஅவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்கள், நிர்வாகத்தினருக்கு கடுமையான கட்டுப்பாடுக\nமேல் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜிதவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nமுன்னாள்அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் ஏனைய இருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று கு\nஇங்கிலாந்தில் இன்று முதல் பயணக்கட்டுப்பாடு\nதமது நாட்டுக்கான அனைத்து பயண எல்லைகளையும் இன்று(திங்கட்கிழமை) முதல் மூடவுள்ளதாக இங்கிலாந்து பிரதமர்\nநாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது\nஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய எத\nகொழும்பு நகரசபை உறுப்பினர் உட்பட 10 பேருக்கு பிடியாணை \nகொழும்பு நகரசபை உறுப்பினர் குலதிஸ்ஸ கீகனகே ���ற்றும் 9 பேரை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு\nAstraZeneca கொரோனா தடுப்பூசிக்கு பாகிஸ்தான் அனுமதி\nAstraZeneca’s என்ற கொரோனா தடுப்பூசியை அவசரகால பாவனைக்காக பயன்படுத்துவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் அனும\n18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் இராணுவப் பயிற்சி – சரத் வீரசேகர\n18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை குடிமக்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தை\nபாதுகாப்பு பிரச்சினை: இந்த வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் கூடுகின்றது\nபாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக இந்த வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் கூடும் என இன்று காலை\nநாளை மறுநாள் பதவியேற்கின்றார் ஜோ பைடன் – இராணுவ கட்டுப்பாட்டில் வந்தது அமெரிக்க தலைநகரம்\nஅமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம்(புதன்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், தலைநகரம்\nஇடமாற்றத்தில் பாரபட்சம் காட்டக் கூடாதென வலியுறுத்தி யாழில் ஆசிரியர்கள் போராட்டம்\nஆறு வருடம் கஷ்டப் பிரதேசங்களில் சேவையாற்றிய ஆசிரியர்கள், தமக்கான இடமாற்றத்தை வழங்க கோரி மாபெரும் போர\nஅவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் – தீவிரமாக கடைப்பிடிக்கப்படும் கொரோனா விதிமுறைகள்\nமேல் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜிதவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nஇங்கிலாந்தில் இன்று முதல் பயணக்கட்டுப்பாடு\nநாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது\nகொழும்பு நகரசபை உறுப்பினர் உட்பட 10 பேருக்கு பிடியாணை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/relationship/03/198335?ref=archive-feed", "date_download": "2021-01-18T06:47:00Z", "digest": "sha1:4JINE7WKPWCBHF4VRJIBCWUAYD46CSAJ", "length": 7505, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "இறந்துபோன கணவரின் நண்பரை இரண்டாம் திருமணம் செய்யும் நடிகை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇறந்துபோன கணவரின் நண்பரை இரண்டாம் திருமணம் செய்யும் நடிகை\nசின்னத்திரை நடிகை பவானி ரெட்டி விரைவில் இரண்டாம் திருமணம் செய்துகொள்வது குறித்து பகிர்ந்���ுள்ளார்.\nதெலுங்கு நடிகையான பவானி ரெட்டி தற்போது தமிழ் சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.\nஇவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டவர். அவரும் சின்னத்திரை நடிகர் ஆவார்.\nதிருமணம் ஆகி எட்டு மாதத்துக்குப் பிறகு தற்கொலை செய்துகொண்டார் பிரதீப்.\nஇந்நிலையில் பவானி இரண்டாம் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். என்னைப் புரிஞ்சிக்கிட்ட ஒருவரைத்தான் கல்யாணம் பண்ணிக்கப்போகிறேன். என் கணவர் பிரதீப்புக்கும் எனக்கும் நெருக்கமான நண்பர். அவர் பெயர் ஆனந்த்.\nஅவரும் இதே மீடியா துறையில்தான் இருக்கிறார். இந்த உலகம் என்ன செய்தாலும் பேசிக்கிட்டே தான் இருக்கும். இது பெற்றோர்கள் விருப்பத்தின் பேரில் இந்த திருமணத்தை செய்துகொள்ளப்போகிறேன் என கூறியுள்ளார்.\nமேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/alibaba-revolutionary-secret-plan-textile-industry-on-shock-021232.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-18T06:24:29Z", "digest": "sha1:OFD2S4UEGHLKNAUY5F6GFKNC6BMNYAPT", "length": 29005, "nlines": 222, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அலிபாபா 3 வருட ரகசியத் திட்டம்.. அதிர்ந்துபோன சீன டெக்ஸ்டைல் துறை..! | Alibaba revolutionary Secret plan: Textile industry on shock - Tamil Goodreturns", "raw_content": "\n» அலிபாபா 3 வருட ரகசியத் திட்டம்.. அதிர்ந்துபோன சீன டெக்ஸ்டைல் துறை..\nஅலிபாபா 3 வருட ரகசியத் திட்டம்.. அதிர்ந்துபோன சீன டெக்ஸ்டைல் துறை..\nமுதல் நாளே ஏமாற்றம் தந்த சென்செக்ஸ்..\n8 min ago உணவு டெலிவரி மீதான ஜிஎஸ்டி வரி 18% இருந்து 5% ஆக குறைக்க வேண்டும்.. நிதிமைச்சர் முடிவு என்ன..\n1 hr ago முதல் நாளே ஏமாற்றம் தந்த சென்செக்ஸ்.. நிஃப்டியும் சரிவு.. என்ன காரணம்..\n14 hrs ago 48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. \n15 hrs ago வரியை குறைக்க வேண்டும்.. பட்ஜெட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு.. கைகொடுக்கும��� பட்ஜெட் 2021..\nAutomobiles 2021 எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காருக்கான ஆக்ஸஸரீகள் குறித்த முழு விபரம் எது எதை பொருத்தினால் கார் நன்றாக இருக்கும்\nNews பீகார் எம்.எல்.சி தேர்தலில் மாஜி மத்திய அமைச்சர் ஷாநவாஸ் ஹூசைன்- வேட்பாளராக்கிய பாஜக வியூகம் என்ன\nMovies தனுஷ் படத்தில் நடிக்கும் சூர்யாவின் நண்பர்\nSports ரூ. 20+ கோடி.. பல முக்கிய வீரர்களை வெளியிடும் சிஎஸ்கே.. வெளியான அந்த லிஸ்ட்.. இன்னும் 2 நாள்தான்\nLifestyle கா்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீனாவின் முன்னணி ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனமான அலிபாபா, பல ஆண்டுக் கடுமையான முயற்சியின் மூலம் ஒட்டுமொத்த சீன ரீடைல் சந்தையையும் (Brick And Mortar கடைகள் உட்பட) மார்டன் டெக்னாலஜி-ஐ பயன்படுத்தி டிஜிட்டல் வர்த்தகச் சந்தைக்குள் கொண்டு வந்துள்ள நிலையில் தற்போது சீனாவின் உற்பத்தி நிறுவனங்களைக் குறிவைத்துப் புதிதாக ஒரு ரகசியத் திட்டத்தைத் தீட்டியுள்ளது.\nஇந்தியாவைப் போலவே சீனாவும் அதிக மக்கள் தொகை, பொருளாதாரத்தில் அதிகப்படியான ஏற்ற தாழ்வு இருக்கும் ஒரு சவாலான சந்தை. இத்தகைய சந்தையில் அலிபாபாவின் டிஜிட்டல் புரட்சி உண்மையில் வியப்பு தக்கது. ஆர்டர் முதல் பேமெண்ட், டெலிவரி வரையில் அனைத்தும் டிஜிட்டல் சேவைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் சீனா ஏற்கனவே வலிமையாக இருக்கும் உற்பத்தித் துறையில் தொழில்நுட்ப உதவிக் கொண்டு புரட்சி செய்யும் மாபெரும் திட்டத்தை ரகசியமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது அலிபாபா.\n13 வருட சிறப்பான வளர்ச்சியில் இந்திய உற்பத்தி குறியீடு..\n2018ஆம் ஆண்டு அலிபாபா குழுமத்தின் தலைவர் ஜாக் மா உருவாக்கி 5 புதிய இலக்குகளில் ஒன்று தான் இந்த ஸ்மார்ட் பேக்டரி. சீனா உற்பத்தி துறையில் சிறந்து விளங்கினாலும், உற்பத்தி நிறுவனங்களின் திறன் மற்றும் நுகர்வோரின் தேவையைக் குறைந்த காலகட்டத்தில் பூர்த்தி செய்ய வேண்டும் எனத் திட்டமிட்ட ஜாக் மா Xunxi என்ற புதிய நிறுவனத்த���த் துவங்கினார்.\nசீனாவில் தொழில்நுட்ப உதவிகள் இல்லாமல் இயங்கும் நிறுவனங்களைத் தேர்வு செய்து தனது வாடிக்கையாளர் தரவுகள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதல் ஸ்மார்ட் பேக்ட்ரி-ஐ உருவாக்கி உற்பத்தியில் மாபெரும் வெற்றி கண்டுள்ளது அலிபாபா.\nஜாக் மா-வின் 'New Manufacturing' கொள்கையின் கீழ் உருவாக்கப்பட்ட Xunxi நிறுவனம் தனது புதிய திட்டத்தைப் பரிசோதனை செய்ய முதன் முதலாகத் தேர்வு செய்யப்பட்ட துறை டெக்ஸ்டைல். சீனாவின் டெக்ஸ்டைல் வர்த்தகச் சந்தையில் மதிப்பு சுமார் 328 பில்லியன் டாலர்.\nஎனவே சீனாவின் டெக்ஸ்டைல் துறையின் வர்த்தகம் மற்றும் உற்பத்தியை அடுத்த 5 வருடத்தில் 3 மடங்கு அதிகரிக்கத் திட்டமிட்டு Xunxi இத்துறையைத் தேர்வு செய்துள்ளது\nசீனாவில் 4ல் ஒரு ஆடை அலிபாபா ஈகாமர்ஸ் தளத்தின் வாயிலாக விற்பனை செய்யப்படும் காரணத்தால், மக்கள் எந்த ஆடை, எந்த டிசைன், எந்த நிறம் அதிகம் விரும்புகிறார்கள் என்பது போன்ற தரவுகள் கடல் அளவில் வைத்துள்ளது.\nஇந்தத் தரவுகளைப் பயன்படுத்தித் தற்போது அலிபாபா உள்ளூர் ஆடை தயாரிப்பாளர்களுக்கு டிசைன் மற்றும் உற்பத்தியில் உதவி செய்கிறது.\nஇதுமட்டும் அல்லாமல் ஆடை உற்பத்தியாளர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கத் தனிப்பட்ட தளத்தை உருவாக்கியுள்ளது, இதனால் மூலப்பொருட்கள் விரைவாகக் கிடைப்பது மட்டுமல்லாமல் விலை குறைவாகவும் கிடைக்கும்.\nமேலும் அலிபாபாவின் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோ கைகளைப் பயன்படுத்தி உற்பத்தி அளவீட்டைப் பெருமளவில் அதிகரிக்கும் Xunxi factory prototype உருவாக்கியுள்ளது.\nஅலிபாபா இத்துறையில் இறங்கிய பின்பு ஆடையில் செய்யப்படும் டிசைன், நிறம் போன்ற அனைத்தையும் கம்பியூட்டரிலேயே பல விதிமானப் பரிசோதனை செய்து உற்பத்தி துவங்குவதற்கு முன்பாகவே 90 சதவீத வெற்றியை அடைகிறது.\nஇது மட்டும் அல்லாமல் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட கட்டிங் இயந்திரம், இண்டநெட் இணைப்பு கொண்ட தையல் இயந்திரம் எனப் பல விதமான புதுமைகளை அலிபாபா கொண்டு வந்துள்ளது. மேலும் டிசைன், அளவீடுகள் அனைத்தும் டிஜிட்டலில் பதிவு செய்யப்படுவதால் தொழிற்சாலையில் ஊழியர்கள் எண்ணிக்கையும், நிர்வாகப் பணிகள் செய்ய ஆட்களின் தேவையும் அதிகளவில் குறைகிறது.\nஇவை அனைத்திற்கும் மேலாக மொத்த உற்பத்தி பணிகளையும், லேப்டாப் அல்லது மொபைலில் கண்காணித்துக்கொள்ள முடியும்.\nபொதுவாகச் சீன தொழிற்சாலையில் ஆடைகளுக்கான ஆர்டர் கொடுக்கப்பட்டால் டெலிவரி செய்யக் குறைந்தது 90 நாட்கள் வரை கால அவகாசம் தேவைப்படும். ஆனால் Xunxi factory prototype பயன்படுத்தி அதன் டேட்டா மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் குறித்த டிசைனில், குறித்த தரத்தில் ஆடைகளை வெறும் 2 வார காலத்தில் டெலிவரி செய்ய முடியும் என அலிபாபாவின் Xunxi நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதனால் ஆர்டர் பெற்ற சில நாட்களிலேயே டெக்ஸ்டைல் நிறுவனங்களால் பொருட்களை டெலிவரி செய்ய முடியும்.\nதொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 4வது தொழிற்துறை புரட்சி செய்யும் உலகின் டாப் 10 நிறுவனங்கள் பட்டியில் சீனாவின் Xunxi நிறுவனமும் ஒன்று.\nமேலும் இந்தச் சேவை அனைத்தும் சீன டெக்ஸ்டைல நிறுவனங்கள் அலிபாபாவின் Taobao மற்றும் Tmall ஈகாமர்ஸ் தளத்தில் பெற முடியும், இதற்காக எந்த அலுவலகத்திற்கும் சென்று ஆலோசனை செய்ய வேண்டியது அவசியம் இல்லை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகாணமல் போன ஜாக் மா.. மீண்டும் அதே ஜாக் மா- வாக வருவாரா.. சீனாவில் என்ன தான் நடக்கிறது..\nஅமெரிக்காவின் அதிரடி திட்டம்.. ஜாக் மாவுக்கு மீண்டும் ஒரு சிக்கல்.. பின்னணி என்ன\nXiami நிறுவனத்தை மூடும் அலிபாபா.. சீன அரசின் உத்தரவா..\nகாணாமல் போகும் தொழிலதிபர்கள்.. சீனாவில் நடக்கும் கொடூரம்..\nசீனாவில் என்ன நடக்கிறது.. சர்ச்சை பேச்சுக்கு பிறகு ஜாக் மாவை காணவில்லையே.. உண்மை என்ன\nசீனா அரசால் 11 பில்லியன் டாலர் நஷ்டம்.. கண்ணீரில் அலிபாபா ஜாக் மா..\nஅலிபாபாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. வாயை கொடுத்து மாட்டிக்கு கொண்ட ஜாக் மா.. என்ன காரணம்..\nஅலிபாபா மீது சீன அரசு அமைப்பு வழக்கு.. வசமாக மாட்டிக்கொண்டது..\nசீன நிறுவனங்களை மிரட்டும் அமெரிக்காவின் புதிய சட்டம்.. ஜோ பிடன் வெற்றியின் எதிரொலியா..\n30 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவிடம் இருந்து அரிசி இறக்குமதி செய்ய சீனா முடிவு\nபேடிஎம்-ன் 30% பங்குகளை விற்கும் சீனா ஆன்ட் குரூப்.. எல்லாம் புரளி நம்பாதீங்க.. பதறும் பேடிஎம்\nமாஸ் காட்டும் போன்பே.. தங்கத்தில் டக்கரான பிஸ்னஸ்..\nRead more about: alibaba jack ma retail surat அலிபாபா சீனா ஜாக் மா ரீடைல் டெக்ஸ்டைல் திருப்பூர் china\nஇது சூப்பர் அறிவிப்பு தான்.. 2022ல் இந்திய பொருளாதாரம் 11% வளர்ச்சி காணலாம்..\nரிலையன்ஸ்-ஐ விஞ்சிய டாடா, ஹெச்டிஎஃப்சி.. முகேஷ் அம்பானி சோகம்..\nஉச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.6800க்கு மேல் வீழ்ச்சி.. இது வாங்க சரியான நேரமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/6851", "date_download": "2021-01-18T08:20:33Z", "digest": "sha1:D4H4L7HHNCT6THKRERAZKZPCAESPVOCJ", "length": 10158, "nlines": 278, "source_domain": "www.arusuvai.com", "title": "ஈரல் வறுவல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive ஈரல் வறுவல் 1/5Give ஈரல் வறுவல் 2/5Give ஈரல் வறுவல் 3/5Give ஈரல் வறுவல் 4/5Give ஈரல் வறுவல் 5/5\nஈரல் - 250 கிராம்\nமிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி\nமல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி\nசோம்பு, சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி\nஎண்ணெய் - 3 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nஈரலை நறுக்கி ஒரு கடாயில் போட்டு, மஞ்சள் தூள், மிளகாய்ப்பொடி, நறுக்கிய வெங்காயம், சோம்பு, சீரகத்தூள், மல்லிப்பொடி, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.\nஈரல் சீக்கிரம் வெந்து விடும். வேறு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு தாளித்து ஈரலை கொட்டி கிளறவும்.\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2019/07/blog-post_61.html", "date_download": "2021-01-18T07:32:03Z", "digest": "sha1:YYYP256BUUPTUMXVLYIFZC7TVDP3Q454", "length": 14650, "nlines": 148, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: முதல் செபம்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஎன் இரட்���கரான சேசுக்கிறிஸ்துநாதரே, பரலோகம் பூலோகம் எல்லாம் படைத்தவருடைய ஏக குமாரரே, உம்மை சிநேகிக்கிறவர்களுக்கு நித்திய மதுரமே சகல சந்தோஷத்திற்கும் ஆசைக்கும் மேலான சந்தோஷமே, ஆதியில் நித்திய பிதாவினால் குறிக்கப்பட்டு வேதாகமத்தில் சொல்லப்பட்டபடியே தேவரீர் மனுஷ அவதாரம் எடுத்து மகா வறுமையை அனுபவித்து மனுஷ ஜென்மத்திற்குரிய மெலிவான பலவீனங்களுக்கெல்லாம் உள்ளானீர். விருத்தசேதனத்தின் வேதனையையுஞ் சகித்து வெகுதூர வழியான எஜிப்து யாத்திரையில் மிகுந்த பசிதாகத்தையும் பொறுத்தருளச் சித்தமானீர். உலகத்தில் தேவரீர் ஒரு பரதேசியைப் போல வாழ்ந்து, அஞ்ஞானிகளுக்கு உமது உண்மையான வேதத்தை உபதேசித்து, உபத்திரப்படுபவருடைய நோய் பிணிகளைத் தீர்த்துக் கடைசியாய் பிதாவினுடைய திருவுளம் நிறைவேற உமது ஜீவிய காலமெல்லாம் செலவழித்தீர். தேவரீருடைய மரணத்திற்குமுன் சர்வேசுரனுடைய சிநேகப் பெருக்கத்தை மனிதருக்கு காட்டும்படி மறைவாய் எப்போதும் அடியோர்களோடு இருக்கச் சித்தமான காரணத்தினாலே தேவரீரைக் கொல்ல வேண்டுமென்று கொலைப்பாதகரான யூதர் கூடின அன்று இராத்திரிதானே எங்களுக்கு ஜீவியம் அளிக்கும் ஆராதிக்கப்பட்ட தேவநற்கருணையை உண்டாக்கி, உம்மைத்தானே பலியாக ஒப்புக்கொடுத்தருளினீர். என் சர்வேசுரா, உலகம் முடியுமளவும் எங்களை விட்டுப் பிரியாதிருக்கும் உம்முடைய அன்பின் தேவதிரவிய அநுமானமாகிய இந்த அற்புதமான பரம இரகசியத்தைத் தேவரீர்தாமே அடியோர்களுக்கு அறிவித்துப் போதித்தருளினீர் சகல சந்தோஷத்திற்கும் ஆசைக்கும் மேலான சந்தோஷமே, ஆதியில் நித்திய பிதாவினால் குறிக்கப்பட்டு வேதாகமத்தில் சொல்லப்பட்டபடியே தேவரீர் மனுஷ அவதாரம் எடுத்து மகா வறுமையை அனுபவித்து மனுஷ ஜென்மத்திற்குரிய மெலிவான பலவீனங்களுக்கெல்லாம் உள்ளானீர். விருத்தசேதனத்தின் வேதனையையுஞ் சகித்து வெகுதூர வழியான எஜிப்து யாத்திரையில் மிகுந்த பசிதாகத்தையும் பொறுத்தருளச் சித்தமானீர். உலகத்தில் தேவரீர் ஒரு பரதேசியைப் போல வாழ்ந்து, அஞ்ஞானிகளுக்கு உமது உண்மையான வேதத்தை உபதேசித்து, உபத்திரப்படுபவருடைய நோய் பிணிகளைத் தீர்த்துக் கடைசியாய் பிதாவினுடைய திருவுளம் நிறைவேற உமது ஜீவிய காலமெல்லாம் செலவழித்தீர். தேவரீருடைய மரணத்திற்குமுன் சர்வேசுரனுடைய சிநேகப் பெருக்கத்தை மனிதருக்கு காட்டும்படி மறைவாய் எப்போதும் அடியோர்களோடு இருக்கச் சித்தமான காரணத்தினாலே தேவரீரைக் கொல்ல வேண்டுமென்று கொலைப்பாதகரான யூதர் கூடின அன்று இராத்திரிதானே எங்களுக்கு ஜீவியம் அளிக்கும் ஆராதிக்கப்பட்ட தேவநற்கருணையை உண்டாக்கி, உம்மைத்தானே பலியாக ஒப்புக்கொடுத்தருளினீர். என் சர்வேசுரா, உலகம் முடியுமளவும் எங்களை விட்டுப் பிரியாதிருக்கும் உம்முடைய அன்பின் தேவதிரவிய அநுமானமாகிய இந்த அற்புதமான பரம இரகசியத்தைத் தேவரீர்தாமே அடியோர்களுக்கு அறிவித்துப் போதித்தருளினீர் உமது சீஷர்களுடைய கால்களைக் கழுவி, உமது திருவாய் முத்தங் கொடுத்து, அவர்களுக்கு உம்முடைய தேவ தாழ்ச்சியின் மாதிரியைக் காண்பித்து உம்மை உணவாகத் தந்தருளினதுமல்லாமல், அவர்களில் ஒருவனால் நீர் காட்டிக்கொடுக்கப்படுவதையும், மற்றொருவனால் மறுதலிக்கப்படுவதையும், கடைசியாய் உம்மைவிட்டு யாவரும் ஓடிப்போவதையும் ஏற்கனவே அறிக்கையிட்டருளினதெல்லாம் நினைத்தருளும் சுவாமி. ஆ, என் சர்வேசுரா உமது சீஷர்களுடைய கால்களைக் கழுவி, உமது திருவாய் முத்தங் கொடுத்து, அவர்களுக்கு உம்முடைய தேவ தாழ்ச்சியின் மாதிரியைக் காண்பித்து உம்மை உணவாகத் தந்தருளினதுமல்லாமல், அவர்களில் ஒருவனால் நீர் காட்டிக்கொடுக்கப்படுவதையும், மற்றொருவனால் மறுதலிக்கப்படுவதையும், கடைசியாய் உம்மைவிட்டு யாவரும் ஓடிப்போவதையும் ஏற்கனவே அறிக்கையிட்டருளினதெல்லாம் நினைத்தருளும் சுவாமி. ஆ, என் சர்வேசுரா நான் காட்டிக் கொடுத்தவனான யூதாஸ் என்பவனைப்போல் ஆகாமலும், உலகப் பாசப் பற்றுதலால் உம்மை மறுதலியாமலும் இருக்க அநுக்கிரகஞ் செய்தருளும். தேவரீருக்கு நானே துரோகம் செய்தேனாகையால் உத்தம மனஸ்தாபப்பட்டு நற்கிருத்தியங்களை அநுசரித்து சுத்தமாகவும் தேவநற்கருணையில் உமது திருச்சரீரத்தை உட்கொள்கிறதினால் இரட்சண்யம் அடையவும், இந்த திவ்விய சற்பிரசாதத்தை அருந்தினபொழுதே ஆத்துமத்திற்கு நிறைவு அளித்து நித்திய ஜீவியத்தின் வித்தாக என் இருதயத்தில் ஆழமாய் வேரூன்றி விளையும்படிக்குத் தயை புரியுஞ் சுவாமி.\nஒரு பர., அருள்., திரி. ஆமென்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2021/01/0095.html", "date_download": "2021-01-18T08:18:44Z", "digest": "sha1:IGSHY5Z4GNBN6HEXMKVZHQWPPXAZ3N73", "length": 16532, "nlines": 221, "source_domain": "www.gopalappattinam.com", "title": "தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம்", "raw_content": "\nHomeவானிலை நிலவரம்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் வானிலை நிலவரம்\nதமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம்\nசென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-\nஇலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதம��ன மழையும், திருச்சி, மதுரை, விழுப்புரம், புதுவை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மிதமான மழையும், நெல்லை, புதுக்கோட்டை, சிவகங்கை, டெல்டா மாவட்டங்கள் கடலூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும்.\n11.01.2021 : ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.\n12.01.2021 : திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.\n13.01.2021 மற்றும் 14.01.2021 : தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப்பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29, குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.\nகடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக மீமிசல்(புதுக்கோட்டை), திருவாடானையில் (ராமநாதபுரம்) தலா 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.\nஇன்று முதல் ஜனவரி 14-ந்தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா, லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.\nஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை வாட்ஸ் அப்பில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்... (கிளிக்)\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை டெலி கிராமில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள��ளுங்கள்..(கிளிக்)\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்02-12-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 17\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 26\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 10\nமனிதநேய மக்கள் கட்சி 2\nவெளியூர் மரண அறிவித்தல் 22\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nகோபாலப்பட்டிணம் ஜம் ஜம் தெரு (பழைய காலணி தெரு) 3 வீதியை சேர்ந்த முகமது இஸாம் அவர்கள்...\nகோபாலப்பட்டிணத்தில் தொடர் மழை: முழு கொள்ளளவை எட்டிய காட்டுகுளம் மற்றும் நெடுங்குளம்.\nகோபாலப்பட்டிணம் நெடுங்குளம் மற்றும் காட்டுக் குளத்திற்கு குளிக்க செல்லும் பொதுமக்கள் கவனத்திற்கு. GPM மீடியாவின் முக்கிய அறிவிப்பு.\nகோபாலப்பட்டிணத்தில் தொடர் மழையால் காட்டுக்குளம் 4 ரோடு சந்திப்பு - பழைய காலனி சாலை மூழ்கியது\nகோபாலப்பட்டிணத்தில் நாளை (ஜன.15) ஜூம்ஆ-விற்கு பிறகு புதிய நிர்வாகம் அறிவிப்பு. பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள தற்காலிக நிர்வாகம் வேண்டுகோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2020/09/aj.html", "date_download": "2021-01-18T06:16:26Z", "digest": "sha1:HUAETAWEGYRKUPT46VCWKXD24KXXRJV6", "length": 2737, "nlines": 45, "source_domain": "www.lalpetexpress.com", "title": "A.J.அபுசாலி - பைரோஸ் பானு திருமணம் - Lalpet Express", "raw_content": "\nA.J.அபுசாலி - பைரோஸ் பானு திருமணம்\nசெப். 23, 2020 நிர்வாகி\nபாரக்கல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா ஃபீஹைர்.\n(அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அபிவிருத்தியை தருவானாக மேலும் உங்கள் இருவரின் மீதும் அருள் பாக்கியம் நல்குவானாக மேலும் உங்கள் இருவரையும் நன்மையானதில் சேர்த்து வைப்பானாக.)\n6-1-2021 முதல் 11-1-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nமர்ஹும் ஹாஜி S.A.ஸலாஹுத��தீன் இல்லத் திருமண விழா \nலால்பேட்டையில் நடைபெற்ற கடலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டம்\nலால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வாரின் நிர்வாகிகள் தேர்வு ...\nகத்தாரில் சிட்ரா டூரிசம் திறப்பு விழா நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/18-plus/five-foods-are-helping-to-increase-girls-romance-mood", "date_download": "2021-01-18T07:53:58Z", "digest": "sha1:EP5IK7UAH4YNQSWPKDAXIUACGKKBCIZR", "length": 9060, "nlines": 43, "source_domain": "www.tamilspark.com", "title": "பெண்கள் இந்த ஐந்து உணவுகளை சாப்பிட்டால் அவர்களது காம உணர்வை கட்டுப்படுத்தவே முடியாதாம்! - TamilSpark", "raw_content": "\nலைப் ஸ்டைல் 18 Plus\nபெண்கள் இந்த ஐந்து உணவுகளை சாப்பிட்டால் அவர்களது காம உணர்வை கட்டுப்படுத்தவே முடியாதாம்\nஉடலுறவு என்பது மிகவும் அன்பான, ஆரோக்கியமான ஒரு செயல். அதை முழுமையாக கடைபிடிக்கும் ஆணும் பெண்ணும் இறுதிவரை அன்புடன் வாழ்கின்றனர்.\nபொதுவாக ஆண்கள் எளிதில் உடலுறவுக்கு தயாராகிவிடுவார்கள். ஆனால் பெண்கள் அப்படி அல்ல. அவர்களுக்கு நிறைய கால அவகாசம் தேவை படுகிறது. பொதுவாக ஆணும், பெண்ணும் சம அளவில் ஈடுபாட்டுடன் உடலுறவில் ஈடுபட்டால்தான் முழுமையான இன்பத்தை அடைய முடியும்.\nசில பெண்களுக்கு ஆசை இருந்தாலும் அவர்களுக்கு இருக்கும் ஹார்மோன் பிரச்சனையால் இதில் முழு அளவில் ஈடுபாடு காட்ட முடியாமல் இருக்கும். அது போன்ற பெண்களுக்கு கீழ் வரும் உணவுகளை சாப்பிட கொடுப்பதன் மூலம் சரி செய்யலாம்.\nஉங்கள் உடல் சுறுசுறுப்பை தூண்டுவது தான் மீன் கொழுப்பில் இருக்கும் ஒமேகா 3 எஸ் ஆகும். மேலும் இது மூளையில் காணப்படும் டோபைன் அளவை அதிகரிக்க செய்கிறது. இதனால் உடலுறவு உணர்ச்சிகள் மனதில் தோன்ற வாய்ப்பிருக்கிறது.\nமுட்டையில் உள்ள புரதம் மற்றும் வைட்டமின் பி6 பெண்களின் மூளையை தூண்டிவிட்டு அவர்களுக்கு காம உணர்வுகளை அதிகரிக்க செய்கிறது.\nபொதுவாக சாக்லேட் உண்பதால் உடலுறவு எண்ணம் அதிகரிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதற்கு காரணம் இதில் உள்ள மெக்னீசியம்தான். குறிப்பாக கருப்பு சாக்லேட்டில் உள்ள பினைல் எத்திலைமின் உடலுறவு எண்ணத்தை தூண்டுகிறது. எனவே மேல உள்ள எதையும் நீங்கள் விரும்பாவிட்டாலும் இந்த முறை உங்களுக்கு மிகவும் பயனளிக்கும்.\nகாலை உணவு உண்பதால் நமது உடலில் டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கிறது. இதனால் செக்ஸ் ஆர்வமும் அதிகரிக்க���ம். குறிப்பாக ஓட்ஸில் எல்-ஆர்க்கினின் எனும் சக்தி காணபடுகிறது. இது உங்களுக்கு அதிக உடலுறவு ஆர்வத்தை குடுக்கும்.\n5. குழி பேரி பழம்:\nஇந்த உணர்வுப்பூர்வமான பழத்தில் அதிகம் வைட்டமின் சி இருக்க, இதனால் பெண்களின் காம உணர்வு அதிகரிக்கிறது. உங்கள் உடம்பில் ஓடும் இரத்த ஓட்டத்தை சீராக்க, இதனால் உடலுறவில் ஒரு வேகமும் காணக்கூடும்.\nஒரு பெண்ணின் உடலுறவுக்கான விருப்பம் குறைவாக இருப்பது உடல் நிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய ஒன்றே என்பதை உணர்ந்து தேவையற்ற மருந்துகளை தவிர்த்து, இது போன்ற இயற்கையான பழங்கள், காய்கறிகள், இனிப்புகளை மருத்துவரின் பரிந்துரையுடன் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லதாக கணவன் – மனைவி இருவருக்கும் அமைவதோடு, பிறக்க போகும் குழந்தைக்கும் நன்மையை தரக்கூடும்\nமுடிந்தது பிக்பாஸ்.. பிக்பாஸ் டைட்டில் வின்னர் அறிவிப்பு.. மகிழ்ச்சி ஆரவாரத்தில் ரசிகர்கள்..\nஇது என்ன புது சோதனை.. அதிர்ச்சியில் ஆடிப்போன போலீசார்.. அரசு மருத்துவமனையில் ஒரு வினோத பிரச்சனை..\nவேண்டாம் அத்தை.. கெஞ்சிய மருமகள்.. மாமியார் செய்த காரியம்.. அவமானம் தாங்காமல் மருமகள் எடுத்த விபரீத முடிவு\nஅட பாவி.. வீட்டின் சுவரை உடைக்க உடைக்க வெளியே வந்த பெண்ணின் எலும்புக்கூடு.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.\nதனது செல்ல மகனுடன் கொஞ்சி விளையாடும் விஜய்.. வைரலாகும் புகைப்படம்..\nஇப்படி ஒரு மரணம் யாருக்கும் வரக்கூடாது.. கபடி விளையாடிய இளைஞர் நொடியில் மரணம்.. வைரல் வீடியோ\n ஆண்கள் உலகின் புதிய ஸ்டைல்.. குரங்கு வால் தாடி.. வைரலாகும் புகைப்படங்கள்..\nஅதிர்ச்சி தகவல்.. நார்வே நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 முதியவர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு\nஒரு நொடியில் துக்கமா மாறிய பல ஆண்டு சந்தோசம்... 11 பள்ளி தோழிகளின் உயிரைப் பறித்த டிப்பர் லாரி..\nவாய் கூசாம இப்படி திட்றாங்க.. சிராஜை மீண்டும் சீண்டிய ஆஸ்திரேலிய ரசிகர்கள்... இந்தமுறை என்ன சொன்னாங்க தெரியுமா.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/20-aug-2017", "date_download": "2021-01-18T08:20:24Z", "digest": "sha1:JVRBPS2DD736MJLLLQ7SIPEVA7OEFLRX", "length": 14619, "nlines": 272, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - நாணயம் விகடன்- Issue date - 20-August-2017", "raw_content": "\nமாத சம்பளக்காரர்கள் கவனிக்க வேண்டிய வருமான வரி மாற்றங்கள்\nநாகப்பன் பக்கங்கள்: ஷெல் கம்���ெனிகள்... செபியின் நடவடிக்கையினால் கதிகலங்கிய சந்தை\nதடை செய்யப்பட்ட ஷெல் கம்பெனிகள்... - வங்கிய பங்குகளை என்ன செய்வது\nஆன்லைன் பத்திரப் பதிவு சாத்தியமா\nமுடக்கப்பட்ட 11 லட்சம் பான் கார்டுகள்... - உங்கள் பான் கார்டின் நிலை..\nஇன்ஸ்பிரேஷன் - நான் வியந்த வெற்றி வீரர்கள்\nபைரஸி என்னும் டிஜிட்டல் பூதம்\nபெண்களுக்கான சிறப்பு வங்கிக் கணக்குகள்... என்ன லாபம்\nஎம்.ஐ.பி VS எஸ்.டபிள்யூ.பி எது பெஸ்ட்\nஇன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மீது புகார் செய்வது எப்படி\nஆர்வம்... வெற்றிக்கான ஒரு மந்திரம்\nஃபண்ட் கார்னர் - மியூச்சுவல் ஃபண்ட் VS யூலிப் எது பெஸ்ட்\nஷேர்லக்: நான்கு ஆண்டுகளில் சந்தை இருமடங்கு வளர்ச்சி\nபங்குச் சந்தை முதலீட்டில் லாபம் பார்க்கும் சூட்சுமம்\nநிஃப்டியின் போக்கு: டெக்னிக்கல்கள் வேலை செய்யாமல் போகலாம்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nமாத்தி யோசி மை டியர் ப்ரோ - 10 - தயக்கத்தை உடை... செயலில் இறங்கு\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 11 - PE விகிதம்... - எப்படிக் கணக்கிடுவது\n - 10 - Price - விலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் போட்டிச் சட்டம்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் -10 - 34 வயதினிலே\nவீட்டு வாடகைக்கும், பென்ஷனுக்கும் ஜி.எஸ்.டி வரி உண்டா\nகுழந்தைகளின் எதிர்காலத்துக்கு விவசாய நிலம் வாங்கலாமா\nஇரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - சென்னையில்...\nஎஃப் & ஓ கார்னர் இரண்டு நாள் பயிற்சி வகுப்பு - ஈரோட்டில்...\nமாத சம்பளக்காரர்கள் கவனிக்க வேண்டிய வருமான வரி மாற்றங்கள்\nநாகப்பன் பக்கங்கள்: ஷெல் கம்பெனிகள்... செபியின் நடவடிக்கையினால் கதிகலங்கிய சந்தை\nதடை செய்யப்பட்ட ஷெல் கம்பெனிகள்... - வங்கிய பங்குகளை என்ன செய்வது\nஆன்லைன் பத்திரப் பதிவு சாத்தியமா\nராகினி ஆத்ம வெண்டி மு.\nமுடக்கப்பட்ட 11 லட்சம் பான் கார்டுகள்... - உங்கள் பான் கார்டின் நிலை..\nஇன்ஸ்பிரேஷன் - நான் வியந்த வெற்றி வீரர்கள்\nபைரஸி என்னும் டிஜிட்டல் பூதம்\nமாத சம்பளக்காரர்கள் கவனிக்க வேண்டிய வருமான வரி மாற்றங்கள்\nநாகப்பன் பக்கங்கள்: ஷெல் கம்பெனிகள்... செபியின் நடவடிக்கையினால் கதிகலங்கிய சந்தை\nதடை செய்யப்பட்ட ஷெல் கம்பெனிகள்... - வங்கிய பங்குகளை என்ன செய்வது\nஆன்லைன் பத்திரப் பதிவு சாத்தியமா\nராகினி ஆத்ம வெண்டி மு.\nமுடக்கப்பட்ட 11 லட்சம் பான் கார்டுகள்... - உங்கள் பான் கார்டின் நிலை..\nஇன்ஸ்பிரேஷன் - நான் வியந்த வெற்றி வீரர்கள்\nபைரஸி என்னும் டிஜிட்டல் பூதம்\nபெண்களுக்கான சிறப்பு வங்கிக் கணக்குகள்... என்ன லாபம்\nஎம்.ஐ.பி VS எஸ்.டபிள்யூ.பி எது பெஸ்ட்\nஇன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மீது புகார் செய்வது எப்படி\nஆர்வம்... வெற்றிக்கான ஒரு மந்திரம்\nஃபண்ட் கார்னர் - மியூச்சுவல் ஃபண்ட் VS யூலிப் எது பெஸ்ட்\nஷேர்லக்: நான்கு ஆண்டுகளில் சந்தை இருமடங்கு வளர்ச்சி\nபங்குச் சந்தை முதலீட்டில் லாபம் பார்க்கும் சூட்சுமம்\nநிஃப்டியின் போக்கு: டெக்னிக்கல்கள் வேலை செய்யாமல் போகலாம்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nமாத்தி யோசி மை டியர் ப்ரோ - 10 - தயக்கத்தை உடை... செயலில் இறங்கு\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 11 - PE விகிதம்... - எப்படிக் கணக்கிடுவது\n - 10 - Price - விலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் போட்டிச் சட்டம்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் -10 - 34 வயதினிலே\nவீட்டு வாடகைக்கும், பென்ஷனுக்கும் ஜி.எஸ்.டி வரி உண்டா\nகுழந்தைகளின் எதிர்காலத்துக்கு விவசாய நிலம் வாங்கலாமா\nஇரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - சென்னையில்...\nஎஃப் & ஓ கார்னர் இரண்டு நாள் பயிற்சி வகுப்பு - ஈரோட்டில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/06/11-ichthyosis.html", "date_download": "2021-01-18T08:20:49Z", "digest": "sha1:NHF2RNLNHRQ6Y4DU5GXQXLWCUYT7CXMD", "length": 8806, "nlines": 69, "source_domain": "www.vivasaayi.com", "title": "அரிய வகை தோல் நோயால் கற்சிலை போல் மாறிய 11 வயது சிறுவன் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஅரிய வகை தோல் நோயால் கற்சிலை போல் மாறிய 11 வயது சிறுவன்\nநேபாளத்தைச் சேர்ந்த ரமேஷ் தர்ஜி என்ற 11 வயது சிறுவன் இக்தியோசிஸ் (Ichthyosis) என்னும் அரியவகை தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளான்.\nஇந்நோயின் தாக்கத்தினால் ரமேஷ் தர்ஜி நாளாக நாளாக கற்சிலையைப் போன்று உருமாறி வருகின்றான்.\nஇதனைக் குணப்படுத்த சிகிச்சைகள் இருந்தும், போதிய பணம் இல்லாததால் தங்களின் மகனை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லையென ரமேஷ் தர்ஜியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.\nரமேஷ் தர்ஜி பிறந்த 15 நாட்களிலேயே அவனது தோல் முற்றிலும் உரிந்துவிட்டதுடன் புதிதாக உருவான தோல் கடினத் தன்மையுடையதாகவும் கறுப்பாகவும் மாற ஆரம்பித்துவிட்டதாக அவனது தாய் தெரிவித்துள்ளார்.\nசிறுவனின் அகோரமான தோல் மற்றும் உருவம் காரணமாக மற்ற குழந்தைகள் அவனைக் கண்டு அச்சமடைகின்றனர்.\nஇதனால் அவனுக்கு நண்பர்கள் என்று எவரும் இல்லை.\nஅவனை முதலில் மருத்துவரிடம் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றபோது, அவனுக்கு பூஞ்சைத் தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nரமேஷ் தர்ஜிக்கு 5 வயது ஆனபோது அவனால் நடக்கவே முடியாமற்போனது. குழந்தை வலியால் அழுதபோது, அவன் ஏன் அழுகிறான் என்பது பெற்றோருக்குத் தெரியாமற்போனது.\nமறுபடியும் அவனை மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது அவனுக்கு மிக அரிதாக ஏற்படும் இக்தியோசிஸ் நோய் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.\nஎன்றாலும், அவனை குணப்படுத்த பெற்றோரிடம் பண வசதி இருக்கவில்லை.\nஇந்த நிலையில் தான் குழந்தை குறித்த காணொளி ஒன்றினை சமூக வலைத்தளத்தில் கண்டுள்ளார் நேபாளத்தைச் சேர்ந்த பாடகர் சஞ்சய் சிரேஷ்தா.\nஅவர், ரமேஷ் தர்ஜியின் மருத்துவ செலவிற்காக ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டார். இந்த நிகழ்ச்சியில் பிரித்தானிய பாடகி Joss Stone இன் அறக்கட்டளையும் இணைந்து கொண்டது.\nகாத்மாண்டில் இடம்பெற்ற இந்நிகழ்ச்சி மூலம் 1375 பவுண்ட்களை சேர்க்கக்கூடியதாக இருந்தது.\nநிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர், பாடகி ஜோஸ் ஸ்டோன் சிறுவனுடன் சில மணி நேரங்கள் இருந்து அவனை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார்.\nரமேசுக்கு தற்போது காத்மாண்டு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சையளித்து வருகின்றனர்.\nஅவனது தோல் செதில்களை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர். பிசியோதெரப்பி வழங்கவும் மருத்துவர்கள் தீர்மானித்துள்ளனர்.\nரமேஷின் பெற்றோர் தற்போது காத்மாண்டில் தங்கியிருந்து அவனுக்கான சிகிச்சைகளை செய்து வருவதுடன், பாடகி ஜோஸின் அளப்பரிய உதவிக்கு தங்கள் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்க���ுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nமன்னார் வாகன விபத்தில் மூவர் காயம்\nகடைசி நேரத்தில் சுருக்கை பிடித்துக் கொண்டு திணறிய சித்ரா\nஇலங்கைக்கு இனப்படுகொலைக்கு தீர்வுகாண சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையே வேண்டும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2009/12/23/%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-01-18T07:11:10Z", "digest": "sha1:DB5QX35YIOLJE5HDVHBA3NQJKOJXD6WF", "length": 15069, "nlines": 232, "source_domain": "chollukireen.com", "title": "ஸாம்பார்ப் பொடி. | சொல்லுகிறேன்", "raw_content": "\nதிசெம்பர் 23, 2009 at 6:08 முப பின்னூட்டமொன்றை இடுக\nகால் கிலோ மிளகாய் வற்றல்\nதுவரம் பருப்பு 150 கிராம்.\nகடலைப் பருப்பு 150 கிராம்.\nவிரளி மஞ்சள் 100 கிராம்.\nசெய்முறை ——எல்லா ஸாமான்களையும், நல்ல வெய்யிலில் தனித்தனியாக\nகாய வைத்து.மஞ்சளைத் துண்டு செய்து சேர்த்து , மிளகாய் அரைக்கும் மிஷினில்\nஅரைத்து, சூடுபோக ஆறவைத்து பாட்டில்களில் எடுத்து வைக்கலாம்.\nகுண்டு மிளகாயாக இருந்தால் காம்பை நீக்க வேண்டாம். நீளவாகு மிளகாயாக\nஇருந்தால் காம்பை நீக்க வேண்டும். வீட்டில் குறைந்த அளவு. மிக்ஸியில்\nசெய்வதானால் நன்றாக வறுத்தே செய்ய வேண்டும். மிஷினில் ்அரைக்கும்\nபொடியை அவ்விடமே பெரிய பேப்பரில் பரத்தி. ஆறவைக்க வேண்டும்.\nகாய்ந்த கறிவேப்பிலை சேர்த்து அரைப்பதும் உண்டு.\nசில நினைவுகள்\tரஸப் பொடி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« நவ் ஜன »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nவெஜிடபிள் மோமோவும் கோல் பேடாகோ அசாரும்.\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF?id=0026", "date_download": "2021-01-18T08:16:30Z", "digest": "sha1:G6SCFPXD6HO66HKAKIQJA5GRM46DI77K", "length": 5905, "nlines": 144, "source_domain": "marinabooks.com", "title": "கம்பா நதி Kamba Nathi", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nநதிக்கரை ஜீவன்களின் வாழ்வும் தாழ்வும் இயல்போட்டமும் சுபாவமாய் இப்படைப்பில் சலனம் கொள்கின்றன. அதே சமயம் சுழலில் சிக்கித் திணறி முழுகுவதும் மீள்வதும் நிகழ்ந்தபடி இருக்கிறது. ஒரு நதியென நகர்ந்தபடியே இருக்கும் காலத்தின் கோலங்களை வெகு கச்சிதமாக வசப்படுத்தியிருக்கும் நாவல்.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் அனுபவங்கள்\n{0026 [{புத்தகம் பற்றி நதிக்கரை ஜீவன்களின் வாழ்வும் தாழ்வும் இயல்போட்டமும் சுபாவமாய் இப்படைப்பில் சலனம் கொள்கின்றன. அதே சமயம் சுழலில் சிக்கித் திணறி முழுகுவதும் மீள்வதும் நிகழ்ந்தபடி இருக்கிறது. ஒரு நதியென நகர்ந்தபடியே இருக்கும் காலத்தின் கோலங்களை வெகு கச்சிதமாக வசப்படுத்தியிருக்கும் நாவல்.}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-01-18T07:34:20Z", "digest": "sha1:OTPJQNSWOCJTR76NY5ZZX7ICB5ELNAMX", "length": 6133, "nlines": 70, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கங்கோத்ரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகங்கோத்திரி (Gangotri) (இந்தி: गंगोत्री) உத்தராகண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். பாகீரதி நதிக்கரையில் உள்ள இந்நகரம் முக்கியமானதொரு இந்து புனிதத்தலம் ஆகும்.\nகங்கோத்ரி பலராலும் கங்கையின் பிறப்பிடமெனக் கருதப்பட்டாலும் உண்மையில் கங்கோத்ரியிலிருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கங்கோத்ரி பனிப்பாறையே கங்கையின் பிறப்பிடமாகும். கங்கோத்ரியில் உள்ள நீரோட்டத்தின் பெயர் பாகீரதி என்பதாகும். இந்நீரோட்டம் தேவப்பிரயாகையில் தான் கங்கை எனும் பெயரைப் பெறுகிறது.\nபகீரதன் எனும் அரசன் செய்த தவத்தாலே விண்ணுலகில் இருந்து மண்ணுலகிற்கு கங்கை ஆறு வந்ததாகவும், அதனாலேயே பாகீரதி ஆறு எனும் பெயர் உண்டானதாகவும் இதிகாச, புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.\nகங்கோத்திரி 30°59′N 78°56′E / 30.98°N 78.93°E / 30.98; 78.93 இல் அமைந்துள்ளது.[1] கங்கோத்திரி கொடுமுடியில் உள்ள பசுமுகத்திலிருந்து பாகீரதி ஆறு உற்பத்தியாகிறது.\n2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி,[2] கங்கோத்ரியின் மொத்த மக்கள் தொகை 606. இதில் ஆண்கள் 60%, பெண்கள் 40%. கங்கோத்ரியில் சராசரி எழுத்தறிவு விகிதம் 89%. இதில் ஆண்களின் விகிதம் 91%, பெண்கள் 80%. ஆறு வயதுக்குட்பட்டோரின் சதவீதம் 0%.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2020, 17:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/aan-uruppu-pirachinaikal/", "date_download": "2021-01-18T08:07:58Z", "digest": "sha1:TM7H6EORSSIQSB6AD3UBWHPJOF53PRRC", "length": 8025, "nlines": 72, "source_domain": "www.tamildoctor.com", "title": "ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சிக்கான காரணம் எப்படி கண்டறியப்படுகிறது? - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஆண்கள் ஆண்மை பெருக ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சிக்கான காரணம் எப்படி கண்டறியப்படுகிறது\nஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சிக்கான காரணம் எப்படி கண்டறியப்படுகிறது\nஆணுறுப்பின் நுனியின் (ஆணுறுப்பு மொட்டு) சிவப்பு நிறம் மற்றும் அழற்சியுற்றத் தோற்றத்தின் மூலம் ஒரு மருத்துவரால் ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சியை எளிதில் கண்டறிய முடியும். சில நேர்வுகளில், அழற்சியின் தோற்றதை வைத்து ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சியின் அநேகமான காரணத்தைத் தீர்மானிக்க முடியும். உதாரணத்திற்கு, இருதிரிபு காளானால் ஏற்படும் அழற்சி பெரும்பாலும் மிகவும் வழக்கமானதாகத் தோற்றமளிக்கும். எனவே, சில குறிப்பிட்ட நேர்வுகளில் உங்கள் மருத்துவரால் காரணத்தைக் கண்டறிய முடியும் மற்றும் உடனடியாகச் சிகிச்சையை அறிவுறுத்த முடியும்.\nஉங்கள் மருத்துவரால் காரணத்தைப் பற்றி உறுதியாகக் கூற இயலவில்லை எனில், அல்லது அவரால் அளிக்கப்பட்ட சிகிச்சையில் ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சி அழிந்தொழியவில்லை எனில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பின்வரும் பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படலாம்:\nஒரு மெல்லிய குச்சியின் நுனியில் உள்ள சிறிய பருத்திப் பந்தில் (ஒரு மருந்திட்��� பஞ்சுறை) ஒரு மாதிரிக்கூறை எடுத்தல். இந்த மாதிரிக்கூறு, நோய்த்தொற்றை ஏற்படுத்தக்கூடிய சில குறிப்பிட்ட கிருமிகள் (பாக்டீரியா) உள்ளனவா எனக் கண்டறிவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.\nநீரிழிவு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டால், அதை உறுதிசெய்வதற்கான பரிசோதனை.\nபாலுறவு மூலம் கடத்தப்படும் ஒரு நோய்த்தொற்று ஒரு சந்தேகத்திற்கிடமான காரணமாக இருந்தால், இனப்பெருக்க மற்றும் சிறுநீரக மண்டலம் சார்ந்த மருந்தளிக்கும் (GUM) மருத்துவமனைக்குப் பரிந்துரை.\nதோலின் நிலைமை அல்லது ஒவ்வாமை தான், நோயிற்கான காரணமாக இருக்க முடியும் என யூகிக்கப்பட்டால், தோல் நோய்நிபுணருக்கு பரிந்துரைக்கப்படலாம். ஒவ்வாமை இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டால், அதை உறுதிசெய்வதற்காக ஒவ்வாமைப் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்படலாம்.\nஅரிதான நேர்வில், அழற்சி தொடர்ந்து நீடித்தால், removing a small sample of the inflamed skin tissue (a biopsy) (அழற்சி இருக்கும் தோல் திசுவின் பகுதியினை, மாதிரிக்கு சிறிதளவு நீக்குதல் / எடுத்தல் (பயாப்ஸி)) பரிந்துரைக்கப்படலாம். இதில், மாதிரிக்கூறு எடுக்கப்பட்டு நுண்ணோக்கியில் கீழ் நுண்ணாய்வு செய்யப்படும். இதன் மூலம், காரணம் கண்டறியப்படும்.\nPrevious articleஉடலுறவின்போது ஆண் குறி விறைக்க‍வில்லையா அது ஏன்\nNext articleமுதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள்\nஆண்மை குறைவு நீங்க செய்ய வேண்டியவை\nஆண்மையை பெருக்க இதை விட சிறந்த மூலிகை இல்லை\nஆண்மையை பெருக்க இதை விட சிறந்த மூலிகை இல்லை\nசுய இன்பம் வேண்டாம் என போவீங்களா அப்போது நஷ்டம் உங்களுக்கு தான் அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்\nஇப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-069.html", "date_download": "2021-01-18T08:07:00Z", "digest": "sha1:EZIGBK67XYWYGRDQ5LANGLQHIPGQHHOX", "length": 18921, "nlines": 186, "source_domain": "holyqurantamil.blogspot.com", "title": "திருக்-குர்ஆன் தமிழாக்கம் - Quran in Tamil: Chapter 069 - ஸூரத்துல் ஹாஃக்ஃகா", "raw_content": "\nதிருக்-குர்ஆன் தமிழாக்கம் - Quran in Tamil இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும், இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (அல்-குர்ஆன் 2:2)\nChapter 069 - ஸூரத்துல் ஹாஃக்ஃகா\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)\n69:3. அன்றியும் நிச்சயமானது என்னவென்று உமக்கு அறிவித்தது எது\n69:4. ஸமூது (கூட்டத்தாரு)ம், ஆது (கூட்டத்தாரு)ம் திடுக்கிடச் செய்வதை (கியாம நாளைப்) பொய்ப்பித்தனர்.\n69:5. எனவே, ஸமூது கூட்டத்தார் (அண்டம் கிடுகிடச் செய்யும்) பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர்.\n69:6. இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.\n69:7. அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான், எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.\n69:8. ஆகவே, அவர்களில் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா\n69:9. அன்றியும் ஃபிர்அவ்னும், அவனுக்கு முன் இருந்தோரும் தலை கீழாய்ப்புரட்டப்பட்ட ஊராரும், (மறுமையை மறுத்து) பாவங்களைச் செய்து வந்தனர்.\n69:10. அதனால், அவர்கள் தம் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர், ஆதலால் அவன் அவர்களைப் பலமான பிடியாகப் பிடித்துக் கொண்டான்.\n69:11. தண்ணீர் பொங்கிய போது நிச்சயமாக நாம் உங்களைக் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)னோம்.\n69:12. அதை உங்களுக்கு நினைவூட்டும் ஒரு படிப்பினையாக்குவதற்கும், பேணிக்காக்கும் செவி (அதை நினைவில் ஞாபகத்தில் வைத்து)ப் பேணிக்கொள்வதற்கும் (ஆக அவ்வாறு செய்தோம்).\n69:13. எனவே, ஸ_ரில் (எக்காளத்தில்) ஊதல் ஒருமுறை ஊதப்படும் போது:\n69:14. இன்னும் பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) பின்னர் ஒன்றோடு ஒன்று மோதி அவையிரண்டும் ஒரே தூளாக ஆக்கப்பட்டால் -\n69:15. அந்த நாளில் தாம் நிகழ வேண்டிய (மாபெரும் சம்பவம்) நிகழும்.\n69:16. வானமும் பிளந்து, அன்னாளில் அது அடியோடு தன் சக்தியை இழந்து விடும்.\n69:17. இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள், அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள்.\n) அந்நாளில் நீங்கள் (இறைவன் முன்) கொண்டுபோகப்படுவீர்கள், மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது.\n69:19. ஆகவே, எவருடைய பட்டோலை அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ, அவர் (மகிழ்வுடன்), ''இதோ என் பட்டோலையைப் படியுங்கள்\"\" எனக் கூறுவார்.\n69:20. ''நிச்சயமாக, நாம் உன்னுடைய கேள்வி கணக்கை, திட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்.\"\"\n69:21. ஆகவே, அவர் திருப்தியான சக வாழ்கiயில் -\n69:22. உயர்ந்த சுவர்க்கத்தில் இருப்பார்.\n69:23. அதன் கனி(வகை)கள் (கைக்கு எட்டியதாக) சமீபத்திருக்கும்.\n69:24. ''சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்\"\" (என அவர்களுக்குக் கூறப்படும்).\n69:25. ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்; ''என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே\n69:26. ''அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே-\n69:27. ''(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா\n69:28. ''என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே\n69:29. ''என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே\n69:30. ''(அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அரிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்.\"\"\n69:31. ''பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள்.\n69:32. ''பின்னர், எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்\"\" (என்று உத்தரவிடப்படும்).\n69:33. ''நிச்சயமாக அவன் மகத்துவமிக்க அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளாதிருந்தான்.\"\"\n69:34. ''அன்றியும், அவன் ஏழைகளுக்கு(த் தானும் உணவளிக்கவில்லை, பிறரையும்) உணவளிக்கத் துண்டவில்லை.\"\"\n69:35. ''எனவே, அவனுக்கு இன்றைய தினம் இங்கே (அனுதாபப்படும்) எந்த நண்பனும் இல்லை.\"\"\n69:36. ''சீழ் நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை.\"\"\n69:37. ''குற்றவாளிகளைத் தவிர, வேறு எவரும் அதைப் புசியார்.\"\"\n69:38. ஆகவே, நீங்கள் பார்ப்பவற்றின் மீதும் சத்தியம் செய்கிறேன்.\n69:39. நீங்கள் பார்க்காதவற்றின் மீதும், (சத்தியம் செய்கிறேன்.)\n69:40. நிச்சயமாக, இது (நாம் அருளியவாறு ஓதி வரும்) கண்ணியமிக்க தூதரின் சொல்லாகும்.\n69:41. இது ஒரு கவிஞனின் சொல்லன்று (எனினும்) நீங்கள் மிகவும் சொற்பமாகவே நம்புகிறீர்கள்.\n69:42. (இது) ஒரு குறிகாரனின் சொல்லுமன்று (எனினும்) நீங்கள் சொற்பமாகவே (இதை நினைத்து) நல்லறிவு பெறுகிறீர்கள்.\n69:43. அகிலத்தாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்படடதாகும்.\n69:44. அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் -\n69:45. அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு-\n69:46. பின்னர், அவருடைய நாடி நரம��பை நாம் தரித்திருப்போம்.\n69:47. அன்றியும், உங்களில் எவரும் (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை.\n69:48. ஆகவே, நிச்சயமாக அது (குர்ஆன்) பயபக்தியுடையவர்களுக்கு நல்லுபதேசமாகும்.\n69:49. ஆயினும், (அதைப்) பொய்ப்பிப்பவர்களும் உங்களில் இருக்கின்றார்கள் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.\n69:50. அன்றியும், நிச்சயமாக அது காஃபிர்களுக்கு கைசேதமாக இருக்கிறது.\n69:51. மேலும், அது நிச்சயமாக உறுதியான உண்மையாகும்.\n69:52. ஆகவே, மகத்தான உம்முடைய இறைவனின் திருப்பெயரைக் கொண்டு (துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக.\n002 - சூரத்துல் பகரா\n003 - சூரத்துல் ஆல இம்ரான்\n004 - சூரத்துன் னிஸா\n005 - சூரத்துல் மாயிதா\n006 - சூரத்துல் அன்ஆம்\n007 - சூரத்துல் அஃராஃப்\n008 - சூரத்துல் அன்ஃபால்\n009 - சூரத்துத் தவ்பா\n010 - ஸூரத்துத யூனுஸ்\n011 - சூரத்துல் ஹூது\n012 - சூரத்துல் யூஸூஃப்\n013 - ஸூரத்துத் ரஃது\n014 - ஸூரத்துத் இப்ராஹீம்\n015 - ஸூரத்துல் ஹிஜ்ர்\n016 - ஸூரத்துந் நஹ்ல்\n017 - பனீ இஸ்ராயீல்\n018 - ஸூரத்துல் கஹ்ஃபு\n019 - ஸூரத்து மர்யம்\n020 - ஸூரத்துத் தாஹா\n021 - ஸூரத்துல் அன்பியா\n022 - ஸூரத்துல் ஹஜ்\n023 - ஸூரத்துல் முஃமினூன்\n024 - ஸூரத்துந் நூர்\n025 - ஸூரத்துல் ஃபுர்ஃகான்\n026 - ஸூரத்துஷ் ஷுஹரா\n027 - ஸூரத்துந் நம்லி\n028 - ஸூரத்துல் கஸஸ்\n029 - ஸூரத்துல் அன்கபூத்\n030 - ஸூரத்துர் ரூம்\n031 - ஸூரத்து லுக்மான்\n032 - ஸூரத்துஸ் ஸஜ்தா\n033 - ஸூரத்துல் அஹ்ஜாப்\n034 - ஸூரத்துஸ் ஸபா\n035 - ஸூரத்து ஃபாத்திர்\n036 - ஸூரத்து யாஸீன்\n037 - ஸூரத்து ஸாஃப்ஃபாத்\n038 - ஸூரத்து ஸாத்\n039 - ஸூரத்துஜ் ஜுமர்\n040 - சூரத்துல் முஃமின்\n041 - ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா\n042 - ஸூரத்துஷ் ஷுறா\n043 - ஸூரத்துஜ் ஜுக்ருஃப்\n044 - ஸூரத்துத் துகான்\n045 - ஸூரத்துல் ஜாஸியா\n046 - ஸூரத்துல் அஹ்காஃப்\n047 - ஸூரத்து முஹம்மது(ஸல்)\n048 - ஸூரத்துல் ஃபத்ஹ்\n049 - ஸூரத்துல் ஹுஜுராத்\n050 - ஸூரத்து ஃகாஃப்\n051 - ஸூரத்து(த்) தாரியாத்\n052 - ஸூரத்துத் தூர்\n053 - ஸூரத்துந் நஜ்ம்\n054 - ஸூரத்துல் கமர்\n055 - ஸூரத்துர் ரஹ்மான்\n056 - ஸூரத்துல் வாகிஆ\n057 - ஸூரத்துல் ஹதீத்\n058 - ஸூரத்துல் முஜாதலா\n059 - ஸூரத்துல் ஹஷ்ர்\n060 - ஸூரத்துல் மும்தஹினா\n061 - ஸூரத்துஸ் ஸஃப்ஃபு\n062 - ஸூரத்துல் ஜுமுஆ\n063 - ஸூரத்துல் முனாஃபிஃகூன்\n064 - ஸூரத்துத் தகாபுன்\n065 - ஸூரத்துத் தலாஃக்\n066 - ஸூரத்துத் தஹ்ரீம்\n067 - ஸூரத்துல் முல்க்\n068 - ஸூரத்துல் கலம்\n069 - ஸூரத்துல் ஹாஃக்ஃகா\n070 - ஸூரத்துல் மஆரிஜ்\n071 - ஸூரத்து நூஹ்\n072 - ஸூரத்துல் ஜின்னு\n073 - ஸூரத்துல் முஸ்ஸம்மில்\n074 - ஸூரத்துல் முத்தஸ்ஸிர்\n075 - ஸூரத்துல் கியாமா\n076 - ஸூரத்துத் தஹ்ர்\n077 - ஸூரத்துல் முர்ஸலாத்\n078 - ஸூரத்துந் நபா\n079 - ஸூரத்துந் நாஜிஆத்\n080 - ஸூரத்து அபஸ\n081 - ஸூரத்துத் தக்வீர்\n082 - ஸூரத்துல் இன்ஃபிதார்\n083 - ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்\n084 - ஸூரத்துல் இன்ஷிகாக்\n085 - ஸூரத்துல் புரூஜ்\n086 - ஸூரத்துத் தாரிஃக்\n087 - ஸூரத்துல் அஃலா\n088 - ஸூரத்துல் காஷியா\n089 - ஸூரத்துல் ஃபஜ்ரி\n090 - ஸூரத்துல் பலத்\n091 - ஸூரத்துஷ் ஷம்ஸ்\n092 - ஸூரத்துல் லைல்\n093 - ஸூரத்துள் ளுஹா\n094 - ஸூரத்து அலம் நஷ்ரஹ்\n095 - ஸூரத்துத் தீன்\n096 - ஸூரத்துல் அலஃக்\n097 - ஸூரத்துல் கத்ரி\n098 - ஸூரத்துல் பய்யினா\n099 - ஸூரத்துஜ் ஜில்ஜால்\n100 - ஸூரத்துல் ஆதியாத்தி\n101 - ஸூரத்து அல்காரிஆ\n102 - ஸூரத்துத் தகாஸூர்\n103 - ஸூரத்துல் அஸ்ரி\n104 - ஸூரத்துல் ஹூமஜா\n105 - ஸூரத்துல் ஃபீல்\n106 - ஸூரத்து குறைஷின்\n107 - ஸூரத்துல் மாஊன்\n108 - ஸூரத்துல் கவ்ஸர்\n109 - ஸூரத்துல் காஃபிரூன்\n110 - ஸூரத்துந் நஸ்ர்\n111 - ஸூரத்துல் லஹப்\n112 - ஸூரத்துல் இஃக்லாஸ்\n113 - ஸூரத்துல் ஃபலக்\n114 - ஸூரத்துந் நாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=29973", "date_download": "2021-01-18T06:43:13Z", "digest": "sha1:DX3Q7D3OAECEQ4MPRGXVT6ZPZZ6YYFLT", "length": 8609, "nlines": 90, "source_domain": "puthu.thinnai.com", "title": "என் வாழ்வின் வசந்தம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஅறுபதினை நெருங்குகின்ற வயதில் கூட\nஅறுபதுநாள் முப்பதுநாள் ஆசை மோகம்\nநறுமணமாய் திருமணம்தான் நடந்த அந்த\nநாள்களிலே காட்டியபோல் குறைந்தி டாமல்\nகுறுந்தொகையின் இன்பம்போல் பாவேந் தர்தம்\nகுடும்பத்து விளக்கிலுள்ள முதியோர் போல\nமுறுவலுடன் தாயாகப் பெற்றெ டுத்த\nமூவருடன் நான்காகப் பேணு கின்றாள் \nஎங்கிருந்தோ வந்தவள்தான் பெற்றோர் தம்மை\nஏந்திநின்ற சுற்றத்தை ஊரை யெல்லாம்\nபொங்கிவந்த அழுகையுடன் புதைத்து விட்டுப்\nபொறுப்புடனே வந்தபுது உறவை நெஞ்சுள்\nதங்கவைத்துப் பிறந்தவீட்டுப் பண்பாட் டோடு\nதழைக்கவைக்கப் புகுந்தவீட்டில் உறுதி யேற்று\nமங்கலத்தை என்வாழ்வில் ஏற்றி வைத்து\nமகளென்றே என்பெற்றோர் புகழ நின்றாள் \nமூத்தவன்நான் என்பின்னே இரண்டு தங்கை\nமூன்றுதம்பி அனைவருக்கும் தாயாய் ஆனாள்\nபூத்தரோசா மலரோடு முளைக்கும் முள்ளாய்ப்\nபூசலினை முளையிலேயே கிள்ளிப் போட்டுப்\nபாத்திரத்தில் சோறுபொங்கி வழிந்தி டாமல்\nபக்குவமாய்க் கூட்டாகக் குடும்பம் காத்துச்\nசூத்திரத்தில் தொல்காப்பி யர்தாம் தந்த\nசுடரும்மூ விலக்கணம்போல் சுடர வைத்தாள் \nஅருங்கவிதை நானெழுதக் கவலை வந்து\nஅண்டாமல் எனக்குவரும் வருவா யோடு\nவருவாயைப் பெருக்குதற்கே தையல் வேலை\nவண்ணமிகு பூவேலை கற்றுத் தந்து\nபொறுப்புடனே மூவரினை வளர்த்தா ளாக்கிப்\nபொலிவுடனே பலநூல்கள் எழுதிப் பேரும்\nபெருமையினை நான்பெறவே வேராய் நிற்கும்\nபேரழகி என்மனைவி வசந்தா என்பேன் \nபாகிஸ்தான் இளைஞர்கள் இந்தியாவிற்கு அச்சுறுத்தல்களா \nகிண்டி பொறியியற் கல்லூரியில் ஒரு பொன் காலைப் பொழுது\nமொழிவது சுகம் -ஆகஸ்டு 2 -2015\nகாற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் 3\nசுந்தரி காண்டம் (சாமர்த்திய சுந்தரிகளின் சாகச கதைகள் ) 1.சிவகாம சுந்தரி\nசுப்ரபாரதிமணியனின் ஆதாரக் கவலைகள் -தேநீர் இடைவேளை நாவல் மறுபதிப்பு : என்சிபிஎச் வெளியீடு\nபொ கருணாகர மூர்த்தி நூற்கள் அறிமுகம்\nஅமெரிக்கா ஜப்பானில் போட்ட முதல் அணுகுண்டுகள்\nதொடுவானம் 80. ஓர் இறைத்தொண்டரின் தமிழ்த்தொண்டு\nஅரபு தீபகற்பத்தில் ஜாதிகளும் ஜாதியமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thodappakattai.com/arya-rajendran-to-become-youngest-mayor-in-kerala/", "date_download": "2021-01-18T07:26:56Z", "digest": "sha1:KPUMNVMZNNIHP3CBSADRPBJ7NJCMVB7G", "length": 8862, "nlines": 128, "source_domain": "www.thodappakattai.com", "title": "விழித்து கொண்டனர் மாணவர்கள்! புத்துணர்வு பெற்ற இளந்தலைமுறை; இந்தியாவின் முதல் இளம் மேயராக திருவனந்தபுரத்தில் பதவியேற்கும் ஆர்யா ராஜேந்திரன் | Thodappakattai : Tamil News | News in tamil | Tamil News Live | Breaking News Headlines, Latest Tamil News | Tamil News Website", "raw_content": "\nHome அரசியல் விழித்து கொண்டனர் மாணவர்கள் புத்துணர்வு பெற்ற இளந்தலைமுறை; இந்தியாவின் முதல் இளம் மேயராக திருவனந்தபுரத்தில் பதவியேற்கும்...\n புத்துணர்வு பெற்ற இளந்தலைமுறை; இந்தியாவின் முதல் இளம் மேயராக திருவனந்தபுரத்தில் பதவியேற்கும் ஆர்யா ராஜேந்திரன்\nதிருவனந்தபுரம் மேயராக 21 வயது இளம்பெண்ணான ஆர்யா ராஜேந்திரன் பதவியேற்கவுள்ளார். இந்தியாவின் முதல் இளம் மேயர் என்ற பெருமையை இவர் பெறவுள்ளார்.\nகேரள மாநிலம் திருவனந்தபுரம் பெருநகர மாநகராட்சி மேயராக, முடவன்முகல் வார்டு கவுன்சிலர் ஆர்யா ராஜேந்திரன் பதவியேற்கவுள்ளார். 21 வயதே நிரம்பிய இவரை புதிய மேயராக அறிவித்துள்ளது சிபிஎம் கட்சி.\nஆல் செயிண்ட்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பிஎஸ்சி கணித மாணவியான ஆர்யா, எஸ��எஃப்ஐ மாநிலக் குழுவின் உறுப்பினர். சிபிஎம் கேசவதேவ் சாலைக் கிளைக் குழுவின் உறுப்பினராகவும், பாலாஜனசங்கத்தின் மாநிலத் தலைவராகவும் இவர் உள்ளார். கேரளாவில் தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி கைப்பற்றியது.\nPrevious articleபேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் ஐயாவிற்கு மே17 இயக்கத் தோழமைகளின் புகழ் வணக்கம்\nமோசமான முதல்வர்கள் பட்டியலில் எடப்பாடிக்கு 5வது இடம்: முதல் 2-இடங்களிலும் பாஜக\nதமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஞானதேசிகன் காலமானார்\nவெற்றியாளர்களின் வெற்றி மாறுப்பட்ட சிந்தனையே:\nகொடுமுடி அருகே கார் கவிழ்ந்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு\nதமிழ்நாட்டிற்கு பேரிழப்பாகும் : முதலமைச்சர்\nமும்மொழிக்கொள்கையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: முதலமைச்சர் பழனிசாமி\nஉலக நாடுகளுக்கு மருந்து கொடுக்கும் நிலை நமக்கு வரலாம்: அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் கருத்து\nவிமான சேவைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nசீருடையின்று சென்ற காவல் ஆய்வாளருக்கே இந்த நிலைமையா\nதூத்துக்குடியில் வேகமெடுக்கும் கொரோனா: வெளியூர் வாசிகள் காரணமா…\nபாகிஸ்தான் உள்பட 12 நாடுகளுக்கு பார்வையாளர் விசா ரத்து: அரபு நாடுகள் அதிரடி அறிவிப்பு…\nநம்ம பண்ணா மாவுக் கட்டு : அப்போ அவருக்கு\nகரை ஒதுங்கிய டால்பின் : தொடரும் கடல் மாசு,நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை\nபயோ டெக்னாலஜி படித்தோருக்கு தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி\nஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள் பரிந்துரை: பிரதமர் மோடி\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்க படுமா\nபெல் நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/entertainment/2020-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8/", "date_download": "2021-01-18T07:04:35Z", "digest": "sha1:JXVSN53NDSFFXVDZAIXBT3NXTKM4CD5F", "length": 19004, "nlines": 66, "source_domain": "totamil.com", "title": "2020 கலை பின்னடைவின் ஆண்டாக நினைவில் வைக்கப்படும் - ToTamil.com", "raw_content": "\n2020 கலை பின்னடைவின் ஆண்டாக நினைவில் வைக்கப்படும்\nதொற்றுநோயால் பெரும்பாலான துறைகள் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நேரத்தில் – கலை அதன் பின்னடைவைக் காட்டியது. கொந்தளிப்பான காலங்கள் கலை சமூகத்திற்கு ���ருவருக்கொருவர் ஆதரவாக, கலைக்கு ஆதரவாக ஒன்றிணைந்தன.\n2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், உலகின் மிகப் பெரிய கலை கண்காட்சிகளில் ஒன்றான ஆர்ட் பாஸல் அதன் தங்க விழா கொண்டாட்டங்களுக்கு பல சர்வதேச இடங்களில் மிகுந்த உற்சாகத்துடன் தயாராகி வந்தது. தொற்றுநோயின் கொந்தளிப்பான விளைவு உலகைப் பிடித்தது. கொண்டாட்டங்கள் மற்றும் கண்காட்சிகள் ரத்து செய்யப்பட்டன அல்லது ஆன்லைனில் மாற்றப்பட்டன. இது, ஒருவேளை, கலைச் சந்தை ஆண்டு முழுவதும் சாட்சியாக அமைக்கப்பட்ட மாற்றத்தின் ஆரம்ப அறிகுறியாகும்.\nடிஜிட்டல் பார்வை தளங்கள் மற்றும் சமூக ஊடக இயக்கங்கள் முதல் வெபினார்கள், ஆன்லைன் நிகழ்ச்சிகள் மற்றும் கண்டங்கள் முழுவதும் கலைஞர்கள் மற்றும் கலை ஆர்வலர்களுடனான உரையாடல்கள் வரை, கலைச் சந்தை இந்த ஆண்டு தன்னை மீண்டும் கண்டுபிடித்தது. தொற்றுநோயால் பெரும்பாலான துறைகள் பாதிக்கப்பட்டுள்ள ஒரு காலகட்டத்தில், கலை அதன் பின்னடைவைக் காட்டியது, கலை சமூகம் ஒருவருக்கொருவர் ஆதரவாக, கலைக்கு ஆதரவாக ஒன்றிணைந்தது.\nபூட்டப்பட்ட ஆரம்ப மாதங்களில், வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு, குறிப்பாக நாடு முழுவதும் உள்ள நுண்கலை மாணவர்களுக்கு ஆதரவாக ஒரு சில இலாப நோக்கற்ற குழுக்கள் உருவாக்கப்பட்டன. அத்தகைய ஒரு குழுவானது மும்பையைச் சேர்ந்த அல்-காவி நானாவதியுடன் வதோதராவைச் சேர்ந்த கலைஞர்களான ஏக்தா சிங் மற்றும் அபிஷேக் வர்மா ஆகியோரால் தொடங்கப்பட்ட யங் ஆர்ட் ஆதரவு. முன்முயற்சி பூட்டப்பட்ட ஆரம்ப மாதங்களில் கலைஞர்களின் 40 க்கும் மேற்பட்ட படைப்புகளுக்கு 50 1.50 லட்சம் திரட்ட முடிந்தது. மற்றொரு சக-ஆதரவு இயக்கம் ஆர்ட்சைன்இந்தியா, டெல்லியைச் சேர்ந்த கலைஞர்களான ஆயிஷா சிங் மற்றும் பூர்வாய் ராய் ஆகியோரின் சமூக ஊடக முயற்சி. ஆர்ட்சைன்இந்தியா இன்ஸ்டாகிராமில் நேரடியாக தங்கள் படைப்புகளை விற்க கலைஞர்களை ஊக்குவிக்கிறது, மேலும் சக கலைஞர்களின் படைப்புகளை வாங்குவதன் மூலம் அவர்களுக்கு ஆதரவளிக்கிறது.\n“ஆண்டு கலைஞர்களுக்கு கலவையான அனுபவங்களின் அலைகளை கொண்டு வந்தது. பூட்டுதலின் ஆரம்ப மாதங்களில் நம்மில் பலர் தனிமையில் பணிபுரிந்தாலும், இது முன்னர் பார்த்திராத ஒரு நட்பைக் கொண்டுவந்தது. போராட்டம் கலைஞர்களின் சமூகத்தை ஒன்றிணைத்தது, ”என்கிறார் ஹைதராபாத்தைச�� சேர்ந்த கலைஞர் வருணிகா சரஃப்.\nஇருப்பினும், உடல் நிகழ்ச்சிகள் உருவாக்கும் உரையாடல்கள் காணவில்லை. “நிறுவல்கள் மற்றும் சிற்பங்களுடன் பணிபுரியும் கலைஞர்களுக்கு இது கடினமாக இருந்தது. ஆன்லைன் தளமானது இதுபோன்ற படைப்புகளுக்கு நியாயம் செய்ய முடியாது, ”என்று அவர் உணர்கிறார். இந்த ஆண்டு, சவாலானது என்றாலும், ஆராய்ச்சி மற்றும் பட தயாரிப்பில் அதிக கவனம் செலுத்த தனது நேரத்தை அளித்ததாக வருணிகா கருதுகிறார். ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், அவர் பங்கேற்றார் சங்கம், ஜெர்மனியில் உள்ள ஹைடெல்பெர்கர் குன்ஸ்ட்வெரின் கலை மையத்தின் ஆன்லைன் நிகழ்ச்சி, அவரும் மற்ற இரண்டு கலைஞர்களும் முதன்முறையாக ஜெர்மனியில் தங்கள் படைப்புகளை வழங்கினர்.\nசென்னையைச் சேர்ந்த காட்சி கலைஞர் பார்வதி நாயரைப் பொறுத்தவரை, தொற்று அதன் புகைப்படங்களை புகைப்படம் எடுத்தல், கவிதை மற்றும் கலை ஆகியவற்றை இணைக்கும் அவரது கூட்டுப் படைப்புகளில் கண்டறிந்தது. சென்னை கோய்தே இன்ஸ்டிடியூட்டில் உள்ள ஹெல்டில் புகைப்படக் கவிதைகள் காட்சிப்படுத்தப்பட்ட பார்வதி, தொற்றுநோய் தனது படைப்புகளில் அதன் முத்திரையை விட்டுச் சென்றதாக கூறுகிறார். அவரது ஆரம்ப பதில்கள் லென்ஸ் அடிப்படையிலான ஊடகம் மூலமாக இருந்தன, “பார்க்காமல், பார்க்கும் செயலில் கவனம் செலுத்துகின்றன.” இவை புகைப்படக் கதையின் வடிவத்தை எடுத்தன – கவிதை புகைப்படங்களைச் சுற்றிக் கொண்டது. இன்ஸ்டிட்யூட் ஃபிராங்காயிஸின் நவம்பர் நியூமெரிக் திட்டத்தின் ஒரு பகுதியாக சர்வதேச டிஜிட்டல் மீடியா கலை விழா கட்டுப்படுத்துவதற்காக, நீர் மற்றும் எங்கள் வற்றாத நீர் நெருக்கடி, ‘நீர் பரிமாற்றங்கள்’ எனப்படும் வீடியோக்களை உருவாக்கியுள்ளார். மீடியா ஆர்ட் தெற்காசியாவால் நிர்வகிக்கப்படுகிறது, இது பிரான்ஸ் மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்த கலைஞர்கள், கியூரேட்டர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களைக் கொண்டுள்ளது.\n“தெருக்களில் வந்து எங்கள் வீடுகளுக்குள் நுழையும் இந்த கண்ணுக்கு தெரியாத கொலையாளியால் ஏற்படும் அழிவை நான் ஆழமாக அஞ்சுகிறேன். இது கடினம், ஆனால் இந்த அனுபவம் என்ன என்பதை சிறிய வழிகளில் பதிவுசெய்ய பதட்டத்திற்கு அப்பால் நகரும் வழிகளை நான் தேடுகிறேன். வீடு மற்றும் உலகின் உட்புறங்களில், மனிதனாக இருப்பதற்கும், ஒரு கலைஞனாக இருப்பதற்கும் என்ன அர்த்தம் என்பதை மறுபரிசீலனை செய்வதற்கும், உள்நோக்கி கவனம் செலுத்துவதற்கும் நான் நேரத்தைப் பயன்படுத்துகிறேன், ”என்கிறார் பார்வதி.\nகலைஞரும் கியூரேட்டருமான அவனி ராவ் கருத்துப்படி, 2020 உடன் கொண்டு வந்த தொற்றுநோயின் இந்த பதிவுகளை ஆவணப்படுத்துவது முக்கியம். “இந்த அசாதாரண, முன்னோடியில்லாத காலங்கள் இந்தியா முழுவதும் உள்ள கலைஞர்களின் படைப்புகளில் எண்ணற்ற வழிகளில் பதிக்கப்படுகின்றன,” என்று அவர் கூறுகிறார்.\nஇந்த ஆண்டு கலைஞர்கள் தொற்றுநோயைப் பற்றிய அவர்களின் பதிவுகள் குறித்து பல்வேறு ஊடகங்களில் தங்களை வெளிப்படுத்திக் கொண்டனர். செப்டம்பரில், ஹைதராபாத்தில் உள்ள ஐகோனார்ட் கேலரியில் ‘கோவிட் எக்ஸ்பிரஷன்ஸ்’ என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சிக்காக 36 கலைஞர்களின் படைப்புகளை அவானி ஒன்றிணைக்க முடிந்தது. அவரின் ஓவியங்களுக்கு மேலதிகமாக, அவனி ஒரு சுகாதார ஊழியரை பிபிஇ உடையில் நிறுவுவதையும், எரிந்த மனித உடலின் சுவடுகளையும் காண்பித்தார்.\nஆந்திர பல்கலைக்கழக நுண்கலைத் துறையின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மாணவி அனிதா ராவ், லாக் டவுனை பாணிகளில் பரிசோதனை செய்தார். தொற்றுநோயைப் பற்றிய அவரது தோற்றங்களில் ஒன்று, வெடிக்கும் இரண்டு எரிமலைகளைக் காண்பிக்கும் ஒரு டிப்டிச் அடங்கும் – பூட்டுதலின் போது உலகின் நல்ல மற்றும் கடுமையான பக்கங்கள். அவள் இப்போது ஒரு களிமண் அடுக்கில் நிவாரணப் பணிகளில் பணிபுரிகிறாள், அவள் இதற்கு முன் முயற்சித்த ஒரு ஊடகம்.\nசுயமாகக் கற்றுக் கொண்ட கலைஞர் ஷர்ம்லா கர்ரி கூறுகையில், தொற்றுநோய் சவால்களையும் புதிய வாய்ப்புகளையும் வழங்கியது. ஆன்லைன் பார்வை தளங்கள் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு புதிய வழிகளைத் திறந்தன, அதே நேரத்தில் பூட்டுதலின் தனிமை படைப்பாற்றலை வெவ்வேறு வழிகளில் கொண்டு வந்தது. “ஒரு காலத்தில் கலைப்பொருட்கள் மிகக் குறைவாகவே இருந்தன; அன்றாட பயன்பாட்டு பொருட்களை மேம்படுத்துவதற்கான திட்டத்தை நான் எடுத்துக் கொண்டேன் – ஒரு ரோலர் முள் போன்ற சாதாரணமானது – அது குறித்த எனது எண்ணங்களை முன்வைத்தது. எந்தவொரு கலைஞருக்கும் கடினமான ஆண்டுகளில் ஒன்றிலிருந்து இவை எனக்கு மிகவும் மதிப்புமிக்க உடைமைகளாக இருக்கும், ”என்கிறார் ஷர்ம்லா.\nஇந்த தொடரில், 2020 இல் வாழ்க்கையின் பல்வேறு சவால்கள் மற்றும் வெற்றிகளை நாம் திரும்பிப் பார்க்கிறோம்.\nentertainment newstamil drama spoilerஆணடககலநனவலபனனடவனவககபபடமவேடிக்கையான தமிழ்\nPrevious Post:இந்தியாவை ‘ஒரே மாதிரியானவை’ என்று மாற்றியமைப்பதை பாஜக நோக்கமாகக் கொண்டுள்ளது என்று சிபிஐ தலைவர் எச்சரிக்கிறார்\nNext Post:COVID-19 தாமதமாக புகுஷிமா அணு குப்பைகள் அகற்றப்பட்டது\nசம்யுக்தா நாயர் மற்றும் பரம் சாஹிப்பின் லவுஞ்ச் உடைகள் ‘ஹர்ரே இந்துஸ்தான்’ இந்திய மற்றும் நகைச்சுவையானது\nவிஜய் தேவரகொண்டா ‘லிகர்’ உடன் உயர்ந்தவர்\nவைரஸ் எழுச்சிக்கு மத்தியில் ஒலிம்பிக்கை முன்னிறுத்த ஜப்பான் பிரதமர் சபதம் செய்தார்\nபத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் ஆசிரிய ஆசிரியர்கள் அனைவரும் ஒரு வாரத்திற்குள் திரையிடப்படுவார்கள்\nதடுமாறினால் பரவாயில்லை: இந்திய ஸ்டாமரிங் அசோசியேஷனின் (டிசா) சுய உதவிக்குழுக்கள் தனிநபர்களை கருவிகள் மற்றும் நுட்பங்களுடன் எவ்வாறு மேம்படுத்துகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/entertainment/ott-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-01-18T07:52:20Z", "digest": "sha1:GVA7FB3ODUCGUJXQLTIGRGH2LUCJ5TWH", "length": 12346, "nlines": 83, "source_domain": "totamil.com", "title": "OTT தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான CBFC தலைவர் - ToTamil.com", "raw_content": "\nOTT தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான CBFC தலைவர்\nஹவுஸ் குழு கூட்டத்தில், சிபிஎப்சி செய்த சீர்திருத்தங்கள் குறித்த விளக்கக்காட்சியை வழங்குகிறார்.\nநெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற OTT (ஓவர்-தி-டாப்) தளங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் (சிபிஎப்சி) தலைவர் பிரசூன் ஜோஷி தகவல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூட்டத்தில் தெரிவித்தார்.\nமூத்த காங்கிரஸ் தலைவர் சஷி தரூர் தலைமையிலான குழு, சிபிஎப்சியின் செயல்பாடுகள் குறித்து மறுஆய்வு நடத்தும் நிகழ்ச்சி நிரலில் புதன்கிழமை கூடியது.\nதிரு. ஜோஷி சிபிஎப்சியின் சமீபத்திய சீர்திருத்தங்கள் குறித்து விளக்கக்காட்சியை வழங்கினார், சான்றிதழ் செயல்பாட்டில் எடுக்கும் சராசரி நேரத்தை குறைப்பது உட்பட.\nசினிமா அரங்குகளில் பொதுமக்கள் பார்வைக்கு கிடைக்கக்கூடிய படங்கள் ஒழுங்குபடுத்தப��பட்டாலும், OTT தளங்களுக்கு இதேபோன்ற காசோலைகள் மற்றும் நிலுவைகள் காணவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். சினிமா ஹாலில் உள்ள அதே உள்ளடக்கம் சிபிஎப்சி வழியாக செல்ல வேண்டியிருந்தது, அதே நேரத்தில் இது OTT தளங்களில் ஒளிபரப்பப்பட்டால் எந்த அனுமதியும் தேவையில்லை என்று அவர் கூறினார்.\nசினிமா அரங்குகளுக்கான திரைப்படங்களைப் பொறுத்தவரை, விதிகள் வேறுபடுகின்றன, ஏனெனில் இது பொது பார்வைக்காகவும், OTT தளங்கள் வழங்கிய தனிப்பட்ட பார்வைக்காகவும் இல்லை.\nஇந்த தளங்களை கட்டமைக்கப்பட்ட கண்காணிப்பின் கீழ் கொண்டுவருவது குறித்து தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது.\nOTT இயங்குதளங்கள் எவ்வாறு கட்டுப்படுத்தப்படும் என்பது குறித்து பல உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன, ஆனால் திரு. ஜோஷிக்கு பதில் இல்லை.\nஇந்த தளங்களில் உள்ள உள்ளடக்கத்தை சிங்கப்பூர் கட்டுப்படுத்த முடிந்தது என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் டியூபி சுட்டிக்காட்டினார், இது இந்தியா பின்பற்ற வேண்டிய ஒரு எடுத்துக்காட்டு.\nகன்னட நடிகரும், குழுவின் உறுப்பினருமான மண்டியா சுமலதா அம்பரீஷின் சுயாதீன எம்.பி.யும் தணிக்கை செய்யக்கூடாது என்று வாதிட்டார். வாரியம் “பொருத்தமான எச்சரிக்கைகளை” மட்டுமே வெளியிட வேண்டும், மேலும் அவற்றை பல்வேறு பார்வை வகைகளாக வகைப்படுத்தலாம்.\nதிருமதி அம்பரீஷின் பரிந்துரைகள் சிபிஎப்சியை சீர்திருத்த உருவாக்கப்பட்ட 2016 ஷியாம் பெனகல் குழுவின் பரிந்துரைகளின் ஒத்த வரிகளில் இருந்தன.\nசிபிஎப்சி ஒரு திரைப்பட சான்றிதழ் அமைப்பாக மட்டுமே இருக்க வேண்டும் என்று பெனகல் பரிந்துரைத்தது, அதன் வயது மற்றும் முதிர்ச்சியின் அடிப்படையில் பார்வையாளர்களின் குழுக்களுக்கு படத்தின் பொருத்தத்தை வகைப்படுத்துவதற்கு அதன் நோக்கம் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.\nபெனகல் குழுவுக்கு முன்பு, 2013 ஆம் ஆண்டில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அதே நோக்கத்துடன் நீதிபதி முகுல் முட்கலின் கீழ் ஒரு குழுவை அமைத்தது.\nஇந்த குழுக்களில் ஒன்றின் பரிந்துரைகளை அரசாங்கம் ஏன் ஏற்கவில்லை என்பதற்கு பதிலளிக்க திரு ஜோஷி அதிக நேரம் கோரினார்.\nஇந்த மாதத்தில் இலவச கட்டுரைகளுக்கான வரம்பை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்.\nஅன்ற���ய செய்தித்தாளில் இருந்து மொபைல் நட்பு கட்டுரைகளை எளிதாக படிக்கக்கூடிய பட்டியலில் காணலாம்.\nஎந்த வரம்புகளும் இல்லாமல் நீங்கள் விரும்பும் பல கட்டுரைகளைப் படித்து மகிழுங்கள்.\nஉங்கள் ஆர்வங்களுக்கும் சுவைகளுக்கும் பொருந்தக்கூடிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்.\nஎங்கள் பக்கங்கள் உடனடியாக ஏற்றப்படுவதால் கட்டுரைகளுக்கு இடையில் சுமூகமாக நகரவும்.\nசமீபத்திய புதுப்பிப்புகளைப் பார்ப்பதற்கும், உங்கள் விருப்பங்களை நிர்வகிப்பதற்கும் ஒரு நிறுத்தக் கடை.\nசமீபத்திய மற்றும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து ஒரு நாளைக்கு மூன்று முறை உங்களுக்கு விளக்குகிறோம்.\n* எங்கள் டிஜிட்டல் சந்தா திட்டங்களில் தற்போது மின்-காகிதம், குறுக்கெழுத்து மற்றும் அச்சு ஆகியவை இல்லை.\nPrevious Post:COVID-19 வெடித்ததால் கெய்லாங் செராய் ஹரி ராயா பஜார் புதிய டிஜிட்டல் தளங்களில் ஆன்லைனில் நடைபெற உள்ளது\nNext Post:கமலா ஹாரிஸ் குழந்தை பருவ புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்கிறார், தாயின் செல்வாக்கு குறித்து குறிப்பு எழுதுகிறார்\nபூட்டுதலின் போது புகையிலை பொருட்கள் கிடைப்பதில் எந்த பாதிப்பும் இல்லை, ஆய்வு காண்கிறது\nஎதிர்ப்பின் விலை: பண்ணை சட்டங்களை எதிர்த்து 67 பேர் இறந்தனர்\n27 நகரங்களில் 1,000 கி.மீ.க்கு மேற்பட்ட மெட்ரோ நெட்வொர்க்கில் பணிகள் நடைபெற்று வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார்\nடொனால்ட் டிரம்ப் 100 மன்னிப்புகளின் பட்டியலைத் தயாரிக்கிறார், தன்னை மன்னிக்கத் திட்டமிடவில்லை: அறிக்கை\n37,000 முன்னணி விமான போக்குவரத்து, COVID-19 தடுப்பூசிக்கு கடல்சார் தொழிலாளர்கள் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/p/blog-page_3506.html", "date_download": "2021-01-18T08:00:57Z", "digest": "sha1:7QPOTGSOKKI4RHJ3WHSZDFNGPJ3WCJQG", "length": 12035, "nlines": 166, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: ✠ ஜெபத்தினாலும், தேவத்திரவிய அனுமானங்களாலும் ஆன்மா கடவுளை நோக்கித் தாவிச் செல்லத் துணை புரியும் அறிவுரைகள்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n✠ ஜெபத்தினாலும், தேவத்திரவிய அனுமானங்களாலும் ஆன்மா கடவுளை நோக்கித் தாவிச் செல்லத் துணை புரியும் அறிவுரைகள்\n1. ஜெபம் செய்வது ஆன்மாவின் ஒரு தேவை\n2. தியானம் செய்யும் முறை: தியானத்தின் முதல் பகுதியான தேவப் பிரசன்ன முயற்சி\n3. தியான ஆயத்தத்தின் இரண்டாம் பகுதி: இறைவனின் உதவியை மன்றாடுவது.\n4. தியான ஆயத்தத்திற்குரிய மூன்றாம் பகுதி: தியானிக்கும் வேத சத்தியத்தை மனக்கண்முன் கொண்டு வருதல்\n5. தியானத்தின் இரண்டாம் பகுதி: நற்சிந்தனைகள்\n6. தியானத்தின் மூன்றாம் பகுதி: நேச முயற்சிகளும் தீர்மானங்களும்\n7. தியான முடிவு: ஞானப் பூச்செண்டு\n8. தியானத்திற்கு மிகவும் உதவக் கூடிய சில அறிவுரைகள்\n9. தியான நேரத்தில் ஏற்படக்கூடிய ஞான வறட்சி\n10. காலையில் செய்ய வேண்டிய பக்தி முயற்சிகள்\n11. மாலையில் செய்ய வேண்டிய நற்செயல்களும், ஆத்தும சோதனையும்\n13. நேச முயற்சிகள், மனவல்லய ஜெபங்கள், நல்லெண்ணங்கள்\n15. வெளிப்படையான ஜெபங்களும், பக்திக்கடுத்த சடங்குகளும்\n16. நாம் அர்ச்சியசிஷ்டவர்களை வணங்கி, அவர்கள் உதவியை நாட வேண்டும்\n17. தேவ வார்த்தையை எவ்வாறு கேட்கவும், வாசிக்கவும் வேண்டும்.\n18. தேவ ஏவுதல்களை நாம் எவ்வாறு பெற்றுக்கொள்ள வேண்டும்\n19. பச்சாத்தாபமாகிய தேவத்திரவிய அனுமானம்\n20. அடிக்கடி திவ்விய நன்மை வாங்கும் பக்தர்களின் ஞான முன்னேற்றம்\n21. திவ்விய நன்மை வாங்கும் முறை\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.coimbatoredistrict.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A/", "date_download": "2021-01-18T06:32:43Z", "digest": "sha1:4KAVL7BN6PQTXL3CR3GFBQLAC5N3OVW7", "length": 10311, "nlines": 233, "source_domain": "www.coimbatoredistrict.com", "title": "இது விவசாயிகளுக்கான பிரச்சனை மட்டுமல்ல! - சீமான் சீற்றம் Seeman Pongal Press Meet | English Subtitle - Coimbatore District - கோயம்புத்தூர் மாவட்டம்", "raw_content": "\nஇது விவசாயிகளுக்கான பிரச்சனை மட்டுமல்ல\nHome News › Politics › இது விவசாயிகளுக்கான பிரச்சனை மட்டுமல்ல\nஇது விவசாயிகளுக்கான பிரச்சனை மட்டுமல்ல\nநாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி\nகட்சி வளர்ச்சி நிதி வழங்க:\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்\nநாம் தமிழர் மகளிர் பாசறை கொண்டாடிய பொங்கல் விழாவில் பங்கேற்று சிறப்பித்த சீமான் | தலைமையகம்\n09-01-2021 ம.சோ.விக்டர் ஆய்வு நூல்கள் வெளியீட்டு விழா – சென்னை | சீமான் சிறப்புரை #SeemanSpeech2021\nLIVE 09-01-2021 பன்னாட்டு தமிழர் முயற்சியில் தக்கார் ம.சோ.விக்டர் 25 ஆய்வுநூல்கள் வெளியீட்டு விழா\nLIVE 09-01-2021 பன்னாட்டு தமிழர் முயற்சியில் தக்கார் ம.சோ.விக்டர் 25 ஆய்வுநூல்கள் வெளியீட்டு விழா\nLIVE 09-01-2020 பன்னாட்டு தமிழர் முயற்சியில் தக்கார் ம.சோ.விக்டர் 25 ஆய்வுநூல்கள் வெளியீட்டு விழா\n30-12-2020 இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் நினைவுநாள் மலர் வணக்கம் | NTK Seeman Press Meet Today\n#SeemanPressmeet #LIVE 30-12-2020 இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் நினைவுநாள் மலர் வணக்க நிகழ்வு\n25-12-2020 வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் நினைவுநாள் #ThoParamasivan #SeemanPressMeet #VijaySurya\n#SeemanLIVE 25-12-2020 வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் ���ினைவுநாள் #VeluNaachiyar #ThoParamasivan\nவாக்களியுங்கள் நாம்தமிழர் விவசாயி சின்னத்திற்கு\nஆங்கில வாக்கிய முன்னெடுப்பு அருமை\nதாய் தமிழ் உறவுகள் வாக்களியுங்கள் நாம்தமிழர் விவசாயி சின்னத்திற்கு🌾 🌾 🌾\nSubtitles வைத்து காணொளி போடுவது அருமை\nநாம் தமிழர் கட்சி ஆட்சி விரைவில் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/TheAnswerToTheQuestion/2020/09/22225829/1718115/KElvikkena-bathil.vpf", "date_download": "2021-01-18T08:22:26Z", "digest": "sha1:IUHYW3AM3WNVTYHW4PFSANQVEEWAR3HG", "length": 7526, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "(22.09.2020) கேள்விக்கென்ன பதில் - திருமாவளவன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(22.09.2020) கேள்விக்கென்ன பதில் - திருமாவளவன்\nபதிவு : செப்டம்பர் 22, 2020, 10:58 PM\n(22.09.2020) கேள்விக்கென்ன பதில் - திருமாவளவன்\n(22.09.2020) கேள்விக்கென்ன பதில் - திருமாவளவன்\nகர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை\nகர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா ஆதாரமா | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா\nசொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து\nஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\n(03.01.2021) கேள்விக்கென்ன பதில் - அமைச்சர் செல்லூர் ராஜு\n(03.01.2021) கேள்விக்கென்ன பதில் - அமைச்சர் செல்லூர் ராஜு\n(02/01/2021) கேள்விக்கென்ன பதில் : அர்ஜுனமூர்த்தி\n(02/01/2021) கேள்விக்கென்ன பதில் : அர்ஜுனமூர்த்தி\n(26.12.2020) கேள்விக்கென்ன பதில் - எல்.முருகன்\n(26.12.2020) கேள்விக்கென்ன பதில் - எல்.முருகன்\n(20.12.2020) கேள்விக்கென்ன பதில் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nஅதிமுக - ரஜினி - பாஜக : யாரோடு யார் பதில் சொல்லும் அமைச்சர் பாண்டியராஜன்\n(19.12.2020) கேள்விக்கென்ன பதில் - விஜய பிரபாகரன்\n(19.12.2020) கேள்விக்கென்ன பதில் - \"தி.மு.க.வுடன் கைகோர்க்கவும் வாய்ப்புள்ளது\" விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் வியூகம்\n(18.12.2020) கேள்விக்கென்ன பதில் - அனில் குமார் ஓஜா\n(18.12.2020) கேள்விக்கென்ன பதில் - அனில் குமார் ஓஜா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/87898/CM-Palanisamy-reply-to-Rajinikanth-political-entry", "date_download": "2021-01-18T07:39:29Z", "digest": "sha1:DFRK3GLOV5U6T6HZ6ACHA4GRVIYEMXWE", "length": 9584, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"ரஜினி முதலில் கட்சியைப் பதிவு செய்யட்டும்...\" - முதல்வர் பழனிசாமி | CM Palanisamy reply to Rajinikanth political entry | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n\"ரஜினி முதலில் கட்சியைப் பதிவு செய்யட்டும்...\" - முதல்வர் பழனிசாமி\n\"ரஜினி முதலில் கட்சியைப் பதிவு செய்யட்டும். அதன்பிறகு அதுபற்றி பதில் கூறுகிறேன்\" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nசிவகங்கை மாவட்ட ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சித் தொடங்குவது குறித்து கருத்து கேட்கப்பட்டது.\nஅதற்கு, \"அவர் (ரஜினி) முதலில் கட்சியைப் பதிவு செய்யட்டும். அறிவிப்பை மட்டும்தா���ே வெளியிட்டுள்ளார். அவர் கட்சியைப் பதிவு செய்த பிறகு, அதுபற்றி பதில் தருகிறேன். அவர் தன்னுடையைக் கருத்தைதான் சொல்லியிருக்கிறார். கற்பனையான விஷயம் தொடர்பான கேள்விகளுக்கு எல்லாம் இப்போது பதில் சொல்ல முடியாது\" என்றார்.\nமுன்னதாக, அரசியல் கட்சி தொடங்குவது உறுதி எனவும் இதுகுறித்த அறிவிப்பை டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிக்க உள்ளதாகவும் ரஜினி நேற்று தெரிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம் ரஜினிகாந்துக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். மேலும், ரஜினியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த பன்னீர்செல்வம் வாய்ப்பு இருந்தால் ரஜினியுடன் அதிமுக கூட்டணி அமையும் என தெரிவித்திருந்தார்.\nஆனால், ஓபிஎஸ் பேசியது அதிமுக-வின் கருத்து அல்ல எனவும், அது அவரது சொந்த கருத்து எனவும் அமைச்சர் ஜெயக்குமார் இன்று விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nகலை, மனிதநேயத் துறைக்கு சோனு சூட் பெயரைச் சூட்டிய ஐ.ஏ.எஸ் நிறுவனம்; நெகிழ்ந்த சோனு சூட்\nகாஞ்சிபுரம்: புயல் மழையால் பாதிக்கப்பட்ட நெசவுத் தொழில்; நிவாரணம் வழங்க கோரிக்கை\nRelated Tags : Sivagangai, CM speech, Edappadi Palanisamy, CM Palanisamy, RajiniKanth politics, Rajinikanth party, CM reply about rajinikanth, சிவகங்கை, முதல்வர் உரை, முதல்வர் பழனிசாமி, எடப்பாடி பழனிசாமி, ரஜினிகாந்த அரசியல், ரஜினிகாந்த் கட்சி, ரஜினி கட்சிக்கு முதல்வர் பதில்,\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு\nநீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்\nபழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nஅர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன\nகொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்\nதிடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்\nபரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூ��ியை இந்திய அரசு வாங்குவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகலை, மனிதநேயத் துறைக்கு சோனு சூட் பெயரைச் சூட்டிய ஐ.ஏ.எஸ் நிறுவனம்; நெகிழ்ந்த சோனு சூட்\nகாஞ்சிபுரம்: புயல் மழையால் பாதிக்கப்பட்ட நெசவுத் தொழில்; நிவாரணம் வழங்க கோரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/06/blog-post_8.html", "date_download": "2021-01-18T07:26:34Z", "digest": "sha1:S3TARAYMNKVT723Q6LX7DH5JDSWSGOAF", "length": 16303, "nlines": 153, "source_domain": "www.winmani.com", "title": "பள்ளிக்குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரின் அறிவு பசி போக்கும் இடம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் பள்ளிக்குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரின் அறிவு பசி போக்கும பள்ளிக்குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரின் அறிவு பசி போக்கும் இடம்.\nபள்ளிக்குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரின் அறிவு பசி போக்கும் இடம்.\nwinmani 2:07 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், பள்ளிக்குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரின் அறிவு பசி போக்கும,\nஅனைத்து தரப்பு மாணவர்களுக்கும் அறிவை மேலும் வளர்க்கும்\nவிதம் பள்ளி பாடம் முதல் தேர்வுபாடம் வரை விபரமாகவும்\nவிரிவாகவும் தெரிந்து கொள்ளலாம் இதைப்பற்றிதான் இந்த பதிவு.\nபள்ளி குழந்தைகளுக்கும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும்\nதயாராகும் அனைவருக்கும் உதவுவதற்க்காக ஒரு இணையதளம்\nபடிப்பில் சற்று மந்தமாக இருக்கும் குழந்தைகள் தங்கள்\nஅறிவை மட்டுமல்ல திறமையையும் , தேர்வுக்கு எப்படி\nதயார்ஆக வேண்டும் என்பதில் இருந்து எப்படி ஒவ்வொரு\nபாடங்களையும் எளிதாக எப்படி படிக்கலாம். போட்டி தேர்வுக்கு\nஎப்படி செல்லவேண்டும் என்பது வரை அத்தனையும் இந்த\nஒரே தளத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். GRE பரீட்சை\nஎழுத செல்வதற்க்கு முன் இங்கு இருக்கும் மாடல் தேர்வு\nஎழுதி பார்க்கலாம்.ஆங்கில இலக்கணத்தில் சந்தேகமா ,\nகணிதத்தில் சந்தேகமா அனைத்துக்கும் தீர்வு இனி இந்த\nஒரே இடத்தில் உங்களுக்கு கிடைக்கும்.இன்னும் பலவிதமான\nசேவைகளை இலவசமாக வழங்குகிறது. இந்த தளத்தில் நீங்கள்\nஉங்களுக்கென்று ஒரு இலவச கணக்கை உருவாக்கிக்க���ண்டு\nஅடுத்தவரைப் பற்றி குறை கூறுபவர்கள் முதலில்\nதன்னை யாராவது குறை கூறினால் நம் மனம் எவ்வளவு\nதுன்பப்படுமோ அதே போல் மற்றவர் மனமும் என்ற\nஎண்ணம் வந்தால் குறை கூற மாட்டார்கள்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.ஆங்கில அகராதியை உருவாக்கியவர் யார் \n2.’நியான் வாயு’ எப்படி தயாரிக்கப்படுகிறது \n6.மூளையில் மின் அதிர்வுகளை பதிவு செய்ய உதவும்\n7.2000 ஆம் ஆண்டின் உலக அலகி யார் \n8.ஜீன் மாற்றங்களின் மூலம் கண்டிப்பாக தடுக்க கூடிய நோய்\n10.’ரோபோட்’ என்னும் பெயர் வைத்தவர் யார்\n1.டாக்டர் ஜான்சன்,2.காற்றின் திரவ நிலையிலிருந்து,3.மஞ்சள்,\n4.ஆம் உண்டு, 5.பரதனின் மனைவி, 6.ஈஈஜி,7.லாரா தத்தா,\n8.நீரிழிவு, 9.லூயி பாஸ்டர்,10.காரெல் கேபெக்\nபெயர் : பிராங்க் லாய்டு ரைட் ,\nபிறந்த தேதி : ஜூன் 8 , 1867\nஇருபதாம் நூற்றாண்டின் முதற் பாதியில்\nஅமெரிக்காவின் மிகப் புகழ்பெற்ற கட்டிடக்\nகலைஞர் இவரே என்று இலகுவில் சொல்லிவிடலாம்.\nஇன்றும் பொதுமக்களால் மிக நன்றாக அறியப்படுபவரும் இவரே.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # பள்ளிக்குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரின் அறிவு பசி போக்கும\nபள்ளிக்குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரின் அறிவு பசி போக்கும\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், பள்ளிக்குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரின் அறிவு பசி போக்கும\nபயனுள்ள பதிவு நன்றி .\n//7.2000 ஆம் ஆண்டின் உலக அலகி யார் \n2000 ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகி(miss universe)\n2000 ஆம் ஆண்டின் உலக அழகி (miss world)\nஇரண்டும் ஒன்று தான் ஆனால் நடத்தும் பிராண்ட் வெவ்வெறு\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிக��ில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nநம் பிளாக்-ல் உள்ள தகவல்களை பாதுகாப்பாக கணினியில் சேமித்து வைக்கலாம்\nஇன்று நம் வின்மணியின் 200 வது நாள் மற்றும் 200 வது பதிவும் கூட, முதல் பதிவு ஆரம்பித்த போது இருந்த வேகத்தை 200 மடங்காக உயர்த்திய அன்பு தமிழ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம்.\nகூகுள் தன் அடுத்த புதுமையாக ஜீமெயில் (Signature) மெயில் கையெழுத்தில் புகைப்படத்தையும் சேர்க்கலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியீட்டு உள்ள...\nவிண்டோஸ் 7-ல் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க பதுமையான வழி\nவிண்டோஸ் 7 -ல் இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை புதுமையான முறையில் கோப்பில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் அதிகரிக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்த...\nகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்\nஇன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக ந...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nதமிழர்களின் பொங்கல் வாழ்த்து அன்போடு இலவசமாக அனுப்ப\nதமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் நம் நண்பர்கள், சகோதர சகோதிரிகள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து செய்தியை அனுப்புங்கள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindigul.nic.in/dso-gas-gdp-meeting/", "date_download": "2021-01-18T06:19:11Z", "digest": "sha1:TXDJSDNGAKH3HB4BSNURSZIYN6DI3JY7", "length": 3829, "nlines": 105, "source_domain": "dindigul.nic.in", "title": "DSO Gas GDP Meeting | Dindigul District | India", "raw_content": "\nதிண்டுக்கல் மாவட்டம் Dindigul District\nதிண்டுக்கல் மாவட்டத்தில், மாதாந்திர எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. மு.விஜயலட்சுமி அவர்கள் தலைமையில் வருகின்ற 29.07.2019-ஆம் தேதி மாலை 5.00 மணியளவில் நடைபெறவுள்ளது.\nஇக்கூட்டத்தில் மாவட்ட எரிவாயு நிறுவனங்களின் உதவி மேலாளர்கள் மற்றும் மாவட்டத்திலுள்ள எரிவாயு முகவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். அதுசமயம் எரிவாயு நுகர்வோர்கள் மேற்படி மாதாந்திர எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து தங்கள் குறைகள் தொடர்பாக தீர்வு காணலாம்; என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி அவர்கள் தெரிவித்துள்ளார்.\nசெய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/biggboss-julie-over-load-hot-look-photo-viral-in-internet-qm5hiv", "date_download": "2021-01-18T08:23:37Z", "digest": "sha1:ECBO7K5ZID4QH6WHCSU3R5FLEOGZ4BYI", "length": 12267, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பட்டனை கழட்டிவிட்டு... சட்டையை ஏற்றிவிட்டு... படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஜூலி... கதறும் நெட்டிசன்கள்...! | biggboss julie over load hot look photo viral in internet", "raw_content": "\nபட்டனை கழட்டிவிட்டு... சட்டையை ஏற்றிவிட்டு... படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஜூலி... கதறும் நெட்டிசன்கள்...\nநாளுக்கு நாள் ஜூலியின் கவர்ச்சி அட்ராசிட்டி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது ஷர்ட் பட்டனை கழட்டி விட்டு உச்சகட்ட கவர்ச்சியில் ஜூலி வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் கதறி வருகிறார்கள்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது விதவிதமாக கோஷம் போட்டு மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. அதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றார்.\nஜூலி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது அதை ரசிகர்கள் பெருமையாக பார்த்தார்கள். ஆனால் இடையில் காயத்ரியுடன் சேர்ந்து கொண்டு ஜூலி செய்த சில காரியங்கள் பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்தது.\nஇதனால் தமிழ் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்கொண்டார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகும் ஜூலியை சோசியல் மீடியாவில் வறுத்தெடுப்பதை நெட்டிசன்கள் வ��க்கமாக வைத்துள்ளனர்.\nதிரைப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று சீன் போட்டதையெல்லாம் மறந்து விட்டு, படவாய்ப்பை பிடித்த போட்டோ ஷூட்டில் வலை விரித்து வருகிறார் ஜூலி என்பது அனைவரும் அறிந்தது தான்.\nஅதிலும் சமீபகாலமாக உச்ச கட்ட கவர்ச்சியில் இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் கதறி வருகிறார்கள்.\nகடந்த ஓரிரு தினத்திற்கு முன் படுக்கை அறையில் படுத்து கொண்டு கவர்ச்சி காட்டிய ஜூலி தற்போது, ஹீரோயின்களையே மிஞ்சும் விதத்தில் போஸ் கொடுத்துள்ளார்.\nசட்டை பட்டத்தை கழட்டி விட்டு படு மோசமாகமாக கவர்ச்சி காட்டி ஜூலி வெளியிட்டுள்ள புகைப்படம் இதோ...\nபட வாய்ப்பை பிடிக்க இப்படி இவர் போடும் உச்சகட்ட கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் கதறி வருகிறார்கள்.\nஅதே நேரத்தில் ஜூலியின் ஆதரவாளர்கள் கண்ணே மணியே என இவரை கொஞ்சும் கமெண்டுகளை பார்க்க முடிகிறது.\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\nதீயசக்தியின் அநியாயத்தை வெட்டி வீழ்த்தும் களமாக எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் அமையும். இபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டறிக்கை\nஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வுக்கே இந்த நிலையா திடீர் தர்ணா போராட்டத்தில் இறங்கிய பரிதாபம்...\nவீதி தோறும் மேடையில் நான் விதைத்த விதைகள்.. ஜெயம் ரவியின் பூமி திரைப்படம் குறித்து சீமான் கருத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/rajasthan-royals-set-to-release-captain-steve-smith-ahead-of-ipl-2021-qmtdm2", "date_download": "2021-01-18T07:27:30Z", "digest": "sha1:5VL2REMW3VG7QUFNFPBJL5VLOQLAXYWD", "length": 10847, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "#IPL2021 உங்க செயல்பாட்டில் திருப்தி இல்ல.. கேப்டனையே கழட்டிவிடும் ஐபிஎல் அணி | rajasthan royals set to release captain steve smith ahead of ipl 2021", "raw_content": "\n#IPL2021 உங்க செயல்பாட்டில் திருப்தி இல்ல.. கேப்டனையே கழட்டிவிடும் ஐபிஎல் அணி\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை அடுத்த சீசனில் கழட்டிவிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில், கொரோனாவுக்கு மத்தியில் நடந்து முடிந்த நிலையில், அடுத்த சீசன் இந்தியாவில் நடக்கவுள்ளது. கூடுதலாக 2 அணிகளை சேர்க்கும் முடிவை ஓராண்டுக்கு பிசிசிஐ ஒத்திவைத்ததால், வரும் சீசனுக்கான ஏலம் சிறிய ஏலமாகவே நடக்கவுள்ளது.\nஇந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை கழட்டிவிட தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2018 ஐபிஎல்லில் ஸ்மித்தை ரூ.12.5 கோடிக்கு தக்கவைத்தது ராஜஸ்தான் அணி. 2018 ஐபிஎல்லில், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடையில் இருந்ததால் ஆடவில்லை. 2019ல் மீண்டும் ராஜஸ்தான் அணியில் இணைந்த ஸ்மித், சீசனின் இடையே ரஹானே நீக்கப்பட்டு, கேப்டனாக்கப்பட்டார். கடந்த சீசனிலும் அவரது தலைமையில் தான் ராஜஸ்தான் அணி ஆடியது.\nஆனால் பேட்டிங் மற்றும் கேப்டன்சி ஆகிய இரண்டிலுமே சீராக சிறப்பான செயல்பாட்டை ஸ்மித் வழங்கவில்லை. சீசனின் தொடக்கத்தில் 2 அரைசதங்கள் அடித்த ஸ்மித், அதன்பின்னர் சொதப்பினார். மொத்தமாகவே கடந்த சீசனில் 311 ரன்கள் மட்டுமே அடித்தார். கேப்டன்சியிலும் பெரியளவில் சோபிக்கவில்லை. எனவே அவரை கழட்டிவிடுவதன் மூலம் பர்சில் பன்னிரண்டரை கோடியை சேர்த்துக்கொள்ள முடியும் என்பதால், அவரை கழட்டிவிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தட��க்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\nபொங்கல் ஸ்பெஷல்: உழவர் விருந்து\nமாட்டுப்பொங்கலின் சிற‌ப்புகள் & கொண்டாடும் வழிமுறைகள்\nநம் மூதாதையரின் கடின உழைப்பால் நமக்கு கிடைத்த பொக்கிஷம்.. பொங்கல் வாழ்த்து கூறிய ராஜ் கிரண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/farmers-from-rajasthan-and-madhya-pradesh-extend-their-support-to-new-farm-laws-ql2kv4", "date_download": "2021-01-18T07:53:36Z", "digest": "sha1:PVGAWQO4EFL5W3UQVQHZS6GKJSL5P6FR", "length": 17043, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மத்திய அரசின் விவசாய சட்டங்களால் பயனடைவோம்... ராஜஸ்தான் - மத்தியப்பிரதேசத்தில் இருந்து கிளம்பிய ஆதரவு..! | Farmers from Rajasthan and Madhya Pradesh extend their support to new farm laws", "raw_content": "\nமத்திய அரசின் விவசாய சட்டங்களால் பயனடைவோம்... ராஜஸ்தான் - மத்தியப்பிரதேசத்தில் இருந்து கிளம்பிய ஆதரவு..\nராஜஸ்தான், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் மத்திய அரசின் புதிய வேளாண்மை சட்டங்களுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். இந்த சட்டத்தால் குறைந்த செலவில் அதிக விலையைப் பெறுவதாகவும் கூறி ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nராஜஸ்தான், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் மத்திய அரசின் புதிய வேளாண்மை சட்டங்களுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். இந்த சட்டத்தால் குறைந்த செலவில் அதிக விலையைப் பெறுவதாகவும் கூறி ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nமத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லி மா��ில எல்லைப் பகுதிகளில் பல்லாயிரம் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த விவசாயிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 2020 செப்டம்பரில் மத்திய அரசால் இயற்றப்பட்ட புதிய விவசாய சட்டங்களால் பயனடைந்துள்ளோம் எனக்கூறி ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nமத்திய பிரதேசத்தைச் சேர்ந்த விவசாய சட்டங்களால் பயனடைந்த ஒரு விவசாயி இதுகுறித்து கூறுகையில், ’எனது விவசாய விளைபொருட்களை குவிண்டால் ஒன்றுக்கு ரூ .2500- க்கு விற்றுள்ளேன். பயிரின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ .1800 ஆக இருக்கிறது. பிரீமியம் பெறுவதைத் தவிர, புதிய சட்டங்கள் எனக்கு நேரத்தை மிச்சப்படுதுகிறது. தானியங்கள் சேகரிக்க வணிகங்கள் எனது வயல்களுக்கு வந்ததால் எனது போக்குவரத்து செலவை மிச்சமாகிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.\nமத்திய பிரதேசத்தில் உள்ள மற்றொரு விவசாயி கூறுகையில், ’இதற்கு முன்னர் மண்டிஸில் வர்த்தகம் விவசாய விளைபொருட்களின் விலையை தீர்மானிக்கும். ஒரு சில செல்வாக்குமிக்க தொழிலதிபர்கள் மட்டுமே விவசாய பொருட்களின் விலையை நிர்ணயிப்பார்கள். மூன்று சட்டங்கள் இயற்றப்படுவதால், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக வணிகர்களுக்கு தங்களுக்கு விருப்பமான விலையில் விற்க முடியும்.\nமுன்பு மண்டிஸில், 10 கிலோ தானியங்கள் மாதிரி நோக்கங்களுக்காக மட்டுமே அனுப்பப்பட்டன. எங்கள் சாகுபடிகளை விற்க மண்டிஸில் நிறைய நேரம் செலவானது. போக்குவரத்து மற்றும் ஏற்றுதல், இறக்குதல் கட்டணங்களை நாங்களே ஏற்க வேண்டியிருந்தது. எங்கள் விவசாய விளைபொருட்களுக்கான தொகையைப் பெறுவதற்கு நாங்கள் வெகு நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. சில நேரங்களில் ஒரு மாதத்திற்கு மேல்கூட ஆகலாம். ஆனால் விவசாய, சட்டங்கள் இயற்றப்படுவதால், வணிகர்கள் எங்கள் பண்ணைக்கு வந்து எங்களின் சாகுபடி பயிர்களுக்கு முன்பணம் செலுத்துகிறார்கள். எம்.எஸ்.பி-யில் பிரீமியம் பெறுவது மட்டுமல்லாமல், எங்கள் போக்குவரத்து செலவும் நேரமும் மிச்சப்படுத்தப்படுகிறது, ”என்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nஉண்மையான விவசாயிகள் ம���்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், கார்ப்பரேட் கைக்கூலிகளே இந்த சட்டத்தை எதிர்த்து போராட்டங்களை நடத்தி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஇடைத்தரகர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் போராடுகிறதா திமுக..\nவிவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவல்... மத்திய அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு..\nஇரண்டு மகள்களை மாட்டுக்கு பதிலாக ஏர் பூட்டி உழவு செய்த விவசாயி. அதிர்ந்து போன நடிகர் சோனுசூட்.\nசிறு விவசாயிகள் கடனுக்கான வட்டி தள்ளுபடி... நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு..\nதப்லீக் ஜமாத் நிர்வாகிகள் மீது வழக்கு \nகொரோனாவின் ’ஹாட்ஸ்பாட்’ ஆன ஜமாத்.. ’தலை’நகரில் தொப்பி போட்டு மறைத்த மதகுருக்கள்.. கதிகலக்கும் ட்ராக் ஹிஸ்டரி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\nபழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவாரா கிளி ஜோசியம் பார்த்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர்..\nசிரித்துக் கொண்டே இந்தியாவை முதுகில் குத்தும் அமெரிக்கா.. பொருளாதார தடை விதிப்போம் என எச்சரிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/is-kamal-mixing-in-spiritual-politics-in-rajini--qlds17", "date_download": "2021-01-18T07:34:27Z", "digest": "sha1:HHN6AFATXXWOOYAA4S4NJ4Z63ZZNTMB6", "length": 17387, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரஜினியின் ஆன்மீக அரசியலில் கலக்கிறாரா கமல்..? வெளிப்படையாக அழைப்பு விடுத்த மக்கள் நீதி மய்யம்..! | Is Kamal mixing in spiritual politics in Rajini?", "raw_content": "\nரஜினியின் ஆன்மீக அரசியலில் கலக்கிறாரா கமல்.. வெளிப்படையாக அழைப்பு விடுத்த மக்கள் நீதி மய்யம்..\nதமிழக மக்களின் நலனுக்காக ஈகோவை விட்டுவிட்டு ரஜினியுடன் இணைந்து பணியாற்றத் தயராக உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்\nதமிழக மக்களின் நலனுக்காக ஈகோவை விட்டுவிட்டு ரஜினியுடன் இணைந்து பணியாற்றத் தயராக உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.\nரஜினியின் அரசியல் வருகை குறித்த அறிவிப்புக்கு இரண்டு நாள்கள் முன்பாக, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யத்தில் இணையும் விழா சென்னையில் நடந்தது. விழாவில் பேசிய கமல் “ரஜினி என் நண்பர். நிச்சயமாக அவரிடம் ஆதரவு கேட்பேன்”என்றார். இதைக் கோடிட்டுக் காட்டி, ‘ரஜினியுடன் கமல் கூட்டணி சேரப்போகிறார்’ என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையி, தமிழக மக்கள் நலனுக்காக ஈகோவை விட்டுவிட்டு ரஜியுடன் இணைந்து பணியாற்றத்தயார் எனப் பேசியுள்ளார் கமல். இது பலரையும் உற்று நோக்க வைத்துள்ளது.\nஇது குறித்து நம்மிடம் பேசியவர்கள், “2019 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 36 தொகுதிகளில் போட்டியிட்டு, 3.8 சதவிகித வாக்குகளைப் பெற்றது. தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளையும் சாராத நடுநிலையாளர்கள், முன்னேறிய சமூகத்தினர், தெலுங்கு, கன்னடம், மலையாளிகள், செளராஷ்டிரா சமூகத்தினர் உள்ளிட்ட மொழிவாரி சிறுபான்மை மக்கள் ஆகியோரில் கணிசமானோர் கமலுக்கு ஆதரவாக வாக்களித்தனர். குறிப்பாக சென்னை, கோயம்புத்தூர், ஸ்ரீபெரும்புதூர், திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளில் எங்கள் கட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்தது.\nஅதேசமயம், இந்தமுறை மொழிவாரி சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ரஜினி, கமலுக���கு விழுந்த வாக்குகளில் நிச்சயம் ஒரு பாதிப்பை ஏற்படுத்துவார். இதனால்தான், ரஜினியுடன் கூட்டணிவைப்பதற்கு சில திட்டங்களை முன்னெடுத்தோம். ஆனால், அவர் அரசியல் வருகை குறித்த அறிவிப்பின்போதே, அவரது பா.ஜ.க ஆதரவு நிலைப்பாடு புரிந்துவிட்டது. அன்றைய தினம், ரஜினியுடன் இத்தனை ஆண்டுகள் பயணித்த மன்ற நிர்வாகிகள் யாரையும் அவர் அருகில் வைத்துக்கொள்ளவில்லை. ‘தலைவா... தலைவா...’என உயிரைக் கொடுக்கவும் துணிந்து நின்ற ரசிகர்களையும் அருகில் வைத்துக்கொள்ள வில்லை. ஆனால், பா.ஜ.க கட்சி நிர்வாகி ஒருவர் ரஜினிக்கு மிக நெருக்கமாக நின்றார். இப்படி ரஜினியின் பா.ஜ.க ஆதரவு நிலைப்பாடு, எங்களது அரசியல் நிலைப்பாட்டுக்கு எதிரானது.\nகடந்த 2019 அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய கமல்ஹாசன், ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’என்றார். இது, இந்து அமைப்புகளைக் கொந்தளிக்க வைத்தது. மக்கள் நீதி மய்யத்தைத் தடை செய்ய வேண்டுமென்று தேர்தல் ஆணையத்தில் புகாரெல்லாம் கொடுத்தார்கள். இப்படி ‘முதல் தீவிரவாதி ஓர் இந்து’ என்று பேசியவரால், தற்போது டெல்லி ஆதரவுடன் அரங்கேறும் ரஜினியின் ஆன்மிக அரசியலை ரசிக்க இயலவில்லை.\nஅதேசமயம், சந்தோஷ் பாபு கட்சியில் சேர்ந்த விழாவில், கமல் கூறிய வார்த்தைகளும் நடப்பு அரசியலில் தவிர்க்க முடியாதவை. ‘கூட்டணிக்காகக் கொத்தடிமையாக இருக்க நான் விரும்பவில்லை. திரைத்துறையில் ரஜினியும் நானும் போட்டியாளர் களாக இருந்தோமே தவிர, பொறாமைக்காரர்களாக இருந்தது கிடையாது. அரசியலிலும் அது தொடரலாம்’என்று கூறியிருந்தார். இந்நிலையில்தான் ரஜினியுடன் இணைந்து பணியாற்றத் தயராக உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய நிர்வாகி உட்பட 4 மாவட்டச்செயலாளர்கள் திமுகவில் இணைந்தனர்.. குஷியில் ஸ்டாலின்.\nகரிசனம் காட்டுங்க ரஜினி... கெஞ்சும் நடிகை கவுதமி..\nநீ கட்சி ஆரம்பிக்கலைனா என்ன. நாங்களே ஆரம்பிச்சிக்கிறோம்... ரஜினி ரசிகர்கள் ஒன்றிணைந்து தொடங்கும் புதிய கட்சி\nரஜினி ஆதரவு எந்தக் கட்சிக்கு.. ரகச��யத்தை உடைத்த தமிழருவி மணியன்..\n#BREAKING உத்தரவை மதிக்காத ரசிகர்களால் மனம் நொந்த ரஜினிகாந்த்... உருக்கமான அறிக்கை வெளியிட்டதால் பரபரப்பு\n#அரசியலுக்கு_வாங்க_ரஜினி ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ஹாஷ்டாக்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\n9 மாதங்களுக்கு பிறகு நாளை திறக்கப்படுகிறது பள்ளிகள்.. ஏற்பாடுகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு.\nகையில் வெற்றி கோப்பையுடன் ஆரி போட்ட வேற லெவல் ட்விட்...\nவீட்டில் வைத்து கஞ்சா விற்பனை.. நள்ளிரவில் சுற்றிவளைத்து மூன்றுபேரை அலேக்காக தூக்கிய போலீஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/7-people-on-hunger-strike-in-delhi-demanding-remove-ban", "date_download": "2021-01-18T07:09:05Z", "digest": "sha1:EZLWPSUC2IERFKWZTEBJKJBLNIY3OFPA", "length": 15236, "nlines": 143, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சல்லிக்கட்டு தடையை நீக்க கோரி டெல்லியில் 7 பேர் உண்ணாவிரதம்…", "raw_content": "\nசல்லிக்கட்டு தடையை நீக்க கோரி டெல்லியில் 7 பேர் உண்ணாவிரதம்…\nசல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தயத்திற்கான தடையை நீக்கக் கோரி டெல்லியில் உண்ணாவிரதம் இருக்கும் ஏழு பேருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.\nபொங்கள் திருநாள் நெருங்குவதால் சல்லிக்கட்டை இந்த ஆண்டு நடத்தியே தீர வேண்டும் என்ற முனைப்போடு தமிழர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும், முகநூலில் பீட்டாவிற்கு தடை விதித்து, சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும் பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டு தமிழர்கள் என்ற ஒற்றுமையோடு மக்கள் சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nமேலும், சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் இலங்கை போன்ற பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் அவர்களது வெளிநாட்டு நண்பர்களும் சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nமுகநூலில், “நான் ஒரு தமிழன். நான் சல்லிக்கட்டை ஆதரிக்கிறேன்” என்ற வாசகங்கள் அடங்கிய பதிவுகளை ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர்.\nமேலும், வருகிற ஜனவரி 8-ஆம் தேதி சல்லிக்கட்டுக்கு ஆதரவு தரும் படத்தை வாட்ஸ் ஆப்பில் தங்களது புகைப்படமாக வைத்து சல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தும் போராட்டமாக இதனை செயல்படுத்த எண்ணி இருக்கின்றனர்.\nஇந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏர்முனை இளைஞர் அணி மற்றும் சல்லிக்கட்டு உரிமை மீட்புக்கான இயக்க உறுப்பினர்கள் 7 பேர் சல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரி ஜனவரி 2-ஆம் தேதி முதல் டெல்லியில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.\nஇந்த நிலையில், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியர் ஜெயந்தியிடம் கோரிக்கை மனு ஒன்று அளித்தனர்.\nஅதில், “திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏர்முனை இளைஞர் அணி மற்றும் சல்லிக்கட்டு உரிமை மீட்புக்கான இயக்க உறுப்பினர்கள் 7 பேர் சல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தயத்துக்கான தடையை நீக்கக்கோரி கடந்த 2–ஆம் தேதி முதல் டெல்லியில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.\nஅவர்களுக்கு உரிய பாதுகாப்பையும், இது சம்பந்தப்பட்ட மத்திய மந்திரிகளோடு இவர்கள் சந்திப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து தரும்படி கோரிக்கை விடுத்து மனு அளித்துள்ளனர்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n9 மாதங்களுக்கு பிறகு நாளை திறக்கப்படுகிறது பள்ளிகள்.. ஏற்பாடுகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு.\nகையில் வெற்றி கோப்பையுடன் ஆரி போட்ட வேற லெவல் ட்விட்...\nவீட்டில் வைத்து கஞ்சா விற்பனை.. நள்ளிரவில் சுற்றிவளைத்து மூன்றுபேரை அலேக்காக தூக்கிய போலீஸ்.\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nபக்குவம் இல்லாத உதயநிதிக்கு விரைவில் முடிவு.. காது சவ்வு கிழியும்.. அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை.\nரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றிய சூப்பர் ஸ்டார்.. ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n9 மாதங்களுக்கு பிறகு நாளை திறக்கப்படுகிறது பள்ளிகள்.. ஏற்பாடுகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு.\nகையில் வெற்றி கோப்பையுடன் ஆரி போட்ட வேற லெவல் ட்விட்...\nவீட்டில் வைத்து கஞ்சா விற்பனை.. நள்ளிரவில் சுற்றிவளைத்து மூன்றுபேரை அலேக்காக தூக்கிய போலீஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/home-loan-interest-rates-compare-these-banks/articleshow/78234497.cms", "date_download": "2021-01-18T08:33:37Z", "digest": "sha1:APGYFFZD26XYZFDTHZDSKXCL2E27NX7H", "length": 10767, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "home loan rates: வீட்டுக் கடன் - கம்மி வட்டிக்கு கொடுக்கும் வங்கிகள்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nவீட்டுக் கடன் - கம்மி வட்டிக்கு கொடுக்கும் வங்கிகள்\nமிகக் குறைந்த வட்டிக்கு வீட்டுக் கடன் கொடுக்கும் வங்கிகளை பற்றி பார்க்கலாம்.\nசொந்த வீடு வாங்குவது பலருக்கும் கனவாக இருக்கலாம். சொந்த வீடு கனவை நிறைவேற்ற பல்வேறு வழிகள் இருக்கின்றன. அவற்றில் வீட்டுக் கடனையே பெரும்பாலானோர் தேர்வு செய்கின்றனர்.\nஒரு நபர் பெறும் கடன்களிலேயே வீட்டுக் கடன்தான் மிகப்பெரியதாக இருக்கும். கடன் தொகையிலும், கடனை திருப்பிச் செலுத்துவதற்கான காலத்திலும் வீட்டுக் கடனின் அளவு மிகப்பெரியது. வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு பொதுவாக 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.\nஇப்படிப்பட்ட சூழலில், குறந்த வட்டியில் வீட்டுக் கடன் பெற வேண்டியது முக்கியது. இதை பற்றி அறிந்துகொள்ள, வங்கிகள் என்ன வட்டிக்கு வீட்டுக் கடன் கொடுக்கின்றன என்பதை தெரிந்துகொண்டு அவற்றை ஒப்பிட்டு ஒரு முடிவுக்கு வர வேண்டும். நல்ல கிரெடிட் ஸ்கோர் இருப்பது நீங்கள் ஈசியாக கடன் பெற பேருதவியாக இருக்கும்.\nவேலை தேடுவோருக்கு ஹேப்பி நியூஸ்\nஇப்போது, குறைந்த வட்டிக்கு வீட்டுக் கடன் கொடுக்கும் வங்கிகளின் பட்டியலை பார்க்கலாம்.\nயூனியன் பேங்க் ஆஃப் இந்தியா : 6.70-7.15%\nபேங்க் ஆஃப் இந்தியா : 6.85-8.35%\nசென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா : 6.85-9.05%\nபஞ்சாப் & சிந்த் பேங்க் : 6.90-7.25%\nகனரா பேங்க் : 6.90-9.40%\nஹெச்டிஎஃப்சி பேங்க் : 6.95-7.85%\nஐசிஐசிஐ பேங்க் : 6.95-8.05%\nநைனிடால் பேங்க் : 7-7.25%\nபேங்க் ஆஃப் பரோடா : 7-8.85%\nஇந்தியன் பேங்க் : 7-9%\nஇந்தியன் ஓவர்சீஸ் பேங்க் : 7.05-7.30%\nபேங்க் ஆஃப் மகாராஷ்டிரா : 7.05-8.45%\nபஞ்சாப் நேஷனல் பேங்க் : 7.10-7.90%\nஜம்மூ காஷ்மீர் பேங்க் : 7.20-7.60%\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nInsurance: 12 ரூபாய் போதும் - ரூ.2 லட்சம் கிடைக்கும்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதிருச்சிபள்ளிகளை மூட உத்தரவு: தீவிர ஆய்வில் ஐஏஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள்\nசினிமா செய்திகள்கொரோனா குமார் படத்தில் ஹீரோவாக நடிக்கும் சந்தானம்\nபிக்பாஸ் தமிழ்இரண்டு பேரிடம் மன்னிப்பு கேட்கிறேன்.. பிக் பாஸ் பைனல் மேடையில் ஆரி உருக்கமான பேச்சு\nசேலம்13 கிலோமீட்டர் தொடர் ஓட்டம்... சேலம் சிறுமி சாதனை\nசினிமா செய்திகள்சந்தானம் மாதிரி ஆகிடாதீங்க சூரி: எச்சரிக்கும் ரசிகர்கள்\nசினிமா செய்திகள்இனி எந்த நாதாரி பேரும் டாட்டூ குத்த மாட்டேன்: பீட்டர் டாட்டூவை அழித்த வனிதா\nஇந்தியாஅடுத்து 5 நாட்களுக்கு தொடர் மின்வெட்டு; பொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி\nஇந்தியாதிருப்பதி கோயில் முன்பு நடந்த பேரதிர்ச்சி சம்பவம்; பக்தர்கள் செம ஷாக்\nமர்மங்கள்Unsinkable Women : இந்த பெண் பயணித்த டைட்டானிக் உட்பட 3 கப்பலும் நடுக்கடலில் மூழ்கிவிட்டன... ஆனால் இந்த பெண் மட்டும் அத்தனையிலிருந்தும் உயிர் தப்பிவிட்டார் எப்படி தெரியுமா\nடெக் நியூஸ்பிளாக் லிஸ்ட்டில் சேர்ந்த சியோமி; ஏன் அடுத்தது என்ன\nதமிழக அரசு பணிகள்TNSCB குடிசை மாற்று வாரியம் வேலைவாய்ப்பு 2021\nஆரோக்கியம்சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலா காரணங்கள் இதுவாகவும் இருக்கலாம்\nபரிகாரம்சந்திராஷ்டம தினத்தில் 12 ராசியினர் எப்படிப்பட்ட நற்பலன்களைப் பெறுவார்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/two-school-students-tying-the-knot-at-classroom-in-andhra/articleshow/79567472.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article15", "date_download": "2021-01-18T08:01:31Z", "digest": "sha1:2QNZCVMUTEEHAXWWPAG5FZABZEMEVFDN", "length": 12824, "nlines": 117, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "class room marriage video: பள்ளிகள் திறப்பு: வகுப்பறையில் திருமணம் செய்துகொண்ட 2k கிட்ஸ்..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபள்ளிகள் திறப்பு: வகுப்பறையில் திருமணம் செய்துகொண்ட 2k கிட்ஸ்..\nஆந்திராவில் பள்ளி வகுப்பறையிலேயே மைனர் காதலர்களுக்கு நடந்த திருமண வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராஜமுந்திரி ஜூனியர் கல்லூரி என்ற மேல்நிலை பள்ளியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆந்திராவில் கொரோனா பரவலால் மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது வழிகாட்டல் நெறிமுறைகளுடன் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மேற்கண்ட பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவ, மாணவி இருவர் காதலித்து வந்துள்ளனர்.\nகொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால் இருவரால் சந்தித்துக்கொள்ள இயலவில்லை. இந்நிலையில், பள்ளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதையடுத்து நீண்ட நாட்கள் கழித்து சந்தித்திக்கொண்ட காதலர்கள் பள்ளி வகுப்பறையில் ஆள் இல்லாத நேரத்தில் தாலி கட்டிக்கொண்டனர்.\nமாமனார் வீட்டில் சொகுசு வாழ்க்கை, ஆசை தீர விளையாட்டு, இளம்பெண் ஏமாற்றம்\nஅதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்யும் மற்றொரு மாணவன், '' சீக்கிரம், யாராவது வந்து விட போகிறார்கள்'' என்று தெலுங்கில் பேசுவதும் இடம்பிடித்துள்ளது. பின்னர் அந்த வீடியோவை சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். அந்த வீடியோ தீயாக பரவ, விஷயம் பள்ளி முதல்வருக்கு சென்றுள்ளது.\nரஜினிகாந்தின் கட்சி பெயர், கொடி என்ன தெரியுமா\nஇதையடுத்து தாலிகட்டிக்கொண்ட இருவர் மற்றும் வீடியோ எடுத்த மாணவன் ஆகிய மூவரையும் பள்ளி நிர்வாகம் டிசி கொடுத்து வெளியே அனுப்பியுள்ளது. இதற்கிடையில் மாணவியின் பெற்றோர் தாலி கட்டிய மாணவனை குறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வீடியோவில் உள்ள இருவரும் மைனர் என்பதால் அவர்களது திருமணம் ரத்து செய்யப்பட்டாலும், பள்ளி வகுப்பறையில் நடந்துள்ள இந்த சம்பவம் பெற்றோருக்கும், பள்ளி நிர்வாகத்துக்கும் பெரிய தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமாமனார் வீட்டில் சொகுசு வாழ்க்கை, ஆசை தீர விளையாட்டு, இளம்பெண் ஏமாற்றம் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nபுதுச்சேரிமெஜாரிட்டி இழிந்த புதுச்சேரி அரசு: ஆட்சியைக் கவிழ்க்க அதிமுக திட்டம்\nசேலம்13 கிலோமீட்டர் தொடர் ஓட்டம்... சேலம் சிறுமி சாதனை\nசினிமா செய்திகள்ஒரு வட்டத்தில் இருந்து இன்னொரு வட்டத்தில் சிக்கிய விஜய்\nசினிமா செய்திகள்நாதாரி மேட்டர் இப்படியாகும்னு வனிதா எதிர்பார்த்திருக்க மாட்டார்\nபிக்பாஸ் தமிழ்இரண்டு பேரிடம் மன்னிப்பு கேட்கிறேன்.. பிக் பாஸ் பைனல் மேடையில் ஆரி உருக்கமான பேச்சு\nஇந்தியாதிருப்பதி கோயில் முன்பு நடந்த பேரதிர்ச்சி சம்பவம்; பக்தர்கள் செம ஷாக்\nதமிழ்நாடுமுடிவுக்கு வந்தது மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்\nமதுரைதுப்பாக்கி, 65 பவுன் தங்கம், 25 கிலோ வெள்ளி முன்னாள் சப் கலெக்டர் வீட்டில் கொள்ளை\nடெக் நியூஸ்பிளாக் லிஸ்ட்டில் சேர்ந்த சியோமி; ஏன் அடுத்தது என்ன\nமர்மங்கள்Unsinkable Women : இந்த பெண் பயணித்த டைட்டானிக் உட்பட 3 கப்பலும் நடுக்கடலில் மூழ்கிவிட்டன... ஆனால் இந்த பெண் மட்டும் அத்தனையிலிருந்தும் உயிர் தப்பிவிட்டார் எப்படி தெரியுமா\nஆரோக்கியம்சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலா காரணங்கள் இதுவாகவும் இருக்கலாம்\nஅழகுக் குறிப்புமுகத்தில் மங்கு விழுந்தா அலட்சியம் செய்யாதீங்க, இதுல ஒண்ணு தொடர்ந்து செய்யுங்க\nபரிகாரம்சந்திராஷ்டம தினத்தில் 12 ராசியினர் எப்படிப்பட்ட நற்பலன்களைப் பெறுவார்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-18T07:51:32Z", "digest": "sha1:Y76IVIB35WY4WCYWYOPDXLPZXTGGFK2X", "length": 3425, "nlines": 60, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபிக்பாஸ் 4 போட்டியாளர்களை பங்கமாய் கலாய்த்த இளம்பெண், வேற லெவல் வீடியோ\nமார்பகத்தை கேலி செய்த ஆண், ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அவரது மனைவிக்கு அனுப்பி ஷாக் கொடுத்த பெண்\nபயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட போலீஸ் அதிகாரி வீட்டிற்கு பத்திரமாக திரும்பினார்\nபுர்ஹான் வானி முதல் நினைவாண்டு: காஷ்மீரில் ஊரடங்கு\nbigg boss 2: பிக்பாஸ் 2 வீடுக்குள் நடிகர் ஆர்யா\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-18T06:37:27Z", "digest": "sha1:SYY44U3G23B2J6RRXMQGYPSN7MTVQKKP", "length": 4402, "nlines": 65, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "மர்மமான-மரணங்கள்: Latest மர்மமான-மரணங்கள் News & Updates, மர்மமான-மரணங்கள் Photos & Images, மர்மமான-மரணங்கள் Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n70 ஆண்டுகளுக்கும் மேலாக மர்மம் விலகாத, நடிகையின் மர்மமான கொலை வழக்கு\nதென் மாவட்டங்களில் தொடரும் லாக்-அப் மரணங்கள்... தீர்வு என்ன\nமர்மம் விலகாத இந்திய நடிகைகளின் மரணங்கள் - தொகுப்பு\nகோடநாடு விவகாரம்..முதல்வர் உடனடியாக விளக்கம் சொல்ல வேண்டும்: ஸ்டாலின்\nஅ.தி.மு.க வின் கிரிமினல் கேபினட் : கொடநாட்டில் கொலை, கொள்ளை :மு.க. ஸ்டாலின்\nMK Stalin: கோடநாடு விவகாரம் குறித்து ஆளுநரிடம் முறையிடும் திமுக- ஸ்டாலின் அறிவிப்பு\nராம்குமார் மரணம் குறித்து நீதிபதிகள் தலைமையில் விசாரணைக் குழு: திருமாவளவன் வலியுறுத்தல்\nவியாபம் ஊழல்: மீண்டும் ஒரு மர்ம மரணம்\nவியாபம் ஊழல்: சிபிஐ விசாரணை கோரிய மனு உச்ச நீதிமன்றத்தில் ஏற்பு\nவியாபம் ஊழலில் சிபிஐ விசாரணை: புறப்பட்டது 40 பேர் குழு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-01-18T08:37:25Z", "digest": "sha1:C7U3DKSXOQIA4P5U5Z4JDINREYFXGORE", "length": 4882, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "அக்குச்சரி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசங்குவளை. கைச்செறி யக்குச்சரி (தக்கயாகப். 100)\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 10 சனவரி 2015, 13:59 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/ottuchedi-10008116", "date_download": "2021-01-18T06:56:52Z", "digest": "sha1:OIZDT73AC4EKDK5LHM2BWZZ3HNU63MML", "length": 8116, "nlines": 199, "source_domain": "www.panuval.com", "title": "ஒட்டுச்செடி - த.நா.குமாரசாமி - கவிதா வெளியீடு | panuval.com", "raw_content": "\nCategories: சிறுகதைகள் / குறுங்கதைகள்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஆரோக்ய நிகேதனம்சொற்ப்ப கதாபத்திரங்களின் மூலம் மரபு சார்ந்த அறிவு முறைகளுக்கும் நவீன / ஆங்கில மருத்துவத்திற்கும் நடைபெரும் போராட்டங்களைச் சித்தரிக்கும் இந்நாவல் , இந்திய இலக்கிய வரலாற்றில் முக்கியமான ஒரு நூல். வாழ்விற்கும் மரணத்திற்கும் இடையே உள்ள நுணிநூல் இடைவெளியை சராசரி வாழ்க்கைச் சித்திரங்கள் மூல..\nநெஞ்சில் கனல் மணக்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்\nநெஞ்சில் கனல் மணக்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்..\nதாகூர் சிறுகதைகள்\"தாகூர் படைப்புகளிலேயே முதலிடம் பெறுவது அவர் சிறுகதைகள். இந்தியாவில் - இந்திய மொழிகளில் சிறுகதைகள் வெளிவர ஆரம்பித்த காலகட்டத்தில் அவர் சிறுகதைகள் எழுதினார். அவர் சிறுகதைகளுக்கு ஆதாரம் வங்கத்து மண். விவசாயிகள், படகோட்டிகள், குடும்பத்தலைவர்கள், எளிய பெண்கள் ஆகியோரைக் கொண்டு வாழ்க்கையி..\nகபாலகுண்டலா(நாவல்) - பங்கிம் சந்த்ரர்(தமிழில் - த. நா. குமாரசாமி) :..\nசந்தையில் சந்திக்கும் முன் பின் தெரியாத இளைஞர்களுடன் ஓடிப்போகும் பெண்ணின் கதை..\nநான் போகும் இடமெல்லாம்...போராட்டத்தை இசைப்பது, கவித்துவத்துக்கு ஊறு செய்யாது என்பதற்கு இத் தொகுப்பு ஒரு வங்க மொழிச்சாட்சி. வங்காள மொழியிலிருந்து ஆங்கி..\nகவிஞர், எழுத்தாளர் சாம்ராஜின் புனைவுலகம் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான பட்டாளத்து வீடு மூலம் பரவலாக கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான அவரது இரண்டாவத..\n1000 பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=29975", "date_download": "2021-01-18T06:38:50Z", "digest": "sha1:DO6DYL7WV55GVGZKEPON3RILJBFZZBPZ", "length": 6643, "nlines": 85, "source_domain": "puthu.thinnai.com", "title": "பரிசு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமினுக்கும் காகிதம் கை கொடுக்க\nSeries Navigation இரா. பூபாலன் கவிதைகள்என் வாழ்வின் வசந்தம்\nபாகிஸ்தான் இளைஞர்கள் இந்தியாவிற்கு அச்சுறுத்தல்களா \nகிண்டி பொறியியற் கல்லூரியில் ���ரு பொன் காலைப் பொழுது\nமொழிவது சுகம் -ஆகஸ்டு 2 -2015\nகாற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் 3\nசுந்தரி காண்டம் (சாமர்த்திய சுந்தரிகளின் சாகச கதைகள் ) 1.சிவகாம சுந்தரி\nசுப்ரபாரதிமணியனின் ஆதாரக் கவலைகள் -தேநீர் இடைவேளை நாவல் மறுபதிப்பு : என்சிபிஎச் வெளியீடு\nபொ கருணாகர மூர்த்தி நூற்கள் அறிமுகம்\nஅமெரிக்கா ஜப்பானில் போட்ட முதல் அணுகுண்டுகள்\nதொடுவானம் 80. ஓர் இறைத்தொண்டரின் தமிழ்த்தொண்டு\nஅரபு தீபகற்பத்தில் ஜாதிகளும் ஜாதியமும்\nPrevious Topic: என் வாழ்வின் வசந்தம்\nNext Topic: இரா. பூபாலன் கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-june-06/38637-2019-10-02-13-15-02", "date_download": "2021-01-18T06:49:40Z", "digest": "sha1:CGSSGM7G3H5SHRNSSI5HB2FS2JMY3AJY", "length": 21898, "nlines": 240, "source_domain": "www.keetru.com", "title": "விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தும் ‘சர்ச்சை’கள்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - ஜூன் 2006\n‘டெசோ’ கூட்டங்களில் கலைஞர் பேசியது என்ன\n‘ப.சி.’ கருத்தை தி.மு.க. ஆதரிக்கிறதா\nடெசோ ஈழத் தமிழர்களின் அரண்; ஆபத்து அன்று\nகுடும்ப அரசியலும் குரங்குக் கூட்டங்களும்\nகலைஞர் விளக்கமும் நமது கேள்வியும்\nதேர்தல் கவலை: மூர்த்திக்கும் - வாசருக்கும் சம்பாஷணை\nஇலங்கைக்கு ரகசியமாக இந்தியாவின் ஆயுதங்கள்\nகொளத்தூர் மணி - மணியரசன் - சீமான் கைதுக்கு இன உணர்வாளர்கள் கொதிப்பு \nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகிறார்கள்\nஆர்.கே.நகர் தேர்தல் இடைத்தேர்தல் அன்று, திருப்புமுனைத் தேர்தல்\nஉச்ச நீதிமன்றத்தைப் புறக்கணிக்கும் விவசாயிகள்\nபட்டாசுத் தொழிலாளர்களுக்கான தனி நலவாரியத்தின் பின்னணி என்ன\nஏன் வலதுசாரி அரசியல் மற்றும் மதவாத சக்திகள் வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடுகளைத் திணிக்கின்றன\nஹரிஹரனை கொன்ற சூத்திர சாதிவெறி\nபுனைவுகளைப் புனைவுகள் கொண்டே நேர் செய்தல்\nசெந்நெல் - அகத்திலிருந்து எழுந்த குரல்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூன் 2006\nவெளியிடப்பட்டது: 26 ஜூன் 2006\nவிடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தும் ‘சர்ச்சை’கள்\nகலைஞர் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு அடுத்தடுத்து மேற்கொண்டு வரும் அத்தனை நடவடிக்கைகளும் பார்ப்பனரல்லாத தமிழர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி வருகின்றன என்பது மறுக்கப்பட முடியாத ��ண்மை. பெரியார் திராவிடர் கழகம் இந்த செயல்பாடுகளைப் பாராட்டி வரவேற்றும் இருக்கிறது. ஆனாலும், சாதனைகளுக்கிடையே களங்கமாகி நிற்கும், தி.மு.கவின் அண்மைக்கால நடவடிக்கை ஒன்று தமிழினத்தின் உணர்வுகளைக் கடுமையாகக் காயப்படுத்தியிருக்கிறது. இதை சுட்டிக்காட்ட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.\nதி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு - ‘வைகோ’வினால் உயிருக்கு ஆபத்து ஏற்படப் போவதாக, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அளித்த மனுவைப் பற்றித்தான் குறிப்பிடுகிறோம். இந்தக் குற்றச்சாட்டு உண்மையானதா பொய்யானதா என்பது குறித்து விவாதிப்பது நமது நோக்கமல்ல.\nஆனால், அந்தப் புகார் மனுவில் ‘வைகோ’ தீவிரவாத அமைப்புகளோடு தொடர்புடையவர் என்று கூறி, அந்தத் தீவிரவாத அமைப்பின் வழியாக அமைச்சர் தயாநிதி மாறனுக்கு - வைகோ ஆபத்தை உருவாக்கலாம் என்று அந்த மனுவில் தி.மு.க. சுட்டிக் காட்டியிருக்கிறது. 1993-லும் இதேபோல் - வைகோ மீது கலைஞர் ஒரு புகார் கூறினார் - அப்போதும் விடுதலைப்புலிகளை இதற்குப் பயன்படுத்துவதாகவே சந்தேகம் எழுப்பப்பட்டது.\nஇப்போதும் தி.மு.க. புகார் மனுவில், ‘விடுதலைப்புலிகள்’ அமைப்பையே பயங்கரவாத அமைப்பாக சுட்டிக்காட்டுகிறது. ஜெயலலிதா ஆட்சியில் தன்மீது போடப்பட்ட பொய் வழக்கையே மறந்துவிட்டு, ஜெயலலிதாவோடு வைகோ சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துக் கொண்டுவிட்டார்.\nதி.மு.க.வோ, அதன் அரசியல் எதிரியான ஜெயலலிதா ஆட்சி, நீதிமன்றத்தில் வைகோவுக்கு எதிராக விடுதலைப்புலிகளோடு தொடர்புபடுத்தி முன்வைத்த வாக்குமூலத்தை தனது புகார் மனுவில் அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறது. இதுதான் விந்தையிலும் விந்தை. இந்த அரசியல் மோதலில் வீணாக ஒரு விடுதலை இயக்கத்தை ஏன் கொச்சைப்படுத்த வேண்டும் என்பதுதான் நமது கேள்வி\nகால் நூற்றாண்டு காலமாக, ஆயுதம் தாங்கியப் போராட்டத்தை அரசு ராணுவ ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடி, 20 ஆயிரம் விடுதலைப் புலிகள், சுமார் ஒரு லட்சம் தமிழ் மக்களின் உயிரை மண்ணின் விடுதலைக்காக அர்ப்பணித்து, தமிழ் ஈழப் பிரதேசத்தில் 70 சதவீத பகுதிகளை விடுவித்து, அங்கே, ஒரு தனியாட்சியை நடத்திக் கொண்டு, தமிழன் பெருமையை உலகுக்கே பறைசாற்றிக் கொண்டிருப்பவர்கள் விடுதலைப்புலிகள்\nஅய்ரோப்பிய ஒன்றிய நாடுகள், அமெ���ிக்க ஏகாதிபத்தியங்களின் ஊதுகுழலாகி, நடுநிலைப் பார்வையைத் தவிர்த்து, விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்துள்ள காலச் சூழலில், தமிழ்நாட்டிலிருந்தும், “ஆம், அவர்கள் பயங்கர வாதிகள்தான்” என்று ஒப்புதல் வாக்குமூலம், தமிழர்களின் பேராதரவோடு அதிகாரத்துக்கு வந்துள்ள ஒரு கட்சியின் குரலாக ஒலிக்கிறது என்றால், இது மிகப் பெரும் கொடுமையல்லவா\nஇந்திய அரசிடம், இலங்கை அரசுப் பிரதிநிதிகளும், அதிபர்களும், அமைச்சர்களும் ஒரு சார்பாக தங்கள் கோரிக்கைகளைத் தொடர்ந்து முன்வைத்து வரும் நிலையில், ஈழத் தமிழர்களின் நியாயங்களை இந்திய அரசிடம் எடுத்துக் கூற, அந்நாட்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தூதுக் குழுவை பிரதமர் சந்திக்க வேண்டும் என்று, தமிழின உணர்வாளர்கள் வலியுறுத்தி வரும் சூழ்நிலையில், தமிழக தி.மு.க. எம்.பி.க்கள், விடுதலைப்புலிகளை ‘பயங்கரவாதிகள்’ என்று சித்தரித்து புகார் கொடுப்பது நியாயம் தானா இதைவிட மிகப்பெரும் கொடுமை, ஒரு விடுதலை இயக்கத்தை யாருக்காகவோ கொலை செய்யக்கூடிய கூலிப்படையாக சித்தரிப்பதுதான்\nவிடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டித்து, இந்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, தி.மு.க. அரசும் அதை அங்கீகரித்து அதற்கான அறிவிக்கையை வெளியிட்டது. தமிழ் நாட்டில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் இல்லை என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், கடற்படைத் தளபதி அட்மிரல் அருண்பிரகாசும் எடுத்துக் கூறிய பிறகும், இலங்கை அரசே விடுதலைப்புலிகளை தடை செய்யாத நிலையில், இந்தியாவில் தடை நீடிப்பதில் எந்த நியாயமும் இல்லை.\nவிடுதலைப்புலிகளை ‘பயங்கரவாத இயக்கம்’ என்று முத்திரைக் குத்தி தடை செய்துவிட்டு, பிறகு சமரசப் பேச்சு வார்த்தைக்குப் போக வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை கூறும் தார்மீக உரிமை நமக்கு உண்டா இந்தத் தடை நீட்டிப்பில் நமக்கு உடன்பாடு இல்லை என்றாலும், மாநில அரசு, சட்டரீதியாக செய்ய வேண்டிய ஒரு ‘சடங்கு’ என்று கருதி, அதைக்கூட நாம் புறந்தள்ளிவிடலாம்.\nஆனால், ‘தி.மு.க. - வைகோ’ அரசியல் மோதல் பிரச்சினையில் ஒரு விடுதலை இயக்கத்தை ‘பயங்கரவாத இயக்கமாகவும்’ அதைவிட மோசமாக “கூலிப் படையாகவும்” தி.மு.க. முத்திரை குத்துவது எப்படி சரியாகும் என்பதே நமது கேள்வி; கவலை; இதை வன்மையாக தமிழின உணர்வோடு ���ாம் கண்டிக்கிறோம்\nதமிழகத்தில் முதலமைச்சர்கள் மாறும் போதெல்லாம், அவர்களே கூச்சப்படக்கூடிய அளவுக்கு ஒவ்வொரு நாளும் “புகழுரைகளை” அறிக்கைகளாகப் பரப்பிவரும், தலைவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். ஆனால் ஆதரிக்க வேண்டிய பிரச்சினைகளில் - மான அவமானம் பாராமல் உறுதியாக ஆதரித்தும்; சுட்டிக் காட்ட வேண்டியவற்றை தயங்காது எடுத்துக் கூறும் இயக்கமாகவே பெரியார் திராவிடர் கழகம் தனது பயணத்தைத் தொடருகிறது. அதே அணுகுமுறையில் தான், இந்தக் கண்டனத்தையும் பதிவு செய்கிறோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1626664", "date_download": "2021-01-18T08:46:59Z", "digest": "sha1:ZEHB5WFTH7EREM2NPLAA4R47NKB232HP", "length": 3280, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஏர்ஏசியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஏர்ஏசியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:10, 2 மார்ச் 2014 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\nremoved Category:மலேசியா போக்குவரத்து; added Category:மலேசியாவில் போக்குவரத்து using HotCat\n02:44, 16 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTheni.M.Subramani (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (removed Category:மலேசியாவில் போக்குவரத்து; added Category:மலேசியா போக்குவரத்து using HotCat)\n20:10, 2 மார்ச் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (removed Category:மலேசியா போக்குவரத்து; added Category:மலேசியாவில் போக்குவரத்து using HotCat)\n* [[எயர் ஏசியா எக்சு]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/toyota-land-cruiser-prado/its-too-comfortable-49619.htm", "date_download": "2021-01-18T07:46:39Z", "digest": "sha1:I76HMRWZNF6V2K6PBRUSCKZ7A7FM33BN", "length": 7357, "nlines": 192, "source_domain": "tamil.cardekho.com", "title": "it's too comfortable. - User Reviews டொயோட்டா லேண்டு க்ரூஸர் ப்ராடோ 49619 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோ��்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nலேண்டு க்ரூஸர் ப்ராடோ காப்பீடு\nsecond hand டொயோட்டா லேண்டு க்ரூஸர் ப்ராடோ\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டாலேண்டு க்ரூஸர் ப்ராடோடொயோட்டா லேண்டு க்ரூஸர் ப்ராடோ மதிப்பீடுகள்It's Too Comfortable.\nWrite your Comment on டொயோட்டா லேண்டு க்ரூஸர் ப்ராடோ\nடொயோட்டா லேண்டு க்ரூஸர் ப்ராடோ பயனர் மதிப்புரைகள்\nஎல்லா லேண்டு க்ரூஸர் ப்ராடோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா லேண்டு க்ரூஸர் ப்ராடோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nடொயோட்டா லேண்டு க்ரூஸர் ப்ராடோ\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nடொயோட்டா லேண்டு க்ரூஸர் ப்ராடோ\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.nba24x7.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2021-01-18T06:25:39Z", "digest": "sha1:MPTKQIOGI6BONMYNCRSRQNHJYGM2VQZC", "length": 20723, "nlines": 71, "source_domain": "www.nba24x7.com", "title": "மேம்பட்ட வளர்கரு பராமரிப்பை வழங்க பிரத்யேக துறையைத் தொடங்கும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை", "raw_content": "\nமேம்பட்ட வளர்கரு பராமரிப்பை வழங்க பிரத்யேக துறையைத் தொடங்கும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை\nமதுரை, ஜனவரி 19, 2019: இமேஜிங் மற்றும் மரபணு பரிசோதனையில் நவீன தொழில்நுட்பங்களையும் மற்றும் சாதனங்களையும் பயன்படுத்தி கருவுற்ற பெண்களிடம் வளரும் கருக்களுக்கு முழுமையான மருத்துவ கவனிப்பை வழங்குவதற்கு வளர்கரு மருத்துவத்திற்கான ஒரு புதிய துறையை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் மதுரை, இன்று தொடங்கியிருக்கிறது. இத்துறையானது, கருத்தரித்த பெண்களுக்கும் மற்றும் தாய்மார்களுக்கும் இது தொடர்பான சிகிச்சை கவனிப்பையும், ஆலோசனையையும் வழங்கும்.\nவளர்கரு பராமரிப்பில் பயிற்சி பெற்ற மகப்பேறு மருத்துவர்கள், கதிரியக்க சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மரபணு மருத்துவர்களால் நிர்வகிக்கப்படும், வளர்கரு மருத்துவ துறையானது, குழந்தைக்கான கருவளர்ச்சி மற்றும் அதன் நலம் குறித்த மதிப்பீட்டை வழங்குவதற்கு அவசியமான அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கிறது. அத்துடன், வளர்கருவில் இருக்கின்ற நோய் பாதி���்பு நிலைகளையும், இயல்புக்கு மாறான பிறழ்வுகளையும் கண்டறியவும் மற்றும் அவைகளுக்கு உரிய சிகிச்சையளிக்கவும் தேவைப்படும் சாதனங்கள் மற்றும் நிபுணத்துவத்தை இத்துறை கொண்டிருக்கிறது.\nதொடங்கப்பட்டுள்ள இப்புதிய துறை குறித்து கருத்து தெரிவித்த மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். எஸ். குருசங்கர், “இந்தியாவில் பிறப்பின்போது ஏற்படும் குறைபாடுகளின் அளவானது 6-7 சதவிகிதமாக இருக்கிறது. அதாவது, 1.7 மில்லியன் குழந்தைகள் பிறக்கும்போதே குறைபாடுகளுடன் பிறக்கின்றனர். இந்த பொதுவான பிறப்பு குறைபாடுகளுள் பிறவி இதய நோய், பிறவி காது கேளாமை மற்றும் நரம்புக் குழாய் குறைபாடுகள் ஆகியவையும் உள்ளடங்கும். பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகளிடம் காணப்படுகின்ற பிறவி கோளாறுகளைப் பொறுத்தவரை எண்ணிக்கை அளவில், உலகளவில் இந்தியா இரண்டாவது இடம் வகிக்கிறது.\nநெருங்கிய இரத்த உறவினர்களுடன் திருமணங்கள் (இரத்த உறவு திருமணங்கள் என அழைக்கப்படுபவை), பிறப்பில் ஏற்படும் பிறவிக் கோளாறுகளோடு நெருக்கமான பிணைப்புள்ளவையாக இருக்கின்றன. வடஇந்தியாவில் நெருங்கிய இரத்த உறவுகளுக்கு இடையில் நடத்தும் திருமணங்களின் விகிதாச்சாரம் 1 முதல் 4 சதவிகிதம் வரை குறைவானதாகவே இருக்கும் நிலையில், தென்னிந்திய மாநிலங்களில் இது 20-30 சதவிகிதம் என மிக அதிக அளவில் இருக்கிறது. இத்தகைய திருமண உறவுகளில் பிறக்கும் குழந்தைகள், பல மரபணு கோளாறுகள் மற்றும் வளர்சிதை மாற்றத்தில் பிறவியிலேயே குறைபாடுகள் உள்ளவையாக இருப்பதற்கு மிக அதிக இடர்வாய்ப்பு இருக்கிறது. இத்தகைய தாய்மார்கள், குறிப்பிட்ட மரபணு பிறழ்வு சோதனைகளை செய்துகொள்வது முக்கியமாகும்.\nமருந்துகள் தொடர்புடைய பிற காரணிகளும் இருக்கின்றன. நீரிழிவு, தன் எதிர்ப்பு நோய்கள் போன்ற மருத்துவ பிரச்சனைகளுக்காக கருத்தரித்த தாய்மார்களால் வழக்கமாக உட்கொள்ளப்படும் மருந்துகள் மற்றும் வலிப்புநோய் ஆகியவையும், வளர்கருவில் கோளாறுகள், இயல்பு பிறழ்வுகள் ஏற்படுமாறு பாதிக்கக்கூடும்.\nஅத்துடன், ஒன்றுக்கும் மேற்பட்ட கருத்தரித்தல் நிலை அதிகரித்து வருவதும், சவாலை தீவிரமாக்குகிறது. இன்றைக்கு அதிக எண்ணிக்கையிலான தம்பதியர், உதவப்படும் இனப்பெருக்க தொழில்நுட்பம் (ART) சார்ந்த கருத்தரிப்பு சிகிச்���ைகளை மேற்கொள்கின்றனர். மூன்று குழந்தைகள் மற்றும் நான்கு குழந்தைகள் கருவில் வளர்வதற்கான வாய்ப்பை ART சிகிச்சை அதிகரிக்கக்கூடும். ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கருவில் வளரும் நேர்வு, கருத்தரிப்பு கலைவதற்கான மிக அதிக வாய்ப்பினை கொண்டிருக்கிறது. சிறப்பான கருத்தரிப்பு விளைவைப் பெறுவதற்கு, நல்ல சாதனங்களுடன் நிபுணத்துவ மருத்துவர்கள் கொண்ட உயர்வான மூன்றாம்நிலை சிகிச்சை மையங்கள் முக்கியமானவை.\nகுழந்தைகள் ஆரோக்கியமான வளரவிடாமல் தடுப்பதற்கு உள்ளார்ந்த மரபணு காரணங்களும் இதில் பங்காற்றுகின்றன. இமேஜிங் மற்றும் மரபணு சோதனையில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்களின் காரணமாக குழந்தை கருவில் வளரும்போதே இத்தகைய உடல்நலப் பிரச்சனைகளை கண்டறிவதும் மற்றும் அவைகளுக்கு சிகிச்சையளிப்பதும் சாத்தியமாகியிருக்கிறது,” என்று கூறினார்.\nஇப்புதிய மையத்தில் கிடைக்கக்கூடிய சிகிச்சைகள் மற்றும் உடல்நல பராமரிப்பு சேவைகள் குறித்து பேசிய, மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மகப்பேறு மற்றும் வளர்கரு மருத்துவ துறையின் தலைவர் டாக்டர். எஸ். பத்மா, “உயர்ஆபத்துள்ள கருத்தரிப்பு நேர்வுகளில் முழுமையான சிகிச்சை கவனிப்பை வழங்குவதும் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிரசிகிச்சையை வழங்குவதும் இத்துறையின் முதன்மையான நோக்கமாகும்.\nஇண்டெர்வென்ஷனல் ரேடியோலஜி துறையின் தலைமை மருத்துவர் டாக்டர். டி .முகுந்தராஜன் அவர்கள் கூறுகையில், எமது பணியில், நோய் பாதிப்புகளை அறிவதற்கான ஸ்கிரீனிங் செயல்பாடும் மற்றும் இமேஜிங் நடவடிக்கையும் மிக இன்றியமையா பங்காற்றுகின்றன. டவுன்ஸ் சின்ட்ரோம், இரத்த அழிவுச்சோகை, முதுகெலும்பு தசைநார் சிதைவு போன்ற நோய்களை அடையாளம் காண்பதற்கு பிறப்பிற்குப் பிந்தைய நவீன ஸ்க்ரீனிங் சேவைகளை நாங்கள் வழங்குகிறோம். உடலமைப்பு சார்ந்த குறைபாடுகள், நரம்பியல் கோளாறுகள் மற்றும் இதயம் சார்ந்த குறைபாடுகளை கண்டறிவதற்கு அல்ட்ராசவுண்டு அடிப்படையிலான இமேஜிங் உத்தியான உயர்திறன் மிக்க அல்ட்ராசோனோகிராஃபியை நாங்கள் பயன்படுத்துகிறோம். அதிக இடர்வாய்ப்புள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள வளர் கருக்களுக்கு சிறப்பு பரிசோதனைகள் மற்றும் கவனிப்பை நாங்கள் மேற்கொள்கிறோம். மரபணு கோளாற���கள் மற்றும் இயல்பு பிறழ்வுகளுக்கு சாத்தியத்திறன் கொண்ட வளர் கருக்களை சுமக்கும் தாய்மார்களுக்கு திறன்மிக்க ஆலோசனையையும் நாங்கள் தருகிறோம். கிடைக்கக்கூடிய மருத்துவ விருப்பத்தேர்வுகள் மீது தகவலறிந்த முறையில் முடிவுகளை எடுக்கவும் மற்றும் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ளவும் தாய்மார்களுக்கு இது உதவுகிறது,” என்று கூறினார்.\nமீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், கருப்பையகத்தில் இரத்தமேற்றல் செயல்பாட்டை வெற்றிகரமாக சமீபத்தில் நிகழ்த்திக்காட்டியிருந்தது. இதன்மூலம் இரத்தசோகை பாதிப்புள்ள வளர்கருக்களுக்கு வாழ்க்கையில் புதிய வாய்ப்பை தந்திருக்கிறது.\nஇத்துறையின் தொடக்கவிழா நிகழ்வைத் தொடர்ந்து இந்திய மருத்துவ சங்கம், மதுரை கிளையின் ஒத்துழைப்போடு வளர்கரு மருத்துவம் மீது தொடர் மருத்துவ கல்வி (CME) என்பதற்கான ஒருநாள் திட்டத்தையும் இம்மருத்துவமனை நடத்தியது.\nஇந்த தொடர் மருத்துவக்கல்வி திட்டத்தில் தென்தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 100 மருத்துவர்கள் கலந்துகொண்டனர். இருஅமர்வுகளைக் கொண்ட இந்நிகழ்வில், முதல் அமர்வானது, முதல் மூன்றுமாதங்களை உள்ளடக்கிய கர்ப்ப பிரச்சனைகள் மீது கவனம் செலுத்தியது. மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையின் ஓய்வுபெற்ற மகப்பேறியல் மற்றும் மகளிர் நோயியியல் பேராசிரியர் புரொஃபசர் டாக்டர். பி. மீனாம்பாள் மற்றும் மதுரையைச் சேர்ந்த டாக்டர். ஹார்லே ஆர். ராம், மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகளிர் நோயியல் துறையின் முதுநிலை சிறப்பு மருத்துவர் டாக்டர் சாவித்ரி ரமேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர்.\nமுதலாவது மூன்று மாத கால ஸ்கிரீனிங் செயல்பாடு மீது இரண்டாவது அமர்வு கூர்நோக்கம் செலுத்தியது. மதுரை, அரசு ராஜாஜி மருத்துவமனையின் ரேடியாலஜி துறையின் தலைவர் புரொஃபசர் டாக்டர். எஸ். சுமதி மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் ரேடியாலஜி துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். என். கருணாகரன் ஆகியோர் இந்த அமர்வுக்கு தலைமை வகித்தனர்.\nபிரபல மருத்துவர்களும், மருத்துவ நிபுணர்களும் கீழ்க்கண்ட தலைப்புகள் மீது உரையாற்றினர்: மற்றும் சோனோஎம்ப்ரியாலஜி, கருக்குழாயில் கர்ப்பத்தின் மருத்துவ மேலாண்மை, கருக்குழாய் கர்ப்பத்தின் அறுவை சிகிச்சை மேலாண்மை, வடு கருக்���ுழாய் கர்ப்பம், முதல் மூன்று மாத முரண்பாடுகள், முதல் மூன்று மாத முரண்பாடுகளின் மரபியல் மற்றும் முதல் மூன்று மாத காலத்தில் துளைத்தல் சிகிச்சை நுட்பங்கள்.\nதமிழகத்தில் சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தக்கோரி, வேளச்சேரி வட்டாட்சியர் அலுவலரிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் முனைவர் சாம் பால் மனு அளித்தார்\nதமிழகத்தில் சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தக்கோரி, வேளச்சேரி வட்டாட்சியர் அலுவலரிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் முனைவர் சாம் பால் மனு அளித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namthesam.in/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-18T07:13:19Z", "digest": "sha1:SQOYEMQM4RHRZWB4OQWZJGNRRELKTB3F", "length": 11430, "nlines": 82, "source_domain": "www.namthesam.in", "title": "தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை... வானிலை ஆய்வு மையம் தகவல் - நம் தேசம்", "raw_content": "\nதமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை… வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. வட மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.\nஇந்த நிலையில் ஜனவரி மாதத்தில் வட கடலோர மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. சென்னை நகர சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதே போல சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ராமநாதபுரம், தூத்துக்குடியில் இடியுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுற���, காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 11ஆம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை, புறநகரில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். கடந்த 24 மணிநேரத்தில் கடலூர் மாவட்டம் மே. மாத்தூர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் 21 செமீ அளவு மழை பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடிரம்ப்பின் டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கிய டுவிட்டர் : பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் காலவரையின்றி முடக்கம்\nதமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை… வானிலை ஆய்வு மையம் தகவல்\nகடைசி வாரத்திற்கான நாமினேஷன் தொடங்கியது – வெளியேறப்போவது யார்\nஇந்தியாவில் 20 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு – மத்திய சுகாதாரத்துறை\n8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி\nடிரம்ப்பின் டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கிய டுவிட்டர் : பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் காலவரையின்றி முடக்கம்\nகடைசி வாரத்திற்கான நாமினேஷன் தொடங்கியது – வெளியேறப்போவது யார்\nஇந்தியாவில் 20 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு – மத்திய சுகாதாரத்துறை\n8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி\nதொட்டில் முதல் சுடுகாடு வரை லஞ்சம் பெறுவது தொடர்கிறது – கமல்ஹாசன்\n← கடைசி வாரத்திற்கான நாமினேஷன் தொடங்கியது - வெளியேறப்போவது யார் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கிய டுவிட்டர் : பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் காலவரையின்றி முடக்கம் →\nபிக்பாஸ் நிகழ்ச்சி திட்டமிட்டபடி வெளியாகுமா\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கான போட்டியாளர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி அவர்கள் பரிசோதனை செய்யப்பட்ட...\nதமிழகத்தில் 50 சதவிகித பயணிகளுடன் மீண்டும் தொடங்கியது பேருந்து சேவை\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும் இன்று மீண்டும் பேருந்து சேவைகள் தொடங்கியது. பொதுமக்கள் உரிய...\nதமிழகத்த��ல் ஒரே நாளில் 5,890 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஒரே நாளில் 120 பேர் உயிரிழந்தனர்....\nடிரம்ப்பின் டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கிய டுவிட்டர் : பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் காலவரையின்றி முடக்கம்\nதமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை… வானிலை ஆய்வு மையம் தகவல்\nகடைசி வாரத்திற்கான நாமினேஷன் தொடங்கியது – வெளியேறப்போவது யார்\nஇந்தியாவில் 20 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு – மத்திய சுகாதாரத்துறை\n8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி\nஇந்தியில் வெளியாகும் மாஸ்டர் படத்தின் டைட்டில் இதுதான்..\nஇங்கிலாந்து சுகாதாரத்துறை வெளியிட்ட புதிய வகை கொரோனா பாதிப்பிற்கான 7 அறிகுறிகள்\nஇங்கிலாந்தில் உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரஸ்..\nஇந்தியாவில் ஒரு கோடியை தாண்டியது கொரோனா தொற்று …\n36 ரன்களில் சுருண்ட இந்திய அணி.. அதிர வைத்த ஆஸி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2018/04/blog-post_9.html", "date_download": "2021-01-18T07:00:21Z", "digest": "sha1:O5ZZSCPXQBICSDITYHYTITY7YCHGZSLV", "length": 18361, "nlines": 241, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: நேரில் வந்து அழைத்தால் தான் மரியாதையாம்!", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nதிங்கள், 9 ஏப்ரல், 2018\nநேரில் வந்து அழைத்தால் தான் மரியாதையாம்\nநேரில் வந்து அழைத்தால் தான் மரியாதையாம்\nS.A. மன்சூர் அலி, நீடூர்\nஒரு திருமணம். உறவினர்களை அழைத்திட வேண்டும். ஆனால் அவர்களின் உறவினர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊரில்\n கார் ஒன்றை எடுத்துக் கொண்டு ஊர் ஊராகச் சென்று வீடு வீடாக ஏறி இறங்கி திருமணத்துக்கு அழைக்கிறார்கள். பல ஆண்டுகளாக இதுவே வழக்கமாக இருந்து வருகிறது.\nமயிலாடுதுறையில் திருமணம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.\nகாரைக்கால் நாகூர் வரை ஒரு மார்க்கம். சீர்காழி சிதம்பரம் வரை இன்னொரு மார்க்கம். ஆடுதுறை கும்பகோணம் வரை இன்னொரு மார்க்கம். பூந்தோட்டம் திருவாரூர் என்று இன்னுமொரு மார்க்கம்.\nன்றால் இந்த மார்க்கங்களுக்கெல்லாம் கட்டுப்படாத ஊர்களில் உறவினர்கள் இருந்தால் – ஒரு நாளைக்கு ஒரு ஊர் என்று அலைந்து திரிகிறார்கள் பெற்றவர்கள்.\nஉறவினர் ஒருவர் 150 கிமீட்டருக்கு அப்பால். அந்த ஒரே ��ரு உறவினரை அழைப்பதற்காக 300 கிமீ பயணம் மேற்கொள்கிறார்கள் தாயும் தந்தையும்.\nஇப்படி திருமணத்துக்கு அழைப்பதற்கென்று நாட்கணக்கில் வாரக்கணக்கில் சிரமம் எடுத்துக்கொள்கிறது சமூகம்.\nசரியாக உண்ணாமல், சரியாக தூங்காமல் – அவதிப்படுகிறார்கள் பெற்றவர்கள். ஒருவருக்கு மாரடைப்பே வந்து விட்டது சமீபத்தில்\nநேரில் வந்து அழைத்தால் தான் வருவார்களாம். \"வேணும்னா வாங்க\" என்பது தான் அவர்களின் வாதம்\nஇந்த முறையை மறு பரிசீலனை செய்தால் என்ன என்பதற்கே இந்தப் பதிவு.\nநண்பர் ஒருவர் வெளியூரில் உள்ள உறவினர் வீடு ஒன்றுக்கு பத்திரிகை வைக்கச் சென்ற போது அந்த வீடு பூட்டியிருந்ததாம். கதவிடுக்கில் பத்திரிகையை செருகி வைத்து விட்டு வந்து விட்டாராம் அவர். ஊருக்கு வந்து போன் செய்தாராம். அவர் சொன்னாராம்: இப்போது நான் வீட்டில் தான் இருக்கிறேன் இன்னொரு தடவை நேரில் வாருங்கள் என்றாராம்\nஇன்னொரு நண்பர். அவர் மகளுக்குத் திருமணம். அவருடைய உறவினர் ஒருவர் வீட்டிலும் திருமணம். உறவினர் வீட்டுத் திருமணத்துக்குச் சென்ற நண்பர் தன் மகளின் திருமணப் பத்திரிகையை திருமண மண்டபத்திலேயே வைத்துக் கொடுக்க – என்ன இங்கே வைத்து பத்திரிகையைக் கொடுக்கிறீங்க என்று பத்திரிகையையே வாங்க மறுத்து விட்டாராம் அவர்\nஅழைக்கப்பட வேண்டியவர் சம்பந்தம் செய்து கொண்ட உறவினராக இருந்து விட்டால் இன்னொரு பிரச்னை. நேரில் வந்து அழைக்காவிட்டால் மருமகனையோ மருமகளையோ கூட அனுப்பாமல் தடுத்து விடுகிறார்களாம் சம்பந்தி புரத்து சொந்தங்கள்.\nநேரிலேயே வந்து அழைப்பதைத்தான் மரியாதையின் குறியீடாகப் பார்க்கிறது சமூகம். இதில் மரியாதை என்றெல்லாம் ஒன்றும் கிடையாது வெளியிலே தான் சிரித்துக் கொள்கிறார்கள்; உள்ளுக்குள்ளே கடுமையான வன்மம் வெளியிலே தான் சிரித்துக் கொள்கிறார்கள்; உள்ளுக்குள்ளே கடுமையான வன்மம்\nஇந்தப் போலி மரியாதைக்கு பயந்து அலை அலை என்று அலைகிறது சமூகம். இந்த அலைச்சலால் ஏற்படுகின்ற சிரமங்கள் அனைத்தையும் தாங்கிக் கொண்டு\nஅஞ்சல் வழியே பத்திரிகை அனுப்பி விட்டு தொலைபேசியில் நினைவூட்டி விட்டால் – அது போதாதா இந்த சமூகத்துக்கு\nஇன்னும் ஒரு படி மேலே போய் மின்னஞ்சல் வழியே அனுப்பி விட்டால் – பத்திரிகை அடிக்கும் செலவையும் மிச்சப்படுத்தி விடலாம் தானே\nஅதே நேரத்தில் இப்படியும் சிலர் இருக்கவே செய்கிறார்கள். நேரில் வந்து அழைக்க உறவினர்கள் சிரமப்படுவதைப் பார்க்கும் இவர்கள், பரவாயில்லை. மின்னஞ்சலிலேயே அனுப்பி விடுங்கள் நான் வந்து விடுகிறேன் இன்ஷா அல்லாஹ் என்று சொல்பவர்களும் நம்மில் உண்டு\nசுமார் முப்பது ஆண்டுகள் இருக்கும். என் தூரத்து உறவினர் ஒருவர் இப்படி செய்தார். திருமணப் பத்திரிகை அனைத்தையும் அஞ்சல் வழியே தான் அனுப்பி வைத்தார். பத்திரிகையுடன் ஒரு சிற்றேட்டையும் அச்சடித்து இணைத்திருந்தார் அவர்.\n\"நேரில் வந்து அழைத்திடும் சிரமங்களைத் தவிர்ப்பதற்காகவே பத்திரிகையை அஞ்சல் வழியே அனுப்புவதாகவும், இதனை நேரடி அழைப்பாக ஏற்றுக் கொண்டு அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.\"\nஅனைவரும் வந்து திருமணத்தைச் சிறப்பித்தது அன்றைய சமூகம் ஆனால் அது ஏனோ மற்றவர்களால் பின்பற்றப் படாமலேயே போய் விட்டது.\nஇப்போது அதற்கு நேரம் வந்து விட்டது\nபழசுகள் திருந்தும் என்ற நம்பிக்கை எனக்கு அறவே இல்லை\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமலச்சிக்கல் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கும் காய்கறிகள் என்ன...\n2222222முட்டைக்கோசை சிறு துண்டுகளாக அரிந்து கொண்டு அதனுடன் சிறிதளவு உப்பு மிளகு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து உண்ண வேண்...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nவெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்\nகுறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்\nநாப்கின் பயன்படுத்தும் போது தவறாமல் கடைபிடிக்க வேண...\n - அலற வைக்கும் அல்சர்... தப்பிப்பது எ...\n45 வயதை தொட்டாச்சா இத���ல்லாம் தேவை\nபற்களை பராமரிக்க செய்ய வேண்டியதும்,செய்ய கூடாதததும்\nசெய்யிதுல் இஸ்திஃபார் – தலைசிறந்த பாவமன்னிப்பு கோர...\nநேரில் வந்து அழைத்தால் தான் மரியாதையாம்\nபோலீஸ் அவர்கள் பதிவு செய்யாதபோது, அவற்றை பதிவு செய...\nஉற்சாகமான விடாமுயற்சியே அதிர்ஷ்டம் என அழைக்கப்படும்\nவெயிட் லாஸ்” வெரி சிம்பிள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/padippula-zero-song-lyrics/", "date_download": "2021-01-18T07:47:17Z", "digest": "sha1:DSL56YYETJIGUHQ2Z6PO4V4ZQNT67MXG", "length": 9819, "nlines": 299, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Padippula Zero Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. ஷைலஜா மற்றும் குழு\nபெண் : படிப்புல ஜீரோ…..ஓ….\nபெண் : படிப்புல ஜீரோ…..\nபடிப்ப மறக்கலாமா அஅ ஆ….\nபெண் : வெட்டிப் பேச்சு பேசி\nஅடிப்போம் சைட்டு அதுதான் ரைட்டு\nஅலையா அலஞ்சு ஒடம்பும் மெலிஞ்சு\nபெண் : படிப்புல ஜீரோ…..\nபெண் : படிப்புல ஜீரோ…..\nபெண் : காலேஜ்ஜு பெண்கள் பக்கம்\nவேல செஞ்சா ஜாலி இல்ல ஹோ\nபெண் : கல்லூரி பெண்ணை எண்ணி\nகால் வலிக்க தவமும் பண்ணி\nபெண் : எப்போது தான் உங்கள் எண்ணம் நேராகும்\nம்ஹூம் இது இங்கு மாறும் நாளாகும்\nபடிப்பது அவசியம் கிடைப்பது அனுபவம்\nஇது ஒரு புது வித திருக்குறள் ஹே…\nபெண் : படிப்புல ஜீரோ…..\nபெண் : படிப்புல ஜீரோ…..\nபடிப்ப மறக்கலாமா அஅ ஆ…\nபெண் : வெட்டிப் பேச்சு பேசி\nஅடிப்போம் சைட்டு அதுதான் ரைட்டு\nஅலையா அலஞ்சு ஒடம்பும் மெலிஞ்சு\nபெண் : உன்னோட படிப்ப நம்பி\nதிறமை உண்டு வருந்தலாமா ஓஹோ\nபெண் : உன்னோட அப்பன் பாட்டன்\nபெண் : சம்பாதியம் வரும்\nபெண் : படிப்புல ஜீரோ…..\nபெண் : படிப்புல ஜீரோ…..\nபடிப்ப மறக்கலாமா அஅ ஆ…..\nபெண் : வெட்டிப் பேச்சு பேசி\nஅடிப்போம் சைட்டு அதுதான் ரைட்டு\nஅலையா அலஞ்சு ஒடம்பும் மெலிஞ்சு\nபெண் : படிப்புல ஜீரோ…..\nபெண் : படிப்புல ஜீரோ…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tcnmedia.in/the-astonishing-medical-scientific-techniques-discovered-by-the-siddhas/", "date_download": "2021-01-18T07:26:10Z", "digest": "sha1:Q3NRL5K4SJME36D577SO7DUR3RD3TP5H", "length": 54387, "nlines": 330, "source_domain": "www.tcnmedia.in", "title": "சித்தர்கள் கண்டறிந்த வியக்கவைக்கும் மருத்துவ விஞ்ஞான நுட்பங்கள் - TCN Media | No.1 Tamil Christian website in the world", "raw_content": "\nஅவனவனுக்கு கிடைக்கும் பலன் ஒரு வேத ஆய்வு\nஇயேசுவின் ஆச்சரியமூட்டும் ஜெப நேரங்கள்\nவேதத்தின் அடிப்படையில் யார் யாருக்கு கீழ்படிய வேண்டும்\nSeven life- guidelines for the youths வாலிபர்களுக்கு வேண்டிய ஏழு வாழ்வியல் நடைமுறைகள்\nபரிசுத்த வேதாகம எழுத்தாளர்களை அறிந்து கொள்ளுங்கள்\nவிலைமதிப்பற்ற வாழ்க்கையே இழந்து விடாதே – சிறுகதை\nபிரசங்க குறிப்பு: பரிசுத்த வாழ்க்கை\nஆவிக்குரிய உணவு மற்றும் உடை\nஉன் வலதுகையைப் பிடித்திருக்கும் கர்த்தர்\n மிகவும் அழகாக வாலை ஆட்டிக்கொண்டே பறந்த பட்டம் – சிறுகதை\nசிலுவையின் மேல் ஒரு விலாசம்\nகணவன் மனைவி இருவருக்குமே சம உரிமை – குடும்ப கதை\nபைபிளில் 10 மிக நீளமான புத்தகங்கள்\nமற்றவர்களுக்கு நாம் நன்மை செய்தால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்\nஜெபக்கூடுகையில் நுழைந்து தாக்குதல்; கிறிஸ்தவ கர்ப்பிணி பெண்ணின் கரு கலைந்து குழந்தை பலி\nபைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்\nபைபிளில் 10 மிக குறுகிய புத்தகங்கள்\nஉலகத்தின் நான்கு முக்கிய முடிவுகள்\n கேள்விக்கு மிக சரியான பதில் கூற முடியுமா\nவிவசாயிகளை பாதுகாக்க பொங்கல் திருநாளில் உறுதி ஏற்போம் என உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் பொங்கல் வாழ்த்து\nசரியான தீர்மானம் எடுக்க கர்த்தர் உதவி செய்வாராக\nஇனி தாமதிப்பதில்லை ஏனெனில் கர்த்தர் துரிதமாக செயல்படும் வேளை வந்தது\nபைபிளில் (Old Testament) சிந்திக்க வைத்த சிலர்\nதென் மாவட்டங்களில் தொடர் மழையால் பாதிக்கப்படுவோருக்கு கிறிஸ்தவ அமைப்புகள் உதவிக்கரம் நீட்டுகிறது\nபோதகர்கள் தங்கள் குறைகளை, தவறுகளை உணர்ந்து அறிக்கை செய்யவேண்டிய ஜெபம்\nதேவன் பட்ச்சிக்கிற அக்கினியாக இருக்கிறாரே\nதரிசன தலைவர்கள் சிலரின் ஜெப நேரங்கள்\nடிஜிட்டல் மீடியா ‘முட்டாள்களை’ உருவாக்குகிறதா\nஅண்டிக் கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்\nகிறிஸ்துவால் மட்டுமே விடுதலை – ஒரு ஆய்வு\nகணவன் மனைவிக்கு செய்ய கடமைகள் என்னென்ன\nஜெபத்திற்கு பதில் அளிக்கிற தேவன்\nஎசேக்கியாவின் ஜெபத்தில் நடந்த அற்புதம்\n11 துறைகளுக்கு அமைச்சராக இருந்தவரின் மனநிலையை பாருங்கள்\nகர்த்தர் வர்த்திக்க (பெருக) பண்ணுவார் எவைகளை\nகனவன் மனைவி ஒருவருக்கொருவர் செய்ய வேண்டியது என்னென்ன\nவிசுவாசியே உன் உத்தமத்தை காத்துக்கொள்\nஇனி தாமதிப்பதில்லை ஏனெனில் கர்த்தர் துரிதமாக செயல்படும் வேளை வந்தது\nமனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்னென்ன \nகர்த்தர் எவைகளில் பிரி��மாய் இருக்கிறார்\nஆராதனைக்கு (ஆலயத்துக்கு) வர வேண்டிய விதம்\nஅவரை (தேவனை) அண்டிக் கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்\nஇன்றைய பிரசங்கியார்களை விழ தள்ளும் ஏழு விதமான பிரசங்க வஞ்சனைகள்\nநம்மிடம் இருக்க வேண்டிய “மை”\nதவறான இடங்களில் இருந்த ஊழியர்கள்\nஇயேசுவின் உண்மை உருவம் – ஆச்சரியம் தரும் தகவல்கள்\nநீங்கள் யாரும் தனியாக இல்லை: இங்கிலாந்து ராணி எலிசபெத் கிறிஸ்துமஸ் உரை\nஅமெரிக்கா: துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை சுட்டுக் கொன்றது போலீஸ்\nகேரளா கிறிஸ்தவ குழுவினருடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கத்தினர் ஊர்வலம்\nஅஞ்சுகிராமம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் பணம் கொள்ளை\nநாகர்கோவிலில் அனுமதியின்றி ஜெபக்கூட்டம் 16 பேர் மீது வழக்குப்பதிவு\nஎன் விளக்கை ஏற்றும் ஆண்டவரே\nஅமெரிக்கா: தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு – சமய போதகர் மரணம், சிலர் காயம்\nகர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்\nபுதிய ஆண்டில் புதிதாக மாற வேண்டியவைகள்\n2021 இல் பொருளாதாரத்தில் அசீர்வதிக்கபடுவது எப்படி\nபுதிய 2021 ஆவது ஆண்டில்\nநெகேமியா எப்படி 52 நாளில் அலங்கத்தை கட்டி முடித்தார்\nசரியான புத்தாண்டு தீர்மானங்களை எடுக்க 8 வழிகாட்டிகள்\nபுதிய ஏற்பாட்டு நடைமுறையை அமல் படுத்துவோம்\nபுதிய ஆண்டு எப்படி இருக்க வேண்டும்\nவேதத்தில் பிறனிடத்தில் அன்பு கூர்ந்தவர்கள்\nஹிட்லரின் நாஜி படை திருடிய புராதன கிறிஸ்துவ தேவாலய மணி தாய் நாடு செல்கிறது\nஇயேசு நாதரை சுட்டுக்கொன்றது கோட்சே.. திண்டுக்கல் சீனிவாசன்\nஉலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் சகோ.ஜெபசிங் புத்தாண்டு வாழ்த்து செய்தி\nஉங்கள் வாழ்வு சிறப்பாய் இருக்க சில குறிப்புகள்\nராமகோபால் ராவ் குழு பரிந்துரைத்துள்ளதை ரத்து செய்ய வேண்டும் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் கோரிக்கை\nமருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதிபடுத்திட தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் கோரிக்கை\nகர்த்தர் அருளிய ஆறு வாக்குத்தத்தங்கள்\nசிறப்பாக ஜெபிக்க நான்கு வழிகள்\nவேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக் கொடுத்தேன்\nநமக்கு கொடுக்கப்பட்ட குமாரன் எப்படிப்பட்டவர்\nகர்த்தர் என் மேல் நினைவாயிருக்கிறார்\nசோதனை நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்\nயூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே\nதாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் தங்கும்\nநாம் எவைகளினால் பாவம் செய்யக்கூடாது\nஅதிமுக விமர்சிப்பவர்களை இயேசு தண்டிப்பாரா.. முதல்வர் என்ன யூதாஸா.. முதல்வர் என்ன யூதாஸா\nவீட்டு விநாயகருக்கு ‘கிறிஸ்துமஸ் தாத்தா’ வேஷம். சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படத்தை நீக்கி பிரசன்னா போட்ட பதிவு\nபரமன்குறிச்சியில் மாபெரும் இலக்கிய விழா மற்றும் இலக்கிய போட்டிகள்\nலூக்கா சுவிசேஷத்தில் உள்ள விதவைகள்\nஇவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்\nஏழைகளுக்கு உதவி செய்து அன்பை வெளிப்படுத்துவோம் – போப் ஆண்டவரின் கிறிஸ்துமஸ் வாழ்த்து\nமுதல் கிறிஸ்துமஸ் செய்தி அறிவீர்களா\nடிரம்ப் & மெலனியா கிறிஸ்துமஸ் வாழ்த்து:\nகிறிஸ்துமஸ் வாழ்த்து: பெருந்தொற்றின் வலியைப் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்\nகொரோனாவை அழிக்கும் விதமாக வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு கிறிஸ்துமஸ் திருப்பலி\nமனித குலத்திற்கு வெளிச்சமாக திகழ்பவர் இயேசு பிரான்: தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து..\nமானுடத்துக்கு ரத்தம் சிந்திய மானுடன் பிறந்தநாள்: கவிஞர் வைரமுத்து கிறிஸ்துமஸ் வாழ்த்து\nஇந்த உபவாச நாட்களில் எதை விட வேண்டும் இறைச்சியையா\nநல்ல சபை எப்படியிருக்க வேண்டும்\nகிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்; மலைச்சாலையில் அணிவகுத்த கார்கள்\nசான்டா க்ளாஸும் சில விநோதமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும்\nஉலகத்தில் என்ன நடக்கிறது என்று கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவது சபைகளுக்கு எளிதானது\nஇயேசப்பா ஆலயத்தின் கதவை திறந்தருளும்\nஏசு கிறிஸ்துவை சிலுவையில் அறைய… பயன்படுத்தப்பட்ட ஆணி” – ரகசிய அறைக்குள்… ‘ஆதாரங்களுடன்’ கண்டெடுப்பு\nடாக்டர் பால் தினகரன் கிறிஸ்துமஸ் வாழ்த்து\nகிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் – மும்பை இடையே சிறப்பு ரெயில் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு\nகாரிலிருந்தபடி கிறிஸ்துமஸ் கொண்டாடும் லாஸ் ஏஞ்சல்ஸ் மக்கள்.. இங்கிலாந்தில் ஒளிரும் ரயில் சேவை\nகிறிஸ்துமஸ் தினத்தின்போது சர்ச்சில் இரவு வழிபாட்டுக்கு போலீஸ் அனுமதி பெற வேண்டும்: போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தகவல்\nநோக்கம் சிதைக்கப்படும்போது அன்பின் வடிவமான ஏசுநாதரே கோபப்பட்டார்\nகன்னியாகுமரி அருமனையில் கிறிஸ்துமஸ் விழா-ஏழைகளுக்கு விமரிசையாக இலவச திருமணம்\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குமரிக்கு இன்று வருகை; அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்\nகிறிஸ்துமஸ் தேசிய விடுமுறையை பா.ஜ.க. அரசு ரத்து செய்தது ஏன் மோடி அரசு மீது மம்தா பானர்ஜி சாடல்\nகிறிஸ்துமஸ் வாழ்த்துக்களில் Happyக்கு பதிலாக Merry Christmas என்று வாழ்த்துவதன் காரணம் என்ன\nகுடியுரிமை மசோதாவை நிறைவேற்றினால் மோடி, அமித்ஷாவுக்கு தடை\nதிட்டமிட்டபடி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட முடியாது – பிரதமர் போரிஸ் ஜான்சன்\nகொரோனா பரவலை தடுக்க இத்தாலியில் கிறிஸ்துமஸ் விடுமுறையில் ஊரடங்கு\nதுபாயில், கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி அணிந்து சாண்டா ஓட்டம்\nகொரோனா காரணமாக ஸ்டார்கள்- கிறிஸ்துமஸ் மரங்கள் விற்பனை 60 சதவீதம் சரிவு\nஈராக்கில் கிறிஸ்மஸ் நாள் தேசிய விடுமுறை\nதேவாலயம் திறக்க வேண்டும் ஸ்டேஷன் முன் போராட்டம்\nகர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையில் பெலப்படுங்கள்\nசர்ப்ரைஸ் கொடுக்க ஆசைப்பட்டு அந்தரத்தில் தொங்கிய கிறிஸ்துமஸ் தாத்தா\nவேதத்தில் பிறனிடத்தில் அன்பு கூர்ந்தவர்கள்\nகிறிஸ்மஸ் தினத்தில் செய்ய வேண்டியவைகள் என்னென்ன டாப் 10 லிஸ்ட் போட்டுப் பார்க்கலாமா \nசித்தர்கள் கண்டறிந்த வியக்கவைக்கும் மருத்துவ விஞ்ஞான நுட்பங்கள்\nசித்தர்கள் ஆழ்ந்த ஞானம்கொண்டவர்கள். அவர்கள் நடக்கப்போகும் நிகழ்ச்சிகளைக் கண்டறிந்தவர்கள். மக்களுக்கு வரக்கூடிய வியாதிகளை அனுபவபூர்வமாகத் தெரிந்துகொண்டவர்கள். ஆகையால், அவர்களுடைய மருந்து முறை, நமது நாட்டு வானிலைக்கும் மக்கள் பண்புக்கும் ஏற்ற முறையில் அமைந்திருந்தது. தவிர மற்ற முறைகளில் இல்லாத சில தனிச் சிறப்புகளும், சித்தர்கள் கண்ட அனுபவ மருத்துவ முறைகளில் காணப்பட்டன.\nஇயற்கையில் நாம் காணும் நிலைகளை அவர்கள் நமது உடலிலும் உணர்ந்தார்கள். “வெளியே உலாவும் காற்று நமது உடலிலும் உலாவுகிறது. வெளியே காணும் வெப்பம் நமது உடலையும் பாதிக்கக் கூடியது. வெளியே உணரும் குளிர்ச்சி, நமது உடலிலும் கபமாகத் தோன்றக் கூடியது” என்று தத்துவங்களை எழுதி வைத்திருக்க���றார்கள்.\nஅவர்களுடைய முறைப்படி மனித உடல் 96 தத்துவங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில், ஆன்மாவின் ஆட்சியில் 24 சக்திகள் இருந்ததையும் அவர்கள் உணர்ந்திருந்தார்கள். நமது உடலை 72,000 ரத்தக் குழாய்களும், 13,000 நரம்புகளும், 10 முக்கிய தமனிகளும், 10 வாயு அமைப்புகளும் கொண்டதாக அவர்கள் சொன்னார்கள். இந்த அடிப்படையில் 96 வகைத் துடிப்புகளை உணர்ந்து, நாடி மூலம் வைத்தியம் செய்யும் வகையையும் குறிப்பிட்டிருந்தார்கள்.\nசமயத்துக்கு மிகச் சிறந்த தொண்டு செய்த ஞானிகளாகிய சித்தர்கள், மனித உடலின் நலனுக்காக மிக உன்னதமான மருத்துவ முறையையும் எழுதிவைத்தார்கள். அகத்தியர், திருமூலர், சட்டநாதர், இடைக்காடர், மச்சமுனி, புலிப்பாணி, கொங்கணர் போன்ற சித்தர்கள் இவ்வாறு வகுத்துக் கொடுத்துள்ள மருத்துவ சாத்திரம் மிக அருமையானது. இன்று நாம் உபயோகிக்கும் பல்வேறு இயந்திரங்கள், கருவிகள் ஆகியவற்றின் துணை ஏதுமின்றி, அவர்கள் கண்ட மருத்துவ அடையாளங்களும், வியாதிக்கான நிவர்த்திகளும் ஆச்சர்யமானவை. தேகத்தின் சூடு, உடலின் நிறம், நாக்கின் நிறம், குரல், கண்களின் பார்வை, மலஜலம் ஆகியவற்றின் தன்மை இவற்றை நாடித் துடிப்புடன் ஒப்பிட்டு, உன்னதமான சிகிச்சை முறைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.\nநாடியை உணருவதற்குச் சுட்டுவிரல், கட்டைவிரல், மோதிர விரல் ஆகிய மூன்றும் பயன்பட்டன. வாயு, பித்தம், சளி ஆகியவை இதன் மூலம் கணிக்கப்பட்டன. கைரேகை பார்ப்பதைப் போலப் பெண்களுக்கு இடது கையும், ஆண்களுக்கு வலது கையும் ஆய்ந்து அறியப்பட்டன. பூதநாடி, குருநாடி, ஆகியவைகளே நுட்பமாகக் கண்டறிய உதவின. மூளைக்கோளாறு, மனோவியாதி போன்றவற்றைக் கண்டறிய பூதநாடி பயன்பட்டது. சிக்கலானப் பிற வியாதிகளைக் கண்டுபிடிக்க குருநாடி பயன்படுத்தப்பட்டது. இவற்றை உபயோகிக்கத் தன்னலம் இல்லாத பண்பும், குருவின் அருளும், ஆன்மஞானமும், குருவிடம் நீண்டகாலம் சிகிச்சை முறைகளைப் பயிலும் அனுபவமும் தேவை என்பது குறிப்பிடப்பட்டது. உடலைப் பற்றியதானாலும் உள்ளத்தின் மேன்மையைச் சித்தர்கள் பெரிதும் வலியுறுத்தினார்கள் என்ற அபூர்வப் பண்புக்கு இதுவே சான்றாகும். சித்த மருத்துவத்தில் ஜோதிடத்தின் பங்கு வேத நூல்களின் முக்கியமான அங்கமாகிய ஜோதிடக் கலை, மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்பட்டது. வெவ்வ��று கிரக நிலைகளில், வெவ்வேறு லக்கினங்களுக்கு உரியவர்களுக்கு, உடம்பின் இன்னென்ன பகுதிகள் பாதிக்கப்படும் என்ற தத்துவத்தை அவர்கள் கணக்கிட்டு, அந்த அடிப்படையில் வைத்தியம் செய்ய உலோகங்களையும், ரத்தினக்கற்களையும் பக்குவம் செய்து உபயோகித்தார்கள். ஒரு மனிதனின் ஆயுட்காலத்தை 100 ஆண்டுகள் என்றும், அவற்றில் 30 ஆண்டுகள் வாயு, 33 ஆண்டுகள் பித்தம், 37 ஆண்டுகள் கபம் என்று பிரிக்கப்பட வேண்டியவை என்றும் அவர்கள் கணக்கிட்டார்கள். இதேபோல, ஒரு நாளின் பகுதிகளும் மூன்றாகப் பிரிக்கப்பட்டன. இப்படி அவர்களுடைய வைத்திய முறை இயற்கையின் சக்திகளை ஒட்டியதாகவே அமைந்திருந்தது. மனித உடலில் 4448 வியாதிகள் வரக்கூடும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள். நுட்பமான எல்லா வியாதிகளுமே இந்தக் கணக்கில் வந்துவிடுகின்றன. வெவ்வேறு விதமான 32 களிம்புகளைத் தடவுவதன் மூலமும், 26 உள்ளுக்குச் சாப்பிடக் கூடிய மருந்து வகைகளின் மூலமாகவும் அவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது. மிக அபூர்வமாகவே அறுவை சிகிச்சை முறை கையாளப்பட்டது. சித்தர்களின் வைத்திய முறையில் மூன்று அங்கங்கள் உண்டு. முனிவர்கள் உணர்ந்து அளித்த யோகம், பிராணாயாமம் போன்றவற்றின் மூலம் மூலிகைகளைப் பயன்படுத்திக் கட்டுப்பாடாக வாழ்வது, ஆரம்ப நிலையிலேயே உடற்குறைகளைக் கண்டறிந்து அவற்றை அறவே நீக்கும் முறைகளைப் பின்பற்றுவது, கொடிய வியாதிகளின் கடுமையை இயன்றவரையில் குறைப்பது ஆகிய மூன்றுமே அந்த முக்கியமான அம்சங்களாகும். சித்த மருத்துவ முறையைக் கற்றுணர்பவர்களுக்கு ரசவாதம், பௌதிகஞானம், வான்கணிதம் ஆகியவைகளும் தெரிந்திருக்க வேண்டும். இந்த முறையை பயிலுபவர்களுக்கு மனப்பக்குவமும், தொண்டு செய்யும் மனப்பாங்கும் இருக்க வேண்டும். அவர்கள் தயாரிக்கும் மருந்துகளில் மூன்றில் ஒரு பங்கு உறவினர் – நண்பர்களுக்காகவும், இரண்டாவது பங்கு ஏழை எளியவர்களுக்கு தர்ம வைத்தியம் செய்வதற்காகவும், மூன்றாவது பங்கு வியாபார முறையிலும் பயன்படுத்த வேண்டும். டானிக்குகளை உபயோகிக்குமுன் வைத்தியன், தானே அதைச் சாப்பிட்டு உணர்ந்து, பிறகு நோயாளிகளுக்குக் கொடுக்க வேண்டும். எந்த வியாதியையும் மூன்றே நாட்களில் குணப்படுத்திவிட வேண்டும். சித்த வைத்திய முறைகள் இயற்கையை ஒட்டியவை. உடலின் 4448 வியாதிகளுக்கு அவர்கள் 4448 வித மூலிகைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். மூலிகைச் சத்து, உலோகங்களிலிருந்து ஸ்புடம் போட்டுத் தயார் செய்த பஸ்மங்கள், செந்தூரங்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. மருந்துகளை உபயோகிக்கும்போதே, அவை உடலைப் பாதுகாத்து வளப்படுத்தும் டானிக்குகளாகவும் பயன்பட்டன. இன்று குணப்படுத்த முடியாத புற்றுநோய் போன்ற நோய்களுக்கும் சித்த வைத்திய முறையில் சிகிச்சை செய்யலாம் என்றூ சித்தர்கள் கண்டறிந்தார்கள். தேனை மட்டும் கொம்புத்தேன், புற்றுத்தேன், மாப்பொந்துத்தேன், வீட்டுத்தேன், பழையதேன், புதியதேன் என்று 60 வகைகளாக அவர்கள் பிரித்து உபயோகப்படுத்தினார்கள். மருந்துகளுடன் பழைய தேனை உபயோகிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் இருந்தது. பூஜைக்கு உரிய வில்வம், துளசி போன்றவைகளும் சித்தர்களின் மருத்துவ முறையில் பயன்படுத்தப்பட்டன. அதற்கென்றும் சில விதிமுறைகளை அவர்கள் வகுத்திருந்தனர். சித்த மருத்துவத்தில் மூலிகைகளின் பங்கு பூஜைக்குப் பயன்படும் மகாவில்வ தளம், துளசிதளம் போன்றவை சிகிச்சைக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டன. மூலிகைகள் வளரும் மண், அவை பறிக்கப்படும் நேரம், பறிக்கும் முறை எல்லாவற்றுக்குமே விதிகள் இருந்தன. காற்றில் ஏற்படும் அசுத்தங்களை ஹோமங்கள் செய்வதன் மூலம் நீக்கலாம் என்று நம் முன்னோர்கள் கண்டறிந்திருந்தார்கள். நாயுருவி (பாதரசம்), எருக்கு ( சூரியன் ), பலாசம் ( சந்திரன் ), வன்னி ( சனி ), அருகம்புல் ( குரு – ராகு ), தர்ப்பை ( கேது ) போன்ற ஹோமத்துக்கு உரிய பொருட்கள், சிக்கலான மருத்துவ முறைகளுக்கும், உரியவை என்பது அவர்கள் கண்டறிந்த தத்துவம் ஆகும்.\nஉலோகங்கள், ரத்தினங்கள், மிருகங்களின் கொம்புகள் போன்ற இயற்கையான பொருட்களைக்கொண்டு பக்குவம் செய்து பஸ்மங்கள் தயார் செய்யப்பட்டன. நெருப்பில் உருக்குவது, புடம் வைப்பது, காய்ச்சுவது, வடித்தெடுப்பது ஆகிய முறைகளால் இவைகள் தயார் செய்ய பயன்பட்டன. பலவகையான நச்சுப் பொருட்களும் மருந்து செய்ய பயன்பட்டன. இந்த அபூர்வ சிகிச்சை முறைகளை அரேபியா, சைனா, துருக்கி, எகிப்து போன்ற வெளிநாடுகள் பலவற்றுக்கும் சித்தர்களும் போகர்களும் பரப்பி இருக்கிறார்கள்.\nபூஜைக்கு உரிய பசுவின் சாணம் புடம் போடவும் பயன்படுத்தப்பட்டது. பூஜை செய்யப்பட்ட பசுவின் சாணம், இளங்கன்றுக்குப் பால் ��ொடுக்கும் பசுவின் சாணம், சிவன் கோயிலில் வளர்க்கப்படும் பசுவின் சாணம் என்று இவை தரம் பிரிக்கப்பட்டன. இவற்றிலிருந்து சாஸ்திரீயமான முறையில் வறட்டிகள் தட்டப்பட்டு, பக்குவத்துக்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டன. ரசவாதம் பணம் சம்பாதிக்கும் முறையாகப் பயன்படுத்தப்படவில்லை. உடலின் உறுப்புகளைப் புதுப்பிக்கவும், நீண்ட ஆயுளைக் கொடுக்கவும், மூப்பை நீக்கி மீண்டும் இளமையைத் தரவும் பயன்பட்டன. காயகல்பம் என்ற மருத்துவமுறை இவ்விதம் இளமையை மீட்டுத் தரவல்லது. இரும்பு போன்ற உலோகம் தங்கம் போன்ற உலோகமாக மேன்மையுறச் செய்யும் பக்குவத்தைக் கண்டறிந்து, அவர்கள் மனிதப் பண்புகளையும், மேம்படச் செய்தார்கள். அற்புதங்களை நிகழ்த்தும் மந்திர முறைகள், விஷங்களைப் போக்கவும் பயன்பட்டன.\nமனித உடலில் பஞ்சபூதங்களின் விகிதாசாரம் இயற்கையில் உள்ள பஞ்சபூதங்களான ஆகாயம், நெருப்பு, காற்று, நீர், மண் ஆகியவை நமது உடலிலும் இருக்கின்றன. ஆகாயம் உடலில் மறைபொருளாக அரைப்பங்கு இருக்கிறது. நெருப்பு, காற்று, நீர், மண் ஆகியவை ஒவ்வொன்றும் அரைக்கால் பங்கு இருக்கின்றன. இந்த ஐந்து இயற்கைப் பொருட்களும் இந்த விகிதப்படி இருந்து வர வேண்டும். மண் நிறைந்துள்ளவை – கேசம், தோல், சதை, எலும்பு, நரம்பு ஆகியவை. நீர் நிறைந்துள்ளவை – கொழுப்பு, இரத்தம், பித்தம், கழிவுநீர், ஆகியவை. நெருப்பு நிறைந்துள்ளவை – பசி, தாகம், தூக்கம், சோம்பல், மேனி அழகு ஆகிய பண்புகள். வாயு நிறைந்துள்ளவை – அசைவு, சுருக்கம், விரிவு ஆகிய தன்மைகள். ஆகாயம் நிறைந்துள்ளவை – வயிறு, இருதயம், மூளை இடைவெளிகள். இவற்றை சித்தர்களின் சாஸ்திரப்படி கண்டறிந்த முனிவர்கள், மருந்துகள் ஏதுமில்லாமலே வியாதி இன்றி வாழ முடிந்தது. உணவு உட்கொள்ளாமலே பசியும் தாகமும் இன்றி வாழ முடிந்தது. நெருப்பில் நிற்பது, நீர் மேல் நடப்பது, காற்றில் பறப்பது போன்ற அபூர்வச் சித்து வேலைகளையும் நிகழ்த்த முடிந்தது.\nஉடலின் உறுதியையும், உள்ளத்தின் மேன்மையையும் பாதுகாக்க, இச்சைகளை அடக்க வேண்டும் என மெய்ஞ்ஞானம் கூறுகிறது. இதையே சித்த சாஸ்திரமும் உணர்த்துகிறது. பிராணயாமம், யோகாப்பியாசம் ஆகியவற்றின் மூலம் உடலில் ஏற்படக்கூடிய அசுத்தங்களை நீக்கும் வழிமுறைகளையும் அவர்கள் கண்டறிந்தார்கள். சாவு நேரிடும் வரையில் நரம்பு ��ளர்ச்சி, நரை, சுருக்கம் விழுதல் ஆகியவை இன்றி வாழும் ரகசியத்தை சித்தர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால் அப்படிப் பாதுக்காத்த உடலின் ஆரோக்கியத்தை இறைவனை எண்ணித் தியானம் செய்யவும், இறைவன் படைத்த உயிர்களைக் காக்கவுமே பயன்படுத்தினார்கள். உடலையும், உள்ளத்தையும் காக்க உணவுக் கட்டுப்பாடுகள், விரதங்கள் ஆகியவற்றைக் கடைப்பிடித்தார்கள். ஆலயங்களை ஒட்டியும், மூலிகைகள் நிறைந்த காடுகளிலுமே, உலக பற்றின்றி உத்தமர்களாக வாழ்ந்தார்கள். இன்றைய மருத்துவத்தில் சித்தர்களின் பங்களிப்பு இன்றைய மருத்துவ விஞ்ஞானத்தின் அடிப்படையே சித்தர்களின் மருத்துவ முறையில்தான் அமைந்திருக்கிறது. அவர்களுடைய பாடல்களில் தமிழ் மொழியின் வளம் நிறைந்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் இறைவனின் அருளை நம்பி, வேதாந்திகளாகவே வாழ்ந்தார்கள். சித்தர்களின் அபூர்வ மருத்துவ பயன்களைப் பெற விரும்பும் மக்கள், நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்து, பக்திமார்க்கத்தை ஒட்டி, தூய பண்புகளுடன் வாழ்ந்தாலே முழுப் பயன்பெற முடியும்.\n100 நாடுகளில் படமாகும் இயேசுவின் 12 சீடர்கள்\nவாரிசு ஊழியம் தொடர்பாக எழும் கேள்விகளுக்கு விளக்கம்.\nஅவனவனுக்கு கிடைக்கும் பலன் ஒரு வேத ஆய்வு\nஇயேசுவின் ஆச்சரியமூட்டும் ஜெப நேரங்கள்\nவேதத்தின் அடிப்படையில் யார் யாருக்கு கீழ்படிய வேண்டும்\nSeven life- guidelines for the youths வாலிபர்களுக்கு வேண்டிய ஏழு வாழ்வியல் நடைமுறைகள்\nபரிசுத்த வேதாகம எழுத்தாளர்களை அறிந்து கொள்ளுங்கள்\nவிலைமதிப்பற்ற வாழ்க்கையே இழந்து விடாதே – சிறுகதை\nபிரசங்க குறிப்பு: பரிசுத்த வாழ்க்கை\nபனி மேகங்களுக்குள்ளே ஓர் வெள்ளை மாளிகை\nஆவிக்குரிய உணவு மற்றும் உடை\nஉன் வலதுகையைப் பிடித்திருக்கும் கர்த்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?p=38519", "date_download": "2021-01-18T08:39:41Z", "digest": "sha1:4RRKOMNREVQCYN44ZSHPK5BO47E2V4J2", "length": 4389, "nlines": 59, "source_domain": "www.covaimail.com", "title": "பார்க் குளோபல் பள்ளியில் ஹாலோவீன் தினம் - The Covai Mail", "raw_content": "\n[ January 18, 2021 ] குடியரசு தினவிழா முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் News\n[ January 18, 2021 ] கற்பகம் கல்லுரியில் பொங்கல் விழா News\n[ January 17, 2021 ] அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில் ரேக்ளா போட்டி \nHomeGeneralபார்க் குளோபல் பள்ளியில் ஹாலோவீன் தினம்\nபார்க் குளோபல் பள்ளியில் ஹாலோவீன் தினம்\nஉலகளவில் அக்டோபர் 31ம் தேதியை ஹாலோவீன் தினம் என கொண்டாடுகிறார்கள். புனிதர்கள் மற்றும் தியாகிகள் உட்பட இறந்தவர்களை நினைவுகூருவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட பிரபலமான மேற்கத்திய நிகழ்வுதான் இது.\nஇந்நிகழ்வு பார்க் குளோபல் பள்ளி மாணவர்கள் (30.10.2020) அன்று இணைய வழியில் அவர்களின் வீடுகளில் இருந்தவாரே பைரேட்ஸ், மந்திரவாதிகள், பேய்கள், காட்டேரிகள், டார்சன் மோக்லி, பலூ பியர், கிட்ஸ் டைகர், ஹூடி யானை, ஓநாய் போன்ற வேடம் அணிந்து இந்த நாளை கொண்டாடினர்.\nபார்க் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் அனுஷா ரவி இணையதளம் வழியாக பங்குபெற்ற அனைவரையும் வாழ்த்தி பேசினார். இந்த விழாவின் நோக்கமானது குழந்தைகள், ஆத்துமாக்கள், பேய், ஆவி பற்றிய பயத்தை போக்கவும் மரண பயத்தை போக்கவும் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது.\nஹோமி ஜஹாங்கீர் பாபாவின் பிறந்த நாள்\nஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை\nகுடியரசு தினவிழா முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம்\nகற்பகம் கல்லுரியில் பொங்கல் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/07/blog-post_43.html", "date_download": "2021-01-18T07:34:51Z", "digest": "sha1:FAR3YVLUFQN2JDZDTGHXR5R2RGCJ4FBJ", "length": 8110, "nlines": 115, "source_domain": "www.tnppgta.com", "title": "மாற்றுச் சான்றிதழ் கேட்க வேண்டாம் பள்ளிகளில் சேர்க்கை வழங்குங்கள்: மத்திய அரசு", "raw_content": "\nHomeமாற்றுச் சான்றிதழ் கேட்க வேண்டாம் பள்ளிகளில் சேர்க்கை வழங்குங்கள்: மத்திய அரசு\nமாற்றுச் சான்றிதழ் கேட்க வேண்டாம் பள்ளிகளில் சேர்க்கை வழங்குங்கள்: மத்திய அரசு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வியை உறுதி செய்யும் வகையில், பள்ளி மாற்றுச் சான்றிதழ்களை கேட்க வேண்டாம், பள்ளிகளில் மாணவர்களுக்கு அனுமதி அளிக்குமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.\n️இது குறித்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.\n️புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகள், பள்ளியில் சேர முடியாமல் போவதைத் தடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், உள்ளூர் பகுதிகளில் இருந்து வெளியேறு வெளி மாநிலம் அல்லது வேறு பகுதிகளுக்குச் சென்ற குழந்தைகளின் புள்ளி விவரத்தைச் சேகரிக்குமாறும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅதுபோன்ற குழந்தைகளின் பெயரை புலம்பெயர்ந்தவர்கள் அல்லது தற்காலிகமாக கிடைக்கப்பெறாத என்று குறிப்பிட்டு பதிவு செய்யுமாறும் அந்த அறிவுறுத்தல் அறிக்கையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.\nஒவ்வொரு பள்ளி நிர்வாகமும், தங்களது பள்ளியில் படித்த புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளின் நிலை குறித்து செல்லிடப்பேசி எண்கள் மூலம் தொடர்பு கொண்டு கேட்டறிய வேண்டும் என்றும், அவர்கள் தற்போதிருக்கும் இடத்தைப் பற்றியும் கேட்டறிய வேண்டும்.\nஅதுபோல புலம்பெயர்ந்து சென்ற பிள்ளைகளின் பெயர்களை தனியாக புலம்பெயர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டு தனியாக ஒரு பதிவேட்டை வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.\n️புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளின் பெயர்கள் பள்ளியின் பதிவேட்டில் இருந்து நீக்கப்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும், (ஒரு வேளை அவர்கள் மீண்டும் திரும்பி வந்து, பள்ளியில் சேரக் கூடும்) என்றும், பள்ளியில் சேர்க்கைக்காக வரும் அனைத்து மாணவர்களுக்கும் எவ்வித மாற்றுச் சான்றிதழ் உள்பட சான்றிதழ்கள் இன்றி அனுமதி வழங்குமாறும் மாநில அரசுகள் பள்ளிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது பிள்ளைகளைப் பற்றி கொடுக்கும் தகவல்கள் சரியாக இருக்கும் என்று தெரிந்தால், அதன் அடிப்படையாக வைத்து அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிவுறுத்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTNPSC-துறைத் தேர்வு சார்ந்த முழுமையான சந்தேக விளக்கங்கள்\nTNPSC-துறைத் தேர்வு சார்ந்த முழுமையான சந்தேக விளக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.proz.com/newsletter/201412", "date_download": "2021-01-18T07:36:25Z", "digest": "sha1:HDEV5EE47CFEJXTLBIQIPOUOQNEVV6HC", "length": 23651, "nlines": 519, "source_domain": "tam.proz.com", "title": "ProZ.com Newsletter: December 2014", "raw_content": "\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nஉதவி மையம் அகேகே / தள ஆவணப்படுத்தல் ProZ.com அடிப்படைகள் விதிமுறைக��் தள நிலைமை\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nProZ.com தமிழ் ன் மொழிபெயர்ப்புக்கு இந்த மொழிபெயர்ப்பாளர்கள் மேற்பார்வையிட்டனர்\nஇந்தத் தளம் இன்னமும் முழுமையாக மொழிபெயர்க்கப்படவில்லை என்பதை தயவு செய்து அறியவும். தளத்தின் மொழிபெயர்ப்பு படிப்படியாக நடைபெற்று வருகிறது, அடிக்கடி பார்க்கப்படும் தளங்கள் முதலில் மொழிபெயர்க்கப்படுகின்றன. மொழிபெயர்க்கப்பட்ட இத்தளத்தின் ஏதாவதொரு பகுதியில் தவறு இருப்பதை நீங்கள் கண்டால், தயவு செய்து மேலே உள்ள மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஒருவருக்கு தெரிவிக்கவும்.\nஇந்தத் தளத்தை நீங்கள் எவ்வாறு மொழிமாற்றம் செய்யலாம் என்ற தகவலுக்கு, தயவு செய்து இங்கே சொடுக்கவும்.\nசொல் தேடுக வேலைகள் Translators Clients மன்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/ravichandran-ashwin-got-most-times-david-warner-wicket-in-test-cricket-qmny38", "date_download": "2021-01-18T07:04:29Z", "digest": "sha1:P6INEO3NJHESH7FNINNLIMZFZDWHQWSF", "length": 10354, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "#AUSvsIND வார்னரை வைத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தரமான சம்பவம் செய்த அஷ்வின் | ravichandran ashwin got most times david warner wicket in test cricket", "raw_content": "\n#AUSvsIND வார்னரை வைத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தரமான சம்பவம் செய்த அஷ்வின்\nடேவிட் வார்னரை வைத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தரமான சம்பவம் செய்துள்ளார் ரவிச்சந்திரன் அஷ்வின்.\nஇந்திய அணி ஆஸி.,யில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றன. 3வது டெஸ்ட் சிட்னியில் நடந்துவருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு சீனியர் ஸ்பின்னர் அஷ்வினின் பங்களிப்பு அளப்பரியது. முதல் 2 டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின், அதிகமான இடது கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையையும் படைத்தார். ஆனால் சிட்னியில் நடந்துவரும் 3வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் அஷ்வினுக்கு விக்கெட்டே விழவில்லை.\n2வது இன்னிங்ஸில் முதல் விக்கெட்டாக வார்னரை வீழ்த்தினார் அஷ்வின். இதன்மூலம் டேவிட் வார்னரை அதிகமுறை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்திய பவுலர் என்ற பெருமையை அஷ்வின் பெற்றுள்ளார். ஆஸி., அணியின் நட்சத்திர மற்றும் அதிரடி பேட்ஸ்மேனான வார்னரை டெஸ்ட்டில் 10வது முறையாக வீழ்த்தி வார்னரின் மிகச்சிறந்த பவுலிங் எதிரியானார் அஷ்வின்.\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்... காங்கிரஸுக்கு எதிராக அதிரடி ரூட்டில் திமுக..\nகோவேக்சின் தடுப்பூசி வேண்டாம்... தடுப்பூசி விளைவுகளுக்கு யார் பொறுப்பு..\nசூரப்பாவுக்கு பதவி நீட்டிப்பு... இதெல்லாம் ஆளுநருக்கு அழகா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/edappadi-palanisamy-will-chage-soon-plkz1c", "date_download": "2021-01-18T07:35:05Z", "digest": "sha1:JDDGQSXREVSLCVH657RRGW2HEJMW3SJM", "length": 15828, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கோடநாடு குடைச்சல் … மாற்றப்படுகிறாரா எடப்பாடி பழனிசாமி !! பாஜகவின் திடீர் முடிவு !!", "raw_content": "\nகோடநாடு குடைச்சல் … மாற்றப்படுகிறாரா எடப்பாடி பழனிசாமி \nஅதிமுக- பாஜக-பாமக-தேமுதிக என்ற மெகா கூட்டணி கணக்கில் இருந்த பாஜக தலைவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோடநாடு சிக்கலில் மாட்டியுள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தேர்தல் நேரத்தில் இது பெரும் பின்னடைவை கொடுககும் என்பதால் எடப்பாடியை முதலமைச்சர் பதவியில் இருந்து மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.\nஎதிர்வரும் நாடாளுமன்றத��� தேர்தலில் அதிமுகவிட்ன் கூட்டணி என்ற பாஜகவின் முடிவு கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக வெளிப்படையான பேச்சு வார்த்தை நடைபெறவில்லை என்றாலும், திரைமறைவு பணிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.\nஇந்நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி திடீர் என கோடநாடு விவகாரத்தில் சிக்கி சின்னா பின்னமாகி வருகிறார், இந்த திடீர் தாக்குதல் அதிமுகவை விட பாஜகவைத்தான் அதிகம் பாதித்திருப்பதாக சொல்கிறார்கள். ஆனாலும் கூட்டணி கணக்கில் இதை வைத்து அதிமுகவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் பாஜக முயற்சி செய்து வருகிறது.\nஅதே நேரத்தில் கோடநாடு விவகாரத்தில் திமுக வாயை அடைக்கவும், எந்தச் சிக்கலும் இல்லாமல் இப்பிரச்சனையில் இருந்து வெளியேற வேண்டும் என்ற நெருக்கடியான நிலையில் தான் எடப்பாடி பழனிசாமியும் உள்ளார்.\nபாஜக தமிழக பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நாளை சென்னை வரும்போது கூட்டணி குறித்து தமிழக பாஜக தலைவர்களிடம் பேச உள்ளார். இதையடுத்து மார்ச் மாதத்தில் அதிமுக – பாஜக இடையே அதிகாரப்பூர்வ பேச்சு வார்த்தையும், சீட் ஷேரிங் குறித்தும் வெளியிடப்படும் என்றும் தெரிகிறது.\nஇந்த நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி மீதான குற்றச்சாட்டு கூட்டணியைப் பாதிக்கும் என சில பாஜக தலைவர்கள் யோசிக்கத் தொடங்கியுள்ளனர். இப்பிரச்சனை மக்களிடம் கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்றும் இதனால் தேர்தலில் பின்னடைவு ஏற்படலாம் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.\nஇதையடுத்து முதலமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடியை மாற்றும் முயற்சிகளில் அவர்கள் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. வழக்கம் போல் இந்த முறையும் செங்கோட்டையன் பெயரையே பாஜக தலைவர்கள் டிசைட் செய்துள்ளனர்.\nஇந்த பேச்சு குறித்து அறிந்த எடப்பாடி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. முதலமைச்சரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என அவர் தரப்பு மறுத்துள்ள நிலையில் ஒருவேளை அதிக அழுத்தம் வரும் நிலையில் அமைச்சர் தங்கமணியை பரிசீலிக்கலாம் என எடப்பாடி தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆக நாடாளுமன்றத் தேர்லுக்கு முன்பு தமிழக அரசியலில் ஒரு பெரும் மாற்றம் ஏற்படும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற���றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nகொரோனா தடுப்பூசியை நான் நிச்சயமாக போட்டுக்கொள்வேன்... பிரதமரை புகழ்ந்து தள்ளிய எடப்பாடியார்..\nஅன்று மதிய உணவுத் திட்டம்.. இன்று 2ஜிபி டேட்டா இலவச திட்டம்.. இன்று 2ஜிபி டேட்டா இலவச திட்டம்.. எடப்பாடியை கொண்டாடும் கல்லூரி மாணவர்கள்..\nதினகரனை தொடர்ந்து எடப்பாடி திடீர் டெல்லி பயணம்.. பிரதமர் மோடியை சந்திக்கிறார்.. வெளியாகும் முக்கிய அறிவிப்பு.\nBreaking தமிழகத்தில் 19ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு..\nBREAKING வரும் 16ம் தேதி மதுரையில் தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..\n 2GB டேட்டாவை ஃபிரீயா கொடுத்த எடப்பாடியார்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\n9 மாதங்களுக்கு பிறகு நாளை திறக்கப்படுகிறது பள்ளிகள்.. ஏற்பாடுகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு.\nகையில் வெற்றி கோப்பையுடன் ஆரி போட்ட வேற லெவல் ட்விட்...\nவீட்டில் வைத்து கஞ்சா விற்பனை.. நள்ளிரவில் சுற்றிவளைத்து மூன்���ுபேரை அலேக்காக தூக்கிய போலீஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/kedar-jadhav-super-batting-lead-maharashtra-to-beat-chhattisgarh-in-syed-mushtaq-ali-trophy-qmtrpe", "date_download": "2021-01-18T08:00:40Z", "digest": "sha1:733ZRLTV6PQCOJZ4WEDSP2IDNADH6BK3", "length": 13803, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காட்டடி அடித்து கெத்து காட்டிய கேதர் ஜாதவ்..! மகாராஷ்டிரா மெகா வெற்றி | kedar jadhav super batting lead maharashtra to beat chhattisgarh in syed mushtaq ali trophy", "raw_content": "\nகாட்டடி அடித்து கெத்து காட்டிய கேதர் ஜாதவ்..\nஐபிஎல்லில் சொதப்பியதால் நக்கல், நையாண்டிகளுக்கு ஆளான கேதர் ஜாதவ், சையத் முஷ்டாக் அலி தொடரில் சத்தீஸ்கருக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடி கடைசி வரை களத்தில் நின்று வெற்றியை தேடிக்கொடுத்தார்.\nஉள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரில் வதோதராவில் மகாராஷ்டிராவிற்கும் சத்தீஸ்கருக்கும் இடையே நடந்த போட்டியில், டாஸ் வென்ற சத்தீஸ்கர் அணி முதலில் பேட்டிங் ஆடியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ரிஷப் திவாரி மற்றும் ஷேஷான்க் சந்திரேகர் ஆகிய இருவரும் தலா 44 ரன்கள் அடித்தனர். கேப்டன் ஹர்ப்ரீத் சிங் 42 ரன்கள் அடிக்க, சத்தீஸ்கர் அணி 20 ஓவரில் 192 ரன்கள் அடித்தது.\n193 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய மகாராஷ்டிரா அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ராகுல் திரிபாதி ஆகியோர் முறையே 15 மற்றும் 14 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த கேதர் ஜாதவ் மற்றும் நௌஷத் ஷேக் ஆகிய இருவரும் சத்தீஸ்கரின் பவுலிங்கை பொளந்துகட்டினர். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி இருவருமே அரைசதம் அடித்தனர்.\n2 விக்கெட்டுக்கு பிறகு விக்கெட்டே விட்டுக்கொடுக்காமல் அவர்களே கடைசி வரை களத்தில் நின்று மகாராஷ்டிரா அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர். ஐபிஎல்லில் சொதப்பலான பேட்டிங் மற்றும் எந்தவிதத்திலும் சிஎஸ்கே அணிக்கு பங்களிப்பு செய்யாதது ஆகிய காரணங்களால் நக்கல், நையாண்டிகளுக்கு உள்ளான கேதர் ஜாதவ், இந்த போட்டியில் 45 பந்தில் தலா ஐந்து பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களுடன் 84 ரன்களை விளாசினார். ஷேக்கும் 44 பந்தில் 78 ரன்கள் அடிக்க, கடைசி ஓவரின் கடைசி பந்தில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது மகாராஷ்டிரா அணி.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து வ��ளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு\n#AUSvsIND அவரை கண்டிப்பா சேர்த்துருக்கணுங்க.. இந்திய அணி தேர்வில் அகார்கர் அதிருப்தி\n#AUSvsIND கிரிக்கெட் வரலாற்றில் முதல் இந்திய வீரர்.. தனித்துவ சாதனையை படைத்த நடராஜன்\n#SLvsENG நான் மட்டும் என்ன சொம்பையா இரட்டை சதத்தை நோக்கி ஜோ ரூட்.. இரட்டை சதத்தை நோக்கி ஜோ ரூட்..\n#AUSvsIND இதுக்கு மேல காயத்தை இந்திய அணி தாங்காதுடா.. நல்லா போயிட்டு இருந்த போட்டியில் கடும் பின்னடைவு\n#AUSvsIND லபுஷேன் சதம்.. ஆஸி.,யில் அறிமுக போட்டியிலேயே அசத்திய தமிழர்கள்.. நடராஜன், வாஷிங்டன் சுந்தர் அபாரம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nமக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் பேட்டரி டார்ச் சின்னம்... குதூகலத்தில் கமல்ஹாசன்..\n#AUSvsIND அவரை கண்டிப்பா சேர்த்துருக்கணுங்க.. இந்திய அணி தேர்வில் அகார்கர் அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2021-01-18T08:35:52Z", "digest": "sha1:OQ6G3LI46QZWKIBA7XVWHX2SV5R3TRRG", "length": 5469, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விளாப்பாக்கம் குடைவரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிளாப்பாக்கம் குடைவரை என்பது, வேலூர் மாவட்டத்தின் வாலாஜா வட்டத்தில் ஆற்காட்டுக்கு அண்மையில் அமைந்துள்ள விளாப்பாக்கம் என்னும் ஊரில் அமைந்துள்ள குடைவரை ஆகும். அங்குள்ள ஒரு குன்றுத்தொடரில் இக்குடைவரை அமைக்கப்பட்டுள்ளது. திருப்பான்மலை என அழைக்கப்படும் இம்மலை முற்காலத்தில் பெரிய திருப்பாமலை என்றும் அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இக்குடைவரையின் மண்டபம் மிகவும் பெரியது. மண்டபத்தில் இரண்டு வரிசைகளில் தூண்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு வரிசையிலும் ஆறு முழுத்தூண்கள் உள்ளன. சுவரோடு ஒட்டியபடி அரைத்தூண்களும் உள்ளன. தூண்களில் சதுரம், எண்கோணப் பட்டைகள் போன்ற பகுதிகள் எதுவும் காணப்படவில்லை. போதிகைகளும் எளிமையானவையாகவே காணப்படுகின்றன. இது முழுமையாகச் செதுக்கி முடிக்கப்படாத குடைவரையாகவே காணப்படுகின்றது. இது மகேந்திர பல்லவ மன்னன் இறுதிக் காலத்தில் தொடங்கப்பட்டு முழுதும் நிறைவேறாமல் பணி எனக் கருதப்படுகிறது.[1]\nபிற்காலத்தில் இந்தக் குடைவரையைச் சமண முனிவர்கள் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. இதற்கான கல்வெட்டுச் சான்றுகளும் உள்ளன. குடைவரையில் முகப்புப் பகுதிகளில், சமணச் சிற்பங்களும் காணப்படுகின்றன. இவ்வூரில் உள்ள வேறு கோயில்களில் காணப்படும் கல்வெட்டுக்கள் 9 ஆம் நூற்றாண்டில் இக்குடைவரையில் சமணர்கள் வாழ்ந்ததை உறுதி செய்கின்றன.[2]\n↑ இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000. பக். 51-52\n↑ இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., 2000. பக். 53\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2017, 03:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/2346", "date_download": "2021-01-18T07:15:31Z", "digest": "sha1:EWJOF4W3Z3FB5EM3DVK2CJGYAQX4NXPE", "length": 12523, "nlines": 290, "source_domain": "www.arusuvai.com", "title": "ஆட்டுக்கால் பாயா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive ஆட்டுக்கால் பாயா 1/5Give ஆட்டுக்கால் பாயா 2/5Give ஆட்டுக்கால் பாயா 3/5Give ஆட்டுக்கால் பாயா 4/5Give ஆட்டுக்கால் பாயா 5/5\nபச்சை மிளகாய் - 2\nஇஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்\nமல்லிக்கீரை - ஒரு கட்டு\nமிளகாய்தூள் - 3 ஸ்பூன்\nமல்லித் தூள் - 4 ஸ்பூன்\nகரம் மசாலாத்தூள் - 2 ஸ்பூன்\nதேங்காய் விழுது - ஒரு கப்\nகசகசா - ஒரு ஸ்பூன்\nசிக்கன் க்யூப் - அரை க்யூப்\nதிக்கான தேங்காய்ப்பால் - 150 மில்லி\nஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று\nஎண்ணெய் - 5 ஸ்பூன்\nஉப்பு - அரை ஸ்பூன்\nதேங்காய் விழுது தயார் பண்ணும் போது அதோடு கசகசாவையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.\nஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி ஏலக்காய், பட்டை, கிராம்பு போட்டு தாளித்து பச்சை மிளகாய், நைசாக நறுக்கிய வெங்காயம் பாதி போட்டு தாளிக்கவும்.\nவெங்காயம் பொன்முறுகலாகும் போது இஞ்சி, பூண்டு விழுது போட்டு முறுக ஆரம்பிக்கும் போது மல்லிக்கீரை போட்டு தாளித்து, ஒரு ஸ்பூன் மிளகாய் தூளை போட்டு தீயாத அளவு தாளிக்கவும்.\nபிறகு வெட்டிவைத்துள்ள ஆட்டுக்காலையும் தக்காளி மற்றும் மீதி வெங்காயத்தையும் போட்டு சற்று வதக்கவும்.\nபிறகு வேகும் அளவு தண்ணீர் சேர்த்து மசாலாத்தூள், மல்லித்தூள், மீதி மிளகாய்தூள், கசகசா தேங்காய் விழுது, சிக்கன் க்யூப், உப்பு சேர்த்து வேகவைக்கவும்.\nஆட்டுக்கால் வெந்தவுடன் தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.\nபரோட்டா, இடியாப்பம் போன்றவற்றுக்கு இது ஒரு அருமையான சால்னா. இதை வெள்ளை சோறோடு சேர்த்து கறியாகவும் சாப்பிடலாம். ஆட்டுக்காலை சுத்தம் செய்த பிறகு (சமைப்பதற்கு முன்) நெருப்பில் காட்டி லேசாக சுட்டு எடுத்துக்கொண்டால் மணமாக இருக்கும்.\nகறி குழம்பு( ஈசி முறை)\nஉருண்டைகளியா சால்னா (குஃப்தா சால்னா)\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nba24x7.com/meenakshi-mission-hospital-research-center-madurai-was-awarded-the-excellence-in-quality-awards-for-best-cancer-care-hospital-and-best-orthopedic-care-hospital/", "date_download": "2021-01-18T07:01:10Z", "digest": "sha1:HKMRSOACEBHOL5Q7ZNYPZDZJM7JYL2ES", "length": 3665, "nlines": 62, "source_domain": "www.nba24x7.com", "title": "Meenakshi Mission Hospital & Research Center, Madurai was awarded the Excellence in Quality Awards for Best Cancer Care Hospital and Best Orthopedic Care Hospital", "raw_content": "\nNext கொரோனா பாதிப்பு – பிரதமர் மற்றும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம் வழங்கியது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம்\nமதுரை-போடிநாயக்கனூர் அகலரயில் பாதை 2021 மார்ச்-ல் பயன்பாட்டிற்கு வரும் ஓ.பி.ரவிந்திரநாத் குமார் எம்பி உறுதி\nகொரோனா பாதிப்பு – பிரதமர் மற்றும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம் வழங்கியது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம்\nதமிழகத்தில் சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தக்கோரி, வேளச்சேரி வட்டாட்சியர் அலுவலரிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் முனைவர் சாம் பால் மனு அளித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/arun-james-kaber-vasuki/", "date_download": "2021-01-18T06:42:39Z", "digest": "sha1:HGKWIWNEQYTYY5FNPOPUA7LAXV7IQF6O", "length": 3908, "nlines": 129, "source_domain": "www.tamilstar.com", "title": "Arun James & Kaber vasuki Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=29977", "date_download": "2021-01-18T06:34:07Z", "digest": "sha1:ZS5ZYOE2ND67Y2XUMONWWSNNYOFRSYDY", "length": 16240, "nlines": 160, "source_domain": "puthu.thinnai.com", "title": "இரா. பூபாலன் கவிதைகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n‘ பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு ‘ என்ற பூபாலன் தொகுப்பில் உள்ள கவிதைகளை , தலைப்புள்ளவை , தலைப்பற்றவை என் நாம்\nகாணலாம். இவர் கவிதைகளில் மொழி ஆளுமை ஒரு முக்கிய இடம் பெறுகிறது. இது இன்று எழுதும் பலரிடம் இல்லாததாகும். தலை��்பில்லாத முதல் கவிதையில் புனைவு ஒளிர்கிறது, கச்சிதமான சொற்களால் கவிதை பிசிறில்லாமல் அமைந்திருக்கிறது. எளிய\nசுவரில் [ சுவற்றில் என்று எழுத வேண்டாம் ] மாட்டியிருக்கும் படத்தில் ஒரு கொக்கு காத்திருக்கிறது.\n——- அதென்ன கொக்கு நேசம் அதுதான் கவிமனம் கவிதையின் தொடக்கத்தில் ஒரு நுணுக்கமான பார்வை காணப்படுகிறது.\n——- கடைசி இரண்டு வரிகளின் நுணுக்கத்தால் கவிதை மேலும் துல்லியம் பெறுகிறது.\nபூபாலன் தன் கவிதை ரசனை பற்றிக் கீழ்க்கண்டவாறு பதிவு செய்கிறார்.\nபுத்தகத் தலைப்புக் கவிதை ‘ பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு ‘ ஒரு யதார்த்தக் கவிதை.\n—— என்ற தொடக்கமே கவிதையின் அவசியத்தை உணர்த்திவிடுகிறது. இறகு சிறகிலிருந்து பிரிந்தது எப்படி என்று ஆய்கின்றன தொடரும்\nவரிகள். பூனை அல்லது நாயின் இரைக்காகவோ அல்லது மனிதனின் உப உணவுக்காகவோ பறவை கொல்லப்பட்டிருக்கலாம். அடுத்து\n—— காற்றடித்தால் இறகு பறக்கும் என்பது அறிவியல். இங்கு , இறகு என்றாலே பறப்பதற்கு உதவும் ஒரு உறுப்புதான் என்பது\nகவிதை எப்படி உயிர் காக்கும் கவசமாக அமைகிறது என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது ‘ ஒரு தனிமையை ‘ என்று தொடங்கும்\nகவிதை. இதில் புதிய புதிய சிந்தனைகள் சரளமாக ஓடி வந்து வரி வரியாய் அமர்ந்து கவிதை உருப்பெற்றுள்ளது.\n—— இதில் முதல் பத்தியிலேயே கவிமொழி வாசகனை உள்ளே இழுத்துவிடுகிறது.\nகாதல் தோல்வியை வித்தியாசமான கோணத்தில் இக்கவிதை பதிவு செய்துள்ளதாகவே நான் நினைக்கிறன். இதில் அவன் தான் இவன்\nஎன்ற ஒரு பொறி தட்டுகிறது.\n‘ இந்தக் கவிதையை ‘ என்று தொடங்கும் கவிதை [ பக்கம் 50 ] சவால்விடும் தொனி கொண்டது. விளிப்பு நிலை மனிதர்களுக்காகப்\nபரிந்து பேசும் இக்கவிதையில் ஆணவம் கண்டிக்கப்படுகிறது.\nகுருதிக் கறை படிந்த உங்கள்\n—— எனக் குற்றவாளிகளின் முன் விரல் நீட்டிச் சுட்டுகிறது \n—— என்று சமுதாய அவலத்தைப் படம் பிடிக்கிறது மேற்கண்ட பத்தி \nபுதிய அறிமுக நண்பன் மறைவைப் பற்றிப் பேசுகிறது ஒரு சுவரொட்டி.\n——- என்ற வலுவான முத்தாய்ப்பு கவிதையை முடித்து வைக்கிறது\n‘ பொன் முட்டையிடும் ‘ என்று தொடங்குகிறது ஒரு கவிதை. இக்குறியீட்டுக் கவிதை வித்தியாசமானது. தன் பொன் முட்டையிடும்\nவாத்தை அடித்தே கொல்கிறான் ஒருவன். ஏன் \n—— பொன் முட்டையிடும் வாத்து குற்றமற்றதாக இருக���கலாம். இடையில் யாராவது தவறு செய்திருக்கலாம்.\n‘ சாத்தானின் கதை ‘ என்ற கவிதை , குடிப்பழக்கத்தைக் கண்டிக்கிறது. குடிப்பவன் சாத்தானாக மாறுகிறான் என்று அழுத்தமாச் சொல்கிறது.\n—– மதுக்குப்பியை ‘ சாத்தானின் குடுவை ‘ என்கிறார் பூபாலன் \nஇரா. பூபாலன் இலக்கியப் பத்திரிகைகளில் மட்டுமல்லாமல் வணிகப் பத்திரிகைகளிலும் கவிதை எழுதி வருகிறார். நம்பிக்கை தரும்\nகவிஞராக இருக்கிறார். பாடு பொருள் எதுவானாலும் இவர் கவிமொழி அதை அழகான கவிதையாக மாற்றிவிடுவது வெற்றியே \nவெளியீடு ; பொள்ளாச்சி இலக்கிய வட்டம் செல் ; 90955 07547. பக்கங்கள் 95 விலை ரூ. 70.\nSeries Navigation சுப்ரபாரதிமணியனின் ஆதாரக் கவலைகள் -தேநீர் இடைவேளை நாவல் மறுபதிப்பு : என்சிபிஎச் வெளியீடுபரிசு\nபாகிஸ்தான் இளைஞர்கள் இந்தியாவிற்கு அச்சுறுத்தல்களா \nகிண்டி பொறியியற் கல்லூரியில் ஒரு பொன் காலைப் பொழுது\nமொழிவது சுகம் -ஆகஸ்டு 2 -2015\nகாற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் 3\nசுந்தரி காண்டம் (சாமர்த்திய சுந்தரிகளின் சாகச கதைகள் ) 1.சிவகாம சுந்தரி\nசுப்ரபாரதிமணியனின் ஆதாரக் கவலைகள் -தேநீர் இடைவேளை நாவல் மறுபதிப்பு : என்சிபிஎச் வெளியீடு\nபொ கருணாகர மூர்த்தி நூற்கள் அறிமுகம்\nஅமெரிக்கா ஜப்பானில் போட்ட முதல் அணுகுண்டுகள்\nதொடுவானம் 80. ஓர் இறைத்தொண்டரின் தமிழ்த்தொண்டு\nஅரபு தீபகற்பத்தில் ஜாதிகளும் ஜாதியமும்\nNext Topic: சுப்ரபாரதிமணியனின் ஆதாரக் கவலைகள் -தேநீர் இடைவேளை நாவல் மறுபதிப்பு : என்சிபிஎச் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E7%99%BE", "date_download": "2021-01-18T08:50:52Z", "digest": "sha1:SFYQIVGPMX2YPYSPLEVKTVHGZH55QLXK", "length": 4805, "nlines": 118, "source_domain": "ta.wiktionary.org", "title": "百 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - hundred) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:25 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/pondy-government-honor-parthiban-oththa-seruppu-movie-qkpdhp", "date_download": "2021-01-18T07:31:48Z", "digest": "sha1:HGPBJPDICRUK4SK4AAXE7LNWR46LGLSN", "length": 15186, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "“ஒத்த செருப்பு” படத்திற்கு புதுச்சேரி அரசின் உயரிய அங்கீகாரம்... மகிழ்ச்சியில் பார்த்திபன்...! | pondy government honor parthiban oththa seruppu Movie", "raw_content": "\n“ஒத்த செருப்பு” படத்திற்கு புதுச்சேரி அரசின் உயரிய அங்கீகாரம்... மகிழ்ச்சியில் பார்த்திபன்...\nஅதன்படி இந்த ஆண்டு நடைபெறும் புதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் திரைப்படவிழாவில் பார்த்திபன் எழுதி இயக்கி நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 என்கிற தமிழ்த் திரைப்படம் சிறந்த தமிழ் படமாக விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.\nதமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் வெற்றிகண்டவர் பார்த்திபன். புதுமை விரும்பியான இவர் தனது படங்கள் மூலமாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பார்த்திபன் கடைசியாக இயக்கி நடித்த திரைப்படம் \"ஒத்த செருப்பு சைஸ் 7\". ஒரே ஒரு ஆள் மட்டும் நடித்த இந்திய திரைப்படம் என்ற பெருமை இதற்கு உண்டு. இந்த படம் பல்வேறு விருதுகளை குவித்த நிலையில், ஆஸ்கர் விருது வரை அதை கொண்டு சேர்க்க முயன்றார்.\nஇதையும் படிங்க: மனைவியை நம்பி மோசம் போன விஜய்... 15 வருஷத்துக்கு முன்னாடி சேர்த்த சொத்துக்கு ஆப்பு...\nஇந்நிலையில், புதுச்சேரி அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சங்கரதாஸ் சுவாமிகள் பெயரில் வழங்கப்படும் திரைப்பட விருதுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாக புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறையின் இயக்குனர் வினையராஜ் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த தமிழ் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து புதுச்சேரி அரசின் சார்பாக விருது அளித்து பாராட்டுவது வழக்கம் .\nஇதையும் படிங்க: ஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததால் இப்படியா... இடை தெரிய உடையணிந்து அதிர்ச்சி கொடுத்த அனிகா...\nஅதன்படி இந்த ஆண்டு நடைபெறும் புதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் திரைப்படவிழாவில் பார்த்திபன் எழுதி இயக்கி நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 என்கிற தமிழ்த் திரைப்படம் சிறந்த தமிழ் படமாக விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.\nசிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்திற்கு விருது வழங்கும் விழா வரும் டிசம்பர் 15ஆம் தேதி அன்று நடைபெறும். புதுச்சேரி அரசின் திரைப்பட விழாவில் சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்படும். இவ்விருது ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், மற்றும் விருதுடன் சான்றிதழும் அளிக்கப்படுகிறது . இவ்விருதினை புதுச்சேரி மாநில முதல் அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கலந்துகொண்டு விருது அளித்து சிறப்பிக்கின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nகையில் வெற்றி கோப்பையுடன் ஆரி போட்ட வேற லெவல் ட்விட்...\nஎந்த கட்சியில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளுங்கள்... ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை..\nபிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற கவின்.. சிங்கபெண்ணாக விடைபெற்ற ரம்யா பாண்டியன்..\nஅனைவருக்கும் பிக்பாஸ் கொடுத்த வித்தியாசமான பட்டம்.. இது கொஞ்சம் ஓவர் தானோ\nஜல்லிகட்டு வீரர்களுக்கு தங்க காசு நெகிழ வைத்த ராகவா லாரன்ஸ்\nமாணவர்களுக்கு குட்நியூஸ்... 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பாடதிட்டங்கள் குறைப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\n9 மாதங்களுக்கு பிறகு நாளை திறக்கப்படுகிறது பள்ளிகள்.. ஏற்பாடுகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு.\nகையில் வெற்றி கோப்பையுடன் ஆரி போட்ட வேற லெவல் ட்விட்...\nவீட்டில் வைத்து கஞ்சா விற்பனை.. நள்ளிரவில் சுற்றிவளைத்து மூன்றுபேரை அலேக்காக தூக்கிய போலீஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/7-people-release-case-stalin-request-to-the-governor-banwarilal-purohit-qkahuq", "date_download": "2021-01-18T08:19:48Z", "digest": "sha1:7OREJ3PYJWRC5PYCBZVDLXCFRQYDCDAF", "length": 13653, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எதுக்கு இப்படி பண்ணுறீங்க? மனிதாபிமான அடிப்படையில் 7 பேரையும் விடுதலை பண்ணுங்க.. ஆளுநரிடம் ஸ்டாலின் கோரிக்கை.! | 7 people release case...Stalin request to the governor Banwarilal Purohit", "raw_content": "\n மனிதாபிமான அடிப்படையில் 7 பேரையும் விடுதலை பண்ணுங்க.. ஆளுநரிடம் ஸ்டாலின் கோரிக்கை.\nதமிழக ஆளுநரிடம் 7 பேர் விடுதலை விவகாரம் மற்றும் வேறு விஷயங்கள் குறித்தும் பேசினோம். இதை வெளியில் சொல்ல முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nதமிழக ஆளுநரிடம் 7 பேர் விடுதலை விவகாரம் மற்றும் வேறு விஷயங்கள் குறித்தும் பேசினோம். இதை வெளியில் சொல்ல முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nதிமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் வாடும் 7 பேர் விடுதலையை வலியுறுத்தி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை, ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்து, தான் எழுதியுள்ள கடிதத்தை வழங்கினார். இச்சந்திப்பின்போது, கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன், கழகத் துணைப் பொதுச் செயலாளர் முனைவர் க.பொன்முடி, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., கழக உயர்நிலைச் செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் தயாநிதி மாறன் எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., ஆகியோர் உடனிருந்தனர்.\nஇதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின்;- பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் பரிசீலித்து முடிவு செய்வதாக ஆளுநர் கூறினார். 7 பேர் விடுதலை காலதாமத்திற்கு ஆளுநர் சட்ட விளக்கங்களை தந்தார். மனிதாபிமான அடிப்படையில் 7 பேரை ஆளுநர் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோ��் என்றார். மேலும், தமிழக ஆளுநரிடம் வேறு விஷயங்கள் குறித்தும் பேசினோம். இதை வெளியில் சொல்ல முடியாது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஎனக்கு நம்பிக்கை வந்தாச்சு..234 தொகுதிகளிலும் திமுகவின் வெற்றி உறுதி.. சும்மா தெறிக்கவிடும் மு.க.ஸ்டாலின்..\nமு.க.அழகிரி அதிரடி... 100 தொகுதிகளில் களமிறங்கும் ஆதரவாளர்கள்..\nமார்கழி மழையில் கோட்டை விட்டு - குறட்டை விட்டு தூங்கும் அதிமுக.. எடப்பாடியாரை வெளுத்தும் வாங்கும் ஸ்டாலின்..\nகாசு கொடுத்தால் மட்டுமே கட்சியில் மதிப்பு... கடுப்பாகும் திமுக உடன்பிறப்புகள்..\nஅதானிக்காக தமிழக நலன் தாரைவார்ப்பு... பாஜக - அதிமுகவுக்கு எதிராக அஸ்திரங்களை வீசும் மு.க. ஸ்டாலின்..\nகேஸ் போடுங்க... முடிஞ்சா அரெஸ்ட் பண்ணுங்க... சசிகலா விவகாரத்தில் உதயநிதி தெனாவெட்டு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nபதவியேற்ற 10 நாட்களில் பிடன் எடுக்க உள்ள அதிரடி நடவடிக்கைகள். நிறவெறிக்கு முற்றுபுள்ளி வைக்க முடிவு.\n9 மாதங்களுக்கு பிறகு நாளை திறக்கப்படுகிறது பள்ளிகள்.. ஏற்பாடுகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு.\nகையில் வெற்றி கோப்பையுடன் ஆரி போட்ட வேற லெவல் ட்விட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/edappadi-speech-in-mgr-birthday-funcion-pljcia", "date_download": "2021-01-18T07:03:17Z", "digest": "sha1:N75AONHFWH5FO5RSCDEI3YCBTON5ESJZ", "length": 14417, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எதற்கும் அஞ்சமாட்டேன்…. கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை அதிமுகவில் இருப்பேன்….எடப்பாடி உருக்கம் !!", "raw_content": "\nஎதற்கும் அஞ்சமாட்டேன்…. கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை அதிமுகவில் இருப்பேன்….எடப்பாடி உருக்கம் \nதிமுக என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்சமாட்டேன் என்றும் எனது கடைசி சொட்டு ரத்தம் இருக்கும வரை அதிமுகவில் இருப்பேன் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக தெரிவித்தார்.\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி கொள்ளை சம்பவம் அரங்கேறியது. வீட்டு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.\nஇந்த வழக்கில் கேரளாவை சேர்ந்த கூலிப்படை தலைவன் ஷயான், மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஷயான், மனோஜ் உள்ளிட்டோர் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த நிலையில் கோடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி, ஷயான், மனோஜ் மற்றும் ‘தெகல்கா’ புலனாய்வு பத்திரிகை முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆகியோர் கடந்த 11-ந் தேதி டெல்லியில் வீடியோ வெளியிட்டனர். இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக பதில் அளித்துள்ளார்\nசென்னை காட்டுப்பாக்கத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கோடநாடு தனியார் கட்டுப்பாட்டில் உள்ளது. கோடநாடு சம்பவம் கூலிப்படையால் செய்யப்பட்டது.\nஇந்த விவகாரத்தில் ஆதாரம் இருந்தால் எங்களை சசிகலா குடும்பத்தினர் சும்மா விடுவார்களா\nஆனால் கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் திமுக உள்ளது. சயான், மனோஜை ஜாமீனில் எடுத்தது திமுக தான். தெகல்கா முன்னாள் ஆசிரியரின் பேட்டி திமுகவால் செய்யப்பட்ட நாடகம் என்று தெரிவித்தார்.\nகோடநாடு விவகாரத்தில் திட்டமிட்டு திமுக நடத்தும் நாடகத்தை சட்டப்படி தவிடு பொடியாக்கி காட்டுவேன். ரூ.1000 பொங்கல் பரிசு கொடுத்ததால் பொறுக்க முடியாமல் பொய் வழக்குகளை ஜோடிக்கின்றனர் என தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதற்கும் அஞ்சமாட்டேன் என்றும் எனது கடைசி சொட்டு ரத்தம் இருக்கும வரை அதிமுகவில் இருப்பேன் என்றும் கூறினார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nகொரோனா தடுப்பூசியை நான் நிச்சயமாக போட்டுக்கொள்வேன்... பிரதமரை புகழ்ந்து தள்ளிய எடப்பாடியார்..\nஅன்று மதிய உணவுத் திட்டம்.. இன்று 2ஜிபி டேட்டா இலவச திட்டம்.. இன்று 2ஜிபி டேட்டா இலவச திட்டம்.. எடப்பாடியை கொண்டாடும் கல்லூரி மாணவர்கள்..\nதினகரனை தொடர்ந்து எடப்பாடி திடீர் டெல்லி பயணம்.. பிரதமர் மோடியை சந்திக்கிறார்.. வெளியாகும் முக்கிய அறிவிப்பு.\nBreaking தமிழகத்தில் 19ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு..\nBREAKING வரும் 16ம் தேதி மதுரையில் தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..\n 2GB டேட்டாவை ஃபிரீயா கொடுத்த எடப்பாடியார்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nகையில் வெற்றி கோப்பையுடன் ஆரி போட்ட வேற லெவல் ட்விட்...\nவீட்டில் வைத்து கஞ்சா விற்பனை.. நள்ளிரவில் சுற்றிவளைத்து மூன்றுபேரை அலேக்காக தூக்கிய போலீஸ்.\nபக்குவம் இல்லாத உதயநிதிக்கு விரைவில் முடிவு.. காது சவ்வு கிழியும்.. அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/government-jobs-in-tamil-nadu-only-for-tamils-velmurugan-stimulate-protest-warning-to-the-government--ql4asd", "date_download": "2021-01-18T08:35:55Z", "digest": "sha1:SROCESJYM2BDG4RCT7R3BPTVARYNVH5Q", "length": 18683, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழகத்தின் அரசுப்பணிகள் தமிழருக்கே.. கொளுத்திப்போடும் வேல்முருகன்.. அரசுக்கு எச்சரிக்கை..!! | Government jobs in Tamil Nadu only for Tamils .. Velmurugan stimulate protest .. Warning to the government .. !!", "raw_content": "\nதமிழகத்தின் அரசுப்பணிகள் தமிழருக்கே.. கொளுத்திப்போடும் வேல்முருகன்.. அரசுக்கு எச்சரிக்கை..\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும் பதிவு செய்து விட்டு, நம்பிக்கையோடு காத்திருப்போரின் எண்ணிக்கை 90 லட்சத்தை நெருங்கியுள்ளது.\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும் பதிவு செய்து விட்டு, நம்பிக்கையோடு காத்திருப்போரின் எண்ணிக்கை 90 லட்சத்தை நெருங்கியுள்ளது. எனவே, தமிழக அரசு, இனியும் தாமதிக்காமல் தமிழகத்திலுள்ள மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலைவாய்ப்பும், தமிழக அரசின் அனைத்துத் துறை வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்ற அவசர சட்டத்தை இயற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல் முருகன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும் பதிவு செய்து விட்டு, நம்பிக்கையோடு காத்திருப்போரின் எண்ணிக்கை 90 லட்சத்தை நெருங்கியுள்ளது. ஆனால், தமிழகத்தில் செயல்படும் இந்திய அரசு நிறுவனங்களான தொடர்வண்டித் துறை, அஞ்சல் துறை, நெய்வேலி அனல் மின் நிலையம், பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகள், ஜிப்மர் மருத்துவமனை, அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள், வருமான வ���ி –சரக்கு சேவை வரி, சுங்க வரி போன்ற நடுவண் வரித்துறை நிறுவனங்கள், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள் முதலியவற்றில், மத்திய அரசு திட்டமிட்டு தமிழர்களைப் புறக்கணித்து, வட மாநிலத்தவரையும் மற்ற வெளி மாநிலத்தவரையும் வேலையில் சேர்த்து வருகிறது.\nதமிழகத்தில் தமிழர்களுக்கு எதிராகக் கடைபிடிக்கப்படும் மத்திய அரசின் இச்செயலை உடனடியாக நிறுத்த வேண்டும். தமிழகத்தில் இருந்து இயங்கி வரும் மத்திய அரசு நிறுவனங்களில் 90 விழுக்காட்டு வேலை மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்கே வழங்க வேண்டும். ஏற்கெனவே ஆந்திரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் அரசுத் துறை வேலைவாய்ப்பிலும், தனியார் வேலைவாய்ப்பிலும் அந்தந்த மாநில மக்களுக்கே முன்னுரிமை ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. மத்திய அரசு வேலைகள் பறிபோவது ஒருபுறமிருக்க, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் பிற மாநிலத்தவரும் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வு பெற்ற 2 ஆண்டுகளில் தமிழ் மொழித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும் என்று சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், தமிழக அரசு அலுவலகங்களிலும் கடைநிலைப் பணியாளர் இடத்திற்கு கூட பிற மாநிலத்தவர்களை சேர வழி வகுத்துள்ளது. இந்த சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்.\nதமிழக வேலை தமிழருக்கே என்ற முழக்கத்தை முன் வைத்து கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. குறிப்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அலுவகத்தின் முன்பு போராட்டம், பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை திரட்டி கோட்டையை முற்றுகையிட்டது என பல்வேறு போராட்டங்களை குறிப்பிடலாம். ஆனாலும் தமிழக வேலை தமிழருக்கே என்ற கோரிக்கையை கண்டுகொள்ளாமல் தமிழக அரசு அலட்சியம் காட்டி வருகிறது.\nஎனவே, தமிழக அரசு, இனியும் தாமதிக்காமல் தமிழகத்திலுள்ள மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலைவாய்ப்பும், தமிழக அரசின் அனைத்துத் துறை வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்ற அவசர சட்டத்தை இயற்ற வேண்டும். இவ்விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனப்போக்கு காட்டும் பட்சத்தில், பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை திரட்டி மீண்டும் மா��ெரும் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன் எடுக்கும் என்பதை தமிழக அரசுக்கு நினைவுப்படுத்துகிறேன் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n9 மாதங்களுக்கு பிறகு நாளை திறக்கப்படுகிறது பள்ளிகள்.. ஏற்பாடுகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு.\nவீட்டில் வைத்து கஞ்சா விற்பனை.. நள்ளிரவில் சுற்றிவளைத்து மூன்றுபேரை அலேக்காக தூக்கிய போலீஸ்.\nபக்குவம் இல்லாத உதயநிதிக்கு விரைவில் முடிவு.. காது சவ்வு கிழியும்.. அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை.\nரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றிய சூப்பர் ஸ்டார்.. ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.\nபுதுச்சேரியை குறி வைக்கும் திமுக.. களம் இறங்கும் ஜெகத்ரட்சகன்..\nஇஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அதிமுக-பாஜக கூட்டணிக்கு ஓட்டுபோட மாட்டாங்க. அடித்து சொல்லும் அர்ஜூன் சம்பத்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nபதவியேற்ற 10 நாட்களில் பிடன் எடுக்க உள்ள அதிரடி நடவடிக்கைகள். நிறவெறிக்கு முற்றுபுள்ளி வைக்க முடிவு.\n9 மாதங்களுக்கு பிறகு நாளை திறக்கப்படுகிறது பள்ளிகள்.. ஏற்பாடுகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு.\nகையில் வெற்றி கோப்பையுடன் ஆரி போட்ட வேற லெவல் ட்விட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/we-are-nued-frent-of-corona-virus-america-and-england-nusres-and-doctors-says-for-withir-ppt-q8k19m", "date_download": "2021-01-18T08:36:07Z", "digest": "sha1:BUE76GAUBWOOGW4G7C7SUGLRMYTPJPV3", "length": 19331, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனாவுக்கு எதிராக நிர்வாணமாக இருக்கிறோம்..!! பிளாஸ்டிக் உறைகளை அணிந்து கொள்ளும் டாக்டர், நர்சுகள்..!! | we are nued frent of corona virus , america and england nusres and doctors says for withir ppt", "raw_content": "\nகொரோனாவுக்கு எதிராக நிர்வாணமாக இருக்கிறோம்.. பிளாஸ்டிக் உறைகளுக்குள் இங்கிலாந்து டாக்டர், நர்சுகள்..\nஅதேபோல லண்டனில் நார்த்விக் பார்க் மருத்துவமனையில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .\nஇங்கிலாந்து மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு பிபிடி எனப்படும் பாதுகாப்புக் கவசம் உடைகள் இல்லாத காரணத்தினால் அவர்கள் குப்பை அள்ளும் பிளாஸ்டிக் பைகளை அணிந்து சிகிச்சை வழங்கும் அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் . இதற்கான புகைப்படங்கள் ஆங்கில நாளேடுகளில் வெளியாகி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது , உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது . இதுவரையில் லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரசுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்தை கடந்துள்ளது . அமெரிக்கா , இத்தாலி , ஜெர்மன் , பிரான்ஸ் , ஸ்பெயின் , உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தும் இந்த வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் வல்லரசு நாடான அமெரிக்காவும் ஒரு காலத்தில் பல்வேறு நாடுகளை தங்கள் காலனி ஆதிக்கத்தின் கீழ் வைத்து ஆட்சி புரிந்த பிரிட்டிஷ் பேரரசாக விளங்கிய இங்கிலாந்தும் தற்போது இந்த வைரஸ் எதிர்கொள்ள முடியாமலும் திணறி வருகின்றன. அங்குள்ள மருத்துவமனைகளில் போதிய அளவில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கூட இல்லாத நிலையே உள்ளது .\nபீரங்கிகள், துப்பாக்கிகள் இ��்லாமல் ராணுவ வீரர்கள் எப்படி போர்க்களத்திற்கு செல்ல முடியாதோ, அதேபோல்தான் நாங்களும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கொரோனா என்ற போர்க்களத்திற்கு செல்ல முடியாது என அந்நாட்டு மருத்துவர்கள் போர்க்குரல் எழுப்பி வருகின்றனர். இது மட்டுமல்லாமல் நாங்கள் கொரோனாவுக்கு எதிராக நிர்வாணமாக இருக்கிறோம் என கூறி தங்கள் நிலைமையை இந்த உலகத்திற்கு வெளிச்சம்போட்டு காட்டியுள்ளனர், இந்நிலையில் மன்ஹாட்டனில் உள்ள சினாய் வெஸ்ட் மவுண்ட் மருத்துவமனையில் பணியாற்றும் மூன்று செவிலியர்கள் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர்களுக்கு பாதுகாப்பு கவச உடைகள் இல்லாததினால் குப்பை சேகரிக்கும் பிளாஸ்டிக் பைகளை தங்களுக்கு பாதுகாப்பு ஆடையாக அணிந்துள்ளனர் , இந்த புகைப்படத்தை வெளியிட்டு தங்களுடைய நிலைமை இதுதான் என அவர்கள் அடிக்கோடிட்டு காட்டியுள்ளனர், இது ஆங்கில நாளிதழ்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, அது மட்டுமின்றி தற்போது இந்த மூன்று செவிலியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதேபோல லண்டனில் நார்த்விக் பார்க் மருத்துவமனையில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . அமெரிக்க மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை போல இங்கிலாந்திலும் கடுமையான பற்றாக்குறை நீடிக்கிறது.\nஇங்கிலாந்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகள் அடிப்படை வசதிகள் இல்லாத மருத்துவமனைகளாக உள்ளது, அது போன்ற மருத்துவமனைகளில் பணியாற்றும் ஊழியர்களில் 50% க்கும் மேற்பட்ட ஊழியர்கள் முதல் வார்டு மேலாளர்கள் வரை வைரசுக்கு பாதிக்கப்படும் சூழல் உள்ளது என இங்கிலாந்து பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள நார்த் வெஸ்ட் பல்கலைக்கழக ஹெல்த்கேர் NHS அறக்கட்டளையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் , இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பல மருத்துவர்கள் செவிலியர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் , இது மிகவும் துரதிர்ஷ்டமான செய்திதான், இது யாரும் எதிர்பாராதது அல்ல , உலகில் பல இடங்களில் சுகாதாரப் பணியாளர்கள் பாதிக்கப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது , இந்நிலையில் எங்களது மருத்துவ ஊழியர்களும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர்களும் விரைவில் பூரண குணம் அடைந்து வருவார்கள் என நம்புகிறோம் என அவர் தெரிவித்துள்ளார் .\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nபதவியேற்ற 10 நாட்களில் பிடன் எடுக்க உள்ள அதிரடி நடவடிக்கைகள். நிறவெறிக்கு முற்றுபுள்ளி வைக்க முடிவு.\nஅதிபர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள மாட்டேன். டரம்ப் அதிரடி.. இது நல்ல முடிவு, பிடன் பதிலடி.\nவன்முறையை தொலைக்காட்சியில் பார்த்து நடனமாடி கொண்டாடும் ட்ரம்ப் குடும்பம்.. கழுவி கழுவி ஊற்றும் அமெரிக்கர்கள்.\nட்ரம்பை கழுவி கழுவி ஊற்றும் உலக நாடுகளின் தலைவர்கள்.. அமெரிக்காவுக்கு இது பெருத்த அவமானம் என்றும் கேலி..\nஅமெரிக்க பாராளுமன்றத்தில் வன்முறை.. துப்பாக்கிச் சூட்டில் பெண் பலி.. அடங்காத வெறிபிடித்த ட்ரம்ப் .\nஇந்திய குடியரசு தினவிழாவில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.. திட்டத்தில் மாற்றம் இல்லை என பிரிட்டன் தகவல்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nபதவியேற்ற 10 நாட்களில் பிடன் எடுக்க உள்ள அதிரடி நடவடிக்கைகள். நிறவெறிக்கு முற்றுபுள்ளி வைக்க முடிவு.\n9 மாதங்களுக்கு பிறகு நாளை திறக்கப்படுகிறது பள்ளிகள்.. ஏற்பாடுகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு.\nகையில் வெற்றி கோப்பையுடன் ஆரி போட்ட வேற லெவல் ட்விட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2018/02/tnpscnewlaboratoryassistant-apply.html", "date_download": "2021-01-18T08:16:40Z", "digest": "sha1:XIZIKRFMEJ7ZLTYEMW4OXYO5MG6M4J6F", "length": 3679, "nlines": 49, "source_domain": "www.anbuthil.com", "title": "தமிழக அரசில் ஆய்வக உதவியாளர் பணி", "raw_content": "\nதமிழக அரசில் ஆய்வக உதவியாளர் பணி\nதமிழக அரசு காலியிடங்களை நிரப்புவதில் டி.என்.பி.எஸ்.சி.,(Tnpsc) ஈடுபட்டு வருகிறது. தடய அறிவியல் துறையில் ஆய்வக உதவியாளர் பிரிவில் காலியாக உள்ள 56 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nவயது : விண்ணப்ப தாரர்கள் 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி : பிளஸ் 2 படிப்பில், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களுடன் முடித்திருக்க வேண்டும்.\nதேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.\nஎழுத்துத் தேர்வு மையங்கள் : சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், தஞ்சை, சிதம்பரம் ஆகிய மையங்களில் இந்த தேர்வு நடத்தப்படும்.\nவிண்ணப்பிக்க : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கட்டணம் 100 ரூபாய்.\nகடைசி நாள் : 2018 பிப்., 21.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/1965-il-manavar-kottiya-pormurasu-10009600", "date_download": "2021-01-18T08:35:38Z", "digest": "sha1:MP5M5HEAI5M5NJ66K2QSBNNXDK2NPWG7", "length": 6825, "nlines": 184, "source_domain": "www.panuval.com", "title": "1965இல் மாணவர் கொட்டிய போர்முரசு - அ.இராமசாமி - கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம் | panuval.com", "raw_content": "\n1965��ல் மாணவர் கொட்டிய போர்முரசு\n1965இல் மாணவர் கொட்டிய போர்முரசு\n1965இல் மாணவர் கொட்டிய போர்முரசு\nPublisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nPublisher கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம் (Gowra Publications)\nதி.மு.க தமிழுக்குச் செய்தது என்ன\n18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்:(நாவல்)ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகர..\n\" கிரண் பேடி வரலாறு\n\" கிரண் பேடி வரலாறு..\nகடவுள் எதிர்ப்பு, ஜாதிப் பிரிவினை, தீண்டாமை, சமுதாயக் கொடுமை இவை எல்லாவற்றையும் எதிர்ப்பது கம்யூனிஸ்டுக் கட்சியின் வேலை அல்லவா. நான் அந்த வேலையைச் செய..\n...பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா\nபகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா“மண்ணோடு மண்ணாய் உழலும் மாந்தர்களுக்கு, நாயக்கரின் பிரசங்கம் ஆகாய ..\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்) - வறீதையா கான்ஸ்தந்தின் :நவீன பொருளாதாரக் கொள்கையும் நவீன மீன்பிடிமுறையும் மீனவப் பெண்களை மீன்வள ப..\n1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்\n1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்\n19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்\n20 ஆம் நூற்றாண்டு தமிழ் உரைநடை\nஅலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் எனப் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. ஒரு அழைப்புக்கு ஒரு ரூபாய் என இருந்த நிலையைப் போட்டிகளை உருவாக்கி 40 காசு என்றாக்கி சாமான..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.rmtamil.com/2020/04/oivu-enbathu-enna.html", "date_download": "2021-01-18T06:46:54Z", "digest": "sha1:NG4ELKKMD3QUU66VWFAHZ7EFS5J6BBJ4", "length": 8298, "nlines": 126, "source_domain": "www.rmtamil.com", "title": "ஓய்வு என்பது என்ன? - RMTamil - மெய்ப்பொருள் காண்பதறிவு", "raw_content": "\nஉணவு முறைகள் பற்றிய தவறான நம்பிக்கைகள்\nநான் என்பது உடலா, மனமா, உயிரா\nநான்கு நபர்களுக்கு பயனான வாழ்க்கையை வாழ்வோம்\nஇதுதான் இன்றய மருத்துவர்களின் நிலை\nஓய்வு என்பது உடல் செலவழித்துவிட்ட சக்திகளை மீண்டும் உற்பத்தி செய்துகொள்வதற்கு கொடுக்கப்படும் அவகாசம். உடல் உழைப்பு செய்யும் போது சோர்வோ, அச...\nஓய்வு என்பது உடல் செலவழித்துவிட்ட சக்திகளை மீண்டும் உற்பத்தி செய்துகொள்வதற்கு கொடுக்கப்படும் அவகாசம். உடல் உழைப்பு செய்யும் போது சோர்வோ, அசதியோ, வலியோ, உண்டானால் உடலின் ஆற்றல் குறைந்து விட்டது உடலுக்கு ஓய்வு தேவை என்று அர்த்தம்.\nஉணவு முறைகள் பற்றிய தவறான நம்பிக்கைகள்\nநான் என்பது உடலா, மனமா, உயிரா\nநான்கு நபர்களுக்கு பயனான வாழ்க்கையை வாழ்வோம்\nஇதுதான் இன்றய மருத்துவர்களின் நிலை\nஆரோக்கியமாக வாழ்வதற்கு சில டிப்ஸ்\nஅனைத்து நோய்களையும் குணப்படுத்தும் சுஜோக் விதை மருத்துவம் - Sujok Seed Therapy\nAndroid அக்குபஞ்சர் புள்ளிகள் அமானுஷ்யம் அரசியல் அல்சர் அறிவு அஜீரணம் ஆண்கள் ஆரா ஆரோக்கிய காணொளி ஆரோக்கியம் ஆழ்மனம் ஆற்றல் ஆன்மா ஆன்மீகம் இயற்கை இரசாயனம் ஈர்ப்பு விதி உடலுறவு உடல் உணவு உயர் வள்ளுவம் உயிரினங்கள் உலக அரசியல் உலகம் உறக்கம் உறவுகள் எண்ணங்கள் கடவுள் கட்டிகள் கண்கள் கர்ப்பம் கர்மா கழிவுகள் காய்ச்சல் கால்கள் கிருமிகள் குண்டலினி குழந்தைகள் கேள்வி பதில் சக்ரா சர்க்கரை நோய் சளி சிகிச்சை சிறுவர்கள் செல்வம் டௌசிங் ரோட் தண்ணீர் தாம்பத்தியம் தியானம் திரிகால ஞானம் திருக்குறள் கூறும் மருத்துவம் தீட்சை தீய ஆற்றல்கள் நம்பிக்கைகள் நிம்மதி நேர்மறை ஆற்றல் நோயாளிகள் நோய்கள் பக்க விளைவுகள் பசி பஞ்சபூதங்கள் பரம்பரை நோய்கள் பால் பிரபஞ்ச ஆற்றல் பிறப்பு புண்கள் புற்றுநோய் பெண்கள் பெண்டுலம் பொது அறிவு மரணம் மருத்துவம் மலச்சிக்கல் மலர் மருத்துவம் மறுபிறப்பு மன அழுத்தம் மனம் மனிதன் மாத்திரைகள் மின்னூல்கள் மீம்ஸ் ரெய்கி வலிகள் வாந்தி வாழ்க்கை விதி ஹீலிங்\nபாட்டி வைத்தியங்களை ஒன்று திரட்டுவோம்\nஒவ்வொரு குடும்பத்திலும் கை மருத்துவங்கள் மற்றும் இயற்கை மருத்துவங்கள் தெரிந்த பெரியவர்கள் இருப்பார்கள். அவர்களிடமிருந்து அவர்களுக்குத் தெரிந...\nசில பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவது ஏன்\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்\nஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/vivek-jayaraman", "date_download": "2021-01-18T07:06:25Z", "digest": "sha1:KU3VU7YC4IEDZ3CHCL2DM3LDFL4GYIT2", "length": 6504, "nlines": 166, "source_domain": "www.vikatan.com", "title": "vivek jayaraman", "raw_content": "\nஎன்ன செய்கிறார்கள் சசிகலா சொந்தங்கள்\n`டி.டி.வி மீது ஆயிரம�� விமர்சனங்கள் இருக்கட்டும்' - விவேக் பேச்சால் உக்கிரத்தை வெளிப்படுத்திய சசிகலா\n`சசிகலாவிடம் சமரசம் பேசினாரா எடப்பாடி பழனிசாமி' - ஆளும்கட்சியை மிரள வைக்கும் மே 23\n`இனி தினகரனிடமிருந்து மீட்டெடுப்பது சிரமம்' - சசிகலாவை மிரள வைக்கும் அதிர்ச்சிக் கடிதங்கள்\nபெங்களூரில் முடங்கிய தினகரனின் `கஜானா' - கதிகலக்கும் கடைசிநேரக் காட்சிகள்\n`2 பசங்களுக்கான போட்டியாக இருக்கட்டும்' - தினகரனைத் தவிக்கவிடும் தேனி\nமுதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாத தேனி - காத்திருக்கும் அ.ம.மு.க\nஜாதகத்தைப் பார்த்தார்... வேட்பாளர்களை மாற்றினார்... அ.ம.மு.க பட்டியலுக்கு சசிகலா ஒப்புதல்\n- அ.ம.மு.கவில் நடக்கும் விவாதம்\n`இனி எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்துவிடும்’ - விவேக் வீட்டில் `ஜெயலலிதா'\nசெம்மரக்கடத்தல் வழக்கில் சிக்கி சிறையில் இருந்த விவேக் ஜெயராமனின் மாமனார் மரணம்\nசசிகலாவின் உறவினர் இளவரசி வீட்டில் வைர, தங்க நகைகள் கொள்ளை -9 நாள்களுக்குப் பிறகு புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/10/tn-7th-cpc-pay-calculator-for-regular.html", "date_download": "2021-01-18T06:53:58Z", "digest": "sha1:3S3JG77XBO2XOGBTGWMMDTLI72UTOCOA", "length": 4641, "nlines": 143, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: TN 7th CPC Pay Calculator for Regular State Govt Employees", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2807538", "date_download": "2021-01-18T07:21:28Z", "digest": "sha1:DXUSR5HRLKTI3HPD2AGUYVWL6BPVQNQX", "length": 5714, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கொள்ளிடம் ஆறு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கி��்பீடியா", "raw_content": "\"கொள்ளிடம் ஆறு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:26, 26 செப்டம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\n271 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\nகொள்ளிடம் ஆற்றின் கரையில் அரியலூர் மாவட்டத்தில் திருமணமாகி உள்ளது.\n13:14, 26 செப்டம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n(அரியலூர் மாவட்டத்தின் வடக்கு எல்லையாக 65 கீ.மீ கொள்ளிடம் ஆறு உள்ளது.)\nஅடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n13:26, 26 செப்டம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\n(கொள்ளிடம் ஆற்றின் கரையில் அரியலூர் மாவட்டத்தில் திருமணமாகி உள்ளது.)\nஅடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nகொள்ளிடம், காவிரியின் வெள்ள வடிகாலாக பயன்படுகிறது.[http://cuddalore.nic.in/pwd.htm#A பொதுப்பணித்துறை,கடலூர்] [[சிதம்பரம்]] நகர் இவ்வாற்றின் கரையில் உள்ள புகழ்பெற்ற இடமாகும்.அரியலூர் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற திருமழபாடி மற்றும் திருமானூர் ஆற்றின் வட கரையில் உள்ளது .\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/pubg-mobile-india-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2021-01-18T08:19:23Z", "digest": "sha1:HAHOF7RFGFQURJUU4BOMNIYKRNWOTW5F", "length": 18407, "nlines": 123, "source_domain": "thetimestamil.com", "title": "PUBG Mobile India வரவேற்பு பரிசு ஆன்லைனில் கசிந்தது: விவரங்களை சரிபார்க்கவும்", "raw_content": "திங்கட்கிழமை, ஜனவரி 18 2021\nபாகிஸ்தான் பேரணியில் பிரதமர் மோடி புகைப்படங்கள்: சிந்து பாக்கிஸ்தானின் சான் டவுனில் சிந்துடேஷ் சார்பு சுதந்திர பேரணி பிரதமர் நரேந்திர மோடியின் பலகைகளுடன்\nகபில் சர்மா: ஊர்சுற்றுவது: ஜெய பிரதாவுடன்: அப்கோ தேக்தே ஹீ பியார் ஹோ ஜதா ஹை: நடிகை எதிர்வினை: உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும்:\nசிக்னல் மெசஞ்சர் பயன்பாட்டில் காணாமல் போன செய்திகளை எவ்வாறு அனுப்புவது\nமாஸ்டர் பாக்ஸ் ஆபிஸ் சேகரிப்பு நாள் 5 விஜய் சேதுபதி தலபதி விஜய் திரைப்படம் பெரிய வருவாய்\nஎக்ஸ்பாக்ஸ் ஸ்கிரீன் ஷாட்களை ஒரு யூ.எஸ்.பி ஸ்டிக்கிற்கு தானாக நகர்த்துவது எப்படி\nரஷ்யாவுக்குத் திரும்பிய பின்னர் அலெக்ஸி நவல்னி கைது செய்யப்பட்டார்: புடினின் விமர்சகர் நவல்னி மாஸ்கோ விம��ன நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் கைது செய்யப்பட்டார், விஷம் வைத்து அவரைக் கொல்ல முயன்றார்\nசாந்தா மூர்த்தி 2006 ஆம் ஆண்டில் ஒரு டி 20 விளையாட்டு இடைவேளையில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய வரலாற்றில் மிகப் பழமையான பந்து வீச்சாளரை உருவாக்கினார். கெனூட் துல்லோச் செயின்ட் லூசியா 2006 இல் சையத் முஷ்டாக் அலி டிராபி டி 20 – டி 20 வரலாறும் இயற்றப்பட்டது\nஷர்துல் தாக்கூர் கூறினார் – ’10 பந்து ‘டெஸ்ட் அறிமுகத்திற்குப் பிறகு அணி இந்தியாவுக்குத் திரும்புவது ஒரு கனவு நனவாகும்\nநவ்யா நவேலி நந்தா பகிரப்பட்ட புகைப்படங்கள் மீசான் ஜாஃபெரி கருத்துரை – அமிதாப் பச்சனின் பேத்தி நவ்யா வதந்தியான காதலனுக்காக எழுதப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்\nசைபர்பங்க் 2077 ஊழியர்கள் 2020 ஆம் ஆண்டில் விளையாட்டு அனுப்பப்பட வேண்டும் என்று நினைக்கவில்லை, 2018 டெமோ ‘முற்றிலும் போலி’ மற்றும் பல – அறிக்கை\nHome/Tech/PUBG Mobile India வரவேற்பு பரிசு ஆன்லைனில் கசிந்தது: விவரங்களை சரிபார்க்கவும்\nPUBG Mobile India வரவேற்பு பரிசு ஆன்லைனில் கசிந்தது: விவரங்களை சரிபார்க்கவும்\nவழங்கியவர்: தொழில்நுட்ப மேசை | புது தில்லி |\nபுதுப்பிக்கப்பட்டது: டிசம்பர் 11, 2020 9:23:01 முற்பகல்\nபரிசு ஒரு வெகுமதி கூட்டாக இருக்கும், அதில் அனார்கலி தலைக்கவசம், அனார்கலி செட் மற்றும் கிளாசிக் க்ரேட் கூப்பன் ஆகியவை அடங்கும். (படம்: யூடியூப்)\nPUBG கார்ப்பரேஷன் சமீபத்தில் இந்தியாவில் PUBG மொபைலை மீண்டும் தொடங்கப்போவதாக அறிவித்தது. இந்த நேரத்தில், PUBG மொபைல் இந்தியா என்று அழைக்கப்படும் விளையாட்டின் உள்ளூர்மயமாக்கப்பட்ட பதிப்பைப் பார்ப்போம் என்றும், தரவு மேலாண்மை மற்றும் பாதுகாப்பிற்கான உள்ளூர் விதிகள் அனைத்தையும் நிறுவனம் பின்பற்றும் என்றும் அது கூறியது. இருப்பினும், நாட்டில் விளையாட்டுக்கான சரியான வெளியீட்டு தேதியை இன்னும் அறிவிக்கவில்லை. அறிமுகத்திற்கு முன்னதாக, பல தரவு சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் யூடியூபர்கள் PUBG மொபைல் இந்தியாவின் வரவேற்பு பரிசை PUBG மொபைல் உலகளாவிய பதிப்பின் உள்ளே கண்டறிந்துள்ளனர்.\nஅறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் PUBG மொபைல் இந்தியாவை பதிவிறக்கம் செய்து விளையாடும் அனைத்து வீரர்களுக்கும் இந்த பரிசு வழங்கப்படும். பரிசு ஒரு வெகுமதி கூட்டாக இருக்கும், அதில் அனார்கலி தலைக்கவசம், அனார்கலி செட் மற்றும் கிளாசிக் க்ரேட் கூப்பன் ஆகியவை அடங்கும்.\nகுறிப்பு: இந்த உருப்படிகள் அனைத்தும் PUBG மொபைல் உலகளாவிய பீட்டா பதிப்பின் உள்ளே மட்டுமே தோன்றியுள்ளன, இது ஒரு சோதனையாக இருக்கலாம். உண்மையான வெகுமதிகள் வெளியீட்டு நேரத்தில் மாறக்கூடும்.\nஇப்போதைக்கு, இந்தியா எப்போது இந்த விளையாட்டு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் என்று தெரியவில்லை. நினைவில் கொள்ளுங்கள், இந்த விளையாட்டு இந்திய அரசாங்கத்திடமிருந்து உத்தியோகபூர்வ ஒப்புதல் பெறும் வரை நாட்டில் மீண்டும் தொடங்க முடியாது.\nநினைவுகூர, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் கீழ் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY), இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் PUBG மொபைல், PUBG மொபைல் லைட் மற்றும் 115 சீன பயன்பாடுகளை தடை செய்தது. வழங்கப்பட்ட காரணம், நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு பாரபட்சமற்ற செயல்களில் இந்த பயன்பாடு ஈடுபட்டுள்ளது.\nPUBG கார்ப்பரேஷன் இந்திய வீரர்களுக்கு “பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான விளையாட்டு சூழலை” வழங்கும் என்று கூறியுள்ளது, இதில் இந்திய வீரர் தரவின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அதன் முன்னுரிமை என்பதை உறுதி செய்யும். நிறுவனம் “பாதுகாப்பை வலுப்படுத்தவும், அவர்களின் தரவு பாதுகாப்பாக நிர்வகிக்கப்படுவதை உறுதிசெய்யவும் இந்திய பயனர்களின் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்களை வைத்திருக்கும் சேமிப்பக அமைப்புகளில் வழக்கமான தணிக்கை மற்றும் சரிபார்ப்புகளை நடத்துகிறது.” இது தவிர, தகவல் தொடர்பு மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கும், விளையாட்டுக்கான போட்டிகளை நடத்துவதற்கும் 100 க்கும் மேற்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தும் ஒரு இந்தியா தளத்தை அமைப்பதற்காக இந்தியாவில் 100 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் திட்டத்தையும் அறிவித்துள்ளது.\nREAD சில்லறை விற்பனையாளரின் 60 மணி நேர அமேசான் சாதன விற்பனை நிகழ்வை வாங்கவும்\nஎக்ஸ்பிரஸ் டெக் இப்போது டெலிகிராமில் உள்ளது. எங்கள் சேனலில் (xexpresstechie) சேர இங்கே கிளிக் செய்து, சமீபத்திய தொழில்நுட்ப செய்திகளுடன் புதுப்பித்த நிலையில் இருங்கள்.\n📣 இந்தியன் எக்ஸ்பிரஸ் இப்போது டெலிகிராமில் உள்ளது. எங்கள் சேனலில் (@indianexpress) சேர இங்கே கிளிக் செய்து சமீபத்திய தலைப்புகளுடன் புதுப்பித்த நிலையில் இருங்கள்\nஅனைத்து சமீபத்திய தொழில்நுட்ப செய்திகளுக்கும், இந்தியன் எக்ஸ்பிரஸ் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்.\n© IE ஆன்லைன் மீடியா சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\n\"ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.\"\nபுதிய கோட்டுடன் எஸ் 20 அல்ட்ரா\nநிண்டெண்டோவின் சமீபத்திய இண்டி வேர்ல்ட் ஷோகேஸ் • Eurogamer.net இன் போது அறிவிக்கப்பட்ட அனைத்தும் இங்கே\nமுதல் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 புரோ முன்கூட்டிய ஆர்டர்கள் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வரத் தொடங்குகின்றன\nஎதிர்கால பகுதி II 4K ப்ளூ-ரே மதிப்பாய்வுக்குத் திரும்புக\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஒகுலஸ் குவெஸ்ட் 2 அசல் குவெஸ்ட் & ஓக்குலஸ் ரிஃப்ட் எஸ்\nபாகிஸ்தான் பேரணியில் பிரதமர் மோடி புகைப்படங்கள்: சிந்து பாக்கிஸ்தானின் சான் டவுனில் சிந்துடேஷ் சார்பு சுதந்திர பேரணி பிரதமர் நரேந்திர மோடியின் பலகைகளுடன்\nகபில் சர்மா: ஊர்சுற்றுவது: ஜெய பிரதாவுடன்: அப்கோ தேக்தே ஹீ பியார் ஹோ ஜதா ஹை: நடிகை எதிர்வினை: உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும்:\nசிக்னல் மெசஞ்சர் பயன்பாட்டில் காணாமல் போன செய்திகளை எவ்வாறு அனுப்புவது\nமாஸ்டர் பாக்ஸ் ஆபிஸ் சேகரிப்பு நாள் 5 விஜய் சேதுபதி தலபதி விஜய் திரைப்படம் பெரிய வருவாய்\nஎக்ஸ்பாக்ஸ் ஸ்கிரீன் ஷாட்களை ஒரு யூ.எஸ்.பி ஸ்டிக்கிற்கு தானாக நகர்த்துவது எப்படி\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-01-18T07:17:26Z", "digest": "sha1:K4RMCUHSN65W6HSA4ZKA3FCHHXBB3PQM", "length": 7959, "nlines": 99, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: புயல் எச்சரிக்கை கூண்டு - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுயல் எச்சரிக்கை கூண்டு செய்திகள்\nதூத்துக்குடி துறைம��கத்தில் 6ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபுயல் உருவாகி இருப்பதை குறிக்கவும், அது வலது புறமாக கடக்கும் என்பது குறித்து எச்சரிக்கை விடுக்கும் வகையில் தூத்துக்குடி துறைமுகத்தில் இன்று காலை 6-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.\nபுரெவி புயல்- பாம்பனில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nவங்கக்கடலில் பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளதால் பாம்பனில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nசென்னை தொடங்கி கன்னியாகுமரியின் குளச்சல் துறைமுகம் வரை 11 இடங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.\nகடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nகடலூர் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கையான 1-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.\nநாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nநாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.\nவிடுதலை ஆவதற்குள் காரசார விவாதம்- அதிமுகவில் மீண்டும் சசிகலாவா\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம் - அதிர்ச்சி சம்பவம்\nமாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ\nவசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’... 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்\nவிஜய் படத்தை இயக்க போட்டி போடும் இயக்குனர்கள்\nஅவசர பயன்பாட்டிற்காக ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு பாகிஸ்தான் ஒப்புதல்\nசட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய மேற்கு வங்காளம், அசாமுக்கு தேர்தல் கமிஷனர்கள் பயணம்\nகர்நாடக பகுதிகளை மராட்டியத்துடன் இணைப்போம் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உறுதி\nஎனது காலில் அறுவை சிகிச்சை செய்ய உள்ளேன்- கமல்ஹாசன் அறிவிப்பு\n20, 21-ந் தேதிகளில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்\nரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் 3 பேர் தி.மு.க.வில் சேர்ந்தனர்\nமம்தா நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து: மத்திய அமைச்சர் கடும்தாக்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/newautomobile/2019/12/01120140/1274064/Land-Rover-Defender-India-Launch-Confirmed.vpf", "date_download": "2021-01-18T07:50:51Z", "digest": "sha1:PA6VBK3N4CZLE4BSXQAL4I4PZQXDUSOR", "length": 14774, "nlines": 168, "source_domain": "www.maalaimalar.com", "title": "லேண்ட் ரோவர் டிஃபென்டர் இந்திய வெளியீட்டு விவரம் || Land Rover Defender India Launch Confirmed", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 18-01-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nலேண்ட் ரோவர் டிஃபென்டர் இந்திய வெளியீட்டு விவரம்\nலேண்ட் ரோவர் நிறுவனத்தின் டிஃபென்டர் கார் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nலேண்ட் ரோவர் நிறுவனத்தின் டிஃபென்டர் கார் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nலேண்ட் ரோவர் நிறுவனம் தனது டிஃபென்டர் எஸ்.யு.வி. மாடலை அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்தது. சர்வதேச சந்தையில் அறிமுகமானது முதல் 2020 லேண்ட் ரோவர் டிஃபென்டர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nதற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் 2020 லேண்ட் ரோவர் டிஃபென்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இதன் விற்பனை அடுத்த ஆண்டு மத்தியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. லேண்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் முதலில் டிஃபென்டர் 110 மாடலை அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது.\nசிறிய டிஃபென்டர் 90 இந்தியாவில் 2020 டிசம்பர் மாத வாக்கில் துவங்கலாம். இந்திய சந்தையில் லேண்ட் ரோவர் டிஃபென்டர்: ஸ்டான்டர்டு, எஸ், எஸ்.இ., மற்றும் ஹெச்.எஸ்.இ. என நான்கு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படலாம். அனைத்து வேரியண்ட்களிலும் பல்வேறு அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படலாம்.\nஉயர் ரக எஸ்.இ. மற்றும் ஹெச்.எஸ்.இ. வேரியண்ட்களில் க்ளியர்சைட், 360-டிகிரி கேமரா, விர்ச்சுவல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பிரீமியம் லெதர் இருக்கைகள், பிளைன்ட்-ஸ்பாட் வார்னிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.\nஇத்துடன் டிஃபென்டர் சீரிஸ் அனைத்து மாடல்களிலும் அர்பன் பேக், கண்ட்ரி பேக், அட்வென்ச்சர் பேக் மற்றும் எக்ஸ்புளோரர் பேக் என பல்வேறு அக்சஸரீ பேக்கேஜ்களுடன் கிடைக்கிறது. இது ஒவ்வொரு வேரியண்ட்டிற்கு ஏற்ற அம்சங்களை வழங்குகிறது.\nஇந்தியாவில் லேண்ட் ரோவர் டிஃபென்டர் ஒற்றை என்ஜின் ஆப்ஷனில் வெளியாகலாம். இது 296 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் இக்னியம் பெட்ரோல் யூ���ிட் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வசதியுடன் கிடைக்கிறது.\nலேண்ட் ரோவர் | லேண்ட் ரோவர் டிஃபென்டர் | கார்\nபள்ளிகள் நாளை திறப்பு- பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ஆய்வு\nஉறுப்பினர்கள் எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்- ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு\nபிரிஸ்பேன் டெஸ்ட் மழையால் பாதிப்பு... இரண்டாம் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 243/7\nநாடு திரும்பிய ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி அதிரடி கைது\nடிராக்டர்களில் டெல்லிக்கு புறப்பட்ட பஞ்சாப் விவசாயிகள்... குடியரசு தினத்தன்று பேரணி\nமேலும் இது புதுசு செய்திகள்\nமெர்சிடிஸ் பென்ஸ் EQA எலெக்ட்ரிக் கார் வெளியீட்டு விவரம்\nஜீப் காம்பஸ் பேஸ்லிப்ட் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nபுதிய டிரையம்ப் ஸ்பீட் டிரிபில் 1200 ஆர்எஸ் டீசர் வெளியீடு\nசர்வதேச சந்தையில் வெளியான அப்ரிலியா டியூனோ 660\nபோக்ஸ்வேகன் டைகுன் புது டீசர் வெளியீடு\nவிடுதலை ஆவதற்குள் காரசார விவாதம்- அதிமுகவில் மீண்டும் சசிகலாவா\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம் - அதிர்ச்சி சம்பவம்\nமாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ\nவசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’... 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்\nவிஜய் படத்தை இயக்க போட்டி போடும் இயக்குனர்கள்\nஇனிமேல் எந்த நாதாரி பெயரையும் டாட்டூ குத்த மாட்டேன் - வனிதா\nபிரைவசி பாலிசி விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்த வாட்ஸ்அப்\n123 ரன் பார்ட்னர்ஷிப்: போட்டிக்கு உயிரூட்டிய வாஷிங்டன் சுந்தர்- ஷர்துல் தாகூர் ஜோடிக்கு சல்யூட்\nநிலநடுக்கத்தால் இடிந்து தரைமட்டமான மருத்துவமனை -35 பேர் பலியானதாக தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=29979", "date_download": "2021-01-18T06:26:23Z", "digest": "sha1:33FMS5I72I66ZYSFU26X7Y4LERIG2Y3W", "length": 32415, "nlines": 79, "source_domain": "puthu.thinnai.com", "title": "சுப்ரபாரதிமணியனின் ஆதாரக் கவலைகள் -தேநீர் இடைவேளை நாவல் மறுபதிப்பு : என்சிபிஎச் வெளியீடு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசுப்ரபாரதிமணியனின் ஆதாரக் கவலைகள் -தேநீர் இடைவேளை நாவல் மறுபதிப்பு : என்சிபிஎச் வெளியீடு\nதேநீர் இடைவேளை நாவல் மறுபதிப்பு : என்சிபிஎச் வெளியீடு ரூ110\nParis is a dingy sort of Town என்று அல்மெர் காம்யு கூறினான்.\nசுப்ரபாரதிமணியனின் ‘தேநீர் இடைவேளை’ நாவலை ஆழ்ந்துணர்ந்து வாசிக்கும்போது Hell is a Town much like Tiruppur என்று சுப்ரபாரதிமணியன் சொல்வதை உணர முடியும்.\nஅவருடைய கட்டுரைகள் ‘உலக மயமாக்கலும் உள்ளூர் அகதிகளும்’, ‘கரையும் நதிக்கரைகள்’, ‘கடத்தல் கலாச்சாரம்’ போன்றவற்றை வாசிக்கும்போது அவர் Tiruppur is a dingy sort of Town என்று வேதனைப்படுவதை உணர முடியும்.\nஇந்திரா பார்த்தசாரதி பார்த்த டெல்லி மேல்தட்டு மக்கள் வாழ்வின் அரசியல் தன்மை. ஆதவன் விவரித்த டெல்லி நடுத்தர மக்கள் வாழ்வின் அரசியல் தன்மை இவற்றிலிருந்து வேறுபட்டு மணியன் தான்சார்ந்த திருப்பூர் கீழ்த்தட்டு மக்கள் வாழ்க்கையில் அரசியல் தன்மை வெளிப்படையாக இல்லாதவாறு எழுதிப்போவதைக் காண முடியும். சமூகவியல் சார்ந்து சமகால அரசியல், கலாச்சார நிகழ்வுகளின் மீதான ஆய்வாக ‘தேநீர் இடைவேளை’ நாவல் பிரமாண்டமாக விரிகிறது. ஒரு எழுபத்தைந்து பக்கங்களில் இதன் சாத்தியம் அதிசயம்தான்.\nஉலகமயமாக்கலில் திறந்தவெளிச் சந்தையில் மலிவாகக் கிடைக்கும் பொருள்கள். அதே நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களும், தண்ணீரும், வீடும் கூட அரிதாகி விடுகிற அவலம். ஐயாயிரம்கோடி அந்நிய செலாவணி கிடைக்கிற திருப்பூர் நகரம் சாயக்கழிவுகள், குப்பைகள் சேர்ந்து அழுக்காகி நாறிவிட்டது. நொய்யலாறு ரசாயணக் கழிவுகளால் சாக்கடையாகிக் கரைந்துவிட்டது. வேலை தேடி இங்கே பிழைக்க இடம் பெயர்ந்தவர்கள் விவசாயத்தையும், மரபான தொழிலையும் நிராகரித்துவிட்டு வந்திருக்கிற துயரம். சாதாரண தொழிலாளிகளும், பெண்களும், சிறுவர்களும், சிறுமிகளும் இங்கே அனுபவிக்கிற அவதிகள். முறையான தொழிற்சங்கங்கள் இல்லாததால் தொழிலாளிகளுக்கு எந்த பாதுகாப்புமே இல்லாத சூழ்நிலை. மில் கொட்டகைகளில் அடைபடும் பெண்களும், ஆண்களும், கல்யாணத்திற்குப் பணம் சேர்க்க, பெண்களுக்கு மாங்கல்யத் திட்டம். வேலை நேரத்தில் எந்த ஒழுங்கும் கிடையாது. இரவில்கூட இங்கே பெண்கள் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். பெண்கள் மீதான பாலியல் வன்முறை, பழைய மில்கள் மூடப்பட்டு புதிய மில்கள் ஊரின் ஒதுக்குப்புறத்தில் ஆரம்பிக்கப்பட்டு பழைய மில்லில் வேலை பார்த்தவர்களே புதிய மில்களில் தினக்கூல��களாக வேலை செய்ய வேண்டிய துரதிர்ஷ்டம்.\n‘தேநீர் இடைவேளை’ நாவலின் வடிவம் மாறுபட்டது. முதல் பகுதி எழுதப்படாத கடிதங்கள். மல்லிகா, ரங்கநாதன், ஷமீம், போஸ்ட்மேன், கண்ணம்மா, வட்டிக்கு விடும் ராஜேஷ் சிங், வாசகர், செந்தில் ஆகியோரின் கடிதங்கள்-இரண்டாவது பகுதி தோற்றுப்போன தொழிற்சங்கவாதி அந்தோணி ராஜின் டைரிக் குறிப்புகள். மூன்றாவது பகுதி யதார்த்த வாழ்க்கையில் லட்சிய உலகைக் காண விழையும் செந்திலின் டைரிக் குறிப்புகள்.\nதி. ஜானகிராமனும், அசோகமித்திரனும் பெண்ணை முழுமையாகச் சித்திரித்தவர்கள். பெண் மனதின் நுட்பங்களைத் துல்லியமாக எழுத்தில் கொண்டு வந்தவர்கள். ‘தேநீர் இடைவேளை’ நாவலில் மல்லிகா, ஷமீம், கண்ணம்மா ஆகியோர் பாத்திரங்களும் அவர்களுடைய சிக்கல்களும் சிக்கனமான வரிகளில் சுப்ரபாரதிமணியன் ஒரு பெண்ணாகவே மாறித்தான் விரித்துக் காட்டியிருக்கிறார். ரங்கநாதனின் கடிதங்களில் வெளிப்படும் கிரிஜா. அருக்காணி என்ற விளிம்பு நிலைப் பெண்கள் கூட முழுமையான பாத்திரங்களாகியிருக்கிறார்கள். ஷமீம் மில் கொட்டகையில் தன் அறையிலிருந்து சிறுநீர் கழிப்பதற்காக பதினைந்து அறைகள் தாண்டி கழிப்பறைக்குச் செல்ல நேரும் நிர்ப்பந்தம். அவளுடைய அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாய் அவளுக்கு ஏற்படும் கூச்ச உணர்வு. மிக நுட்பமான இதுபோன்ற சித்திரிப்புகளில் ஆவேசமிக்க கலைஞனாக சுப்ரபாரதிமணியனின் சாதனை வெளிப்படுகிறது. கோவில்களை ஆடம்பரமாக மில்லில் அமைக்கும் நிர்வாகம் கழிப்பறைகளை சிக்கனமாக ஏன் அமைக்க வேண்டும். ரங்கநாதன் வேறு மில்லில் வேலைக்குச் சேர்கிறார். அந்த மில்லிலும் அழகான பிள்ளையார் கோவில். பொதுவான கழிப்பறை, குளியலறை.\nரோசாலக்சம்பர்க் மனிதகுலத்தின் தேர்வு காட்டுமிராண்டித்தனமா கம்யூனிசமா என்று கேள்வி கேட்டதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. அந்தோணிராஜின் டைரி ஒரு சமுத்திரம் போல ஷேக்ஷ்பியரின் டெம்பஸ்ட்., ஈ.எம்.எஸ். அருந்ததிராய், தொழிற்சங்கப் பெண்கள் அம்முவும் கோவிந்தம்மாளும், தொழில் நிறுவன உலகமயமாக்கல், இந்து மத பாசிசம், கோயமுத்தூர் மில் தொழிலாளி சங்கம் கேட் மீட்டிங் கூட்டங்களின் மூலம் ஜீவா, சி.ஏ. பாலன், பாலதண்டாயுதம் ஆகியோரின் பேச்சு மார்க்சியத்திற்கு வழி திறந்துவிட்ட விஷயம். கேட் மீட்டிங்கை ஒழிக்க நிர்வாகம் கேட் முன்னால் பூங்காக்களை அமைத்தது. புரூக் பாண்ட் டீ வந்த புதிதில் தொழிலாளிகளுக்கு வாரக்கணக்கில் காலையும், மாலையும் இலவச தேநீர் வழங்கப்பட்டு, பின் சம்பளப் பணத்தில் பிடித்தல் செய்து, அதற்கு எதிரான தொழிலாளர் போராட்டம், கடிகார முட்களை நகர்த்தி அதிகப்படியான வேலை வாங்கியது. தெலுங்கானா போராட்டம், விவசாயிகளின் போராட்டம், தெபாகா போராட்டம், ஆனைகட்டி துவைப் பகுதி ஆதிவாசி போராட்டம் மாதிரி கூட கேட் பூங்காவுக்கு எதிராக போராட்ட அறிகுறி இல்லாமல் போனது பற்றிய தவிப்பு. சினிமா தியேட்டரே இல்லாத வால்பாறை, நொய்யல் நதி கழிவுகளின் சங்கமமாவது பற்றி என்றெல்லாம் எவ்வளவு விஷயங்களை அந்தோணி ராஜின் டைரி உள்ளடக்கியிருக்கிறது.\nஏதேனும் ஒரு நிலையிலாவது தன் வாழ்க்கை தோல்வி என்று எண்ணிப் பார்த்து சோர்ந்து போகாதவன் யாரேனும் உண்டா என்ற கேள்வி உலுக்கி விடுகிறது.\nசெந்தில் இளைஞன் His whole future is before him – மெகாசீரியல் அபத்தங்கள் இவனை உறுத்தும் அதே வேளையில் சிநேகாவைப் பிடிக்கிறது. லாரித்தண்ணீர், கல்வி, டியூசன், பகுத்தறிவு பிரசாரத்தின் தேவை தமிழ்வழிக் கல்வி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலைக் கல்வி பற்றி, குழந்தையின் மருந்து செலவுப்பணம் பள்ளிக் கட்டணமாகக் கட்டப்படுவது பற்றியெல்லாம் நிறையச் சிந்திப்பவன், வாசிப்பதுதான் வாழ்க்கை அனுபவம். புதியதைத் தேடும் ஆவல் வாசிப்பு என்பதாக வாசிப்பு பற்றிய பிரமைகள் செந்திலுக்கு இருக்கிறது. குடி தனிமனித விருப்பம். ஜர்னலிசம் செய்ய முடியாத சில விஷயங்களை நாவல் செய்துவிடும் என்று இவனால் கருத முடியவில்லை. மில்லில் வேலை, கொட்டகையில் வாழ்க்கை என்றாலும் இலட்சியக் கனவுகளில் மிதக்கிறான். கேபிரியல் மார்க்வெஸ் “நான் பத்திரிகையாளன். கூடவே கொஞ்சம் கதைகளும் எழுதியிருக்கிறேன்” என்று கூறியிருப்பதனால் பத்திரிகைச் செய்தி எழுதும் பாணியிலான இலக்கியப் படைப்புகள் இறுக்கமில்லாமல் நிறையப் பேரைச் சென்று சேர்க்கின்றன என்று செந்தில் டைரிக் குறிப்பு எழுதுகிறான். 40 வயது பெண் பிணவண்டியை இடுகாட்டுக்குத் தள்ளிக் கொண்டு போவதைப் பற்றிக்கூட டைரியில் எழுதுகிறான்.\nவாசிப்பு இலக்கியக் கூட்டம் என்று இருந்த ராஜேந்திரன், இப்போதெல்லாம் மாறிப்போய் இலக்கியவாதிகளின் துரோகங்களும், ஒதுங்கும்படி ��ெய்துவிட்டதாகக் கூறுவதை இவனால் அங்கீகரிக்க முடியவில்லை. செந்தில் வருகிற சில ஆண்டுகளில் ராஜேந்திரனின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும். ஐன்ஸ்டீன் I have never read anybody என்று சொல்லவில்லையா ‘புயலிலே ஒரு தோணி’ ப. சிங்காரத்தை நான் 1989ஆம் ஆண்டு மதுரை YMCAயில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது நம் தளத்து படைப்பாளிகள் யாரையும் அவர் வாசித்திருக்கவில்லை என்ற செய்தியை அறிய நேர்ந்தது. ஒருவேளை அதனாலேயே கூட ‘புயலிலே ஒரு தோணி’ போன்ற சாதனை அவருக்கு சாத்தியமானதோ என்னவோ ‘புயலிலே ஒரு தோணி’ ப. சிங்காரத்தை நான் 1989ஆம் ஆண்டு மதுரை YMCAயில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது நம் தளத்து படைப்பாளிகள் யாரையும் அவர் வாசித்திருக்கவில்லை என்ற செய்தியை அறிய நேர்ந்தது. ஒருவேளை அதனாலேயே கூட ‘புயலிலே ஒரு தோணி’ போன்ற சாதனை அவருக்கு சாத்தியமானதோ என்னவோ வாசிப்பு, இலக்கியம் பற்றிய செந்திலின் பிரமை மிகையாகவே பதிவாகியிருக்கிறது. கி.ரா.வின் ‘கதவு’ கதையை பாராட்டி சுந்தர ராமசாமி அதில் செகாவியன் டச் இருப்பதாகச் சொன்னபோது கி.ரா. செகாவியன் என்றால் என்ன என்று அந்தக் காலத்தில் கேட்டார். முன்பொரு தடவை கி.ரா. அவர்கள் சிட்டியிடம் மற்ற படைப்பாளிகள் போல் பரந்த வாசிப்பு அனுபவம் தனக்கு இல்லையே என்று வருத்தப்பட்டபோது சிட்டி பதட்டத்துடன் வேண்டாம். ரொம்ப வாசிப்பு வேண்டாம். வாசித்தால் எழுத்தில் உங்கள் தனித்தன்மை காணாமல் போய்விடும் என்று சொன்னாராம்.\nஃபிடல் காஸ்ட்ரோ வாசிப்பு ஈடுபாடு அதிகமுள்ளவர். கேபிரியல் கார்சியா மார்க்வெஸின் அனைத்து புத்தகங்களையும் படித்தவர். இங்கே ஜீவா, பாலதண்டாயுதம் இலக்கிய வாசிப்புள்ளவர்கள். ஆனால் சமீபமாய் தலைவர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் அப்படி தென்படவில்லை. நாவலின் இந்தப் பதிவு பல தோழர்களைக் கோபப்படுத்துகிறது.\nநாவலில் ரங்கநாதன் sexual poverty திகைக்க வைக்கிறது. ரங்கநாதனின் பாத்திரம் நேர்த்தியாக உருவாகியுள்ளது. ரங்கநாதனுக்கு வயது ஐம்பது என்பது சரியில்லை. அறுபது என்று இருக்க வேண்டும். ரங்கநாதன், அந்தோணிராஜ், செந்தில் மூவருமே பெண் துணையில்லாதவர்கள். ரங்கநாதன் சபலம் பற்றிப் பேசுகிறார். அந்தோணிராஜ் டைரியில் ஆசை, சபலம், பாலியல் உணர்வுகள் பற்றி எழுதக்கூடாது என்ற தீர்மானம் கொண்டவர். செந்திலுக்கு உடம்பில் இருக���கும் காமத்தையெல்லாம் ஒன்று திரட்டி யாரிடமாவது கொடுக்க வேண்டும் போலிருக்கிறது.\nசமீபத்திய கதைசொல்லி 15து இதழில் திரும்புதல்… என்ற சிறுகதையின் ஆண்பாத்திரம் எனக்கான பெண் துணை எங்கே தென்படுவாள் என்று கேட்டதை இங்கே நினைவு கொள்ள வேண்டும். உயிர்மை அக்டோபர் 2004 இதழில் இவருடைய ‘நீலப்படமும், சுசித்ராவும்’ புதிய பார்வை அக்டோபர் 1-15-2004 இதழில் பிரசுரமாகியுள்ள ‘சூடு’ ஆகிய கதைகளும் பாலியல் உணர்வையே வெளிப்படுத்துபவை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். புதிய கோடாங்கியில் பிரசுரமாகியுள்ள ‘மாற்றங்கள்’ உலகமயமாக்கல் சம்பந்தப்பட்டது. அரசாங்க அமைப்பில் தனியார் சேவை நுழைவதை எதிர்த்த நிலைமாறி தனியார் சேவை நிறுவனங்களுக்கு அரசாங்க அமைப்பு ஊழியர்கள் தோள் கொடுக்க நேர்ந்துள்ள அசாதரணநிலை பற்றி, மாறிவிட்ட வெவ்வேறு செருப்புகளைக் குறியீடாக்கிப் பேசுகிறது. ‘தேநீர் இடைவேளை’ நாவலில் வருவது போல இந்தச் சிறுகதையிலும் தெருவோர குடியிருப்பில் ஏற்பட்ட சாவு ஒன்று பிணக்காட்சியாக வருகிறது. தேநீர் இடைவேளை நாவலில் தெருவோர குடியிருப்பு பெண்களைப் பற்றி மணியன் அழுக்கான பெண்கள் எல்லாத் துயரங்களையும் அழுக்கின் மூலம் சேர்த்து உடம்பில் அப்பிக் கொண்டார்கள் என்று கவிதையாகச் சுட்டுகிறதைப் பார்க்கலாம். சினிமா பற்றி சுப்ரபாரதிமணியன் எழுதியுள்ள பல கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நுலாக வரவேண்டும். நல்ல கலைப்படங்கள் பலவற்றின் மீதான விமர்சனக் கட்டுரைகள். அவர் நடத்திவரும் கனவு பத்திரிகையில் எப்போதும் திரைப்பட ஊடகத்தின் ஆக்கிரமிப்பை அறிந்து கொள்ள முடியும்.\nஇங்க்மார் பெர்க்மன் Face to Face படம் பற்றி தணிக்கை குழுவினருக்கு எழுதிய கடிதத்தின் மொழிப்பெயர்ப்பு. ‘முகாமுகம்’. ஒரு சரிதம் ஒரு திரைப்படம். மதவாத மற்றும் பொதுவுடமை அடிப்படை வாதங்கள். தில்லி கதா திருவிழா. மங்கம்மாக்கள், பூலன் தேவியின் குரல், மீரா நாயரின் ‘மான்சூன் வெட்டிங்’, மலையாளிகளின் சிம்மாசனங்கள். கவிஞனும் தடைசெய்யப்பட்ட இசைக் குறிப்புகளும், ரகு ரோமியோ, குறும்படங்களின் தணிக்கை மீதான வன்முறை போன்ற கட்டுரைகள் பல அபூர்வ உலகளாவிய திரைப்படங்களிலிருந்து ‘பீ’ குறும்படம் வரை விரிவாகத் தொட்டுப் பேசுபவை.\nபிராணிகள், பறவைகள், காட்டு உயிர்கள் நமக்கு சமச்சீரான இயற்���ை வாழ்வைத் தருபவை என்பதாக கானுயிர் காப்போம் என்ற கட்டுரையின் அக்கறை. சா. கந்தசாமி என்னும் கலைஞன் மிக சிக்கனமான வார்த்தைகளில் பிரமாண்ட உலகை எழுத்தில் காட்டும் நல்ல கலைஞனுடன் ஏற்பட்ட ஒரு பயண அனுபவம். படைப்பு மனம் சஞ்சலமுறும் பின் நவீனத்துவம் என்ற தேடல் இவருடைய எழுத்துப் பயணத்தின் தவிப்பைத் தெரிவிக்கிறது.\nஒரு கல்லின் மேல் உட்கார்ந்து தவிப்புடன் தலையைத் தூக்கித்தூக்கி ஒரு பச்சோந்தி பார்த்துக் கொண்டிருந்தது. அதை டால்ஸ்டாய் உற்றுப் பார்த்தார். அப்படியா நானும் கூட கலையாகத்தான் இருக்கிறேன் என்று அதனிடம் வாய்விட்டு சத்தமாகவே கூறினாராம்.\nSeries Navigation அப்துல் கலாம்இரா. பூபாலன் கவிதைகள்\nபாகிஸ்தான் இளைஞர்கள் இந்தியாவிற்கு அச்சுறுத்தல்களா \nகிண்டி பொறியியற் கல்லூரியில் ஒரு பொன் காலைப் பொழுது\nமொழிவது சுகம் -ஆகஸ்டு 2 -2015\nகாற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் 3\nசுந்தரி காண்டம் (சாமர்த்திய சுந்தரிகளின் சாகச கதைகள் ) 1.சிவகாம சுந்தரி\nசுப்ரபாரதிமணியனின் ஆதாரக் கவலைகள் -தேநீர் இடைவேளை நாவல் மறுபதிப்பு : என்சிபிஎச் வெளியீடு\nபொ கருணாகர மூர்த்தி நூற்கள் அறிமுகம்\nஅமெரிக்கா ஜப்பானில் போட்ட முதல் அணுகுண்டுகள்\nதொடுவானம் 80. ஓர் இறைத்தொண்டரின் தமிழ்த்தொண்டு\nஅரபு தீபகற்பத்தில் ஜாதிகளும் ஜாதியமும்\nPrevious Topic: இரா. பூபாலன் கவிதைகள்\nNext Topic: அப்துல் கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sriagasthiyarastro.com/index.html", "date_download": "2021-01-18T07:42:34Z", "digest": "sha1:4ABOIF2PFRCZTOMUDDIOHOZ66SJNMUB7", "length": 4507, "nlines": 63, "source_domain": "sriagasthiyarastro.com", "title": "Home | Sri Agasthiyar Astrology Arasur, Erode District", "raw_content": "\nஜாதகங்களில் 4 வகைகள் (பிரிவுகள்) இருக்கின்றன: 1.தர்ம ஜாதகம 2.தன ஜாதகம் 3. காம ஜாதகம் 4. ஞான ஜாதகம் .\n108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும் 1. திருமூலர் - சிதம்பரம். 2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.\nகிரகங்களின் சிறப்பான பலன்கள் குரு: வியாழன் எனப்படும் குரு பகவான் 4, 7,10, 1, 5, 9 மற்றும் 2, 11 ஆகிய இடங்களில் இருந்தால்\nகோள்களும் அவற்றின் தன்மைகளும். சூரியன்: சூரிய குடும்பத்தின் முதன்மை கோளான சூரியனுக்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப் படுகிறது\nதிருமண பொருத்தம், கணிதம், கிரக பரிகாரம், வாஸ்து, பெயா் எண் கணிதம், ஜோதிட, ஆன்மீக ஆலோசனைகள், திருக்கணிம் லகரி, வாக்கியம், ஜாமக்கோள் ஆருடம், சோழயபிரசனம் சிறந்த மு��ையில் பார்க்கபடும். தொடா்புக்கு: ஸ்ரீ அகஸ்த்தியர் ஜோதிட இல்லம், சத்தி மெயின் ரோடு , அரசூர் ,சத்தி வட்டம், ஈரோடு மாவட்டம்,தமிழ்நாடு Pin-638454.Telephone: +91-9865657155, E-mail: jjagan007@gmail.com\nகேது காரகத்துவம் தாய்வழி தாத்தா, முடி, பிறப்புறுப்புகள், நரம்புகள், அன்ஸ், பியர்ட், மாடிப்ப... Details\nஎங்களிடம் ஜாதகம், திருமண பொருத்தம், கணிதம், கிரக பரிகாரம், வாஸ்து, பெயா் எண் கணிதம், ஜோதிட, ஆன்மீக ஆலோசனைகள், திருக்கணிம் லகரி, வாக்கியம், ஜாமக்கோள் ஆருடம், சோழயபிரசனம் சிறந்த முறையில் பார்க்கபடும்\n©2021 | ஸ்ரீஅகஸ்த்தியா் ஜோதிட இல்லம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/08/blog-post_804.html", "date_download": "2021-01-18T08:30:17Z", "digest": "sha1:WPX6L6DS43EAEVS5HLMIFGGJ5Z3VEPBQ", "length": 43053, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பாராளுமன்றம் செல்லும் 'னானா' மாருக்கு, 'தம்பி' யிடமிருந்து ஒரு சிறு மடல்... ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபாராளுமன்றம் செல்லும் 'னானா' மாருக்கு, 'தம்பி' யிடமிருந்து ஒரு சிறு மடல்...\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையாலும், பௌத்த , முஸ்லிம், ஹிந்து, கிறிஸ்தவ, மலே உட்பட்ட அனைத்து இலங்கை பிரஜைகளது வாக்குகள் மூலமும் புதிய பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள் அல்ஹம்துலில்லாஹ்\nஇதற்கு நன்றிக்கடனாக எவ்வித இன, மத, சாதி, மொழி, கட்சி பாகுபாடும் இன்றி அனைத்து இலங்கை மக்களதும் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய அனைத்து மக்கள் பிரதிநிதிகளாக நீங்கள் அனைவரும் என்றென்றும் திகழ்வீர்கள் என உறுதியாக நம்புகிறோம். இந்த நம்பிக்கையில் கலங்கம் ஏற்படுத்த வேண்டாம் எனவும் மிகவும் பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.\nஇதனை அடைந்து கொள்ள நீங்கள் ஊரில், குடும்பத்தில், நண்பர்களிடத்தில், மக்களிடத்தில், உள்நாட்டில் வெளி நாட்டில் பட்ட கஷ்ட நஷ்டங்கள் , எச்சுப் பேச்சுக்கள், துன்பங்கள்,அவமானங்கள், சகிப்புத்தன்மைகள், இன்னும் இன்னும் எத்தனையோ சொல்ல முடியாத விடயங்கள் இமய மலை போன்றிருந்திருக்கும் ஆனால் அவை எல்லாவற்றையும் சவால்களாக எடுத்து அந்த இமய மலை உச்சியைச் தொட்டு விட்டீர்கள் ஆனால் அவை எல்லாவற்றையும் சவால்களாக எடுத்து அந்த இமய மலை உச்சியைச் தொட்டு விட்டீர்கள் பொறுமையாக இருந்து பெரு���ை சேர்த்துக் கொண்டீர்கள்\nநீங்கள் மக்கள் சேவகன் என்ற வகையில் எமது இஸ்லாமிய வரலாற்றில் எனது மனதில் பதிந்த ஓரிரு விடயங்களை இங்கு ஜாபகமூட்ட விரும்புகிறேன்.\nஉலகப்பற்றற்ற எளிமையில் தன்னலமற்ற தூய்மையான சேவை செய்த உமர்(ரழி ) அவர்களதும் அதன் பின் வந்த உமர் இப்னு அப்துல் அஸீஸ் அவர்களதும் செங்கோல் ஆட்சி பற்றியும் அவர்களது வாழ்க்கை வரலாறு பற்றியும் உங்களுக்கு நன்கு தெரியும் படியால் உங்கள் மீது இப்போது சுமத்தப்பட்டிருக்கும் அமானிதங்களை பொறுப்புக்களை மிகவும் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள் என மக்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.\n'ஊரார் கோழி அறுத்து வாப்பாட கத்தம் கொடுப்பது போல்' அல்லாமல் வாழ்க்கைப் போராட்டத்தில் அன்றாடம் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்துப் பிழைக்கும் ஏழைப் பிரஜைகளின் வரிப்பணத்தில் உருவான திறைசேரி (பைத்துள் மால்) நிதியினூடாக உங்களுக்குத் தரப்படும் வீடுகள் , வாகனங்கள், கொடுப்பனவுகள் உட்பட்ட அனைத்து சலுகைகளையும் இஸ்லாமிய வழிகாட்டலின் அடிப்படையில் மிகவும் அளவுடனும் சரியாகவும் உபயோகித்து, அவற்றை வீண் விரயம் செய்யாது ஏனைய சமூகங்களுக்கும், எமது எதிர்கால சந்ததியினருக்கும், முழு உலகத்துக்கும் முன்மாதிரியாக நடந்து காட்டுவீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.\nசிறந்த குடும்பங்களில் பிறந்து வளர்ந்த நீங்கள் மிகவும் அழகிய முன்மாதிரிகளையும் சிறந்ததொரு கலாச்சாரத்தையும் நாட்டு மக்களுக்கு தடயங்களாக வைத்துவிட்டுப் போகும் இலங்கை மண்ணின் மைந்தர்களாக உங்களை நாம் காண ஆசைப் படுகிறோம். அல்லாஹ்வும் அவனது றஸூலும் அதனைத் தான் ஏவியும் உள்ளார்கள்\nஎல்லாம் வல்ல நாயன் உங்கள் அனைவருக்கும் நல்லறிவையும், புத்திசாலித்தனத்தையும், சிறந்த தேகாரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும், மகிழ்ச்சியான வாழ்வையும் தந்து நாட்டு மக்களுக்கு சிறந்த சேவை ஆற்றி ஈருலகிலும் வெற்றி பெற மனமார வாழ்த்துகிறோம்.\nபிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nபேஸ்புக்கில் ஜனாதிபதியை விமர்சித்த, முஸ்லிம் நபர் கைது\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட முஸ்லிம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ��ொழும்ப...\n7,600 உலமாக்கள் சார்பில் ஜனாதிபதி, பிரதமர், பவித்திரா ஆகியோருக்கு ACJU அனுப்பியுள்ள முக்கிய கடிதம்\nஇலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பதை நிறுத்தக் கோரியும், மத உரிமையை உறுதிப்படுத்தி கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்க...\nசிரச Tv யின் கேள்விப் போட்டியில் 2 மில்லியன் ரூபாய்களை வென்ற 17 வயது மாணவி\nகாலி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது, பாடசாலை மாணவி சுக்ரா முனவ்வர், சிரச தொலைக்காட்சி நடாத்திய, இலட்சாதிபதி கேள்விப் போட்டி நிகழ்ச்சியில் வெற...\nவெலிகமவில் 2 மாத குழந்தை தகனம் - வீடியோ (நடந்தது என்ன..\nவெலிகமை மலாப்பலாவ பகுதியில் கொரோனா தொற்று காரணமாக இரண்டுமாதக் கைக் குழந்தையொன்று நேற்றிரவு (14.01.2020) மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகிய வண்...\nபிரதமர் மகிந்தவும், மனைவியும் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினர் - மாளிகாவத்தையில் பௌசியின் மனைவி நல்லடக்கம்\nமூத்த அரசியல்வாதி, முன்னாள் அமைச்சர் பௌசியின் மனைவி வபாத்தானதை அடுத்து, அவரது இல்லத்திற்கு பிரதமர் மகிந்த மற்றும் அவரது மனைவி சிரந்தி ஆகியோர...\nதந்தை ஒரு சிறுநீரக நோயாளி, A/L படிக்க லெப்டொப் இல்லை என்பதால் லட்சாதிபதி நிகழ்ச்சிக்கு வந்தேன் - சுக்ரா முனவ்வர்\nமஹாராஜா குழுமத்தின் சிரச தொலைக்காட்சி நடத்திவரும் “லக்ஷபதி” - இலட்சாதிபதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷூக்ரா முனவ்வர் என்ற முஸ்லிம் மாணவி நிக...\nசேருவிலயில் அதிகளவு தங்கம், என்ற விடயம் அதிகளவு மிகைப்படுத்தப்பட்டுள்ளது - Dr அனில்\nதிருகோணமலை சேருவில பகுதியில் பாரிய தங்க சுரங்கம் இருப்பதாக சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த விடயம் மிகவும் “மிகைப்படுத...\nஅலி சப்ரியை அமைச்சரவை அமைச்சு பதவியிலிருந்து, விலக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை - ஆர்ப்பாட்டத்திற்கும் ஏற்பாடு\nநாளை ஞாயிற்றுக்கிழமை சிங்களே தேசிய கூட்டு ஒன்றியத்தினால் கண்டியில் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீதியமைச்சர் பதவியிலிருந்து ...\nவபாத்தான பின்னர் 29 நாட்களில் எரிக்க, தயாரான ஜனாசாவில் கொரோனா தொற்று - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nகொரோனா சடலமொன்றில் 29 நாட்களுக்குப் பின் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அந்தச் சடலத்தில் கொரோனா தொற்று இருப்பது இரண்டாவது தடவையாக உறுதி...\nம���ஸ்லிம் சட்டத்தை, திருத்தி எழுத தீர்மானம் - நியமிக்கப்பட்டுள்ள 10 பேரின் விபரம்\nமுஸ்லிம் சட்டத்தை மீள்பரிசீலனை செய்து குறித்த சட்டத்தை திருத்தி எழுதுவதற்கான சீர்திருத்த ஆலோசனைக் குழு ஒன்றை நீதி அமைச்சர் அலி சப்ரி நியமித...\nமுஸ்லிம் தாய்க்கு நடந்த மகா கொடூரம், இன்று பலவந்தமாக எரித்து சாம்பலாக்கினர் - மகன் கதறல்\nநான், முஹம்மது இஹ்ஸான், சென் ஜோசப் வீதி, கிரேன்ட்பாஸ், கொழும்பு - 14. எனது தாயார் ஷேகு உதுமான் மிஸிரியா (வயது 71) டிசம்பர் 03 ந்திகதி வ...\nபேஸ்புக்கில் ஜனாதிபதியை விமர்சித்த, முஸ்லிம் நபர் கைது\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட முஸ்லிம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்ப...\nஜனாஸா எரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - பிக்குகள், பெண்கள், சிறுவர்கள் என உணர்வுடன் திரண்ட மக்கள் (படங்கள்)\n'வலுக்கட்டாயமாக தகனம் செய்வதை நிறுத்தவும், மனித உருமைகளை மதிக்கவும்' எனும் கருப்பொருளிலான அமைதி ஆர்ப்பாட்டமொன்றை ஐக்கிய மக்கள் சக்த...\n7,600 உலமாக்கள் சார்பில் ஜனாதிபதி, பிரதமர், பவித்திரா ஆகியோருக்கு ACJU அனுப்பியுள்ள முக்கிய கடிதம்\nஇலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பதை நிறுத்தக் கோரியும், மத உரிமையை உறுதிப்படுத்தி கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்க...\nதஜ்ஜாலுடன் சண்டையிட கிழக்கில் புதிய அமைப்பு - இன்று லங்காதீப வெளியிட்டுள்ள தலைப்புச் செய்தி\nலங்காதீப சிங்களப் பத்திரிகையில் இன்றைய தினம் 29-12-2020 வெளியாகியுள்ள தலைப்புச் செய்தியே இது ஆகும்.\nரவுப்தீன் ஹாஜியாரின் ஜனாஸா பலாத்காரமாக எரிப்பு, கன்னத்தோட்டையில் சோகம் - குளிரூட்டியில் வைக்காமல் கொடூரம்\nயடியன்தொட கராகொடையைச் சேர்ந்தவரும், கன்னத்தோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட அல் ஹாஜ் ரவுப்தீன் (ரவ்ஸான் ஹாஜியின் தந்தை) காலமாகி கரவனல்ல வைத்த...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/2020/07/03/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5/", "date_download": "2021-01-18T08:20:25Z", "digest": "sha1:5TNNSH6NON7GT43R64C3SNHYGR2QXYTP", "length": 13503, "nlines": 306, "source_domain": "singappennea.com", "title": "கூந்தல் உதிர்வை தடுக்க வீட்டிலேயே நேச்சுரல் ஷாம்பு தயாரிக்கலாம் | Singappennea.com", "raw_content": "\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nகூந்தல் உதிர்வை தடுக்க வீட்டிலேயே நேச்சுரல் ஷாம்பு தயாரிக்கலாம்\nதலைமுடி வளர்வதில்லை என்று ஏங்குவோர் பலர். ஆனால் நாம் தற்போது பயன்படுத்தி வரும் ஷாம்பு, கண்டிஷனர்களில் உள்ள கெமிக்கல்களால் தலை முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, தலைமுடி உதிர்கிறதே தவிர வளர்வதில்லை. இருப்பினும் வீட்டிலேயே நேச்சுரல் ஷாம்பு தயாரித்து, அதைக் கொண்டு தலை முடியை அலசினால், கெமிக்கல்களால் மயிர் கால்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, தலை முடியின் ஆரோக்கியம் மேம்படும். இங்கு தலை முடியின் வளர்ச்சியை வேகமாக்கும் ஓர் நேச்சுரல் ஷாம்பு கொடுக்கப்பட்டுள்ளது.\nபேக்கிங் சோடா – 3 டேபிள் ஸ்பூன்\nதண்ணீர் – 9 டேபிள் ஸ்பூன்\nபேக்கிங் சோடாவை தண்ணீர் சேர்த்து கலந்து, வறட்சியான அல்லது ஈரமான தலை முடியில் தடவி, 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள அளவு நீளமான முடி உள்ளவர்களுக்கு தான். உங்கள் முடியின் நீளத்திற்கு ஏற்ப பேக்கிங் சோடாவையும், நீரையும் எடுத்து கலந்து பயன்படுத்துங்கள்.\nபின்பு 1 பங்கு ஆப்பிள் சீடர் வினிகரை 4 பங்கு நீரில் கலந்து, அத்துடன் வேண்டுமானால் வாசனைமிக்க எண்ணெய் எதையேனும் சேர்த்து தலைமுடியை அலச வேண்டும். பின் குளிர்ந்த நீரில் தலைமுடியை அலச வேண்டும். முக்கியமாக இப்படி செய்யும் போது, கண்களில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.\nஇந்த முறையின் போது, நுரை ஏதும் வராது. ஆனால் இந்த முறையை தொடர்ந்து பின்பற்றி வந்தால், உங்கள் தலை���ுடியின் தரம் அதிகரித்திருப்பதுடன், தலை முடியின் வளர்ச்சியிலும் நல்ல மாற்றத்தைக் காணலாம்.\nநீங்கள் வாங்கியுள்ள ஷாம்புவில் இருக்கும் கெமிக்கல் தலைமுடியை பாதிக்காமல் இருக்க வேண்டுமானால், ஷாம்புவை நீரில் கலந்து, அதோடு சிறிது பேக்கிங் சோடாவை சேர்த்துக் கலந்து பயன்படுத்தினால், பொடுகு உடனே நீங்கி, தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும்.\nhair fall homeremediesshampooகூந்தல் உதிர்வை தடுக்க வீட்டிலேயே நேச்சுரல் ஷாம்பு தயாரிக்கலாம்\nஇதய ஆரோக்கியத்திற்கு உகந்த வாழைப்பழ தேநீர்\nவயிற்றில் உள்ள உறுப்புகளுக்கு ஆரோக்கியம் தரும் அதோ முகஸ்வாஷனா\nசெயற்கை கண் இமைகளை பொருத்துவதால் இந்த பாதிப்புகள் ஏற்படும்\nமுகத்திற்கு புதுப்பொலிவு தரும் ரோஜா பூ பேஸ் பேக்\nஅழகிற்கு அழகு சேர்க்க சின்ன சின்ன டிப்ஸ்…\nநரை முடிக்கு சிறந்த பீட்ரூட் ஹேர் டை\nமுக அழகை மேம்படுத்ததும் கடுகு எண்ணெய்\nஒரே இரவில் கருவளையம் உடனே நீங்க டிப்ஸ்..\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nகுழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கும் பெற்றோர்\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nமாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஒரு நிமிஷம் இத படிங்க (63)\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமுக அழகை மேம்படுத்ததும் கடுகு எண்ணெய்\nசருமத்தை ஜொலிக்க வைக்கும் குங்குமப்பூ குடிநீர்\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B_%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2021-01-18T08:58:43Z", "digest": "sha1:3HH4ERYST2DIO4XT4UT7OQBY4LZM4ZGL", "length": 7485, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஃபதேசிங்ராவோ கேக்வாத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஃபதேசிங்ராவோ கேக்வாத் (Fatehsinghrao Gaekwad, பிறப்பு: ஏப்ரல் 2 1930, இறப்பு: பிப்ரவரி 1 1988), இந்தியத் துடுப்பாட்டக்காரர், இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. 28 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஃ என்ற எழுத்தால் தொடங்கும் கட்டுரைத் தலைப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2020, 18:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/07/06/262286/", "date_download": "2021-01-18T07:06:15Z", "digest": "sha1:WF6VB5D3WULBTSFSCIDOEOWKLF7XWBET", "length": 8091, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "மனித மூளையில் தாக்கத்தை ஏற்படுத்தும் அரிய வகை பக்டீரியா குறித்து தகவல் - ITN News Breaking News", "raw_content": "\nமனித மூளையில் தாக்கத்தை ஏற்படுத்தும் அரிய வகை பக்டீரியா குறித்து தகவல்\n2015 ம் ஆண்டுக்கு பின் நாட்டில் எவ்வித அரசியல் கொலைகளும் இடம்பெறவில்லை : அமைச்சர் ராஜித்த 0 09.அக்\nஇலஞ்சம் பெற்ற தேசிய வருமான வரி திணைக்கள அதிகாரிக்கு 20 வருட சிறை தண்டனை 0 13.மார்ச்\nஇந்தியாவுடன் யுத்தம் செய்யும் எண்ணம் இல்லை : பாகிஸ���தான் 0 09.ஆக\nமனித மூளையில் தாக்கத்தை ஏற்படுத்தும் அரிய வகை அமீபா ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பக்டீரியா மூளை பகுதியை உண்ணும் திறன் கொண்டது என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குறித்த அமீபா தாக்கத்தை கொண்டிருந்த நோயாளி ஒருவர் அமெரிக்காவில் புலோரிடாவில் அடையாளம் காணப்பட்டுள்ளார். இது மிகவும் அரிய வகை நோய் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nநுண்ணிய ஒன்றை செல்களை கொண்டுள்ள குறித்த அமீபா மூளையில் தொற்று நோயை ஏற்படுத்தக்கூடுமெனவும் இதனால் மனித மூளைக்கு ஆபத்துக்கள் ஏற்படுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக தூய்மையான நீரில் அடையாளம் காணப்படும் இந்த வகை அமீபா மூக்கு வழியாகவே மனித உடலுக்குள் புகுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஇளம் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் Q-SHOP வர்த்தக நிலையம் திறப்பு\nகொரோனா தொற்று மத்தியிலும் தமது வங்கி செயற்பாடுகளை நிலையாக முன்னெடுத்துச்செல்ல முடிந்துள்ளதாக இலங்கை வங்கி தெரிவிப்பு\nஅத்தியாவசிய பொருட்கள் பலவற்றை கட்டுப்பாட்டு விலையின் கீழ் விற்பனை செய்ய நடவடிக்கை\nபெரும்போகத்தில் விவசாயிகளிடம் நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்..\nகிழக்கில் தரிசு காணிகளில் மேற்கொள்ளப்பட்ட நிலக்கடலை எதிர்பாரத விளைச்சலை தந்துள்ளது..\nஇங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி விபரம்\nவிராட் கோலி- ஆனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது..\nஅவுஸ்திரேலிய – இந்திய அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுக்கு..\nஅகில தனஞ்சயவிற்கு சர்வதேச போட்டிகளில் விளையாட அனுமதி\nகடந்த 10 வருடத்தில் சிறந்த வீரர்கள் : ICC விருதுகள்\nவிராட் கோலி- ஆனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது..\nகாதலர் தினத்தன்று தனுஷ் கொடுக்கும் பரிசு\nதமிழகத்தில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி\nகடந்த 10 வருடத்தில் சிறந்த வீரர்கள் : ICC விருதுகள்\nஅவெஞ்சர்ஸ் இயக்குனர்களின் பிரம்மாண்ட படத்தில் தனுஷ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/KutraSarithiram/2020/09/21230436/1708063/Kutra-Sarithiram.vpf", "date_download": "2021-01-18T06:47:01Z", "digest": "sha1:QGCGOOKGRZVZJI6OPCE7J4UXQIF26JAE", "length": 4613, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "(21.09.2020) குற்ற சரித்திரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபதிவு : செப்டம்பர் 21, 2020, 11:04 PM\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/247132-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/page/7/", "date_download": "2021-01-18T08:01:38Z", "digest": "sha1:WEF6V4NXFYXRV5C2FUKEDH42PMFC7TLE", "length": 25691, "nlines": 701, "source_domain": "yarl.com", "title": "குத்து பாட்டு - Page 7 - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nஅடி வாடி என் கறுத்த பிள்ளை, இரண்டு நாளா உறக்கமில்லை\nதமிழ் சிறி 3 posts\nநேயரின் விருப்பத்திற்கு😀 (இந்த பாடலுக்கு 2005-2007 வரை அபுதாபி மீனா ஹெட்டலில் இரவு ஒரே ஆட்டம்மதான், இன்னும் சில பாட்டிருக்கு😀) ஹோய், அப்புடி போடு போடு போடு அசத்தி போடு கண்ணாலே இப்புடி போடு\nஇனி ஒரே கூத்தாகத் இருக்கப்போகிறது யாழ்.நன்றி இணைப்புக்கு உடையார்\nSunny Leone's Deo Deo Full Video Song 😂🤣 அது மட்டும்தான் இப்ப மன அழுத்தத்தை குறைக்கின்றது..\nஎன் மைமா பேரு அஞ்சல\nசாமி சந்தியமா நான் உன்னை விடமாட்டேன்\nமுட்டை கண்ணை ஏன்டி சும்மா உருட்டி காட்டுகிறாய்\nஅக்கா கடை இட்லி பொங்கலு\n1234 நீ வேணா சொன்னா\nவாங்கலா இருக்க நீ வாட்ட சாட்டமா\nஇந்த பாடலை தனது குடும்பத்திற்கு பொருள் ஈட்டவும் மக்களுக்கு சேவையாகவும் இரவு பகலாக அயராது உழைத்து கொண்டிருக்கும் தானி (ஆட்டோ) ஓட்டுனர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.\nஏய் லடுக்கி உன் மூச்சியை காட்டு\nசெந்தமிழ் நாட்டிலே சென்னை மாநகரிலே\nஜாதியில்லை - நல்ல மனிதனுக்கு அழகு,\nஅடி வாடி என் கறுத்த பிள்ளை\nபணத்தை பார்த்து பழகும் உறவு இல்லையடா, நண்பனின் பாசத்திற்கு அளவு இல்லை\nபபிள் கம்மு பல்லி முட்டைய்\nகாலேஜ் பெண்ணை கிண்டல் பண்ணினா தப்பில்லை\nஉன்னை first time மாக பார்த்தேன் பஸ்சில\nதமிழ் சிறி 3 posts\nநேயரின் விருப்பத்திற்கு😀 (இந்த பாடலுக்கு 2005-2007 வரை அபுதாபி மீனா ஹெட்டலில் இரவு ஒரே ஆட்டம்மதான், இன்னும் சில பாட்டிருக்கு😀) ஹோய், அப்புடி போடு போடு போடு அசத்தி போடு கண்ணாலே இப்புடி போடு\nஇனி ஒரே கூத்தாகத் இருக்கப்போகிறது யாழ்.நன்றி இணைப்புக்கு உடையார்\nSunny Leone's Deo Deo Full Video Song 😂🤣 அது மட்டும்தான் இப்ப மன அழுத்தத்தை குறைக்கின்றது..\nதொடங்கப்பட்டது வெள்ளி at 11:31\n\"ஒரு கப்புச்சீனோ காதல்\" இதுதான் எங்கள் சினிமா.\nதொடங்கப்பட்டது 12 minutes ago\nஐசக் நியூட்டனும் - 17ம் நூறாண்டின் லொக்டௌனும்\nதொடங்கப்பட்டது வெள்ளி at 00:54\nதனுஜா (ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்)\nதொடங்கப்பட்டது சனி at 01:53\nநினைவுத்தூபி இடிப்பு – ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்\nதொடங்கப்பட்டது புதன் at 11:50\n\"ஒரு கப்புச்சீனோ காதல்\" இதுதான் எங்கள் சினிமா.\nhttps://youtu.be/43NRnqdZjqc எம்மவர் சினிமாவின் இன்னொரு உயரம் \"ஒரு கப்புச்சீனோ காதல்\" . அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டு எடுக்கப்பட்ட குறும்படம். அனைத்து புலம்பெயர் நாடுகளிலும் வாழும் எங்கள் பிள்ளைகள் பற்றிய கதை. கலைஞர்கள் மிகைப்படுத்தப்படாமல் இயல்பாக நடித்திருக்கிறார்கள். அலட்டல் இல்லாமல் யதார்த்தமான வாழ்வை விரும்பும் தலைமுறையின் கதையை அழகியாக பதிவு செய்துள்ள இயக்குனருக்கு பாராட்டுக்கள். அகிலன் மீரா எங்கள் ஒவ்வொரு வீட்டுப் பிள்ளைகளின் வடிவாக வருகிறார்கள். படத்தைப் பாருங்கள். பகிருங்கள் எங்கள் சினிமா நிமிர்ந்து நிற்கிறது. சாந்தி நேசக்கரம். https://youtu.be/43NRnqdZjqc\nஐசக் நியூட்டனும் - 17ம் நூறாண்டின் லொக்டௌனும்\nபச்சை முடிந்து விட்டது ஒன்று கடனாக வைத்து கொள்ளவும்\nதனுஜா (ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்)\nஇவர் ட்விட்டர்ரில் இருக்கிறார் இவர் பின்னால் இவ்வளவு கதை இருக்கிறது என்று தெரிந்திருக்கவில்லை.\nநினைவுத்தூபி இடிப்பு – ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்\nதெரிந்துகொண்டும் திரிக்கு திரி நீங்கள் வாய்ப்பன் மா மாதிரி ஏன் வைச்சு இழுக்கிறீர்கள் திரிக்கு மணியோசை வந்தால் மாடு வரும் என்பதை நீங்கள் புரிந்துகொண்டாலே உங்களுக்கு எவ்ளவோ நேரம் மிச்சம் சிங்களவன் தமிழர்களை அடித்தான் என்று தமிழில் இன்னொரு தமிழனுக்கு 30 வருடம் கழித்து எழுத்துவதுபோல வேறொரு கேவலம் இல்லை.\n��தவியேற்பு நாளிலேயே ட்ரம்பின் முதல் 10 நாள் திட்டத்தை தலைகீழாக மாற்றப்போகும் பைடன்\nBy கிருபன் · பதியப்பட்டது 31 minutes ago\nபதவியேற்பு நாளிலேயே ட்ரம்பின் முதல் 10 நாள் திட்டத்தை தலைகீழாக மாற்றப்போகும் பைடன் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்றதும் முதன் நாளிலேயே ஜோ பைடன் பல நிறைவேற்று உத்தரவுகளை பிறப்பிக்க திட்டமிட்டுள்ளார். அதில் அவரது முன்னோடி (டெனால்ட் ட்ரம்ப்) பிறப்பித்த பல முஸ்லிம் நாடுகளின் சர்ச்சைக்குரிய பயணத் தடையை இரத்து செய்வது என்பது பிரதான விடயமாகும். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது முதல் 10 நாட்களில் அமல்படுத்திய கொள்கைகளை மாற்றியமைப்பதை புதிய அமெரிக்க நிர்வாகம் தொடங்கும் என்று ஜோ பைடனின் உள்வரும் வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி ரான் க்ளெய்ன் சுட்டிக்காட்டியுள்ளார். இவற்றில் புதிய கொரோனா வைரஸ் தடுப்பு முயற்சிகள், பாரிஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தத்தில் மீண்டும் இணைதல் மற்றும் மில்லியன் கணக்கானவர்களுக்கு குடியுரிமை பெற அனுமதிக்கும் குடியேற்ற சட்டம் ஆகியவை அடங்கும். 2017 ஆம் ஆண்டில் பதவியேற்ற சிறிது நேரத்திலேயே, ட்ரம்ப் ஒரு நிர்வாக உத்தரவை பிறப்பித்தார், ஏழு முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தேசிய பாதுகாப்பு கவலைகளை சுட்டிக்காட்டி அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்தார். எவ்வாறாயினும் அந்த உத்தரவு சட்டரீதியான சவால்களுக்கு மத்தியில் பல முறை மறுவேலை செய்யப்பட்டது மற்றும் அதன் ஒரு பதிப்பை உச்ச நீதிமன்றம் 2018 இல் உறுதி செய்தது. அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் எதிர்வரும் 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/98662\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://itsoftwarehouse.com/blog/2020-07-15/sentry-releases-a-tool-to-monitor-the-performance-of-javascript-and-python.html?lang=ta", "date_download": "2021-01-18T07:48:36Z", "digest": "sha1:UD7LYS7NN3HONG6UBAGZN7APO7N2JIRE", "length": 9256, "nlines": 219, "source_domain": "itsoftwarehouse.com", "title": "Blog - செண்ட்ரி ஜாவாஸ்கிரிப்ட் மற்றும் பைதான்", "raw_content": "செயல்திறன் கண்காணிக்க ஒரு கருவி வெளியிடுக\nசெண்ட்ரி, நிறுவனம் Accel நிதியுதவி டெவலப்பர்களுக்கு பிழை கண்காணிப்பு மென்பொருள் உருவாக்கும்,...\nசெண்ட்ரி ஜாவாஸ்கிரிப்ட் மற்றும் பைதான்\nசெயல்திறன் கண்காணிக்க ஒரு கருவி வெளியிடுக\nவெளியிடப்பட்ட 15 ஜூலை 2020 இருந்து IT'S Software House\nஉ���வி சிறிய மற்றும் நடுத்தர அளவிலான மென்பொருள் நிறுவனத்திற்கானது ப>\nசெண்ட்ரி, நிறுவனம் Accel நிதியுதவி டெவலப்பர்களுக்கு பிழை கண்காணிப்பு மென்பொருள் உருவாக்கும், இன்று அதன் புதிய தயாரிப்பு அறிவித்தது. அது கண்காணிப்பு செயல்திறன் அழைத்து பைதான் மற்றும் ஜாவாஸ்கிரிப்ட் ஒரு முன் இறுதியில் செயல்திறனைக் கண்காணிக்கும் மென்பொருள் தான்.\nஇந்நிறுவனத்தில் முதலீடு நியூ நிறுவன அசோசியேட்ஸ் அடங்கும் நிறுவனம், கருவி ஒரு சில நிமிடங்கள் அதை மூலத்தில் API அழைப்புகளை அல்லது லென்ஸ் பிரச்சினைகள் மற்றும் பிற பிழைகள் கண்டுபிடித்து எந்த பிழைகள் தீர்க்க எடுக்கும் நேரம் குறைக்க முடியும் என்று கூறினார் .\nவிரைவில் தவறுகள் திருத்துவதன் முக்கியம் அந்த தளங்கள் அல்லது பயன்பாடுகள் பிழை செலவுமிகுந்தவையாகும் நிறுவனங்கள் (எடுத்துக்காட்டாக, ஒரு ஆன்லைன் ஷாப்பிங் வண்டி சுமை நீண்ட நேரம் எடுக்கிறது என்றால் இருக்க முடியும் என்பதால், ஒரு விரக்தியடைந்த வாடிக்கையாளர் கைவிட்டு நடவடிக்கை எடுக்குமா பயன்பாடு அல்லது ஒரு போட்டியாளர் வலை தளம்). செண்ட்ரி பிழைகள் அடையாளம் தீர்மானம் வேலை வருடத்திற்கு $ 4.6 மில்லியன் நிறுவனங்கள் செலவாகிறது கூறினார்.\nஇதுவரை செண்ட்ரி 66.5 மில்லியன் நிதி திரட்டியது மற்றும் உலகம் முழுவதும் 60,000 பற்றி உருவாக்க ஸ்டுடியோக்களில் பயன்படுத்தப்படுகிறது.\nதலைமை நிர்வாக அதிகாரி Milin தேசாய் கடந்த நான்கு மாதங்களில் செண்ட்ரி ஏனெனில் அவசர COVID-19, உச்ச பயன்பாடு குறிப்பிடப்படும் அதன் பயன்பாட்டில் அதிவேகமான அதிகரிக்கும் கண்டுள்ளது என்று ஒரு பேட்டியில் கூறினார் வேலை பயன்பாட்டை, கல்வி மற்றும் இ-காமர்ஸ்.\nகண்காணிப்பு கருவி புதிய செயல்திறன் \"மெதுவாக பூட்ஸ் காரணங்கள், ஏழை செயல்திறன் மற்றும் மாறாக wallboard சிகரங்களையும் அர்த்தப்படுத்திக் கொள்வது முயற்சி விட உண்மையான நேரத்தில் தரவுத்தள கேள்விகள் அல்லாத நிகழ்ச்சி உடன் API அழைப்புகளை கீழே கண்காணிக்க\" டெவலப்பர்கள் அனுமதிக்கிறது தேசாய் கூறினார். \"நிறுவனங்கள் அவர்களது செயல்வகையே உள்ள பாரிய மாற்றங்கள் மேற்கொள்வதற்கு கூட்டாளியான ஒரு முக்கிய வளர்ந்து வரும் சந்தையின் தேவையை பூர்த்தி செய்ய மற்றும் சேவைகள் மற்றும் மென்பொருள் செயல்திறன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க ���ெண்ட்ரி உள்ள கண்டுபிடிக்கின்றன கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.\" பி>\nஇணைய நிறுவனங்களின் அதன் உதவி ப>\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இன்னும் கண்டுபிடிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/988709", "date_download": "2021-01-18T07:31:38Z", "digest": "sha1:VCGUEISHQPQ7CDDKD3NTEWB3GKRSEGFP", "length": 4557, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சுகாத்திசு கேலிக்கு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"சுகாத்திசு கேலிக்கு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:31, 25 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n50 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n09:30, 25 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n09:31, 25 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n'''சுகாத்திசு கேலிக்கு''' என்பது சுகாத்துலாந்தில் பேசப்படும் மொழிகளில் ஒன்று. இம்மொழி 58,552 மக்களால் சுகாத்துலாந்தில் பேசப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2021-01-18T08:44:09Z", "digest": "sha1:62FRCCOOPA2ONQ7QEWC2Q3SII5HQPNK7", "length": 4815, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"துளைவரிசை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதுளைவரிசை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆங்கிலத்தில் கிரேக்க இலத்தீன் சொற்கூறுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅஞ்சல்தலைத் தாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/25365", "date_download": "2021-01-18T07:19:15Z", "digest": "sha1:3TGKOMP6GOF7GST4KVU3IPVEJAABREWD", "length": 15791, "nlines": 357, "source_domain": "www.arusuvai.com", "title": "ஈஸி ப்ரெட் பொரியல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nஇந்த ஈஸி ப்ரெட் பொரியல் கவிசிவாவின் ஈஸி ப்ரெட் உப்புமா குறிப்பினைப் பார்த்து சிறு மாற்றங்களுடன் செய்தது.\nப்ரெட் - 3 துண்டுகள்\nபெரிய வெங்காயம் - ஒன்று\nபச்சை மிளகாய் - 2\nகறிவேப்பிலை - 2 இணுக்கு\nஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு\nதேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். ப்ரெட்டை சிறு துண்டுக்களாக்கி வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.\nவதங்கியதும் ப்ரெட் துண்டுகளைப் போட்டு லேசாக வதக்கி, முட்டையை உடைத்து ஊற்றவும்.\nபிறகு நன்கு கிளறிவிட்டு இறக்கவும்.\nஎளிதாகச் செய்யக்கூடிய் மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்ற ப்ரெட் பொரியல் தயார்.\nஸ்ப்ரவுட்டட் இராகி இட்லி & தோசை\nசூப்பருங்க... சூப்பர்... சிம்பிளா கவிசிவா ஒன்னு குடுத்தா அதை பேஸ் பண்ணி நீங்க ஒன்னு... கலக்குங்க (y) ஆஹா... தம்ஸப் இங்குட்டு வரலயே... பரவாயில்லை... வனி தம்ஸப் காட்டினதா நினைச்சுக்கங்க இருவரும். ட்ரை பண்ணி முகபுத்தகத்துல படம் காட்டிடுவோம். :)\nவனி மிக்க நன்றி :D பல்லு தெரிறாப்புல சிரிச்சுட்டு இருக்கிறதா நினச்சுக்குங்க :))\nமுதல் பதிவிட்டு பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி வனி :)\nகுறிப்பை வெளியிட்டமைக்கு அட்மின் குழுவினருக்கு நன்றி :)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nரொம்ப சுலபமான அருமையான குறிப்பு\nஅருள் என்னோட சின்ன ஐடியாவை பேஸ் பண்ணி முட்டை எல்லாம் சேர்த்து கலக்கல் ப்ரெட் பொரியல். சூப்பர் பா நானும் இதுபோல் ட்ரை பண்றேன் விரைவில். நன்றி அருள்.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nசிம்பிள் அன்ட் சூப்ப்ர்ப் அருள்\nசிம்பிள் அன்ட் சூப்ப்ர்ப் அருள்\nஈசி குறிப்பு,ரொம்ப நல்லா இருக்கு.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nஅருளு சூப்பரான குறிப்பு கவியோடத மாற்றத்தோட அருமையா குடுத்துருக்கீங்க வாழ்த்துக்கள் :)\nஈஸி ப்ரெட் பொரியல் நேற்று செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது வாழ்த்துக்கள் கவி/அருட்ச்செல்வி\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/arokiyamtopnews/2019/08/17103324/1256648/ragi-potato-dosa.vpf", "date_download": "2021-01-18T08:19:27Z", "digest": "sha1:CVRG5WC2AWG2RR5LPVL64735KI7AO445", "length": 7298, "nlines": 97, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ragi potato dosa", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nராகி உருளைக்கிழங்கு ஸ்டப்ஃடு தோசை\nகுழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கேழ்வரகுடன் உருளைக்கிழங்கு சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nராகி உருளைக்கிழங்கு ஸ்டப்ஃடு தோசை\nஅரிசி மாவு, ராகி மாவு - தலா 100 கிராம்,\nபெரிய வெங்காயம் - 1,\nபச்சை மிளகாய் - ஒன்று,\nகரம் மசாலாத்தூள் - - சிறிதளவு,\nபொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு,\nகடுகு - கால் ஸ்பூன்,\nஎண்ணெய், உப்பு - தேவையான அளவு.\nவெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nஉருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.\nராகி மாவுடன் உப்பு, அரிசி மாவு சேர்த்து நன்றாக கலந்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.\nகடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் கடுகு, இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் மசித்த உருளைக்கிழங்குடன் சேர்க்கவும்.\nஅதனுடன் கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து கிளறி இறக்கி வைக்கவும்.\nதோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசையாக ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு, தோசையின் நடுவில் உருளைக்கிழங்கு மசாலா வைத்து இரண்டாக மடித்து பரிமாறவும்.\nஅருமையான ராகி உருளைக்கிழங்கு ஸ்டப்ஃடு தோசை ரெடி.\nகுறிப்பு: இதை ரோல் மாதிரியும் சாப்பிடலாம். கேரட் துருவல் சேர்க்கலாம். இதற்கு சைட் டிஷ் தேவை இல்லை.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nragi potato dosa | Dosa | Ragi Dosa | Healthy Recipes | கேழ்��ரகு சமையல் | தோசை | சைவம் | டிபன் | ஆரோக்கிய சமையல் | உருளைக்கிழங்கு சமையல்\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nதினமும் தியானம் செய்வது கடினமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/political-male-lions-female-tigers/", "date_download": "2021-01-18T07:01:02Z", "digest": "sha1:B4CO5TQNZT4YU24S5FEMCHFW5UWMIVXV", "length": 20875, "nlines": 269, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "அரசியல் ஆண் சிங்கங்களும் - பெண் புலிகளும் - திருமாறன். Jc - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nஅரசியல் ஆண் சிங்கங்களும் – பெண் புலிகளும் – திருமாறன். Jc\nகாலை வளைதளங்களில் நுழையும்போது ஜோதிமணி எம்.பி – கரு.நாகராஜன் பிரச்சனைதான் அரைக்கப்பட்டுக் கொண்டிருந்தது.\nபேச்சு சுதந்திரம், சபை நாகரிகம், கண்ணியமாக வாதாடுதல், எதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம், எதிராளியின் கருத்துக்கள் என்ன என்பதைப்பற்றிய பிரக்ஞையே இல்லாமல் வாதிடுபவர்கள்தான் கட்சி பேதமின்றி அரசியலில் இன்று அதிகமாக இருக்கிறார்கள். அதிலும் பாஜகவினர் இதில் அனைவரையும் விட ஒருபடி மேல்.\nஅவர்களைப் பொறுத்தவரை பெண் என்பவள் கலாச்சாரக் குறியீடு, பாரதத் தாய், தேவதை, கற்புக்கரசி, மனைவி, மகள், கல்விக் கடவுள் சரஸ்வதி, செல்வம் கொட்டும் லட்சுமி என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாமே தவிர தன் சுயம் சார்ந்த பெண்ணாக மட்டும் இருந்து விடக் கூடாது. அதுவும் பொது வெளியில் வந்து விட்டால் அவர்களின் நடத்தைகளைப் பற்றி பேசுவது என்பது இந்தக் கலாச்சாரக் காவலர்களுக்கு அல்வா சாப்பிடுவது போன்றது.\nபொதுவெளியில் என்று அல்ல இவர்களின் உறவுகளிலேயோ, நட்புகளிலேயோ கூட ஒரு பெண் தன்னை விட புத்திசாலியாகவோ, சுயமாக சிந்திப்பவளாகவோ, முடிவெடிப்பவளாகவோ இருந்து விட்டால் அவளின் நடத்தைப் பற்றி தவறாக எண்ணத் தொடங்கி விடுவார்கள். இந்தப் போக்கு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மென்பொருள் நிறுவனங்கள் என எங்கும் நீக்கமற நிறைத்திருக்கும் ஆண், பெண் பேதமில்லாமல் அனைவரிடமும் பரவியிருக்கும் ஒரு சமூக நோய்.\nநீங்கள் சற்று கவனித்துப் பார்த்தால் ஒரு உண்மை புரியும். பெண்களை பலாத்காரப் படுத்துபவர்கள், அவர்களிடம் அத்துமீறி நடக்க முயற்சிப்பவர்கள், சிறு வயதுப் பெண்களை பாலியல் ரீதியாக சீண்டுவோர், அவர்களின் தனிமையில் எல்லை மீறுபவர்களில் பெரும்பாலானோர் தீவிர மத, தெய்வ நம்பிக்கை உடையவர்களாகவே இருப்பார்கள். அவர்களது மதமும், கடவுளர்களும் அவர்களுக்குப் புகட்டிய வாழ்க்கை முறைகள் என்னவென்பதை யாமறியேன் பராபரமே.\nஜெயலலிதா உயிருடன் இருந்த போது எனக்கு அவரது ஆணவத்தின் மீது ஒரு வெறுப்பு இருந்தது. ஆனால் தற்போது நடப்பவைகளைப் பார்க்கும் போது அவரது மனோபாவமும், அவருக்குக் கீழ் இருந்த அமைச்சர்கள் மற்றும் கட்சியினரை, குறிப்பாக ஆண்களை அவர் நடத்திய விதம் சரியோ என்று எண்ணத் தோன்றுகிறது. இவர்களும் அதற்குத் தகுதியானவர்களே என்பதும் புலனாகிறது. அந்த வகையில் பார்க்கும் போது நமது பாரதப் பிரதமர் மோடியும் ஒரு பெண்ணாக இல்லாமல் போய்விட்டாரே என்பதுதான் எனது தற்போதைய மிகப் பெரிய வருத்தம்.\nIStandWithJothimani என்று ஹாஷ்டேக் போட்டு டிரெண்ட் செய்வதைவிட கரு.நாகராஜன் போன்ற ஆட்களை விவதாங்களுக்கு அழைக்காமல் இருப்பது சமூகத்திற்கு நல்லது. அதைவிட இதுபோன்ற விவாதங்களை நேரம் செலவழித்துப் பார்க்காமல் இருப்பது உங்கள் மனத்திற்கும், மூளைக்கும், கண்களுக்கும் நல்லது.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n← தமிழகத்தில் இன்று மேலும் 688 பேருக்கு கொரோனா\nஜூன் 1ஆம் தேதி முதல் 200 பயணிகள் ரயில் இயக்கம் : ரயில்வே துறை அமைச்சர் →\n4 thoughts on “அரசியல் ஆண் சிங்கங்களும் – பெண் புலிகளும் – திருமாறன். Jc”\nநாய் வாழும் பிஜேபி யும் ஒன்று\nஜோதிமணியை பற்றி கரூர் மக்கள் அறிவார்கள்\nஎனக்கு ஒரு சந்தேகம் இவனுங்க இங்க மட்டும் தான் இப்படியா இல்ல நாடு முழுசா இப்டு இருக்கணனுகளா\nஜோதி மணி நீ எப்டிபட்ட ஆளுனு ஊருக்கே தெரியும் பத்தினி வேசம் போடாத\nஉங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே\tCancel reply\nதமிழக முதல்வர் பழனிசாமி டெல்லி புறப்பட்டார்..\nரஜினி மக்கள் மன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nதிமுக 200 தொகுதி அல்ல, 234 தொகுதியிலும் வெல்லும் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு..\nரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளர்கள் திமுகவில் இணைந்தனர்..\nஅதிம��க அரசு என்னை நடுத்தெருவில் நிறுத்த முயற்சி செய்தது – கமல்ஹாசன்\nஎம்ஜிஆரின் 104ஆவது பிறந்தநாள் – முதல்வர், துணை முதல்வர் மரியாதை..\nஅரை சதம் அடித்தார் வாஷிங்டன் சுந்தர்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nடெஸ்ட் போட்டியில் விக்கெட் கணக்கை தொடங்கினார் தமிழக வீரர் நடராஜன்..\nபிசிசிஐ தலைவர் கங்குலி டிஸ்சார்ஜ்..\nபிசிசிஐ தலைவர் கங்குலி நாளை டிஸ்சார்ஜ்..\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற நடராஜன் ட்வீட்..\nதொழில்நுட்பக் கோளாறு..; முடங்கியது சிக்னல் செயலி..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nஇந்தியாவில் கிடைக்கும் தரமான மற்றும் சூப்பரான Fitness bands..\nகார்களில் இரண்டு ஏர் பேக் கட்டாயம் – மத்திய அரசு பரிந்துரை..\nவாட்ஸ்-அப் மூலம் பணம் அனுப்பும் வசதிக்கு ஒப்புதல்..\nஸ்டேடஸ் வைத்த வாட்ஸ் அப் நிறுவனம்..; ஓயாத வாட்ஸ்அப் சர்ச்சை..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nவாட்ஸ்அப் பிரைவசி பாலிசியை புரிந்து கொள்ள அவகாசம்..\nபெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்த சென்னை டாக் யூடியூப் சேனல் முடக்கம்..\nவாட்ஸ்அப் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும் – வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம்..\nலீக்கான மாஸ்டர் படக் காட்சிகள் – இயக்குநர் வேண்டுகோள்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nசிக்னல் மெசேஜிங்க்கு மாறிய வாட்ஸ்அப் பயனர்கள்.. \nஇணையம் உலக செய்திகள் ட்ரெண்டிங்\nட்ரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்..\nட்ரெண்டிங்கில் #SignalApp – ஏன் தெரியுமா\nஅறிமுகம் புதிய டாடா சஃபாரி எஸ்யூவி..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nவிற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள்..\nரெனால்ட்ஸ் நிறுவனம் பற்றிய சிறு தொகுப்பு..\nஉலகின் அதிவேக கார் SSC Tuatara ஹைப்பர் கார் சிறப்புகள்..\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nஇந்திய ராணுவத்தில் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nகெவாடியாவிற்கு 8 சிறப்பு ரயில்கள் தொடக்கம்..\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nராமர் கோயில் – குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நிதி..\nஇலங்கை யாழ் பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவிடம்..\nதங்கம் மற்றும் வெள்ளி விலை (தமிழ்நாடு)\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை (தமிழ்நாடு)\nஇரட்டை கோபுர தாக்குதல் நினைவு நாள் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2021-01-18T07:54:30Z", "digest": "sha1:4NG4BH2YI24P5ZM32WZKHF7KFAVUXJFA", "length": 13414, "nlines": 341, "source_domain": "www.tntj.net", "title": "சுல்தான்பேட்டையில் பெண்கள் பயான் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சிசுல்தான்பேட்டையில் பெண்கள் பயான்\nதமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 05.10.2010அன்று சுல்தான்பேட்டை அப்துல்கலாம் நகரில் உள்ள சகோ. சாதிக் இல்லத்தில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது .\nஇதில் சகோ.யாசர் அராபாத் அவர்கள் ”நபி வழியை மறுக்கும் விருந்தில் கலந்து கொள்ளும் இஸ்லாமிய பெண்கள்”\nஎன்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள் . இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்கள் ..\nதிருப்பூர் KNP காலனியில் தெருமுனைப் பிரச்சாரம்\n“ரூபாய் 10,500 ” மருத்துவ உதவி – மடுகரை\n” தெருமுனைப் பிரச்சாரம் – சுல்தான்பேட்டை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/siddaramaiah", "date_download": "2021-01-18T08:22:44Z", "digest": "sha1:PKRJIU5FJVV4T2RWZ4IDE2HDAHM3ZUPB", "length": 16170, "nlines": 146, "source_domain": "zeenews.india.com", "title": "Siddaramaiah News in Tamil, Latest Siddaramaiah news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nCOVID தடுப்பூசி கவுண்டவுன் ஸ்டார்ட்: முதல் டோஸ் யாருக்கு வழங்கப்படும்\nதடுப்பூசி செலுத்திக்கொள்பவர்கள் 28 நாட்களுக்கு மது அருந்தக் கூடாது: விஜயபாஸ்கர்\nநாட்டின் மிகப்பெரிய வங்கி எச்சரிக்கை வீடியோ வெளியீடு\nCOVID தடுப்பூசி கவுண்டவுன் ஸ்டார்ட்: முதல் டோஸ் யாருக்கு வழங்கப்படும்\nஇந்திய நீதித்துறைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது குருமூர்த்தியின் பேச்சு\nகாங்கிரஸ் தலைவர் DK Shivakumar வீட்டில் CBI சோதனை; 50 லட்சம் ரூபாய் சிக்கியது..\nவருமான வரித் துறையில் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமலாக்க துறை விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணையில் கிடைத்த சில முக்கியமான தகவல்களை ED சிபிஐக்கு வழங்கியது.\nசிந்தியாவை தொடர்ந்து காங்கிரஸில் இருந்து வெளியேறும் தலைவர்கள் யார் யார்\nஒரு பாரிய வளர்ச்சியில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா செவ்வாயன்று காங்கிரசில் இருந்து விலகினார். இந்நிலையில் அவரது ராஜினாமா 5-6 இளம் தலைவர்களை ராஜினாமா செய்ய தூண்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nரயில் கட்டண உயர்வு தொடர்பாக மோடியை விமர்சித்த சித்தராமையா\nஇந்திய ரயில்வேயின் கட்டண உயர்வு அறிவிப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சித்தராமையா விமர்சித்துள்ளார்\nவிரைவில் பாஜக ஆட்சி முடிவுக்கு வரும் -சித்தராமையா உறுதி\nகர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநிலத்தில் ஆளும் பாஜக ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என சூசகமாக தெரிவித்துள்ளார்.\nஉதவியாளர் கன்னத்தில் ‘பளார்’ விட்ட சித்தராமையா; சர்ச்சையில் சிக்கிய வீடியோ\nகாங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா மைசூரு விமான நிலையத்தில் தனது சக உதவியாளரை கன்னத்தில் அறைந்ததால் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nகுமாரசாமி என்னை ஒருபோதும் நண்பராக பார்க்கவில்லை: சித்தராமையா\nகுமாரசாமி என்னை ஒருபோதும் ஒரு நண்பராகவோ அல்லது நம்பிக்கைக்குரியவராகவோ கருதவில்லை என சித்தராமையா குற்றசாட்டு\nஏன் திப்பு சுல்தான் ஜெயந்தி ரத்து செய்யப்பட்டது\nஒரு விழாவாக நடைபெற்று வந்த திப்பு சுல்தான் ஜெயந்தி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.\nகர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் பாஜக MLA-களுடன் எடியூரப்பா ஆலோசனை\nபாஜக சட்டசபையில் ஒரே இரவில் நடந்த 'தர்ணா'வுக்குப் பிறகு, பிற்பகலுக்குள் வாக்களிக்கும் வாய்ப்பு..\nபெரும்பான்மையை நிரூபிக்க கர்நாடக முதல்வருக்கு ஆளுநர் கெடு\nநம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடத்தி, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கர்நாடக முதலமைச்சருக்கு அம்மாநில ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார்\nகர்நாடகா அரசியல் நெ���ுக்கடி: அரசு சீர்குலைந்ததற்கு யார் காரணம்\nஇந்த அரசு சீர்குலைந்ததற்கு யார் காரணம் என்பதை நான் தெரிந்துகொள்ள வேண்டும் என முதல்வர் குமாரசாமி கட்டம்\nகர்நாடக சட்டப்பேரவையில் 18-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு...\nகர்நாடக சட்டப்பேரவையில் வரும் ஜூலை 18-ஆம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது\nதானாக முன்வந்து 21 காங்., அமைச்சர்கள் ராஜினாமா: சித்தராமையா\nகர்நாடகாவில் 13 எம்எல்ஏக்களை தொடர்ந்து அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா\n... நீடிக்கும் கர்நாடக அரசியல் குழப்பம்...\n14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா காரணமாக குழப்பம் நீடித்து வருவதால், குமாரசாமி அரசை காப்பாற்றும் முயற்சியில் காங்கிரஸ், JD (S) தலைவர்கள் தீவிரம்\nகர்நாடக அரசுக்கு ஆபத்து இல்லை -முன்னாள் முதல்வர் சித்தராமையா\nகர்நாடக அரசுக்கு ஆபத்து இல்லை, தொடர்ந்து குமாரசாமி தலைமையிலான அரசு நீடிக்கும் என முன்னாள் முதல்வர் சித்தாரமையா தெரிவித்துள்ளார்\nகர்நாடகாவில் இடைக்கால வாக்கெடுப்பு உறுதி: HD தேவேகவுடா..\nஇடைக்கால வாக்கெடுப்புகள் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என ஜே.டி(எஸ்) தலைவர் எச்.டி.தேவேகவுடா தெரிவித்துள்ளார்\nநாட்டின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி, கர்நாடகாவில் போட்டி\nநாட்டின் அடுத்த பிரதமர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான் என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார்\nநெற்றியில் திலகம் இடுபவர்களைக் கண்டால் எனக்கு பயம்: சித்தராமையா\nநெற்றியில் நீளமாக திலகம் இடுபவர்களைக் கண்டாலே பயமாக இருப்பதாக சித்தராமையா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது\nVideo: இளம்பெண்ணிடம் தவறாக நடந்துக்கொண்ட முன்னாள் முதல்வர்...\nகர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சித்தராமைய இளம்பெண் ஒருவரிடம் தவறாக நடந்துக்கொண்ட வீடயோ இணையத்தில் வைரலாகி வருகின்றது\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் -HD குமாரசாமி\nகாங்கிரஸ் கட்சியினர் விரும்பினால் முதல்வர் பதவியில் இருந்து விலக தயார் என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்\nகர்நாடகாவில் தொடரும் அரசியல் நாடகம்; CLP கூட்டத்திற்கு சித்தராமையா அழைப்பு.....\nகர்நாடகாவில் சொகுசு ஓட்டலில் தங்கியிருந்த காங்கிரஸ் MLA-களிடையே ஏற்பட்ட மோதலை��் தொடர்ந்து, இன்று MLA-க்கள் கூட்டம் நடைபெறும் என முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.\nஉங்களிடம் 20 ஆயிரம் இருக்கா.. அப்போ EMI சுமை இன்றி புது கார் வாங்கலாம்\nஜனவரி 20 முதல் இந்த ஸ்மார்ட் போன்களை மிகவும் மலிவாக வாங்க சூப்பர் ஆப்பர்\nItel Smartphone 7000 ரூபாய்க்கு கிடைக்குது தெரியுமா\nபாண்டியா சகோதரர்களின் தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த Virat Kohli\nShocking Report: 447 பேரில் காணப்பட்டது தடுப்பூசியின் பக்க விளைவுகள், 3 பேர் மருத்துவமனையில் அனுமதி\nரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த கட்சியிலும் இணையலாம்: வி.எம்.சுதாகர்\nவேலையை காட்டும் தடுப்பூசி; Covid தடுப்பூசி போட்டுக்கொண்ட வார்டு பாய் உயிரிழப்பு..\nVideo பார்த்துக்கொண்டே Shopping: YouTube அறிமுகப்படுத்தும் அசத்தலான அம்சம்\nAmazon Prime Free: இலவச அமேசான் பிரைம் சந்தாவை பெறுவது எப்படி\nபிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: வருத்தம் தெரிவித்த விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-050.html", "date_download": "2021-01-18T07:16:02Z", "digest": "sha1:6CKPW3KVHZ2KLJP5DQEHM3ZYVYLLA4JJ", "length": 24305, "nlines": 179, "source_domain": "holyqurantamil.blogspot.com", "title": "திருக்-குர்ஆன் தமிழாக்கம் - Quran in Tamil: Chapter 050 - ஸூரத்து ஃகாஃப்", "raw_content": "\nதிருக்-குர்ஆன் தமிழாக்கம் - Quran in Tamil இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும், இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (அல்-குர்ஆன் 2:2)\nChapter 050 - ஸூரத்து ஃகாஃப்\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)\n50:1. காஃப், கண்ணியமிக்க இக் குர்ஆன் மீது சத்தியமாக\n50:2. எனினும்; அவர்களிலிருந்தே, அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒருவர் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர்; ஆகவே, காஃபிர்கள் கூறுகிறார்கள்; ''இது ஓர் ஆச்சரியமான விஷயமேயாகும்.\"\"\n50:3. ''நாம் மரணமடைந்து மண்ணாகி விட்டாலு(ம் உயிர் கொடுத்து எழுப்பப்படுவோ)மா இப்படி மீள்வது (சாத்தியமில்லாத) தொலைவானது\"\" (என்றும் அவர்கள் கூறுகின்றனர்).\n50:4. (மரணத்திற்குப் பின்) அவர்களிலிருந்து (அவர்கள் உடலை) பூமி எந்த அளவு குறைத்திருக்கின்றதோ அதைத் திட்டமாக நாம் அறிந்திருக்கின்றோம்; நம்மிடம் (யாவும் பதிக்கப் பெற்று) பாதுகாக்கப்பட்ட ஏடு இருக்கிறது.\n50:5. இருப்பினும், சத்திய (வேத)த்தை -அது தம்மிட���் வந்த போது பொய்ப்பிக்(க முற்படு)கிறார்கள்; அதனால், அவர்கள் குழப்பமான நிலையிலேயே இருக்கின்றனர்.\n50:6. அவர்களுக்கு மேலிருக்கும் வானத்தை நாம் எவ்வாறு அதை (ஒரு கட்டுக் கோப்பாக) அமைத்து, அதை அழகு செய்து, அதில் எவ்விர வெடிப்புகளும் இல்லாமல் (ஆக்கியிருக்கின்றோம்) என்பதை அவர்கள் பார்க்கவில்லையா\n50:7. மேலும் நாம் பூமியை நீட்டி விரிவாக்கி, அதில் உறுதியான மலைகளை அதை;துள்ளோம்; மேலும் அதில் அழகிய புற்பூண்டுகளை (ஆண், பெண் வகையுள்ள) ஜோடியாக முளைப்பிக்கவும் செய்திருக்கின்றோம்.\n50:8. (இது இறைவன் பக்கம்) திரும்பும் அடியார்கள் எல்லோருக்கும் (அகப்) பார்வை அளிப்பதாகவும், (நினைவூட்டும்) நல்லுபதேசமாகவும் உள்ளது.\n50:9. அன்றியும், வானத்திலிருந்து மிக்க பாக்கியமுள்ள தண்ணீரை (மழையை) நாம் இறக்கி வைத்து, அதைக் கொண்டு தோட்டங்களையும், அறுவடை செய்யப்படும் தானியங்களையும் முளைப்பிக்கிறோம்.\n50:10. அடுக்கடுக்கான பாளைகளைக் கொண்ட (குலைகளையுடைய) நெடிய பேரீச்ச மரங்களையும் (உண்டாக்கினோம்).\n50:11. (அவற்றின் கனிகளை) அடியார்களுக்கு உணவாக (அளிக்கிறோம்), மேலும், அதைக் கொண்டு இறந்து கிடந்த ஊரை (பூமியை) நாம் உயிர்ப்பிக்கிறோம், இவ்விதமே, (இறந்தவர்கள் உயிர்ப்பிக்கப் பெற்று) வெளியேறுதலும் இருக்கிறது.\n50:12. இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹுடைய சமூகத்தாரும், ரஸ்ஸூ (கிணற்று) வாசிகளும், ஸமூது மக்களும் (இவ்வாறு மறுமையை) மறுத்தார்கள்.\n50:13.'ஆது\" (சமூகத்தாரும்) ஃபிர்அவ்னும் லூத்தின் சகோதரர்களும் (மறுத்தனர்).\n50:14. (அவ்வாறே மத்யன்) தோப்புவாசிகளும், துப்பவுடைய கூட்டத்தாரும் ஆக எல்லோரும் (நம்) தூதர்களைப் பொய்ப்பிக்க முற்பட்டனர்; எனவே (அவர்களைப் பற்றிய) என்னுடைய எச்சரிக்கை உண்மையாயிற்று.\n50:15.எனவே, (எல்லாவற்றையும்) முதலாவதாகப் படைப்பதில் நாம் சோர்வடைந்து விட்டோமா இல்லை. எனினும், இ(க்காஃபிரான)வர்கள் (நாம்) புதிதாக படைப்பதைப் பற்றி சந்தேகத்தில் இருக்கின்றனர்.\n50:16.மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம்.\n50:17. (மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது-\n50:18. கண்காணித்து எழ��தக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை.\n50:19.மரண வேதனை சத்தியத்தைக் கொண்டு (மெய்யாகவே) வருகின்றது; (அப்போது அவனிடம்) எதை விட்டும் விரண்டோடிக் கொண்டிருந்தாயோ அது தான் (இந்நிலை என்று கூறப்படும்)\n50:20.மேலும் ஸ_ர் (எக்காளம்) ஊதப்படும். அதுதான் அச்சறுத்தி எச்சரிக்கப்பட்ட நாளாகும்.\n50:21.அன்றியும், (அந்நாளில்) ஒவ்வோர் ஆன்மாவும் தன்னை அழைத்து வருபவர், சாட்சியாளர் ஆகியோருடன் வரும்.\n50:22.''நீ இதைப் பற்றி அலட்சியத்தில் இருந்தாய்; (இப்பொழுது) உன் (பார்வையை) விட்டு உனது திரையை நாம் அகற்றி விட்டோம். எனவே, இன்று உன் பார்வை கூர்மையாக இருக்கிறது.\"\" (என்று கூறப்படும்).\n50:23.அப்போது அவனுடன் இருப்பவர் (மலக்கு) ''இதோ (இம்மனிதனின் ஏடு) என்னிடம் சித்தமாக இருக்கிறது\"\" என்று கூறுவார்.\n50:24. ''மனமுரண்டாக நிராகரித்துக் கொண்டிருந்தோர் எல்லோரையும் நீங்கள் இருவரும் நரகில் போடுங்கள்.\n50:25.''(அவன்) நன்மையை தடுத்துக் கொண்டேயிருந்தவன்; (இந்நாளைப் பற்றி) சந்தேகிப்பவனாக, வரம்பு மீறிக் கொண்டும் இருந்தான்.\n50:26''அவன் அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை ஏற்படுத்தினான். ஆகவே நீங்களிருவரும் இவனை மிகக் கடுமையான வேதனையில் போட்டு விடுங்கள்\"\" (என்றுங் கூறப்படும்).\n50:27. (அப்போது ஷைத்தானாகிய) அவனுடைய கூட்டாளி கூறுவான்; ''எங்கள் இறைவா நான் இவனை வழி கெடுக்கவில்லை; ஆனால், அவனே தூரமான வழி கேட்டில் தான் இருந்தான்-\"\"\n50:28.''என் முன்னிலையில் நீங்கள் வாக்குவாதம் செய்யாதீர்கள்; (இதைப்பற்றி என் அச்சறுத்தலை முன்னரே விடுத்திருக்கிறேன்\"\" என்று (அல்லாஹ்) கூறுவான்.\n50:29.(எனவே என்னுடைய) அச்சொல் ''என்னிடத்தில் மாற்றப்படுவதில்லை - நான் அடியார்களுக்கு அநியாயம் செய்பவனல்லன்\"\" (என்றும் அல்லாஹ் கூறுவான்).\n50:30.நரகத்தை நோக்கி, ''நீ நிறைந்து விட்டாயா என்று நாம் கேட்டு, அதற்கு அது ''இன்னும் அதிகமாக ஏதும் இருக்கின்றதா என்று நாம் கேட்டு, அதற்கு அது ''இன்னும் அதிகமாக ஏதும் இருக்கின்றதா\"\" என்று கேட்கும் அந்நாளை (நபியே\"\" என்று கேட்கும் அந்நாளை (நபியே\n50:31.(அன்றியும் அந்நாளில்) பயபக்தியுடையவர்களுக்கு சவர்க்கம் தொலைவில்லாத நிலையில் மிகவும் சமீபமாக்கப்படும்.\n50:32.''இது தான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டதாக(ன சவர்க்கமா)கும்; எப்பொழுதும் இறைவனையே நோக்கி, (பாவத்தை தவிர்த்துப்) ப���ணி நடந்த ஒவ்வொருவருக்கும் (இது உரியது).\"\"\n50:33.எவர்கள், மறைவிலும் அர்ரஹ்மானை அஞ்சி நடந்து கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கும் (அவனையே) முற்றிலும் நோக்கிய இதயத்துடன் வருவோருக்கும் (இது வாக்களிக்கப்பட்டிருக்கிறது).\n50:34. ''ஸலாமுடன் - சாந்தியுடன் - இ(ச் சவர்க்கத்)தில் பிரவேசியுங்கள்; இதுதான் நித்தியமாக நீங்க்ள தங்கியிருக்கும் நாளாகும்\"\" (என்று கூறப்படும்).\n50:35.அவர்கள் விரும்பியதெல்லாம், அதில் அவர்களுக்கு இருக்கிறது; இன்னும் (அதற்கு) அதிகமும் நம்மிடம் இருக்கிறது.\n50:36.அன்றியும், (நிராகரிப்போரான) அவர்களைவிட பலசாளிகளாக இருந்த எத்தனையோ தலைமுறையினரை அவர்களுக்கு முன்னர் நாம் அழித்திருக்கின்றோம்; அவர்கள் (அழிவிலிருந்து தப்பித்துக் கொள்ள) பல ஊர்களிலிரும் (துளைத்துச்) சென்றனர்; ஆனால் அவர்கள் தப்பித்துக் கொள்ள புகலிடம் இருந்ததா\n50:37.எவருக்கு (நல்ல) இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அ(த்தகைய)வருக்கு நிச்சயமாக இதில் நினைவுறுத்தலும் (படிப்பினையும்) இருக்கிறது.\n50:38. நிச்சயமாக நாம் தாம் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை.\n) அவர்கள் கூறுவதைப் பற்றிப் பொறுமையோடிருப்பீராக் இன்னும், சூரிய உதயத்திற்கு முன்னரும், (அது) அஸ்தமிப்பதற்கு முன்னரும் உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு நீர் தஸ்பீஹு செய்வீராக.\n50:40.இன்னும் இரவிலிருந்தும், ஸூஜூதுக்குப் பின்னரும் அவனைத் தஸ்பீஹு செய்வீராக.\n50:41.மேலும், சமீபமான இடத்திலிருந்து கூவி அழைப்பவர் அழைக்கும் நாளை(ப் பற்றி நபியே\n50:42. அந்நாளில், உண்மையைக் கொண்டு ஒலிக்கும் பெரும் சப்தத்தை அவர்கள் கேட்பார்கள். அதுதான் (மரித்தோர்) வெளியேறும் நாளாகும்.\n50:43. நிச்சயமாக நாமே உயிர் கொடுக்கிறோம்; நாமே மரிக்கும்படிச் செய்கிறோம் - அன்றியும் நம்மிடமே (எல்லோரும்) மீண்டு வர வேண்டியிருக்கிறது.\n50:44.பூமி பிளந்து, அவர்கள் வேகமாக (வெளியே) வரும் நாள்; இவ்வாறு (அவர்களை) ஒன்று சேர்ப்பது நமக்கு எளிதானதாகும்.\n50:45.அவர்கள் கூறுவதை நாம் நன்கறிவோம் - நீர் அவர்கள் மீது நிர்ப்பந்தம் செய்பவரல்லர், ஆகவே (நம்) அச்சறுத்தலை பயப்படுவோருக்கு, இந்த குர்ஆனை கொண்டு நல்லபதேசம் செய்வீராக.\n002 - சூரத்���ுல் பகரா\n003 - சூரத்துல் ஆல இம்ரான்\n004 - சூரத்துன் னிஸா\n005 - சூரத்துல் மாயிதா\n006 - சூரத்துல் அன்ஆம்\n007 - சூரத்துல் அஃராஃப்\n008 - சூரத்துல் அன்ஃபால்\n009 - சூரத்துத் தவ்பா\n010 - ஸூரத்துத யூனுஸ்\n011 - சூரத்துல் ஹூது\n012 - சூரத்துல் யூஸூஃப்\n013 - ஸூரத்துத் ரஃது\n014 - ஸூரத்துத் இப்ராஹீம்\n015 - ஸூரத்துல் ஹிஜ்ர்\n016 - ஸூரத்துந் நஹ்ல்\n017 - பனீ இஸ்ராயீல்\n018 - ஸூரத்துல் கஹ்ஃபு\n019 - ஸூரத்து மர்யம்\n020 - ஸூரத்துத் தாஹா\n021 - ஸூரத்துல் அன்பியா\n022 - ஸூரத்துல் ஹஜ்\n023 - ஸூரத்துல் முஃமினூன்\n024 - ஸூரத்துந் நூர்\n025 - ஸூரத்துல் ஃபுர்ஃகான்\n026 - ஸூரத்துஷ் ஷுஹரா\n027 - ஸூரத்துந் நம்லி\n028 - ஸூரத்துல் கஸஸ்\n029 - ஸூரத்துல் அன்கபூத்\n030 - ஸூரத்துர் ரூம்\n031 - ஸூரத்து லுக்மான்\n032 - ஸூரத்துஸ் ஸஜ்தா\n033 - ஸூரத்துல் அஹ்ஜாப்\n034 - ஸூரத்துஸ் ஸபா\n035 - ஸூரத்து ஃபாத்திர்\n036 - ஸூரத்து யாஸீன்\n037 - ஸூரத்து ஸாஃப்ஃபாத்\n038 - ஸூரத்து ஸாத்\n039 - ஸூரத்துஜ் ஜுமர்\n040 - சூரத்துல் முஃமின்\n041 - ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா\n042 - ஸூரத்துஷ் ஷுறா\n043 - ஸூரத்துஜ் ஜுக்ருஃப்\n044 - ஸூரத்துத் துகான்\n045 - ஸூரத்துல் ஜாஸியா\n046 - ஸூரத்துல் அஹ்காஃப்\n047 - ஸூரத்து முஹம்மது(ஸல்)\n048 - ஸூரத்துல் ஃபத்ஹ்\n049 - ஸூரத்துல் ஹுஜுராத்\n050 - ஸூரத்து ஃகாஃப்\n051 - ஸூரத்து(த்) தாரியாத்\n052 - ஸூரத்துத் தூர்\n053 - ஸூரத்துந் நஜ்ம்\n054 - ஸூரத்துல் கமர்\n055 - ஸூரத்துர் ரஹ்மான்\n056 - ஸூரத்துல் வாகிஆ\n057 - ஸூரத்துல் ஹதீத்\n058 - ஸூரத்துல் முஜாதலா\n059 - ஸூரத்துல் ஹஷ்ர்\n060 - ஸூரத்துல் மும்தஹினா\n061 - ஸூரத்துஸ் ஸஃப்ஃபு\n062 - ஸூரத்துல் ஜுமுஆ\n063 - ஸூரத்துல் முனாஃபிஃகூன்\n064 - ஸூரத்துத் தகாபுன்\n065 - ஸூரத்துத் தலாஃக்\n066 - ஸூரத்துத் தஹ்ரீம்\n067 - ஸூரத்துல் முல்க்\n068 - ஸூரத்துல் கலம்\n069 - ஸூரத்துல் ஹாஃக்ஃகா\n070 - ஸூரத்துல் மஆரிஜ்\n071 - ஸூரத்து நூஹ்\n072 - ஸூரத்துல் ஜின்னு\n073 - ஸூரத்துல் முஸ்ஸம்மில்\n074 - ஸூரத்துல் முத்தஸ்ஸிர்\n075 - ஸூரத்துல் கியாமா\n076 - ஸூரத்துத் தஹ்ர்\n077 - ஸூரத்துல் முர்ஸலாத்\n078 - ஸூரத்துந் நபா\n079 - ஸூரத்துந் நாஜிஆத்\n080 - ஸூரத்து அபஸ\n081 - ஸூரத்துத் தக்வீர்\n082 - ஸூரத்துல் இன்ஃபிதார்\n083 - ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்\n084 - ஸூரத்துல் இன்ஷிகாக்\n085 - ஸூரத்துல் புரூஜ்\n086 - ஸூரத்துத் தாரிஃக்\n087 - ஸூரத்துல் அஃலா\n088 - ஸூரத்துல் காஷியா\n089 - ஸூரத்துல் ஃபஜ்ரி\n090 - ஸூரத்துல் பலத்\n091 - ஸூரத்துஷ் ஷம்ஸ்\n092 - ஸூரத்துல் லைல்\n093 - ஸூரத்துள் ளுஹா\n094 - ஸூரத்து அலம் நஷ்ரஹ்\n095 - ஸூரத்துத் தீன்\n096 - ஸூரத்து��் அலஃக்\n097 - ஸூரத்துல் கத்ரி\n098 - ஸூரத்துல் பய்யினா\n099 - ஸூரத்துஜ் ஜில்ஜால்\n100 - ஸூரத்துல் ஆதியாத்தி\n101 - ஸூரத்து அல்காரிஆ\n102 - ஸூரத்துத் தகாஸூர்\n103 - ஸூரத்துல் அஸ்ரி\n104 - ஸூரத்துல் ஹூமஜா\n105 - ஸூரத்துல் ஃபீல்\n106 - ஸூரத்து குறைஷின்\n107 - ஸூரத்துல் மாஊன்\n108 - ஸூரத்துல் கவ்ஸர்\n109 - ஸூரத்துல் காஃபிரூன்\n110 - ஸூரத்துந் நஸ்ர்\n111 - ஸூரத்துல் லஹப்\n112 - ஸூரத்துல் இஃக்லாஸ்\n113 - ஸூரத்துல் ஃபலக்\n114 - ஸூரத்துந் நாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/87761/Nithyananda-disciples-should-not-involve-in-Kanchi-Madam", "date_download": "2021-01-18T07:41:15Z", "digest": "sha1:A2R5UL55T7NXZNRYURY6GYEG3SI6ROAZ", "length": 12130, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரூ1000 கோடி சொத்துடைய காஞ்சி ஆதீன மடத்தில் நித்யானந்தா சீடர்கள் தலையிடக்கூடாது: உறுப்பினர் | Nithyananda disciples should not involve in Kanchi Madam | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nரூ1000 கோடி சொத்துடைய காஞ்சி ஆதீன மடத்தில் நித்யானந்தா சீடர்கள் தலையிடக்கூடாது: உறுப்பினர்\nநித்யானந்தா சீடர்கள் இனி தொண்டை மண்டல ஆதீன மடத்தில் தங்கி மடத்தின் நடவடிக்கைகளில் பங்கு பெறக்கூடாது; மடாதிபதியின் இறுதிச்சடங்கு முடிந்தவுடன் நித்யானந்தா சீடர்கள் வெளியேற வேண்டும்; புதிதாக நித்யானந்தா சீடர்கள் யாரும் மடத்தில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தொண்டை மண்டல ஆதீன மடத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர் குப்புசாமி புதிய தலைமுறைக்கு பிரத்தியேக பேட்டியளித்துள்ளார்.\nகாஞ்சிபுரம் பரமசிவன் தெருவில் பழமை வாய்ந்த தொண்டைமண்டல ஆதீனம் ஞானபிரகாச மடம் உள்ளது. இந்த மடத்தின் 232-வது பட்டம் மடாதிபதியாக ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார். இவர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஆதீனமாக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். மடத்துக்கு சென்னை, காஞ்சிபுரம், திருநெல்வேலி, மதுரை உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சுமார் ரூ.1000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.\nஇந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரை சேர்ந்த நித்யானந்தா சீடர்கள் மடத்துக்குள் வந்தனர். அவர்கள் மடாதிபதிக்கு பணிவிடையும், சேவையும் செய்வதாகக் கூறி ��டத்தில் தங்கி இருந்தனர். இந்நிலையில் கடந்த 19ம் தேதி மடாதிபதி ஞானபிரகாசம் சுவாமி தவறி கீழே விழுந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் உயிர் பிரிந்தது.\nஇதையடுத்து நித்யானந்தா சீடர்கள் இனி தொண்டை மண்டல ஆதீன மடத்தில் தங்கி மடத்தின் நடவடிக்கைகளில் பங்குபெறக்கூடாது என தொண்டை மண்டல ஆதீன மடத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர் குப்புசாமி புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். நித்யானந்தா சீடர்கள் மடத்திற்கு வந்து ஆசிர்வாதம் வாங்குவதை நாங்கள் தடுக்க மாட்டோம். இதுதான் தற்போதைய நிலைப்பாடு. ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் சொத்து உள்ள மடத்தின் தற்போதைய சொத்தை யாரும் அபகரிக்க முடியாது.\nதற்போது அனைத்து சொத்துக்களும் பாதுகாப்பாக உள்ளது. இருப்பினும் மடத்தின் சொத்தை யாராவது அனுபவித்துக் கொண்டிருந்தால் அவர்களிடமிருந்து சொத்துக்களை மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். மடாதிபதியின் இறுதிச்சடங்கு நிறைவடைந்தவுடன் மடத்திலிருந்து நித்யானந்தா சீடர்கள் தாமாகவே வெளியேறி விடுவதாக கூறி இருக்கிறார்கள்.\nபல ஆண்டுகளாக மடத்தின் சொத்துக்கள் பல நபர்களால் அனுபவிக்கப்பட்டு வருகிறது. அதற்கு உண்டான எந்த ஒரு அடிப்படை வாடகையும் தற்போது வரை வரவில்லை. அதனை வசூலிப்பதற்காக நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார். நித்யானந்தாவின் சீடர்களால் ஏதேனும் பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் மடத்தின் கோரிக்கையை ஏற்று, போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை : தமிழக முதல்வருடன் தொலைபேசியில் பிரதமர் ஆலோசனை\n’கொரோனா காலத்தில் விவசாயிகளே நம்மை காப்பாற்றினார்கள்’ - கனிமொழி எம்.பி பேச்சு\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு\nநீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்\nபழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nஅர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன\nகொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்\nதிடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்\nபரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை : தமிழக முதல்வருடன் தொலைபேசியில் பிரதமர் ஆலோசனை\n’கொரோனா காலத்தில் விவசாயிகளே நம்மை காப்பாற்றினார்கள்’ - கனிமொழி எம்.பி பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B2-2-%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%AF%E0%AE%AE-11-%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%B0/175-1371", "date_download": "2021-01-18T08:03:56Z", "digest": "sha1:YNT2TLOYVILCHL5JJLR4PVVGOU5RGVJ4", "length": 9496, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சக்தி தொலைக்காட்சி நிறுவன தாக்குதலில் 2 பேர் காயம்:16 பேர் கைது;பின்னணியில் பிரதி அமைச்சர்? TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 18, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் சக்தி தொலைக்காட்சி நிறுவன தாக்குதலில் 2 பேர் காயம்:16 பேர் கைது;பின்னணியில் பிரதி அமைச்சர்\nசக்தி தொலைக்காட்சி நிறுவன தாக்குதலில் 2 பேர் காயம்:16 பேர் கைது;பின்னணியில் பிரதி அமைச்சர்\nEXCLUSIVE இனந் தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்கான மகாராஜா தொலைக்காட்சி (சக்தி தொலைக்காட்சி) நிறுவன தல��மையக கட்டிடத்தை சுற்றி தற்போது பொலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவன அதிகாரியொருவர் தமிழ்மிரர் இணையதளத்துக்கு சற்று முன் தெரிவித்தார்.\nஇச்சம்பவத்தின்போது சக்தி நிறுவன ஊழியர்கள் இருவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.\nஇன்று மாலை இனந்தெரியாத கும்பலொன்று சக்தி தொலைக்காட்சி நிறுவன தலைமையகத்தின் மீது கற்களை வ்விசி தாகுதலை மேற்கொண்டுளது.\nசக்தி நிறுவன பாதுகாப்பு ஊழியர்கள் அதே கற்களினால் பதில் தாக்குதலொன்றை நடத்தியுள்ளனர்.\nதாக்குதலை நடத்தியோரின் பின்னணியில் சண்டித்தனத்துக்குப்பெயர்போன பிரதி அமைச்சர் ஒருவர் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.\nஇதுவரை சுமார் 16 பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலீஸ் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஅளுத்கம பொலிஸில் ஐவருக்கு கொரோனா\nரஞ்சன் எம்பியை சபைக்கு அழைக்க நடவடிக்கை\nசாரதிகள் இருவருக்கு கொரோனா; 19 பேர் தனிமைப்படுத்தலில்\nராஜிதவுக்கு எதிராக அதிக்குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல்\n10 கோடி வாக்குகள் வித்தியாசத்தில் ஆரிக்கு அதிஷ்டம்\nதொகுப்பாளினி டிடி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஐஸ்வர்யா லட்சுமியின் டோலிவுட் பிரவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%AE/175-241102", "date_download": "2021-01-18T06:20:13Z", "digest": "sha1:YU57KEBE3INHL35UG7MTIHI2OJEIGY3S", "length": 7330, "nlines": 145, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ��ிதியமைச்சர் மங்கள சமரவீர இராஜினாமா TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 18, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் நிதியமைச்சர் மங்கள சமரவீர இராஜினாமா\nநிதியமைச்சர் மங்கள சமரவீர இராஜினாமா\nநிதியமைச்சர் மங்கள சமரவீர, தமது அமைச்சு பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக தெரிவித்து, தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nரஞ்சன் எம்பியை சபைக்கு அழைக்க நடவடிக்கை\nசாரதிகள் இருவருக்கு கொரோனா; 19 பேர் தனிமைப்படுத்தலில்\nராஜிதவுக்கு எதிராக அதிக்குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல்\nபாராளுமன்றம் 2 நாள்கள் கூடும்; 2 நாள்கள் கூடாது\nதொகுப்பாளினி டிடி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஐஸ்வர்யா லட்சுமியின் டோலிவுட் பிரவேசம்\nகங்கனாவை விசாரிக்க இடைக்கால தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/%E0%AE%AA%E0%AE%AF-%E0%AE%B1-%E0%AE%9A-%E0%AE%A8-%E0%AE%B1/73-176941", "date_download": "2021-01-18T08:07:31Z", "digest": "sha1:UCH52DYJWR5KBTYXWF54NDCNB4EZEIEN", "length": 9016, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பயிற்சிநெறி TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 18, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nஇலங்கை தபால் சேவைக்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட அலுவலர்களுக்கான இருவார கால கடமை அறிமுக பயிற்சிநெறி மட்டக்களப்பு அஞ்சல் பயிற்சி நிறுவகத்தில் பிரதம போதனாசிரியர் பி.நரேந்திரன் தலைமையில் இன்று புதன்கிழமை காலை ஆரம்பமானது.\nஅலுவலக விடயதானங்கள், நிதிக் கையாளுகை, முகாமைத்துவமும் நிர்வாகமும், வாடிக்கையாளர் சேவை, அஞ்சல் பரிவர்த்தனைகள், அஞ்சல் இயங்கு முறைகள் பற்றிய பயிற்சிகள் இடம்பெறுகின்றன.\nமட்டக்களப்பு அஞ்சல் பயிற்சி நிறுவகத்தில் 9 ஆண்கள் 13 பெண்கள் உட்பட 22 அலுவலர்கள் பயிற்சி பெறுகின்றார்கள்;.\nஇலங்கையில் மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலேயே தமிழ் மொழிமூலப் பயிற்சிநெறி இடம்பெறுகின்றது.\nதமிழ் பேசும் சமூகங்களைச் சேர்ந்த 112 பேர் கடந்த 11ஆம் திகதி வழங்கப்பட்ட நிமனத்தைப் பெற்றுள்ளார்கள்.\nநாடளாவிய ரீதியில் 374 அதிகாரிகள் புதிதாக அஞ்சல் சேவை அதிகாரிகளாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் 317 பேர் பெண்கள் ஆவர்.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஅளுத்கம பொலிஸில் ஐவருக்கு கொரோனா\nரஞ்சன் எம்பியை சபைக்கு அழைக்க நடவடிக்கை\nசாரதிகள் இருவருக்கு கொரோனா; 19 பேர் தனிமைப்படுத்தலில்\nராஜிதவுக்கு எதிராக அதிக்குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல்\n10 கோடி வாக்குகள் வித்தியாசத்தில் ஆரிக்கு அதிஷ்டம்\nதொகுப்பாளினி டிடி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஐஸ்வர்யா லட்சுமியின் டோலிவுட் பிரவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/2012-11-15-07-41-10/76-52739", "date_download": "2021-01-18T07:21:01Z", "digest": "sha1:O37NGMCYCRZBKXDK6VEB25ZY7CIAOBJ3", "length": 8879, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || நுவரெலியாவில் சீரற்ற காலநிலை; மேல்கொத்மலை வான்கதவு திறப்பு TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 18, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் நுவரெலியாவில் சீரற்ற காலநிலை; மேல்கொத்மலை வான்கதவு திறப்பு\nநுவரெலியாவில் சீரற்ற காலநிலை; மேல்கொத்மலை வான்கதவு திறப்பு\nநுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வருகின்ற மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.\nந���வரெலியா மாவட்டத்தில் பெய்த அடைமழையினால் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது.\nமேல்கொத்மலை நீரணையின் நீர் மட்டம் உயர்வடைந்ததைத் தொடர்ந்து இந்த நீர்த் தேக்கத்தின் வான்கதவுகள் இன்று காலை திறந்து விடப்பட்டன.\nஇதன் காரணமாக கொத்மலை ஓயாவின் கீழ்ப்பகுதியிலுள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறு நுவரெலியா மாவட்டச் செயலாளர் அறிவித்துள்ளார்.\nஇந்த நிலையில் ஹட்டன் - கொழும்பு பிரதான பாதையில் கித்துல்கலவுக்கும் வட்டவளைக்குமிடையில் மேகமூட்டம் காணப்பட்டதால் வாகன சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nரஞ்சன் எம்பியை சபைக்கு அழைக்க நடவடிக்கை\nசாரதிகள் இருவருக்கு கொரோனா; 19 பேர் தனிமைப்படுத்தலில்\nராஜிதவுக்கு எதிராக அதிக்குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல்\nபாராளுமன்றம் 2 நாள்கள் கூடும்; 2 நாள்கள் கூடாது\nதொகுப்பாளினி டிடி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஐஸ்வர்யா லட்சுமியின் டோலிவுட் பிரவேசம்\nகங்கனாவை விசாரிக்க இடைக்கால தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thodappakattai.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2021-01-18T06:40:28Z", "digest": "sha1:6O2LOPNRV2W5SXU6OI5MJKPDPE2APS4P", "length": 11671, "nlines": 131, "source_domain": "www.thodappakattai.com", "title": "உலகிலேயே அதிக ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்த பாகிஸ்தான் யானை விடுதலை…! புகைப்படங்கள் உள்ளே | Thodappakattai : Tamil News | News in tamil | Tamil News Live | Breaking News Headlines, Latest Tamil News | Tamil News Website", "raw_content": "\nHome வாசகர் பக்கம் உலகிலேயே அதிக ஆண்டுகள் தனிமையில் வாழ���ந்த பாகிஸ்தான் யானை விடுதலை…\nஉலகிலேயே அதிக ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்த பாகிஸ்தான் யானை விடுதலை…\nபாகிஸ்தானின் பாழடைந்த உயிரியல் பூங்காவில் பல ஆண்டுகளாக தனிமையிலிருந்த காவன் யானை கம்போடியாவுக்கு இடமாற்றப்பட்டது. 8 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு மற்றொரு யானையை சந்தித்து கைகுலுக்கி மகிழ்ந்தது காவன்.\nயானையே இல்லாத பாகிஸ்தான் நாட்டிற்கு 1985-ம் ஆண்டு இலங்கையிலிருந்து ஒரு வயது யானைக்குட்டி வழங்கப்பட்டது. அந்நாட்டின் ஒற்றை ஆசிய யானையாக காவன் தனிமையில் தவித்தது. அதற்கு துணையாக 2009-ல் சாஹேலி பெண் யானை ஒன்று சேர்க்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் நாட்டின் சீதோஷன நிலை தாங்காமல் 2012-ல் அந்த யானை பரிதாபமாக இறந்தது. இதனால் மீண்டும் தனிமையில் உழன்றது காவன்.\nஇஸ்லாமாபாத் உயிரியல் பூங்காவில் சுவரில் தலையை முட்டியபடி அது பரிதாபமாக நிற்கும் புகைப்படம் உலகெங்கும் வைரலானது.\n36 வயதாகும் காவனை பாகிஸ்தான் அரசு முறையாக பராமரிக்கவில்லை. கோடைக்காலத்தில் கூட சங்கிலியால் பிணைத்து வைத்ததாக விலங்கு நல செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டினர். தற்போது அந்த வைரல் புகைப்படம் மூலம் காவனுக்கு விடுதலை கிடைத்துள்ளது. அதன் மீட்புக்காக அமெரிக்க பாப் பாடகி ஷேர் குரல் கொடுத்தார்.\nசர்வதேச விலங்குகள் நல அமைப்பான ‘போர் பாஸ்’ முயற்சியால் காவன் திங்களன்று கம்போடியாவுக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.சவலான பயணமாக இது அமைந்ததாக ஆஸ்திரியாவைச் சேர்ந்த அந்த அமைப்பினர் கூறினர். “பெரிய யானைகள் ஒரு சில முறை மட்டுமே விமானத்தில் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. காவனுக்காக ரஷ்ய ஜம்போ சரக்கு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. 7 மணி நேர விமான பயணத்தில் யானை உண்பதற்கு 200 கிலோ உணவு பொருட்களை வைத்தோம்.\nஅதன் கூண்ட்டில் 200 லிட்டர் சிறுநீர் சேகரிப்பானையும் பொருத்தினோம்.” என்றனர். கம்போடியா விமான நிலையம் வந்திறங்கியதும் அதனை அமெரிக்க பாடகி ஷேர் நேரில் வரவேற்றார்.இன்று (டிச.01) காவன் யானை கம்போடியாவில் உள்ள குலன் ப்ராம் டெப் எனும் வனவிலங்கு சரணாலயத்திற்கு சென்றது. 8 ஆண்டுகளுக்கு பிறகு காவன் அங்குள்ள மற்றொரு யானையை சந்தித்தது. மிகுந்த மகிழ்ச்சியடைந்து அந்த யானையின் துதிக்கையை நீட்டியது.\nபதிலுக்கு அந்த யானையும் துதிக்கையை நீட்டியது. இந்த உணர்ச்சிப்பூர்வ காட்சிகள் ஆனந்த கண்ணீர் வரவழைப்பதாக இருந்தன. அதன் நடவடிக்கைகளை சிறிது நாட்கள் கவனித்த பிறகு சுதந்திரமாக உலா வர அனுமதிப்பார்கள். இனி காவனுக்கு ஒரு அமைதியான வாழ்க்கை கிடைக்கும் என்கின்றனர்.\nPrevious articleசிவகுமாரை செல்ஃபி எடுக்க வைத்த கொரோனா: நெட்டிசன்கள் கிண்டல்…\nNext articleகுரூப் 4-ல் வேலை கிடைத்து திரும்பியபோது சோகம்: ரயிலில் பயணிக்கும் போது கவனம் தேவை…\n இதனால் வரும் ஆபத்துக்கள் என்னென்ன\nதேசிய அளவில் மீண்டும் ஒரு கவிதைப் போட்டி:\nதமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு: முதலமைச்சர் பழனிசாமி…\nவேதாந்தா மனுவை தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசு மனு தாக்கல்\nகொரோனா எதிரொலி: RBI ரிசர்வ் வங்கித் தேர்வுகள் ஒத்தி வைப்பு\n34வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை…\nகொத்தவால்சாவடி சந்தை பிராட்வே பேருந்து நிலையத்துக்கு மாற்றம்\nநம்ம பண்ணா மாவுக் கட்டு : அப்போ அவருக்கு\nகரை ஒதுங்கிய டால்பின் : தொடரும் கடல் மாசு,நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை\nபயோ டெக்னாலஜி படித்தோருக்கு தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி\nஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள் பரிந்துரை: பிரதமர் மோடி\nமுத்தையா கண்ணதாசனாக மாறிய தருணம்:\n“தமிழ் இலக்கிய போட்டி 2019”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2020/12/27/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-01-18T07:05:29Z", "digest": "sha1:GDLB6MQXICYECRIZTBI4RZYPIP7USRZT", "length": 82874, "nlines": 155, "source_domain": "solvanam.com", "title": "வெந்து தணியும் நினைவு – சொல்வனம் | இதழ் 238 | 10 ஜன. 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 238 | 10 ஜன. 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nவீட்டின் முன் ஒரே கூட்டமாக இருந்தது. அவன் வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆகிவிட்டிருந்தது. தெரிந்த முகங்கள் யாருமில்லை என்பதே அவனுக்கு ஆறுதலாய் இருந்தது. வீட்டின் முன் ஷாமியானாபோட்டு முகப்பை மறைத்திருந்தார்கள். சற்று நடந்து சில வீடுகள் தள்ளிநின்று வீட்டு முகப்பைப் பார்க்க முயன்றான். நிறைய வாகனங்கள் வரிசையில் அல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நின்றிருந்தன. சற்று தூரத்தில் கூட்டமாய்ச் சில இளைஞர்களும் பெரியவர்களும் கையில் மாலையோடு வர, பறை அடிப்பவர்கள் ஓடோடிப்போய் அவர்களை பறை இசைத்து அழைத்து வந்துகொண்டிருந்தார்கள்.\nபக்கத்து வீட்டின் சுவரோரம் நிழலாக இருக்க அமர்வதற்காக அந்த இடத்தை நோக்கி நடந்தான். சில அடிகள் பின்னுக்கு நடந்து மீண்டும் வீட்டு முகப்பைப் பார்த்தான்.வீட்டின் முகப்பு மாறவில்லை என்பதை ஒருக்கணம் மனதுக்குள் உறுதி செய்துகொண்டான். அப்படியே அந்தச் சேரை இழுத்துப்போட்டு வெயில்படாமல் நிழலில் அமர்ந்துகொண்டான். அங்கே அவன் அமர்ந்திருப்பது யாருக்கும் தொந்திரவில்லாமல் பார்த்துக்கொண்டான்.\nவைத்திதான் நேற்று இரவு போன் அவனுக்குப் ஃபோன் செய்து தகவல் சொன்னான்.\n“இப்பதான் ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி….”\n“காலையில் ஆஸ்பிட்டலுக்கு செக்கப்புக்கு போனாங்களாம். வீட்டுக்கு வந்தப்புறம் லேசா நெஞ்ச வலிக்கிற மாதிரி இருக்குதுன்னு சொன்னாங்கன்னு திரும்பவும் ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போயிருக்காங்களாம். போற வழியிலயே மூச்சு நின்னுட்டதா சொன்னாங்க….”\n“ம்… எங்க இருக்காங்கன்னு மட்டும் கேட்டு சொல்லு.… நா, காலையில வந்துடறேன்.… ஆமா, நீ எங்க இருக்க…..”\n“நா டெல்லியில இருக்கேன்… வந்து நாலு மணி நேரமாகுது.… வர்றது கொஞ்சம் கஷ்டம்தான்… சாரி.… கோச்சுக்காத….”\n“பரவால்ல.… நீ வேலய பாரு… நா போய்க்கறேன்.… எங்கன்னு மட்டும் கரெக்ட் அட்ரஸ் அனுப்பு.… வச்சிடறேன்.…”\nஉடனே தன் பி.ஏ.வை அழைத்து சென்னைக்கு அவசரமாக டிக்கெட் போடச்சொல்லிவிட்டு இரண்டு நாள்களுக்கு முக்கிய அலுவல்களை ஒதுக்கிவைக்கும்படி சொன்னது நினைவுக்கு வந்தது. நல்லவேளை மனைவி மணிமேகலை வேலை விஷ‌யமாகப் பாட்னாவில் இருப்பது நல்லதாகப் போய்விட்டது. அவளுக்கு அழைத்து அவசரமாகத் தான் சென்னை போவதாகச் சொன்னபோது ஏன் என்று கேட்டாள். வந்து சொல்கிறேன் என்று சொல்லிவிட்டான். அவளும் அதற்குப் பிறகு எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.\nஅடுத்த ஒரு மணி நேரத்தில் கயா ஏர்போர்ட்டில் பிளைட் பிடித்து வாரணாசி வந்து மாறி சென்னையை அடைந்தபோது அதிகாலை ஆகிவிட்டிருந்தது. ஹோட்டலில் ரூம் போட்டுவிட்டு அப்படியே ஒரு பெரிய மாலையை வாங்கிக்கொண்டு ஆட்டோ பிடித்து வர மணி ஏழாகிவிட்டிருந்தது.\nஅம்மா சடலமாக இருந்தாள். அவன் வந்தது தெரியாமல் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தாள்.தன்னை யாரேனும் அடையாளம் கண்டுகொள்கிறார்களோ என்னும் பதைபதைப்பு அந்த நேரத்திலும் எழுந்ததை அவனால் உணரமுடிந்தது. அப���படியே சில‌ நிமிடங்கள் அந்த ஃபிரீசர் பெட்டிக்குள் பட்டுப்புடவை போர்த்திய அம்மாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். அவனால் அம்மா என்று உரிமையாய்க் கதறி அழமுடியவில்லை.\nஅமர்ந்திருந்தவன் கண்கள் சொருகின. அயற்சியும் நினைவும் சூறாவளியாய்ச் சுழன்றன. ஆனாலும் தூங்காமல் இருப்பதற்கு முயன்றான். அம்மா எனும் அந்த மந்திரத்தை மீண்டும் மீண்டும் உச்சரித்துத் தனக்குள் புதைந்துபோன அந்த ரகசியத்தைத் தேடியெடுக்க எண்ணியபோது ஒருவிதத் தயக்கமும் அச்சமும் அவனை ஆட்கொண்டது.\nமறுநாள் காலை அவன் அந்த வீட்டிலிருந்து புறப்பட்டாக வேண்டும். அவனும் அவன் அம்மாவும் அந்த மொட்டைமாடியில் இருந்த படியில் அமர்ந்திருந்தார்கள். நிலா மட்டும் எப்பொழுதும்போல் ஒளிர்ந்துகொண்டிருந்தது. அம்மா மடியில் தலை கவிழ்த்திருந்தான். கண்கள் நனைந்திருந்தன. அதிகாலையிலேயே அவன் புறப்பட்டுவிட வேண்டும். இந்த அந்நியோன்யம் இன்னொருமுறை இனி கிடைக்குமா என்பது இருவருக்குமே தெரியவில்லை. ஏழாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பிற்கு மாறுதலாகிவிட்டிருந்தான். மறுநாளிலிருந்து ஹாஸ்டல் வாழ்க்கை. கொஞ்சம் கொஞ்சமாய்ப் பேசி அவன் மனதைக் கரைத்துவிட்டிருந்தார்கள். அம்மாவின் கண்களும் கலங்கியிருந்தன. தொண்டையைக் கனைத்து அம்மாதான் பேசினாள்.\n“கண்ணா, அம்மாவப் பிரியறமேன்னு கஷ்டப்படாத.… சமத்தா இரு.… நீ எங்க இருந்தாலும் அம்மா உன்னதான் நெனச்சிக்கிட்டிருப்பேன். நேரம் கெடைக்கிறப்ப வந்து பாக்குறேன். கவலப்படாம இரு. டெய்லி உன் நெனப்பாவே இருப்பேன். இந்தப் பிரிவு நமக்குள்ள தற்காலிகம்தான். நா சொல்லி புரிய வைக்குறேன். லீவு விட்டதும் உன்ன வந்து கூட்டிட்டு வந்துடறேன். என் விதி உன்ன இப்டிப் பிரிஞ்சிருக்கணும்னு இருக்கு. “என்ன மன்னிச்சிடுடா.…” சொன்னபோது அழுதேவிட்டாள்.\nஅவன் எதுவும் பேசவில்லை. இன்னும் அழுத்தமாக மடியில் முகம் புதைத்துக்கொண்டான். தொண்டைக்குழி கம்மியது. கேவிக்கேவி வரும் அழகையை அடக்க முடியாமல் அடக்க முயன்றான். ஆனாலும் குரல் தொண்டைக்குள்ளிருந்து சன்னமாய் மேலெழும்பியது. ஆதரவாய் அவன் முதுகை வருடினாள்.\n“நா பண்ண பாவத்துக்கு உனக்கு தண்டனைன்னு நெனைக்கிறப்பதான் என்னால தாங்க முடியல.… இப்டியே செத்துட்டாக்கூட பரவாயில்ல….” அவள் சொல்லி முடிக்கும்முன் வேகமாய் எழுந்தான். எழுந்த வேகத்தில் பின்னந்தலை அவளின் மோவாயில் இடித்தது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அம்மாவின் வாயில் கைவைத்துப் பேசவிடாமல் தடுத்தான்.\n“அப்டிலாம் சொல்லாதம்மா.… அப்பாவும் இல்ல, நீயும் இல்லன்னா நா என்னம்மா பண்ணுவேன். நீ ரொம்ப நல்ல அம்மாம்மா.… உன்ன மாதிரி ஒரு அம்மா கெடைக்க எனக்குக் குடுத்து வச்சிருக்கு… அந்த அப்பாவுக்குதான் உன்னோட அருமை புரியல. நம்மள விட்டுட்டுப் போயிட்டாரு. எப்பவும் நீ சந்தோஷமா இருக்கணும்மா… என்ன நெனச்சி நீ அழுவாத.… நானும் எங்க இருந்தாலும் உன் நெனப்பாவே இருப்பேன். இந்த உலகமே நீ தான்மா.… நீ கவலப்படாம இரும்மா… என்னால உனக்கு எந்தக் கொறையும் வராது….”அப்படியே கட்டிக்கொண்டு அழுதான். அதுதான் அவர்கள் பேசிக்கொண்ட கடைசி இரவு.\nமறுநாள் அதிகாலையிலேயே அழைத்துச்செல்ல வண்டி வந்தது. அம்மாவிடம் அவன் பேசவே இல்லை. கிளம்பும்போது அம்மா கட்டிக்கொண்டு அழுதாள். அழுகை வந்தாலும் அடக்கிக்கொண்டு முதல் முறையாகக் காலில் விழுந்து வணங்கி விடைபெற்றான்.\nஅம்மாவிற்குத் தப்பிப் பிறந்தவன் என்ற அடையாளத்தைத் தவிர வேறு எந்தத் தவறும் செய்யாதவன் அவன். ஆமாம், கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கையில் பஸ்ஸில் வரும்பொழுதும் போகும்பொழுதும் முகம் தெரியாத‌ யாரோ ஒருவருடன் பழக்கமாகிக் காதலாகி அவருடன் நெருங்கிப் பழகி அவள் கர்ப்பமாக இருக்கும்பொழுதே அவர் அவளை விட்டு ஓடிவிட்டார். அவர் சொன்ன பெயர்கூட உண்மைதானா என்பது நெடுநாள்வரை அம்மாவிற்குச் சந்தேகமாகவே இருந்தது. பணி நிமித்தமாகத் தங்கியிருந்துபொழுதில் அந்த நம்பிக்கையில் தான் ஏமாந்துவிட்டதாக ஒருமுறை அவன் அப்பா எங்கே என்று கேட்டபொழுது தன் சோகக் கதையைச் சொன்னாள். கருவைக் கலைக்க முடியாமல் போனதையும் எங்கெல்லாமோ தேடித்தேடி கண்டுபிடிக்க முடியாமல் தான் தோற்றுவிட்டதையும் சொன்னாள். அந்த சிறுவயதில் ஆறா ரணத்துடன் இருந்தவனுக்கு இன்னுமொரு பேரிடி வரும் எனக் கனவிலும் அவன் நினைக்கவில்லை. அதுவும் அவன் சொந்தப் பாட்டி ரூபத்தில். ஆமாம், அவன் என்றால் அவனின் பாட்டிக்குச் சுத்தமாகப் பிடிக்காது.\nஅவனுக்குப் பத்து வயதாகும் போதிலிருந்தே அவன் அம்மாவிடம் பாட்டி நச்சரித்துக் கொண்டேயிருந்தாள். எப்படியாவது தன் மகளுக்கு இரண்டாவது திரும���ம் செய்து வைத்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தாள். முதல் ஏமாற்றத்திலிருந்தே விடுபடாதவளுக்கு இரண்டாவது முறையும் ஏமாற விருப்பமில்லை. அதுவும் இல்லாமல் மகனை வைத்துக்கொண்டு இன்னொரு திருமணம் என்பதையே நினைத்துப் பார்க்க இயலவில்லை. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதாக ஒரு கணத்தில் கரைந்தேபோனாள் என்பதைவிட அவர்களின் நச்சரிப்புக்கு ஒத்துக்கொண்டாள். அரசல்புரசலாக அவனுக்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டார்கள். அப்படி ஒருநாளில் சொந்தத்தில் ஒரு சம்பந்தம் முடிவானது.\nஅவர்கள் போட்ட கண்டிஷன் திருமணத்திற்குப் பின்பு பையனை ஹாஸ்டலில் சேர்த்துப் படிக்க வைக்கவேண்டும் என்பதே. அம்மா அதற்கு ஒத்துக் கொள்ளவேயில்லை. அப்படி ஒரு திருமணமே வேண்டாம் என்று முடிவெடுத்து மறுத்துவிட்டாள். ஆனாலும், விடாப்பிடியாக அவளிடம் சில சமாதானங்கள் பேசி அவனும் வளருகிறான், அவனுக்கும் பொறுப்பு வரணும், எவ்ளோ காலத்துக்குத்தான் நீயே தாங்குவ, உனக்குன்னு ஒரு வாழ்க்கையப் பாக்கவேணாமா என்று அவளை மனமாற்றம் செய்துவிட்டார்கள். கட்டிக்கப்போகும் மாப்பிள்ளை நேரிடையாகவே அவள் பேராசிரியையாகப் பணிபுரியும் கல்லூரிக்கே வந்து பேசிவிட்டுப் போனார். அவரிடமும் பேசிப்பார்த்தாள். அவர் சமாதானமாகாமல் அவள் வேண்டுகோளை நிராகரித்துவிட்டார். அவளால் ஒன்றும் செய்ய இயலவில்லை.\nஹாஸ்டலுக்குப்போன இரண்டு மாதமும் அவனால் அம்மாவை மறக்கவே முடியவில்லை. வேரைப் பிடுங்கி எறிந்த செடியாக வாடிப்போனான். அவ்வப்பொழுது பாட்டிதான் வந்தாள். வேண்டாவெறுப்பாகப் பேசிவிட்டுப் போனாள். ஐந்து நிமிடத்திற்கு மேல் அவள் இருக்கமாட்டாள். அந்த உதாசீனமே அவனை அதிகம் காயப்படுத்தியது. அடுத்தமுறை வந்தபொழுது பார்க்க விருப்பமில்லை என நிராகரித்துவிட்டான். அவனுக்கென்று பேங்க் அக்கவுண்ட் திறந்து அதில் அவன் மேஜர் ஆகும்வரை அவனுக்கான செலவுக்கென்று பணம் போட்டுவிட்டிருந்தார்கள். அவன் சேர்ந்த பள்ளியைச் சந்நியாசிகளே நிர்வகித்து வந்தனர். ஒழுக்கத்திற்குக் குறைவில்லை. சில மாதங்களில் ஒரு சந்நியாசி அவன்மீது மிகுந்த அக்கறைகொண்டு அவனைத் தேற்றினார்.\nஅம்மா, அதற்குப் பிறகு இரண்டு முறை பார்க்கவந்தாள். அவளையும் பார்க்க விருப்பமில்லை என ஜன்னல் வழியாக பார்த்து அழுதான். அம்மா, அவனுக்காக நாள் முழுவதும் பார்ப்பதற்காக அங்கேயே அமர்ந்திருந்தாள். அந்தமுறை அவள் மட்டும் தனியாக வந்திருந்தாள். தன்னை இனிமேல் யாரும் பார்க்க வரவேண்டாம் எனவும் அப்படி யாரேனும் தன்னைப் பார்க்கவந்தால் தான் அங்கிருந்து எங்காவது ஓடிப்போய்விடுவேன் என எழுதி அனுப்பினான். அந்தச் சந்நியாசி அவனின் நிலையை அவளுக்குப் புரியவைத்தார். அழுதுகொண்டே போகும் அவளை அவனும் அழுதபடி பார்த்துக் கொண்டிருந்தான்.\nஅது கோடைக்காலம்..… தேர்வுகள் முடிந்து மாணவர்கள் அவரவர் ஊர்களுக்கு சென்றுவிட்டிருந்தார்கள். ஊருக்குப் போக விருப்பமில்லை என முன்பே எழுதிக்கொடுத்துவிட்டான். அன்று பதினோரு மணிவாக்கில் அந்தச் சந்நியாசியைக் காண ஒரு குடும்பமே வந்திருந்தது. அந்தச் சந்நியாசியின் காலில் ஒரு வயதான அம்மா விழுந்து வீட்டிற்கு வரும்படி அழுதாள். அவர் எந்தச் சலனமும் இன்றி ஒரு புன்னகையோடு நின்றுகொண்டிருந்தார். துறவுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்டதாகவும் தன்னை வற்புறுத்த வேண்டாமென்று பேசிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவனை ஏதேச்சையாகப் பார்த்துவிட அவனை அழைத்து அவர்களுக்கு அறிமுகப்படுத்திவைத்தார்.\nகாலில் விழுந்து அழுதவள் தன் சொந்த அம்மா என்றபோது அவன் உள்ளுக்குள் ஒருகணம் கலங்கினான். அண்ணன், அண்ணி, தங்கை, தங்கை மகன்கள் என அனைவரையும் அறிமுகப்படுத்தி வந்தவர்களுக்கு உணவு பரிமாறி அனைவரையும் அன்போடு அனுப்பி வைத்தார். அது அவனுக்குள் ஒரு நெருடலாகவும் வாழ்வின்மீது பெரும் நம்பிக்கையையும் தந்தது. அவரோடு அப்படியே ஒன்றிப்போனான்.\nஅந்தச் சம்பவத்திலிருந்து அவனுக்குள் ஒரு தெளிவு உண்டானது. ஊன்றிப் படிக்க ஆரம்பித்தான். இந்தச் சமூகத்திற்குத் தானும் ஏதேனும் செய்யவேண்டும் என்கிற உத்வேகத்தை உருவாக்கிக்கொண்டான். அவன் படிப்பதற்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. அங்கேயே தங்கி டாக்டராக ஆனான். அவன் படிக்கும் காலத்தில் அந்தச் சந்நியாசி சிங்கப்பூருக்கு மாற்றலாகிப்போனாலும் அவன்மீது அக்கறை கொண்டிருந்தார். அடுத்த சில வருடங்களில் ஐஏஎஸ்ஸாகப் பீகாருக்குத் தேர்வானான்.\nஅப்படிப் பீகாரில் ஒரு தொழில்முனைவோர் மாநாட்டில்தான் பால்ய நண்பன் வைத்தியைப் பார்த்தான். வைத்திதான் இவனை அடையாளம் கண்டு கேட்டான். அம்மாவின் போட்டோ வேண்ட���மென்றும் தான் இங்கிருப்பதை யாருக்கும் சொல்லவேண்டாமென்றும் கேட்டுக்கொண்டான். தன்னைப் போலவே அநாதையாக இருந்த தன் ஜூனியர் பெண்ணையே டாக்டருக்குப் படிக்கும்போது நட்பாகிக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதாகச் சொன்னான். அம்மாவின் ஃபோட்டோவை வைத்தி வாட்ஸப்பில் அனுப்பியிருந்தான். அம்மா முன்பைவிட மெலிந்திருந்தாள். நரை அவளின் மூப்பை வெளிக்காட்டிக் கொண்டிருந்தது.\nஅம்மாவிற்கு இரண்டாவது திருமணமான சில வருடங்களில் மகன் பிறந்ததாகவும் அவர்கள் தங்கியிருந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு வேறு இடத்திற்குப் போய் சமீபத்தில் அம்மா மட்டும் அந்த வீட்டிற்கு வந்ததாகப் பழைய கதைகளைச் சொன்னான். இரண்டாவது மகனுக்குத் திருமணமாகிவிட்டதென்றும் அவர்கள் தனியாக இருப்பதாகத் தனக்குத் தெரிந்த தகவல்களைச் சொன்னான்.\nஅம்மாவின் குரலைக் கேட்பதற்காக இரண்டொருமுறை லேண்ட்லைனிலிருந்து அழைத்துப் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தான். அவனுக்கு மகள் பிறந்ததைச் சொல்ல வேண்டுமென ஆவலாக இருந்தது. ஆனால், அவளின் மகிழ்ச்சியைக் கெடுக்க அவனுக்கு விருப்பமில்லை. அவளுக்குள் அவன் தொலைந்தவனாகவே இருக்கட்டும். எந்த தொடர்பும் அற்றவனாகவே இருந்துவிட்டுப் போகலாம் என முடிவு செய்துகொண்டான்.\nமாலை நெருங்கிவிட்டிருந்தது. அவனிடம் நீங்க எந்த வகையில உறவு என்று ஒருவர் கேட்டார். அவன் முதல் பேட்ஜ் ஸ்டூடண்ட் என்று மட்டும் சொன்னான். அம்மாவோடு கடைசியாகக் கட்டிப்பிடித்து அழுத மாடிக்குப் போகும் வாய்ப்புக் கிட்டியது. தம்பி அம்மா மாதிரியே இருந்தான். பேசலாமா என ஒருக்கணம் யோசித்து விலகினான். அவன் அப்பா என்றழைத்தவரை அப்பொழுதுதான் முதல்முறையாக அருகில் பார்த்தான்.\nஅம்மாவைச் சுமந்து ஊர்வலம் புறப்பட்டது. அவன் மனதுக்குள் அழுதான். ஒருமுறை அவர்கள் வாழ்ந்த வீட்டைத் திரும்பிப்பார்த்தான். அது மௌன சாட்சியாக நின்றிருந்தது. கலங்கடிக்கும் நினைவுகளுடன் பாதை அவர்களைச் சுமந்தவண்ணம் நீண்டுகொண்டிருந்தது. அம்மாவைத் தகன மேடையில் இருத்திச் சடங்குகள் செய்துகொண்டிருந்தார்கள். உரிமையாகச் செய்யவேண்டிய எந்த சடங்கையும் செய்யமுடியாமல் அருகாமையில் நின்று அம்மாவின் முகத்தையே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். எரியூட்டும் பணியாளர்கள் சடங்குகள் முடிவ��ற்காகக் காத்திருந்தார்கள். எடுக்கப்போகும் நேரத்தில் ஒருவர் ஓடிவந்தார். “முக்கியமான சொந்தம்ங்க……. வந்துக்கிட்டிருக்காருங்க, ஒரு அஞ்சி நிமிஷம் பொறுங்க…. எடுத்துடாதீங்க” என்றார். வரப்போகிறவருக்காகக் காத்திருக்கத் தொடங்கினர். ஐந்து நிமிடத்தையும் கடக்க ஒவ்வொருவர் கண்களும் வரப்போகிறவருக்காக வாசலையே எதிர்நோக்கியிருந்தது. ஒவ்வொருவராய் மேடையைவிட்டுக் கீழிறங்கிக்கொண்டிருந்தனர். அம்மா தனித்திருந்தாள். முகத்தில் ஈ ஒன்று அமரத் துடித்தது.\nஅதுவரை ஒதுங்கியிருந்தவன் அருகாமைக்குச் சென்று அந்த ஈயை ஓட்டினான். அம்மா என ஈனஸ்வரத்தில் அழைத்தான். “நா வந்துட்டேம்மா… ஒருமுறை கண்ணத் தெறந்து பாரும்மா” என்றான். விம்மி அழுதான். மீண்டும் அமரப்போன அந்த ஈயை ஓட்டினான். கன்ன‌த்தில் கிடந்த பூவைத் தட்டியபோது அம்மா உடல் சில்லென்றிருந்தது. கட்டப்பட்டிருந்த கை விரல்களைத் தொட்டான். அப்படியே வெளிறிய பாதங்களையும். அம்மாவிற்குப் பிடித்த பட்டுப்புடவையைப் போர்த்தியிருந்தார்கள். அம்மா பூப்போல உறங்கிக் கொண்டிருந்தாள். அவர்களிருவருக்கும் பேசாமல் பேச அந்தத் தனிமை வாய்த்திருந்தது. அப்படியே வாசலைப் பார்த்தான். யாரும் இந்தப் பக்கம் திரும்பவில்லை என்ற கணநேரத்தில் அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டான். வந்தாச்சு வந்தாச்சு என்ற குரல் கேட்டு அங்கிருந்து நகர்ந்தான்.\nஎரியூட்டும் அந்த வாயிலுக்குள் போகும்வரை பார்த்துக் கொண்டேயிருந்தான். இனி, அம்மா ஒருபொழுதும் திரும்பப் போவதில்லை. அவளைத் தான் எந்த வகையிலாவது காயப்படுத்தியிருந்தாள் மன்னித்துவிடும்படி வேண்டிக்கொண்டு திரும்பினான்.\nதூரத்தில் ஒரு மரம் தெரிந்தது. மறைவாய் நின்று “அம்மா” என்று பெருங்குரலெடுத்து அழுதான். அம்மா அந்தப் புகைப்போக்கியின் வழியாகக் காற்றாகக் கலந்தாள். அந்த மரத்திலிருந்து பூ ஒன்று உதிர்ந்துகொண்டிருந்தது.\n2 Replies to “வெந்து தணியும் நினைவு”\nஜனவரி 3, 2021 அன்று, 1:16 மணி மணிக்கு\nPingback: சொல்வனம் இணையப் பத்திரிகையின் 237 ஆம் இதழ் | திண்ணை\nPrevious Previous post: அப்பயி ஏமாற்றினாள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அற���வியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரைய���டல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவ���் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந��த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹன��் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ�� இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஶ்ரீவித்யா: துயர விழிகளின் தேவதை\nபரோபகாரம் - கொடுக்கும் வழக்கு\nசிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள்\nபேராசிரியர் சு. பசுபதி - பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/freestyle/price-in-gaya", "date_download": "2021-01-18T08:33:22Z", "digest": "sha1:SJCZAPTWDAWFEWFO5Z7QJE5EX2FS6UHC", "length": 26114, "nlines": 487, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு ப்ரீஸ்டைல் கயா விலை: ப்ரீஸ்டைல் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு ப்ரீஸ்டைல்\nமுகப்புபுதிய கார்கள்போர்டுப்ரீஸ்டைல்road price கயா ஒன\nகயா சாலை விலைக்கு போர்டு ப்ரீஸ்டைல்\nடைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கயா : Rs.9,44,260*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in கயா : Rs.9,84,362*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.9.84 லட்சம்*\non-road விலை in கயா : Rs.10,18,735*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கயா : Rs.6,91,929*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.6.91 லட்சம்*\non-road விலை in கயா : Rs.8,11,185*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in கயா : Rs.8,50,937*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in கயா : Rs.8,85,010*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கயா : Rs.9,44,260*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in கயா : Rs.9,84,362*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.9.84 லட்சம்*\non-road விலை in கயா : Rs.10,18,735*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கயா : Rs.6,91,929*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in கயா : Rs.8,11,185*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in கயா : Rs.8,50,937*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in கயா : Rs.8,85,010*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு ப்ரீஸ்டைல் விலை கயா ஆரம்பிப்பது Rs. 5.99 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு ப்ரீஸ்டைல் ஃ ஆம்பியன்ட் மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு ப்ரீஸ்டைல் flair edition டீசல் உடன் விலை Rs. 8.79 லட்சம். உங்கள் அருகில் உள்ள போர்டு ப்ரீஸ்டைல் ஷோரூம் கயா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் போர்டு ஃபிகோ விலை கயா Rs. 5.49 லட்சம் மற்றும் டாடா ஆல்டரோஸ் விலை கயா தொடங்கி Rs. 5.44 லட்சம்.தொடங்கி\nப்ரீஸ்டைல் flair edition டீசல் Rs. 10.18 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் டீசல் Rs. 9.44 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் பிளஸ் டீசல் Rs. 9.84 லட்சம்*\nப்ரீஸ்டைல் ஃ ஆம்பியன்ட் Rs. 6.91 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் Rs. 8.11 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் பிளஸ் Rs. 8.50 லட்சம்*\nப்ரீஸ்டைல் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகயா இல் ஃபிகோ இன் விலை\nகயா இல் ஆல்டரோஸ் இன் விலை\nகயா இல் இக்கோஸ்போர்ட் இன் விலை\nகயா இல் பாலினோ இன் விலை\nகயா இல் ஐ20 இன் விலை\nகயா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ப்ரீஸ்டைல் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,616 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,657 1\nடீசல் மேனுவல் Rs. 4,762 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,162 2\nடீசல் மேனுவல் Rs. 6,500 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,340 3\nடீசல் மேனுவல் Rs. 4,762 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,162 4\nடீசல் மேனுவல் Rs. 4,239 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,641 5\nடீசல் மேனுவல் Rs. 7,023 6\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,831 6\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ப்ரீஸ்டைல் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ப்ரீஸ்டைல் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபோர்டு ப்ரீஸ்டைல் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ப்ரீஸ்டைல் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ப்ரீஸ்டைல் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ப்ரீஸ்டைல் விதேஒஸ் ஐயும் காண்க\nகயா இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nசிறை சாலை கயா 823001\n இல் Does the போர்டு ப்ரீஸ்டைல் have போர்டு mykey which ஐஎஸ் கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nப���்கத்தில் உள்ள நகரங்களில் இல் ப்ரீஸ்டைல் இன் விலை\nபாட்னா Rs. 6.91 - 10.32 லட்சம்\nஹஜிபூர் Rs. 6.91 - 10.18 லட்சம்\nபாலீயா Rs. 6.79 - 9.92 லட்சம்\nமுசாஃபர்பூர் Rs. 6.91 - 10.18 லட்சம்\nராஞ்சி Rs. 6.67 - 9.74 லட்சம்\nபோகாரோ Rs. 6.67 - 9.74 லட்சம்\nதன்பாத் Rs. 6.67 - 9.74 லட்சம்\nவாரானாசி Rs. 6.79 - 9.92 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/reviews", "date_download": "2021-01-18T06:41:51Z", "digest": "sha1:XU7A6EM3I7L7UWQOJ3H24DIX7HIEGB5R", "length": 10260, "nlines": 316, "source_domain": "www.cineulagam.com", "title": "Tamil Movie Reviews | Kollywood Film Ratings | Tamil Movie Review | Tamil Cinema News", "raw_content": "\nசோம், ரம்யாவைத் தொடர்ந்து பிக்பாஸிலிருந்து வெளியேறிய ரியோ... கமல் கொடுத்த அசத்தலான பரிசு\n11.6 கோடி வாக்குகளால் டைட்டிலை வென்றது யார் தெரியுமா கடும் ஷாக்கில் ரசிகர்கள்.... இரண்டாம் இடத்தில் இருப்பது இவரா\nபல கோடி வாக்கு வித்தியாசத்தில் ஆரி வின்னர், அதே சமயம்.பாலாவுக்கு விருது கிடைத்தது\nபேய் அறைஞ்ச மாதிரியே இருக்கும் ரியோ கமல் மேடையில் செய்த காரியம்… தீயாய் பரவும் வீடியோ\nவாழ்நாளில் இப்படியொரு திருமண அழைப்பிதலை பார்த்திருக்கவே மாட்டீங்க... அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா\nகோடி வாக்குகளில் பிக்பாஸ் டைட்டிலை தட்டிதூக்கிய ஆரி.. அடுத்தடுத்த இடங்களில் இவர்களா.. அடுத்தடுத்த இடங்களில் இவர்களா\nவெற்றி கோப்பையுடன் அதிரடியாக பிக் பாஸ் வீட்டுக்குள் புகுந்த முகேன் யாரை அழைத்து வந்தார் தெரியுமா யாரை அழைத்து வந்தார் தெரியுமா\nவெளியானது பிக்பாஸ் போட்டியாளர்கள் பெற்ற வாக்குகளின் விவரம், வெற்றியாளருக்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் இத்தனை வாக்கு வித்தியாசமா..\nமூன்றாம் இடத்தினை பிடித்த நபரை அழைத்து சென்ற ஷெரின் யாரும் எதிர்ப்பாராத திருப்பம்…\nதளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் படுதோல்வி.. வெளியான ஷாக்கிங் தகவல்..\nபிக்பாஸ் 4 டைட்டிலை வென்ற நடிகர் ஆரியின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nஅழகிய புடவையில் நடிகை Champikaவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் புகழ் நடிகை ஜனனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசிமெண்ட் கலர் மாடர்ன் உடையில் நடிகை பிரியா பவானி ஷங்கர் எடுத்த போட்டோ ஷுட்\nவித்தியாசமான லுக்குகளில் கலக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் அஸ்வின் புகைப்படங்கள்\n'காவல்துறை உங்கள் நண்பன்' திரைவிமர்சனம்\nசூரரைப் போற்று த��ரை விமர்சனம்\nக.பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்\nலாக் அப் திரை விமர்சனம்\nDil Bechara திரை விமர்சனம் இதோ\nபொன்மகள் வந்தாள் திரை விமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nநான் சிரித்தால் திரை விமர்சனம்\nஓ மை கடவுளே திரைவிமர்சனம்\nபேட் பாய்ஸ் ஃபார் லைஃப் திரைவிமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/03/blog-post_11.html", "date_download": "2021-01-18T06:33:30Z", "digest": "sha1:DIOBCPMFE5K7TZF7FXG3RBOOAJFVO45S", "length": 13686, "nlines": 177, "source_domain": "www.kathiravan.com", "title": "இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி - சென்ற இடங்கள் தொடர்பான விபரங்கள் | Kathiravan - கதிரவன் Halloween Costume ideas 2015", "raw_content": "\nஇலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி - சென்ற இடங்கள் தொடர்பான விபரங்கள்\nஇலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாளி சென்ற இடங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதல் இலங்கையர் தற்போது அங்கொட தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.\nசீனாவின் வுஹான் மாகாணத்தில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு 71 நாட்களின் பின்னர் இலங்கையில், உள்நாட்டு நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஅவர் இத்தாலி மொழி பேசக்கூடிய சுற்றுலா வழிக்காட்டியாகும். மத்தேகொட பிரதேசத்தை சேர்ந்த ஜயந்த ரணசிங்க என்ற அவர் கடந்த 3ஆம் திகதி இலங்கை வந்த இத்தாலி சுற்றுலா பயணிகளுக்காக பணியாற்றியுள்ளார்.\nகடந்த 3ஆம் திகதியில் இருந்து 8ஆம் திகதி வரை சீகிரியா, பொலநறுவை மற்றும் கண்டி பிரதேசத்தில் சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்கள் அந்த பிரதேசங்களில் உள்ள பல ஹோட்டல்களில் தங்கியுள்ளனர்.\nஇத்தாலி நாட்டவர்கள் நால்வரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்றுக்கொண்ட ஜயரத்ன, கடந்த 8ஆம் திகதி மத்தேகொடயில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.\nஇரண்டு பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடையவர் சுகயீனமடைந்த நிலையில் கடந்த 9ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவைரஸ் தொற்றுக்கு உள்ளான ஜயந்த, சாரதிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டி சங்கத்தின் ஏனைய உறுப்பினர்களுக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.\nஅதில் இத்தாலி நாட்டவர்கள் அந்தக் ஹோட்டல்களில் தங்கியிருந்தால் அவர்களை உடனடியாக சுகாதார பரிசோதனைக்கு செல்��ுமாறு ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nகிளி. முழங்காவிலில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை\nகிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவில் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர் தொடர்பிலான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ள...\nபல்கலையில் மீண்டும் பதற்றம்: உடனடியாக தூபி அமைக்க மாணவர் வலியுறுத்தல்;துணைவேந்தர் மறுப்பு\nயாழ்ப்பாண பல்கலைகழகத்தில் திடீர் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. நினைவுத்தூபி விவகாரத்தில் பல்கலைகழக துணைவேந்தரின் நடவடிக்கையில் மாணவர்கள் ச...\nசித்ராவுடன் டேட்டிங் சென்றபோது, இருவரும் நெருக்கமாக இருக்கும்போது எடுத்த வீடியோவை காட்டி மிரட்டிய நபர் – சித்ராவின் தோழி பகீர்\nவிஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் சித்ரா (29). இவர் கடந்த 9-ம் திகத...\nபோர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலானா குற்றச்சாட்டுக்களுக்கு மஹிந்த ராஜபக்சவே பொறுப்பு – மங்கள சமரவீர அதிரடி\nஇறுதிப்போர் முடிவடைந்த கையுடன் போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படும் என அப்போது ஜனாதி...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nவிபத்தில் சிக்கி படுத்த படுக்கையான காதலியை படுக்கையான நிலையிலே திருமணம் செய்துகொண்ட இளைஞன்\nதிருமண நேரத்தில் விபத்தில் சிக்கி மணமகள் படுத்த படுக்கையான நிலையில், முகூர்த்த நேரத்தில் மணமகன் அந்த பெண்ணையே திருமணம் செய்த சம்பவம் சமீபத்...\nஇந்த வருடத்தில் ஏழு மாவட்டங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை\nநாட்டின் ஏழு மாவட்டங்களில் கடந்த 3 தினங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை என க��விட்19 தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்ப...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தவார ராசி பலன்கள் (28.12.2020- 31.12.2020)\nசந்திரன், புதன் சாதக நிலையில் உள்ளனர். முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும். அசுவினி: உங்களால் சுற்றி உள்ளோர் மகிழ்வர். வேலைப்பளு முன்பைவிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/03/blog-post_44.html", "date_download": "2021-01-18T07:45:41Z", "digest": "sha1:C7VGW4ST4OX3GMFZ5IQ67QEFPOW7W744", "length": 11397, "nlines": 172, "source_domain": "www.kathiravan.com", "title": "கொரோனா வைரஸ் அபாயம் – ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளும் இரத்து | Kathiravan - கதிரவன் Halloween Costume ideas 2015", "raw_content": "\nகொரோனா வைரஸ் அபாயம் – ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளும் இரத்து\nகொரோனா வைரஸ் அபாயம் காரணமாக இம்முறை புனித ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளையும் சவுதி அரசாங்கம் தற்காலிமாக நிறுத்தியுள்ளது.\n12 நாடுகளுக்கு இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇது தொடர்பாக இலங்கைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பீ.எம். அஷ்ரஃப் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nகிளி. முழங்காவிலில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை\nகிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவில் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர் தொடர்பிலான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ள...\nபல்கலையில் மீண்டும் பதற்றம்: உடனடியாக தூபி அமைக்க மாணவர் வலியுறுத்தல்;துணைவேந்தர் மறுப்பு\nயாழ்ப்பாண பல்கலைகழகத்தில் திடீர் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. நினைவுத்தூபி விவகாரத்தில் பல்���லைகழக துணைவேந்தரின் நடவடிக்கையில் மாணவர்கள் ச...\nசித்ராவுடன் டேட்டிங் சென்றபோது, இருவரும் நெருக்கமாக இருக்கும்போது எடுத்த வீடியோவை காட்டி மிரட்டிய நபர் – சித்ராவின் தோழி பகீர்\nவிஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் சித்ரா (29). இவர் கடந்த 9-ம் திகத...\nபோர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலானா குற்றச்சாட்டுக்களுக்கு மஹிந்த ராஜபக்சவே பொறுப்பு – மங்கள சமரவீர அதிரடி\nஇறுதிப்போர் முடிவடைந்த கையுடன் போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படும் என அப்போது ஜனாதி...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nவிபத்தில் சிக்கி படுத்த படுக்கையான காதலியை படுக்கையான நிலையிலே திருமணம் செய்துகொண்ட இளைஞன்\nதிருமண நேரத்தில் விபத்தில் சிக்கி மணமகள் படுத்த படுக்கையான நிலையில், முகூர்த்த நேரத்தில் மணமகன் அந்த பெண்ணையே திருமணம் செய்த சம்பவம் சமீபத்...\nஇந்த வருடத்தில் ஏழு மாவட்டங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை\nநாட்டின் ஏழு மாவட்டங்களில் கடந்த 3 தினங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை என கொவிட்19 தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்ப...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தவார ராசி பலன்கள் (28.12.2020- 31.12.2020)\nசந்திரன், புதன் சாதக நிலையில் உள்ளனர். முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும். அசுவினி: உங்களால் சுற்றி உள்ளோர் மகிழ்வர். வேலைப்பளு முன்பைவிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rmtamil.com/2019/12/dyanathukku-arimugam.html", "date_download": "2021-01-18T08:26:13Z", "digest": "sha1:DSIBG6Z4ZHFX6I7HZ3TSZZQ575WFUXWF", "length": 10728, "nlines": 130, "source_domain": "www.rmtamil.com", "title": "தியானத்திற்கு ஒரு அறிமுகம் - RMTamil - மெய்ப்பொருள் காண்பதறிவு", "raw_content": "\nஉணவு முறைக���் பற்றிய தவறான நம்பிக்கைகள்\nநான் என்பது உடலா, மனமா, உயிரா\nநான்கு நபர்களுக்கு பயனான வாழ்க்கையை வாழ்வோம்\nஇதுதான் இன்றய மருத்துவர்களின் நிலை\nதியானம் தியானம் என்பது உடல், மனம் மற்றும் ஆற்றலை கட்டுப்படுத்த மற்றும் சீராக வைத்திருக்க ஒரு பயிற்சியாகும். தியானம் ஆன்மீக வளர்ச்சிக்கு ...\nதியானம் என்பது உடல், மனம் மற்றும் ஆற்றலை கட்டுப்படுத்த மற்றும் சீராக வைத்திருக்க ஒரு பயிற்சியாகும். தியானம் ஆன்மீக வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும். தியானம் என்பது எந்த மதத்துக்கும், நம்பிக்கைக்கும் தொடர்பு இல்லாதது. சற்று உன்னிப்பாக கவனித்தால் தியானம் எல்லா மதத்திலும் நம்பிக்கையிலும் வெவ்வேறான வடிவில் இருப்பது புரியும்.\nதியானம் பல வழிமுறைகளில் பயிற்சி செய்யப்படுகிறது. சிலர் தியானத்தை மட்டுமே தனியாகவும், சிலர் மற்ற சில பயிற்சிகளுடன் சேர்த்தும் செய்கிறார்கள். பல்வேறு வழிமுறைகளில் பயிற்சி செய்தாலும் தியானத்தின் நோக்கம் என்பது உடல், மனம் மற்றும் ஆற்றலை கட்டுப்படுத்துவதும் மற்றும் சீராக வைத்திருப்பதும் மட்டுமே.\nமூச்சு பயிற்சி உடலையும், மனதையும், ஆற்றலையும் கட்டுப்படுத்த மிகவும் முக்கியமானது. மூச்சு பயிற்சி என்பது மூச்சுக் காற்றை கட்டுப்படுத்தும் பயிற்சியல்ல மாறாக மூச்சுக் காற்றை சீர்படுத்தும் பயிற்சி மட்டுமே. சுவாசத்தின் போது உள்ளே செல்லும் மூச்சையும் வெளியேறும் மூச்சையும் கவனிப்பது, மனதையும் உடலின் ஆற்றலையும் சமப்படுத்தும். உடலும் மனமும் இணைந்து செயல்பட உதவும். சம நிலையில் இருக்கும் மனமும் ஆற்றலும் சுலபமாகவும் முழுமையாகவும் தியானம் செய்ய உதவும்.\nஉணவு முறைகள் பற்றிய தவறான நம்பிக்கைகள்\nநான் என்பது உடலா, மனமா, உயிரா\nநான்கு நபர்களுக்கு பயனான வாழ்க்கையை வாழ்வோம்\nஇதுதான் இன்றய மருத்துவர்களின் நிலை\nஆரோக்கியமாக வாழ்வதற்கு சில டிப்ஸ்\nஅனைத்து நோய்களையும் குணப்படுத்தும் சுஜோக் விதை மருத்துவம் - Sujok Seed Therapy\nAndroid அக்குபஞ்சர் புள்ளிகள் அமானுஷ்யம் அரசியல் அல்சர் அறிவு அஜீரணம் ஆண்கள் ஆரா ஆரோக்கிய காணொளி ஆரோக்கியம் ஆழ்மனம் ஆற்றல் ஆன்மா ஆன்மீகம் இயற்கை இரசாயனம் ஈர்ப்பு விதி உடலுறவு உடல் உணவு உயர் வள்ளுவம் உயிரினங்கள் உலக அரசியல் உலகம் உறக்கம் உறவுகள் எண்ணங்கள் கடவுள் கட்டிகள் கண்கள��� கர்ப்பம் கர்மா கழிவுகள் காய்ச்சல் கால்கள் கிருமிகள் குண்டலினி குழந்தைகள் கேள்வி பதில் சக்ரா சர்க்கரை நோய் சளி சிகிச்சை சிறுவர்கள் செல்வம் டௌசிங் ரோட் தண்ணீர் தாம்பத்தியம் தியானம் திரிகால ஞானம் திருக்குறள் கூறும் மருத்துவம் தீட்சை தீய ஆற்றல்கள் நம்பிக்கைகள் நிம்மதி நேர்மறை ஆற்றல் நோயாளிகள் நோய்கள் பக்க விளைவுகள் பசி பஞ்சபூதங்கள் பரம்பரை நோய்கள் பால் பிரபஞ்ச ஆற்றல் பிறப்பு புண்கள் புற்றுநோய் பெண்கள் பெண்டுலம் பொது அறிவு மரணம் மருத்துவம் மலச்சிக்கல் மலர் மருத்துவம் மறுபிறப்பு மன அழுத்தம் மனம் மனிதன் மாத்திரைகள் மின்னூல்கள் மீம்ஸ் ரெய்கி வலிகள் வாந்தி வாழ்க்கை விதி ஹீலிங்\nபாட்டி வைத்தியங்களை ஒன்று திரட்டுவோம்\nஒவ்வொரு குடும்பத்திலும் கை மருத்துவங்கள் மற்றும் இயற்கை மருத்துவங்கள் தெரிந்த பெரியவர்கள் இருப்பார்கள். அவர்களிடமிருந்து அவர்களுக்குத் தெரிந...\nசில பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவது ஏன்\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்\nஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2020/06/05223425/1409507/Ayutha-Ezhuthu.vpf", "date_download": "2021-01-18T08:21:33Z", "digest": "sha1:KAWZHC7PHLO7T3V2SOX67KEXVBBN52KZ", "length": 10114, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "(05/06/2020) ஆயுத எழுத்து - வைரஸ் வேட்டை : தடுக்கத் தவறியது யார்?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(05/06/2020) ஆயுத எழுத்து - வைரஸ் வேட்டை : தடுக்கத் தவறியது யார்\nசிறப்பு விருந்தினராக - செம்மலை, அதிமுக // பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக // Dr.சுமந்த் சி ராமன், மருத்துவர் // Dr. ராஜா, இந்திய மருத்துவ சங்கம்\n(05/06/2020) ஆயுத எழுத்து - வைரஸ் வேட்டை : தடுக்கத் தவறியது யார்\nசிறப்பு விருந்தினராக - செம்மலை, அதிமுக // பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக // Dr.சுமந்த் சி ராமன், மருத்துவர் // Dr. ராஜா, இந்திய மருத்துவ சங்கம்\n* தொடரும் இரட்டை இலக்க உயிரிழப்பு\n* இளம் வயதினரையும் வேட்டையாடும் வைரஸ்\n* குறைவான இறப்பு விகிதம் என கூறும் தமிழக அரசு\n* தீவிர சிகிச்சை பிரிவில் திமுக எம்.எல்.ஏ அன்பழகன்\n* மருத்துவர்களிடம் தொலைபேசியில் நலம் விசாரித்த முதல்வர்\n* நேரில் சென்று ஆறுதல் சொன்ன அமைச்சர்\nகர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை\nகர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா ஆதாரமா | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா\nசொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து\nஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\n(17/01/2021) ஆயுத எழுத்து - எம்.ஜி.ஆர் உரிமைக்குரல் : ஓட்டு யாருக்கு \nசிறப்பு விருந்தினர்கள் - அன்வர் ராஜா-அதிமுக || நாராயணன்-பாஜக || கேபிள் சங்கர்-ம.நீ.ம || பிஸ்மி-மூத்த பத்திரிகையாளர்\n(16/01/2021)ஆயுத எழுத்து - துவங்கிய தடுப்பூசி ....தொடரும் கேள்விகள்.....\nசிறப்பு விருந்தினர்களாக : ரவீந்திரநாத், மருத்துவர் || ராஜா, மருத்துவர்\n(16/01/2021)ஆயுத எழுத்து - தேர்தல் 2021 : எடுபடுமா இந்துத்துவா கோஷம் \nசிறப்பு விருந்தினர்களாக : அருணன்,சிபிஎம் || சபாபதி மோகன், திமுக || ஜவகர் அலி, அதிமுக || ஸ்ரீராம் சேஷாத்ரி, அரசியல் விமர்சகர்\n(15/01/2021)ஆயுத எழுத்து - அதிமுக - சசிகலா இணைப்பு சாத்தியமா \nசிறப்பு விருந்தினர்களாக : கே.டி.ராகவன்-பாஜக || புகழேந்தி-அதிமுக || கே.சி.பழனிச்சாமி-முன்னாள் எம்.பி || ரமேஷ்-மூத்த பத்திரிகையாளர் || லட்சுமணன்-மூத்த பத்திரிகையாளர்\n(14/01/2021)ஆயுத எழுத்து - அதிமுக கூட்டணி ஜல்லிக்கட்டு : அடுத்து என்ன \nசிறப்பு விருந்தினர்களாக : குறளார் கோபிநாத், அதிமுக || ஸ்ரீநிவாசன், பா.ஜ.க || ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் || ஜெகதீஷ், சமூக ஆர்வலர்\n(13/01/2021)ஆயுத எழுத்து - சூடுபிடிக்கும் பிரசாரம���ம்...சசிகலா வருகையும்....\nசிறப்பு விருந்தினர்களாக : கோவை செல்வராஜ் - அதிமுக || தனியரசு எம்.எல்.ஏ - கொ.இ.பே || முஸ்தபா - த.மு.லீ || ரவீந்திரன் துரைசாமி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2020/09/blog-post_8.html", "date_download": "2021-01-18T07:31:13Z", "digest": "sha1:4J2CFL42XRDVQ43Y6QJB5JSQDD3NKUIQ", "length": 22186, "nlines": 276, "source_domain": "www.ttamil.com", "title": "பகவத் கீதை என்ன சொல்கிறது? ~ Theebam.com", "raw_content": "\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது.\nபோர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனனை தைரியமூட்டிப் போர் புரிய வைக்க, கண்ணனால் எடுத்துக் கூறப்பட்ட பல நியாயங்களை உள்ளடக்கிய ஒரு போதனை நூலாகும்.\n\"போர்க்களத்தில் எதிரில் நிற்போர் எல்லாம் யார், யார். எனது வணக்கத்திற்கு உரிய பெரியோர்கள், குருமார்கள், ரிஷிகள், ஆசிரியர்கள், ஒரே இரத்த உறவிலான பெற்றோர்கள், சகோதரர்கள், பிள்ளைகள், ஒன்றாக விளையாடித் திரிந்தவர்கள், அத்தோடு எதிரணியில் உள்ள, உனக்கே (கண்ணபிரானுக்கே) சொந்தமான சேனைகள்\nஇவர்களை எல்லாம் கொல்வது மகா பாவம் கண்ணா. என்னை விட்டுவிடு. எனக்கு அரசும் வேண்டாம், பதவியும் வேண்டாம். நான் இந்தப் பாவத்தைச் செய்ய விரும்பவில்லை\"\nஇப்படி மறுத்து நிற்கும் அர்ச்சுனனுக்கு கூறப்படுபவை, ஓர் உயர் அதிகாரியால், சிற்றூழியர்களுக்கு வழங்கப்படும் கோட்பாடுகளைக் கொண்ட கடுமையான கட்டளைகளாகும். சுயமாய்ச் சிந்திக்காவோ, மீறிச் செயல் படவோ உரிமை இல்லை.\n\"கடமையைச் செய், பலனை எதிர்பாராதே\" என்பதுதான் மூல சுலோகம். கேள்வி கேட்காதே, சொன்னதை மட்டும் செய்\n\"அவரவர் குணம் மற்றும் ஈட்டிய கர்மாவின் பலன்களின்படி நான்கு விதமான சாதி அமைப்பு என்னால் (கடவுளால்) உருவாக்கப்பட்டது\".\n\"பிராமணர்கள், க்ஷத்ரியர்கள், வைஷ்யர்கள், சூத்திரர்கள், என்பன. ஒவ்வொரு சாதியினருக்கும் அவரவர் கடமைகள் என்று விதிக்கப்பட்டிருக்கின்றன. அக்கடமைகளைத் தவறாது அவர்கள் செய்து முடிக்க வேண்டியது கட்டாயப் படுத்தப்பட்டிருக்கிறது. அதை ஒருபோது உங்களால் மாற்றமுடியாது\".\n\"க்ஷத்ரியர்கள் போர் புரியப் பிறந்தவர்கள். போர் புரிவது உனது கடமை. உயிர்களைக் கொல்வது பாவம் என்று நீ நினைப்பது வர்ண தர்மம் ஆகாது. மக்களின் வாழ்க்கை சுருக்கமானது. அவை மரண சுழற்சியிலும் பிறப்பு சுழற்சியிலும் உள்ளன. ஆகவே, எப்படியும் அவர்கள் எப்படியாவது இறந்துவிடுவார்கள். கடமையின் ஒரு பகுதியாக நீ மக்களைக் கொன்றால் பரவாயில்லை. அவர்களின் இறப்புக்கு நீ ஒரு கருவியே ஒழிய அதை நீ செய்யவில்லை\"\nஇவ்வாறான மனச்சாட்சிக்கு ஒவ்வாத, நியாயமற்ற, கொடூரத்தனமான கொலைகளைச் செய்யுமாறு (கடவுள்) கிருஷ்ணன், அருச்சுனனை மூளைச் சலவை செய்து பயமுறுத்தி அனுப்பி வைக்கிறார்.\nஇவ்வளவு பேரையும் அநியாயமாகக் கொல்லாது பிரச்சனையைத் தீர்க்க சுலபமான வழியொன்றும் இந்தக் கடவுளுக்கு தோன்றவில்லையே\nயுத்த முடிவில் சகல எதிர் தரப்பினரும் கொல்லப்பட்டனர், கிருஷ்ணனின் சேனையில் எல்லோரும் தப்பினர்.\nஎல்லாப் பெரிசுகளையும், உறவுகளையும் கொன்று குவித்து 'கடமை வீரனாக' அர்ச்சுனன் மிளிர்ந்தான்.\nஇப்படியாக, சில வினாடிகளுக்குள் யுத்தகளத்தில் வைத்துச் சொல்லப்படட பகவத் கீதைக்கு பொருள் கூறிப் பிரசங்கங்கள் செய்வோர், ஒரு மாசம்,இரண்டு மாசங்கள் என்று போதாது, வருடக்கணக்கில் தேவைப் படும் என்று சொல்லிக் கொள்வார்கள்.\nமுடிவில், இந்த வைணவ நூல், சாதாரண மனிதனுக்கு என்ன சொல்கிறது\n* மற்ற சில மதங்கள் தங்கள் கடவுளை வணங்காதவனை மட்டும்தான் கொல்லும்படி கூற, இவர்கள் ஒரே மதத்தில் உள்ள தம் சுற்றத்தினரையே கொல்லும்படி போதிக்கிறது.\n* சொந்த மூளையை பாவிக்காது சொன்னதைச் செய்யும் அடிமையாய் இரு என்று மட்டம் தட்டுகிறது.\n* சாதிக் கொடுமைக்குள் இருந்துகொண்டே இரு, அதுதான் தெய்வ கட்டளை என்கிறது.\nஇந்த மகா நூல், ஒரு தீவிர வாதத்தையும், அடிமைத்தனத்தையும், சாதி பாகுபாடுகளையும் ஆதரித்துப் போதிக்கும் ஒரு சாசனம்.\nஇதில், மனுஷனுக்கு விளங்காத தத்துவங்கள் பல இருப்பதாக ஆன்மிக வாதிகள் பறை சாற்றிக்கொண்���ே இருப்பார்கள்.\nஅப்படிச் சொன்னால்தான் அவர்களை நாலு பேர் 'அறிவாளிகள்' என்று நினைத்துக் கொள்வார்கள்.\nமனிதனுக்கு விளங்காதவை இருந்துதான் என்ன, தொலைந்து போனால்தான் என்ன\nமொத்தத்தில், பகவத்கீதை மனிதனுக்கான ஒரு நீதி நூல் அல்ல\nஅது ஓர் இருட்சி நூல்.\nகீதை சொல்கிறது,சொல்கிறது என்கிறார்கள் , சொல்லுங்கள் என்றால் முழிக்கிறார்கள் சிலர், அதில் போருக்காக கூறப்பட்ட கருத்துக்களை அப்படியே வாழ்க்கையையும் போராக்கி சமாளிக்கிறார்கள் சிலர் அதாவது உறவுகளுடன் சண்டையிடு என்று, ஆனால் ஒளவையின் , வள்ளுவரின் மிகவும் ஆரோக்கியமான கருத்துக்கள் அடங்கிய ஆரியர் அற்ற நூல்கள் மத நூலாக்கப்படவில்லை\nகடவுளுகளையும், கடவுளுகள் நூல்களையும், அவைகளை பின் பற்றுபவர்களையும் பயமில்லாமல் சாடுகிறீர்களே, கட்டாயம் கடவுள் உங்களை நரகத்து நெருப்பில்தான் வீசிவிடுவார் என்பது தெரியுமா\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஓடிடி-யில் வெளியாகும் வர்ணத்திரைப் படங்கள்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வு செய்த முக்கிய கண்டுப...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 05\nமார்பக புற்றுநோய்- \"தேனீக்களின் விஷம்\" - கண்டுபிட...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nநடிகர் விஜய் [Vijay] ஒரு பார்வை\nபண்டைய தமிழர்கள் மழையை அளந்த முறைகள்\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 04\nஇனிப்பு உணவுகளிலிருந்து எப்படி விடுபடுவது\nஎந்த நாடு போனாலும் , தமிழன் ஊர் [நாகப்பட்டினம்] போ...\nவீடியோ: இறைவன் இருப்பது இங்கே\nதமிழ் சினிமா: மாறுமோ கதை அமைப்பு\nசுவாமி விபுலானந்தரும், மகா கவி பாரதியாரும்\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 03\nகுடலுக்குள் கோடிக்கணக்கில் குடியேறும் பாக்டீரியாக...\nசமூக வலைதளம்களும், அண்டப் புளுகர்களும்.\n\"இடையது கொடியாய் ���ளமையது பொங்க\"\nபேய் கூறிய தத்துவம் [short movie ]\nசீனர் தமிழ் கற்பதன் நோக்கம் என்ன\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 02\nஎந்த மாதிரியான பேச்சுக்களை நாம் பேசக்கூடாது\n\"பாட்டி வாரார் பாட்டி வாரார்\"\nகலைஞர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்-:விடியும் வரை பேச...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும்பம் பிள்ளைகளும் கனடா வந்து வீடு வளவு என்று ...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" வரலாற்றில் முதல் முதல் புத்தாண்டு மார்ச் மாதத்த...\n01. கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம். மனைவி:ஆனா…அதுக்கு எருமை மாடு முதல்ல சம்மதிக்கணும...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [உடுப்பிட்டி]போலாகுமா\nஉடுப்பிட்டி [ Udupiddy] உடுப்பிட்டி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஊர். இதன் எல்லைகளாக கிழக்கே வல...\nகலைத்துறையில் கடுமையான உழைப்பாளி -ஆர்.எஸ்.மனோகர்'\nஇரா. சு. மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் (:சூன் 29, 1925 - சனவரி 10, 2006) பழம்பெரும் நாடக , திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட...\nதிரையில் -வந்ததும் ,வர இருப்பதுவும்....\nஜனவரி 2021 வந்த திரைப்படங்கள் படம்: புலிக்குத்தி பாண்டி. நடிகர்கள்:விக்ரம்பிரபு , லட்சுமிமேனன் , நாசர் , ரேகா. இயக்கம்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2010/03/02/", "date_download": "2021-01-18T08:10:35Z", "digest": "sha1:62RC77XIFRUTFXTE4A5WMD33WU3MMZUD", "length": 109923, "nlines": 242, "source_domain": "senthilvayal.com", "title": "02 | மார்ச் | 2010 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஉடல் ஆரோக்கியம் காக்கும் பேல்பூரி\nநோ ஆயில், நோ பாயில் என்பதே மெட்ராஸ் பேல் பூரி யின் சாப்பாட்டு மந்திரம். வயிறு முட்ட வடித்து வைத்த அரிசி உணவுகளை சாப்பிட்டே பழகிய நமக்கு அதிசய��க்கும் வகையில் பச்சை காய்கறிகளை பதமாய் படையல் வைக்கிறார்கள் இவர்கள். பளபளக்கும் பழ வகைகளை பக்குவமாய் ருசி பார்க்க சொல்லி தருகிறார்கள் இவர்கள்.\nசென்னை பாண்டிபஜாரில் 34 ஆண்டுகளுக்கு முன்னால் சாதரண தள்ளுவண்டியில் லிங்கம் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புட் இன்றைய உடல் ஆரோக்கியத்திற்கு போட வைக்கும் பெயர் வெரிகுட்.\nதஞ்சைக்காரர் லிங்கம் சாதாரண ஒரு விவசாயி.பிழைப்பு தேடி வந்தவர். பரபரப்பாக இயங்கும் சென்னை வாழ்க்கையில் சாப்பாடு என்பதே நஞ்சாக மாறுவதை நினைத்து மனம் பதைபதைத்தார். நாலு பேருக்கு நல்ல சாப்பாட்டை செய்து கொடுத்தால் என்ன என்று ஒரு க்ரீன் பல்ப் எரிந்திருக்கிறது இவரது மூளையில். உடனே உள்ளூர் காய்கறிகளையே உணவாய் உட்கொள்ளும் பழக்கத்தை பரப்ப ஆரம்பித்தார். உள்ளூர் வாசிகள் இவரது உணவே மருந்தாக திட்டத்திற்கு சரியாக தீனி போட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நல்ல செய்தி மூன்று தலைமுறை வாடிக்கையாளர்களை சம்பாதித்து கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. அப்புறம் என்ன என்று ஒரு க்ரீன் பல்ப் எரிந்திருக்கிறது இவரது மூளையில். உடனே உள்ளூர் காய்கறிகளையே உணவாய் உட்கொள்ளும் பழக்கத்தை பரப்ப ஆரம்பித்தார். உள்ளூர் வாசிகள் இவரது உணவே மருந்தாக திட்டத்திற்கு சரியாக தீனி போட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நல்ல செய்தி மூன்று தலைமுறை வாடிக்கையாளர்களை சம்பாதித்து கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. அப்புறம் என்ன அமோக பிஸினெஸ். சூடு கிளப்ப தொடங்கி விட்டது. இன்று இந்த கடையை அவரது மகன் ராஜா இன்னொரு பரிணாமத்திற்கு எடுத்து சென்று கேட்டரிங் படித்த மாணவர்களை வைத்து அதிரடி அந்தஸ்துக்கு உயர்த்தி இருக்கிறார்.\nமெட்ராஸ் பேல் பூரியின் பெருமையை உணர்ந்து பல ஆங்கிப பத்திரிகைகள் பளீச் வெளிச்சம் வழங்கி இருக்கின்றன. ஆந்திர பத்திரிகைகள் கூட இதை அறிமுகப்படுத்தி எழுதிஇருக்கின்றன. இன்று ஏரியா தாண்டி ஏகப்பட்ட கஸ்டமர்கள் காத்து நிற்கிறார்கள். கடைக்கு முன்னால். கோவை பழத்தோட்டங்களிலிருந்து நாங்களே காய்கறி பழங்களை நேரடி கொள்முதல் செய்கிறோம் என்றார் ராஜா.\nபழங்களையும், காய்கறிகளையும் வைத்து இவர்கள் செய்யும் உணவு வகைகள் ஏறக்குறைய அறுபதை தாண்டுகிறது. எந்த பண்டமும் அதிகபட்சமாக 24 ரூபாய் தான். இவர்களின் ஸ்பெஷல் ஐட்��ம் என்று பார்த்தால் பேல்பூரி. அதற்கு அடுத்து அதிகமாக மூவ் ஆவது வெஜ் சாலட் எல்லாமே யூஸ் அண்ட் த்ரோ வடிவில் பேக் செய்து பரிமாறப்படுவதால் இன்னொருவர் தட்டை இன்னொருவர் தொடக்கூட வாய்ப்பில்லை. சுத்தம், சகாதாரம் என்பது ஒட்டிப்பிறந்த ரெட்டை குழந்தைகள் என்பதால் இவரது கடைக்கு தனுஷ், சரத்குமார், அர்ஜுன், விசு, டான்ஸ் மாஸ்டர் கலா, விஜயகாந்த், எஸ்.வி.சேகர் என்று பல சினிமா பட்டாளங்கள் படை எடுத்து வந்து போகிறார்கள்.\nபேல்பூரி செய்முறை: கேரட், வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி, கொத்தமல்லி தழை இவற்றை பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பின் எலுமிச்சை சாறு, உப்பு, குறுமிளகுத்துள், பொதினா சட்னி, பேரீச்சை சட்னி, ஓமப்பொடி, பொரி, மிக்ஸர் இவற்றை எல்லாம் தேவைக்கு ஏற்ப ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக மிக்ஸ் செய்தால் பேல் பூரி தயார். பச்சை பழங்களையும் காய்கறிகளையும் ருசியாக சாப்பிட இந்த வழியே சிறந்தது என்பதால் இந்த ஐட்டத்திற்கு ஏகப்பட்ட மவுசு.\nPosted in: படித்த செய்திகள்\nடிஸ்க்கில் காலி இட அளவு\nடிஸ்க்கில் காலி இட அளவு\nஉங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கின் பிரிவுகளில் எவ்வளவு இடம் இன்னும் மீதம் உள்ளது என்று பார்க்க ஒவ்வொரு முறையும் விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று அல்லது மை கம்ப்யூட்டர் சென்று, டிரைவ் எழுத்தில் கிளிக் செய்து பார்க்கிறீர்களா அல்லது டிரைவ் எழுத்தில் ரைட் கிளிக் செய்து ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுத்துப் பார்க்கிறீர்களா\nஇந்த சுற்றி வளைத்துப் பார்க்கும் வேலையை ஒரு சிறிய புரோகிராம் எளிதாக மேற்கொண்டு எப்போதும் உங்கள் டிரைவின் இட அளவை கண் முன்னே காட்டுகிறது. என்று அழைக்கப்படும் ஒரு சிறிய புரோகிராம் இந்த வகையில் உங்களுக்கு உதவும். இதனை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து வைத்தால் உங்கள் கம்ப்யூட்டரின் சிஸ்டம் ட்ரேயில் டிஸ்க்கின் டிரைவ்களில் உள்ள காலி இடத்தைக் காட்டும். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி: http://traydiskfree.sourceforge.net/. ஒரு சின்ன எச்சரிக்கை. இந்த புரோகிராம் விண்டோஸ் விஸ்டாவில் செயல்படாது. ஆனால் விண்டோஸ் 2000, எக்ஸ்பி போன்ற மற்ற 32 பிட் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் செயல்படும்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\n“ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகளாக உள்ளனர்’ என்று லண்டனில் ஆன்-லைன் மூலம் நடத்தப்பட்ட பந்தயத்தில் தெரியவந்துள்ளது. பிரிட்டன், லண்டனை சேர்ந்த ஒரு அறிவுப்பூர்வ பந்தய அமைப்பு, ஆண், பெண் இரு பாலரில் யார் புத்திசாலிகள், அறிவுக்கூர்மையானவர்கள் என்பதை அறிய வித்தியாசமான பந்தயம் ஒன்றை ஆன்-லைனில் நடத்தியது. பந்தய முடிவில் ஆண்களுக்கு கசப்பான செய்தியே கிடைத்தது. ஆண்களைவிட பெண்கள் தான் புத்திசாலிகள் என்று முடிவு வெளியாயின.\nலண்டனை சேர்ந்த இந்த அமைப்பு ஆன்-லைனில் இந்த பந்தயத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.\nஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், டச்சு, பின்லாந்து, நார்வே, சுவீடன், டானிஸ் ஆகிய ஒன்பது மொழிகளில் இந்த போட்டித் தேர்வை நடத்தியது. இயற்கை, அறிவியல், வரலாறு, புவியியல், கலை, இலக்கியம், விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சம், மக்கள், முக்கிய இடங்கள் இவை சம்பந்தமாக விஞ்ஞானபூர்வமற்ற முறையில் பொழுதுபோக்கான கேள்விகளை தயாரித்தது. மொத்தம் ஒன்றரை லட்சம் கேள்விகளை தயார் செய்திருந்தது. ஆன்-லைன் மூலம் பதிலளிக்க ஒவ்வொரு கேள்விக்கும் தலா 20 வினாடிகள் ஒதுக்கியது.\nபதிலளித்த ஆண்கள், பெண் இரு பாலரும் மாறி மாறி கூடுதலாகவும் குறைச்சலாகவும் பதிலளித்தனர். முடிவில் ஆண்களைவிட பெண்கள் தான் அதிக கேள்விகளுக்கு பதிலளித்திருந்தனர். பெண்கள் 40,88,139 கேள்விகளுக்கும், ஆண்கள் 40,77,596 கேள்விகளுக்கும் சரியான பதிலை அளித்திருந்தனர். பெண்கள் பொழுதுபோக்கு பிரிவில் 57 சதவீத கேள்விகளும், இயற்கை மற்றும் அறிவியல் பிரிவில் 55 சதவீத கேள்விகளுக்கும் சரியான பதிலை அளித்திருந்தனர். மக்கள், முக்கிய இடங்கள் பிரிவில் 42 சதவீத கேள்விகளே சரியான பதிலை அளித்திருந்தனர். ஆண்கள் இயற்கை, பொழுது போக்கு, அறிவியல், விளையாட்டு போன்ற துறையில் சிறப்பாக பதிலளித்திருந்தனர்.\nPosted in: அறிவியல் செய்திகள்\nஉலகின் பெரும் கப்பல்கள் பற்றி படித்திருப்போம். ஆனால் அவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில், `மிதக்கும் நகரமாய்’ ஒரு கப்பல் உருவாக போகிறது.\nஅப்படியென்ன அது பிரமாதம் என்கிறீர்களா ஒரு மைல் தூரத்துக்கு 25 மாடிக் கட்டிடங்கள் அமைந்திருந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் ஒரு மைல் தூரத்துக்கு 25 மாடிக் கட்டிடங்கள் அமைந்திருந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் அதுதான் `பிரீடம் ஷிப்’ என்ற மிதக்கும் நகரம்\nஇதன் ��ீளம் ஆயிரத்து 317 மீட்டர்கள். அகலம் 221 மீட்டர்கள். உயரம் 103 மீட்டர்கள். இந்தக் கப்பல் ஒரு கால்பந்து மைதானத்தின் நீளத்தை விட உயரமானது. இரண்டு கால்பந்து மைதானங்கள் சேர்ந்த அகலம் கொண்டது. இவ்வளவு பெரிய `மெகா’ கப்பல் கடலில் மிதப்பது மட்டுமல்ல, உலகைச் சுற்றிலும் வலம் வரவும் போகிறது.\n`பிரீடம் ஷிப்’ பற்றிய எல்லா தகவல்களுமே பிரமிக்க வைக்கின்றன. இதில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் மொத்தம் 17 ஆயிரம் குடியிருப்பு பிரிவுகள் அமையும். இக்கப்பல் தொடர்ந்து உலகம் முழுவதும் பயணம் மேற் கொண்டபடி இருக்கும். இங்கு நிரந்தரமாகத் தங்கியிருந்தபடி உலகைச் சுற்றி பார்க்கலாம்.\nஇந்தக் கப்பல் தளங்களின் உச்சியில் சிறு விமானங்கள் இறங்கி ஏறும் வகையில், ஆயிரத்து 158 மீட்டர் நீளமுள்ள ஓர் ஓடுபாதையும், விமானங்களை நிறுத்துவதற்கான இடங்களும் அமைக்கபடும். உல்லாச படகுகளை நிறுத்தும் பகுதி, ஒரு மிக பெரிய வணிக வளாகம், பள்ளி, கல்லூரி, கோல்ப் மைதானம், சைக்கிள் ஓட்டும் பாதைகள், ஓய்வாய்க் கழிப்பதற்கு 200 திறந்த வெளி பகுதிகள் ஆகியவையும் அமையும்.\nஇம்மாபெரும் கப்பலில் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் குறைவில்லை. இதில் பல உணவகங்கள், திரையரங்குகள், விளையாட்டு அமைப்புகள் இருக்கும். விளையாட்டு பிரியர்களுக்கு ஏற்ற வசதிகளும் உண்டு. டென்னிஸ், கூடைபந்து, `பவுலிங்’ போன்ற விளையாட்டுகளில் ஈடுபடலாம். நீச்சல் குளம், பசும்புல்பரப்பு, `ஸ்கேட்டிங்’ வளையம், செயற்கைக் கடற்கரையில் அமர்ந்து தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் வசதி போன்றவை உண்டு.\nஒவ்வொரு குடியிருப்பிலும் 100 உலக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், கப்பல் செல்லும் கடலை ஒட்டிய நாடுகளின் தொலைக்காட்சி அலைவரிசை நிகழ்ச்சிகளையும் காணலாம். இணைய வசதியும் உண்டு.\nஇந்த மிதக்கும் நகரத்துக்கு என்று ஒரு தனி பாதுகாப்பு படைம் உண்டு. தவிர, கப்பலின் நுற்றுக்கணக்கான பணியாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு பயிற்சி அளிக்கபடும். இக்கப்பலின் மற்றொரு சிறப்பம்சமாக இது இயற்கைக்கு உகந்ததாக இருக்கும். இதன் கழிவுகளால் கடல் பாதிக்கபடாமல் அவை மறுசுழற்சி செய்யபடும் அல்லது பாதுகாப்பான முறையில் எரித்து அழிக்கபடும்.\nஇவ்வளவு பெரிய கப்பலை கடலில் நகர்த்துவது என்பது எளிதான விஷயமல்ல. அதற்கென்று, தலா 3 ஆயிரத்து 700 குதிரைசக்தி திறன் கொண்ட 100 டீசல் இயந்திரங்கள் பயன்படுத்தபடும். கற்பனைக்கு அப்பாற்பட்ட இக்கப்பலை கட்டி முடிக்க முன்றாண்டுகளும், பல்லாயிரம் கோடி ருபாயும் ஆகும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.\nஆதங்கமான ஒரே விஷயம், இக்கப்பலில் நிரந்தரக் குடியிருப்பு பெறவும், பயணம் செய்யவும் கோடீசுவரர்களால் மட்டுமே முடியும்\nPosted in: அறிவியல் செய்திகள்\nநிலவில் பனிக்கட்டிகள் ; கண்டுபிடிப்பில் மேலும் ஒரு புதிய சாதனை படைத்தது இந்தியா\nநிலவில் தண்ணீர் இருக்கிறது என கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட சந்திரயான்- 1 ஆள் இல்லா விண்கலம் கண்டு பிடித்து கொடுத்தது. இது போல் தற்போது இந்த சந்திரயான் மூலம் நிலவில் பனிக்கட்டிகள் இருப்பதும் கண்டு பிடித்து கொடுத்துள்ளது. இத்தகவலை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது. இந்த தகவல் இந்தியாவின் ஆராய்ச்சிக்கு மேலும் ஒரு சிறப்பை தந்திருக்கிறது.\nகடந்த 2008 ம் ஆண்டில் அக்டோபர் மாதம் இந்தியாவில் இஸ்ரோ மூலம் தயாரித்து உருவாக்கப்பட்ட சந்திரயான் – 1 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இடையில் அது செயல் இழந்து விட்டதாக கூறப்பட்டாலும். ஏறக்குறைய 90 சத பணிகளை அது முடித்து விட்டது என விஞ்ஞானிகள் கூறினர்.\nஉலக அளவில் இந்தியாவுக்கு 6 வது இடம் : உலக அளவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், ஐரோப்பிய விண்வெளி ஆகியன மட்டுமே ஆள் இல்லா விணகலத்தை அனுப்பி வந்தது. இந்த வரிசையில் இந்தியா 6 வது நாடு என்ற பெருமையை படைத்தது. நிலவில் உள்ள மூலப்பொருள், தண்ணீர் மற்றும் அங்கு வாழும் தன்மை குறித்து ஆய்வு நடத்த சந்திரயான் அனுப்பப்பட்டது. இந்த விண்கலத்தின் மூலம் மூன் மினரலாஜி மேப்பர் என்ற கருவி மூலம் நிலவின் தெற்கு துருவத்தில் ண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது 40 ஆண்டுகால சந்தேகத்திற்கு முடிவாக அமைந்தது. இதனை நாசாவும் ஒத்துக்கொண்டது. உலக அளவில் நிலவில் தண்ணீர் இருப்பது இந்தியாவின் மூலம் வெளி கொண்டு வரப்பட்டது. இது உலக அளவில் அனைவரும் திரும்பி பார்க்கும்படியாக அமைந்தது என்பது நினைவிருக்கலாம்.\n15 கி.மீட்டர் வரையிலான குறுக்கு விட்டம் கொண்ட குழிகள் : தற்போது இந்த சந்திரயானில் நாசா உதவியுடன் பொருத்தப்பட்டிருந்த எஸ்.ஏ.ஆர்., என்ற ரேடார் கருவி மூலம் இங்கு நிலவின் வடக்கு ���ுருவத்திலல் ஐஸ்கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இங்குள்ள 40 குழிகளில் பனிக்கட்டிகள் உறைந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இந்தக்குழிகள் 2 கி.மீட்டர் முதல் 15 கி.மீட்டர் வரையிலான குறுக்கு விட்டம் கொண்ட குழிகளாக உள்ளது. இதில் இருந்து 600 மில்லியன் மெட்ரிக் டன் தண்ணீர் வரை கிடைக்கும் என்றும் நாசா கூறியுள்ளது. சந்திரயான் மூலம் நிலவில் பனிக்கட்டிகளும் இருக்கிறது என்பது உலகிற்கு பெரும் வரப்பிரசாதமான தகவல். இந்த விஷயத்திற்கு இந்திய விஞ்ஞானிகளுக்கு உலகம் முழுவதும் பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது. அப்போ நிலவுக்கு போய் வசிக்க துவங்கிடலாமா \nPosted in: அறிவியல் செய்திகள்\nகறையை ஓவியமாக்கும் மேஜிக் மேஜை விரிப்பு\nமேஜை விரிப்புகளில் ஏற்படும் கறை, ஓவியமாக மாறினால் எப்படி இருக்கும். நினைக்கவே அழகாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறதல்லவா உண்மையில் கறைகளை ஓவியமாக மாற்றும் ஒரு அற்புத மேஜை விரிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.\nமேஜை விரிப்புகள் வீட்டின் அழகை பிரதிபலிக்கும். வீடுமட்டுமல்லாமல் அலுவலகம் மற்றும் பொதுமேடைகளிலும் மேஜை விரிப்புகள் அலங்கரிக்கும்.\nஅடிக்கடி புழங்குவதால் விரிப்புகளில் கறைகள் ஏற்படுவதும் சகஜமாகிவிடுகிறது. இதை சலவை செய்து பயன்படுத்துவதற்குள் இல்லத்தரசிகளுக்கு போதும் போதுமென்றாகிவிடும்.\nஆனால் இந்த மந்திர மேஜை விரிப்பு வாங்கினால் கறை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. இது எந்தவிதமான திரவ கறையானாலும் உருமாற்றிவிடும். திரவம் விரைவில் ஆவியாகிவிடும். கறை உருமாறி வண்ணம் மாற்றப்பட்டு புதிய புதிய டிசைன் ஓவியம்போல மாறிவிடும்.\nஇந்த அற்புத மேஜை விரிப்பை தயாரித்தவர் நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரைச் சேர்ந்த 29 வயது பெண் ஆவார். அவரது பெயர் கிறிஸ்டின் பிஜாடல்.\nஇல்லத்தரசியான பிஜாடல், “விருந்தினருக்கு உபசரிக்கும் கூல்டிரிங்ஸ், காபி, தண்ணீர், ஒயின் போன்ற எந்த திரவ பானத்தைக் கொட்டினாலும் ஒரு (பூப்போல) வண்ண ஓவியமாக மாற்றிவிடும் இந்த விரிப்பு. இல்லத்தரசிகளின் சலவைச் சிரமத்தை கருத்தில் கொண்டு இதை வடிவமைத்துள்ளேன். எனது இந்த தயாரிப்பு, கறை ஒவ்வொன்றும் பூவாக மலரும்போதும் நீண்ட காலத்துக்கு என்னை நினைவுபடுத்தும் என்று நம்புகிறேன்” என்கிறார் உற்சாகமாக.\nPosted in: படித்த செய்திகள்\nஎஸ்கிமோ மனிதனை ம��ண்டும் உருவாக்கலாம்\nவிஞ்ஞானம் வியக்க வைக்கும் அளவில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இதன் இன்னொரு மைல்கல்லாக மறைந்து போன பழங்கால மனிதர்களை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.\nஇதுவரை நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி மனித இனத்தில் 4 பிரிவுகள் இருந்துள்ளன. அவை பரவலாக அறியப்பட்ட எஸ்கிமோக்கள் மற்றும் நகனாசான்ஸ், கோர்யாக்ஸ், சக்சிஸ். இந்த இனங்கள் அனைத்தும் இப்போது இல்லை.\nஹோபன்கேகன் பல்கலைக்கழக நிபுணர்குழு, கிரீன்லாந்தின் பெர்மாபிராஸ்ட் பகுதியில் ஒரு எஸ்கிமோ மனிதனின் சடைபிடித்த கெட்டியான ரோமத் துண்டை தோண்டி எடுத்துள்ளனர். இதனை தீவிரமாக ஆராய்ந்ததில் பல்வேறு வியப்பூட்டும் உண்மைகள் வெளிவந்துள்ளன.\nஇவர்கள் வாழ்ந்த காலம் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. இந்த மனித இனத்தின் கண்களும், ரோமங்களும் பழுப்பும், காவியும் கலந்த நிறமாக இருந்திருக்கிறது. உடல் தோற்பரப்பின் நிறமும் அறியப்பட்டு உள்ளது. ரோமங்கள் அடர்த்தியாக இருந்துள்ளது. அப்போதைய காலத்தில் தலை வழுக்கை இருந்திருக்காது என்று அறிய முடிகிறது.\nஇதுவரை நமக்கு கிடைத்துள்ள படிமங்களைவிட கூடுதல் சிறப்பம்சமாக இதன் டி.என்.ஏ. வடிவமைப்பை வரைய முடிந்துள்ளது. இதனை வைத்து அப்போதைய மனிதர்களின் பழக்கவழக்கம் முதல் பல முக்கிய உண்மைகளை அறிய முடியும்.\nஇதை அடிப்படையாக வைத்து கணினியில் வரைபடம் வரையப்பட்டது. இதற்கு `இனங்க்’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதன் மரபணு குறியீடு வரையறுக்கப்பட்டு எஸ்.என்.பி. என்னும் நவீன தொழில்ட்பம் முலம் அந்த நாட்டின் சுற்றுப்பகுதியில் உள்ள 3.5 லட்சம் பேரின் மரபணுவோடு ஒப்பிட்டு ஆய்வு நடந்து வருகிறது.\nPosted in: அறிவியல் செய்திகள்\nகம்ப்யூட்டரில் ‘செக்’ போடுங்க கணக்கில் பணத்தை சேருங்க வந்திருச்சி லேட்டஸ்ட்\n“செக்’ கையெழுத்து போட்டு, அதை வங்கிக்குச் சென்று நேரில் கொடுத்து பணம் எடுக்கும் வழக்கம் காணாமல் போய்விடும். ஆம். வீட்டிலிருந்தபடியே உங்கள் “செக்’கை கம்ப்யூட்டரில் அனுப்பினால், பணம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்துவிடும். நவீன தொழில்நுட்பம், காலத்தையும் இடத்தையும் சுருக்கும் புதிய ஆயுதமாக வடிவெடுத்துள்ளது. ஏற்கனவே கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன் மூலம் இருந்த இடத்தில் இருந்தபடியே வங்���ி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வசதி வந்துள்ளது.\nஇந்நிலையில், அமெரிக்காவில், அமெரிக்க சேஸ் வங்கி மற்றும் சிட்டி வங்கி இரண்டும் புதுமையான ஒரு நடவடிக்கையை விரைவில் தொடங்க இருக்கின்றன. இதன்படி, நீங்கள் வீட்டிலிருந்தபடியே, உங்கள் “செக்’ கை அனுப்பி பணப் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். எப்படி உங்கள் வீட்டு கம்ப்யூட்டரில் நீங்கள் கையெழுத்திட்ட, “செக்’கை ஸ்கேன் செய்து வங்கிக்கு அனுப்ப வேண்டும். வங்கியிலுள்ள கம்ப்யூட்டர் உங்கள் வங்கிக் கணக்கு, கையெழுத்து, தொகை, யாருக்கு அனுப்ப வேண்டும் என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்களோ அவரது வங்கிக் கணக்கு இவற்றை நிமிடத்தில் சரி பார்த்து, உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து அவரது வங்கிக் கணக்குக்கு பணத்தை மாற்றிவிடும்.\nஇந்த நடைமுறை மூலம் நேரம் மிச்சமாகிறது. இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின், தொடர்ந்து அமெரிக்காவில் வங்கி நடைமுறைகள் குறிப்பாக, “செக்’ பரிமாற்றம் மிகவும் சிக்கலான நிலைக்கு உள்ளானது. அதில் மிகவும் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, 2003ல் அமெரிக்க செனட் சபையில், “செக்’ பரிமாற்றம் குறித்த விதியில் சில மாற்றங்கள் செய்து, “செக் 21′ என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. அது, போட்டோ வடிவிலான “செக்’கை ஏற்றுக் கொள்ள வழி வகை செய்தது.\nஇதன் பிறகு, பல நிறுவனங்கள், ஸ்கேனிங் கருவிகளை நிறுவ ஆரம்பித்தன. இருந்தாலும் இந்த புதிய தொழில்நுட்பத்தை மொபைல் போனில் கொண்டு வருவதற்கு சில தடைகள் உள்ளன. குறிப்பாக கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் போது, நெட் திருடர்கள் லவட்டி விடுவார்களோ என்ற அச்சம் இருக்கிறது. அதேபோல், மொபைலிலும் நெட் திருடர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டி விட வாய்ப்புகள் இருப்பதால், அதைத் தடுக்க, புதிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nகூகுள் BUZZ சில டிப்ஸ்கள்\nவெகு சுவராஸ்யமாக இருப்பதால் ஜிமெயில் பயன்படுத்தி வருகிற பலரும் BUZZ பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். லேட்டஸ்ட் சோஷியல் தளமாக இந்த BUZZ முயற்சி பேசப்படுகிறது. உங்கள் டிஜிட்டல் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக இது நிச்சயம் மாறப் போகிறது. இதனைப் பயன்படுத்தத் தொடங்கி, புதிய அனுபவம் பெற்று வரும் உங்களை, அடுத்த லெவலுக்குக் கொண்டு செல்ல கீழ்க்காணும் டிப்ஸ்கள் தரப்படுகின்றன. இதன் மூலம் உங்களுடைய BUZZ களை இன்னும் எளிதாக உங்களால் கையாள முடியும்.\nஜிமெயில் BUZZகள் தனி இடம் : BUZZ பயன்படுத்தும் என் மாணவர்கள் சிலர், BUZZ இன்பாக்ஸில் இருப்பது, அதன் முக்கியத்துவத்தினைக் குறைக்கிறது. மேலும் ஜிமெயில் இன்பாக்ஸில் மற்ற மெயில்களுடன் BUZZ கலந்திருப்பது, இன்பாக்ஸ் தன்மையையும் மாற்றுகிறது என்று கூறினார்கள். அது ஓரளவிற்கு உண்மை என்றே பட்டது. மெயில் மற்றும் BUZZ குணாதிசயங்கள் வெவ்வேறாக இருக்கும் போது, ஏன் இரண்டும் கலந்து வர வேண்டும் என்ற எண்ணத்துடன் ஜிமெயில் கட்டமைப்பில் தேடிய போது இதற்கு ஒரு வழி கிடைத்தது.\nஜிமெயில் இன்பாக்ஸில் பல பிரிவுகளை உண்டாக்கும் வசதி உள்ளது. இந்த பிரிவுகளை உண்டாக்கி நாம் மெயில்களை அனுப்பியவர்கள் வாரியாக, தன்மை வாரியாகப் பிரித்து வைக்கலாம். இதைப் பார்த்த பின் BUZZ களுக்கென இரண்டு பிரிவுகளை உண்டாக்கலாம் என்று தோன்றியது. ஒன்று நீங்கள் அமைக்கும் BUZZகளுக்காக; மற்றொன்று பிறரிடம் இருந்து கிடைக்கும் BUZZகளுக்காக. இதனை எப்படி உருவாக்குவது என்று பார்க்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட மெயில்பாக்ஸ்களை எப்படி அமைப்பது என்றும் அறிந்து கொள்ளலாம்.\n1. முதலில் ஜிமெயில் லேப்ஸ் (Gmail Labs) திறந்து கொள்ளுங்கள். வலது மேல் மூலையில் பச்சை நிறத்தில் சிறிய பீக்கர் உருவம் ஒன்று இருக்கிறதா அதுதான் லேப்ஸ் தரும் உருவமாகும். கிடைக்கும் பிரிவில் Multiple Inboxes என்று இருப்பதனை இயக்கவும். பின் அந்தப் பக்கத்தின் கீழாகச் சென்று “save changes”என்று இருப்பதில் அழுத்தவும்.\n2. மீண்டும் இன்பாக்ஸ் (Inbox) வந்து அதில் லேப்ஸ் ஐகானுக்கு அருகே உள்ள Settings என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு “Multiple Inboxes” என்று இருப்பதைப் பார்க்கலாம்.\n3. இதில் “Pane 0” என்று இருப்பதில் is: My Buzzes என டைப் செய்திடவும். பின் “Panel title (optional)” என்று இருக்கும் இடத்தில் “My Buzzes” என டைப் செய்திடவும்.\n4.பின் “Pane 1” என்று இருப்பதில் “My Buzzes” என டைப் செய்திடவும். பின் “Panel title (optional)” என்று இருக்கும் இடத்தில் “ஆதத்த்ஞுண்” என டைப் செய்திடவும்.\n5. இனி ஒவ்வொரு பாக்ஸிலும் கான்வர்சேஷன் (மெயில் மெசேஜ்) எத்தனை இருக்க வேண்டும் எனத் தரவும். மொத்த இன்பாக்ஸில் இந்த பிரிவு எங்கு இருக்க வேண்டும் என்பதனையும் காட்டவும்.\n6. அடுத்து “save changes” என்பதனை அழுத்தவும். இனி உங்களுக்��ு வரும் Buzzகள் இன்பாக்ஸின் தனிப்பிரிவில் வருவதனைப் பார்க்கலாம். இவை உங்களுடைய மொத்த பொதுவான இன்பாக்ஸை மறிக்காமல் இருப்பதனையும் காணலாம்.\nலேபிள்கள்: ஜிமெயில் இன்பாக்ஸில் ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகள் அமைப்பதாக இருந்தால் மட்டுமே இது உங்களுக்குப் பயன்படும். (ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகள் எப்படி அமைப்பது என்பது குறித்து மேலே விளக்கக் குறிப்புகள் தரப்பட்டுள்ளன).\nஇங்கு என்ன என்ன லேபிள்கள் உருவாக்க வேண்டும் என்று பார்க்கலாம். My Buzzes மற்றும் Buzzes என இரண்டு லேபிள்கள் உருவாக்கவும். இவற்றை உருவாக்க, உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் மேலாக Labels என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். பின் Manage Labels என்பதைத் தேர்ந்தெடுக் கவும். பின் கீழாகச் சென்று டெக்ஸ்ட் என்டர் செய்வதற்கான பாக்ஸ் ஒன்று Create a New Label என்று இருப்பதைக் காணவும். இங்கு ஒன்றன் பின் ஒன்றாக மேலே சொன்ன இரு லேபிள்களையும் டைப் செய்திடவும். பின் Create என்பதில் கிளிக் செய்திடவும். இனி உங்கள் இன்பாக்ஸுக்குச் செல்லவும். இனி அடுத்த இரண்டாம் கட்ட நடவடிக்கையில் இறங்கலாம்.\nஜிமெயில் இன்பாக்ஸில் Buzz வேண்டாமா மூன்று வகையான Buzzகள் உங்கள் ஜிமெயில் இன்பாஸ்க்குத் தானாக அனுப்பப்படும். முதலாவதாக, நீங்கள் உருவாக்கிய Buzz கள். இரண்டாவதாக நீங்கள் உருவாக்கிய மெசேஜ் குறித்து இன்னொருவர் கமெண்ட் அமைக்கும் போது. மூன்றாவதாக நீங்கள் கமெண்ட் அமைத்த Buzz மீது இன்னொருவர் கமெண்ட் அமைக்கும் போது அல்லது யாரேனும் ஒருவர் ரிப்ளை சிஸ்டம் மூலம் உங்களை குறித்து இழுக்கும்போது.\nகூகுள் இவற்றை எல்லாம் ஏன் உங்களின் இமெயிலுக்கு அனுப்புகிறது என்றால், நீங்கள் உருவாக்கிய அல்லது கலந்து கொண்ட ஆதத்த்கள் குறித்து புதிய செய்திகள் தரப்படும்போது, நீங்கள் அவற்றை அறிய விரும்புவீர்கள் என்று கூகுள் எண்ணுகிறது. ஆனால் இந்த அறிவிப்புகள் உங்களுக்கு எரிச்சலைத் தருவதாக உணர்ந்தால், கூகுள் அனுப்பாமல் இருக்க எந்தவித ஆப்ஷனையும் தரவில்லை. நீங்களே ஜிமெயில் பில்டர் அல்லது லேபிள் பயன்படுத்தி இவற்றைத் தள்ளி வைக்கலாம்.\nஉங்கள் Buzz களை வடிகட்டலாம்: உங்களுக்கு வரும் Buzzகளில் எவை உங்களுக்குத் தேவை என, வரும்போதே வடிகட்டி வைக்கும் வசதியை கூகுள் தருகிறது. உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸுக்குச் செல்லுங்கள். அந்தப் பக்கத்தின் மேலாக, “Search the Web” பட்டனை அடுத்து Create a Filter என்று ஒரு வரி இருக்கும். இதில் டபுள் கிளிக் செய்திடுங்கள். இதில் “From” பிரிவில் உங்களுடைய பெயரை டைப் செய்திடவும். அடுத்து “Has the words” என்ற பாக்ஸில் “label:buzz” என டைப் செய்திடவும். அடுத்து “Next step” என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது ஒருவேளை ஒரு எச்சரிக்கை வரலாம். இது வழக்கத்திற்கு மாறானது (unusual step) என்ற செய்தி கிடைக்கலாம். அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். ஓகே கிளிக் செய்திடவும்.\nஇதே பக்கத்தில் Apply the label என்ற ட்ராப் டவுண் மெனுவில் “My Buzzes” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து இத்தகைய ஆதத்த் அறிவிப்புகளை ஜிமெயில் என்ன செய்திட வேண்டும் என நீங்கள் முடிவெடுத்து செயல்படலாம். Skip the inbox A�x Mark as read என்பது போன்ற எதனை வேண்டுமென்றாலும் தேர்ந்தெடுக்கலாம். என்னைக் கேட்டால் Skip the inbox தான் இதற்குச் சரி. இவற்றைப் படிக்க வேண்டும் என்றால் ஜிமெயிலின் இடது பக்கம் உள்ள “All mail” என்பதில் கிளிக் செய்து படித்துக் கொள்ளலாம்.\nஅடுத்து “Also apply filter to…” என்பதில் செக் செய்திடவும். பின் “Create filter” பட்டனை அழுத்தவும். அவ்வளவுதான், உங்கள் வடிகட்டி இனி BUZZ மெயில்களை நீங்கள் குறிப்பிட்டுள்ள வகையில் ஓரம் கட்டி வைக்கும்.\nமற்றவர்களின் Buzz களை வடிகட்ட: இந்த இரண்டாவது பில்டருக்கு, ஏற்கனவே மேலே ஐந்தில் முதல் பத்தியில் கூறியுள்ளபடி செய்திடவும். ஆனால் உங்கள் பெயருக்கு முன் ஒரு மைனஸ் (–) அடையாளம் ஏற்படுத்தவும். அடுத்தபடியாக “Buzzes” என்னும் லேபிளை அடையாளம் காட்டவும். பின் ஏற்கனவே காட்டியபடி பில்டர் ஆப்ஷன்ஸ் ஏற்படுத்தவும். அவ்வளவுதான் உங்கள் விருப்பப்படி “Buzzes” எல்லாம் வகை செய்யப்பட்டு உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸில் ஒதுங்கி பதுங்கிக் கொள்ளும்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஇலவச ‘சூரிய’ மின் சக்தி : தயாராகுமா தமிழகம்\nஇயற்கை இலவசமாக வழங்கும் அபரிமிதமான சூரிய ஒளி எரிசக்தியைப் பயன்படுத்திக்கொள்ள, மத்திய மற்றும் மாநில அரசுகள், அடிப்படையாக உள்ள பிரச்னைகளைகளைய வேண்டும் என்று தடையில்லா மின்சாரம் பெற விரும்புவோர் தெரிவிக்கின்றனர்.\nநேஷனல் சோலார் மிஷன் : கடந்த ஆண்டு, நவம்பரில், ஜவகர்லால் நேரு நேஷனல் சோலார் மிஷன் திட்டத்தை, பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைத்தார். இத்திட்டம், மூன்று கட்டமாக அமல் செய்யப்படும். முதல் கட்டமாக, 2010 – 2013 ஆண்டுகளில் 1000 மெ.வா., மின் உற���பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த இலக்கில், தமிழகம் தனக்குரிய பங்கினை பெற, சூரியஒளி மின் உற்பத்தியில் முதலீடு செய்ய விரும்பு வோருக்கு, தடையாக உள்ள அம்சங்களை நீக்க தமிழக அரசு முன் வர வேண்டும். ஜவகர்லால் நேரு நேஷனல் சோலார் மிஷன் கொள்கையின்படி, தேசிய அனல் மின் உற்பத்தி கழக, வியாபார அங்கமான என்.வி.வி.என்., (என்.பி.டி.சி., வித்யூத் வியாபார் நிகாம் லிமிடெட்) எனும் அமைப்புதான் தற்போது, சூரிய ஒளி மின் உற்பத்தியை விலை கொடுத்து வாங்கவும், அதை மாநில அரசுகளுக்கு, விற்கவும் உள்ள அதிகாரப்பூர்வ ஏஜன்சியாக செயல் படுகிறது.\nஇந்த அமைப்புதான், சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்களின் தகுதிகளை முடிவு செய்து, அவர்களிடம், 25 ஆண்டு மின்சாரம் பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் செய்து கொள்ளும். அத்துடன், மின் உற்பத்திக்கு ஏற்ப பணத்தையும் நேரடியாக வழங்கும்.தற்போது, மாநிலங்களில் உள்ள, மின் உற்பத்தி தொடர்பான எந்த துறைக்கும், நேஷனல் சோலார் மிஷன் திட்டத்தில் உள்ள பங்கு தெரிவிக்கப்படவில்லை.சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தனியாரிடம் பெற்றுக் கொள்ளும் என்.வி.வி.என்., அதை தன்னிடம் உள்ள, ஒதுக்கப்படாத அனல் மின்சார தொகுப்பிலிருந்து மின்சாரத்தை இணைத்து, ஒவ்வொரு மாநிலத்துக்கும், ஒரு யூனிட்டுக்கு 5.50 ரூபாய் விலையில் வினியோகிக்க திட்டமிட்டுள்ளது. 5.50 ரூபாய்க்கு ஒரு யூனிட் மின்சாரம் பெற்றுக் கொள்வது எளிதானது என்பதால், மாநில அரசுகள் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்வதில் கண்டிப்பாக ஆர்வம் காட்டும்.\n3 சதவீத கட்டாயம் : ஒவ்வொரு மாநிலமும், அம் மாநிலங்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் மொத்த அளவில் மரபு சாரா மின் சக்தியை குறிப்பிட்ட சதவீதம் பயன்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே மாநில அரசுகளுடன் மத்திய மின்சார ஒழுங்கு முறை கமிஷன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு ஆர்.பி.ஓ., (ரெனியூவல் பர்ச்சேஸ் ஆப்ளிகேஷன்) என்று பெயர்.தமிழகத்தில் ஏற்கனவே, 4,500 மெ.வா., மின்சாரம், காற்றாலை மூலம் கிடைப்பதால், நிர்ணயிக்கப்பட்ட ஆர்.பி.ஓ., எளிதாக பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.ஆனால் இந்நிலை இனிமேலும் தொடராது. நேஷனல் சோலார் மிஷன் திட்டத்தின்படி 2010ல், ஒவ்வொரு மாநிலமும், தான் பயன்படுத்தும், மொத்த மின்சாரத்தில், 0.25 சதவீதம் சூரிய ஒளி மின்சாரமாக ஆக இருப்பது கட்டாய மாக்கப்பட்டுள்ளது. அதுவும், ஒவ்வொரு ஆண்டும் 0.25 சதவீதம் அதிகரித்து, 2022ல் மொத்த மின்சாரப் பயன்பாட்டில் 3 சதவீத அளவுக்கு சூரிய ஒளி மின்சாரமாக இருக்க வேண்டும் என்று ஆர்.பி.ஓ., நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇதில் காற்றாலை உள்ளிட்ட மற்ற மரபுசாரா மின் உற்பத்தி கணக்கில் வராது.தமிழக அரசின், தற்போதைய மின் பயன்பாட்டின்படி, குறைந்தது 50 மெ.வா., மின்சாரமாவது 2010ல் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்ய வேண்டும். தமிழகத்தில் ஏற்கனவே மூன்று இடங்களில் அனல் மின்நிலையங்களின் விரிவாக்கப் பணிகள், நடைபெற்று வருகின்றன. அவற்றையும் சேர்த்தால் 2011ல் மேலும் 50 மெ.வா., மின்சாரம் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. ஆர்.பி.ஓ., வரையறையின்படி சூரிய ஒளி மின் உற்பத்தியை மாநில அரசுகள் செய்யாவிட்டால், மத்திய அரசு எந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கும் என்பது கேள்விக்குறியே. எனினும், மத்திய அரசின் சலுகைகள் பறிபோகும் வாய்ப்புகளை மறுக்க முடியாது.\nகோபன்ஹேகன் சுற்றுச்சூழல் மாநாட்டில் தனி ஆவர்த்தனம் பாடிவிட்டு வந்துள்ள இந்தியா, சில கட்டுப் பாடுகளை, உறுதியாக எடுக்க வாக்குறுதி கொடுத்திருக்கிறது. அதன்படி 2020ம் ஆண்டில், ஒவ்வொரு மாநிலமும் மொத்த மின்சார பயன்பாட்டில் 3 சதவீதம் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். நேஷனல் சோலார் மிஷன் திட்டத்தின் படி, சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க விண்ணப்பங்கள் இன்னும் கோரப்படவில்லை. எனினும் விண்ணப்ப தாரர்கள் தகுதி நிர்ணயித்து, என்.வி.வி.என்., பரிந்துரை செய்துள்ளது.\nஅதன்படி, முதலாவதாக, சூரியஒளி மின் திட்டத்தில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை 33 கே.வி., திறன் கொண்ட மின்கிரிடுகள் மூலமாகத் தான் கொண்டு செல்ல வேண்டும். இரண்டாவதாக, விண்ணப்பிக்கும் நிறுவனம் அல்லது அதன் இயக்குனர்களின் மதிப்பு (நெட் வொர்த்), ஒரு மெகா வாட்டுக்கு குறைந்தது மூன்று முதல் ஐந்து கோடி ரூபாய் கொண்டிருக்க வேண்டும்.மூன்றாவதாக, “சோலார் போட்டோ வோல்டிக்’ முறையில் மின் உற்பத்தி செய்ய இந்தியாவில் தயாரிக்கப்படும் பேனல் களையே உபயோகிக்க வேண்டும்.இவற்றில், முதல் மற்றும் மூன்றாவது விதிமுறைகள் சூரிய ஒளி மின் உற்பத்தி முதலீட்டாளர்களுக்கு முட்டுக்கட்டை களாக அமைந்துள்ளன.\nதமிழகத்தில், த���த்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம் மாவட்டங்கள் தான் சூரிய ஒளி மின் உற்பத் திக்கு ஏற்ற மாவட்டங்கள் என்று கருதப் படுகின்றன.ஒரு மெ.வா., சூரிய ஒளி மின் திட்டம் அமைக்க, குறைந்தது 4.5 ஏக்கர் தேவைப்படும். நகருக்கு வெளியே கிராமங்களில்தான் இந்த இடம் கிடைக்கும். அங்கு தான் இட மதிப்பு குறைவாக இருப்பதால், திட்டம் வர வாய்ப்புள்ளது. தமிழகத்தில், சில இடங்களைத் தவிர, கிராமப்பகுதியில் 33 கே.வி., திறன் கொண்ட மின் கிரிடுகளோ அல்லது அதற்கேற்ற துணை மின்நிலையங்களோ இல்லை. இவை அதிகமாக, 11 (22/11) அல்லது 22 கே.வி., (110/22) துணை மின் நிலையங்களில் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன. சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் பெறும் கிரிடுகளை, 110/33 கே.வி., அல்லது அதற்கு அதிக திறன் கொண்ட துணை மின் நிலையங்களாக மாற்ற தமிழக அரசு முன் வர வேண்டும். குறிப்பாக, சிவகங்கை மாவட்டத்தில் மேற்கூறிய திறன் கொண்ட ஒரு துணை மின் நிலையம் கூட இல்லை. இவ்விஷயத்தை, போர்க்கால அடிப்படையில், செய்தால்தான் தேசிய திட்டத் தின் பயனை தமிழகம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.\nமற்ற மாநிலங்களை சேர்ந்த உயர் அதிகாரிகள், குறிப்பாக, குஜராத், கர்நாடகா மாநிலங் களை சேர்ந்த மின் உயர் அதிகாரிகள், நேஷனல் சோலார் மிஷன் திட்டத்தில் அதிகப் பங்குகளை கொண்டு வர டில்லியில் முயற்சி செய்து வருகின்றனர். தமிழகத்தில் மின்துறை உயர் அதிகாரிகள் அதிக ஆர்வம் கொண்டிருந் தாலும், தமிழக அரசு சூரிய ஒளி மின் சக்தி குறித்து, கொள்கை ரீதியாக தெளிவான முடிவை இன்னும் எடுக்காததால், தமிழக அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டுள்ளன.காற்றாலை திட்டத்தில், பல மட்டத்தில் அதிகாரிகள் உதவி செய்வதில்லை. காற்றாலையிலிருந்து மின்சாரத்தை கொண்டு செல்லும் கிரிடுகளை உற்பத்தி யாளர்களே அமைக்க வேண்டும் என்றும், கட்டுமான வளர்ச்சிக் கட்டணம் என்ற தொகையை கட்டவேண்டும் என்றும் மின் வாரியம் வலியுறுத்தி வந்தது.\nஇதுதொடர்பான வழக்கில் மின்சாரத் துறைக்கு சாதக மாக தீர்ப்பானது. இதன் பலனாக, தமிழக மின் வாரியத்துக்கு 300 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைத்துள்ளது. அதே போல், சூரிய ஒளி மின் உற்பத்தி யாளர்கள், மின்கிரிடுகள் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று மின் துறை யிலுள்ள சில அதிகாரிகள் திட்டமிட்டு வருகின���றனர். அவர்கள் மின் வாரியம் செலவு செய்ய வேண்டாம் என்று பார்க் கிறார்களே தவிர, சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க காற்றாலையை விட மூன்று பங்கு அதிக முதலீடு செய்ய வேண்டி யுள்ளது என்பதை யோசிக்க மறுக்கிறார்கள். நீண்டகால முதலீடு கொண்ட இத் தொழிலில், நிறைய முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் எண்ணத்தில் அதிகாரிகள் திட்டமிட வேண்டும். 365 நாட்களிலும் குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை சூரிய ஒளி மின் திட்டங்கள் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும்.\nஅத்துடன், சூரிய ஒளி மின் திட்டங்கள் மட்டுமே, அனைத்துப் பகுதியிலிருந்தும் மின்சாரம் தயாரிக்க முடியும் வாய்ப்பைக் கொண்டிருக்கிறது. அனல், புனல், அணு மின் நிலையங்களை எல்லா இடத்திலும் அமைக்க முடியாது. பரவலாக்கப்பட்ட மின் உற்பத்தித் திட்டம் சூரிய ஒளி மின் திட்டத்தில் மட்டுமே சாத்தியம். எனவே, எதிர்காலத்தில் தமிழகத்தில் அனைத்து பஞ்சாயத்துகளுமே, சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ளும் வாய்ப் புள்ளது. அவ்வாறு அமையும் பட்சத்தில் மின் வினியோகத்தில், உள்ள இழப்பை தவிர்க்க முடியும். தமிழகத்தில் பற்றாக்குறை 10-12 சதவீதமும், மின் வினியோக இழப்பு 18-20 சதவீதமும் உள்ளது. காற்றாலைகளைப்போல் மின் கிரிடுகளை முதலீட்டாளர்களே அமைத்துக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினால், இந்த திட்டம் ஆரம்பித்ததன் நோக்கமே போய்விடும். அத்துடன், பிற திட்டங்களைப் போல் இத்திட்டமும், வெற்றியடையாமல் வெறும் காகிதத்திலேயே முடிந்துவிடும்.\nசூரிய ஒளி மின்உற்பத்தியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, துணை மின் நிலையங்களின் மின் திறனை, 33 கே.வி.,யாக திறன் உயர்த்த தமிழக அரசு உடனடியாக, நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அரசுகளைப் போல், என்.வி. வி.என் விதித்துள்ள இந்த கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்று தமிழக அரசும் கோரிக்கை வைக்க வேண்டும்.ஏற்கனவே தமிழக மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி, தமிழகத்தில் 100 மெ.வா. சூரிய ஒளி மின் உற்பத்தியை ஆரம்பிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத் திருந்தார். கடந்த வாரம், தமிழக அரசின் சார்பாக மின்துறை செயலாளர், தேசிய சோலார் மிஷனில் தமிழகத்துக்கு தனி ஒதுக்கீடு வேண்டும் என்று கடிதம் எழுதி யுள்ளார். ஆகவே சூரிய ஒளி மின் உற்பத்தி அவசியம் என்று தமிழக அரசு கருதுகிறது. அது பாராட்டுக்குரியது. அதற்கான அடிப்படை கட்டுமான தேவையை பூர்த்தி செய்யும் பணியிலும், காற்றாலைக்கு சில அதிகாரிகள் போட்ட முட்டுக்கட்டை போல்இதற்கும் போடுவதை தவிர்க்கவும், தமிழக அரசு, முழுமூச்சில் முயற்சி செய்ய வேண்டும்.\nஇல்லாவிட்டால், நேஷனல் சோலார் மிஷனை விடுத்து, குஜராத் போல், தமிழக அரசும், தங்களுக்கென்ற தனி சூரிய ஒளி மின் உற்பத்தி கொள்முதல் திட்டத்தை வகுக்க வேண்டும். தமிழக மின்வாரியமே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். வெண்ணெய் இருக்க, நெய்க்கு அலைந்த கதையாய், இலவசமாக கிடைக்கும், சூரிய ஒளியை பயன்படுத் தாமல், மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய அவதிப்படக்கூடாது. தமிழகத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும், தடையில்லா மின்சாரம் கிடைக்கக்கூடிய தமிழகத்தை ஒளிரச் செய்ய தமிழக அரசும், அதிகாரிகளும் உடனே களத்தில் இறங்க வேண்டும்.\nகோடைகாலம்… வரப்போகிறது தேர்தல்…:நம் வாக்காளர்கள், கடைசி நேரத்தில் எடுக்கும் முடிவுகளால் ஆட்சியை மாற்றி விடுவார்கள் என்பது நாம் பழைய தேர்தல் களிலிருந்து படித்த பாடம். அடுத்த ஆண்டு, தமிழக சட்டசபை தேர்தல் கோடை காலத் தில் தான் வரப்போகிறது. அப்படியானால், மின்வெட்டின் போது, மக்கள் ஓட்டுப் போடப்போகிறார்கள் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.கோடை காலத்தில் 10 ரூபாய் அதிகம் கொடுத்து, டீசல் மின் உற்பத்தியாளர் களிடமிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் மின்சாரத்தை வாங்கிச் சமாளித்துக் கொள்ளலாம் என்று, பழைய பாணியில் அதிகாரிகள் அரசுக்கு யோசனை தெரிவித்து வருகின்றனர். ஆனால், அது சமயத்தில் வீடு களுக்கு மட்டுமே மின்சாரம் வினியோகிக்க முடியும்.\nதொழிற்சாலைகளுக்கு வினியோகிக்க முடியாது.கடந்த பார்லிமென்ட் தேர்தலின் போது, தொழில் மாவட்டங்களான கரூர், சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய பகுதி களில் தி.மு.க.,வுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு வர இருக்கும் தேர்தலுக்குள் பெரிய மின் திட்டத்தை கொண்டு வருவது கடினம். எந்த ஒரு மின்திட்டத்தையும் அமைக்க குறைந்தது 5-7 ஆண்டுகள் ஆகும். ஆனால் சூரிய ஒளி மின்திட்டத்தை மட்டுமே ஓர் ஆண்டுக்குள் அமைத்துக்கொள்ளலாம். இத்திட்டத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்துக்கு பிற மாநிலங்களைப்போல் தமிழகமும், 13-16 ரூபாய் வரை அளித்து 10 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்தால், ஒரு பஞ்சாயத்துக்கு 2 மெ.வா., வீதம் 600 மெ.வா., உற்பத்தி செய்யலாம். இல்லா விட்டால் தேர்தல் நேரத்தில் எழும் மின் வெட்டுப் பிரச்னையின் போது, வாக்காளர் களின் கோபத்தை சந்திக்க நேரிடும். அண்ணா சாலையில் சட்டசபை வளாகத்தை கட்டியதாலோ, அண்ணா பல்கலை., நூலகம் அமைத்ததையோ மக்கள் சாதனையாக ஏற்க மாட்டார்கள். அதை கடமையாகவே கருதுவார்கள். மின் பற்றாக் குறையை உணர்ந்து, உடனடியாக நிறுவக் கூடிய சூரிய ஒளி மின் திட்டத்துக்கு அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.\nஎது சிக்கனம்…சிந்திக்குமா அரசு…: தமிழகத்தில் இன்னும் இரு ஆண்டு களில், அனல் மின்நிலைய விரிவாக்கத்தில் 3 ஆயிரம் மெ.வா., மின் உற்பத்தி செய்ய, மின் வாரிய அதிகாரிகளும் நிதித்துறை அதிகாரி களும் திட்டமிட்டு வருவதால், சூரிய ஒளி மின் திட்டத்துக்கு உள்கட்டமைப்புக்கு செலவு செய்ய வேண்டாம் என்று கருதுகிறார்கள்.இந்த மின் உற்பத்தியால், தமிழகத்தில் மின் தேவையை சமாளிக்க முடியும் என்று கருதும் அவர்கள், சூரிய ஒளி மின் திட்ட உள்கட்டமைப்புப் பணிகளை மின்சார வாரியம் செய்ய வேண்டும் என்பதை ஏற்க மறுக்கிறார்கள்.அவர்களின் கணக்குப்படி, 4 ரூபாய்க்கு அனல் மின் நிலையம் மூலம் ஒரு யூனிட் மின்உற்பத்தி செய்ய முடியும். ஆனால், 3 ஆயிரம் மெ.வா., மின்சாரத்துக்கு இதுவரை அரசு 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கும். அதுமட்டுமல்ல, இந்த கணக்கில் வராத செலவினங்களும் உண்டு. இம்மின்சாரத்தை கொண்டு செல்லும் பாதையில் உள்ள கிரிடு மற்றும் துணை மின் நிலைய திறன் கூட்டுவதற்கான செலவை உற்பத்தியில் சேர்ப்பதில்லை. இவையெல்லாம் அரசின் பட்ஜெட் செலவினங்களில் மட்டுமே வருகின்றன.\nமேலும், தற்போது கிடைக்கும், நிலக்கரி, தரம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இந்தோனேஷியா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள தனியார் சுரங் கங்கள் அதிக விலை கொடுப்பவர்களுக்கு நிலக்கரியை விற்பதால், நமக்கு தொடர்ந்து நிலக்கரி கிடைப்பது நிச்சயம் இல்லாமல் இருக்கிறது. இதனால் தேவைக்கு அதிகமாக, நிலக்கரியை சேமித்து வைக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இந்த செலவினங்கள் எல்லாம் அவர்கள் உற்பத்தி செலவில் கணக்கில் சேர்த்துப் பார்ப்பதில்லை.மேலு���், தரமான நிலக்கரி இன்னும் 20 ஆண்டுகளுக்குப் பின் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. நிலைமை இவ்வாறு இருக்க, முதலீடு செய்ய வருபவர்களை பிற மாநிலங்கள் போல், ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். தனியாரே முதலீடு செய்து மின் உற்பத்தி செய்ய வழிவகுப் பதே எந்த புத்திசாலி அரசும் செய்யும் பணியாகும்.\nதனி வழியில் செல்லுமா தமிழகம்…:சோலார் நேஷனல் மிஷன் திட்டத்தின் படி, தற்போது 2010-13ம் ஆண்டுக்குள் 1000 மெ.வா., சூரிய ஒளி மின் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் 500 மெ.வா., சோலார் போட்டோ வோல்டிக் வழியா கவும், 500 மெ.வா., சோலார் தெர்மல் வழியா கவும் உற்பத்தி செய்ய உத்தேசிக்கப் பட்டுள்ளது.உலக அளவில்,சூரிய ஒளி மின் உற்பத்தியில் சோலார் தெர்மல் வழி உற்பத்தி 1 சதவீதம் மட்டுமே. இதற்கு ஏன் 50 சதவீத பகுதியை ஒதுக்கீடு செய்தார்கள் என்பது தெரியவில்லை. இதனால்தான் என்னவோ, குஜராத் அரசு அவர்களுக்கு என்று தனியாக திட்டத்தை வகுத்துக் கொண்டார்கள். சூரிய ஒளி மூலம் மின் சக்தி உற்பத்தி செய்பவர்களுக்கு குஜராத் அரசு நேரடியாக ஒப்பந்தம் செய்து 25 ஆண்டுக்கு மின்சாரம் வாங்கிக் கொள்ள ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளது.தமிழக அரசும் இதேபோல் ஒரு திட்டத்தை வகுத்தால்தான், இலவசமாக கிடைக்கும் சக்தியை பயன்படுத்திக் கொள்ள முடியும்.தமிழகத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர். தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமையில் (டெடா) இவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். விண்ணப்பம் செய்துள்ள நிறுவனங்களில் பல சூரிய ஒளி மின் உற்பத்தி பற்றி அறிந்திருக்கிறார்களா என்றே தெரியவில்லை.\nஇந்தியாவில் சூரிய ஒளி மின் உற்பத்தி துவங்கி இன்னும் 2 மாதம் கூட ஆகவில்லை. இதன்மூலம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் உற்பத்தி செய்யமுடியுமா இந்தியாவில் உள்ள சூழ்நிலையில் சோலார் பேனல்கள் எத்தனை ஆண்டு உழைக்கும். தேய்மானத் தால் எத்தனை சதவீத உற்பத்தி இழப்பு ஏற்படும் என்பதையெல்லாம் இந்திய சூழ்நிலையில் யாரும் அறிந்திருக்கவில்லை. இதைப்பற்றி அறியாமல், அரசு தருகிறது என்று இறங்கினால், கோடிக்கணக்கில் செய்யும் முதலீடு கேள்விக்குறி ஆகிவிடும். இந்தியாவில் இந்த தொழில்நுட்பம் அனுபவம் உள்ளவர்கள், டெக்னீசியன் உள்ளிட்டோர் விரல் விட்டு எண்ணும் அளவில்தான் உள்ளனர். வெறும் பத்திரிகை செய்தியை நம்பி இறங்குவோருக்கு இத்துறை பெரிய சவாலாக அமையும். புதிதாக துவங்க விரும்பும் நிறுவனங்கள் ஒரு சில ஆண்டுகள் காத்திருந்து துவங்குவதே அறிவுப்பூர்வமான செயல்.\nPosted in: அறிவியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசும்மா என்ற வார்த்தைக்கு எத்தனை அர்த்தங்கள்\nஆண்கள் பருவமடைவதை எப்படி கண்டறிவது..\nநல்ல கடன் Vs மோசமான கடன் – அடையாளம் காணும் வழிகள்..\nஅப்ரூவல் இல்லாத பட்டா மனைகளைப் பதிவு செய்ய முடியுமா\n – வாய்ப்பூட்டு போடும் அறிவாலயம்…\n’ – கங்குலி நிகழ்வு உணர்த்துவது என்ன\nபத்து ஆண்டுகள் ஆட்சியில் இல்லை ஆனால் பலநூறு கோடி செலவு செய்ய எப்படி முடிகிறது தி.மு.கவால்\nஇந்திய பாஸ்போர்ட்டை கொண்டு உலகின் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்\nஞாபக மறதி நோயை எதிர்த்துப் போராட வேண்டுமா கட்டாயம் இந்த உணவுகளே சாப்பிடுங்க\nஉதயநிதிக்கு எதிராகவே உள்குத்து அரசியல்.. கலகலக்கும் திமுக மேலிடம்..\nதினமும் 2 சாப்பிடுங்க போதும். அப்புறம் பாருங்க உங்கள் உடலில் தெரியும் மாற்றத்தை..\nஅ.தி.மு.க இல்லாத கூட்டணி பா.ஜ.க அதிரடி\nஇந்த ஈஸியான டிப்ஸ்கள ஃபாலோ பண்ணா… நீங்க சீக்கிரமாவே கர்பமாகலாம் தெரியுமா\nஉணவுப்பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க. சில எளிய டிப்ஸ்..\nசசிகலா விடுதலையும்.. சிலம்பாட்டம் ஆட காத்திருக்கும் “அந்த” 3 கட்சிகளும்.. பரபர காட்சிகள்..\nதொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் விட்டால் இவ்வளவு நன்மைகளா.. தூங்கும் முன் கட்டாயம் செய்யுங்கள்..\nஎந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் அ.தி.மு.க., கூட்டணியில் ரகசிய பேச்சு\nரஜினியின் ஆதரவு: எடப்பாடிக்கா… சீமானுக்கா… கமலுக்கா\nஅ.தி.மு.க-வில் பா.ஜ.க-வின் எதிர்பார்ப்பு தொகுதிகள்… அடுத்தகட்ட நகர்வுகள் என்னென்ன\n – ரஜினிக்கு சிரஞ்சீவி செய்த அட்வைஸ்…\n`அந்த முடிவுதான் அவருக்கு பாதுகாப்பானது’ – ரஜினி குறிப்பிட்ட Immunosuppressant பற்றி மருத்துவர்\nதமிழகத்தில் ஏப்., 7 சட்டசபை தேர்தல்…\nதேங்காய் வைத்து நிலத்தடி நீரை கண்டறிவது உண்மையா.. அதை எவ்வாறு செய்கிறார்கள்.. நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்..\nசிகரெட் பிடித்து கெட்டுப்போன நுரையீரலை சுத்தம் செய்யும் அற்புதமான பானம்\nகாக்க வைத்த எ���ப்பாடி.. கதறிய விஜய்\nஆதார் அட்டையில் முகவரி, பிறந்த தேதி போன்ற முக்கிய விவரங்களை, இனி ஆன்லைனில் மாற்றலாம்.. எளிய வழிகள் இதோ..\n100 மில்லியன் டிகிரிக்கு மேல் ஒளிரும் செயற்கை சூரியனை உருவாக்கி உலக சாதனை.. உண்மையான சூரியனே 15M டிகிரி தான் ஒளிருமாம்..\n“சாத்தியமே” இல்லை என்று சத்தியம் செய்த நிறுவனம்… ரஜினி பின்வாங்க இதுதான் காரணமாம்\nஅதிமுகவிடம் பா.ம.க. கேட்கும் தொகுதி பட்டியல்\nரஜினி: `அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்’ டு `அரசியலுக்கு வர முடியவில்லை’ – 1990 முதல் 2020 வரை\nவருமான வரித் தாக்கல்: இதை மட்டும் செஞ்சிடாதிங்க\nஆவி பிடிக்கும்போது இந்த தவறெல்லாம் நீங்களும் செய்றீங்களா\nகழற்றிவிடும் கட்சிகள்; தொகுதி மாறும் எடப்பாடி’ – அ.தி.மு.க-வில் அடுத்த அதகளம்\nஇதுவரை உங்க மொபைல் நம்பரை அப்டேட் செய்யவில்லையா.. அப்படின்னா முதல்ல அப்டேட் செய்ங்க..\nவெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக ஒரு புரட்சி\nமிஸ்டர் கழுகு: சத்தமில்லாமல் க்ளோஸ் ஆன ஃபைல்\nவடமாவட்டங்கள் டார்க்கெட்; ஆளுங்கட்சியின் சைலன்ட் சப்போர்ட் – உற்சாகத்தில் அழகிரி ஆதரவாளர்கள்\nபா.ம.க: அதிக சீட்டு, அன்புமணிக்குத் துணை முதல்வர் பதவி -அ.தி.மு.க கூட்டணியில் இழுபறி ஏன்\nநாற்பது வயதுகளில் நாயகிகள் போன்று வலம்வர என்ன செய்ய வேண்டும் \n” – ரகசியமாகச் சந்திக்கும் அமைச்சர் – எதிர்க்கட்சித் தலைவர்…\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1182051", "date_download": "2021-01-18T08:37:13Z", "digest": "sha1:2SNRXI7OSGEY4IUFXATIMTGR2F37M7OC", "length": 3012, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஏர்ஏசியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஏர்ஏசியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:06, 4 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்\n24 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n21:50, 6 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n14:06, 4 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1348975", "date_download": "2021-01-18T08:31:09Z", "digest": "sha1:IA5I5ELXIGTH5JR2RNELBA3MFOYBLZUZ", "length": 5155, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கோசோ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"கோசோ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:33, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n713 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 48 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n19:13, 7 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJackieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கி இணைப்பு: fo:Gozo)\n18:33, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 48 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/balakrishna-reddy-s-resignation--pkylyh", "date_download": "2021-01-18T08:37:55Z", "digest": "sha1:3LTOLCBHVD2ZMNMQBCJYURXP6XHEV3OT", "length": 13914, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாலகிருஷ்ணா ரெட்டி ராஜினாமா..? பறிபோனது அமைச்சர் பதவி!", "raw_content": "\nவிளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் முதலமைச்சரை சந்தித்தார். அப்போது தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nவிளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் முதலமைச்சரை சந்தித்தார். அப்போது தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\n1998ல் ஓசூரில் நடந்த மதுவுக்கு எதிரான போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீச்சு நடத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றால் பதவி இழக்க நேரிடும். மேல்முறையீட்டில் தண்டனை உறுதியானால் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. இதனால் அவரது பதவி பறிபோகும் நிலை உருவாகி உள்ளது.\nஇந்த நிலையில், தண்டனையை நிறுத்தி ���ைக்கக் கோரி, அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி கோரிக்கை வைத்த நிலையில், 3 ஆண்டுகால சிறைத் தண்டனையை சிறப்பு நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட காரை ஒப்படைத்து விட்டு தனது சொந்தக் காரில் அரசு இலச்சினை இல்லாமல் நீதிமன்றத்தில் இருந்து கிளம்பிச் சென்றார்.\nஇந்நிலையில் சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி இல்லத்திற்கு சென்ற பாலகிருஷ்ணரெட்டி அசரைச் சந்தித்து பேசினார். அப்போது தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nகொரோனா தடுப்பூசியை நான் நிச்சயமாக போட்டுக்கொள்வேன்... பிரதமரை புகழ்ந்து தள்ளிய எடப்பாடியார்..\nஅன்று மதிய உணவுத் திட்டம்.. இன்று 2ஜிபி டேட்டா இலவச திட்டம்.. இன்று 2ஜிபி டேட்டா இலவச திட்டம்.. எடப்பாடியை கொண்டாடும் கல்லூரி மாணவர்கள்..\nதினகரனை தொடர்ந்து எடப்பாடி திடீர் டெல்லி பயணம்.. பிரதமர் மோடியை சந்திக்கிறார்.. வெளியாகும் முக்கிய அறிவிப்பு.\nBreaking தமிழகத்தில் 19ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு..\nBREAKING வரும் 16ம் தேதி மதுரையில் தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..\n 2GB டேட்டாவை ஃபிரீயா கொடுத்த எடப்பாடியார்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் ���லகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nபதவியேற்ற 10 நாட்களில் பிடன் எடுக்க உள்ள அதிரடி நடவடிக்கைகள். நிறவெறிக்கு முற்றுபுள்ளி வைக்க முடிவு.\n9 மாதங்களுக்கு பிறகு நாளை திறக்கப்படுகிறது பள்ளிகள்.. ஏற்பாடுகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு.\nகையில் வெற்றி கோப்பையுடன் ஆரி போட்ட வேற லெவல் ட்விட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/i-grew-up-in-the-lap-of-mgr-kamal-celebrates-the-right-qldj0q", "date_download": "2021-01-18T07:48:30Z", "digest": "sha1:25FM6HM26XEKOJDC2DS57TDJFCSHCUNM", "length": 14580, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஹலோ நான் எம்.ஜி.ஆர் மடியில வளர்ந்தவன்... நியாபகம் வைச்சுக்கோங்க... உரிமை கொண்டாடும் கமல்..! | I grew up in the lap of MGR Kamal celebrates the right", "raw_content": "\nஹலோ நான் எம்.ஜி.ஆர் மடியில வளர்ந்தவன்... நியாபகம் வைச்சுக்கோங்க... உரிமை கொண்டாடும் கமல்..\nஎம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nஎம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்துக் கட்சிகளும் பரப்புரையில் ஈடுபடத்தொடங்கி விட்டனர். அதன்படி மக்கள் நீதிமய்யம் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.\nஇதனிடையே அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கி வருகிறது. அதன்படி கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, புதுச்சேரியில் மட்டும் பேட்டரி டார்ச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. அக்கட்சிக்கு தமிழகத்தில் அந்த சின்னம் ஒதுக்கப்படவில்லை. எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு தமிழகத்தில் பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இன்று பரப்புரையில் ஈடுபட்டுள்ள கமல்ஹாசன் மக���கள் திலகம் எம்.ஜி.ஆர் எங்கள் சொத்து. அவர் மடியில் அமர்ந்தவன் நான். மதத்தால் பிரிவினை செய்பவர்களுக்கு தமிழகம் தக்க பாடம் புகட்டும். ஓட்டுக்கு 5 ஆயிரம் பணம் தந்தால் வாங்காமல் ரூ.5 லட்சமாக கேளுங்கள். நான் பணம் தரமாட்டேன். நான் வெற்றி பெற்றால் இதே சிவகாசி சாலையில் அங்கபிரதட்சணம் செய்வேன் எனத் தெரிவித்துள்ளார்.\nபுரட்சித் தலைவர் திமுகவில் இருந்தபோது திமுக திலகம் அல்ல; தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக திலகமும் அல்ல; என்றென்றும் அவர் மக்கள் திலகம்.\nஎம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும். #எதுவும்_தடையல்ல pic.twitter.com/Tvp0x7d8tc\nஇதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், '’புரட்சித் தலைவர் திமுகவில் இருந்தபோது திமுக திலகம் அல்ல; தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக திலகமும் அல்ல; என்றென்றும் அவர் மக்கள் திலகம். எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nகாலில் அறுவைச் சிகிச்சை... சில நாட்கள் ஓய்வுக்கு செல்லும் கமல்..\nஎன்னை நடுத்தெருவில் நிறுத்த முயற்சித்தது அதிமுக அரசு... கமல்ஹாசன் பரபரப்பு குற்றச்சாட்டு..\nமக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் பேட்டரி டார்ச் சின்னம்... குதூகலத்தில் கமல்ஹாசன்..\nஎடப்பாடியார் ஆட்சியில் தமிழகம் வெற்றி நடைபோடுகிறதா..\nநாங்கள் கொள்ளும் உடலுறவுக்கு விலை வைக்காதீர்கள்... கமலுக்கு பிரபல நடிகை பதிலடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\n9 மாதங்களுக்கு பிறகு நாளை திறக்கப்படுகிறது பள்ளிகள்.. ஏற்பாடுகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு.\nகையில் வெற்றி கோப்பையுடன் ஆரி போட்ட வேற லெவல் ட்விட்...\nவீட்டில் வைத்து கஞ்சா விற்பனை.. நள்ளிரவில் சுற்றிவளைத்து மூன்றுபேரை அலேக்காக தூக்கிய போலீஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/in-tamil-nadu-stalin-led-regime-kanimozhi-kneeling-in-edappadi--qkkepv", "date_download": "2021-01-18T07:44:46Z", "digest": "sha1:CB2VNORBS737DRLH5D5ETZMUIYDZ4STF", "length": 13370, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி... எடப்பாடியில் முழங்கிய கனிமொழி..! | In Tamil Nadu Stalin-led regime ... Kanimozhi kneeling in Edappadi ..!", "raw_content": "\nதமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி... எடப்பாடியில் முழங்கிய கனிமொழி..\nதமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு மீண்டும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மீட்டெடுக்கப்படும் என்று திமுக மகளிர் அணி செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி தெரிவித்தார்.\n'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற தேர்தல் பிரசார பயணத்தை திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி சேலம் மாவட்டம் எடப்பாடியிலிருந்து தொடங்கினார். அங்கே கூடியிருந்த மகளிர் சுய உதவிக் குழுவினருடன் கனிமொழி பேசுகையில், “பெண்கள் பொருளாதாரத்தில் சுதந்திரம் பெற வேண்டும் என்பதற்காக திமுக ஆட்சி காலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டன. ஆனால், தற்போது மகளிர் சுய உதவிக் குழுக்கள் அழிவுப்பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறாது. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு மீண்டும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மீட்டெடுக்கப்படும்.\nஜெயலலிதா பெயரைச் சொல்லி நடத்தப்படும் இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. பச்சைத் துண்டை போட்டுக்கொண்டு தானும் ஒரு விவசாயி என்று கூறிக்கொள்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், மத்திய அரசு கொண்டு வரும் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை வரவேற்கிறார். தமிழகத்தில் பெண் கல்விக்காக திமுக ஆட்சியில்தான் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டன. தற்போது பெண் கல்வி கேள்விக்குறியாகி விட்டது. தமிழகத்தில் தொழில் வளர்ச்சி என்பதே இல்லாமல் போய்விட்டது. ஒரு வேலைவாய்ப்பு கூட உருவாக்கப்படவில்லை.” என்று கனிமொழி பேசினார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம்... ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற திமுக எம்.பி. கனிமொழி தடுத்து நிறுத்தம்..\nஇன்னும் 3 மாதங்களில் திமுக ஆட்சி... எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு... கனிமொழி அதிரடி..\nபிறந்த நாளில் இப்படியொரு அவமானமா.. இந்திய அளவில் கனிமொழிக்கு கலங்கம்..\nபுதிய கட்சி ஆரம்பிக்கப்போகும் மு.க.அழகிரி... உள்ளூர ரசிக்கும் கனிமொழி..\nகனிமொழியுடன் உதயநிதிக்கு இன்னும் விடியாத மோதல்... விரக்தியில் நிர்வாகிகள்..\nரஜினி, கமலைத் தெறிக்கவிட்ட கனிமொழி... பதிலுக்கு கனிமொழியை பங்கம் செய்த ரஜினி, கமல் நாயகி...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\n9 மாதங்களுக்கு பிறகு நாளை திறக்கப்படுகிறது பள்ளிகள்.. ஏற்பாடுகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு.\nகையில் வெற்றி கோப்பையுடன் ஆரி போட்ட வேற லெவல் ட்விட்...\nவீட்டில் வைத்து கஞ்சா விற்பனை.. நள்ளிரவில் சுற்றிவளைத்து மூன்றுபேரை அலேக்காக தூக்கிய போலீஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/is-kamal-haasan-also-responsible-for-rajinikanth-s-political-decision-terrible-torturer-supreme-court-advocate-shocking--qm5cfy", "date_download": "2021-01-18T08:17:25Z", "digest": "sha1:GCWUE64G53PKQAMLTAKYNME5JI4O56Z5", "length": 14964, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரஜினிகாந்த் அரசியல் முடிவிற்கு, கமல்ஹாசனும் காரணம்..? பயங்கர டார்ச்சர்.. உச்சநீதி மன்ற வழக்கறிஞர் பகீர். | Is Kamal Haasan also responsible for Rajinikanth's political decision? Terrible torturer .. Supreme Court Advocate shocking.", "raw_content": "\nரஜினிகாந்த் அரசியல் முடிவிற்கு, கமல்ஹாசனும் காரணம்.. பயங்கர டார்ச்சர்.. உச்சநீதி மன்ற வழக்கறிஞர் பகீர்.\nஅவரது நெருங்கிய நண்பர் கமல் உள்ளிட்டோர் அரசியலுக்கு வர வேண்டாம் என அவரை அதிக அளவில் அழுத்தம் கொடுத்ததால் அவர் இந்த முடிவு எடுத்தார் என்றும் கூறினார்.\nநடிகர் ரஜினிகாந்த் அரசியல் முடிவிற்கு அதிமுக, திமுக, சீமான், கமல் உள்ளிட்டோர் கொடுத்த அழுத்தமே அவர் அரசியலுக்கு வராததற்கு காரணம் என உச்சநீதிமன்ற வழக்கறிஞர் எஸ். கே சுவாமி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற வழக்கறிஞரும் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான எஸ் கே சுவாமி சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர். ஆன்மீக அரசியல் தமிழகத்திற்கு தேவை என்பதற்கு நடிகர் ரஜினிகாந்த் விதை விதைத்து உள்ளதாகவும் அதனை தொடர்ந்து தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து ஆன்மீக அறக்கட்டளைகளும் நிலைநிறுத்தும் என்றும் கூறினார்.\nநடிகர் ரஜினிகாந்த் நாளைய தினம் கட்சி தொடங்குவது தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட இருந்த நிலையில், நேற்றைய தினமே தனது உடல்நிலையை கருத்தில் இனி அரசியலுக்கு வர மாட்டேன் என்றும் அ���சியல் இல்லாமல் எப்போதும் போல் மக்களுக்கு சேவை செய்வேன் என்றும் தெரிவித்திருந்தார். இது ரசிகர்களிடையே ஒரு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக இன்று அவரது ரசிகரும் வழக்கறிஞருமான எஸ்.கே ஸ்வாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியலை தமிழகத்தில் விதைப்பதற்கு ஆர்வமாக இருந்ததாகவும் அவருக்கு அதிமுக, திமுக, நாம் தமிழர் சீமான் உள்ளிட்ட கட்சிகளில் இருந்தும், அவரது நெருங்கிய நண்பர் கமல் உள்ளிட்டோர் அரசியலுக்கு வர வேண்டாம் என அவரை அதிக அளவில் அழுத்தம் கொடுத்ததால் அவர் இந்த முடிவு எடுத்தார் என்றும் கூறினார்.\nமேலும் அவருடைய முடிவை ஒருபுறம் ரசிகர்களாகிய எங்களால் ஏற்றுக் முடியாவிட்டாலும், மீண்டும் அவரை அரசியலுக்கு திரும்ப அழுத்தம் கொடுப்பதோடு மட்டுமின்றி அவர் விதைத்த ஆன்மீக அரசியலை எங்கள் அறக்கட்டளை மூலமாக சாதிப்போம் என்றும் தெரிவித்தார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n3 புதிய வேளாண் சட்டங்களும் நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல உதவும்.. சர்வதேச நாணய நிதியம் கருத்து.\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் காலமானார்.. மீளமுடியாத துயரத்தில் ஜி.கே வாசன்\nபொறுமையை சோதிக்க வேண்டாம்.. 200 பயங்கரவாதிகள் பரலோகம். சீனா- பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை.\nகொரோனாவுக்கு மத்தியிலும் பொங்கல் சிறப்பு பேருந்து.. 5 லட்சம் பேர் பயணம்.. 5.46 கோடி வருமானம்..\nபாலமேடு ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்கிறது காளைகள்.. வீரர்களுக்கு கார்.. காளைகளுக்கு காங்கேயம் பசு பரிசு.\nகுருமூர்த்திக்கு கிங்மேக்கர் என்று நினைப்பு. டிடிவியிடம் காசுவாங்கிக் கொண்டு பேசுகிறார். அமைச்சர் ஜெயகுமார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி ���ிருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்... காங்கிரஸுக்கு எதிராக அதிரடி ரூட்டில் திமுக..\nகோவேக்சின் தடுப்பூசி வேண்டாம்... தடுப்பூசி விளைவுகளுக்கு யார் பொறுப்பு..\nசூரப்பாவுக்கு பதவி நீட்டிப்பு... இதெல்லாம் ஆளுநருக்கு அழகா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda-city-2017-2020/car-price-in-kurnool.htm", "date_download": "2021-01-18T07:28:24Z", "digest": "sha1:PJLHKOTWJNDE72QCUGB447APNFJ7BHJC", "length": 19031, "nlines": 360, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா city 4th generation குர்னூல் விலை: city 4th generation காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nசிட்டி 4th generation காப்பீடு\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டாசிட்டி 4th generation road price குர்னூல் ஒன\nஹோண்டா சிட்டி 4th generation\nகுர்னூல் சாலை விலைக்கு Honda City 4th Generation\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nஎஸ்வி எம்டி(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in குர்னூல் : Rs.10,86,353*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹோண்டா சிட்டி 4th generationRs.10.86 லட்சம்*\nவி எம்டி(பெட்ரோல்) (top model)\non-road விலை in குர்னூல் : Rs.11,67,257*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவி எம்டி(பெட்ரோல்)(top model)Rs.11.67 லட்சம்*\nஹோண்டா city 4th generation விலை குர்னூல் ஆரம்பிப்பது Rs. 9.29 லட்சம் குறைந்த விலை மாடல் ஹோண்டா சிட்டி 2017-2020 எஸ்வி எம்டி மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹோண்டா சிட்டி 2017-2020 வி எம்டி உடன் விலை Rs. 9.99 லட்சம். உங்கள் அருகில் உள்ள ஹோண்டா சிட்டி 4th generation ஷோரூம் குர்னூல் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் வெர்னா விலை குர்னூல் Rs. 9.02 லட்சம் மற்றும் மாருதி சியஸ் விலை குர்னூல் தொடங்கி Rs. 8.31 லட்சம்.தொடங்கி\nசிட்டி 4th generation எஸ்வி எம்டி Rs. 10.86 லட்சம்*\nCity 4th Generation மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகுர்னூல் இல் வெர்னா இன் விலை\nவெர்னா போட்டியாக city 4th generation\nகுர்னூல் இல் சியஸ் இன் விலை\nசியஸ் போட்டியாக city 4th generation\nகுர்னூல் இல் New Rapid இன் விலை\nநியூ ரேபிட் போட்டியாக city 4th generation\nகுர்னூல் இல் அமெஸ் இன் விலை\nஅமெஸ் போட்டியாக city 4th generation\nகுர்னூல் இல் சிவிக் இன் விலை\nசிவிக் போட்டியாக city 4th generation\nகுர்னூல் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nசிட்டி 4th generation உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா சிட்டி 4th generation mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,319 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,099 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,586 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,929 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,149 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா சிட்டி 4th generation சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா சிட்டி 4th generation உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சிட்டி 4th generation விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிட்டி 4th generation விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation வீடியோக்கள்\nஎல்லா சிட்டி 4th generation விதேஒஸ் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation\nகுர்னூல் இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\nசந்தோஷ் நகர் குர்னூல் 518005\nஹோண்டா city 4th generation செய்திகள்\nவாரத்தின் முதல் 5 கார் செய்திகள்: டாடா அல்ட்ரோஸ், ஹோண்டா சிட்டி BS6, மாருதி சலுகைகள், ஹூண்டாய் விலை உயர்வு, ஸ்கோடா ரேபிட்\nகடந்த வாரம் சரியான சத்தங்களை செய்த அனைத்து தலைப்புச் செய்திகளும் இங்கே\n2020 ஹோண்டா சிட்டி இந்த நவம்பரில் வெளி வரவுள்ளது\nஐந்தாவது-ஜென் ஹோண்டா சிட்டி இந்தியாவில் பெட்ரோல்-ஹைப்ரிட் பவர்டிரெய்னைப் பெற வாய்ப்புள்ளது\nமார்ச் 2019 ஹோண்டா கார்களின் காத்திருக்கும் காலம்: நீங்கள் அமேஸ், சிட்டி, WR-V & BR-V களை எப்போது நீங்கள் டெலிவரி பெற முடியும்\nஹோண்டாவின் சிறந்த விற்பனையாகும் மாடல் அமேஸ் இப்போது பட்னாவில் ஒரு மாத காலம் காத்திருக்கும் கட்டளையை விதித்திருக்கிறது.\nஹோண்டா 2019 பிப்ரவரி முதல் விலையை அதிகரிக்க���ுள்ளது சிட்டி, அமேஸ், WR-V, ஜாஸ் போன்ற பிற கார்களுக்கு\n2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அனைத்து ஹோண்டா கார்கள் விலை 10,000 ரூபாயாக உயரும்\nஎல்லா ஹோண்டா செய்திகள் ஐயும் காண்க\nWhich ஐஎஸ் better ஹோண்டா சிட்டி or டாடா நிக்சன்\nIt ஐஎஸ் still கிடைப்பது ஹோண்டா சிட்டி 4th generation now\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் City 4th Generation இன் விலை\nபெல்லாரி Rs. 11.19 - 12.02 லட்சம்\nஅனந்த்பூர் Rs. 10.86 - 11.67 லட்சம்\nஐதராபாத் Rs. 10.87 - 11.68 லட்சம்\nசெக்கிந்தராபாத் Rs. 10.86 - 11.67 லட்சம்\nஹோஸ்பேட் Rs. 11.19 - 12.02 லட்சம்\nநால்கோடா Rs. 10.86 - 11.67 லட்சம்\nகுல்பர்கா Rs. 11.19 - 12.02 லட்சம்\nநெல்லூர் Rs. 10.86 - 11.67 லட்சம்\nசிட்டி 4th generation பிரிவுகள்\nசிட்டி 4th generation படங்கள்\nசிட்டி 4th generation வகைகள்\nபயன்படுத்தப்பட்ட சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/02/28/227616/", "date_download": "2021-01-18T06:40:48Z", "digest": "sha1:AXSM5IRM2ZRHTWKOGVTZURJBFI4YGMNP", "length": 11217, "nlines": 104, "source_domain": "www.itnnews.lk", "title": "ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் - அமைச்சர் தினேஸ் குணவர்தன இடையில் இன்று பேச்சுவார்த்தை - ITN News", "raw_content": "\nஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் – அமைச்சர் தினேஸ் குணவர்தன இடையில் இன்று பேச்சுவார்த்தை\nமது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்ய விசேட நடவடிக்கை 0 03.ஜூலை\nசிவனொளிபாத மலைக்கு வருவதை தவிர்க்குமாறு மக்களிடம் வேண்டுகோள் 0 23.டிசம்பர்\nதபால் திணைக்கள முத்திரை கண்காட்சி 0 02.ஆக\nஇலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் ஸ்தாபன மனித உரிமை பேரவையினால் முன்வைத்த 30/ 1 திட்டத்திற்கு இணை அனுசரணை வழங்குவதில் இருந்து நீங்குவதற்கு எடுத்த தீர்மானம் ஐக்கிய குடியரசு உள்ளிட்ட இலங்கை தொடர்பாக செயற்படுகின்ற அடிப்படை குழுவின் அதிருப்திக்குள்ளாகியுள்ளது. அடிப்படை குழுவில் ஐக்கிய குடியரசு, கெனடா, ஜேர்மன், வட மெசிடோனியா மற்றும் மொன்டிநீக்ரோ ஆகிய நாடுகள் அடங்குகின்றன.\nஐக்கிய குடியரசு மற்றும் இலங்கை தொடர்பான அடிப்படை குழுவின் ஏனைய உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு 2015ம் ஆண்டில் 30இன் கீழ் ஒன்று திட்டத்துக்கு இணை அனுசரணை வழங்குவதில் இருந்து நீங்குவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்த தீர்மானம் ம��்றும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மாற்றுவது தொடர்பாக கவலையடைவதுடன், இதுகுறித்து கூடிய கவனம் செலுத்தப்படுமென தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமான சகல அடிப்படை விடயங்களையும் முன்னெடுத்துச்செல்லுமாறும் சட்டத்திற்கு மதிப்பளித்து அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்று கொடுப்பதற்காக சகல இன மக்களிடையிலும் ஐக்கியத்தை அடிப்படையாக கொண்டு சுபீட்சம் மிக்க இலங்கையை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கையிடம் கோரிக்கை விடுப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை மற்றும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபன மனித உரிமைகள் கட்டமைப்பு போன்றவற்றுடன் தொடர்ச்சியாக புரிந்துணர்வுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபடுமாறு இலங்கை தொடர்பான அடிப்படை குழு மேலும் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை ஜெனீவாவில் உள்ள வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்தன இன்று மனித உரிமைகள் ஆணையாளர் திருமதி மிச்சல் பெஜ்சலேவை சந்தித்து தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஜெனீவாவில் உள்ள இலங்கைக்கான நிரந்தர தூதுக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் அமைச்சர் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம், சர்வதேச தொழில் அமைப்பு மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பு போன்றவற்றின் பணிப்பாளர் நாயகங்களுடனும் பாராளுமன்றங்களுக்கு இடையிலான சங்கத்தின் பொதுச்செயலாளருடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.\nஇளம் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் Q-SHOP வர்த்தக நிலையம் திறப்பு\nகொரோனா தொற்று மத்தியிலும் தமது வங்கி செயற்பாடுகளை நிலையாக முன்னெடுத்துச்செல்ல முடிந்துள்ளதாக இலங்கை வங்கி தெரிவிப்பு\nஅத்தியாவசிய பொருட்கள் பலவற்றை கட்டுப்பாட்டு விலையின் கீழ் விற்பனை செய்ய நடவடிக்கை\nபெரும்போகத்தில் விவசாயிகளிடம் நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்..\nகிழக்கில் தரிசு காணிகளில் மேற்கொள்ளப்பட்ட நிலக்கடலை எதிர்பாரத விளைச்சலை தந்துள்ளது..\nஇங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி விபரம்\nவிராட் கோலி- ஆனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது..\nஅவுஸ்திரேலிய – இந்திய அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுக்கு..\nஅகில தனஞ்சயவிற்கு சர்வத��ச போட்டிகளில் விளையாட அனுமதி\nகடந்த 10 வருடத்தில் சிறந்த வீரர்கள் : ICC விருதுகள்\nவிராட் கோலி- ஆனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது..\nகாதலர் தினத்தன்று தனுஷ் கொடுக்கும் பரிசு\nதமிழகத்தில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி\nகடந்த 10 வருடத்தில் சிறந்த வீரர்கள் : ICC விருதுகள்\nஅவெஞ்சர்ஸ் இயக்குனர்களின் பிரம்மாண்ட படத்தில் தனுஷ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/scarf-box/54141373.html", "date_download": "2021-01-18T06:47:55Z", "digest": "sha1:PUU2G4GGFQBQBQJN6UHZCSAGCVFXJFF2", "length": 18675, "nlines": 251, "source_domain": "www.liyangprinting.com", "title": "தனிப்பயன் வண்ணமயமான காகித பரிசு பெட்டி தாவணி பெட்டி பேக்கேஜிங்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:ஸ்கார்ஃப் வண்ணமயமான காகித பரிசு பெட்டி,வண்ணமயமான தாவணி பெட்டி,தனிப்பயன் தாவணி பேக்கேஜிங் பெட்டி\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n Homeதயாரிப்புகள்பரிசு பெட்டிதாவணி பெட்டிதனிப்பயன் வண்ணமயமான காகித பரிசு பெட்டி தாவணி பெட்டி பேக்கேஜிங்\nதனிப்பயன் வண்ணமயமான காகித பரிசு பெட்டி தாவணி பெட்டி பேக்கேஜிங்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதோற்றம் இடம்: குவாங்டாங், சி.என்\nதனிப்பயன் வண்ணமயமான காகித பரிசு பெட்டி தாவணி பெட்டி பேக்கேஜிங்\nதாவணிக்கான வண்ணமயமான காகித பரிசு பெட்டி ஆர்ட் பேப்பர் மற்றும் அட்டை காகிதத்தால் ஆனது, வண்ணம் CMYK அல்லது தனிப்பயனாக்கப்படும், அளவு தனிப்பயனாக்கப்படுகிறது. இது தாவணி, வில் டை, பரிசு, நகை பேக்கேஜிங் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படலாம்.\nலியாங் பேப்பர் ப்ராடக்ட்ஸ் கோ., லிமிடெட், 1999 இல் நிறுவப்பட்டது, பல்வேறு காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் தயாரிப்புகளை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது. பரிசு பெட்டி, பரிசு பை, ஷாப்பிங் பை, பரிசு அட்டை அச்சிடுதல், கோப்புறை, உறை, புத்தக அச்சிடுதல், நோட்புக், வாசனை பெட்டி, நெளி பெட்டி, மெழுகுவர்த்தி பெட்டி, எக்ட், 60 க்கும் மேற்பட்ட மூத்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் 350 க்கும் மேற்பட்ட திறமையான தொழிலாளர்கள் மற்றும் மேம்பட்ட அச்சிடும் உபகரணங்கள், இப்போ���ு சீனாவின் டோங்குவானில் உள்ள பிரபலமான அச்சிடும் தொழிற்சாலைகளில் ஒன்றாகும்.\nஉங்கள் வடிவமைப்பில் தனிப்பயனாக்கப்பட்ட அடிப்படை வரவேற்கத்தக்கது. தயவுசெய்து உங்கள் முழு விவரங்களுடன் லியாங் அச்சிடலைத் தொடர்பு கொள்ளவும்.\nமேலும் கலந்துரையாடலுக்கு, ஸ்கைப்பில் ஆமியைத் தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்: lyprinting2\nதொழில்முறை மற்றும் விரைவான பதிலுடன் நாள் முழுவதும் சேவை.\nதயாரிப்பு வகைகள் : பரிசு பெட்டி > தாவணி பெட்டி\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nலோகோ ஹாட் ஸ்டாம்பிங் ஸ்கார்ஃப் பேக்கிங் பாக்ஸ் இப்போது தொடர்பு கொள்ளவும்\nகிறிஸ்மட்ஸ் பரிசு அட்டை பெட்டி ரிப்பனுடன் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயன் கையால் செய்யப்பட்ட தாவணி காகித பேக்கேஜிங் பரிசு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nமூடியுடன் ஸ்கார்ஃப் பேப்பர் பேக்கேஜிங் பரிசு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nசொகுசு வடிவமைப்பு அச்சிடப்பட்ட பேக்கேஜிங் பெட்டிகள் விருப்ப லோகோ இப்போது தொடர்பு கொள்ளவும்\nகருப்பு படலம் கொண்ட கருப்பு பட்டு தாவணி பரிசு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nஸ்கார்ஃப் மடிப்பு டிராயர் ஸ்லைடு பேப்பர் பேக்கேஜிங் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nசொகுசு பட்டு தாவணி பரிசு பெட்டி பேக்கேஜிங் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித தனிப்பயன் பேக்கேஜிங் அஞ்சல் பெட்டி\nதனிப்பயன் லோகோ மற்றும் புடைப்பு செயல்முறை காந்த நகை பெட்டி\nபேக்கேஜிங் நெளி பெட்டிகள் ஷிப்பிங் மெயிலர் ஷூ டி-ஷர்ட் பெட்டி\nதனிப்பயன் சிறிய பரிசு பெட்டிகள் நெளி காகித அஞ்சல் பெட்டி\ncaja para flores Suede மலர் பரிசு பெட்டி சுற்று\nவிண்டேஜ் மர ஆடைகளின் பேக்கேஜிங் பெட்டி\nசொகுசு தனிப்பயன் காந்த படலம் பேக்கேஜிங் ஒப்பனை பெட்டி\nவிருப்ப லோகோவுடன் காகித நெளி பிஸ்ஸா பெட்டி அச்சிடப்பட்டுள்ளது\nதனிப்பயன் காகித பெட்டிகள் வெள்ளை தோல் வாசனை பெட்டி அச்சிடுதல்\nதவறான கண் இமைக்கான சாளரத்துடன் புத்தக காகித பெட்டி\nதனிப்பயனாக்கப்பட்ட பல வண்ண காகித தலையணை பெட்டிகள்\nஅலமாரியின் பெட்டி பேக்கேஜிங் மார்பிள் நகை பெட்டி இளஞ்சிவப்பு\nகயிறு கைப்பிடியுடன் தனிப்பயனாக்கப்பட்ட அட்டை அட்டை மலர் பெட்டி\nரிப்பனுடன் ரோஸ் கோல்ட் காந்த மடிப்பு பரிசு பெட்டி\nதொங்கும் துளை கொண்ட கண் இமைக்கான பேக்கேஜிங் பெட்டி\nமூடல் பொத்தானைக் கொண்ட A4 அளவு பழுப்பு உறை\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nஸ்கார்ஃப் வண்ணமயமான காகித பரிசு பெட்டி வண்ணமயமான தாவணி பெட்டி தனிப்பயன் தாவணி பேக்கேஜிங் பெட்டி கைப்பிடியுடன் காகித பரிசு பெட்டி ஸ்கார்ஃப் பேக்கேஜிங் காகித பெட்டி கைப்பிடியுடன் காந்த பரிசு பெட்டி ஸ்மார்ட் வாட்ச் பரிசு பெட்டி ஸ்கார்ஃப் பேக்கேஜிங் காகித பெட்டிகள்\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nஸ்கார்ஃப் வண்ணமயமான காகித பரிசு பெட்டி வண்ணமயமான தாவணி பெட்டி தனிப்பயன் தாவணி பேக்கேஜிங் பெட்டி கைப்பிடியுடன் காகித பரிசு பெட்டி ஸ்கார்ஃப் பேக்கேஜிங் காகித பெட்டி கைப்பிடியுடன் காந்த பரிசு பெட்டி ஸ்மார்ட் வாட்ச் பரிசு பெட்டி ஸ்கார்ஃப் பேக்கேஜிங் காகித பெட்டிகள்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2021 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/2704", "date_download": "2021-01-18T06:38:58Z", "digest": "sha1:4PIL4OT5MQC7IMXX5MMJ4ELMDEAMJCIF", "length": 6181, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "ஊரடங்கு தளர்வினால் கொரோனாவை மறந்த மக்கள்! பேரூந்துகளில் காணாமல் போன சமூக இடைவெளி..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker ஊரடங்கு தளர்வினால் கொரோனாவை மறந்த மக்கள் பேரூந்துகளில் காணாமல் போன சமூக இடைவெளி..\nஊரடங்கு தளர்வினால் கொரோனாவை மறந்த மக்கள் பேரூந்துகளில் காணாமல் போன சமூக இடைவெளி..\nநாட்டில் ஒரு மாதத்துக்குப் பின்னர், ஊரடங்கு சட்டம் இன்றுகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்ட நிலையில் மீண்டும், இன்று இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.\nகொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய நான்கு மாவட்டங்களை தவிர, ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.இந்நிலையில், பொது போக்குவரத்து, அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் அறிவித்திருந்த போக்குவரத்து அமைச்சு, கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தது. எனினும், அந்த கட்டுப்பாடுகள்,வரையறைகள் யாவும் இன்றையதினமே மீறப்பட்டுவிட்டது.காலியிலிருந்து மாத்தறைக்கு பயணித்த பஸ்ஸில் சமூக இடைவ��ளி பேணப்படவில்லை என்றும், வழமைப்போலவே கூடுதலாக பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ்கள் பயணிக்கின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nPrevious articleஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 295ஆக அதிகரிப்பு..\nNext articleஊரடங்குச் சட்டம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான முக்கிய அறிவிப்பு..\nசுகாதாரத் துறையின் அறிவுறுத்தலை மீறி இயங்கிய திரையரங்குக்கு சீல் வடமராட்சியில் அதிரடி காட்டிய சுகாதாரத்துறை அதிகாரிகள்..\nஇலங்கையில் உக்கிரம் பெறும் கொரோனா வைரஸ்.. 27 வயது இளைஞன் உட்பட 08 பேர் பரிதாபமாக மரணம்\nபத்து மாதங்களின் பின் இலங்கையில் மீண்டும் வழமைக்குத் திரும்பும் ரயில் சேவைகள்..\nசுகாதாரத் துறையின் அறிவுறுத்தலை மீறி இயங்கிய திரையரங்குக்கு சீல் வடமராட்சியில் அதிரடி காட்டிய சுகாதாரத்துறை அதிகாரிகள்..\nஇலங்கையில் உக்கிரம் பெறும் கொரோனா வைரஸ்.. 27 வயது இளைஞன் உட்பட 08 பேர் பரிதாபமாக மரணம்\nபத்து மாதங்களின் பின் இலங்கையில் மீண்டும் வழமைக்குத் திரும்பும் ரயில் சேவைகள்..\nதவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரிழந்த தமிழ் மருத்துவர்.\n18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி.. இலங்கை அரசின் புதிய திட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/dmk-congress-alliance-breaked/", "date_download": "2021-01-18T07:38:22Z", "digest": "sha1:CGWTDNLPWOU2VMI6ZNNSFXE4WSGSBESV", "length": 8751, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறிவிட திமுக முடிவு |", "raw_content": "\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறது\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nமத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறிவிட திமுக முடிவு\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடனான தொகுதிப்பங்கீடில் இழுபறி நிலை நீடித்து வந்ததால் மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறிவிட திமுக முடிவு செய்துள்ளது.\nஇன்று-மாலை நடைபெற்ற திமுக உயர்நிலை செயல் திட்ட குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது .மேலும்,\nஅமைச்சரவையிலிருந்து வெளியேறினாலும், பிரச்னையின் அடிப்படையில் மட்டும் காங்கிரஸ்க்கு ஆதரவு வழங்கபடும் என்று திமுக முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது\nகாங்கிரசை கழட்டிவிட்டது நல்லது. 67��்கு பிறகு திராவிட கட்சிகளின் துணையோடுதான் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று இன்னமும் தமிழகத்தில் உயிருடன் இருக்கிறது . காங்கிரஸ் திமுக,அதிமுக கூட்டு இல்லாமல் தேர்தலில் தனித்து நின்று தமிழகத்தில் தனது வாக்குவங்கியை காட்டட்டும், காங்கிரசுக்கு எந்த வோட்டுவங்கியும் கிடையாது , கோஷ்டி மட்டுமே இருக்குதுப்பா\nகுமரியில் முதலிடம் பெற்ற பாஜக\n20-ம் தேதி தமிழக பாஜக சார்பில் மாவட்ட தலை…\nசட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு பாடம்புகட்ட வேண்டும்\nஸ்டாலினுடன் மோடி பேச்சு: அனைத்துக்கட்சி கூட்டத்தில்…\nபாஜக தனித்தே போட்டியிட்டு இருக்கலாம்\nவேலூர் திமுக கதிர் ஆனந்த் 8,141ஓட்டுக்கள்…\nஇழுபறி, கட்சியுடனான, காங்கிரஸ், சட்டப்பேரவை, திமுக முடிவு, தேர்தலில், தொகுதிப்பங்கீடில், நிலை, நீடித்து, மத்திய அமைச்சரவையிலிருந்து, வந்ததால், வெளியேறிவிட\nராஜ்யசபாவில் பலம் பெரும் பாஜக\nகாங்கிரஸ் அரசைக்கவிழ்க்கும் முயற்சிய� ...\nமம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்� ...\nபாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்� ...\nஇனி இந்தியாயில் தாமரை வாடாது-\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை ...\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநா ...\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்ப� ...\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்க� ...\nஅயோத்தி ராமர்கோயில் கட்டுமானத்துக்கு ...\nநாம் யாரைநோக்கி செய்கிறோமோ, நாமும் அவர� ...\nபொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ...\nநித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, ...\nகரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா\nபெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-apr18/34975-2018-04-18-08-06-40", "date_download": "2021-01-18T08:46:15Z", "digest": "sha1:ATCC6OEKU6E3M6UBAU4F7GXSU3G2MKFX", "length": 40640, "nlines": 262, "source_domain": "www.keetru.com", "title": "மார்க்சியத் திறனாய்வும் தமிழ் இலக்கியமும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉங்கள் நூலகம் - ஏப்ரல் 2018\nசோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாற்று போதனைகள்\nஇடதுசாரிகள் தமிழுக்கு ஆற்றிய பணிகள்\nலெனினும் இந்திய விடுதலையும் - எஸ்.ஜி.சர்தேசாய்\nநவம்பர் புரட்சி தினத்தின் வரலாற்று முக்கியத்துவமும் -அம்சங்களும்\nமார்க்ஸிய - லெனினிய கோட்பாடுகள் கற்போம் கற்பிப்போம்\nமார்க்சியத் திறனாய்வும் தமிழ் இலக்கியமும்\nமண்ணுக்கேற்ற மார்க்சியத்தை மரபுவழி மார்க்சியம் மறுக்கின்றதா\nதஞ்சாவூர் வட்டார நாவல்களில் பண்ணை அடிமை வாழ்வியல்\nகாமராசு பார்வையில் தனுஷ்கோடி ராமசாமி\nஉச்ச நீதிமன்றத்தைப் புறக்கணிக்கும் விவசாயிகள்\nபட்டாசுத் தொழிலாளர்களுக்கான தனி நலவாரியத்தின் பின்னணி என்ன\nஏன் வலதுசாரி அரசியல் மற்றும் மதவாத சக்திகள் வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடுகளைத் திணிக்கின்றன\nஹரிஹரனை கொன்ற சூத்திர சாதிவெறி\nபுனைவுகளைப் புனைவுகள் கொண்டே நேர் செய்தல்\nசெந்நெல் - அகத்திலிருந்து எழுந்த குரல்\nபிரிவு: உங்கள் நூலகம் - ஏப்ரல் 2018\nவெளியிடப்பட்டது: 18 ஏப்ரல் 2018\nமார்க்சியத் திறனாய்வும் தமிழ் இலக்கியமும்\nஇலக்கியம் பற்றிய மார்க்சிய விவாதமையங்களுள் உருவம், உள்ளடக்கம் குறித்த பிரச்சினையும் ஒன்றாகும். இலக்கியத்தின் உருவத்திற்கும் உள்ளடக்கத்திற்குமான உறவுநிலை குறித்தும், ஊடாட்டங்கள் குறித்தும் பெரும் விவாதங்கள் நடந்துள்ளன. உருவம் முதன்மையானதா அல்லது உள்ளடக்கம் முதன்மையானதா என்பன போன்ற விவாதங்கள் மிக முக்கியமானவை.\nமார்க்சியத் திறனாய்வு மரபாகவே இலக்கியத்தின் வரலாற்று முக்கியத்துவத்தைக் குறைத்து அதனை வெறும் அழகியல் விளையாட்டாகக் கருதும் எல்லாவிதமான உருவவியல் வாதங்களையும் எதிர்க்கின்றது. ஜார்ஜ் லுக்காச், ‘இலக்கியத்தில் உண்மையாக இடம்பெறும் சமுதாயக்கூறு உருவமே ஆகும்’ என்கிறார் (மேற்கோள்: டெர்ரி ஈகிள்டன், ப.19).\nஉருவவியல்வாதிகள், உள்ளடக்கத்தை வெறும் உருவத்தின் ஒரு செயல்பாடாகவே பார்த்தனர். அவர் களைப் பொறுத்தமட்டில், கவிதையின் உள்ளடக்கம் என்பது கவிதையைக் கட்டமைக்கும் உத்திக்கூறுகளுள் ஒன்றாகும். உருவத்தை முதன்மைப்படுத்தும் இப் போக்கிற்கு நேர்மாறாக, உள்ளடக்கத்தை முதன்மைப் படுத்தும் மார்க்சியவாதிகள் உள்ளனர்.\nஅவர்களைப் பொறுத்த அளவில், கலையில் உருவம் என்பது, வெறுமனே செயற்கைத்தன்மை கொண்டது; புற நிலையில் திணிக்கப்படுவது; புகழ்வாய்ந்த பிரிட்டிஷ் மார்க்சிய விமர்சகரான ‘கிறிஸ்டோபர் கால்டுவெல்’ என்பவர், ‘மரணிக்கும் பண்பாட்டின்மீதான ஆய்வுகள்’(Studies in Dying Culture) என்ற நூலில், ‘சமுதாய இருப்பான உள்ளடக்கம் இயல்பிலேயே உருவமற்றது.\nஉள்ளடக்கத்தின் உள்ளியல்பாகவே உருவம் என்பது தடைசெய்யப்பட்டுள்ளது’ என்று விளக்கியுள்ளார். இப்பார்வையினைக் கிறிஸ்டோபர் கால்டுவெல்லைப் போல, அன்றைய பிரிட்டிஷ் மார்க்சியத் திறனாய் வாளர்கள் பலரும் கொண்டிருந்ததாகவும் இந்தப் பார்வை மலினப்படுத்தப்பட்ட மார்க்சியப்பார்வை என்றும் உருவத்திற்கும் உள்ளடக்கத்திற்குமான இயங்கியல் உறவைச் சரியாகப் புரிந்துகொள்ளாததன் விளைவே இதற்குக் காரணம் என்றும் இலக்கியப்படைப்புகளில் காணப்படும் கருத்துநிலையிலான உள்ளடக்கத்தை நேரடியாக வர்க்கப் போராட்டத்துடனும் பொருளாதாரத் துடனும் இணைத்துப்பார்ப்பதன் விளைவு என்றும் டெர்ரி ஈகிள்டன் மதிப்பிடுகின்றார் (மேலது, ப.63). மேலும் அவர், மார்க்ஸ் உருவம் மற்றும் உள்ளடக்கத்தின் ஒருமையை இலக்கியம் வெளிப்படுத்துகின்றது என நம்பியதாகவும் இது அவருடைய தொடக்ககாலத் தன்னுணர்ச்சிப்பாக்களில் தென்படுவதாகவும் குறிப்பிடு கின்றார். மேலும், உருவம் மற்றும் உள்ளடக்கத்தின் ஒருமையைக் குறித்த இயங்கியல்பார்வையை மார்க்ஸ், ‘ஹெகலிய’ மரபிலிருந்து பெற்றுக்கொண்டதாகவும் குறிப்பிடுகின்றார்.\nதமிழ்ச்சூழலில் பேராசிரியர் நா.வானமாமலை, உருவம் மற்றும் உள்ளடக்கத்திற்கான இயங்கியல்உறவை மிகச்சரியான புரிதலுடன் உடலுக்கும் உயிருக்குமான உறவாக விளக்குகின்றார். “உள்ளடக்கம் உயிர்; உருவம் உடல். இவ்விரண்டிற்கும் உள்ள தொடர்புபோல், உள்ளடக்கமும் உருவமும் தொடர்புகொண்டவை. உள்ளடக்கம் இல்லாத உருவம் உயிரற்ற உடல் போன்றது. உருவமற்ற உள்ளடக்கம் உடலற்ற உயிர்போன்றது”. எனவே உருவமும் உள்ளடக்கமும் இயங்கியலான உறவுடையன.\nமார்க்சியத்திறனாய்வு, எழுத்தாளன் அவனது படைப்பைப் பாட்டாளிக்குச் சார்பானதாகப் படைக்க வேண்டும் எனப்பெரிதும் வலியுறுத்தியது. குறிப்பாக, ருஷ்யப்புரட்சிக்குப் பிந்தைய சோவியத்இலக்கியத்தின் வளர்ச்சியில் - சோஷலிச யதார்த்தவாதத்தின் உருவாக்கத்தில் - எழுத்தாளனின் சமுதாயக்கடப்பாடும் கட்சிசார்புநிலையும் பெரிதும் வலியுறுத்தப்பட்டது. 1934ஆம் ஆண்டில் நடைபெற்ற, மக்சீம் கோர்க்கி போன்றோர் கலந்துகொண்ட சோவியத் எழுத்தாளர்கள் மாநாட்டில், இப் பாட்டாளி வர்க்கச்சார்பு, தத்துவமாக முன்வைக்கப்பட்டது; புரட்சிகரமான முன்னேற்றத்திற்கு யதார்த்தத்தை உண்மையாகவும் வரலாற்றுஅடிப்படை கொண்டதாகவும் படைக்கவேண்டியது எழுத்தாளனின் கடமை எனவும், இலக்கியம் கட்சி மனோபாவத் துடனும் நம்பிக்கை ஒளியுடனும் வீரப்பண்புடனும் குறிக்கோளுடையதாகவும் உருவாக்கப்படவேண்டும் எனவும் அந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. இத்தத்துவம், ‘புரட்சிகரப்புனைவியலு’க்கு அடித்தள மிட்டது. லெனினும் எழுத்தாளனின் கட்சிச் சார்பு நிலையைக் ‘கட்சி நிறுவனமும் கட்சி இலக்கியமும்’ (1905) எனும் கட்டுரையில் வலியுறுத்தியுள்ளார்.\nமேலும், ப்ளக்னோவ், கோர்க்கியின் படைப்புகளில் காணப்படுகின்ற அதிகமான பரப்புரைத்தன்மையை விமர்சித்ததைக் கண்டனம் செய்தார். மிக வெளிப் படையாக வர்க்க - கட்சிசார்பு இலக்கியத்திற்கு அறைகூவல் விடுத்தார். மேலும் இலக்கியம், ‘சோஷலிச ஜனநாயக இயந்திரத்தின் பற்சக்கரமாகவும் திருகாணியாகவும் திகழவேண்டுமென’ அறிவித்தார்; எழுத்தின் நடுநிலைமைத்தன்மை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூறினார். ருஷ்யப்புரட்சியின் இரண்டாவது முதன்மைச்சிற்பியான ‘லியோன் ட்ராட்ஸ்கி’ இலக்கியமும் புரட்சியும் என்ற நூலில், லெனினைப்போலவே சோஷலிசப் பண்பாட்டின் தேவையை வலியுறுத்தினார். சோஷலிசக் கலையானது யதார்த்தமாக இருக்கவேண்டும்; கலைவடிவம் சமுதாய உள்ளடக்கத்தின் உற்பத்திப்பொருளாகத் திகழவேண்டும் எனக்கூறினார். அதே சமயத்தில், கலையின் உயர்நிலையிலான தன்னாட்சித் தன்மையினையும் வலியுறுத்தினார்; ஒரு கலைப்படைப்பானது, அதன் சொந்த விதிகளின் அடிப்படையில் மதிப்பிடப்படவேண்டும் எனவும் கூறினார். மார்க்ஸ§ம் ஏங்கல்சும் கலை, இலக்கியத்தின் சமூகச்சார்புநிலைகளைக் கடந்து, படைப்பின் மேன்மை களைப் பாராட்டியுள்ளனர். சான்றாக மார்க்ஸ், மில்டனின் ‘துறக்க நீக்கத்தை’ப்பற்றிக் குறிப்பிடும் பொழுது, மில்டன் துறக்கநீக்கத்தைப் படைத்த காரணத்தைப்போலவே பட்டுப்பூச்சியும் பட்டினை உற்பத்தி செய்கின்றது. இது அதன் இயற்கைச் செயல் பாடு என விளக்குவார்.\nதமிழ்ச் சூழலில் மார்க்சியத் திறனாய்வின் உருவாக்கம்\nதமிழ்ச் சூழலில் மார்க்சியம், பாரதி எனும் மாபெரும் கவிஞன்வழி அறிமுகமாகிறது. ருசியப் புரட்சி, அதனால் விளைந்த ‘சோஷலிஸம்’ பாரதியால் வரவேற்கப்பட்டது. சோஷலிஸத்திற்கு இணையாகப் ‘பொதுவுடைமை’ என்ற சொல், தமிழில் முதன் முதலில் பாரதியாரால் ஆளப்படுகிறது. லெனினின் பெயரும் கொள்கைகளும் ‘இந்தியா’ பத்திரிகை கட்டுரைகள் வழி பாரதியாரால் விமர்சிக்கப்பட்டன.\nஇவ்வாறான மார்க்சிய எழுத்துக்கான சூழல் உருவாக்கத்தின் பின்னணியில் 1930களின் உலக அளவில் முற்போக்கு இலக்கிய அமைப்பு செல்வாக்குப் பெற்றது. 1935இல் பாரிஸ் நகரத்தில் உலக முற்போக்கு எழுத்தாளர் மாநாடு நிகழ்ந்தது. அதனையட்டி, 1936இல் இந்திப் புனைகதையாளர் பிரேம்சந்தின் தலைமையில் லக்னோவில் இந்திய முற்போக்கு எழுத்தாளர் மாநாடு நடைபெற்றது.\n1937இல் ‘வாழ்க்கை இலக்கியப் போக்கும்’ (ஜீவன்ஸாஹித்ய ப்ரஸ்தானம்) 1944இல் ‘முற்போக்கு இலக்கியப் போக்கும்’ (புரோகமன ஸாஹித்யம்) மலையாளத்தில் உருப்பெற்றன. 1945ஆம் ஆண்டினை ஒட்டி வங்கத்தில் நஸ்ரூல் இஸ்லாமைத் தலைமையாகக் கொண்டு டாக்காவில் ‘கல்லோல்’ எனும் முற்போக்கு இலக்கியம் உருப்பெற்றது. தமிழில் 1937இல் பொதுவுடைமை இயக்க இதழான ‘ஜனசக்தி’ மலர்ந்தது; பாரதிதாசனின் ‘புதியதோர் உலகம் செய்வோம்’ கவிதை அதில், வெளியிடப்பெற்றது. 1938இல் பாரதிவிழாவை ஜீவா அறிவிக்கிறார். 1948இல் ‘புதுமை இலக்கியம்’ இதழ், இரண்டு இதழ்கள் வந்துபோகிறது; அதில் பாரதியைப் பற்றி விமர்சனங்கள் நிகழ்ந்தன.\n1949-இல் குயிலன் ‘முன்னணி’ பத்திரிகையைத் தொடங்கினார்; ரகுநாதனின் ‘இலக்கிய விமர்சனம்’ நூல் வெளிவந்தது. 1951இல் ‘விடிவெள்ளி’ இதழில் ‘முற்போக்கு இலக்கியம் என்றால் என்ன’ என்பதை தொ.மு.சி ரகுநாதன் வரையறுத்து எழுதுகிறார். இதற்கிடையில், 1930களில் தொடங்கப்பட்ட ‘இந்திய மக்கள் நாடக மன்றம்’ (இப்டா) தமிழில் செல்வாக்குப் பெறுகின்றது. 1959இல் இடதுசாரி இயக்கத்தின் இலக்கிய இதழான ‘தாமரை’ மலர்ந்தது. அவ்விதழ், ஏராளமான கவிஞர்களுக்கும் களமானது. 1970இல் ‘செம்மலர்’ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கிய இதழாகப் பூத்தது. தாமரையும் செம்மலரும் ஏராளமான புதிய முற்போக்குக் கவிஞர்களை, சிறுகதையாளர்களை, நாவலாசிரியர்களைத் தமிழ் இலக்கியவுலகிற்கு அறிமுகப்படுத்தின. இவ்வளர்ச்சிக் கிடையில், தமிழில் மார்க்சியத் திறனாய்வு வளர்ச்சி பெற்றது.\nதமிழில் மார்க்சியத் திறனாய்வு பாரதியை மையப்படுத்தியே தொடங்கியது. 1930களில் பி.ஸ்ரீயும் இராஜாஜியும் வேதாந்தச் சிமிழுக்குள் அடக்க முற்பட்ட போது - அவரை மகாகவி இல்லையென்று சொன்ன போது - அக்கருத்துக்களோடு எதிர்வினைசெய்து பாரதியை பொதுவுடைமைக் கவிஞராக - மகாகவியாக - நிறுவிய ப.ஜீவானந்தத்தின் பாரதி பற்றிய ஆய்வுகளே தமிழில் மார்க்சியத் திறனாய்வுக்குக் கட்டியம் கூறியது. ஜீவாவைத் தொடர்ந்து ஆர்.கே.கண்ணன், தொ.மு.சி. ரகுநாதன் ஆகியோர் பாரதியை மையப்படுத்தியே மார்க்சியத் திறனாய்வை வளர்த்தெடுத்தனர்.\nதொடர்ந்து ரகுநாதன் இடைக்கால இலக்கியங்கள் (சமுதாய இலக்கியம்), காப்பிய இலக்கியங்களை (இளங்கோவடிகள் யார்) மார்க்சியக் கண்ணோட்டத்தில் ஆய்வுக்குட் படுத்தினார். பேராசிரியர் நா.வானமாமலையின் நெல்லை ஆய்வுக்குழுவும் ஆராய்ச்சி இதழும் கல்விப் புலத்திற்குள் மார்க்சியத் திறனாய்வைக் கொண்டு சென்றன. பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் (நாட்டார் இலக்கியம்), கா.சுப்பிரமணியம் (சங்க இலக்கியம்), பேராசிரியர் தி.சு.நடராசன், தோதாத்ரி (நவீன இலக்கியம்), வெ.கிருஷ்ணமூர்த்தி (மார்க்சிய தத்துவம்) எனப் பெரும் மார்க்சிய ஆய்வாளர்படையை பேராசிரியர் நா.வானமாமலை உருவாக்கினார். நாட்டார் இலக்கியம் மட்டுமல்லாது சங்க இலக்கியம், திருக்குறள், காப்பியங்கள் எனத் தமிழின் மிக முக்கியமான இலக்கியப் பரப்புக்களில் மார்க்சியத் தடம்பதித்தவர், பேராசிரியர் நா.வானமாமலை.\nஇதே காலப்பகுதியில் (1970களில்) ஈழத்துப் பேராசிரியர்களான க.கைலாசபதியும், கா.சிவத்தம்பியும் கல்விப்புலம் சார்ந்த மார்க்சியப்புலமை விமர்சகர்களாக உருப்பெற்று காத்திரமான ஆய்வுகளை நிகழ்த்தினார். திராவிட இயக்கம் முன்வைத்த தமிழ்ப் பெருமிதம் சார்ந்த தமிழ் மீட்டுருவாக்க அரசியலுக்கு மாறாகத் தமிழ் இலக்கியங் களை அறிவியல் அடிப்படை சார்ந்து ஆராய்வதற்கு இவர்களது ஆய்வுகள் பெரிதும் துணைபுரிந்தன. இதே கட்டத்தில் மார்க்சியத்தை ஆன்மிக ஒளியில் தரிசித்து ஹெகலியப் பார்வையில் தமிழ் இலக்கியத்தை அணுகியவர்கள் எஸ்.என்.நாகராஜனும், கோவை ஞானியும் ஆவர். இவர்களது புறவய கருத்து முதல்வாத பார்வைகளுக்கு எதிராக தணிகைச் செல்வனும் கோ.கேசவனும் கறாரான விமர்சனங்களை முன்வைத்தனர்.\n1980களில் அமைப்பியல் பின்னை அமைப்பியல் பின்னை நவீனத்துவம் தமிழ்ச் சூழலில் அறிமுகமான போது அதனை மார்க்சிய கண்ணோட்டத்துடன் எதிர் கொண்டவர்களுள் அ.மார்க்ஸ், தி.சு.நடராசன், ந.முத்து மோகன் ஆகியோர் முதன்மையானவர்கள். இக்கால கட்டத்தில் அல்தூர், லுக்காச் போன்ற புதிய மார்க்சியர்கள் தமிழுக்கு அறிமுகமானார்கள். 1990களில் மிகைல் பக்தீனும் கிராம்ஸ்கியும் வெகுவாகப் பேசப் பட்டார்கள். மார்க்சியம் புதிய திறனாய்வுக் கோட் பாடுகளுடன் உரையாடி அதனைக் கடந்துசெல்ல வேண்டியதன் அவசியத்தைக் கா.சிவத்தம்பி பின் வருமாறு வலியுறுத்தினார். “மார்க்சியம் என்பது மேலே மேலே பாயும் நதி; அது பின்னோக்கிப் பாய்வதில்லை. பின்நவீனத்தின் இயல்பைக் கண்டதன் பின்னர் நாம் எங்கே நிற்கிறோமோ அங்கிருந்து மேலே செல்லல் வேண்டும். அதுதான் Progress முற்போக்கு. வரலாற்றில் தேவையில்லாது எதுவும் தோன்றாது. அவற்றின் உண்மைத் தன்மையைக் கண்டு, அவற்றுக்கு முகங் கொடுத்து மேலே செல்வதிலேயே முற்போக்குவாதம் தங்கியிருக்கிறது” (2010:பக்.207-208).\nமார்க்சியம் ஓர் அணுகுமுறையே தவிர வாய்ப்பாடு அன்று என அறுதியிட்டுக் கூறும் கா.சிவத்தம்பி, “இவ் அணுகுமுறை நமக்குப் பிரச்சினையின் தன்மை, மையம், வெளிப்பாட்டு முறைமை பற்றிய ஓர் அறிக்கையைத் தரும்... இது ஒரு பிரச்சினையை அதன் சூழமைவுப் பின்புலத்தில் - உரிய இடத்தில் - இட்டு வைக்கிறது” என மார்க்சிய அணுகுமுறையின் சாராம்சத்தை விளக்குகின்றார். மார்க்சியம், இயங்கியலை அடிப் படையாகக்கொண்ட படைப்பாக்கத் தன்மைமிக்க\nஓர் அறிவியல் சட்டகமாக இருப்பதால், காலத் தொடர்ச்சியில் புதிது புதிதாக உருவாகும் இலக்கியங் களையும் தத்துவங்களையும் கருத்தியல் ரீதியாக எதிர்கொள்வதற்கும் மதிப்பிடுவதற்கும் திறன்மிக்கதாகத் திகழ்கின்றது.\nகார்த்திகேசு சிவத்தம்பி, தமிழிலக்கியத்தில் முற்போக்கு வாதம், சென்னை புக்ஸ், 1977.\nகார்த்திகேசு சிவத்தம்பி, பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி..., ��க்கள் வெளியீடு, சென்னை - 2, முதல் பதிப்பு, டிச. 2003\nகார்த்திகேசு சிவத்தம்பி, பாரதி மறைவு முதல் மகாகவி வரை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிமிடெட், சென்னை, 1984.\nகார்த்திகேசு சிவத்தம்பி, இலக்கியமும் கருத்துநிலையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிமிடெட், முதல் பதிப்பு, ஏப்ரல் 2011.\nகார்த்திகேசு சிவத்தம்பி, நவீனத்துவம் - தமிழ் - பின்நவீனத்துவம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிமிடெட், சென்னை, 2010.\nதோதாத்ரி, எஸ்., பிரதிபலித்தல் கோட்பாடும் அழகியலும், நாவாவின் ஆராய்ச்சி, இதழ் 38 & 39, 1991.\nமுத்துமோகன், ந., வரலாற்று பொருள்முதல்வாதமும் மார்க்சிய அழகியலும், நாவாவின் ஆராய்ச்சி, இதழ் 38&39, 1991.\nரகுநாதன், தொ.மு.சி., இலக்கிய விமர்சனம், ஸ்டார் பிரசுரம், சென்னை, மூன்றாம் பதிப்பு, பிப். 1964.\nரகுநாதன், தொ.மு.சி. சமுதாய இலக்கியம், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, இரண்டாம் பதிப்பு, டிசம்பர். 1980.\nரகுநாதன், தொ.மு.சி., இளங்கோவடிகள் யார் மீனாட்சி புத்தக நிலையம், முதற்பதிப்பு, டிசம்பர், 1984\nரகுநாதன், தொ.மு.சி., பாரதி காலமும் கருத்தும், மீனாட்சி புத்தக நிலையம், முதற்பதிப்பு, டிசம்பர், 1980.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/87962/Fortnight-after-trial-Covaxin-shot-Haryana-minister-Anil-Vij-tests-positive-for-coronavirus", "date_download": "2021-01-18T08:43:04Z", "digest": "sha1:QLBYW53N565AQQNDLLMOBGDNVTGZJ3TK", "length": 12098, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'கோவாக்ஸின்' தடுப்பூசி போட்டுக்கொண்ட ஹரியானா அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு! | Fortnight after trial Covaxin shot Haryana minister Anil Vij tests positive for coronavirus | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n'கோவாக்ஸின்' தடுப்பூசி போட்டுக்கொண்ட ஹரியானா அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு\nதன்னார்வலராக முன்வந்து பரிசோதனைக்காக கோவிக்ஸின் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஹரியா��ா சுகாதாரத் துறை அமைச்சருக்கு இப்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஹரியானா மாநிலத்தின் சுகாதாரத்துறை மற்றும் உள்துறை அமைச்சர் அனில் விஜ். 67 வயதான இவர் சமீபத்தில், இந்திய மருந்து உற்பத்தி நிறுவனமான பாரத் பயோடெக் தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனைகளில் பங்கெடுத்து, பரிசோதனைக்காக தடுப்பு மருந்தை தன் உடலில் செலுத்திக்கொண்டார்.\nஇந்தத் தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அமைச்சர் அனில், \"மாநிலத்திலேயே தடுப்பு மருந்து பரிசோதனையில் பங்கேற்ற ஹரியானாவின் முதல் தன்னார்வலர் நான்தான்\" என்றார். நவம்பர் 20-ம் தேதி அவருக்கு தடுப்பு மருந்து உடலில் செலுத்தப்பட்ட நிலையில், இன்று அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதனை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ள அமைச்சர் அனில், \"எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது அம்பாலா கண்டோன்மென்ட் சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். இதனால் என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்\" எனக் கூறியுள்ளார்.\nமுன்னதாக ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர், சபாநாயகர் கியான், மேலும் இரண்டு எம்எல்ஏக்களுக்கும் கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், இப்போது அனிலுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅனில் எடுத்துக்கொண்ட கோவாக்ஸின் தடுப்பு மருந்து இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த இந்தத் தடுப்பு மருந்து தற்போது மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் இந்த கோவாக்ஸின் தடுப்பு மருந்தை விலங்குகள் மீது செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வெற்றி கண்ட நிலையில் மூன்றாம் கட்ட பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.\nஐ.சி.எம்.ஆர் உடன் இணைந்து மூன்றாம் கட்ட பரிசோதனையில் ஈடுபட்டு வரும் பாரத் பயோடெக், தடுப்பு மருந்தை 26,000 பேருக்கு செலுத்த திட்டமிட்டு இருந்தது. இந்த நிலையில்தான் தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட அமைச்சர் அனிலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.\nஇதனால், இந்த நிறுவனம் அடுத்தகட்டமாக என்ன செய்யப்போகிறது என்பது ��ொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில், பிரதமர் மோடி ஹைதராபாத் சென்று, கொரோனா தடுப்பு மருந்து மேம்பாடு மற்றும் உற்பத்தியை பார்வையிட்டார். அவர் பார்வையிட்டது இந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பு மருந்து உற்பத்திதான் என்பது குறிப்பிடத்தக்கது.\n\"ஹைதராபாத் தேர்தலில் பாஜக எழுச்சி... அடுத்த ஆண்டு தமிழகத்தில்\" - குஷ்பு நம்பிக்கை\n“வலுவிழந்தது ஆழ்ந்த காற்றழுந்த தாழ்வு மண்டலம்” - வானிலை ஆய்வு மையம்\nRelated Tags : COVID 19 Vaccine , Haryana minister Anil Vij tests positive , trial Covaxin , கொரோனாத்தொற்று , கொரோனா பரவல் , ஹரியானா அமைச்சர், ஹரியானா அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு,\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு\nநீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்\nபழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nஅர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன\nகொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்\nதிடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்\nபரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"ஹைதராபாத் தேர்தலில் பாஜக எழுச்சி... அடுத்த ஆண்டு தமிழகத்தில்\" - குஷ்பு நம்பிக்கை\n“வலுவிழந்தது ஆழ்ந்த காற்றழுந்த தாழ்வு மண்டலம்” - வானிலை ஆய்வு மையம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=4%205018", "date_download": "2021-01-18T06:33:07Z", "digest": "sha1:LSTK7NRQAYOWF7YWM4QIMR6W4QI4CBDU", "length": 5891, "nlines": 140, "source_domain": "marinabooks.com", "title": "கையேந்தும் மனிதர்கள் Kaiyendhum Manidhargal", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஏற்றுமதி பற்றித் தெரிந்துகொள்ளுங்கள் (Export - A to Z)\nஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி \nயதார்த்த வாழ்க்கைக்கு ஒரு கையேடு\nதமிழக உள்ளாட்சித் தேர்தல்களுக்கான விதிமுறைகள்\nபஞ்சாயத்து பற்றிய சட்டங்களும் நிர்வாக முறைகளும்\nதகவல் அறியும் உரிமை ஏன் எதற்கு\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nயானைகளைப் பற்றிய வித்தியாசமான செய்திகள்\nவிலங்கினங்களைப் பற்றிய வியத்தகு செய்திகள்\nநாய் வாங்குபவர்களுக்கும், வளர்ப்பவர்களுக்கும் நல்ல யோசனைகள்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nஇயற்கை வேளாண்மையில் நாடு காக்கும் நலத் திட்டம்\nசொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர்ப் பாசனப் பொறியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/bigg-boss-4-promo/", "date_download": "2021-01-18T07:24:57Z", "digest": "sha1:R3JIQUFJJFVBZ6ALFTXHAERTGAGRVWX2", "length": 4763, "nlines": 64, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss 4 Promo Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nபிக் பாஸ் 4 – ன் இறுதி போட்டியின் தேதி மற்றும் நேரம் –...\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இன்னும் ஒரு சில நாட்களில் நிறைவடைய இருக்கிறது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா...\nஅவருக்கு வேற வேலை இல்லையா, நீங்க நோண்டினே இருப்பீங்க அவர் வந்துனே இருப்பாரா\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் வெற்றிகரமாக இரண்டு வாரத்தை நிறைவு செய்திருக்கிறது நேற்றைய நிகழ்ச்சியில் முதல் வார எழிமினேஷன் நடைபெற்று இருந்தது இதில் நடிகை...\nஇந்தி பிக் பாஸுக்கு நிகரான செட். பிக் பாஸ் சீசன் 4-ன் புதிய வீடியோ.\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் இன்று (அக்டோபர் 4) முதல் துவங்க இருக்கிறது. கொரோனா பிரச்சனை காரணமாக இந்த...\nநாம சமாளிச்சிட்டோம். ஆனால், இந்த வீட்டிற்குள்ள – பிக் பாஸ்ஸின் புதிய ப்ரோமோ இதோ.\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது அதிலும் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பா���் நிகழ்ச்சி மிகப்பெரிய ஹிட் அடித்தது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2011/06/", "date_download": "2021-01-18T08:26:46Z", "digest": "sha1:3PBLXSAF2VVJJOMQJK62ECFB2IQV5MSN", "length": 43378, "nlines": 209, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "ஜூன் | 2011 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஇந்த வார இலவச இணைய தளம்\nநம் ஆவணங்கள், செய்திக் குறிப்புகள், தகவல் அறிக்கைகளில் படங்கள் மற்றும் போட்டோக்களை இணைத்து தயாரிக்க விரும்புவோம். சரியான போட்டோக்களுக்கும் படங்களுக்கும் எங்கு செல்வது என்ற கேள்வியோடு, இணையத்தைச் சுற்றி வந்த போது ஒரு தளம் கவனத்தைக் கவர்ந்தது.http://www.publicdomainphotos.com/ என்ற முகவரியில் உள்ள அந்த தளத்தில் 5,000 க்கும் மேற்பட்ட போட்டோக்களும், அதிகமான எண்ணிக்கையில் கிளிப் ஆர்ட் படங்களும் கிடைக்கின்றன. புகைப்படங்களைத் தேடிப் பெறுவதற்கு மிக எளிமையான வழி ஒன்று தரப்பட்டுள்ளது. இதில் போட்டோக்கள் வகைப்படுத்தப்பட்டு பிரிவுகள் காட்டப் படுகின்றன. தேவைப்படும் போட்டோவிற்கான பிரிவில் கிளிக் செய்தால், படங்களின் முன் தோற்றக் காட்சிகள் கிடைக்கின்றன. பின் விரித்துப் பார்த்து நம் கம்ப்யூட்டருக்கு மாற்றிக் கொள்ளலாம். மிருகங்கள், கட்டடங்கள், நகரங்கள், பானங்கள், பூக்கள், உணவு, தோட்டம், பூச்சி வகைகள், உள் அலங்கார அமைப்பு, புல்வெளிகள், விளக்குகள், தாவரங்கள் என போட்டோ வகை பட்டியல்கள் நீள்கிறது. இந்த பிரிவுகளுக்குத் துணைப் பிரிவுகளும் கிடைக்கின்றன. இதனால் நம் தேடல் குறுக்கப்பட்டு நம் தேவைகளை எளிதாக நிறைவேற்றப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, landscapes என்னும் பகுதியில் fields, forests, lakes, mountains, roads, and sky என அதன் வகைகள் விரிகின்றன. ஒருமுறை சென்று பார்த்து குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.\nஒரிசாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை உயர ்ந்தே வருகிறது\nஒரிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்தாலும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்தே வருகிறது\nஒரிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்கின்றன எனினும், அங்குள்ள மக்களின் விசுவாசம் வளர்ந்து வருவதோடு, அம்மாநிலத்தில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது என்று கட்டாக் – புவனேஷ்வர் பேராயர் பார்வா கூறியுள்ளார். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் அட் லிமினா சந்திப்பையொட்டி வத்திக்கான் ���ந்திருந்த பேராயர் பார்வா பீட்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டார்.\nகிறிஸ்தவ மதம் எப்போதும் இரத்தம் சிந்தும் நேரங்களில் விசுவாசத்தில் வளர்ந்துள்ளது என்ற வரலாற்றிற்கு ஏற்ப, ஒரிசாவிலும், 2008 ஆம் ஆண்டு நடந்த வன்முறைகளால் அங்குள்ள கிறிஸ்தவர்களின் விசுவாசம் இன்னும் ஆழப்பட்டுள்ளது என்று பேராயர் கூறினார். தலித் மற்றும் பழங்குடியினர் பல நூற்றாண்டுகளாய் அடிமைகளாய் நடத்தப்பட்டு வந்த ஒரிசா மாநிலத்தில் கிறிஸ்தவப் பணியாளர்கள் அம்மக்களிடையே மனித உரிமைகள், மனித மதிப்பு ஆகிய எண்ணங்களைப் புகுத்தி வருவது பாரம்பரிய இந்து சாதிய அமைப்பிற்குப் பெரும் சவாலாக இருப்பதே இந்த வன்முறைகளின் முக்கிய காரணம் என்று பேராயர் பார்வா தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.\nகந்தமால் பகுதியில் ஏற்பட்ட கலவரங்களுக்குக் காரணமான 13 பேருக்கு அம்மாநிலத்தில் இயங்கும் துரித நீதிமன்றம் அண்மையில் ஐந்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கியுள்ளது என்றும், அதே நேரம் மற்றொரு நீதிமன்றம் குற்றம் சுமத்தப்பட்ட வேறு 12 பேரை விடுதலை செய்துள்ளதென்றும் யூகான் செய்தி குறிப்பு கூறுகிறது\nஇலங்கைக்கு எதிராக தீர்மானம்: பிரான்ஸ், ஜ ெர்மனி நாடுகள் முயற்சி\nஅப்பாவி ஈழதமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா.வில் மீண்டும் தீர்மானம்: பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் முயற்சி\nஇலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த ஈழப்போரின் போது 1 1/2 லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. ஈழத்தில் ரத்த ஆறு ஓடிய போதும், இந்தியா உள்பட வெளிநாடுகள் மவுனம் சாதித்தன.\nதமிழ் இனத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இந்த படுகொலை தொடர்பான கொடூரங்களை பல்வேறு ஆதாரங்கள் மூலம் மேலை நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள். ராஜபக்சே போர்க் குற்றவாளிதான் என்ற உண்மையை இப்போதுதான் பல நாடுகள் கொஞ்சம், கொஞ்சமாக உணரத் தொடங்கி உள்ளன.\nஎனவே ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுபெற்று வருகிறது. இதன் ஒரு நடவடிக்கையாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக மீண்டும் ஒரு தீர்மானம் கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வருகின்றன.\nபிரான்ஸ், ஜெர்மனி ஆகிய இரு நாடுகள���ம் கூட்டாக இணைந்து இந்த திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுத்து வருகின்றன. இந்த நாடுகளுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படும்.\nபிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி சிங்கள அரசுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளிடம் இது பற்றி கூறி ஆதரவு திரட்ட ராஜபக்சே முடிவு செய்துள்ளார்.\nஇதற்காக அவர் அறிக்கைகள் தயாரித்து தங்கள் ஆதரவு நாடுகளுக்கு அனுப்பி வருகிறார். கடந்த தடவை இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, இந்தியா அதை எதிர்த்தது.இது ஈழத் தமிழர்களுக்கு மத்திய அரசு செய்த துரோகம் என்று பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ஐ.நா.சபையில் மீண்டும் இலங்கையை காப்பாற்ற இந்தியா முயலுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.\nஇதற்கிடையே இலங்கையில் ராஜபக்சேயும் அவரது சகோதரர்களும் சர்வாதிகாரிகள் போல ஆட்டம் போட தொடங்கி உள்ளனர். பெரிய அளவில் ஊழல்கள் செய்து அரசு சொத்துக்களை அவர்கள் கொள்ளையடிப்பதாக கூறப்படுகிறது.\nகோதபயராஜபக்சேயின் மகனுக்கு வரும் 30-ந் தேதி கொழும்பில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக ஐரோப்பிய நாடுகளில் இருந்து 2 விமானங்கள் நிறைய ரோஜா பூ கொண்டு வந்துள்ளனர். ராஜபக்சே குடும்பத்தினரின் இந்த ஆடம்பரம் மக்களிடம் கடும் எரிச்சலையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது\niPhone வாங்கித்தருபவருக்கு எனது கற்பு இலவசம்\niPhone வாங்கித்தருபவருக்கு எனது கற்பு இலவசம்-சீன யுவதி அதிரடி\nசீன நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் யுவதிகள் அப்பிள் நிறுவனத்தின் விலை உயர்ந்த தயாரிப்புக்களை வாங்குகின்றமைக்காக மிகவும் பாரதுரமான தீர்மானங்களை எடுக்கின்றார்கள்.\nஐ போன் ஒன்றுக்காக கற்பை பண்டமாற்று செய்ய முன் வந்து உள்ளார் கட்டிளம் யுவதி ஒருவர். இவருடைய இலட்சியக் கனவு ஐ போன் ஒன்றை சொந்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது. ஆனால் இவரது தகப்பன் ஐ போன் வாங்கிக் கொடுக்கின்றார் இல்லை.\nசீனாவின் சமூக இணைப்பு இணையத் தளங்களில் ஒன்று வெய்போ ஐ போனை தரக் கூடிய எவரேனும் ஒருவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்கின்றமைக்கு தயார் என்று வெய்போ மூலமாக அறிவிப்பு விடுத்து உள்ளார். அடிப்படைத் தகவல்களுடன் புகைப்படம் ஒன்றையும் பிரசுரித்து உள்ளார். 1990 களில் பிறந்தவர் என்று குறிப்பிட்டு உள்ளார். இவரது அறிவிப்பு இணைய மற்றும் ஊடக உலகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஆனால் இவரது அறிவிப்புக்கு வெய்போ சமூக இணைப்பு இணையத் தள பாவனையாளர்களிடம் இருந்து வன்மையான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கற்பு என்பது விலை மதிப்பற்றது , ஐ போன் ஒன்றுக்காக இழக்கப் பட வேண்டியது அல்ல என்பது கண்டனங்களின் அடிப்படையாக உள்ளது.\nசீனாவில் கடந்த ஏப்ரல் மாதம் 17 வயது பையன் ஒருவர் ஐ பாட் , ஐ போன் ஆகியவற்றை வாங்குகின்றமைக்காக ஒரு சிறுநீரகத்தை விற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமைக்கேல் ஜாக்சனின் சகோதரி அதிர்ச்சி தகவல ் வெளியீடு\nநியூயார்க்: யானை இறந்தாலும் ஆயிரம் பொன், செத்தாலும் ஆயிரம் பொன் என்று கூறுவது அதன் மதிப்பை வலியுறுத்து வதாக அமைகிறது. அதுபோல, அதற்கு நிகரான மதிப்பு மிக்க மனிதர்கள் இவ்வுலகில் இறந்தும் அவரது ரசிகர்கள் நெஞ்சில் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அதற்கு சிறந்த உதாரணமாக, பாப் இசை உலகின் கடவுள் என்றழைக்கப்பட்ட மைக்கேல் ஜாக்சனை கூறலாம். மைக்கேல் ஜாக்சன் என்றால், அவரது துள்ளலான இசையுடன் கூடிய நடனம், அதற்கு வளைந்து நெளிந்து கொடுக்கும் அவரது உடல்வாகு உள்ளிட்டவை நமக்கு ஞாபகம் வருவதைப் போன்று, அவரை நினைத்தாலே, அவரது இசை மற்றும் நடனம் நமது கண்களுக்கு விருந்தளிக்கும்.\nஅத்தகைய நீங்கா புகழை பெற்ற பாப் உலகின் முடிசூடா மன்னாக விளங்கிய பாடகர் மைக்கேல்ஜாக்சன் மறைந்து இன்றுடன் இரண்டு ஆகிறது. ஆண்டுகள் இரண்டு ஆன போதிலும் அவரின் ரசிகர்கள் அவரை மறக்கவும் இல்லை. சொல்லப்போனால் மறக்க தயாராகவும் இல்லை. இதனால் உலகம் முழுவதும் அவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை உலகம் முழுவதும் இன்று கொண்டாடி வருகின்றனர். கலிபோர்னியாவில் அவர் சமாதியில் திரளாக கூடி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nமைக்கேல் ஜாக்சன் மறைவு என்ற அதிர்ச்சியிலிருந்து அவரது ரசிகர்கள் இன்னும் மீளாத நிலையில், அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஜாக்சனின் சகோதரி பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது அவரது ரசிகர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: ஜாக்சன்இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் தன்னை யாரோ கொலைசெய்ய முயற்சி மேற்கொள்வதாக சொல்லிக்கொண்டிருந்தார்.மேலும் மைக்கேல் ஜாக்சனுக்கு சிகிச்சையளித்த டாக்டர் தோமேதோமே தான் ஜாக்சன் உடன் இறுதிவரை வியாபார ஆலோசகராக வும் இருந்துள்ளார்.தற்போது அவரைப் பற்றிய எந்த தகவலும் இல்லாமல் இருப்பது அவரின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும்அவருடன் இருந்த சில நண்பர்களும் ஜாக்சனின் சம்பாத்தியத்தில் பலன்பெற்றுள்ளனர் என்றும் லா டோயா தெரிவித்துள்ளார்.\nமக்கள் எந்த அளவிற்குஜாக்சன் மீது அன்பு செலுத்தியிருக்கின்றனர் என்பது அவர்இறப்பிற்கு பின்னர் அவருடைய அறையில் கிடைத்த சில குறிப்புகள் மூலம்இது தெரிய வந்துள்ளதாக லா டோயா தெரிவித்துள்ளார். அதே சமயம் ஜாக்சன் இறப்பு குறித்து இறப்பு குறித்த எந்தவித தடயமும் குடும்பத்தினர் கைவசம் வைத்திருக்க வில்லை. எனவே ஜாக்சனின் இறப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.\nசிறையில் மெழுகுவர்த்தி செய்ய கற்றுக்கொள ்ளும் கனிமொழி\nபுதுடில்லி:ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, ஓய்வு நேரத்தில் மெழுகுவத்தி செய்ய கற்றுக்கொள்வதாக, சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nராஜ்யசபா எம்.பி.,யும், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி, ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், கடந்த மாதம் 20ம் தேதி கைது செய்யப்பட்டார். திகார் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், புத்தகங்களை படிப்பதில் நேரத்தை கழித்து வந்தார். இந்நிலையில், தற்போது, தன் ஓய்வு நேரங்களில், பெண் கைதிகளோடு இணைந்து மெழுகுவத்தி தயாரிக்கும் முறையை கற்று வருவதாக, சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅவரது ஜாமின் மனுக்கள் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்ட போதும், அதுகுறித்து எந்தவித வருத்தமும் அடையாமல் சிறையில் இயல்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று முன்தினம், கனிமொழியின் தந்தை கருணாநிதியும், தாயார் ராஜாத்தியும் சிறைக்கு வந்து, கனிமொழியை சந்தித்தனர். அப்போது, அவருக்குப் பிடித்தமான முறுக்கு உள்ளிட்ட உணவுப் பண்டங்களை கொடுத்துவி���்டுச் சென்றனர்.\nதடையை மீறி கார் ஓட்டிய முஸ்லிம் பெண்கள்\nசவுதி அரேபியாவில் தடையை மீறி கார் ஓட்டிய முஸ்லிம் பெண்கள்\nசவுதி அரேபியாவில் கடந்த 1990-ம் ஆண்டு நவம்பர் மாதம் முஸ்லிம் பெண்கள் கார் ஓட்ட அரசு தடைவிதித்துள்ளது. அதையும் மீறி கார் ஓட்டு பவர்கள் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கார் ஓட்டிய ஷரீப் என்ற 32 வயது கம்ப்யூட்டர் விஞ்ஞானி கைது செய்யப்பட்டு 2 வாரங்கள் சிறை தண்டனை அனுபவித்தார்.\nரியாத்தில் கார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்ட 6 பெண்கள் கைது செய்யப்பட்டனர். இருந்தும் முஸ்லிம் பெண்களின் கார் ஓட்டும் ஆர்வத்தை அந்த நாட்டு அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை.\nவெள்ளிக்கிழமையான நேற்று பர்தா அணிந்திருந்த ஏராளமான பெண்கள் தடையை மீறி சர்வ சாதாரணமாக கார் ஓட்டி சென்றனர். தங்களின் உரிமையில் சவுதி அரசாங்கம் தலையிட உரிமை கிடையாது. சட்டத்தின் மூலம் எங்களை கட்டுப்படுத்த முடியாது என பேஷ்-புக் மற்றும் டுவிட்டர் போன்ற இணைய தளங்களில் தங்களின் கருத்தை தைரியமாக வெளியிட்டு வருகின்றனர்.\nஅமெரிக்கா,கனடாவில் வசிக்கும் நண்பர்களுக ்கு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,\nஅமெரிக்கா,கனடாவில் வசிக்கும் நண்பர்களுக்கு இலவச தமிழ் வேதாகமம்\n”நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” எனச் சொல்லி உலகத்திற்கு ஒளியாய் வந்த இயேசுகிறிஸ்துவை இன்னும் அறியாதவரா நீங்கள்\nமறுபடியும் பிறந்த அனுபவம் இன்னும் இல்லாத நண்பரா நீங்கள்\nகிறிஸ்தவ மார்க்கத்தைப் பற்றி மேலும் அறிய விரும்புகிறீர்களா\nஅமெரிக்கா மற்றும் கனடாவில் வசிக்கும் கிறிஸ்தவர்களல்லாத ஆனால் கிறிஸ்தவ மார்க்கத்தை பற்றி மேலும் அறிய விரும்பும் தமிழ் நண்பர்களுக்கு இலவசமாக தமிழ் வேதாகமங்களை பரிசளிக்க விரும்புகிறோம்.\nகீழ்கண்ட மின்னஞ்சலுக்கு உங்கள் வேண்டுகோளை அனுப்பினால் மேற்கொண்டு விவரங்கள் உங்களுக்கு அனுப்பப்படும்.\nஇத்தகவலை கிறிஸ்தவரல்லாத உங்கள் மற்ற நண்பர்களுக்கும் தெரிவிக்கலாம். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.\nடில்லி திகார் சிறையில் கருணாநிதி;\nசென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதான, கனிமொழி ஜாமின் மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, திகார் சிறையிலிருக்கும் மகளை சந்திப்பதற்காக, தி.மு.க., தலைவர் கருணாநி���ி, இன்று காலை 8.30மணியளவில் ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் டில்லி சென்றார்.\nசுப்ரீம் கோர்ட்டில், கனிமொழியின் ஜாமின் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்ட தகவல் அறிந்த கருணாநிதி, மிகுந்த மனவேதனை அடைந்தார். முன்னாள் அமைச்சர்களை, கோபாலபுரம் வீட்டிற்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினார். பின், சிறையிலிருக்கும் மகளை சந்திக்க டில்லி செல்ல முடிவு செய்தார். நேற்று, நிருபர்களை சந்திப்பதை தவிர்த்தார். கருணாநிதி, இன்று காலை, 8.30 மணிக்கு, ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் டில்லி சென்றார். அவருடன், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, வேலு, கருணாநிதிபி.ஏ.சண்முகநாதன், தலைமையிடத்து செயலாளர்காஜாமொகைதீன் மற்றும் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த பாண்டியன், வினோதன், கணேசன்,டாக்டர் பிரவீன் உதவியாளர் நத்தியானந்தம் உட்பட10 பேர் செல்கின்றனர்.\nடில்லி செல்லும் கருணாநிதி, தனியார் ஓட்டலில் தங்குகிறார். திகார் சிறைக்கு சென்று, மகள் கனிமொழியை சந்தித்து பேச உள்ளார். மகளை வெளியில் கொண்டு வர, அடுத்து என்ன செய்வது என, சட்ட வல்லுனர்களை கலந்தாலோசிக்கவும் முடிவு செய்துள்ளார். காங்கிரஸ் தலைவர்களையும் சந்தித்து பேச முடிவு செய்திருப்பதாகவும், அவர் திரும்பி வரும் தேதி முடிவாகாததால், ஓரிரு நாட்கள் டில்லியிலே தங்கியிருப்பார் என்றும் கூறப்படுகிறது.\nதரையையும் தரவில்லை தண்ணீரையும் விடவில்லை: சீனா அட்டூழியம்\nஇமயமலையில் இருந்து இந்தியாவுக்கு ஏராளமான தண்ணீரை கொண்டு வரும், பிரம்மபுத்திரா நதியை கபளீகரம் செய்யும் முயற்சியில், தற்போது சீனா ஈடுபட்டு வருகிறது. இதனால் அசாம், அருணாச்சல பிரதேச மாநிலங்களின் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும்.\nபிரம்மபுத்திரா நதி, திபெத் பகுதியில் இருக்கும் இமயமலையில் தோன்றி, இந்தியாவுக்குள் அருணாச்சல பிரதேசம், அசாம் வழியாக ஓடி, வங்கதேசத்தில் நுழைந்து கடலில் கலக்கிறது. 2,800 கி.மீ., ஓடும் இந்த ஆறு இந்தியாவின் பெரிய ஆறுகளில் ஒன்று. 1,700 கி.மீ., தூரம் வரை திபெத் மலைப்பகுதிகளிலே இந்த ஆறு பாய்கிறது. பல கிளை ஆறுகளைக் கொண்ட பிரம்மபுத்திரா, சில இடத்தில் 10 கி.மீ., வரை அகலம் கொண்டது. இந்தியாவின் அருணாச்சல பிரதேசம், அசாம் மாநிலங்களின் விவசாயம், பிரம்மபுத்திரா நதியை நம்பியே இருக்கிறது.சீனாவின் கட்டுப்பாட்டில் திபெத் இருப்பதால் பிரம்மபுத்திரா பாயும் பகுதியில் முன்பு சீனா அணையை கட்டியது. இது நீர் மின் திட்டத்துக்காக கட்டப்பட்டது என சீனா தெரிவித்தது. இது ஒருபுறம் இருக்க, அணையிலிருந்து புதிய பாதை அமைத்து நீர் ஆதாரத்தை சீனாவுக்கு திருப்பும் முயற்சியும் மெல்ல நடந்து வருகிறது. 5,400 கோடி ரூபாய் செலவில் இதற்கான பணிகள் நடக்கின்றன. ஆண்டுதோறும் இந்தியாவுக்கு வரும் நீரின் அளவு குறைந்து வருவதே இதற்கு சாட்சி. இதே நிலை நீடிக்குமானால் இந்தியாவுக்கு வரும் மொத்த நீரும் திருடப்பட்டு விடும்.\nசீனாவின் இந்த திட்டத்தை தடுத்த நிறுத்த, அசாம் முதல்வர் தருண் கோகோய், வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணாவை சந்தித்து வலியுறுத்தினார். ஆனால் இது போன்ற முயற்சிகளில் ஈடுபடவில்லை என சீனா தெரிவித்ததாக கிருஷ்ணா கூறியுள்ளார். அணைப்பகுதியில் சில வேலைகள் நடப்பது, செயற்கோள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் இந்த பேச்சை எந்த அளவுக்கு நம்புவது என்று தெரியவில்லை. இந்தியாவில் இருமாநிலங்களுக்கு இடையில் ஏற்படும் நதிப்பிரச்னைகளைக் கூட தீர்க்க முடிவதில்லை. இந்நிலையில் சீனாவுடனான இந்த பிரச்னை, இருநாடுகளுக்கிடையேயான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும்.ஏற்கனவே அருணாச்சல் பிரதேசத்தை சொந்தம் கொண்டாடுவதன் மூலம், தரையில் கை வைத்த சீனா, தற்போது தண்ணீரையும் விடவில்லை.\n« மே ஜூலை »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/actress-sneha-workout-video/116179/", "date_download": "2021-01-18T06:26:24Z", "digest": "sha1:KPENYQ4N33UE3RQF7IYMY5JWKUVNWHE5", "length": 7685, "nlines": 128, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Actress Sneha Workout Video Goes Viral on Internet", "raw_content": "\nHome Latest News உடல் எடையை குறைக்க இரண்டாவது குழந்தையுடன் வெறித்தனமாக ஒர்க்கவுட் செய்யும் சினேகா – வைரலாகும் வீடியோ.\nஉடல் எடையை குறைக்க இரண்டாவது குழந்தையுடன் வெறித்தனமாக ஒர்க்கவுட் செய்யும் சினேகா – வைரலாகும் வீடியோ.\nஉடல் எடையை குறைக்க இரண்டாவது குழந்தையுடன் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார் சினேகா.\nActress Sneha Workout Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சினேகா. அஜித், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் என பல்வேறு நடிகர்களுக்க�� ஜோடியாக நடித்துள்ள இவர் தற்போது மீண்டும் தன்னுடைய அடுத்த இன்னிங்சை தொடங்கியுள்ளார்.\nநடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்ட சினேகாவிற்கு சமீபத்தில் தான் இரண்டாவது குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பிறகு மீண்டும் குண்டாகி விட்டார் சினேகா.\nஇதனால் அவர் தற்போது உடல் எடையை குறைக்க வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து வருகிறார்.\nஇது குறித்த வீடியோ ஒன்றை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.\nசினேகா இறுதியாக தனுஷுக்கு ஜோடியாக பட்டாஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious article14 வருடங்களுக்கு பிறகு சிம்பு ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம ட்ரீட் – STR எடுத்த அதிரடி முடிவு\nNext articleகுழந்தையுடன் வொர்க்-அவுட் செய்யும் சினேகா\nமூன்று நாளில் 100 கோடியை தொட்ட மாஸ்டர் வசூல்.. ஈஸ்வரன் நிலைமை என்ன\nகொஞ்சமும் மேக்கப் இல்லாமல் விளக்கு ஒளியில் ஜொலிக்கும் ஸ்ரீதிவ்யா, கொள்ளை அழகு என கொஞ்சி தீர்க்கும் ரசிகர்கள்.\nஇந்த ஒரே இடத்தில் தோல்வியைத் தழுவிய மாஸ்டர்\nகுக் வித் கோமாளி தர்ஷாவா இது நிறைமாத கர்ப்பிணியாக வெளியான ஷாக்கிங் புகைப்படங்கள்.\nவலிமை First Look- எப்போது வரும் – வெளியான லேட்டஸ்ட் அப்டேட்\nஆரி ஜெயிக்கணும், அதானே திட்டம்.. இது கேம் ஷோ இல்ல பிரச்சார நிகழ்ச்சி.. கமல்ஹாசனை வெளுத்து வாங்கிய ரம்யா பாண்டியன் சகோதரி.\nகர்நாடகாவில் படுதோல்வியை சந்தித்த மாஸ்டர் டப்பிங், ஆனால் – வெளியான அதிர்ச்சித் தகவல்.\nசிம்பு ரசிகர்களுக்கு ஏ.ஆர் ரகுமான் கொடுக்கும் ஸ்பெஷல் ட்ரீட் – பத்து தல படம் பற்றி வெளியான அறிவிப்பு.\nஉடலோடு ஒட்டிய டைட்டான உடையில் சூடேற்றும் சமந்தா – வைரலாகும் புகைப்படம்.\nஇது நடந்து முடிந்தால் தான் வலிமை ஃபர்ஸ்ட் லுக் – வெளியான அதிரடி தகவல்.\nபிக் பாஸ் டைட்டில் வென்ற கையோடு ஆரி பதிவிட்ட அதிரடி பதிவு – என்ன சொல்கிறார் பாருங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/131399", "date_download": "2021-01-18T07:52:05Z", "digest": "sha1:I6ALYE2WKYROZAEOZCHVNI63WZZCGWMS", "length": 7577, "nlines": 84, "source_domain": "www.polimernews.com", "title": "திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது, கமல்ஹாசன் தானாகத்தான் திருந்த வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநீதித்துறையைக் களங்கப்படுத்தும் வகையில் பேசிய குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் எட...\nஒரு நிமிடத்தில் ஒரு லட்சம் நாசம்... பைக் எரிவதை கண்டு கைய...\nதிருவள்ளூரில் டயர் தொழிற்சாலையில் தீ விபத்து\nரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமான...\nவட மாநிலங்களில் கடுங்குளிர், பனிமூட்டம்... குறைந்த வேகத்த...\nதிருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது, கமல்ஹாசன் தானாகத்தான் திருந்த வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nதிருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதால், கமல்ஹாசன் தானாகத்தான் திருந்த வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.\nசென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்தார்.\nபுதுக்கட்சி தொடங்க உள்ள ரஜினி, திமுகவின் உண்ணாவிரதப் போராட்டம் ஆகியவற்றையும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.\nஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்… திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சீரமைக்கப்படும்\nகோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் விரைவில் நிறைவடையும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஇலவசமாக மது கேட்டதால் கட்டையால் தாக்குதல் .. மன உளைச்சலில் எஸ்.எஸ்.ஐ தற்கொலை\nவைகை அணையில் 12 ஆண்டுகளுக்குப் பின் முழுக்கொள்ளளவான 71 அடி நீர் தேக்கம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் கீழமை நீதிமன்றங்கள் இன்று முதல் முழுஅளவில் இயங்கும்\nமது குடிக்க பணம் தராததால் பெற்றோரிடம் தகராறு.. ஆத்திரத்தில் தாத்தாவை மரக்கட்டையால் சரமாரியாக அடித்துக்கொன்ற பேரன்..\nதமிழகத்தில் இரண்டாவது நாளில் 3030 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nதொடர்ந்து ஒரு வார காலமாக 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை-போலீஸ் மீது பாய்ந்தது “போக்சோ”\nஇப்படியும் ஒரு போட்டி நடக்குது.....வினோத பன்றிப்பிடி போட்டி\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் ���ம்போர்கினி தயாரித்த இளைஞர்... அதிர்ச்சியில் நடிகர் பிரித்விராஜ்\nமுக நூலில் நூல் விட்டவருக்கு பாடம் புகட்டிய வீரப்பெண்..\nவெள்ளத்தில் மூழ்கிய வெள்ளாமை.. வேதனையில் மூழ்கிய விவசாயிக...\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/131443", "date_download": "2021-01-18T08:24:01Z", "digest": "sha1:MUFZRIVNATQEEHCAXQF3VAP7ZRAOA5UT", "length": 7349, "nlines": 79, "source_domain": "www.polimernews.com", "title": "சவுதி அரேபியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவனவேங்கைகளின் பன்றிபிடி விளையாட்டு: ஜல்லிக்கட்டுக்கு போட்டியாக களம் கண்ட வீரர்கள்\nவீடு கட்ட தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தவறி விழுந்த சிறும...\nநீதித்துறையைக் களங்கப்படுத்தும் வகையில் பேசிய குருமூர்த்த...\n2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் எட...\nஒரு நிமிடத்தில் ஒரு லட்சம் நாசம்... பைக் எரிவதை கண்டு கைய...\nதிருவள்ளூரில் டயர் தொழிற்சாலையில் தீ விபத்து\nசவுதி அரேபியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்\nசவுதி அரேபியாயில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.\nசவுதி அரேபியாயில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.\nஇங்கிலாந்து, அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில், சவுதி அரேபியாவில் நேற்று முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது.\nஅந்நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி தவ்பிக் அல் ரபியா முதல் நபராக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அங்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்து உள்ளனர்.\nஅவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nஇங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்தது\nஜப்பான் வடபகுதியில் வரலாறு காணாத பனிப்பொழிவால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிப்பு\nஅமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் விழாவில் மைக் பென்ஸ் கலந்து கொள்வார் என அவரது அலுவலகம் அறிவிப்பு\nஇந்தோனேஷியாவில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி\nகொலம்பியா நாட்டில் பயங்கர தீ விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதப்போராட்டம் 2வது நாளாக நீடிப்பு\nபுதிர் நிறைந்த பெர்முடா முக்கோணம் ... மாயமாகும் கப்பல் விமானங்கள்... காரணம் கண்டுபிடிக்கப்பட்டதா\nஸ்பெயினை சூறையாடிய பிலோமினா சூறாவளியால் 3 பேர் பலி\nஅமெரிக்காவில் புத்தாண்டின் முதல் 8 நாட்களில் 23,083 பேர் கொரோனாவுக்கு பலி\nவனவேங்கைகளின் பன்றிபிடி விளையாட்டு: ஜல்லிக்கட்டுக்கு போட்டியாக களம் கண்ட வீரர்கள்\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்.....\nமுக நூலில் நூல் விட்டவருக்கு பாடம் புகட்டிய வீரப்பெண்..\nவெள்ளத்தில் மூழ்கிய வெள்ளாமை.. வேதனையில் மூழ்கிய விவசாயிக...\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/131894", "date_download": "2021-01-18T08:12:46Z", "digest": "sha1:D4M6DMHG2MVYJW3Z45MQCX4YQ6CIZUOJ", "length": 8194, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "ராமநாதபுரம் : காதலித்து கைப்பிடித்த மனைவி : விவகாரத்து கேட்டு வழக்கு, நடுரோட்டில் வெட்டி கொலை செய்த கணவன் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவனவேங்கைகளின் பன்றிபிடி விளையாட்டு: ஜல்லிக்கட்டுக்கு போட்டியாக களம் கண்ட வீரர்கள்\nவீடு கட்ட தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தவறி விழுந்த சிறும...\nநீதித்துறையைக் களங்கப்படுத்தும் வகையில் பேசிய குருமூர்த்த...\n2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் எட...\nஒரு நிமிடத்தில் ஒரு லட்சம் நாசம்... பைக் எரிவதை கண்டு கைய...\nதிருவள்ளூரில் டயர் தொழிற்சாலையில் தீ விபத்து\nராமநாதபுரம் : காதலித்து கைப்பிடித்த மனைவி : விவகாரத்து கேட்டு வழக்கு, நடுரோட்டில் வெட்டி கொலை செய்த கணவன்\nராமநாதபுரத்தில் காதலித்து கைப்பிடித்த மனைவி, விவகாரத்து கேட்டு வழக்கு தொடர்ந்த நிலையில், பட்டப்பகலில் நடுரோட்டில் வெட்டி கொலைசெய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.\nராமநாதபுரம் வஉசி நகர் பகுதியை சேர்ந்த சரவணன்-சிவபாலா தம்பதி, கடந்த 2006 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்த நிலையில், 3 பிள்ள��கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் பிரிந்து வாழ முடிவு செய்த சிவபாலா, குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஇந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் சென்று விட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது மறித்த சரவணன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.\nதப்பி ஓட முயன்ற கணவனை போலீசார் பிடித்து விசாரித்த போது கையில் அரிவாளுடன் எந்த பதற்றமும் இல்லாமல் போலீசாரின் கேள்விக்கு சரவணன் பதில் அளித்துக் கொண்டிருந்தான்.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nவனவேங்கைகளின் பன்றிபிடி விளையாட்டு: ஜல்லிக்கட்டுக்கு போட்டியாக களம் கண்ட வீரர்கள்\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்.....\nமுக நூலில் நூல் விட்டவருக்கு பாடம் புகட்டிய வீரப்பெண்..\nவெள்ளத்தில் மூழ்கிய வெள்ளாமை.. வேதனையில் மூழ்கிய விவசாயிக...\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/132334", "date_download": "2021-01-18T07:23:36Z", "digest": "sha1:2SIM444MZWMFPFZ5OBMZA4VYUMLLY6Y3", "length": 8559, "nlines": 81, "source_domain": "www.polimernews.com", "title": "திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசியை முன்னிட்டு பக்தர்கள் இன்றி நடைபெற்ற சக்கரதாழ்வார் தீர்த்தவாரி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஒரு நிமிடத்தில் ஒரு லட்சம் நாசம்... பைக் எரிவதை கண்டு கைய...\nதிருவள்ளூரில் டயர் தொழிற்சாலையில் தீ விபத்து\nரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமான...\nவட மாநிலங்களில் கடுங்குளிர், பனிமூட்டம்... குறைந்த வேகத்த...\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்.....\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசியை முன்னிட்டு பக்தர்கள் இன்றி நடைபெற்ற சக்கரதாழ்வார் தீர்த்தவாரி\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசியை முன்னிட்டு பக்தர்கள் இன்றி நடைபெற்ற சக்கரதாழ்வார் தீர்த்தவாரி\nவைகுண்ட துவாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் இன்றி சக்கரதாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது.\nஏழுமலையான் கோயிலில் இருந்து பல்லக்கில் 4 மாட வீதிகளில், சக்கரதாழ்வார் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோயிலின் இடப்புறம் உள்ள தெப்பக்குளத்தில் பால்,தயிர், தேன் என பல்வேறு மூலிகைகளால் அபிஷேகம் நடத்தப்பட்டது.\nபின்னர் சக்கரதாழ்வாருக்கு சிறப்பு ஆரத்தி எடுக்கப்பட்டு, தீர்த்தவாரி நடைபெற்றது.\nவழக்கமாக தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கமாகும். ஆனால் இம்முறை கொரோனா ஊரடங்கையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.\nதீர்த்தவாரியில் கோயில் அர்ச்சகர்கள், கோயில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டுமே பங்கேற்றனர்.\nசபரிமலையில் நாளை மகரவிளக்கு பூஜை, மகரஜோதியை காண 5000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி\nசபரிமலையில் மகர ஜோதி தரிசனத்தை காண 5000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி - திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் தகவல்\nஇன்று அனுமன் ஜெயந்தி விழா கொண்டாட்டம் - நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசபரிமலை ஐயப்பன் கோயில் வருமானம் கடுமையாக பாதிப்பு- திருவிதாங்கூர் தேவசம் போர்டு தகவல்\nதிருச்சானூர் கோவிலில் 7 மாதங்களுக்கு பின் வி.ஐ.பி. தரிசனம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் 10 நாட்களில் ரூ.29.06 கோடி வருமானம்- கோவில் நிர்வாகம் தகவல்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் நுழைவாயில், கொடி மரம், பலிபீடத்தில் புதிய தங்கத் தகடுகள் பதிக்கும் பணி தொடங்க உள்ளது\nதிருப்பதியில் கேக் வெட்டி, கற்பூர ஆரத்தி எடுத்து புத்தாண்டை கொண்டாடிய பக்தர்கள்\nசபரிமலையில் மேல்சாந்தியின் 3 உதவியாளர்களுக்கு கொரோனா\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்... அதிர்ச்சியில் நடிகர் பிரித்விராஜ்\nமுக நூலில் நூல் விட்டவருக்கு பாடம் புகட்டிய வீரப்பெண்..\nவெள்ளத்தில் மூழ்கிய வெள்ளாமை.. வேதனையில் மூழ்கிய விவசாயிக...\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/132785", "date_download": "2021-01-18T06:31:06Z", "digest": "sha1:67OTNIFVCEHB6PZNRRNAXS55T7GJRTWS", "length": 7971, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணையலாம்: ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை\nவட மாநிலங்களில் கடுங்குளிர், பனிமூட்டம்... குறைந்த வேகத்த...\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்.....\nசமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றுக்கு மத்திய...\nநாடு முழுவதும் 2,24,311 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட...\nஒரே வாரத்தில் 534 கி.மீ. தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை அமை...\nஅதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்\nஅதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்ற கருத்தை ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளோம் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nதேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் நடைபெற்ற விழாவில் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு 10 ஆயிரத்து 954 பயணாளிகளுக்கு, 4 கோடியே 51 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், அதிமுக, பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது, தேர்தலுக்கு பிறகு முடிவு செய்யப்படும் என பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி கூறியுள்ளாரே என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், தங்கள் ��ருத்தை ஏற்கனவே கூறியுள்ளோம் என பதில் அளித்தார்.\nதமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆளுங்கட்சியாக மட்டுமல்ல எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாது - மு.க.ஸ்டாலின்\nதமிழக அரசியலில் தான் ஒரு கிங் மேக்கர் என குருமூர்த்தி பில்டப் செய்து வருகிறார் - அமைச்சர் ஜெயக்குமார்\nதிமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல: மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்\nசசிகலா குறித்து தவறாக எதுவும் பேசவில்லை, நான் கூறிய கருத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை - உதயநிதி ஸ்டாலின்\nதிமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு\nகுறித்த காலத்திற்குள் நதிகளை மீட்டெடுக்க நடவடிக்கை - கமல்ஹாசன்\nதிமுகவில் இருந்த விலகியது ஏன்\nதிமுக கூட்டணியுடன் இணைந்து தான் தேர்தலை சந்திப்போம் - ஈஸ்வரன்\nஇந்துக் கடவுளை விமர்சித்த திருமாவளவனுக்கு தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் - காயத்ரி ரகுராம்\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்... அதிர்ச்சியில் நடிகர் பிரித்விராஜ்\nமுக நூலில் நூல் விட்டவருக்கு பாடம் புகட்டிய வீரப்பெண்..\nவெள்ளத்தில் மூழ்கிய வெள்ளாமை.. வேதனையில் மூழ்கிய விவசாயிக...\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/133676", "date_download": "2021-01-18T07:26:58Z", "digest": "sha1:TAVPEL2FCFO2L4VD2WO2UZ4LG7F3W6Q4", "length": 8627, "nlines": 83, "source_domain": "www.polimernews.com", "title": "3வது கிரிக்கெட் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டம்... உணவு இடைவேளை வரை 5 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் சேர்ப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஒரு நிமிடத்தில் ஒரு லட்சம் நாசம்... பைக் எரிவதை கண்டு கைய...\nதிருவள்ளூரில் டயர் தொழிற்சாலையில் தீ விபத்து\nரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமான...\nவட மாநிலங்களில் கடுங்குளிர், பனிமூட்டம்... குறைந்த வேகத்த...\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்.....\n3வது கிரிக்கெட் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டம்... உணவு இடைவேளை வரை 5 விக்கெட் இ���ப்புக்கு 249 ரன்கள் சேர்ப்பு\n3வது கிரிக்கெட் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டம்... உணவு இடைவேளை வரை 5 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் சேர்ப்பு\nசிட்னி நகரில் நடைபெற்று வரும் 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில், உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்துள்ளது.\nஇந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.\nடாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல்நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 2 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்திருந்தது.\n2வதுநாளான இன்று லபுஸ்சேன் 91 ரன்களும், மாத்யூ வடே 13 ரன்களும்,காமரூன் கிரீன் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். ஸ்டீவன் சுமித் 76 ரன்களுடன் களத்தில் உள்ளார்.\nஇந்திய தரப்பில் ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், சிராஜ், சைனி மற்றும் பும்ரா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். முன்னதாக மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.\nஇலங்கையில், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தங்கியுள்ள ஓட்டலில் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nஒரே பயணத்தில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி தமிழக வீரர் நடராஜன் சாதனை\nநான்காவது டெஸ்ட்: முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் குவிப்பு\nமுஷ்டாக் அலி டிராபியில் சதம் அடித்த கேரளா வீரர் முகமது அசாருதீன்: பாராட்டிய சேவாக்\nஇங்கிலாந்து டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரேக்கு கொரோனா தொற்று உறுதி\nதாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால், பிரணாய் பங்கேற்க அனுமதி\nகடைசி டெஸ்ட் போட்டியில் பும்ரா விலகியுள்ளதால் நடராஜன் களமிறங்க வாய்ப்பு\nதாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர்-இந்திய வீராங்கனை பிவி சிந்து முதல் ஆட்டத்திலேயே தோல்வி\nதசைப்பிடிப்பின் காரணமாக இந்திய வீரர் பும்ரா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்... அதிர்ச்சியில் நடிகர் பிரித்விராஜ்\nமுக நூலில் நூல் விட்டவருக்கு பாடம் புகட்டிய வீரப்பெண்..\nவெள்ளத்தில் மூழ்கிய வெள்ளாமை.. வேதனையில் மூழ்கிய விவசாயிக...\nபட்��ேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/133720", "date_download": "2021-01-18T08:04:42Z", "digest": "sha1:QL3L5W5YHWXLYHNQNC2IR6JD2RQWDCFU", "length": 12284, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "' வெயிட்... தை பிறந்த பிறகு மீண்டும் பேசுவேன்!'- காஞ்சியில் கோயில் வழிபாட்டில் பங்கேற்ற எஸ்.ஏ. சந்திரசேகர் சொல்கிறார் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவீடு கட்ட தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு\nநீதித்துறையைக் களங்கப்படுத்தும் வகையில் பேசிய குருமூர்த்த...\n2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் எட...\nஒரு நிமிடத்தில் ஒரு லட்சம் நாசம்... பைக் எரிவதை கண்டு கைய...\nதிருவள்ளூரில் டயர் தொழிற்சாலையில் தீ விபத்து\nரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமான...\n' வெயிட்... தை பிறந்த பிறகு மீண்டும் பேசுவேன்'- காஞ்சியில் கோயில் வழிபாட்டில் பங்கேற்ற எஸ்.ஏ. சந்திரசேகர் சொல்கிறார்\nஇப்போதைக்கு நான் பேச எதுவுமில்லை. தை மாதம் பிறந்த பிறகே பேசுவேன் என்று நடிகர் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ . சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.\nஇயக்குநராகவும் பின்னர் நடிகராகவும் வலம் வந்த எஸ் ஏ சந்திர சேகருக்கு தன் மகன் விஜயை மிகப்பெரிய ஹீரோவாக்க நினைத்தார். எஸ்.ஏ. சந்திரசேகர் எடுத்த பல முயற்சிகள் காரணமாக பல தோல்விகளுக்குப் பிறகு நடிகர் விஜய் வெற்றிக்கதாநாயகனாக மாறினார். நடிகர் விஜய்யின் வெற்றியின் பின்னால் எஸ்.ஏ சந்திரசேகர் இருந்தார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. பின்னர், விஜய்க்கு ரசிகர் மன்றத்தை தொடங்கி அதை மக்கள் இயக்கமாக மாற்றியது அவரை அரசியல் களத்துக்கு இழுத்து வர எஸ்.ஏ சந்திரசேகர் பாதை அமைத்தார்.\nஇதற்காக, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவுச் செய்ததாக சொல்லப்பட்டது. எந்த நேரத்தில் கட்சி ஆரம்பித்தாரோ, அப்போது முதல் எஸ். ஏ. சந்திரசேகரன் குடும்பத்தில் புயல் வீசியது. தனக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை என்று விஜய் கூறி விட, கட்சி பொருளாளர் பொறுப���பில் இருந்த விஜய்யின் தாயார் ஷோபா விலகிக் கொண்டார். தொடர்ந்து கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த பத்மநாபன் என்கிற திருச்சி ஆர்.கே.ராஜா ராஜினாமா செய்தார். மன்றத்தில்தன் தந்தைக்கு விசுவாசமாக இருக்கும் நிர்வாகிகளை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமித்தார் விஜய். இதையடுத்து, எஸ்.ஏ. சந்திரசேகரின் அரசியல் கனவு பணால் ஆனது. இத்தகைய, குழப்பத்துக்கு பிறகு எஸ்.ஏ.சந்திரசேகர் அமைதியாகி விட்டார்.\nஇந்த நிலையில்,காஞ்சிபுரம் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராஜ் குபேர சித்தர் பீடத்துக்கு நேற்று எஸ்.ஏ சந்திரசேகர் வருகை தந்தார். இந்த கோயிலில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆராதனையில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். நேற்று நடைபெற்ற அபிஷேக ஆராதனையில் எஸ். ஏ சந்திரசேகருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், தேவ ராஜ குபேர சித்தர் சுவாமியை சந்தித்து எஸ்.ஏ சந்திரசேகர் ஆசி பெற்றார். கோயில் நிர்வாகம் சார்பில் சாமிக்காக செய்யப்பட்ட தங்கக் கவசங்கள் எஸ் ஏ சந்திரசேகர் தலைமையில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சாத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தில் எஸ்.ஏ சந்திரசேகர் பய பக்தியுடன் பங்கேற்றார்.\nசுவாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய எஸ் ஏ சந்திரசேகர் , தற்போது பேசுவதற்கு எதுவுமில்லை. தை மாதம் பிறந்த பிறகே எது குறித்தும் பேசுவேன் என்றும் தற்போது சாமி தரிசனம் செய்யவே காஞ்சிபுரத்துக்கு வந்துள்ளதாக கூறினார்.\nஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்… திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சீரமைக்கப்படும்\nகோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் விரைவில் நிறைவடையும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஇலவசமாக மது கேட்டதால் கட்டையால் தாக்குதல் .. மன உளைச்சலில் எஸ்.எஸ்.ஐ தற்கொலை\nவைகை அணையில் 12 ஆண்டுகளுக்குப் பின் முழுக்கொள்ளளவான 71 அடி நீர் தேக்கம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் கீழமை நீதிமன்றங்கள் இன்று முதல் முழுஅளவில் இயங்கும்\nமது குடிக்க பணம் தராததால் பெற்றோரிடம் தகராறு.. ஆத்திரத்தில் தாத்தாவை மரக்கட்டையால் சரமாரியாக அடித்துக்கொன்ற பேரன்..\nதமிழகத்தில் இரண்டாவது நாளில் 3030 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nதொடர்ந்த�� ஒரு வார காலமாக 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை-போலீஸ் மீது பாய்ந்தது “போக்சோ”\nஇப்படியும் ஒரு போட்டி நடக்குது.....வினோத பன்றிப்பிடி போட்டி\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்... அதிர்ச்சியில் நடிகர் பிரித்விராஜ்\nமுக நூலில் நூல் விட்டவருக்கு பாடம் புகட்டிய வீரப்பெண்..\nவெள்ளத்தில் மூழ்கிய வெள்ளாமை.. வேதனையில் மூழ்கிய விவசாயிக...\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/134116", "date_download": "2021-01-18T08:11:18Z", "digest": "sha1:WUAKOYJPNBBYKZ4B7RYTSUZ2UPLMD6NZ", "length": 8686, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "வாட்ஸ்அப் செயலியில் மேற்கொள்ளப்படும் பிரைவசி விவகாரம் காரணமாக டிரெண்ட் ஆகி வரும் சிக்னல் மற்றும் டெலிகிராம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவனவேங்கைகளின் பன்றிபிடி விளையாட்டு: ஜல்லிக்கட்டுக்கு போட்டியாக களம் கண்ட வீரர்கள்\nவீடு கட்ட தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தவறி விழுந்த சிறும...\nநீதித்துறையைக் களங்கப்படுத்தும் வகையில் பேசிய குருமூர்த்த...\n2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் எட...\nஒரு நிமிடத்தில் ஒரு லட்சம் நாசம்... பைக் எரிவதை கண்டு கைய...\nதிருவள்ளூரில் டயர் தொழிற்சாலையில் தீ விபத்து\nவாட்ஸ்அப் செயலியில் மேற்கொள்ளப்படும் பிரைவசி விவகாரம் காரணமாக டிரெண்ட் ஆகி வரும் சிக்னல் மற்றும் டெலிகிராம்\nவாட்ஸ்அப் செயலியில் மேற்கொள்ளப்படும் பிரைவசி விவகாரம் காரணமாக சிக்னல் மற்றும் டெலிகிராம் செயலிகள் டிரெண்ட் ஆகி வருகின்றன.\nவாட்ஸ்அப் செயலியில் மேற்கொள்ளப்படும் பிரைவசி விவகாரம் காரணமாக சிக்னல் மற்றும் டெலிகிராம் செயலிகள் டிரெண்ட் ஆகி வருகின்றன.\nவாட்ஸ்அப் செயலியின் புதிய பிரைவசி பாலிசி மாற்றம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக சிக்னல் செயலியை பயன்படுத்த எலான் மஸ்க் தனது டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.\nஇது சமூக வலைதளங்களில் வைரலானதோடு சிக்னல் செயலியின் பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. டெலிகிராம் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.\nஇதனை உறுதிப்படுத்தும் வகையில், சிக்னல் செயலி இந்தியா, ஆஸ்த்ரியா, பின்லாந்து, ஜெர்மனி, ஹாங்காங் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற பகுதிகளில் ஆப்பிள் ஆப் ஸ்டோரின் முன்னணி இலவச செயலிகள் பட்டியலில் இடம்பிடித்து இருக்கிறது.\nஓடிடி, ஆன்லைன் செய்தி தளங்களுக்கு கடிவாளம் போடும் புதிய சட்டம்\nசெவ்வாயின் தரை வெப்பநிலை குறித்து ஆய்வு செய்வதற்கான இன்சைட் லேண்டருடன் அனுப்பப்பட்ட, குழி தோண்டும் கருவி செயலிழந்துவிட்டதாக அறிவிப்பு\nஇந்தியாவில் களம் இறங்குகிறது பிரபல டெஸ்லா நிறுவனம்\nவாட்ஸ்அப் செயலியில் மேற்கொள்ளப்படும் பிரைவசி விவகாரம் காரணமாக டிரெண்ட் ஆகி வரும் சிக்னல் மற்றும் டெலிகிராம்\nவாட்சாப்பிற்கு போட்டியாக களமிறங்கும் டெலிகிராம்.. டெலிகிராம் பக்கம் சாயும் பயனாளர்கள்\nஹுண்டாய் டக்சன் வகை கார்களில் தீப்பற்றும் அபாயம் : கோளாறை நீக்கும் வரை திறந்தவெளியில் வாகனங்களை நிறுத்த அறிவுறுத்தல்\nவிமானத்தில், வைரஸ் உள்ளிட்ட கிருமிகளை நீக்கும் பணிக்காக ரோபோ அறிமுகம்\nஸ்டைலான மின்சார பிக்அப் டிரக்கை வெளியிடுகிறது ஃபிஸ்கர்\n2021- ஆம் ஆண்டில் இந்தியா வருகிறது டெஸ்லா நிறுவனம் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்\nவனவேங்கைகளின் பன்றிபிடி விளையாட்டு: ஜல்லிக்கட்டுக்கு போட்டியாக களம் கண்ட வீரர்கள்\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்.....\nமுக நூலில் நூல் விட்டவருக்கு பாடம் புகட்டிய வீரப்பெண்..\nவெள்ளத்தில் மூழ்கிய வெள்ளாமை.. வேதனையில் மூழ்கிய விவசாயிக...\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-18T06:36:42Z", "digest": "sha1:HBL6XVB44UNQJVB2ICPODSJYTSC3SLTW", "length": 9541, "nlines": 84, "source_domain": "tamilthamarai.com", "title": "உடல் நலம் |", "raw_content": "\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறது\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் நெறியாகும். வாழ்க்கையில் ஒரு தெளிவான குறிக்கோளை நிர்ணயித்துக் க��ள்வதற்கும், அவ்வாறு நிர்ணயித்துக் கொண்ட குறிக்கோளைச் சிக்கல் இல்லாமல் – இடையூறு ......[Read More…]\nFebruary,12,15, —\t—\tஆற்றல், உடல் நலம், உயர்புகழ், தியானம், நிறை செல்வம், நீளாயுள், மன நலம், மனம், மெய்ஞானம்\nகுஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி ரஜினியை சந்தித்து நலம் விசாரித்தார்\nமருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.ஜெயலலிதாவின் பதவி-ஏற்பு விழாவில் கலந்து-கொள்வதற்காக இன்று சென்னைக்கு வந்திருந்த ......[Read More…]\nMay,16,11, —\t—\tஉடல் நலம், குஜராத் முதலமைச்சர், சிகிச்சை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை, நரேந்திர மோடி, பெற்று, மருத்துவமனையில், விசாரித்தார்\nசாய்பாபாவின் உடல் நிலை சீராக உள்ளது; டாக்டர் சஃபையா\nஉடல் நலம் சரியில்லாததால் சாய்பாபா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார், இந்நிலையில் அவர் நலமாக உள்ளார் என சாய்பாபா அறக்கட்டளை அறிவித்துள்ளது.சாய்பாபாவுக்கு சிகிச்சை தந்த டாக்டர் சஃபையா வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், \"சாய்பாபாவின் உடல் நிலை ......[Read More…]\nApril,3,11, —\t—\tஅனுமதிக்கபட்டுள்ளார், அறக்கட்டளை, அறிவித்துள்ளது, அவர், இந்நிலையில், உடல் நலம், சரியில்லாததால், சாய்பாபா, சிகிச்சைக்காக, நலமாக, மருத்துவமனையில்\nகேரள மாநில முன்னாள் முதல்வர் கருணாகரன் இன்று காலமானார்\nகேரள மாநில முன்னாள் முதல்வர் கருணாகரன் இன்று காலமானார் அவருக்கு வயது ௯௩, நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தவர் கடந்த 10ஆம் தேதி திடீரென்று அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது இதனை தொடர்ந்து ......[Read More…]\nDecember,23,10, —\t—\tஅவருக்கு, இன்று காலமானார், உடல் நலம், கருணாகரன், கேரள மாநில, திருவனந்தபுரம், நாட்களாக, நீண்ட, பாதிக்கப்பட்டிருந்தவர், மருத்துவமனையில், முதல்வர், முன்னாள், மூச்சு திணறல்\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை அழுத்தியதன் மூலம் நாட்டிலுள்ள ஒன்பதுகோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களின் வங்கிகணக்குகளுக்கு 18,000 கோடி ...\nகுஜராத் முதல��ைச்சர் நரேந்திர மோடி ரஜி� ...\nசாய்பாபாவின் உடல் நிலை சீராக உள்ளது; டா ...\nசேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் ...\nகடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு ...\nகடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/30257-2016-02-16-03-34-14", "date_download": "2021-01-18T07:02:38Z", "digest": "sha1:E7F3DKH4ODT7WN2Q7YLRWFDVXMXSSIHW", "length": 38287, "nlines": 253, "source_domain": "www.keetru.com", "title": "செத்துப் போனது இருக்கட்டும்... ரோகித் என்ன சாதி?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதலித் மக்கள் மீதான வன்முறைகளை எதிர்கொள்ள தாக்குதல் படை அமைப்போம்\nடாக்டர். அம்பேத்கர் 125-வது பிறந்த தினத்தில் சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான எழுச்சிப் பொதுக்கூட்டம்\nஇந்தியாவை ‘தேசம்’ என்பது ஒரு மாயை\nரோகித் வெமுலா மரணத்துக்கு நீதி கேட்டு கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்\nதமிழகப் பள்ளிகளில் தீண்டாமைக் கொடுமைகள்\nபரமக்குடி படுகொலை – ஜெயலலிதா அரசின் தமிழர் விரோதம்\nஅண்ணல் அம்பேத்கரின் இளவயதில் ஒருநாள்\nஉச்ச நீதிமன்றத்தைப் புறக்கணிக்கும் விவசாயிகள்\nபட்டாசுத் தொழிலாளர்களுக்கான தனி நலவாரியத்தின் பின்னணி என்ன\nஏன் வலதுசாரி அரசியல் மற்றும் மதவாத சக்திகள் வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடுகளைத் திணிக்கின்றன\nஹரிஹரனை கொன்ற சூத்திர சாதிவெறி\nபுனைவுகளைப் புனைவுகள் கொண்டே நேர் செய்தல்\nசெந்நெல் - அகத்திலிருந்து எழுந்த குரல்\nவெளியிடப்பட்டது: 16 பிப்ரவரி 2016\nசெத்துப் போனது இருக்கட்டும்... ரோகித் என்ன சாதி\nஇன்றைக்கு இதுதான் மிகப்பெரிய ஊடக கேள்வியாகவும், காவல்துறையின் கடினமான புலனாய்வுக்கு உரிய கேள்வியாகவும் மாறியிருக்கிறது. ஐதராபாத் மத்தியப் பல்கலைக் கழகத்தில் படித்துவந்த ரோகித் அங்கு நடந்த போராட்டத்தில் முன்னணி பாத்திரம் வகித்ததினால் பல்கலைக்கழக விடுதி வளாகத்தை மட்டுமின்றி படிப்பிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஓர் ஆய்வு மாணவர் மீது மாநிலங்களவை உறுப்பினர் ராமசந்திர ராவ், ���த்திய இணை அமைச்சர் தத்தாத்ரேயா, மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி மற்றும் பல்கலை நிர்வாகம் என அதிகாரத்தின் பல பரிவாரங்கள் போர்த் தொடுத்துள்ளன. அதன் நெருக்கடியினை தாங்காமல் ரோகித் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார் என்கிற செய்தி இன்றைக்கு நாடறிந்த செய்தியாகவும், மாணவர்களின் போராட்டத்திற்கான மையக்கருவாகவும் மாறியுள்ளது.\nரோகித் மேற்கண்ட நெருக்கடிக்கு பயந்து அல்லது அதை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துக்கொண்டிருந்தால் அது அத்தனை தீவிரமாக எதிர் கொள்ளப்பட்டிருக்குமா என்பது ஐயமே. ஆனால் அவரின் மரணம் இவ்வளவு தீவிரத்தை உருவாக்கியுள்ளதே ஏன்.. அதன் காரணம் ஒரு எளிமையான மனநிலையில் இருந்து வருகிறது. தீவிரமான போராட்ட குணம் உள்ள ரோகித்திற்கு தற்போது இந்தியாவில் வீழ்ந்துக்கொண்டிருக்கும் கூட்டு மனசாட்சியின் மீதும், சிதையும் தார்மீக நெறிகளின் மீதும் அவநம்பிக்கை உருவாகியிருக்கிறது. சிதைந்துக்கொண்டிருக்கும் அந்த தார்மீக அம்சங்களின் பிரதிநிதிகளாகத்தான் அதிகார வர்க்கத்தினரையும் அதன் நடவடிக்கைகளையும் அவர் பார்க்கிறார். இதற்கு தனிப்பட்ட நபர்களை காரணம் காட்டினால் அதன் பட்டியல் நீண்டுக்கொண்டே போகும், அது அயர்ச்சி தருவதுடன் பெரும் வெற்றிடத்தையும் உருவாக்கிவிடும். இந்த வெற்றிடம் எவ்வளவோ அறிவாளிகளை ஞானிகளை பலி கொண்ட வெற்றிடம் அறச்சீற்றமும், தார்மீக வேட்கையும் கொண்ட ரோகித்தினால் அந்த வெற்றிடத்தில் தாக்குபிடிக்க முடியாமல் போனது என்பது சமூகத்தின் தோல்வி..\nரோகித்தின் மரண சாசனம் தெளிவானது, ஐயத்திற்கு அப்பாற்பட்டது. அதில் மரண பயத்தினை துளியும் நாம் காண முடியாது. தனது மரணத்தை சாட்சியாக வைத்து சமூகத்தின் தார்மீக வீழ்ச்சியை சுட்டிக்காட்டி, அதே சமூக கூட்டு மனத்தின் ஒரு பக்கத்தை தட்டி எழுப்பியுள்ளார். அதனால்தான் மாணவர்களால் அந்த போராட்டத்திலிருந்து பின்வாங்க முடியவில்லை, அதுமட்டுமின்றி இந்தியாவின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து, தலைவர்களை பல்கலைகழகத்தை நோக்கி வரவைத்ததும் அதுதான். இப்போது அரசு என்ன செய்திருக்க வேண்டும். தார்மீக நெறிபடி நடக்கும் அரசாக இருந்தால் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கும். ஆனால் தற்போது அதிகார வர்க்கம் அப்படி சிந்திக்கவில்லை. ரோகித்தின் மரணத்திற்கு பதிலாக நடவடிக்கையை எடுத்திருந்தால் தன்னுடைய தார்மீக நெறியின் வீழ்ச்சியை தானே ஒத்துக்கொண்டதாக ஆகும். எனவே மாற்றுவழியை சிந்திக்கும் கட்டாயத்திற்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. அதற்கு தோதாக கையிலெடுக்கப்பட்ட துருப்பு சீட்டுதான் ரோகித்தின் அறக்கோபத்தினை திசைத்திருப்ப உதவும் சாதி.\nரோகித் தலித்தா அல்லது தலித்தல்லாதவரா என்பது இங்கே பிரச்சினையாகத் தொடங்கவில்லை. ஒரு அம்பேத்கரிய போராளியாக ரோகித் தமது போராட்டத்தை முன்னெடுக்கும்போது அவர் தலித்தாகத்தான் இருக்க வேண்டும் என்கிற முன்முடிவில் ஏற்கெனவே எல்லோரும் இருக்கிறார்கள். இதில் தலித்துகள் உள்பட என்று சொல்வதில் எந்த தயக்கமும் இல்லை. அதனால்தான் அவர் தலித்தாகவே பார்க்கப்படுகிறார். தலித்தல்லதார் அம்பேத்கரியாவாதியாக இருக்க மாட்டார் என்கிற முன்முடிவு எப்படியோ இங்கு வேறூன்றி நிலைத்திருக்கிறது. அம்பேத்கரின் 125ஆம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாட உள்ள நிலையில் இது எதை சுட்டிக்காட்டுகிறது என்பது ஒருபுறம் இருந்தாலும், ரோகித் தலித் இல்லை.. அதனால் என்ன. அதை முன்வைப்பதற்கு இப்போது தேவை ஏன் வந்தது என்கிற கேள்வி வரும்போது அதில் தெளிவாகத் தெரிவது நமது சாதி அரசியலின் ஆன்மா.\nதனது தார்மீக கோபத்தை, அறச்சீற்றத்தை முன்வைத்து இந்த சமூகத்தை தனது மரணத்தின் மூலம் கேள்விக்கு உட்படுத்திய ரோகித்திற்கு நேர்மையே இல்லை, அவர் தன் சாதியை மறைத்து, தன்னை தலித்தாக முன் நிறுத்தியிருக்கிறார். அவருடைய சீற்றம் அறச்சீற்றம் அல்ல, அது உணர்ச்சிவசப்பட்ட ஒரு மாணவனின் மோசமான செயல். இதைத்தான் இப்போது நிருபிக்க வேண்டும். அதை நிறுவிவிட்டடால் கூட்டு மனசாட்சியின் போலித்தனங்களையும், அது நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கும் சூழலையும் மாற்றிவிட முடியும். அதனால்தான் அரசு உடனடியாக தனது சகல பரிவாரங்களையும் இறக்கிவிட்டது.\nகாவல்துறையினர் ரோகித்தின் மூதாதையர் வாழ்ந்த கிராமங்களைக்கூட விடாமல் தேடிப்பிடித்து, அவரின் சாதி மூலத்தைக் கண்டுப்பிடித்துள்ளார்கள். வரலாற்றில் யாருக்கும் இப்படி நடத்திருக்காது என்று நினைக்க முடியாது. அம்பேத்கரை முதலில் அப்படித்தான் முத்திரைக் குத்தினார்கள், அவர் பார்ப்பன சமூகத்தை சேர்ந்தவர் என்று காந்திகூட உற��தியாக நம்பினார். அம்பேத்கர் என்கிற பெயரே ஒரு பார்ப்பனரின் பெயர்தான் என்று வரலாற்றினைத் திரித்தார்கள். யாரெல்லாம் இந்த சாதி அமைப்பின் கூட்டு மனசாட்சியை கேள்வி கேட்கிறார்களோ அவர்களின் அறசீற்றத்தை வீழ்த்துகிற வேலையைத்தான் முன்னெடுக்க பிறப்பு ஒரு அடிப்படை அம்சமாக இருக்கிறது. இவ்வாறு, அம்பேத்கருக்குப் பிறகு நிறைய உதாரணங்கள் இருந்தாலும் கடந்து இருபது ஆண்டுகளில் ரோகித்தான் இதபோன்ற ஒரு தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்.\nரோகித்தின் மூதாதையரின் கிராமங்களை கண்டுபிடித்த காவல்துறையினர் ரோகித்தின் அப்பா கல்உடைக்கும் சாதி, அவரது அம்மா தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்ற மாபெரும் உண்மையை கண்டுபிடித்து, ரோகித் தலித் இல்லை என்று அறிவித்துள்ளனர். இதோடு விடவில்லை, தனக்கு வழங்கப்பட்ட உதவித்தொகையினை ரோகித் குடிப்பழக்கத்திற்கு பயன்படுத்தியுள்ளார், சிகரெட் பிடிக்கிறார் என பட்டியலை நீட்டிக்கொண்டிருகிறார்கள். அதற்காக அவர் மதுபோத்தல் மற்றும் ஒரு சிகரெட் பெட்டியோடு இருக்கும் படத்தினை எப்படியோ தேடிப்பிடித்து வெளியிட்டனர். எனவே அவரது எதிராளிகள் நிறுவ விரும்பியது அவர் சாதியை மாற்றிச் சொன்ன தனிமனித ஒழுக்கமும் நேர்மையும் அற்ற ஒரு சாராசரி மாணவர். இந்த செயல் ஒரு குறியீடாக மாறியப்பின் ரோகித்தின் ஆதரவாளர்கள் விடவில்லை, அவர் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதும், பூனைக்கு பாலூற்றுவதும் போன்ற புகைப்படங்களுடன் அவரது போராட்டப் படங்களையும் தொடர்ந்து வெளியிட்டு ஒரு குறியீட்டுப் போரை தெளிவாக முறைப்படுத்தினார்கள். மாணவர்கள் இந்த செயல் ஓர் ஆச்சர்யமான பதிலடி. இப்படி செய்த மாணவர்கள் எல்லாம் தலித்தாக மட்டுமே இருப்பார்கள் என்று நாம் புலனாய்வு செய்துக்கொண்டிருக்க முடியாது, அது அதிகார வர்க்கத்தின் வேலை. ஆனால் கணிசமான அளவில் இளைய சமூகத்தின் மனசான்று எவ்வளவு சீற்றத்தோடு இருக்கிறது என்பதற்கு இவை நல்ல சான்றுகள்.\nரோகித் மேல் தொடுக்கப்படும் இந்த தாக்குதலுக்கு பதில் தரும் விதமாக அவரது தந்தை ரோகித் தலித் இல்லை, அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கிறார். உடனே இது பெரிய ஊடக செய்தியாகிறது. போராட்டங்கள் தீவிரமகின்றன. அரசு நினைத்தது ஒன்று நடந்தது வேறொன்று. சரி, ரோகித் தலித் இல்லை என்றானப்பின் போராட்ட���்கள் ஓய்ந்துவிடுமா.. அவருக்கு இழைப்பட்ட அநீதி நியாயமாகிவிடுமா.. பெரும் அரசு இயந்திரமே களத்தில் இறங்கி அவரது உயிரைப் பறித்ததே அதெல்லாம் சரி என்றாகிவிடுமா.. பெரும் அரசு இயந்திரமே களத்தில் இறங்கி அவரது உயிரைப் பறித்ததே அதெல்லாம் சரி என்றாகிவிடுமா.. தவறு செய்தவர்கள் இன்னும் அதே அந்தஸ்த்தில் இருக்கிறார்களே அது புனிதமாகிவிடுமா.. தவறு செய்தவர்கள் இன்னும் அதே அந்தஸ்த்தில் இருக்கிறார்களே அது புனிதமாகிவிடுமா.. அல்லது எழுப்பட்டிருக்கும் சாதியின் கூட்டு மனசாட்சிக்கு எதிரான கலகக்குரல் நின்றுவிடுமா.. அல்லது எழுப்பட்டிருக்கும் சாதியின் கூட்டு மனசாட்சிக்கு எதிரான கலகக்குரல் நின்றுவிடுமா.. இவை எதுவும் நடக்காது.. உண்மையில் ஆந்திரக் காவல்துறைக்கு துப்புத்துலக்குவதில் அவ்வளவு திறனில்லை என்றுத் தெரிகிறது. ரோகித்தின் பெற்றோரில் அவரது அம்மா தலித் என்று கண்டுபிடித்து தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டுள்ளது.\nஒருவரின் பிறப்பில் அவரது சாதியை கண்டுபிடிக்க அவருடைய பெற்றோர்தான் மூல காரணம்.. இது எல்லா நேரத்திலும் உண்மையாக இருக்க முடியுமா… ஆணாதிக்க சமூகத்தில் தந்தையின் தகுதியை வைத்தே பிள்ளைகளின் சாதித்தகுதி நிர்ணயிக்கப்படுகிறது. உண்மையில் இது ஒரு பலவீனமான அடித்தளத்தில் நிறுவப்பட்டுள்ள நடைமுறை. சாதி உருவான காலத்திற்கு முன்பிருந்தே பெண்களே குழந்தையின் தகுதியை தீர்மானித்தார்கள். அதுதான் தெளிவானது. குழந்தையின் பிறப்பில் தந்தையின் பங்கு சமமானதுதான் என்றாலும் அதை தெளிவாய் உறுதிப்படுத்த முடியாத இயற்கை அமைப்பே இதற்குக் காரணம். பண்டைய காலத்தில் பெண்களே சாதியைத் தீர்மானித்திருந்தார்கள் என்பதற்கு அவர்களுக்கு இருந்த பூணூல் உரிமையே சான்று. பெண்கள் அணிந்த பூணூல் தனது மகனுக்கோ அல்லது மகளுக்கோ தமது சமூகத் தகுதியை கைமாற்றிக் கொடுக்க உதவியது. ஆனால் ஆணாதிக்க சமூகமாக மாறத் தொடங்கியப் பிறகு பெண்களிடமிருந்து பூணூல் பறிக்கப்பட்டு அது ஆண்களுக்கு மட்டுமே உரியது என்று மாற்றப்பட்டது. எனவே சாதியாக இறுகிய சமூகத்தில் பூணூல் வழியாக சாதியை தமது சந்ததிக்கு கைமாற்றும் நடைமுறை வந்ததை அம்பேத்கர் தனது ஆய்வின் மூலம் நிறுவியிருக்கிறார். பூணூல் என்பது பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரியது என்கிற நடைமுறை அப்போது இல்லை. அது அனைத்து வர்ணத்தவருக்கும் உரிய ஒன்றுதான் என்றும் நிறுவியிருக்கிறார்.\nசொல்லப்போனால், வெவ்வேறு சாதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு பிறந்த குழந்தைக்கு எந்த சாதியையும் நிர்ணயிக்க முடியாது. அனுலோம பிரதிலோம விதிப்படி புதிய சாதியாகத்தான் பிறந்த குழந்தை இருக்கும். அதனால்தான் ஆயிரக்கணக்கான சாதிகள் உருவாயின. எனவே சாதியின் பெருக்கத்தை தடுத்து நிறுத்தவது சாத்தியிமில்லாத சூழலில் அதை தற்காலிகமாகவேனும் தடுத்து நிறுத்த வேண்டுமாயின் பெற்றோரின் ஏதாவது ஒரு சாதியை குழந்தைக்கு அளிக்க வேண்டும் என்கிற நிர்பந்தம் நவீன காலத்தில்தான் உருவானது. பெருகிக் கொண்டிருக்கும் மக்கள் திரளில் ஆண்கள் இன்னும் பலவீனமாகவே போனார்கள். எனவே ஒருவனின் பிறப்பு அடையாளத்தை எளிதில் கண்டுபிடிக்க தாய் மட்டுமே ஒரே அடிப்படை. ஆண் தனது ஆதிக்கத்தை, இருப்பை நிலைநாட்ட வேண்டுமெனில் பெண் தனது தனது தகுதியை விட்டுத் தரவேண்டியுள்ளது. அப்படி விட்டுத்தந்ததுதான் சாதியை தீர்மானிக்கும் உரிமை. உண்மையில் இன்றைக்கு எல்லோரும் தனது பெயருக்குப் பின்னால் போட்டுக்கொண்டிருக்கும் சாதி பெண்கள் போட்ட பிச்சை என்று சொன்னால் அது எந்தவிதத்திலும் தவறாகாது. அவர்கள் மாற்றிச் சொன்னால் என்ன நடக்கும் என்பதை ஆண்களால் கற்பனைக்கூட செய்ய முடியாது.\nஇது ரோகித்திற்கும் பொருந்தும். அவரது அம்மா தனது சாதியை தனது மகனுக்கு வழங்கியது ஒரு வரலாற்றின் தொடர்ச்சிதான். இதில் காவல்துறை போய் புலனாய்வு செய்யும் அளவிற்கு அவர்களுக்கு சமூக அறிவு ஏதும் கிடையாது. இதில் யோசிக்க வேண்டியது பெண்கள்தான். தான் பெற்ற குழந்தைக்கு என்ன தனது சாதியையோ அல்லது சாதியற்ற நிலையையோ தரமுடியாத அளவிற்கு இருக்கிற நிலை எவ்வளவு கேடானது என்று பெண்கள் உணர்ந்தால் பல பிரச்சினைகள் தீரும்.\nஇப்போது ரோகித்திற்கு வருவோம். ரோகித் தலித் என்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. அவர் தனது அம்மாவின் சாதியை வரித்தக்கொண்டார் அதற்கு தடையேதும் இல்லை. அப்படியே அவர் தனது தந்தையின் சாதியை ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் அவர் இப்போது உயிரோடு இல்லை. ஆனால் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி இன்னும் உயிரோடு இருக்கிறது, அதற்குத்தான் இன்னும் விடையில்லை.. அதனால்தான் அவரது அம்மா கேட்கிறார்.. நிர்பயாவிற்கு போராடிய யாரும் நிர்பயாவின் சாதி என்னவென்று கேட்கவில்லை. ஆனால் ரோகித்திற்கு மட்டும் ஏன் கேட்கிறார்கள்…\nஇது ரோகித்திற்கான கேள்வியல்ல,, இந்த சமூகத்தின் கூட்டு மனச்சாட்சி என ஒன்று இருக்கிறதே அதை நோக்கி வைத்தக் கேள்வி… விடை கிடைக்குமா…\n(தினமணி பிரசுரிக்க மறுத்த கட்டுரை)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nநாம் செயல்படுத்த வேண்டியதை பட்டியல் இட வேண்டும் .\nஇந்த பார்பனிய ஊடகத்தை முதலில் ஊரறிய செய்யுங்கள்\nரோகித் தலித் இல்லை என்ற செய்தியை தமிழ் இந்து வெளியிட்டது. தந்தை கல் உடைப்பவர், தாய் தலித் என காவல் துறையினர் கண்டு பிடித்த தாக வெளியிட்டது. அதற்கு பதிலாக அனுப்பப்பட்ட கட்டுரையும் மறுகப்பட்டு கீற்றில்தான் வெளியானது. அப்படியானால் இந்த பத்திரிகைகள் எல்லாம் சரியாகத்தான் செயல் படுகிறது நாம்தான் இவை இவை சமூக நலன்சார்ந்து இயங்குகிறது என்று தவறாக அவர்களை கருதுகிறோம். மறுக்கப்பட்டு கீற்றில் வெளியான இரு கட்டுரைகளும் ஊடகங்களின் லட்சணத்தை காட்டியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/596067-ed-arrests-bineesh-kodiyeri-in-money-laundering-case-related-to-bengaluru-drugs-seizure.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-01-18T08:05:37Z", "digest": "sha1:CKURWZZK7SQGSYM2T2WIGTIQMDDT4HQQ", "length": 21691, "nlines": 299, "source_domain": "www.hindutamil.in", "title": "கேரள மார்க்சிஸ்ட் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் அமலாக்கப் பிரிவினரால் பெங்களூருவில் கைது: 4 நாள் விசாரணைக் காவல் | ED arrests Bineesh Kodiyeri in money laundering case related to Bengaluru drugs seizure - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜனவரி 18 2021\nகேரள மார்க்சிஸ்ட் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் அமலாக்கப் பிரிவினரால் பெங்களூருவில் கைது: 4 நாள் விசாரணைக் காவல்\nகொடியேறி பாலகிருஷ்ணன் மகன் பினீஷ் கொடியேறி : கோப்புப்படம்\nகேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் மகன் பினீஷ் கொடியேறி, போதை மருந்து கடத்தல் வழக்கில் சட்டவிரோதப் பணிப்பரிமாற்றம் செய்த குற்ற��்சாட்டில் அமலாக்கப் பிரிவினரால் இன்று பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.\nபெங்களூருவில் கடந்த இரு மாதங்களுக்கு முன் போதை மருந்து கடத்தியதாக அனூப், அனிகா, ரவிந்திரன் ஆகியோரை தேசிய போதைமருந்து தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 145 எம்எம்டிஏ போதை மாத்திரைகளையும், ரூ.2.20 லட்சம் பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nஇந்த போதை மருந்துக் கடத்தல் கும்பலுக்கும், கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் மகன் பினீஷ் கொடியேறிக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தேசிய போதை மருந்துத் தடுப்புப் பிரிவினருக்குத் தெரியவந்தது. இந்தக் கும்பலுக்குத் தேவையான நிதியுதவியை பினீஷ் கொடியேறி செய்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.\nதேசிய போதைமருந்து தடுப்புப் பிரிவினர் கிரிமினல் புகார் அளித்ததைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இது தொடர்பாக கடந்த மாதம் 9-ம் தேதி பினீஷ் கொடியேறிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கப் பிரிவினர், பெங்களூருவுக்கு பினிஷ் கொடியேறியை வரவழைத்து, ஏறக்குறைய 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.\nபோதை மருந்து கடத்தல் கும்பலின் முக்கியக் குற்றவாளி அனூப்புக்கும், கேரளத் தங்கக் கடத்தல் கும்பலில் கைதாகியிருக்கும் சிலருக்கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. மேலும், அனூப்பிடம், பினீஷ் கொடியேறி பலமுறை செல்போனில் பேசியுள்ள ஆதாரங்களையும் அமலாக்கப் பிரிவினர் எடுத்தனர். இதனால், தங்கக் கடத்தல் வழக்கிலும் பினீஷ் கொடியேறிக்குத் தொடர்பு இருப்பதாகவும் அமலாக்கப் பிரிவினர் சந்தேகப்பட்டனர்.\nஇதற்கிடையே இந்தியன் முஸ்லிம் லீக் கட்சியின் இளைஞர் பிரிவு பொதுச் செயலாளர் பி.கே.பிரோஸ், சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், ''பெங்களூரு போதை மருந்து கடத்தலில் கைதாகியுள்ளவர்களுடன் பினீஷ் கொடியேறிக்குத் தொடர்பு உண்டு. கைதாகியுள்ள முக்கிய நபர் முகமது அனூப்புடன் சேர்ந்து பினீஷ் கொடியேறி பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளார்'' என்று குற்றம் சாட்டினார். இதனால் அமலாக்கப் பிரிவுக்குச் சந்தேகம் எழுந்தது.\nஇதையடுத்து, பெங்களூருவுக்கு இன்று விசாரணைக்கு வருமாறு அமலாக்கப் ப��ரிவினர் பினீஷ் கொடியேறிக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இதை ஏற்று பெங்களூரு சாந்தி நகரில் இருக்கும் அமலாக்கப் பிரிவு அலுவலகத்துக்கு பினீஷ் கொடியேறி காலை 11 மணிக்குச் சென்றார்.\nஅவரிடம் விசாரணை நடத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் செய்ததற்கான முகாந்திரம் இருப்பதாகக் கூறி பினீஷ் கொடியேறியைக் கைது செய்தனர்.\nஇதையடுத்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் பினீஷ் கொடியேறியை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அவரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கப் பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.\nஇந்தியாவின் தாக்குதலுக்குப் பயந்துதான் அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது: ராகுல் காந்தி இப்போதாவது நம்புவாரா- பாஜக கடும் தாக்கு\nஜல் ஜீவன்; குஜராத்தில் 76 சதவீத மக்களுக்கு குழாய் மூலம் தண்ணீர்\nதவறு செய்துவிட்டேன்; சமாஜ்வாதி கட்சியைத் தோற்கடிக்க பாஜகவுக்குக் கூட வாக்களிப்போம்: அகிலேஷ் மீது மாயாவதி தாக்கு\nகேரள தங்கக் கடத்தல் வழக்கு: ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரை 7 நாள் காவலில் விசாரிக்க அமலாக்கப் பிரிவுக்கு அனுமதி\nBengaluru drugs seizureBineesh KodiyeriMoney laundering caseThe Enforcement DirectorateKerala CPI(M) leader Kodiyeri Balakrishnanகொடியேறி பாலகிருஷ்ணன்பினீஷ் கொடியேறிமார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் மகன் கைதுசட்டவிரோதப் பணப்பரிமாற்றம்கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்அமலாக்கப்பிரிவினர்\nஇந்தியாவின் தாக்குதலுக்குப் பயந்துதான் அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது: ராகுல் காந்தி இப்போதாவது நம்புவாரா\nஜல் ஜீவன்; குஜராத்தில் 76 சதவீத மக்களுக்கு குழாய் மூலம் தண்ணீர்\nதவறு செய்துவிட்டேன்; சமாஜ்வாதி கட்சியைத் தோற்கடிக்க பாஜகவுக்குக் கூட வாக்களிப்போம்: அகிலேஷ் மீது...\nஅதிமுக இல்லாவிட்டால் தமிழகத்தில் தேசியமும், ஆன்மிகமும் இருந்திருக்காது;...\nதிமுகவை இந்துக்களுக்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள்; வரும்...\nபுதிய நாடாளுமன்ற வளாகம் நம் முன்னுரிமைகளுள் ஒன்றா\nவாரிசு அரசியலை வேரறுக்க வேண்டும்; ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய...\nமீரட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கூட்டப்பட்ட ‘இந்து பஞ்சாயத்து’:...\nஇந்து கோயில் சிலைகள் இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில்...\n''வறுமையை ஒழிக்க பல முயற்சிகளை மேற்கொண்டவர் எம்ஜிஆர்'':...\nசிவசேனா மூத்த தலைவர் ���ம்.பி. சஞ்சய் ராவத்தின் மனைவிக்கு அமலாக்கப்பிரிவு சம்மன்\nதேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவின் ரூ.12 கோடி சொத்துகள் முடக்கம்:...\nலைஃப் மிஷன் திட்டத்தில் விசாரணை: அமலாக்கப் பிரிவுக்கு நோட்டீஸ் அனுப்பிய கேரள சட்டப்பேரவை.\nபினீஷ் கொடியேறியின் பினாமியாகச் செயல்பட்ட போதைமருந்து கும்பல்: அமலாக்கப் பிரிவு விசாரணையில் புதிய...\nராமர் கோயில் கட்டுவதற்கு நான் நன்கொடை அளித்துவிட்டேன்; நீங்களும் அளிக்க வேண்டும்: ரசிகர்களுக்கு...\nவேளாண் சட்டங்கள்: உச்ச நீதிமன்றம் அமைத்த சமரசக் குழு முதல்முறையாக நாளை கூடுகிறது\nசிஆர்பிஎப் வீரர்களுக்காக வனப்பகுதிகளில் செல்ல பைக் ஆம்புலன்ஸ் அறிமுகம்\nகரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட உ.பி. அரசு மருத்துவமனை பணியாளர் மர்மச்சாவு\nராமர் கோயில் கட்டுவதற்கு நான் நன்கொடை அளித்துவிட்டேன்; நீங்களும் அளிக்க வேண்டும்: ரசிகர்களுக்கு...\nவேளாண் சட்டங்கள்: உச்ச நீதிமன்றம் அமைத்த சமரசக் குழு முதல்முறையாக நாளை கூடுகிறது\nரயில் நிலையங்களில் மீண்டும் ஈ-கேட்டரிங் சேவைகள் விரைவில் தொடக்கம்\nபாஜக, திரிணமூல் ஆகிய இரு மத துருவங்களிலிருந்து மேற்குவங்கத்தை காக்க வேண்டியுள்ளது: கம்யூனிஸ்ட்...\nநீதிமன்றத்தைக் கேலிக்கூத்தாக நினைக்க வேண்டாம்: யுஜிசிக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை\nபெயர் மாற்றம் பெற்ற அக்‌ஷய் குமாரின் லக்‌ஷ்மி பாம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/602387-ramnad-old-lady-dies-as-wall-collapses-due-to-rain.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-01-18T07:46:31Z", "digest": "sha1:IDLZRBW24S4QEWRGRUXZNCNKCYZXBN3S", "length": 15535, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "ராமநாதபுரம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் வீடு இடிந்து மூதாட்டி பலி | Ramnad: Old lady dies as wall collapses due to Rain - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜனவரி 18 2021\nராமநாதபுரம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் வீடு இடிந்து மூதாட்டி பலி\nராமநாதபுரம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் வீடு இடிந்து மூதாட்டி ஒருவர் பலியானார்.\nராமநாதபுரம் நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான பாரதிநகர் வெளிப்பட்டினம் சூரங்கோட்டை கருங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நான்கைந்து நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.\nஇந்த நிலையில் ராமநாதபுரத்தை அடுத்த கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சோலையம்மாள் என்ற 70 வயது மூதாட்டி இன்று காலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது வீடு இடிந்து விழுந்து பரிதாபமாக பலியானார். நல்வாய்ப்பாக அந்த வீட்டில் இருந்த மேலும் 2 பேர் வெளியில் வந்ததால் அவர்கள் உயிர் தப்பினர்.\nஇச்சம்பவம் குறித்து பி1 போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை; சுற்றறிக்கை கையேடு, அவசரகால தொலைபேசி கையேடுகளை வெளியிட்டார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகாரைக்குடி தொகுதியை காங்கிரஸுக்குத் தரவேண்டாம்: ஸ்டாலினிடம் காரைக்குடி திமுக கோரிக்கை\nமத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தனி நுழைவுத்தேர்வு; வரலாற்றுப் பிழையாகிவிடும்: தினகரன்\nநெல்லையில் தொடர் மழை: ஒரே நாளில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 9.7 அடி உயர்வு\nராமநாதபுரம்தொடர் மழைமூதாட்டி பலிராமநாதபுரத்தில் மூதாட்டி பலிராமநாதபுரம் செய்திOne minute news\nவடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை; சுற்றறிக்கை கையேடு, அவசரகால தொலைபேசி கையேடுகளை வெளியிட்டார் அமைச்சர்...\nகாரைக்குடி தொகுதியை காங்கிரஸுக்குத் தரவேண்டாம்: ஸ்டாலினிடம் காரைக்குடி திமுக கோரிக்கை\nமத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு...\nஅதிமுக இல்லாவிட்டால் தமிழகத்தில் தேசியமும், ஆன்மிகமும் இருந்திருக்காது;...\nதிமுகவை இந்துக்களுக்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள்; வரும்...\nபுதிய நாடாளுமன்ற வளாகம் நம் முன்னுரிமைகளுள் ஒன்றா\nவாரிசு அரசியலை வேரறுக்க வேண்டும்; ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய...\nமீரட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கூட்டப்பட்ட ‘இந்து பஞ்சாயத்து’:...\nஇந்து கோயில் சிலைகள் இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில்...\n''வறுமையை ஒழிக்க பல முயற்சிகளை மேற்கொண்டவர் எம்ஜிஆர்'':...\nஆப்கானிஸ்தானில் இரண்டு பெண் நீதிபதிகள் சுட்டுக்கொலை\nபிக் பாஸ் 4: 18 போட்டியாளர்களின் பட்டப்பெயர்கள்; சுவாரஸ்யப் பட்டியல்\nபிக் பாஸ் சீசன் 4 வெற்றியாளராக ஆரி தேர்வு\nகாலில் அறுவை சிகிச்சை; சில நாட்கள் ஓய்வு- புதிய விசையுடன் வருவேன்: கம���்ஹாசன்\nவிடுமுறை முடிந்து ஊர் திரும்பியவர்களால் சுங்கச் சாவடிகளில் வாகன நெரிசல்\nஜன.21-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு\nஜன.18 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான...\nதொடர் விடுமுறையால் உதகையில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்\nதொடர் மழையால் ராமநாதபுரம் முண்டு மிளகாய் கடும் பாதிப்பு: பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி,...\nராமநாதபுரத்தில் வீடு இடிந்து விழுந்ததில் கூலித்தொழிலாளி பலி: கர்ப்பிணி உள்ளிட்ட 2 பேர் காயம்\nகமுதி அருகே கார் டூவீலர் நேருக்கு நேர் மோதல்: ஒருவர் மரணம்; டூவீலர் தீப்பிடித்து...\nவரும் தேர்தலில் கலவரத்தைத் தூண்டுவதற்காக தமிழகத்தில் பயிற்சி பெறும் நக்சலைட்டுகள்: இந்து முன்னணி...\nவிசாரணைக் குழு அறிக்கையின் அடிப்படையில் துணைவேந்தர் சூரப்பா மீது நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nநாயகனின் மனைவிக்கு என்னைப் பிடிக்கவில்லை என்பதால் நீக்கப்பட்டிருக்கிறேன்: தாப்ஸி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/146", "date_download": "2021-01-18T08:01:36Z", "digest": "sha1:NNA2M7JK7BKQL5KYBK5DHKMZZOEYGLFG", "length": 9232, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "நாலு நாளாக சாப்பிடு இல்லை….ரொம்பவும் பசிக்குது…’100-க்கு’ போன் செய்து உதவி கேட்ட இளைஞர்கள்…!! கலங்க வைக்கும் பதிவு..! | Newlanka", "raw_content": "\nHome இந்தியா நாலு நாளாக சாப்பிடு இல்லை….ரொம்பவும் பசிக்குது…’100-க்கு’ போன் செய்து உதவி கேட்ட இளைஞர்கள்…\nநாலு நாளாக சாப்பிடு இல்லை….ரொம்பவும் பசிக்குது…’100-க்கு’ போன் செய்து உதவி கேட்ட இளைஞர்கள்…\nபசிக்குது என 100ற்க்கு இளைஞர்கள் இருவர் போன் செய்து பொலிசாரிடம் உதவி கேட்ட சம்பவம் கலங்க வைத்துள்ளது.\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் தெருவோரம் வசிப்பவர்கள், ஆதரவற்றோர்கள் ஆகியோர் உணவின்றி அவதிப்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.இந்தியா முழுவதும் தன்னார்வலர்கள் ஆங்காங்கே உணவு விநியோகம் செய்து வருகின்றனர். எனினும் ஒருசில இடங்களில் வேலையின்மையால் கூலித்தொழிலாளர்கள் அவதிப்படும் சம்பவமும் நடைபெறத்தான் செய்கிறது.\nஅந்த வகையில் இளைஞர்கள் இருவர் பசிக்கொடுமையால் 100ற்க்கு போன் செய்த சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. முஹம்மது, பிரசாத் என்னும் அந்த இளைஞர்கள் டெல்லியில் உள்ள நிறுவனம் ஒன்றில் கூலித்தொழிலாளிகளாக பணியாற்றி வந்தனர். ஊரடங்கு உத்தரவால் அவர்கள் வேலை செய்த நிறுவனம் தற்காலிகமாக செயல்பாட்டை நிறுத்தியுள்ளது. இதனால் இவர்கள் இருவரும் உணவுக்கு மிகுந்த சிரமப்பட்டுள்ளனர்.கையில் இருந்த பணத்தை வைத்து நான்கு நாட்கள் பிஸ்கட் வாங்கி சாப்பிட்டு, தண்ணீர் குடித்து பசியை ஆற்றியுள்ளனர். ஆனால், கையில் இருந்த பணமும் தீர்ந்து போனதால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போயுள்ளனர். இதையடுத்து 100ற்க்கு போன் செய்து தங்களின் நிலையை எடுத்து கூறியுள்ளனர். தொடர்ந்து டெல்லி போலீசார் அவர்களின் நிலையை நேரில் சென்று உறுதி செய்து உணவு வாங்கி கொடுத்துள்ளனர்.\nமேலும், அவர்களுக்கு 1000 ரூபா பணமும் அரிசி,பருப்பு போன்ற பொருட்களை வாங்கிக் கொடுத்தும் பொலிசார் உதவி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து டெல்லி காவல்துறை உதவி ஆணையாளர் வழங்கிய பேட்டியில், பணம் இல்லை என்று தெரிந்ததும் திருட்டு போன்ற செயல்களில் ஈடுபடாமல் காவல்துறைக்கு போன் செய்து உதவி கேட்டதை வரவேற்கிறேன் எனவும் தெரிவித்து உள்ளார். அவர்களுக்கு போலீசார் உதவி செய்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nPrevious articleஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாவர்களின் எண்ணிக்கையில் இன்றும் உயர்வு..\nNext articleகொரோனா உருவானது இத்தாலியில் தான்.. நிரூபிக்கும் சீனத்து செய்தி ஊடகங்கள்\nஉயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு..\nயாழில் இன்று மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட சந்தைகள்.. சுகாதாரப் பிரிவு தீவிர கண்காணிப்பில்..\nசுகாதாரத் துறையின் அறிவுறுத்தலை மீறி இயங்கிய திரையரங்குக்கு சீல் வடமராட்சியில் அதிரடி காட்டிய சுகாதாரத்துறை அதிகாரிகள்..\nஉயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு..\nயாழில் இன்று மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட சந்தைகள்.. சுகாதாரப் பிரிவு தீவிர கண்காணிப்பில்..\nசுகாதாரத் துறையின் அறிவுறுத்த��ை மீறி இயங்கிய திரையரங்குக்கு சீல் வடமராட்சியில் அதிரடி காட்டிய சுகாதாரத்துறை அதிகாரிகள்..\nஇலங்கையில் உக்கிரம் பெறும் கொரோனா வைரஸ்.. 27 வயது இளைஞன் உட்பட 08 பேர் பரிதாபமாக மரணம்\nபத்து மாதங்களின் பின் இலங்கையில் மீண்டும் வழமைக்குத் திரும்பும் ரயில் சேவைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2018/02/blog-post_13.html", "date_download": "2021-01-18T08:25:10Z", "digest": "sha1:SAY7F2LPN6KSAVFEM766SAQQDK4VZ2GZ", "length": 24650, "nlines": 232, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: சிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை!", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nசெவ்வாய், 13 பிப்ரவரி, 2018\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nசிறுநீரக கல் பிரச்னை என்பது, இன்றைக்கு பரவலாக அனைவரையும் தாக்கக்கூடிய நோயாக மாறி வருகிறது. சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்று திரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்குகிறது. சிறுநீர், சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர் குழாய் வழியே, சிறுநீர்ப் பைகளுக்கு வந்து, பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கி, வளர்ந்து அடைப்பு ஏற்படுத்துகிறது என்கின்றனர்\nமுதலில் முதுகில் வலி ஆரம்பித்து, அது முன்பக்கம் வயிற்றுப்பகுதிக்கு மாறி அடிவயிற்றில் வலி ஏற்படுத்தும். பின் தொடைகள், அந்தரங்க உறுப்புகளுக்குப் பரவி காய்ச்சல் ஏற்படுத்தும். சிறுநீரில் ரத்தம் வெளியேறும். இவையே சிறுநீரக கல் அடைப்புக்கான அறிகுறிகள்.\nபரம்பரையாக சிறுநீரக கல் பிரச்னை ஒருவரைத் தாக்கலாம். பாரா தைராய்டு சுரப்பியின் அதீத இயக்கம் காரணமாகவும், நோய் தொற்று காரணமாகவும் சிறுநீரகத்தில் கல் வரலாம் என்கின்றனர் டாக்டர்கள்.\nசிறுநீர் கல்லடைப்பு இருக்கிறது அறுவை சிகிச்சை மூலம் தான் குணப்படுத்த முடியும் என்ற பேச்சுக்கு இனி இடமே இல்லை. எந்த அறுவை சிகிச்சையும் இல்லாமல் பணச்செலவே இல்லாமல் இயற்கை முறைப்படி உடனடியாக குணப்படுத்தலாம். குணமடைந்தவரின் சிறப்பு பேட்டியையும் இத்துடன் இணைத்துள்ளோம்.\nமனிதனுக்கு நோய்வந்த போது அதை குணப்படுத்த நம் சித்தர்கள் எளிமையான இயற்கை மருத்துவ முறையை நமக்கு அளித்தனர்.மனிதனை நோயிலிருந்து குணப்படுத்த வேண்டும் அடுத்த மனிதனுக்கும் தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவை நாளடைவில் ஒருவருக்கொருவர் பொறாமை கொண்டு பணத்துக்காக சிதைந்து விட்டது. இயற்கை மருத்துவம் என்றால் உணவே மருந்து,மருந்தே உணவு என்ற நோக்கத்தில் நாம் இதை இப்போது தூசு தட்டி படிக்க ஆரம்பித்திருக்கிறோம். இதற்க்கு எல்லாம் வல்ல இறைவனின் ஆசியும் அனைத்து சித்தர்களின் ஆசியும் நடத்துதலும் எங்களுக்கு தேவை.\nபடத்தில் காணப்படும் நபர் பெயர் பெ.முத்துகிருஷ்ணன் இவர் ஒரு விவசாயி சொந்த ஊர் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம். கடந்த மாதம் இவர் சிறுநீரக கல் பிரச்சினையால் பெரும் அவதிபட்டார்.சிறுநீர்\nகழிக்க முடியாமல் மருத்துவமனைக்கே செல்லாத இந்த நபர் வலி தாங்க முடியாமல் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் (Scan) செய்து பார்த்ததில் சிறுநீரகத்தில் கல்லடைப்பு இருக்கிறது. உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறி அனுப்பி விட்டனர். இவர் மேலும் ஒரு மருத்துவமனைக்கு சென்று அங்கும் ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார்.\nஇரண்டு முடிவுகளுமே ஒரே மாதிரியாக இருக்க ஆபரேஷன் மூன்று தினங்கள் கழித்து வைத்துக்கொள்லலாம் அதுவரை இந்த மாத்திரையை சாப்பிடுங்கள் என்ற கூறி மருத்துவர் இவரை அனுப்பி விட்டனர். அடுத்த நாள் காலையில் நாம் இவரை சந்தித்தோம் சிறுநீர் கழிக்க முடியாமல் வலியால் இவர் பட்ட துன்பம் பார்க்க முடியாமல் ஏதாவது இயற்கை மருந்து இருக்கிறதா என்று தேடிபார்த்த போது ஒரு வழி கிடைத்தது. அதாவது குறைந்தது உங்களின் உயர அளவுள்ள வாழைத்தார் போடாத வாழை மரத்தை, உங்களின் இடுப்பளவு உயரத்துக்கு சம மட்டமாக வெட்டி விடவும். இப்போது வாழைப்பட்டைகளுக்கு நடுவே, வாழைத் தண்டு என்று சொல்லப்படும் அதன் குருத்து இருக்கும். இக்குருத்தை உங்களது கையின் நடு விரல் நீளத்திற்கு நோண்டி எடுத்து விட வேண்டும். இவைகளை கட்டாயம் சூரியனின் மறைவுக்கு பின்னரே செய்ய வேண்டும்.\nஇப்போது அவ்வாழை மரத்தின் வெட்டப்பட்ட மேற்பரப்பைப் பார்த்தால், நாம் தண்ணீர் அருந்தும் டம்ளர் அல்லது குவளை போன்று காட்சியளிக்கும். இதன் மேலே மாவு சலிக்க பயன்படுத்தும் நைலானால் ஆன சல்லடை ஒன்றை மேற்பரப்பில் வைத்து விடவேண்டும். இது தோண்டிய குருத்துக் குழிக்குள் தும்பு, தூசி, கொசு, ஈ, பூச்சிகள் விழாமல் தடுப்பதற்கும், பொழியும் பனி நீர் அக்குருத்துக் குழிக்குள் செல்வதற்குமே. ஆதலால், துணி போன்ற வேறு எதையும் பயன்படுத்தக் கூடாது.\nஅடுத்தநாள் காலை சூரிய உதயத்திற்கு முன் சுமார் 6.30 மணிக்கு பார்த்தால், அக்குருத்துக் குழிக்குள், அவ்வாழையின் உதிரம் என்று சொல்லக்கூடிய நீர் மற்றும் பனி நீர் ஆகியன முழுமாக நிரம்பியிருக்கும். அதனை அப்படியே உறிஞ்சி குடிக்கும் குழலைக் கொண்டு உறிஞ்சி குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதற்கு முன் எதையும் சாப்பிடக் கூடாது.\nசரியாக ஒன்பது மணிக்கு தேவைக்கு ஏற்ப குறைந்தது 200 மில்லி தண்ணீர் குடிக்க வேண்டும். பின் அரை மணி நேரம் கழித்து வழக்கம் போல சாப்பிடலாம்.\nமேலே நாம் கூறியது போலவே நண்பர் முத்துகிருஷ்ணன் முந்தைய நாள் இரவு வெட்டி வைத்துள்ளார்.விடியும் வரை வலியால் தூங்காமல் அவதிப்பட்டுள்ளார். அடுத்த நாள் அதிகாலை 7 மணிக்கு சாற்றை குடித்துள்ளார். சரியாக 9 மணிக்கு தண்ணீரும் குடித்துள்ளார். வலி குறையத்தொடங்கியதை உணர்ந்திருக்கிறார். சரியாக மதியம் 1 மணிக்கு வலி சுத்தமாக அவருக்கு இல்லை சிறுநீர் கழிக்கும் போது இருந்த வலி அவரிடம் இப்போது இல்லை. இப்படியே ஒரு நாள் விட்டு ஒரு நாள் மூன்று நாள் சாற்றைக் குடிக்கும்படி கூறினோம் 5 நாள் கழித்து ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார் உங்கள் சிறுநீரகத்தில் கல் எதும் இல்லை என்ற முடிவு அவரை மட்டுமல்ல அவர் குடும்பத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மருத்துவம் கூறின நாம் மருத்துவர் இல்லை இயற்கையை நேசிக்கும் ஒரு இயற்கைவாசி தான்.\nசிறுநீரக கல்லை வெளியேற்ற, வீட்டிலேயே மருந்து உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். தினசரி மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் தினமும் ஒரு இளநீரும், மற்ற காலங்களில் வாரத்திற்கு, 2 முறையாவது குடிக்க வேண்டும். பார்லியை நன்கு வேக வைத்து, நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி, சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம்.. அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த ந���ரை அருந்தலாம்.\nவாழைத்தண்டு முள்ளங்கி சாறு, 30 மிலி., அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும். வெள்ளரி, வாழைப்பூ, வாழைத்தண்டு, ஆகியவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.\nவெள்ளரிப்பிஞ்சு, நீராகாரம், சிறுநீரக பிரச்னைகளுக்கு அருமருந்து. பரங்கிக்காய் சிறுநீர் பெருக்கி. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். புதினா கீரையை தொடர்ச்சியாக, சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும்.\nசாப்பிடக்கூடாதவை: சிறுநீரக கல் பிரச்னை உள்ளவர்கள், சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி, டீ, சமையல் சோடா, சோடியம் பைகார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், க்யூப்ஸ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலையை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமலச்சிக்கல் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கும் காய்கறிகள் என்ன...\n2222222முட்டைக்கோசை சிறு துண்டுகளாக அரிந்து கொண்டு அதனுடன் சிறிதளவு உப்பு மிளகு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து உண்ண வேண்...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nசொந்த கார் Vs வாடகை கார் எது பெஸ்ட்\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் பெண்களுக்கான 8 வி...\nஹெல்த்தியாக இருக்க 20 வழிகள்\nமனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங��கள்...\nஎதனுடன் எதை சேர்த்து சாப்பிடக் கூடாது\nகுடும்பத் தலைவிகள் செய்யவே கூடாத 8 தவறுகள்\nஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nகருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்\nபித்தப் பையில் கல் உண்டாவது ஏன்\nநம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-02-08-07-27-39/", "date_download": "2021-01-18T06:41:22Z", "digest": "sha1:QGXIDCFHI72ZSXKNFEE33CZTN25IBAJH", "length": 7076, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "மாறன் சகோதரர்களின் மீது வழக்கு பதிவு |", "raw_content": "\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறது\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nமாறன் சகோதரர்களின் மீது வழக்கு பதிவு\n2ஜி ஊழலில் தொடர்பிருப்பதாக கூறி அமலாக பிரிவினர் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவர் சகோதரர் கலாநிதி மாறனின் மீது வழக்கு பதிவுசெய்துள்ளர்.ன\nஏர்செல்-மேக்ஸிஸ் ஒப்பந்த ஊழல் தொடர்பாக இவர்களின் மீது வழக்கு\nபதிவு செய்யப் பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஐயும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.\nபிரபலங்களுக்கு எதிரான தேசவிரோத வழக்கு: பாஜக மீது…\nபட்டியலின மக்களை தொடர்ந்து அவமதிக்கும் திமுக\nபஞ்சாப் முதல்வர் மருமகன் மீது வழக்கு\nநவாஸ் கனி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்\nசிபிஐயின் நேர்மையை நிலைநாட்டவே கட்டாயவிடுப்பு\nப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது\nகலாநிதி மாறனின், சகோதரர், தயாநிதி மாறன்\nதயாநிதிமாறன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள ...\n300 க்கும் அதிகமான தொலைபேசி இணைப்பு தயாந� ...\n2ஜி ஊழல் விவகாரத்தில் தயாநிதி மாறனுக்க� ...\nதயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியில� ...\nமத்திய அமைச்சர் பதவியில் தயாநிதி மாறன� ...\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை ...\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநா ...\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்ப� ...\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக���க� ...\nஅயோத்தி ராமர்கோயில் கட்டுமானத்துக்கு ...\nநாம் யாரைநோக்கி செய்கிறோமோ, நாமும் அவர� ...\nகடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு ...\nகுப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் ...\nசெம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com.my/tag/crime/", "date_download": "2021-01-18T07:28:36Z", "digest": "sha1:Q2DQRHRAQCZTGRQOS3Z7TPTTHZULYEHL", "length": 10690, "nlines": 152, "source_domain": "vanakkammalaysia.com.my", "title": "crime Archives - Vanakkam Malaysia", "raw_content": "\nஇன்று மாலையில் பிரதமர் சிறப்பு உதவித் திட்டங்களை அறிவிக்கிறார் \nஅருண் படுகொலை; மூவர் மீது குற்றச்சாட்டு\nஇயற்கை எழிலை இழந்த நீர்வீழ்ச்சி; சுரங்க நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவு \nவெள்ளம் காரணமாக காய்கறிகளின் விலை உயர்வு\nகவனம் கைபேசியில் இருந்ததால் சாலை தடுப்பை பார்க்கத் தவறிய வாகனமோட்டி\nவிபத்தில் யானைக் குட்டி மடிந்தது\nமோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை; போலீசார் எட்டி உதைக்கவில்லை\nஇரவு 8 மணிக்கு மேலும் உணவகங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்குவீர்; 21 எம்.பிக்கள் கோரிக்கை\nமேலவை பதவியை கமலா ஹரிஸ் துறப்பார்\nசுட்டுக்கொல்லப்பட்ட 4 சந்தேகப் பேர்வழிகளில் மூவர் டேசா மெந்தாரியை சேர்ந்தவர்கள்\nகோலாலம்பூர், டிச 27- ரவாங்கில் நிகழ்ந்த கொள்ளைத் தொடர்பில் கிறிஸ்துமஸ் தினத்தன்று போலீஸ் நடவடிக்கையின்போது சுட்டுக்கொல்லப்பட்ட நால்வரில் மூவர் பெட்டாலிங் ஜெயா, டேசா மெந்தாரியைச் சேர்ந்தவர்கள் என…\nசினிமா காட்சி போல், 8km துரத்திச் சென்று சந்தேக நபர்களைக் கைது செய்த போலீஸ்\nகெமாமான், செப் 16 – திரைப்படங்களில் வருவது போல், காரில் 20 ஆயிரம் ரிங்கிட் மதிப்புடைய போதை மாத்திரைகளுடன் தப்பிச் செல்ல முயன்ற ஆடவரையும் பெண் ஒருவரையும்…\nசுங்கை பட்டாணியில் பட்டறை நடத்துனர் வெட்டிக் கொலை\nசுங்கை பட்டாணி, செப் 13 – கெடா, பாண்டார் அமான்ஜெயா (Bandar Amanjaya)வில் கார்களுக்குச் சாயம் பூசும் பட்டறையின் நடத்துனர், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அந்த…\nசிங்கப்பூரில் பொதுவிடங்களில் உறங்கி வேலைக்குச் செல்லும் மலேசியர்கள்\nசுட்டுக்கொல்லப்பட்ட 4 சந்தேகப் பேர்வழிகளில் மூவர் டேசா மெந்தாரியை சேர்ந்தவர்கள்\nபாண்டியன் ஸ்டோர் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை\nஇளம் தாதி கார்த்திகாவும் 2 பிள்ளைகளும் தீயில் மாண்டனர்; பல கோணங்களில் போலீஸ் விசாரணை\nதவறுதலாக கத்தி குத்தி 7 வயது சிறுவன் மரணம் ; தீபாவளிக்கு முதல் நாள் நிகழ்ந்த துயரம்\nஇன்று மாலையில் பிரதமர் சிறப்பு உதவித் திட்டங்களை அறிவிக்கிறார் \nஅருண் படுகொலை; மூவர் மீது குற்றச்சாட்டு\nஇயற்கை எழிலை இழந்த நீர்வீழ்ச்சி; சுரங்க நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவு \nவெள்ளம் காரணமாக காய்கறிகளின் விலை உயர்வு\nகவனம் கைபேசியில் இருந்ததால் சாலை தடுப்பை பார்க்கத் தவறிய வாகனமோட்டி\nஅருண் படுகொலை; மூவர் மீது குற்றச்சாட்டு\nஇயற்கை எழிலை இழந்த நீர்வீழ்ச்சி; சுரங்க நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவு \nவெள்ளம் காரணமாக காய்கறிகளின் விலை உயர்வு\nகவனம் கைபேசியில் இருந்ததால் சாலை தடுப்பை பார்க்கத் தவறிய வாகனமோட்டி\nசிங்கப்பூரில் பொதுவிடங்களில் உறங்கி வேலைக்குச் செல்லும் மலேசியர்கள்\nசுட்டுக்கொல்லப்பட்ட 4 சந்தேகப் பேர்வழிகளில் மூவர் டேசா மெந்தாரியை சேர்ந்தவர்கள்\nபாண்டியன் ஸ்டோர் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை\nசிங்கப்பூரில் பொதுவிடங்களில் உறங்கி வேலைக்குச் செல்லும் மலேசியர்கள்\nசுட்டுக்கொல்லப்பட்ட 4 சந்தேகப் பேர்வழிகளில் மூவர் டேசா மெந்தாரியை சேர்ந்தவர்கள்\nபாண்டியன் ஸ்டோர் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை\nஇளம் தாதி கார்த்திகாவும் 2 பிள்ளைகளும் தீயில் மாண்டனர்; பல கோணங்களில் போலீஸ் விசாரணை\nதவறுதலாக கத்தி குத்தி 7 வயது சிறுவன் மரணம் ; தீபாவளிக்கு முதல் நாள் நிகழ்ந்த துயரம்\nஇன்று மாலையில் பிரதமர் சிறப்பு உதவித் திட்டங்களை அறிவிக்கிறார் \nஅந்தரங்க புகைப்படங்களை வெளியிடப்போவதாக மிரட்டிய காதலன் – பினாங்கில் இளம் பெண் தற்கொலை\nஅமெரிக்க துணையதிபர் பதவிக்கு செனட்டர் கமலா ஹரிஸை ஜோ பைடன் முன்மொழிந்தார்\nமனைவியை கொன்றதாக நம்பப்படும் கணவன் சாலை விளம்பரப் பலகையில் தூக்கில் தொங்கி தற்கொலை\nலிம் குவான் எங் ஜாமின் நிதிக்கு 29 லட்சம் ரிங்கிட் திரண்டது\nஇந்திரா காந்தியின் முன்னாள் கணவர் வெளிநாட்டில் இருக்கக்கூடும் – உள்துறை அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/16573", "date_download": "2021-01-18T06:55:24Z", "digest": "sha1:AEHYESIRIEEQASZ4LYZYPRVJ4EP6XAGR", "length": 6179, "nlines": 51, "source_domain": "www.allaiyoor.com", "title": "அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் I.R.J.அலெக்சாண்டர் அவர்களின் 33 வது ஆண்டு நினைவு தினமும்,சிறப்புணவு வழங்கிய நிகழ்வும் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் I.R.J.அலெக்சாண்டர் அவர்களின் 33 வது ஆண்டு நினைவு தினமும்,சிறப்புணவு வழங்கிய நிகழ்வும் இணைப்பு\nஅல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் I.R.J.அலெக்சாண்டர் அவர்களின் 33 வது ஆண்டு நினைவு தினம் 27-02-2015 வெள்ளிக்கிழமை அன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.அன்னாரின் நினைவு தினத்தினை முன்னிட்டு-யாழ் சுன்னாகத்தில் அமைந்துள்ள விழிப்புலன் இழந்த,மாணவர்கள் தங்கியிருந்து கல்வி பயிலும் வாழ்வகத்தில் மதிய சிறப்பு உணவு வழங்கப்பட்டது.\nஅல்லையூர் இணையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட -அன்னாரின் இந்நிகழ்வுக்கான நிதியினை,அமரர் I.R.J.அலெக்சாண்டர் அவர்களின் புதல்வர்( 20.000 ஆயிரம் ரூபாக்களை) வழங்கியிருந்தார்.\nஅல்லையூர் இணையம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து,அமரர் I.R.J.அலெக்சாண்டர் அவர்களின் நினைவு தினம் -ஆண்டுதோறும் அவரது புதல்வர்களினால் அறப்பணியின் ஊடாக நினைவு கூர்ந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.\nஅன்னாரின் ஆத்மா சாந்தியடைய,அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும்,அல்லையூர் இணையம் சார்பிலும்,அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையிடம் வேண்டி நிற்கின்றோம்.\nதகவல்(மகன்) திரு அலெக்சாண்டர் அன்ரன் (பரிஸ்)\nPrevious: வடமராட்சி கிழக்கு மீனவர்கள் மீது இந்திய மீனவர்கள் கொடூரத்தாக்குதல் பலர் படுகாயம்- படங்கள் இணைப்பு\nNext: தீவகம் புங்குடுதீவு மடத்துவெளிப் பகுதியில்,இயந்திரத்தின் மூலம் நெல் அறுவடையில் விவசாயிகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/25483", "date_download": "2021-01-18T07:24:43Z", "digest": "sha1:22E3P5GO7YAJS63IO5W4RYJXSUSCARZL", "length": 27959, "nlines": 80, "source_domain": "www.allaiyoor.com", "title": "முள்ளிவாய்க்காலில் இருந்து ஜ.நா.மனித உரிமைகள் மையம் வரை நகர்ந்து வந்த கமரா-படியுங்கள், படங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nமுள்ளிவாய்க்காலில் இருந்து ஜ.நா.மனித உரிமைகள் மையம் வரை நகர்ந்து வந்த கமரா-படியுங்கள், படங்கள் இணைப்பு\nஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் மன்ற அமர்வுகளின் தொடர்ச்சியாக, ஐ.நா பக்க அரங்கில் சுயாதீன ஊடகவியலாளரும் கலை இலக்கிய செயற்பாட்டாளருமான அமரதாஸ், தன் வசமுள்ள தமிழினப் படுகொலை சார்ந்த ஆதாரங்களை முன்வைத்து 2015.10.01 அன்று, உரையாற்றினார்.\nபோர்க்காலத்தில், தமிழின அழிப்புக் களத்தில், அவர் பதிவு செய்த ஒளிப்படங்கள் பலவற்றைக் காட்சிப்படுத்தி தமிழில் உரையாற்றும் போது ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டது. அமரதாஸ், யுத்த நெருக்கடிகளால் சூழப்பட்ட வன்னிப்பகுதிக்குள்ளிருந்து ஒரு கவிதைத் தொகுதியும், ஒரு ஒளிப்படத் தொகுதியும் வெளியிட்டிருக்கிறார். தனிநபர் ஒளிப்படக் காட்சியினையும் செய்திருக்கிறார். சினிமாத் துறையில் அதிக ஈடுபாடு கொண்ட இவர், இறுதி யுத்த காலத்தில் முள்ளிவாய்க்கால் கடைசி வரை சென்று பல்வேறு நிலைமைகளையும் படங்களாகப் பதிவு செய்து, பல்வேறு வழிகளில் வெளிக்கொண்டு வந்தவர். அவரது உரையின் முக்கிய பகுதிகளும் வீடியோ இணைப்பும், அவரது சில ஒளிப்படங்களும் கீழே இணைக்கப்படுகின்றன.\nஈழத்தில் கலை, இலக்கிய, சமூகச் செயற்பாடுகளில் அதிகமதிகம் ஈடுபட்டுக்கொண்டிருந்தவன் நான். ஒரு கவிதைத் தொகுதியும், போர்க்கால வாழ்வியல் உள்ளிட்ட ஈழத்தமிழர்களின் வாழ்வியலையும் நிலவியலையும் பிரதிபலிக்கும் வகையிலான ஒளிப்படங்களின் தொகுதியும் வெளியிட்டிருக்கிறேன். ஈழத்தின் போர்க்கால வாழ்வியல், என்னை சுயாதீன ஊடகவியலாளனாகவும் விரிவுரையாளனாகவும் ஆக்கியிருந்தது.\nநீண்டகாலமாகத் தொடரும் சிங்கள-தமிழ் இன முரண்பாடுகளுக்கு மத்தியில் பிறந்து, போர்க்காலத்தில் அதன் கொடிய நெருக்கடிகளுக்குள்ளும் பற்றாக்குறைகளுக்குள்ளும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டவன் நான்.\nசிங்களப் பேரினவாத அரசுகளால், தமிழினமானது காலத்துக்குக் காலம் ஒடுக்குமுறைகளுக்கும் பல்வேறு வகையிலான படு��ொலைகளுக்கும் உள்ளாக்கப்படுவதை நேரடியாகவே அறிந்தவன்.\nமுள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்த இறுதிப் போர்க்காலகட்டத்தில் ஈழத்தமிழினம் இன அழிப்பிற்குள்ளானதை நேரடியாகக் கண்டவன் நான். இன அழிப்பு நடவடிக்கைகளை இயன்றவரையில் பெருமளவில் ஒளிப்படங்களாகப் பதிவு செய்திருக்கிறேன்.\nஉக்கிரமான இறுதிப் போர்க்காலத்தில் மக்களோடும் வலிகளோடும் எனது மூன்றாவது கண்ணாக, மெய்யான சாட்சியாக, முள்ளிவாய்க்கால் கடைசி வரை சென்ற கமெரா என்னுடையது.\nஒடுக்குமுறைகளுக்கும் இன அழிப்பிற்கும் உள்ளான ஈழத்தமிழினத்தின் பிரதிநிதியாக, அற நிலைப்பட்ட ஊடகவியலாளனாக, உண்மையின் குரலைப் பதிவு செய்ய இந்த ஐ.நா மன்றம் வரை வந்திருக்கிறேன்.\nஇதுவரையில் சந்தித்த நெருக்கடிகளும் அவலங்களும் துயர்களும் ஆபத்துக்களும் ஏராளம். இனியும் அவை தொடரும் என்று தான் தோன்றுகிறது.\nஇந்த ஐ.நா மன்றத்தில் என் கதையோ பெருமையோ பேசுவது என் நோக்கமில்லை. காலத் தேவை கருதி என் இனத்தின் அவலத்தை, இயன்றவரை சுருக்கமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்ய விரும்புகிறேன்.\nதீவிரமாகப் போர் நடைபெற்ற மிக நெருக்கடியான காலப்பகுதியில் மக்களோடு இடம்பெயர்ந்து அலைந்துகொண்டே , மக்களோடு சேர்ந்து எல்லா அவலங்களையும் எதிர்கொண்டபடியே எல்லவற்றையும் பதிவு செய்தேன்.\nஎந்த வகையிலும் போர் நெருக்கடிகள், அழிவுகள், இழப்புக்கள் போன்றவற்றிலிருந்து விடுபடவோ, அவற்றை நிறுத்தவோ முடியாதிருந்தபோது, எல்லாவற்றையும் தீவிரமாகப் பதிவு செய்தேன். எப்போதாவது இது என் இனத்தின் கதையை, உண்மைகளை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுபோகும் என்றும், என் இனத்தை ஏதோ ஒரு வகையில் காக்கும் என்றும் நினைத்துக்கொண்டுதான் தீவிரமாக இயங்கினேன்.\nஒரு கட்டத்தில் ஒரு முதிய பெண், நான் படமெடுத்துக்கொண்டிருந்தபோது ‘இதனால் இப்போது என்ன பயன்’ என்று மிகவும் ஆக்ரோசமாகவும் வேதனையோடும் அழுதபடி கேட்டார். அப்போது அவருக்கு ஏதும் சொல்லமுடியவில்லை. இப்போதும் அந்தப் பெண்னின் குரல் என்னுள் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.\nஎன் பதிவுகளில் பலவற்றை, காலத்தின் தேவை கருதி பல்வேறு வழிகளில், ஊடகங்களில், என் அடையாளங்கள் எதுவும் தெரியாதபடி பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் வெளிக்கொண்டு வந்திருக்கிறேன். பல்வேறு ஊடகங்களில், ��ல்வேறு சந்தர்ப்பங்களில் அநாமதேயமாகப் பயன்படுத்தப்படுகின்ற இனப்படுகொலை சார்ந்த படங்களில் பெரும்பாலானவை நான் பதிவு செய்தவை.\nதமிழினத்தின் மீது சிங்களப்பேரினவாத சக்திகள், பல சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் துணையோடு நிகழ்த்தி முடித்த, இனப்படுகொலை நடவடிக்கைகளின் உண்மையான ஆதாரங்களோடு கூடிய உயிருள்ள சாட்சியாக இந்த ஐ.நா அவையில் நின்று பேசிக்கொண்டிருக்கிறேன்.\nஎனது படங்களின் துணையோடு, அவற்றின் பின்னணிக் கதைகளோடு பல மணி நேரங்கள் பேசமுடியுமாயினும், குறிப்பிட்ட நேரத்திற்குள் எனது வெளிப்பாட்டை முடிக்கவேண்டியிருப்பதால் , வகைமாதிரிக்கு சில படங்களைக் காட்சிப்படுத்தி, அவற்றையொட்டி சில விசயங்களை மட்டும் பதிவு செய்ய முயல்கிறேன்.\nபடுகொலை செய்யப்பட்ட, சிதைக்கப்பட்ட வெறும் சடலங்களை மட்டும் நான் பதிவு செய்யவில்லை. உண்மையில் அவற்றையெல்லாம் பதிவு செய்யும் விருப்பம் எனக்கு இருக்கவில்லை. அதையும் நானே செய்யவேண்டியிருப்பதை உணர்ந்து அதைச் செய்யவேண்டியிருந்தது. ஒருவகை விடுபட்ட மனநிலையிலிருந்தே அதைச் செய்திருப்பதாக உணர்கிறேன்.\nஎல்லோரும் பாதுகாப்புத் தேடி ஓட , பதுங்கு குழிகளுக்குள் முடங்க, நானோ உயிராபத்துகள் நிறைந்த , தடைசெய்யப்பட்ட கனரக இரசாயன ஆயுதப் பிரயோகங்களும் , விமானக் குண்டுவீச்சுக்களும் , சரமாரியான எறிகணைத் தாக்குதல்களும் நடத்தப்பட்ட நிலப்பரப்புக்களில் ஒளிப்படங்களைப் பதிவு செய்வதற்காகத் திரிய வேண்டியிருந்தது.\nகண்டவற்றையெல்லாம் பதிவு செய்யவும் முடியவில்லை. பதிவு செய்தவற்றையெல்லாம் காப்பாற்றிக் கரை சேர்க்கவும் முடியவில்லை. இழந்தவை போக என்னிடம் எஞ்சியிருப்பவையே ஏராளம்.\nவெறும் சடலங்களை மட்டும் நான் இங்கே காட்டப்போவதில்லை. அதில் எனக்கு முழு விருப்பமுமில்லை. சடலங்களின் படங்கள் ஏற்கெனவே நிறைய வெளிவந்துவிட்டன. இப்போது அதிகமும் இனப்படுகொலைக்குள்ளான இனத்தின் முகங்களையும், வலிகளையும், உணர்வுகளையும் காட்டப்போகிறேன்.\nஎன் இனத்திற்கு இப்படியொரு அவலம் நிகழ்ந்து, அதை நான் பதிவு செய்து, இப்படியொரு சர்வதேச அரங்கில் காட்சிப்படுத்த வேண்டியிருக்கிற அவல நிலையை எண்ணி மிகவும் வருந்துகிறேன்.\nபடமெடுக்கும் போது உயிரோடிருந்த பலர் இறந்து போனதைப் பார்த்திருக்கிறேன். அநீதியான ம��றையில், அநியாயமாக, வலிந்து இறந்துகொண்டிருக்கும் போது, அந்த இறப்பை எந்த வகையிலும் நிறுத்த முடியாமல், பார்த்துக்கொண்டு மட்டுமே படமெடுத்துக்கொண்டு மட்டுமே இருக்கவேண்டிய நிர்ப்பந்தமான, அவலமான நிலைமை உலகில் யாருக்கும் வரக்கூடாது.\nமுதலில் எனது படங்கள் வெளியான பிரசுரங்கள் சிலவற்றை வகைமாதிரிக்கு அறிமுகப்படுத்திவிட்டு, தொடர்ந்து சில படங்களைக் காட்சிப்படுத்தப் போகிறேன்.\nஎல்லாப் படங்களுக்குமான விளக்கத்தை இந்த இடத்தில் எனக்குச் சொல்லமுடியாமலிருக்கும். படங்கள் பற்றி நான் அதிகம் பேசவேண்டுமென்றில்லை. படங்களே பேசக்கூடிய தன்மையில் இருக்கும். ஆனாலும், சில படங்களுக்கான சில பின்னணித்தகவல்கள் சொல்லவேண்டியிருப்பதால் மட்டும், நான் குறுக்கிட்டுச் சில விடயங்களைச் சொல்ல விரும்புகிறேன். படக்காட்சி முடிந்ததும் சில விடயங்களைக் கதைக்க விரும்புகிறேன்.\nஇங்கு நீங்கள் பார்க்கின்ற இந்த முதிய பெண்னின் முகத்தைக் கொண்ட கடைசிப் படமானது, தமிழினப் படுகொலையை உறுதிப்படுத்தி ஜேர்மனில் 2013 இறுதியில் நிகழ்த்தப்பட்ட நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் சாராம்சமாகத் தொகுத்து வெளியிடப்பட்ட நூலின் அட்டைப்படமாக வந்தது. இந்தப் படத்தின் பின்னே ஒரு நெகிழ்ச்சி மிக்க அவலமான கதையும் ஒரு வேண்டுதலும் இருக்கிறது. இந்தப் பெண் இப்போது உயிரோடு இருக்கிறாரோ தெரியவில்லை. என் படங்களில் பதிவாகிய பலர் இப்போது எங்கே, எப்படியிருப்பார்களோ தெரியவில்லை. அவர்கள் உயிரோடிருந்தால் அவர்களைச் சந்தித்து பரிமாறிக் கொள்ள நிறைய விடயங்கள் உள்ளன. இந்தப் பெண்ணின் படத்தின் பின்னணியை இப்போது நான் பகிரப்போவதில்லை. அவசியமுமில்லை. இப் படம் , இப்போது இனப்படுகொலைக்குள்ளான, இப்போதும் நுட்பமான இன அழிப்பிற்குள்ளாகிற, சர்வதேச சமூகத்திடம் நீதி கோரி நிற்கிற, ஒட்டுமொத்த ஈழத்தமிழினத்தின் குறியீடாகத் தெரிகிறது.\nஇலங்கைக்குள் நீண்டகாலமாக நிலவிவருவது இனப்பிரச்சினை தான். தமிழினம் வெளிப்படையாக அழிக்கப்படும் போது தடுத்து நிறுத்த முன்வராத, அரசியல் மற்றும் பொருளாதார நலன்களையும் சுயநல உள்நோக்கங்களையும் கொண்ட வல்லாதிக்க சக்திகள் மலிந்த சர்வதேச சமூகம், தமிழினத்துக்கு சுயநல நோக்கின்றி பொருத்தமான, சரியான தீர்வினைப் பெற்றுக் கொடுக்குமென்று நம்புவது கடினம் தான்.\nஆயினும், இந்த ஐ.நா மன்றத்தில் உண்மைகளோடும் காட்சி ரீதியான ஆதாரங்களோடும் ஒரு உயிருள்ள சாட்சியாக, எல்லா விதமான அநீதிகளுக்கும் எதிரான அறத்தின் குரலை அழுத்தமாகப் பதிவு செய்கிறேன்.\nசுயநிர்ணய உரிமை என்பது தேசிய இனங்களின் அடிப்படை உரிமை என்று ஐ.நா நிறுவனம் அங்கீகரித்துள்ளது. ஒரு தேசிய இனத்துக்கான அடிப்படைக் கூறுகளாக ஐ.நா வரையறுக்கின்ற அத்தனைக் கூறுகளையும் கொண்டது தமிழினம். அதற்கு சுயநிர்ணய உரிமை உண்டு.\nஇனப்படுகொலைக்கான நீதியான பரிகாரமே, இலங்கை இனப்பிரச்சினைக்கான நீதியான தீர்வுக்கு வழிவகுக்க முடியும்.\nநடந்திருப்பது போர்க்குற்றங்கள் மட்டுமல்ல. இனப்படுகொலை என்று நிரூபிக்கக்கூடிய வகையில் கண்மூடித்தனமான மோசமான குற்றச் செயல்களும் நடந்திருக்கின்றன.\nபோர்க்குற்றங்கள் எனப்படுபவை வேறு, இனப்படுகொலைக் குற்றங்கள் எனப்படுபவை வேறு. இரண்டுக்குமான விளக்கங்களை நான் இதில் சொல்ல விரும்பவில்லை. போர்க்குற்றங்களுக்கான நிறைய ஆதாரங்கள் ஏற்கெனவே வெளிவந்து விட்டன. அவை நிரூபிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன . இனப்படுகொலைக்கான முற்று முழுதான ஆதாரங்களை என்னால் வழங்க முடியும். ஏனெனில் நான் இனப்படுகொலை நடந்த களத்திற்கு உள்ளே இருந்தவன்.\nஇலங்கையில் நடந்தவை போர்க்குற்றங்கள் மட்டுமல்ல, தமிழின அழிப்பும் தான் என்பது சர்வதேச சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் போதுதான், தமிழினம் சுயநிர்ணய உரிமை கொண்ட தனியான இனமென்பதும், இன விடுதலைக்கான நீண்ட கால விடுதலைப் போராட்ட நியாயங்களும், தியாகங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாக அமைய முடியும்.\nஇந்த ஐ.நா மன்றம் என்பது, வெறுமனே கற்களாலும் சடப்பொருட்களாலும் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறதா அல்லது உண்மையான மனிதாபிமானமும் அறமும் நீதி பரிபாலனமும் கலந்து கட்டியெழுப்பப்பட்டிருக்கிறதா என்பதை இந்த ஐ.நா மன்றமே உறுதி செய்துகொள்ளட்டும்.\nஇதுவரை எனது வெளிப்பாட்டைப் பார்த்துக்கொண்டிருந்த, கேட்டுக்கொண்டிருந்த, அவதானித்துக்கொண்டிருந்த எல்லோருக்கும் நன்றி.”\nPrevious: விசுவமடு கூட்டுப்பாலியல் வல்லுறவு வழக்கு: 4 இராணுவ சிப்பாய்களுக்கு 30 ஆண்டுகள் கடூழியச் சிறை : இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு\nNext: பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களினா���்,மகாதேவா மாணவர்களுக்கு புத்தகங்கள் அன்பளிப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2019/10/blog-post_18.html", "date_download": "2021-01-18T07:59:32Z", "digest": "sha1:PR4T45OXRPT32QU333DANIYJZRPOOAGV", "length": 17441, "nlines": 64, "source_domain": "www.nimirvu.org", "title": "தடுக்கி விழுந்தாலும் கைவிடாத காலணி உற்பத்தி தொழில் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / சமூகம் / தடுக்கி விழுந்தாலும் கைவிடாத காலணி உற்பத்தி தொழில்\nதடுக்கி விழுந்தாலும் கைவிடாத காலணி உற்பத்தி தொழில்\nகாலணி உற்பத்தியானது எமது பிரதேசங்களில் குறைந்தளவே நடைபெறுகிறது. பொதுவாக காலணி இறக்குமதியை நம்பியே இங்குள்ள பல காலணிக் கடைகளும் உள்ளன. மேலும், பெரும்பான்மையான கடைகளில் மலிவு விலையில் தரமற்ற காலணிகளே கிடைக்கின்றன.\nமுன்னர், யாழ்ப்பாணம் வடமராட்சி பிரதேசத்தின் வதிரி கிராமத்தில் தான் காலணியை சிறுகைத்தொழிலாக தயாரிக்கும் பல குடும்ப கைத்தொழில் நிறுவனங்கள் இருந்தன. இப்போது காலணி உற்பத்தி துறை இந்தப் பகுதிகளில் வீழ்ச்சியடைந்த நிலையிலேயே உள்ளது.\nநாங்கள் இன்று பார்க்க இருப்பது அறிவாலயம், இமையாணன் கிழக்கு, உடுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள காலணி தயாரிப்பு நிறுவனம். சிறு தொழில் நிறுவனத்தை ஒன்றரை இலட்சம் ரூபாய் முதலீட்டுடன் 2007 ஆம் ஆண்டில் தொடங்கி பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நடாத்தி வருகிறார் சின்னத்தம்பி செந்தில்வேல். அவர்களிடம் பேசியதில் இருந்து பல்வேறு தகவல்களும் கிடைத்தன.\nநான் 12 வருடங்கள் DSI கொம்பனியில் வேலை செய்தேன். அந்த அனுபவத்திலேயே இந்த தொழிலைத் தொடங்கினோம். நாங்கள் தொழில் ஆரம்பித்து முதல் வருடத்திலேயே 16 பேர் வரை எமது நிறுவனத்தில் தொழில் செய்தனர். ஒரு நாளைக்கு 100 சோடி, 150 சோடி என்று கடைகளுக்கு விநியோகித்திருக்கின்றோம்.\n2011 இல் இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையால் கொழும்பு BMICH இல் நடாத்தப்பட்ட தேசிய மட்ட கண��காட்சியில் மாகாண ரீதியிலான விருதுகள் வழங்கப்பட்டன. அதில் வடமாகாணத்தில் இருந்து சிறந்த முயற்சியாளராக எங்களது பாதணி உற்பத்தியகம் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலாமிடம் கிடைத்தது. விருதுகள் கொடுத்த உற்சாகத்துடன் தொடர்ந்து நல்ல வருமானத்துடன் இயங்கி வந்தோம்.\nகிளிநொச்சியில் உள்ள காலணியகம் ஒன்றுக்கு 10 இலட்சம் ரூபாவுக்கு மேல் பொருள்களை வழங்கி இருந்தோம். அந்தக்கடை எதிர்பாராத விதமாக தீப்பற்றி எரிந்து சாம்பலானது. நாங்கள் விநியோகித்த காலணிகளும் எரிந்து சாம்பலாகி விட்டன. இதனால் அங்கிருந்து வரவேண்டிய பணம் வராததால் நிர்க்கதி நிலைக்கு ஆளானோம். இதன் போது எழுந்த நிதிப்பிரச்சினைகளை சமாளிக்க நுண்நிதிக்கடன் வழங்கும் நிறுவனங்களிடமும் அறா வட்டிக்கு கடன்களை வாங்கி மேலும் சிக்கலுக்குள் தள்ளப்பட்டோம்.\nநாங்கள் இங்கு பல சவால்களுக்கு மத்தியில் தான் காலணி உற்பத்திகளை செய்து வருகின்றோம். எனது மனைவியும் பல்வேறு பட்ட வகைகளிலும் எனது தொழிலுக்கு பக்கபலமாக இருந்து வருகின்றார். தென்னிலங்கையில் இருந்து வரும் உற்பத்திகளின்விலை குறைவாக இருப்பதால் இங்குள்ள காலணியகங்கள் அந்த உற்பத்திகளை வாங்கியே விற்கிறார்கள். பொதுமக்களும் அவற்றையே வாங்கி செல்கின்றார்கள். ஆனால் அவற்றின் தரம் குறைவாகவே உள்ளது. நாங்கள் மிகவும் தரமாக உற்பத்திகளை செய்தாலும் விற்பனையில் பின்தள்ளப்படும் நிலையிலேயே உள்ளோம்.\nதென்னிலங்கையில் ஆடை உற்பத்தி போல் நிறைய பெண் வேலையாட்களை வைத்து காலணி உற்பத்திகள் பெருமளவில் மேற்கொள்ளப்படுவதால் அவர்களால் விலையை குறைத்து விற்க முடிகிறது. நாங்கள் அதிக பணத்தைச் செலவளித்து மூலப்பொருள்களை வாங்கி முடிவுப்பொருள்களாக மாற்றும் போது அதிக செலவாகிறது. இதனால் மலிவாக கொடுக்க முடிவதில்லை.\nஎங்கள் காலணிகளை இங்கேயுள்ள கடைகளில் விற்கக் கொடுக்கும் போது அதில் ஏதும் பிரசினைகள் வந்தால் நாங்களே வாங்கி திருத்தி கொடுக்கிறோம். இதனால் எங்களிடம் உள்ள நேரடி வாடிக்கையாளர்களும் மகிழ்வடைகின்றனர்.\nஇப்போது ஒருநாளைக்கு சராசரியாக 25சோடி காலணிகளைத் தயாரித்து வருகின்றோம். இப்போது எங்களுக்கு உள்ள பிரதான தடை முதலீடு தான். 20 இலட்சம் ரூபாய் முதலீடு இருந்தால் எங்கள் தொழிலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியு��். எங்களுக்கு இப்போதுள்ள பெரும் சவால் முதலீடாகும். முதலீடு சரியான முறையில் இருக்குமானால் நிதிச் சுழற்சிக்கு எப்போதும் கையில் காசு இருக்கும். தொழிலையும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியும். வங்கியிலும் கடனுக்கு பதிவு செய்திருக்கின்றோம். அங்கிருந்தும் கடன் கிடைக்கும் பட்சத்தில் காலணித் தொழிலை மேலும் சிறப்பாக முன்னேற்ற முடியும்.\nமூலப் பொருள்களை வாங்கினால் உடனே அதற்கு காசு கொடுக்க வேண்டும். ஆனால் நாங்கள் முடிவுப்பொருள்களை விற்கும் போது பெரும்பாலான கடைக்காரர்கள் இரண்டு, மூன்றுமாத காசோலைகளை தருகிறார்கள். இதனால் உடனடியாக பணம் கைக்கு வருவதில்லை. இதனால் சரியாக பாதிக்கப்பட்டு வருகின்றோம்.\nகடந்த இரு மாதங்களுக்குள் 4 கண்காட்சிகளுக்கு சென்று எங்கள் பொருள்களை காட்சிப்படுத்தினோம். இதனால் எமது பொருள்களுக்கு அதிகமான விளம்பரமும் விற்பனையும் கிடைக்கிறது. கண்காட்சிகளில் எனது மனைவியே முன்னின்று பொருட்கள் விற்பனையிலும், அறிமுகப்படுத்துவதிலும் ஈடுபட்டார். எமது காலணிகளை வாங்கும் வாடிக்கையையாளர்கள் மிகவும் தரமாக உள்ளது எனச் சொல்லி வாங்கும் போது மகிழ்ச்சியளிக்கின்றது. கண்காட்சிகள் எங்களுக்கு புத்துணர்வை தருகின்றன. தொழிலில் என்ன சவால்கள் வந்தாலும் அதனை எதிர்கொண்டு முன்னோக்கி செல்ல வேண்டும் என்கிற உத்வேகத்தை ஏற்படுத்துகின்றது.\nநிமிர்வு ஒக்டோபர் 2019 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு மார்கழி - தை 2021 இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nகுறைந்த விலைக்கு தூய பசும் பாலை விற்று விட்டு அதிகூடிய விலைக்கு பால்மாவை நுகரும் மக்கள் (Video)\nவடமாகாணத்திலிருந்து பல்லாயிரம் லீற்றர் கணக்கான பாலை நாளாந்தம் ஏற்றி தென்னிலங்கைக்கு அனுப்புகிறோம். அதிலும் வன்னி பெருநிலப்பரப்பில் இருந்து...\nஇராஜதந்திரக் கூட்டு விவகாரத்தில் தமிழ்த் தலைமைகள் எங்கே தவறிழைக்கிறார்கள்\nஇராஜதந்திரக் கூட்டு விவகாரத்தில் தமிழ்த் தலைமைகள் எங்கே தவறிழைக்கிறார்கள் என்பது தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தனின் கருத்துகள்,\nபகிரப்பட்ட அதிகாரங்களை நடைமுறைப்படுத்த முடியாமல் திணறும் உள்ளூராட்சி சபைகள் (Video)\nஇலங்கையில் உள்ளூராட்சி அமைப்புக்களுக்கு நீண்ட வரலாறு இருக்கின்றது. இலங்கையின் நவீன அரசியல் ஆரம்பிப்பதற்கு முன்னரே உள்ளூராட்சி அமைப்புகள் ம...\nஜெனீவாவை தமிழ் அரசியல் தலைமைகள் எப்படி விளங்கி வைத்திருக்கிறார்கள் என்றும், ஜெனீவாவில் தமிழ் மக்களுக்கு உள்ள வரையறைகள் எவை என்பது பற்றியும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2019/11/blog-post_87.html", "date_download": "2021-01-18T08:10:40Z", "digest": "sha1:HDJ2CSDV5HY5IGRVGNM2VZUBWK2BZABY", "length": 63904, "nlines": 732, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: தமிழ்க்கட்சிகளின் அடுத்தகட்ட நகர்வு?", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை18/01/2021 - 24/01/ 2021 தமிழ் 11 முரசு 40 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\n02/11/2019 ஐந்து தமிழ்க்­கட்­சிகள் கூடிக்கூடிப் பேசி ஒரு­வா­றாக ஒரு தீர்­மா­னத்தை எட்­டி­விட்­டன. வடக்கு கிழக்கு பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றி­யத்தின் முன்­மு­யற்­சியில் ஒன்று கூடிய ஆறு கட்­சி­களில் ஒரு கட்சி ஜனா­தி­பதி தேர்­தலைப் புறக்­க­ணிக்க வேண்டும் என்ற முடிவைத் தனித்து எடுத்து ஏற்­க­னவே அறி­வித்­து­விட்­டது.\nஆறு கட்­சி­களும் கூடி நிலை­மை­களை ஆராய்ந்து என்ன செய்­வது என்ற தீர்­மா­னத்தை எட்­டு­வ­தற்கு முன்பே பொன்­னம்­பலம் கஜேந்­ தி­ர­குமார் தலை­மை­யி­லான தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­னணி தேர்­தலைப் புறக்­க­ணிக்க வேண்டும் என்ற தன்­னிச்­சை­யான முடிவை மேற்­கொண்டு அதனை அறி­வித்­தி­ருந்­தது.\nஅந்த அறி­வித்­தலை ஊட­கங்கள் வாயி­லாக வெளி­யிட்ட பின்­னரும் தேர்தல் தொடர்­பாக ஒன்­றி­ணைந்த ஒரு தீர்­மா­னத்தை எடுப்­ப­தற்­கான கட்­சி­களின் கூட்­டத்தில் அது கலந்து கொண்டு கூட்­டத்தில் பேசப்­பட்ட விட­யங்­களில் விவா­தத்தில் ஈடு­பட்­டி­ருந்­தது. ஆயினும் அந்தக் கட்­சியைத் தவிர ஏனைய ஐந்து கட்­சிகள் கூட்­டத்தில் இனம் காணப்­பட்ட 13 அம்­சங்­களை ஏற்­றுக்­கொண்டு கையெ­ழுத்திட்­டி­ருந்­தன. ஆனால் தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­னணி தனது கோரிக்கை ஏற்­கப்­ப­ட­வில்லை என்ற கார­ணத்தைக் குறிப்­பிட்டு அந்த ஆறு­கட்சி கூட்டில் இருந்து வெளி­யே­றி­யது.\nமிஞ்­சிய ஐந்து கட்­சி­களும் முன்­வைத்த 13 அம்ச கோரிக்­கை­களை ஏற்­ப­தற்கு முன்­ன­ணியில் உள்ள மூன்று வேட்­பா­ளர்­களும் முன்­வ­ர­வில்லை. இரண்டு வேட்­பா­ளர்கள் அந்தக் கோரிக்­கை­களை முற்­றா­கவே நிரா­க­ரித்த போக்கைக் கடைப்­பி­டித்­தனர். ஜேவி­பியின் வேட்­பா­ள­ரா­ன அனுர குமார திசா­நா­யக்க அரை­கு­றை­யாக அந்த 13 அம்­சங்கள் குறித்து கருத்து வெளி­யிட்­டி­ருந்தார்.\nஆனாலும் அந்த 13 அம்­சங்­களின் அடிப்­ப­டையில் தமிழ்மக்­களின் பிரச்­சி­னைகள் குறித்து தமிழ்க்­கட்­சி­க­ளுடன் பேச்சு நடத்­து­வ­தற்கு எவ­ருமே முன்­வ­ர­வில்லை. இதனால் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டாத 13 அம்­சங்­களின் அடிப்­ப­டை­யி­லான கோரிக்­கை­களை வைத்துக் கொண்டு அடுத்து என்ன செய்­வது என்­பதைத் தீர்­மா­னிக்க வேண்­டிய அவ­சியம் தமிழ்க்­கட்­சி­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருந்­தது.\nசுட்­டிக்­காட்டி கூற முடி­யாத நிலை\nதேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்ள மூன்று பிர­தான வேட்­பா­ளர்­களும், அவர்­க­ளு­டைய கட்­சி­களும் தமிழ் அர­சியல் கட்­சி­களை வேறா­கவும், வாக்­கா­ளர்­க­ளா­கிய தமிழ் மக்­களை வேறா­கவும் நோக்­கு­கின்ற போக்கைக் கடைப்­பி­டித்­த­தனால், தேர்தல் தொடர்பில் தீர்க்­க­மான ஒரு முடிவை மேற்­கொள்­வதில் ஐந்து தமிழ்க்­கட்­சி­க­ளுக்கும் சிக்­க­லான நிலைமை ஏற்­பட்­டு­விட்­டது.\nஅர­சியல் ரீதி­யாக வெறுத்து ஒதுக்­கப்­ப­டு­கின்ற தரப்­பாகத் தமிழ்த்­த­ரப்­பினர் இருக்­கின்ற ஒரு சூழலில் எந்த வேட்­பா­ளரை ஆத­ரித்து வாக்­க­ளிப்­பது என்­பதைத் தீர்­மா­னிப்­பது மிக மிக கடி­ன­மான விட­ய­மாக மாறி­விட்­டது. பேரின அர­சியல் நிலை­மை­களை அவ்­வாறு மாற்­றி­விட்­டது என்றே கூற வேண்டும்.\nஇத்­த­கைய ஒரு நிலை­மை­யில்தான�� ஐந்து கட்­களும் ஒன்­றி­ணைந்து விரும்­பிய வேட்­பா­ள­ருக்கு மக்கள் வாக்­க­ளிக்­கலாம் என்று திருவாய் மலர்ந்­தி­ருக்­கின்­றன. இந்தத் தீர்­மா­னத்தை ஒன்­றி­ணைந்து வெளி­யி­டு­வ­தற்கு முன்னர் முதல் நாளே தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் செய­லாளர் நாய­கமும் முன்னாள் வட­மா­காண முத­ல­மைச்­ச­ரு­மா­ன விக்­னேஸ்­வரன் ஊட­கங்­க­ளுக்கு அறிக்கை மூல­மாக வெளிப்­ப­டுத்­தி­விட்டார்.\n”தேர்தல் களத்தில் குதித்­துள்ள எந்த வேட்­பா­ள­ருக்குத் தமிழ்மக்கள் வாக்­க­ளிக்க வேண்டும் என்று சுட்­டிக்­காட்டிக் கூற முடி­யாது. மக்கள் தாங்­க­ளா­கவே கடந்த கால நிலை­மை­க­ளையும் தற்­போ­தைய அகப் புறச் சூழ்­நி­லை­க­ளையும் கருத்திற் கொண்டு தமது வாக்­கு­ரி­மையைப் பயன்­ப­டுத்த வேண்டும்” என்று அவர் கூறி­யுள்ளார்.\nஇந்தத் தேர்­தலில் வழ­மை­யை­விட இன­வாத அர­சியல் பிர­சாரம் தீவி­ர­மாக முனைப்புப் பெற்­றி­ருக்­கின்­றது. இந்தச் சூழலில் குறிப்­பிட்ட ஒரு வேட்­பா­ளரை தமிழ்மக்கள் ஆத­ரிக்க வேண்டும் என்று வெளி­ப­ப­டை­யான முடி­வெ­டுத்தால், களத்தில் எதிர்த்­த­ரப்பில் உள்ள வேட்­பா­ளர்கள் அதனைத் தமது இன­வாத பிர­சா­ரத்­துக்கு சாத­க­மாகப் பயன்­ப­டுத்தி சிங்­கள மக்­களைத் திசை­தி­ருப்பி விடு­வார்கள்.\nஅவ்­வாறு சிங்­கள மக்­களைத் திசை திருப்­பினால் தமிழ்மக்கள் ஆத­ரித்த வேட்­பாளர் தோல்­வியைத் தழுவ நேரி­டலாம். அதனால் தமிழ்மக்கள் தோல்­வி­ய­டைந்த ஒரு வேட்­பா­ள­ருக்கு தமது பெறு­மதிமிக்க வாக்­கு­களை அளித்து, அவற்றை வீணாக்­கி­விட்­டார்கள் என்ற நிலை­மைக்கு ஆளாக நேரிடும்.\nஎனவே தேர்தல் தொடர்பில் தீர்­மானம் மேற்­கொள்­வ­தற்­காக ஒன்று கூடிய ஐந்து தமிழ்க்­கட்­சி­களும் தமிழ்மக்­களை அந்த நிலை­மைக்கு ஆளாக்­கி­விட்­டன. தீர்க்­க­த்த­ரி­ச­ன­மற்ற முறையில் செயற்­பட்டு மக்­களைத் தவ­றாக வழி­ந­டத்­தி­விட்­டன என்ற பழிச்­சொல்­லுக்கு ஆளா­கவும் நேரி­டலாம். இதனைத் தவிர்ப்­ப­தற்­கா­கவே மக்கள் தங்­க­ளு­டைய தீர்­மா­னத்­திற்­க­மைய விரும்­பி­ய­வாறு வாக்­க­ளிக்­கலாம் என்று ஐந்து கட்­சி­களும் தீர்­மா­னித்­தி­ருக்­கின்­றன.\nவிடு­த­லைப்­பு­லி­க­ளுக்குப் பின்­ன­ரான அர­சியல் சூழலில் தமிழ்த்­த­ரப்பில் ஆளு­மையும் செயல் வல்­ல­மையும் கொண்­டதோர் அர­சியல் தலைமை உரு­வா­க­வில்லை. விடு­த­லைப்­ப��­லி­க­ளினால் நாடா­ளு­மன்ற அர­சியல் தேவைக்­காக தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பை உரு­வாக்கி இருந்­தனர். அவர்­க­ளு­டைய செயற்­பா­டுகள் மௌனிக்­கப்­பட்­டதன் பின்னர் தமிழ் அர­சி­யலின் தலைமைப் பொறுப்பு தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலையில் வந்­தி­றங்­கி­யது.\nஆனாலும் சிறு­பான்மை இன மக்­களை இரண்­டாந்­தரக் குடி­மக்­க­ளா­கவே வைத்­தி­ருக்க வேண்டும் என்ற ஆழ­மான பேரி­ன­வாத அர­சியல் சிந்­த­னை­யையும் அதன் வழி­மு­றை­யி­லான செயற்­பா­டு­க­ளையும் சரி­யாக இனங்­கண்டு, அதற்­கேற்ற முறையில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பினால் செயற்­பட முடி­ய­வில்லை.\nதீர்க்­க­த­ரி­ச­னமும், ரா­ஜ­தந்­திர ரீதி­யி­லான செயல் வல்­ல­மையும், பேரி­ன­வாதப் போக்­கினால் எழுந்­துள்ள சவால்­களை தந்­தி­ரோ­பாய ரீதியில் எதிர்­கொண்டு முன்­னே­று­வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளிலும் கூட்­ட­மைப்பு ஈடு­படத் தவ­றி­விட்­டது என்றே கூற வேண்டும்.\nவிடு­த­லைப்­பு­லிகள் என்ற கட்­ட­மைப்பின் பின்னால் அணி­தி­ரண்­டி­ருந்த தமிழ் மக்கள் அவர்­க­ளுக்குப் பிறகு தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­மையின் கீழ் ஓர­ணியில் திரண்­டி­ருந்­தார்கள். மக்கள் ஒற்­று­மை­யாகி இருந்­தார்கள். ஆனால் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சிகள் தமக்­கி­டை­யி­லான கட்சி நிலை வேறு­பா­டு­களைக் களைந்து தமிழ் மக்­க­ளுக்­கான ஓர் இறுக்­க­மான கட்­ட­மைப்பைக் கொண்ட அர­சியல் தலை­மையை உரு­வாக்கத் தவறி­விட்­டன.\nதமிழர் தரப்­புக்கு அவ­சி­ய­மான உறு­தி­யான கட்­ட­மைப்பைக் கொண்ட ஓர் அர­சியல் தலை­மையை உரு­வாக்க தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பினால் முடி­யாமல் போய்­விட்­டது. தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு என்ற கூட்­டுக்குள் இணைந்த தமிழ்க்­கட்­சி­க­ளினால் ஒன்­றி­ணைந்த அதி­கா­ர­பூர்­வ­மான அந்­தஸ்தைக் கொண்ட ஒரு கூட்­ட­மைப்பைக் கட்­டி­யெ­ழுப்ப முடி­யாமல் போய்­விட்­டது.\nயுத்­தத்­திற்குப் பின்­ன­ரான பத்­து­வ­ருட காலப்­ப­கு­தியில் தேர்­த­லுக்­காகக் கட்டுண்ட ஒரு நிலை­யி­லேயே பங்­காளிக் கட்­சிகள் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பில் கூட்­டி­ணைந்­தி­ருந்­தன. தேசிய முக்­கி­யத்­துவமிக்க சந்­தர்ப்­பங்­க­ளிலும், இக்­கட்­டான சூழல்­க­ளிலும் தமிழ்­மக்­களின் நலன்­களை முதன்­மைப்­ப­டுத்­திய அர­சியல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­திலும் கூட்­ட­மைப்பு தவ­றி­விட்­டது. கூட்­ட­மைப்­பு மேற்­கொண்ட அர­சியல் நட­வ­டிக்­கைகள் அரச தரப்பின் நலன்­களை மேம்­ப­டுத்­து­வ­தற்கும், சிக்­கல்­களில் இருந்து அதனை மீட்­ப­தற்­குமே உத­வி­யி­ருந்­தன.\nதீர்க்­கப்­பட்­டி­ருக்கக் கூடிய தமிழ்மக்­களின் அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளைக்­கூட கூட்­ட­மைப்­பினால் தீர்க்க முடி­யாமல் போய்­விட்­டது. அவற்­றுக்குத் தீர்வு காண முடி­யாமல் போய்­விட்­டது. இத்­த­கைய ஒரு பின்­பு­லத்­தில்தான் 2019 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் எந்தத் தரப்­பையும் வெளிப்­ப­டை­யாக ஆத­ரிக்க முடி­யாத கையறு நிலை­மைக்குத் தமிழ் மக்கள் ஆளா­கி­யி­ருக்­கின்­றார்கள்.\nஅர­சியல் ரீதி­யாக அவர்­களை வழி­ந­டத்த வேண்­டிய தலை­மைகள், மக்­களை நோக்கி இந்தத் தேர்­தலில் நீங்­களே ஆரோக்­கி­ய­மான ஒரு தீர்­மா­னத்தை மேற்­கொண்டு உங்­க­ளு­டைய வாக்­க­ளிக்கும் உரி­மையைப் பயன்­ப­டுத்­துங்கள் என்று கூறு­கின்ற நிலை­மைக்கு ஆளாகி இருக்­கின்­றன.\nஇது வாக்­க­ளிப்­ப­தற்கு முந்­திய நிலைமை. தேர்தல் முடிந்த பின்­ன­ரான நிலை­மைகள் இன்னும் மோச­ம­டை­வ­தற்­கான அறி­கு­றி­களே தென்­ப­டு­கின்­றன. இந்தத் தேர்­தலில் முன்­ன­ணியில் இருக்­கின்ற மூன்று வேட்­பா­ளர்­க­ளுமே, யுத்­த­கா­லத்தில் இழைக்­கப்­பட்ட போர்க்­குற்­றங்­களைக் குற்றச் செயல்­க­ளாக ஏற்­றுக்­கொள்­கின்ற அர­சியல் நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருக்­க­வில்லை.\nரா­ணுவ நலன்கள் சார்ந்த அர­சியல் கொள் ­கையே அவர்­க­ளிடம் மேலோங்கிக் காணப்­ப­டு­கின்­றது. அதே­நேரம் நாட்டில் யுத்தம் ஒன்று மூள்­வ­தற்குக் கார­ண­மா­கிய இனப்­ பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காணப்­பட வேண்டும் என்ற தேசிய ரீதி­யி­லான அர­சியல் மனப்­பாங்கும் அவர்­க­ளிடம் இல்லை.\nஇணை அனு­ச­ரணை உறு­தி­மொ­ழியை மேவிய நிலை\nபோர்க்­குற்­றங்கள் எது­வுமே இடம்­பெ­ற­வில்லை என்ற பொது­வான நிலைப்­பாட்­டையே அவர்கள் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அந்த நிலைப்­பாட்டின் அடிப்­ப­டையில் ரா­ணு­வத்தின் நலன்கள் பாது­காக்­கப்­பட வேண்டும். அவைகள் மேம்­ப­டுத்­தப்­பட வேண்டும். தேசிய பாது­காப்பு என்ற போர்­வையில் தமிழ் மக்­களின் நியா­ய­மான அர­சியல் கோரிக்­கை­க­ளையும், வர­லாற்று ரீதி­யான நில உரித்­தையும், மதம்­சார்ந்த பாரம்­ப­ரிய கலை­க­லா­சார உரித்­து­க்க­ளையும் படிப்­ப­டி­யாக இல்­லாமல் செய்ய வேண்டும் என்ற சிங்­கள பௌத்த தேசியக் கொள்­கை­யே இந்த வேட்­பா­ளர்­க­ளிடம் மறை­மு­க­மா­கவும் வெளிப்­ப­டை­யா­கவும் காணப்­ப­டு­கின்­றன.\nபோர்க்­குற்­றங்கள் எதுவும் நாட்டில் இடம்­பெ­ற­வில்லை என்று பிர­தான வேட்­பா­ளர்­களில் ஒரு­வ­ரா­ன கோத்­தா­பாய ராஜ­பக்ஷ தனது தேர்தல் பரப்­பு­ரை­க­ளின்­போது அடித்துக் கூறி­யி­ருக்­கின்றார். இந்தத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு முன்பும் அந்த நிலைப்­பாட்­டையே அவர் கொண்­டி­ருந்தார். அவ­ரு­டைய சகோ­த­ர­ரரும் பொது­ஜன பெர­மு­னவின் தலை­வ­ருமான, யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்த மகிந்த ராஜ­பக்ஷ இந்த நிலைப்­பாட்டில் மிகவும் உறு­தி­யாக இருந்து வரு­கின்றார்.\nபோர்க்­குற்றச் செயல்கள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன எனச் சுட்­டிக்­காட்டி, அவற்­றுக்குப் பொறுப்பு கூற வேண்டும். யுத்தம் மூள்­வ­தற்குக் கார­ண­மா­கிய இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­பட வேண்டும். விடு­த­லைப்­பு­லி­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காகக் கொண்­டு­வ­ரப்­பட்டு, நீக்­கப்­ப­டாமல் உள்ள பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை நீக்கி, அதற்குப் பதி­லாக சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்கு அமை­வான ஒரு சட்­டத்தை உரு­வாக்க வேண்டும் என்று ஐநாவும் சர்­வ­தேச நாடு­களும் கோரி­யி­ருக்­கின்­றன.\nஇவற்றை நிறை­வேற்ற வேண்டும் என வலி­யு­றுத்தி ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­க­ளுக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான இரு­கட்சி அரசு இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது. அந்த உறு­தி­மொ­ழி­யையும் மேவி, அந்தத் தீர்­மா­னங்­களை ஏற்க முடி­யாது. சர்­வ­தே­சத்தின் வலி­யு­றுத்­தல்­க­ளுக்கு இட­ம­ளிக்க முடி­யாது என்று சூளு­ரைத்து தேர்­தலில் வெற்றி பெற்­றதும் அமைக்­க­வுள்ள புதிய அர­சாங்­கத்தில் அவற்­றுக்கு இட­ம­ளிக்கப் போவ­தில்லை என்று உறு­தி­யாக கோத்­த­பாய ராஜ­பக்ஷ கூறி­யுள்ளார்.\nஅவ­ருக்குப் பின்னால் இருந்து அவரை இயக்­கு­வ­தாகக் கரு­தப்­ப­டு­கின்ற தென்­னி­லங்­கையின் வலிமைமிக்க அர­சி­யல்­வா­தி­யாகக் குறிப்­பி­டப்­ப­டு­கின்ற மகிந்த ராஜ­பக்ஷவும் இந்த நிலைப்­பாட்டில் உறு­தி­யாக உள்ளார். ஜனா­தி­ப­தி­யாகப் பதவி வகித்த போதே இங்கு போர்க்­குற்­றங்கள் எதுவும் இடம்­பெ­ற­வில்லை என அடித்­துக்­கூறி ஐநா மனித உரிமைப் பேர­வை­யையும் சர்­வ­தே­சத்­தையும் அவர் புறந்­தள்­ளி­யி­ருந்தார் என்­பது நினை­வூட்­டத்­தக்­கது.\nஏற்­க­னவே குறிப்­பிட்­ட­து­போன்று இந்த ஜனா­தி­பதி தேர்­தலில் இன­வாதப் போக்கு தீவி­ர­மாகத் தலை­நிமிர்ந்துள்­ள­தால், ஐக்­கிய தேசிய கட்­சியின் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவும் தேர்­தலில் வெற்­றி­பெற நேர்ந்தால் போர்க்­குற்றச் செயற்­பா­டு­க­ளுக்கு பொறுப்பு கூறு­கின்ற கடப்­பாட்டைக் கருத்தில் கொண்­டி­ருக்­க­மாட்டார் என்றே உறு­தி­யாகத் தெரி­கின்­றது.\nதேர்தல் விஞ்­ஞா­பன கொள்­கை­க­ளுக்கே அங்­கீ­காரம்\nஅது மட்­டு­மன்றி தேர்­தலில் எவர் வெற்­றி­பெற்­றாலும், அவரும், அவ­ரு­டைய கட்சி உட்­பட அவரைச் சார்ந்­த­வர்­களும் இந்த நிலைப்­பாட்­டையே கொண்­டி­ருப்­பார்கள் என்­ப­தற்­கான அறி­கு­றி­களே காணப்­ப­டு­கின்­றன.\nதேர்­தலில் வெற்றி பெற்­றதன் பின்னர், தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் முன்­வைக்­கப்­பட்ட கொள்­கை­க­ளுக்­கா­கவே மக்கள் வாக்­க­ளித்­தார்கள். அந்தக் கொள்­கை­களை தமிழ்மக்­களும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளார்கள் என்று நிச்­ச­ய­மாக வெற்­றி­பெற்ற ஜனா­தி­பதி கூறுவார். அதனை சர்­வ­தே­சத்­திற்கும் அவர் சுட்­டிக்­காட்டத் தவ­ற­மாட்டார்.\nகுறிப்­பாக இத்­த­கைய வெற்­றியின் மூலம் நாட்டில் இனப்­பி­ரச்­சினை என்­றொரு பிரச்­சினை இல்லை. விடு­த­லைப்­பு­லிகள்; பயங்­க­ர­வா­திகள். அவர்கள் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­க­ளி­லேயே ஈடு­பட்­டி­ருந்­தனர். அவர்­க­ளு­டைய பிடியில் கேட­ய­மாக இருந்த தமிழ்மக்­களை ரா­ணு­வமே தனது மனி­தா­பி­மான ரா­ணுவ நட­வ­டிக்­கையின் மூலம் மீட்­டெ­டுத்­தது. அந்த மக்­க­ளுக்கு பொரு­ளா­தாரப் பிரச்­சி­னையே உள்­ளது.\nபோரினால் சீர­ழிந்­துள்ள வடக்­கையும் கிழக்­கையும் மட்­டு­மல்­லாமல் அழி­வுக்கு உள்­ளா­கிய நாட்டின் ஏனைய பகு­தி­க­ளையும் அபி­வி­ருத்­தியின் மூலம் பொரு­ளா­தார ரீதியில் கட்­டி­ யெ­ழுப்­பு­வ­தற்கே மக்கள் வாக்­க­ளித்து புதிய ஜனா­தி­ப­தியைத் தேர்ந்­தெ­டுத்­துள்­ளார்கள் என்று வெற்றி பெறு­கின்ற ஜனா­தி­பதி அரச தலைவர் என்ற ரீதியில் நிலை­மை­களை எடுத்துக் கூறி, தமிழ் மக்­களின் அர­சியல் தீர்வு மற்றும் அன்­றாடப் பிரச்­சி­னை­களை அதி­கா­ர­ பூர்­வ­மாகப் புறந்­தள்­ளக்­கூ­டிய ந���லை­மையும் இப்­போதே காணப்­ப­டு­கின்­றது.\nபோர்க்­குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்குப் பொறுப்பு கூறு­கின்ற பொறுப்பைத் தட்­டிக்­க­ழித்து, இழுத்­த­டித்துக் காலம் தாழ்த்­தி­ய­தனால் ஏற்­க­னவே தமிழ்மக்­களின் அர­சியல் தீர்வு உள்­ளிட்ட ஏனைய பிரச்­சி­னைகள் நீர்த்துப் போகத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன.\nஇந்தத் தேர்­தலின் பின்­ன­ரான அர­சியல் சூழலில் ஜனா­தி­பதி தேர்­த­லுக்­காக முன்­வைக்­கப்­பட்ட பொரு­ளா­தார அபி­வி­ருத்தி தொடர்­பி­லான வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­கின்ற பொறுப்பே அர­சுக்குள்­ளது என்ற ரீதியில் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களைப் புறந்­தள்ளி பேரி­ன­வா­தத்­துக்கு இசை­வான அர­சியல் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கக் கூடிய வாய்ப்­புக்­களும் இப்­போதே தென்­ப­டு­கின்­றன.\nஇத்­த­கைய நிலை­மை­க­ளுக்கு ஜனா­தி­பதி தேர்­தலைத் தொடர்ந்து நடத்­தப்­ப­ட­வுள்ள பொதுத் தேர்­தலும் வழி­வ­குக்கும் என்று எதிர்­பார்க்­கலாம். தமிழ்மக்­களின் வாக்­கு­களே ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்­றி­பெ­று­ப­வரைத் தீர்­மா­னிக்­கின்ற ஜன­நா­யக சக்­தி­யாகத் திகழ்­கின்­றது. ஆனால் பேரின அர­சியல் கட்­சி­களின் தேர்­தல்­கால அணு­கு­மு­றையின் மூலம் தமிழ் மக்­க­ளு­டைய அந்த ஜன­நா­யக சக்தி வலு­வி­ழந்துள்ளது.\nஇந்தத் தேர்தலைப் பின்பற்றி பொதுத் தேர்தலிலும் இதேபோன்ற உத்தியை அல்லது இதற்கும் மேலாக வலிமையுள்ள அரசியல் உத்தியைப் பயன்படுத்தி தமிழ்த்தரப்பின் அரசியல் வலிமையைப் பலவீனப்படுத்துவதற்கு சிங்கள பௌத்த தேசியம் முயற்சிக்கலாம். இல்லையென்று சொல்வதற்கில்லை.\nஇத்தகைய பின்புலத்தில் தமிழ்த்தரப்பில் ஏற்பட்டுள்ள ஆளுமையும் செயல்வல்லமையும் உடைய அரசியல் தலைமைக்கான வெற்றிடம் நிரப்பப்பட வேண்டும். அந்தத் தலைமையானது தென்னிலங்கையில் உருவாகியுள்ள புதிய அரசியல் போக்கைப் போன்ற புதுப்புனல் பாய்ந்ததாக அமைந்திருத்தலும் அவசியம்.\nதமிழ்த்தரப்பு அரசியலின் பலவீனமான தலைமைக்குப்பதிலாக மாற்றுத் தலைமையொன்றை உருவாக்க வேண்டும் என்ற தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் ஏற்கனவே முன்னணியிலுள்ள அரசியல் தலைமைகளைப் பயன்படுத்தி புதிய தலைமையை உருவாக்குவதாக அமைந்திருந்தது.\nபுதிதாக உருவாக்கப்பட்ட வடமாகாண சபையின் அரசியல் தலைமைக்குப் பு���ிய வரவாகக் கொண்டுவரப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனும் அரசியல் நிலைமைகளில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சாவல்களுக்கு உறுதியாக முகம் கொடுத்து வெற்றிகரமாக முன்னேறிச் செல்கின்ற ஒருவராகத் தன்னை அவர் நிரூபிக்கவில்லை. மாற்றுத்தலைமைக்கான தலைமை நிலையில் அவரை வைத்துச் செயற்படுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அரசியல் சக்திகளை ஓரணியில் திரட்டி, உறுதியானதோர் கட்டமைப்பை உருவாக்க அவரால் முடியாமல் போய்விட்டது.\nஅவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் போக்கில் பயணிக்கின்ற ஒரு தலைவராகவே தன்னை இதுவரையில் இனம் காட்டியுள்ளார்.\nஇத்தகைய பின்னணியில் தமிழ்த்தரப்பில் ஆளுமையும் செயல்வல்லமையும் தீர்க்க தரிசனச் செயற்பாட்டையும் கொண்ட புதிய தலைமையொன்று எழுச்சி பெற வேண்டும். அது காலத்தின் கட்டாயத் தேவையாகி உள்ளது. அத்தகைய தலைமை உருவாகுமா எவ்வாறு உருவாகும் இதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nபி.மாணிக்­க­வா­சகம் - நன்றி வீரகேசரி\nபிஞ்சின் அழுகையே நெஞ்சலாம் ஒலிக்குது \nஇலங்கையில் தேர்தல் திரிசங்கு நிலை\nமரமாற்றமும் மனமாற்றமும் - ...\nவாழ்வை எழுதுதல் – அங்கம் - 02 - முருகபூபதி\nகலியுகத்தில் உனையன்றி வேறுதுணை ஏதையா \nபோஸ்ட்மாஸ்டர் பொன்னையா - பொன் குலேந்திரன்\nஇளைய தலைமுறையினருக்கு முன்னோடிச்சிந்தனையாளரின் தா...\nமழைக்காற்று - அங்கம் 08 - ( தொடர்கதை ) ...\nபொன் விழா ஆண்டில் இந்தப்படங்கள் 1969 -2019 ச. சுந்...\nசிட்னி துர்காதேவி தேவஸ்தானம் நிதி உதிவிக்காக இராப...\nதமிழ் சினிமா - கைதி திரைவிமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/dmk-mp-kanimozhi-starts-her-vidiyalai-nokki-stalin-voice-campaign/articleshow/79476100.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article15", "date_download": "2021-01-18T06:30:50Z", "digest": "sha1:N7MLASQ3EPSC23HZEKB3WAKG6FHKXUWQ", "length": 13675, "nlines": 117, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Kanimozhi: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: முதல்வர் கோட்டையில் முழங்கிய கனிமொழி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: முதல்வர் கோட்டையில் முழங்கிய கனிமொழி\nஜெயலலிதா பெயரில் நடக்கும் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று திமுக எம்.பி. கனிமொழி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார்\nதமிழகம் மீட்போம் என்ற கொள்கைப் பிரகடனத்துடன் 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பிரசார பயணத்தை திமுக தொடங்கியுள்ளது. இந்தப் பிரசாரத்தை, திமுக மூத்த தலைவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் துவங்குவார்கள் என்று அறிவித்த கட்சித் தலைமை, பிரசாரம் துவக்கும் தேதிகளையும் பிரசாரம் செய்யும் மாவட்டத்தையும் அறிவித்திருந்தது. அதன்படி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே தனது பிரசாரத்தை தொடங்கி தொடர்ந்து அனுமதி மறுப்பின் பெயரால் கைது செய்யப்பட்டு வருகிறார். எனினும், தனது பிரசாரப் பயணம் திட்டமிட்டபடி நடக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.\nஅந்த வகையில், முதல்வர் பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியிலிருந்து தனது பிரசாரத்தை துவக்க திமுக எம்.பி. கனிமொழி விருப்பம் தெரிவித்திருந்தார். அதனை ஏற்றுக்கொண்ட திமுக தலைமை, அதற்கேற்ப கனிமொழியின் பிரச்சாரப் பயணத்தை வகுத்துத் தந்தது. அதன்படி, திமுக மகளிர் அணிச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி, முதல்வர் பழனிசாமியின் கோட்டை என அதிமுகவினரால் வர்ணிக்கப்படும் எடப்பாடி தொகுதியிலிருந்து தனது பிரசாரப் பயணத்தை இன்று தொடங்கினார்.\nமுன்னதாக, எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட கொங்கணாபுரத்தில் முதற்கட்டமாக மகளிர் சுய உதவிக் குழுவினருடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று பெண்களின் கருத்துக்களை கேட்டறிந்த கனிமொழி, கூட்டத்தில் பேசுகையில், ஜெயலலிதா பெயரில் நடக்கும் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை சுட்டிக் காட்டி பேசினார்.\nகாம்பவுண்ட் சுவர் எகிறி குதித்தவரா\nவிவசாயி என்று கூறிக்கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசு கொண்டு வரும் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை வரவேற்கிறார் என்று சாடிய கனிமொழி, தமிழகத்தில் எந்த விதமான தொழில் வளர்ச்சியும் இல்லை. அதேபோல் ஒரு வேலை வாய்ப்பு கூட உருவாக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.\nஅதன் பின்னர் செய்தியாளார்களை சந்தித்த கனிமொழி, திமுக பிரசாரப் பயணத்திற்கு தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் அதிமுக ஆட்சியை அகற்றி விட்டு மீண்டும் திமுக ஆட்சி வர வேண்டும் என்ற எண்ணம் மக்களிடத்தில் உள்ளதை காண முடிகிறது என்று தெரிவித்தார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதொலைக்காட்சி செய்திகள் மூலம் சமஸ்கிருதத் திணிப்பு - கொந்தளித்த ராமதாஸ்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஸ்டாலின் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பிரசாரம் திமுக கனிமொழி vidiyalai nokki stalin voice MK Stalin Kanimozhi DMK campaign dmk\nதிருச்சிDmdk Trichy: அதிமுக கூட்டணியில் அதிக தொகுதிகள் வேணும்... அடம்பிடிக்கும் தேமுதிக\nகோயம்புத்தூர்யானையிடமிருந்து நூலிழையில் உயிர் தப்பிய பைக்கர்ஸ்...\nசினிமா செய்திகள்நாதாரி மேட்டர் இப்படியாகும்னு வனிதா எதிர்பார்த்திருக்க மாட்டார்\nசினிமா செய்திகள்இனி எந்த நாதாரி பேரும் டாட்டூ குத்த மாட்டேன்: பீட்டர் டாட்டூவை அழித்த வனிதா\nகிரிக்கெட் செய்திகள்தப்புக் கணக்கு போட்டவர்களுக்கு பதிலடி கொடுக்கும் இந்திய அணி\nபாலிவுட்இதுக்கு தான் சினிமாக்காரரை காதலிக்கல: டாப்ஸி\nதமிழ்நாடுவிஜய பாஸ்கரை குறி வைத்து நடத்தப்படும் விசாரணை: சிக்குவாரா அமைச்சர்\nமதுரைமதுரை சாலையில் நடுக்கல்: சதி சாவு அப்போதே நடந்துள்ளது\nடெக் நியூஸ்Goodbye HIKE : முடிவுக்கு வந்த ஸ்டிக்கர் சாட் ஆப்; பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்\nமர்மங்கள்Unsinkable Women : இந்த பெண் பயணித்த டைட்டானிக் உட்பட 3 கப்பலும் நடுக்கடலில் மூழ்கிவிட்டன... ஆனால் இந்த பெண் மட்டும் அத்தனையிலிருந்தும் உயிர் தப்பிவிட்டார் எப்படி தெரியுமா\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (18 ஜனவரி 2021)\nடெக் நியூஸ்18th Jan 2021 : அமேசானில் FREE ஆக கிடைக்கும் Rs.20000 Pay Balance ; பெறுவது எப்படி\nதமிழக அரசு பணிகள்TNSCB குடிசை மாற்று வாரியம் வேலைவாய்ப்பு 2021\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2021-01-18T06:20:37Z", "digest": "sha1:OFK3HLUYQC5SNDU7D25ENVJVXRDFATJ4", "length": 4362, "nlines": 64, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "கொரோனா-கொள்ளைநோய்: Latest கொரோனா-கொள்ளைநோய் News & Updates, கொரோனா-கொள்ளைநோய் Photos & Images, கொரோனா-கொள்ளைநோய் Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nகொரோனா முடிந்த பிறகு வாகனத்துறையில் ஏற்படவுள்ள மறுமலர்ச்சி..\nவிற்பனையில் கோட்டைவிட்டாலும் ஏற்றுமதியில் சமாளித்து நின்ற பஜாஜ்..\nஆயிரக்கணக்கில் புக்கிங் செய்யப்படும் கார்கள்- மகிழ்ச்சி மழையில் ஹூண்டாய்..\nஆயிரமாயிரமாய் அதிகரிக்கும் புதிய ஹூண்டாய் கிரெட்டா கார் முன்பதிவு..\nஊரடங்கு தளர்வு: கடந்த 2 நாட்களில் 170 கார்களை விற்பனை செய்த ஹூண்டாய்..\nசொந்த நாட்டிலேயே அகதி போல டாடா நானோ காரில் வாழ்ந்து வரும் இளைஞர்..\nஅணு உற்பத்திக்கும் கொரோனாவுக்கும் என்ன சம்பந்தம்\nபிஎஸ்-6 ஹோண்டா அமேஸ் கார்களுக்கு அதிரடிச் சலுகைகள் அறிவிப்பு- முழு விபரம்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/10168", "date_download": "2021-01-18T08:03:46Z", "digest": "sha1:S2SNA33XZQNXWIABWGFAGNRCPX44XUIZ", "length": 11644, "nlines": 307, "source_domain": "www.arusuvai.com", "title": "ப்ரெட் பக்கோடா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\n1. ப்ரெட் துண்டுகள் - 2 (ஓரம் நீக்கியது)\n2. கடலை மாவு - 3/4 கப்\n3. இஞ்ச��� - 1 துண்டு\n4. பச்சை மிளகாய் - 3\n5. பூண்டு - 4 பல்\n6. வெங்காயம் - 1\n7. கறிவேப்பிலை - கொஞ்சம்\nவெங்காயம், ப்ரெட், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.\nமாவுடன், எல்லாம் சேர்த்து தண்ணீர் சிறிது விட்டு கெட்டியாக பிசைந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மாவை சிறு துண்டுகளாக போட்டு எடுக்கவும்.\nவிரும்பினா கொஞ்சம் அரிசி மாவு கலந்துகங்க, மொறுமொறுப்பா இருக்கும்.\nப்ரெட் வாங்கி வந்து இருக்கேன். நாளை விருந்தினர்கள் வருகின்றாங்க. செய்யலாம் என்று உள்ளேன். எனக்கு ஒரு சந்தேகம்.\nப்ரெடினை சிறிய துண்டுகளாக போட்டால் நிறைய எண்ணெய் இழுக்குமா\nஎண்ணெய் குடிக்காது கீதா... நீங்க பொடியா நறுக்கி பிசையும்போதே ப்ரெட் பொடியாகிடும். கவலையே வேண்டாம். ;)\nரொம்ப ஈஸியான குறிப்பு.நல்லாயிருந்த்து வனி.\nமிக்க நன்றி மேனகா. :)\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/11/format-transcend-pen-drivememory-card.html", "date_download": "2021-01-18T06:53:00Z", "digest": "sha1:2WIE43WKWR5E6QC33YMMLEG23LWNCOFH", "length": 4530, "nlines": 53, "source_domain": "www.anbuthil.com", "title": "Format செய்ய முடியாத Transcend Pen drive/Memory Card-களை Format செய்வது எப்படி?", "raw_content": "\nTranscend பென் டிரைவ்களை பயன்படுத்தும் நண்பர்கள் நிறைய பேருக்கு Format செய்யும் போது அடிக்கடி வரும் பிரச்சினை “Write Protected”. பென் டிரைவ் மட்டும் இன்றி மெமரி கார்டுக்கும் இந்த பிரச்சினை வரும். இவற்றை சரி செய்ய அவர்களே வழி தந்து உள்ளனர். என்ன என்று பார்ப்போம்.\nஇங்கே கூறப்பட்டுள்ள அனைத்தும் Transcend நிறுவனத் தயாரிப்புகளுக்கு மட்டுமே.\nமற்ற ஏதேனும் பிரச்சினைகள் என்றாலும் கீழ் உள்ளவற்றை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.\nஇது சாதரணமாக Format செய்ய முடியாத பென் டிரைவ், மெமரி கார்டு போன்றவற்றை Format செய்ய உதவுகிறது. இதன் மூலம் Format செய்ய இயலாத பிரச்சினை எளிதில் சரி ஆகி விடும்.\nஇதுவும் சரியாக இல்லாத Transcend பென் டிரைவ்களை Format செய்ய உதவுகிறது. ஒரு முறையில் சரி ஆகவில்லை என்றால் இரண்டு, மூன்று முறை முயற்சி செய்யவும்.\nஇது முழுக்க முழுக்க பென் டிரைவ்க்கு மட்டும். Repair ஆன பென் டிரைவ்வை உங்கள் கணினியில் செருகிவிட்டு இந்த ப்ரோக்ராமை ரன் செய்யவும். இது Transcend Server-க்கு connect ஆகும். இதற்கு இணைய இணைப்பு கட்டாயம் தேவை. இப்போது உங்கள் ���ென் டிரைவை “erase data and format drive” என்று கொடுப்பதன் மூலம் Format செய்து விடலாம்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=634472", "date_download": "2021-01-18T08:00:37Z", "digest": "sha1:D3XDG7FVAHW7SIBMWMH3RP3LDQJSI5JH", "length": 8616, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nதங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு\nசென்னை: தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. 5 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,272 அளவுக்கு விலை குறைந்துள்ளது. விலை குறைவால் நகைக்கடைகளில் விற்பனை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.கொரோனா முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நேரத்தில், தங்கம் விலை உச்சத்தை தொட்டது. சாதாரண மக்கள் நகை வாங்க முடியுமா என்ற அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது. இது நகை வாங்குவார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அப்படியே விலை உயர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி ஒரு சவரன் ரூ.43,328 என்ற புதிய உச்சத்தை தொட்டது. அதன் பிறகு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக காணப்பட்டது. நவம்பர்மாதத்தில் இதே நிலை தான் நீடித்தது.\nஇந்த நிலையில் கடந்த 23ம் தேதி ஒரு சவரன் 37,984, 24ம் தேதி 37,120, 25ம் தேதி 36,912க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு 1 குறைந்து ஒரு கிராம் 4,613க்கும், சவரனுக்கு 8 குறைந்து ஒரு சவரன் 36,904க்கும் விற்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் நேற்று காலை 5வது நாளாக தங்கம் விலை குறைந்தது. காலையில் கிராமுக்கு 37 குறைந���து ஒரு கிராம் 4,576க்கும், சவரனுக்கு 296 குறைந்து ஒரு சவரன் 36,608க்கும் விற்கப்பட்டது. மாலையில் விலை சற்று அதிகரித்தது. அதே நேரத்தில் நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு 24 குறைந்து ஒரு கிராம் 4,589க்கும், சவரனுக்கு 192 குறைந்து ஒரு சவரன் 36,712க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 5 நாட்களில் மட்டும் சவரனுக்கு 1,272 குறைந்துள்ளது. அதே நேரத்தில் 4 மாதத்தில் மட்டும் சவரனுக்கு சுமார் 6,616 அளவுக்கு குறைந்துள்ளது. இது நகை வாங்குவோரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. விலை குறைவால் நகைக்கடைகளில் விற்பனை அதிகரித்து காணப்படுவதாக கூறப்படுகிறது.\nசவரன் விற்பனை தங்கம் விலை\nஇனி தங்க வேட்டை: 37,000-க்கு கீழ் சென்றது தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ.36,816-க்கு விற்பனை\nதங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது\n27,000 முதல் 44,000 வரை மாருதி கார் விலை சலுகை பெற இன்றே கடைசி நாள்\nஇனி தங்க வேட்டை தான்... ஆபரணத் தங்கத்தின் விலை செம குறைவு... சவரனுக்கு ரூ.384 குறைந்து ரூ.36,864க்கு விற்பனை\nசெம தள்ளுபடியில் தங்கம் விலை.. நகை வாங்குவோருக்கு ஜாக்பாட் தான்.. 6வது நாளாக விலை சரிவு... சவரன் ரூ.37.416க்கு விற்பனை\nசெம சரிவில் தங்கம் விலை... தொடர்ச்சியாக 5 நாட்களில் சவரன் ரூ.1,664 அளவுக்கு குறைந்து ரூ.37,440க்கு விற்பனை\n18-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்\nமாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி\n16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/10/26203734/2007202/Russia-strikes-kill-78-Turkey-backed-rebels-in-Syria.vpf", "date_download": "2021-01-18T07:32:36Z", "digest": "sha1:NWCBJTQWFKZBJRHSVYBAGM7LRAQTITX7", "length": 14639, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிரியாவில் ரஷிய படைகள் வான்வெளி தாக்குதல் - துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 78 பேர் பலி || Russia strikes kill 78 Turkey backed rebels in Syria", "raw_content": "\nசென்னை 18-01-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசிரியாவில் ரஷிய படைகள் வான்வெளி தாக்குதல் - துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 78 பேர் பலி\nபதிவு: அக்டோபர் 26, 2020 20:37 IST\nசிரியாவில் அரசுப்படையினருக்கு ஆதரவாக ரஷியா நடத்திய ��ான்வெளி தாக்குதலில் துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 78 பேர் உயிரிழந்தனர்.\nசிரியாவில் அரசுப்படையினருக்கு ஆதரவாக ரஷியா நடத்திய வான்வெளி தாக்குதலில் துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 78 பேர் உயிரிழந்தனர்.\nசிரியாவில் 2011-ம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் சிரிய அரசுக்கு ரஷியா ஆதரவு அளித்து வருகிறது. அதேபோல் கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகிறது.\nஇதற்கிடையில், துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் இட்லிப், அலிப்போ உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றும் நோக்கில் சிரிய அரசு ஆதரவு படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அரசு ஆதரவு படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நிலவி வருகிறது.\nஇந்நிலையில், துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள அந்நாட்டின் இட்லிப் மாகாணம் ஜபல் டுவெலி பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சிரிய அரசுக்கு ஆதரவாக ரஷிய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது.\nஇந்த வான்வெளி தாக்குதலில் துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 78 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.\nSyria Attack | சிரியா தாக்குதல்\nபள்ளிகள் நாளை திறப்பு- பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ஆய்வு\nஉறுப்பினர்கள் எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்- ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு\nபிரிஸ்பேன் டெஸ்ட் மழையால் பாதிப்பு... இரண்டாம் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 243/7\nநாடு திரும்பிய ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி அதிரடி கைது\nடிராக்டர்களில் டெல்லிக்கு புறப்பட்ட பஞ்சாப் விவசாயிகள்... குடியரசு தினத்தன்று பேரணி\nஅமித்ஷாவுடன் இன்று எடப்பாடி பழனிசாமி சந்திப்பு- கூட்டணி குறித்து முக்கிய முடிவு\n10, 12-ம் வகுப்பு மாணவர்கள் சீருடை, பழைய பாஸ் இருந்தால் பஸ்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவர்- அமைச்சர் பேட்டி\nபாதுகாப்பு அம்சங்கள் குறித்து அனைத்து பள்ளிகளிலும் அதிகாரிகள் குழு ஆய்வு\nடிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு- திருமண விழாவில் அசத்திய மணமக்கள்\nஉறுப்பினர்கள் எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்- ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு\nதுருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள சிரிய நகரத்��ில் கார் குண்டுவெடிப்பு - 16 பேர் பலி\nசிரியாவில் அமெரிக்க வான் தாக்குதல்: 7 அல்-கொய்தா தலைவர்கள் பலி\nவிடுதலை ஆவதற்குள் காரசார விவாதம்- அதிமுகவில் மீண்டும் சசிகலாவா\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம் - அதிர்ச்சி சம்பவம்\nமாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ\nவசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’... 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்\nவிஜய் படத்தை இயக்க போட்டி போடும் இயக்குனர்கள்\nஇனிமேல் எந்த நாதாரி பெயரையும் டாட்டூ குத்த மாட்டேன் - வனிதா\nபிரைவசி பாலிசி விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்த வாட்ஸ்அப்\n123 ரன் பார்ட்னர்ஷிப்: போட்டிக்கு உயிரூட்டிய வாஷிங்டன் சுந்தர்- ஷர்துல் தாகூர் ஜோடிக்கு சல்யூட்\nநிலநடுக்கத்தால் இடிந்து தரைமட்டமான மருத்துவமனை -35 பேர் பலியானதாக தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/woman-found-living-with-corpses-of-parents-after-neighbours-complain-of-foul-smell/", "date_download": "2021-01-18T07:41:49Z", "digest": "sha1:T3OG5EHO3CPVUC7U35OQ4I6OUGXQV4NU", "length": 10062, "nlines": 94, "source_domain": "www.toptamilnews.com", "title": "\"விவாகரத்து பெற்ற பெண்ணும் ,வீட்டில் இருந்த பிணங்களும்\" -அதிர்ச்சியில் உறைந்த அக்கம் பக்கத்தினர் . - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome இந்தியா \"விவாகரத்து பெற்ற பெண்ணும் ,வீட்டில் இருந்த பிணங்களும்\" -அதிர்ச்சியில் உறைந்த அக்கம் பக்கத்தினர் .\n“விவாகரத்து பெற்ற பெண்ணும் ,வீட்டில் இருந்த பிணங்களும்” -அதிர்ச்சியில் உறைந்த அக்கம் பக்கத்தினர் .\nஇறந்து போன தன்னுடைய பெற்றோரின் பிணங்களை அடக்கம் செய்யாமல், வீட்டிலேயே வைத்து அதனோடு வாழ்ந்து வந்த ஒரு பெண்ணின் செயல் அக்கம் பக்கத்தினரை அதிர செய்துள்ளது.\nமேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பர நகரில் வசித்த ஏ.கே.சவுத்ரி மற்றும் எஸ்.சவுத்ரி என்ற டாக்டர் தம்பதிகள் கடந்த மாதம் அவர்களின் வீட்டில் இறந்து விட்டார்கள் .அவர்களோடு விவாகரத்து பெற்ற அவர்களின் மகளும் வசித்து வந்தார் .இந்நிலையில் கணவனோடு விவாகரத்து பெற்றுவிட்டு பெற்றோருடன் வசித்த அந்த பெண்ணுக்கு மன நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது .மகளின் இந்த நிலையால் அவரின் பெற்றோர்களும் மன வேதனையில�� வீட்டிற்குள்ளேயே இறந்து விட்டார்கள் .\nஆனால் அந்த பெண் தன்னுடைய இறந்து போன பெற்றோரின் உடலை அடக்கம் செய்யாமல் வீட்டிலேயே ஹாலில் படுக்கவைத்து, அதனோடு வசித்து கொண்டு, அவர்கள் உயிரோடு இருப்பதாக நினைத்துக்கொண்டு அவர்களுக்கு பணிவிடைகள் செய்து வந்துள்ளார் .\nசிலநாட்கள் கழித்து அந்த பெண்ணின் வீட்டிலிருந்து கெட்ட வாடைகள் வீசுவதை கண்ட அக்கம் பக்கத்தினர் அந்த வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே போனார்கள் .அப்போது அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் உறைய செய்துள்ளது .அப்போது அந்த வீட்டின் ஹாலில் இறந்த பெற்றோரின் பிணங்களை படுக்க வைக்கப்பட்டிருந்தது .அதிலிருந்துதான் இந்த வாடை வீசியதை கண்டறிந்தார்கள் .அதனால் அவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் கூறினார்கள் .போலீசார் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று பார்த்தார்கள் ,அப்போது அந்த வீட்டில் வெறும் எலும்பு கூடுகளுடன் கூடிய இரண்டு பிணங்களிருப்பதை கண்டு அவற்றை கைப்பற்றினார்கள் .பின்னர் அவற்றை அடக்கம் செய்து விட்டு அந்த பெண்ணிடம் விசாரித்து வருகிறார்கள் .\nசிகரெட் பழக்கத்தினால் கொரோனா தாக்குதலை குறைக்கலாம்\nகொரோனா தாக்கம் உச்சத்தில் இருந்த கடந்த ஜூலை மாதத்தில் புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் இருக்கும் என்று எச்சரித்திருந்தது. புகைப்பதன் மூலமாக வாய்க்கு வைரஸ் பரவும் வாய்ப்பு அதிகம்...\n‘நினைத்தது நடந்தது’ – உற்சாக மூடில் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்\nதமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இன்றைய டெல்லி பயணம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த பயணம் தமிழக அரசியல் களத்தில் அவரது ஆளுமையை மேலும்...\n“எனக்கு நீ பண்ணி விட்டத நான் வீடியோ எடுத்துட்டேன்..”-மிரட்டிய வாலிபரால் அலறிய மசாஜ் பெண்.\nஒரு மசாஜ் சென்டரில் ஒரு பெண் மசாஜ் செய்வதை வீடியோ எடுத்து ,உல்லாசத்திற்கு அழைத்து மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தார்கள் .\n2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zonecapone.com/ta/asami-review", "date_download": "2021-01-18T06:55:31Z", "digest": "sha1:Y4YCICIDH4YG5DAJ52KGXFRGKPD4O2KH", "length": 28428, "nlines": 99, "source_domain": "zonecapone.com", "title": "வெளிப்படுத்தப்பட்டது: Asami ஆய்வு - இதுதான் உண்மை!", "raw_content": "\nஉணவில்முகப்பருவயதானஅழகுமேலும் மார்பகஅழகான அடிசுறுசுறுப்புசுகாதாரஅழகிய கூந்தல்சுருள் சிரைதசைகள் உருவாக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்சக்திஇயல்பையும்தூக்கம்குறட்டை விடு குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்க\nAsami கருத்துக்கள்: இணையத்தில் முடி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு இன்னும் பொருத்தமான தீர்வு உள்ளதா\nAsami மூலம் சிறந்த முடி வளர்ச்சி அடையப்படுகிறது. முடி வளர்ச்சியை மேம்படுத்துவது எப்போதும் கடினமானதாகவும் சிக்கலானதாகவும் இருக்க வேண்டியதில்லை என்பதை எண்ணற்ற திருப்தியான நுகர்வோர் ஏற்கனவே காட்டியுள்ளனர். முடி வளர்ச்சியை அதிகரிப்பதில் Asami சிறந்தது என்று கூறப்படுகிறது. இது உண்மையா இந்த மதிப்பாய்வு பதில்களைக் காட்டுகிறது.\nஅதன் தீங்கு விளைவிக்காத பொருட்களுடன் Asami அறியப்பட்ட செயல் முறைகளைப் பயன்படுத்துகிறது. தற்போதுள்ள பக்க விளைவுகளுக்கான வழிமுறைகள் மற்றும் அதன் நல்ல செலவு-செயல்திறன் விகிதம் எல்லா இடங்களிலும் அறியப்படுகிறது.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, வழங்குநர் முற்றிலும் நம்பக்கூடியவர்.\nமுட்டாள்தனமாக இருக்காதீர்கள் - அதிகாரப்பூர்வ கடையில் மட்டுமே Asami -ஐ வாங்கவும்.\nரசீது ஒரு மருந்து இல்லாமல் சாத்தியமாகும் & மறைகுறியாக்கப்பட்ட இணைப்பு மூலம் செய்ய முடியும்.\nAsami என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nமிகவும் பாதுகாப்பான ஆன்லைன் ஆர்டர்\nஅதனால்தான் Asami முயற்சிப்பது ஒரு நல்ல விஷயம்:\nஆபத்தான மற்றும் மிகவும் விலையுயர்ந்த அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது\nAsami ஒரு வழக்கமான மருந்து அல்ல, இதன் விளைவாக, நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடிய மற்றும் குறைந்த ஒவ்வாமை\nஉங்கள் துயரத்தைப் பற்றி அக்கறை கொண்ட குணப்படுத்துபவர் மற்றும் மருந்தாளருக்கான பாதையை நீங்கள் கடந்து செல்கிறீர்கள்உங்களை கேலி செய்கிறது மற்றும் உங்கள் வார்த்தையை எடுத்துக்கொள்வதில்லை\nமுடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் தயாரிப்புகளை பெரும்பாலும் மருந்து மூலம் மட்டுமே பெற முடியும் - Asami ஆன்லைனில் வாங்க எளிதானது மற்றும் மிகவும் மலிவானது\nமுடி வளர்ச்சியை மேம்படுத்துவது பற���றி பேச விரும்புகிறீர்களா இல்லை நீங்கள் செய்ய வேண்டியதில்லை, குறிப்பாக இந்த தயாரிப்பைப் பற்றி யாரும் கேட்காமல், நீங்களே ஆர்டர் செய்யலாம்\nAsami எடுத்துக் கொண்ட பிறகு என்ன முடிவுகள்\nAsami முடிவுகளை ஒருவர் முதலில் புரிந்துகொள்கிறார், போதுமான நேரத்தை எடுத்துக்கொள்வதன் மூலமும், தீர்வின் தனித்தன்மையைக் கவனிப்பதன் மூலமும்.\nஇருப்பினும், நாங்கள் உங்களுக்காக இதை ஏற்கனவே கையில் எடுத்துள்ளோம்: அதன் பிறகு, மற்ற ஆண்களின் மதிப்புரைகளையும் நாங்கள் பரிசீலிப்போம், ஆனால் முதலில் Asami குறித்து நிறுவனம் எங்களிடம் என்ன சொல்ல வேண்டும் என்பதைக் காட்ட விரும்புகிறோம்:\nAsami இந்த விசுவாசமான நுகர்வோரிடமிருந்து குறைந்தபட்சம் இந்த பின்னூட்டங்கள் இதுபோன்று ஒலிக்கின்றன\nஇந்த அளவுகோல்கள் இந்த தயாரிப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்பதாகும்:\nநீங்கள் பதினெட்டு வயதிற்குட்பட்டவராக இருந்தால், Asami உங்களுக்கு ஏற்றதாக இருக்காது. உங்கள் சொந்த உடல் ஆரோக்கியத்திற்காக மூலதனத்தை செலவிட நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்கள், உங்கள் முடி வளர்ச்சியை எந்த அளவிற்கு மேம்படுத்துகிறீர்கள், நீங்கள் உண்மையில் கவலைப்படவில்லை அவ்வாறான நிலையில், அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க விரும்புகிறீர்கள். இந்த தயாரிப்பை நீங்கள் நம்பத்தகுந்த முறையில் பயன்படுத்த முடியாது என்பதை நீங்கள் அறிவீர்களா அவ்வாறான நிலையில், அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க விரும்புகிறீர்கள். இந்த தயாரிப்பை நீங்கள் நம்பத்தகுந்த முறையில் பயன்படுத்த முடியாது என்பதை நீங்கள் அறிவீர்களா இந்த சூழ்நிலைகளில், நீங்கள் முயற்சி செய்வதைத் தவிர்க்க விரும்புகிறீர்கள்.\nஇங்கே பட்டியலிடப்பட்டுள்ள இந்த புள்ளிகளில் நீங்கள் உங்களைப் பார்க்கவில்லை என்று கருதுகிறேன். இது Sleep Well விட சிறந்தது. உங்கள் வணிகத்தை சமாளிக்க நீங்கள் தயாராக உள்ளீர்கள், அதற்காக அதிகம் செய்யுங்கள். உங்கள் பிரச்சினையை உலகிலிருந்து வெளியேற்றுவதற்கான நேரம் இது\nஒன்று நிச்சயம்: Asami பெரும்பாலும் உங்களுக்கு உதவ முடியும்\nதேவையற்ற பக்க விளைவுகள் உண்டா\nஏற்கனவே கூறியது போல, Asami இயற்கையான, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடிய கூறுகளை மட்டுமே நம்பியுள்ளது. இது கவுண்டரில��� கிடைக்கும்படி செய்கிறது.\nபயனர்களின் அனுபவங்களை நீங்கள் தீவிரமாகப் படித்தால், அவர்கள் எந்தவொரு குழப்பமான சூழ்நிலையையும் அனுபவிக்கவில்லை என்பதை நீங்கள் கவனிக்கிறீர்கள்.\nவீரியமான வழிமுறைகளுக்கு மதிப்பளிப்பது மிகவும் முக்கியமானது, ஏனெனில் தயாரிப்பு ஆய்வுகளில் விதிவிலக்காக வலுவானதாகத் தோன்றியது, வாடிக்கையாளர்கள் மேற்கொண்ட இந்த மகத்தான முன்னேற்றத்திற்கான நியாயமான விளக்கம்.\nமேலும், நீங்கள் Asami நம்பகமான விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை நீங்கள் மதிக்க வேண்டும் - எங்கள் வாங்கும் ஆலோசனையைப் பின்பற்றுங்கள் - போலிகளைத் தடுக்க. ஒரு தவறான தயாரிப்பு, குறைந்த விலையில் உங்களை கவர்ந்தாலும், பெரும்பாலும் சிறிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் கணிக்க முடியாத முடிவுகளுடன் மோசமான நிலையில் இருக்கலாம்.\nகுறிப்பாக, Asami பொருட்கள் தான் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.\nஉற்பத்தியின் சோதனை ஓட்டத்திற்கு முன் தூண்டுதல் என்பது உற்பத்தியாளர் நிரூபிக்கப்பட்ட இரண்டு செயலில் உள்ள பொருட்களை ஒரு அடிப்படையாகப் பயன்படுத்தும் கட்டமைப்பின் நிபந்தனையாகும்: அதன்படி.\nஇந்த அளவு முக்கியமானது, பல தயாரிப்புகள் இங்கே தோல்வியடைகின்றன, ஆனால் Asami.\nசெயலில் உள்ள ஒரு பொருளாக அதன் பயன்பாட்டைப் பற்றி நான் ஆரம்பத்தில் எப்படி ஆச்சரியப்பட்டேன் என்பதைப் பொருட்படுத்தாமல், ஒரு சிறிய ஆராய்ச்சிக்குப் பிறகு, முடி வளர்ச்சியில் இந்த பொருள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருக்கக்கூடும் என்ற முடிவுக்கு வந்தேன்.\nதயாரிப்பு கலவையின் எனது சுருக்கம்:\nலேபிள் மற்றும் பல நாட்கள் ஆய்வு ஆராய்ச்சியை விரைவாகப் பார்த்த பிறகு, சோதனை ஓட்டத்தில் தயாரிப்பு சிறந்த முடிவுகளை அடைய முடியும் என்பதில் நான் மிகவும் சாதகமாக இருக்கிறேன்.\nஉங்கள் பணத்தை வீணாக்காதீர்கள், இங்கே [Porduktname] -ஐ மட்டும் வாங்கவும்.\nAsami பயன்படுத்தும் போது என்ன கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்\nAsami நல்ல பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதில் சந்தேகத்திற்கு இடமின்றி சிறந்த வழி நிறுவனத்தின் விளக்கங்களைப் பாருங்கள்.\nமுற்றிலும் அமைதியாக இருங்கள், அதைப் பற்றி மற்ற எல்லாவற்றிலும் கவனம் செலுத்த வேண்டாம், உங்கள் பார்வையில் இருந்து Asami சோதிக்க நாள் வரை ��ாத்திருங்கள். பயணத்திலோ, வேலையிலோ அல்லது உங்கள் சொந்த வீட்டிலோ தயாரிப்பைப் பயன்படுத்த பூஜ்ஜிய தடைகளை நீங்கள் காண்பீர்கள் என்ற தெளிவு உங்களுக்கு உள்ளது.\nAsami பயன்பாட்டின் மூலம் முடி வளர்ச்சியை Asami அனுபவித்தவர்களிடமிருந்து பல புகழ்பெற்ற கதைகள் உள்ளன.\nவழங்கப்பட்ட விளக்கத்திலும், அசல் ஆன்லைன் கடையிலும் (இடுகையில் உள்ள வலைத்தள முகவரி) நீண்ட கால மற்றும் பயனுள்ள கையாளுதலுக்கான தயாரிப்புக்கு தேவையான அனைத்து உதவிக்குறிப்புகளையும் நீங்கள் பெறுவீர்கள் .. SizeGenetics மாறாக, இதன் விளைவாக இது மிகவும் சிக்கனமாக இருக்கும்.\nவழக்கமான இடைவெளியில் Asami எப்படியும் முதல் பயன்பாட்டிற்குப் பிறகு தன்னைக் காணும் மற்றும் சில மாதங்களுக்குள், உற்பத்தியாளருக்குப் பிறகு சிறிய முடிவுகளை அடைய முடியும்.\nAsami எவ்வளவு வழக்கமாக உட்கொள்ளப்படுகிறதோ, அவ்வளவு குறிப்பிடத்தக்க முடிவுகள் கிடைக்கும்.\nபல ஆண்டுகளுக்குப் பிறகு, பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இந்த தயாரிப்பில் மிகவும் திருப்தி அடைகிறார்கள்\nஎனவே வாங்குபவர்களின் கருத்துக்களுக்கு மிக முக்கியமான தரவரிசை வழங்குவது மிகச் சிறந்த திட்டம் அல்ல, இது மிக விரைவான வெற்றிகளை எழுதுகிறது. வாடிக்கையாளரைப் பொறுத்து, இறுதி முடிவுகள் வரும் வரை நீண்ட நேரம் ஆகலாம்.\nமற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதைப் பற்றி புத்திசாலித்தனமாக இருப்பது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. மூன்றாம் தரப்பினரின் குறிக்கோள் தீர்ப்புகள் செயல்திறனைப் பற்றி வெளிப்படுத்தும் அறிக்கையை வழங்குகின்றன.\nAsami பற்றிய எங்கள் மதிப்பீட்டில் முக்கியமாக தெளிவற்ற ஆய்வக பகுப்பாய்வுகள், ஆனால் பல விஷயங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே, இப்போது நம்பிக்கைக்குரிய விருப்பங்களைப் பார்ப்போம்:\nAsami நடைமுறை அனுபவம், ஆச்சரியப்படும் விதமாக, தொடர்ந்து நேர்மறையானது. அந்த கட்டுரைகளுக்கான சந்தையை மாத்திரைகள், ஜெல் மற்றும் நீண்ட காலமாக பல தயாரிப்புகளை நாங்கள் பின்பற்றி வருகிறோம், ஏற்கனவே நிறைய ஆராய்ச்சி செய்துள்ளோம், மேலும் எங்களிடமும் முயற்சித்தோம். Asami சோதனைகள் போலவே இதற்கிடையில் ஈர்க்கும் அளவுக்கு இல்லை.\nமுடி வளர்ச்சி அதிகரிக்கும் போது, தயாரிப்பு அதிசயமாக சிறப்பாக செயல்பட முடியும்\nபரிகாரத்தை முயற���சிக்கும் வாய்ப்பை ஒருவர் இழக்கக்கூடாது, அது நிச்சயம்\nAsami போன்ற நம்பிக்கைக்குரிய தயாரிப்புகளின் குழு எரிச்சலூட்டும் வகையில் சந்தையில் மட்டுமே தற்காலிகமானது, ஏனெனில் இயற்கை தயாரிப்புகள் சில வட்டங்களால் விரும்பப்படுவதில்லை. யார் அதைச் சோதிக்க விரும்புகிறார்கள், எனவே அதிக நேரம் கடக்கக்கூடாது.\nநீங்கள் Asami -ஐ வாங்க விரும்புகிறீர்களா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஉங்கள் தயாரிப்புகளை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து மட்டுமே வாங்கவும்:\n→ இப்போது அதிகாரபூர்வ கடைக்குச் செல்லுங்கள்\nஎனது புள்ளி: பரிகாரம் வாங்க பரிந்துரைக்கப்பட்ட விற்பனையாளரைப் பாருங்கள், எனவே போதுமான விற்பனை விலைக்கு மற்றும் சட்டப்பூர்வமாக அதை வாங்குவதற்கு தாமதமாகிவிடும் முன் நீங்கள் அதை விரைவில் முயற்சி செய்யலாம்.\nசில மாதங்களுக்கு முறையைச் செயல்படுத்த தேவையான மன உறுதியை நீங்கள் சேகரிப்பீர்கள் என்று நினைக்கிறீர்களா இங்கே உங்கள் பதில் \"எனக்குத் தெரியாது\" என்று இருக்கும் வரை, நீங்களே சிக்கலைத் தவிர்ப்பீர்கள். இருப்பினும், பணியை மேற்கொள்ள உங்களுக்கு போதுமான உந்துதல் இருப்பதாக நான் நினைக்கிறேன், குறிப்பாக இந்த தயாரிப்பிலிருந்து கணிசமான நிவாரணம் கிடைத்தால்.\nவிஷயத்தைச் சமாளிக்கும் முன் ஒரு முக்கியமான குறிப்பு:\nநாங்கள் ஏற்கனவே கூறியது போல, துரதிர்ஷ்டவசமாக ஆன்லைன் வணிகத்தில் சாயல்கள் மீண்டும் மீண்டும் தோன்றுவதால், தீர்வு வாங்குவதில் நீங்கள் சந்தேகம் கொண்டிருப்பது உறுதி.\nநாங்கள் அடையாளம் கண்டுள்ள ஒரு கடையிலிருந்து வாங்க முடிவு செய்தால், மற்ற கடைகளைப் போலல்லாமல் இந்த தயாரிப்புகளின் தரம் மற்றும் விலை குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். இந்த நோக்கத்திற்காக, கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் புதுப்பித்த தயாரிப்பு சலுகைகளை மட்டுமே நாங்கள் உங்களுக்கு வழங்க முடியும். Mangosteen மாறாக, எனவே இது மிகவும் பரிந்துரைக்கத்தக்கது. நெட்வொர்க்கில் அறியப்படாத மூலங்களிலிருந்து தயாரிப்பைப் பெறுவது மிகவும் மோசமான முடிவுகளைக் கொண்டுவரும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எங்களால் சோதிக்கப்பட்ட வழங்குநரிடமிருந்து தயாரிப்பை வாங்கவும்: இங்கே மட்டுமே, சரிபார்க்கப்படாத விநியோக ஆதாரங்களுக்கு மாறாக, விவேகமான, அநாமதேய மற்றும், கடைசியாக ஆனால் குறைந்தது அல்ல, ஆபத்து இல்லாத கொள்முதல்.\nநான் ஆராய்ச்சி செய்த இணைப்புகள் மூலம், நீங்கள் எப்போதும் பாதுகாப்பான பக்கத்தில் இருப்பீர்கள்.\nயாரோ ஒருவர் நிச்சயமாக ஒரு பெரிய எண்ணை ஆர்டர் செய்ய வேண்டும், இந்த அறிவால், ஒரு நபர் யூரோக்களைச் சேமிப்பார் மற்றும் எண்ணற்ற மறுவரிசைகளைத் தடுக்கிறார். இந்த கொள்கை இந்த வகுப்பின் அனைத்து வளங்களிலும் தன்னை நிலைநிறுத்தியுள்ளது, ஏனெனில் நீண்ட கால பயன்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nAsami -ஐ வாங்க இது மிகச் சிறந்த இடம்:\nஇப்போதே Asami -ஐ ஆர்டர் செய்யுங்கள்\nAsami க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/08/blog-post.html", "date_download": "2021-01-18T06:45:12Z", "digest": "sha1:U2MKOPDFDQ4ZLZ2DBWRSQRQ4L3OF2SDB", "length": 14045, "nlines": 60, "source_domain": "www.nimirvu.org", "title": "மறந்து விடமாட்டோம் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / அரசியல் / மறந்து விடமாட்டோம்\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து எட்டு வருடங்கள் கடக்கும் இந்த சூழ்நிலையில் தமிழர் தரப்பு தங்கள் கடந்த கால வரலாற்றை நினைவுகூர்ந்து இனி முன்னெடுக்க வேண்டியவற்றைத் திட்டமிட வேண்டிய கட்டத்தில் உள்ளது.\nமனிதாபிமானமற்ற கொடிய யுத்தம் நடந்து 8 ஆண்டுகள் முடிந்த பின்பும் கூட முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை கூட்டாக அனுட்டிக்க முடியவில்லை. முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னால் கூட ஒரு தேசமாக, ஒரே இனமாக சிந்திக்க கூட முடியவில்லை. அனைத்து அமைப்புக்கள், நிறுவனங்கள், அரசியல் சமூக செயற்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து ஒரு குழு அல்லது அமைப்பை ஏற்படுத்த முடியவில்லை. ஒரு நினைவாலயத்தை உருவாக்க முடியவில்லை. போரால் பாதிக்கப்பட்ட மக்களின் உளவியல் காயங்களை கூட குணமாக்க முடியவில்லை. உறவுகளை இழந்தவர்கள் மட்டும் இதுவரை அனுட்டித்து வந்த முள்ளிவாய்க்கால் தினத்தை எப்போது நாங்கள் எல்லோரும் சேர்ந்து கூட்டாக அனுட்டிக்கப் போகிறோம்\nஅன்றைய நாளில் தமிழர்கள் அனைவரும் ஒருமித்து ஒட்டுமொத்த தமிழர் அரசியல் தொடர்பில் அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்வது சாலச் சிறந்ததாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாங்கள் எல்லோரும் உங்களுடன் தான் இருக்கின்றோம் என ஆத்ம ரீதியில் சொல்லும் உளவுரனுக்கு ஈடிணையாக எதுவும் இல்லை.\nநடந்து முடிந்த பேரவலத்தின் விளைவுகளை இனியாவது கூட்டாக எதிர்கொள்ளல் வேண்டும். இதிலிருந்து கூட நாங்கள் கூட்டாக மீள எழவில்லை எனில் வரலாறு ஒரு போதும் மன்னிக்காது. தீபம் ஏற்றுதல், மலரஞ்சலி, உணர்ச்சி உரைகளையும் தாண்டி அந்த நாளில் என்ன செய்யலாம் என்பதையும் சிந்திக்க வேண்டும். இனப்படுகொலை நடந்த வேறு வேறு நாடுகளில் கூட்டாக எவ்வாறு இதனை எதிர்கொள்கிறார்கள் என்பதனையும் கற்றுக் கொண்டு எமது தமிழர் தாயகத்துக்கு ஏற்ற மாதிரியான நினைவுகூரல்களை நாங்கள் மேற்கொள்ள வேண்டும்.\nஉளவியல் நிபுணரான வைத்தியகலாநிதி சிவதாஸ் கருத்து தெரிவிக்கையில்,\nஉளவியல் தாக்கங்களுக்கு சரியான சிகிச்சையில்லாத இந்த நிலை இப்படியே நீடித்தால் உரிமை இழப்புடன், உற்பத்தியாக்கமும் இல்லாத சமூகமாக எம் இனம் மாறிவிடும். இதனையும் தாண்டி விழுமியங்களை தொலைத்த வன்முறைச் சமூகமாக எதிர்காலச் சந்ததி உருவாகிவிடும். இதனைக் குணமாக்குகிற ஆரோக்கியமான வெளி அவசியமானது. உறவுகளை இழந்த மக்களோ வாழ்வாதாரங்களையும் இழந்து அகதிகளாகி உளவியல் நெருக்கடிகளிலும் சிக்கி வறுமையில் வாடுகின்றனர் என்றார்.\nதமிழ் சிவில் சமூக அமையத்தை சேர்ந்த வைத்தியகலாநிதி குமாரவேல் கருத்து தெரிவிக்கையில்,\nபேரவலத்தின் நினைவுகளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடங்களில் வெவ்வேறு நேரங்களில் அனுட்டிப்பதனை விட ஒரே இடத்தில் சரியாக ஒழுங்கமைக்கப்பட்டு ஒரே அமைப்பால் திட்டமிடப்பட்டு நடாத்தப்படுதல் அவசியமானதாகும். அந்த நாளானது இழப்புக்களை எண்ணி கவலைப்படும் நாளாக அல்லாமல் அடுத்து என்ன செய்வது என்பது தொடர்பில் தீர்க்கமான உறுதிமொழி எடுக்கும் நாளாகவும் அமைய வேண்டும். மாவீரர் நாளுக்கு எப்படி குறிப்பிட்ட நாள், நேரம் என்று உள்ளது போல் இதனையும் சரியாக ஒழுங்கமைத்து தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கான பொதுவான நாளாக இதனை மாற்ற வேண்டும். என்றார்.\nபோரிற்கு கூட்டாக முகம் கொடுத்த தமிழ்ச் சமூகம் இன்று போராட்டங்களை கூட தனித்து தனித்து நடாத்திக் கொண்டிருக்கிறது. முள்ளிவாய்க்கால் நினைவுகூரலை இலட்சக் கணக்கில் திரண்டு அனுட்டிக்க வேண்ட���மா போராட்டத்தில் நேரடியாக பங்கேற்ற மக்களை நிராகரிக்கின்ற, அவமதிக்கின்ற போக்கும் இன்று எம் சமூகத்தில் உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் தமிழ்மக்களின் எதிர்கால அரசியல் பயணத்தில் போராட யார் முன்வருவர்\nநிமிர்வு வைகாசி 2017 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு மார்கழி - தை 2021 இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nகுறைந்த விலைக்கு தூய பசும் பாலை விற்று விட்டு அதிகூடிய விலைக்கு பால்மாவை நுகரும் மக்கள் (Video)\nவடமாகாணத்திலிருந்து பல்லாயிரம் லீற்றர் கணக்கான பாலை நாளாந்தம் ஏற்றி தென்னிலங்கைக்கு அனுப்புகிறோம். அதிலும் வன்னி பெருநிலப்பரப்பில் இருந்து...\nஇராஜதந்திரக் கூட்டு விவகாரத்தில் தமிழ்த் தலைமைகள் எங்கே தவறிழைக்கிறார்கள்\nஇராஜதந்திரக் கூட்டு விவகாரத்தில் தமிழ்த் தலைமைகள் எங்கே தவறிழைக்கிறார்கள் என்பது தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தனின் கருத்துகள்,\nபகிரப்பட்ட அதிகாரங்களை நடைமுறைப்படுத்த முடியாமல் திணறும் உள்ளூராட்சி சபைகள் (Video)\nஇலங்கையில் உள்ளூராட்சி அமைப்புக்களுக்கு நீண்ட வரலாறு இருக்கின்றது. இலங்கையின் நவீன அரசியல் ஆரம்பிப்பதற்கு முன்னரே உள்ளூராட்சி அமைப்புகள் ம...\nஜெனீவாவை தமிழ் அரசியல் தலைமைகள் எப்படி விளங்கி வைத்திருக்கிறார்கள் என்றும், ஜெனீவாவில் தமிழ் மக்களுக்கு உள்ள வரையறைகள் எவை என்பது பற்றியும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/87484/UK-regulator-set-to-approve-COVID-19-vaccine-next-week", "date_download": "2021-01-18T07:22:16Z", "digest": "sha1:7S6GIZKCECQACZP24WFFSV54TXDEHCNS", "length": 6965, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பயோ என்டெக் நிறுவன கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு அடுத்த வாரம் ஒப்புதல் | UK regulator set to approve COVID-19 vaccine next week | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபயோ என்டெக் நிறுவன கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு அடுத்த வாரம் ஒப்புதல்\nபைசர் மற்றும் பயோ என் டெக் நிறுவனம் கண்டறிந்த கொரோனா தடுப்பூசிக்கு அடுத்த வாரம் ஒப்புதல் அளிக்கவுள்ளது பிரிட்டன் அரசு.\nஅமெரிக்காவின் பைசர் மற்றும் பயோ என் டெக் நிறுவனம் கண்டறிந்த 'BNT162b2' தடுப்பூசி மருந்துக்கு அடுத்த வாரம் ஒப்புதல் அளிக்கவுள்ளது பிரிட்டன் அரசு. அங்கீகாரம் அளிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே தடுப்பூசி விநியோகம் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\n“தோனி மாதிரியான ஒரு வீரர் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு தேவை” - மைக்கேல் ஹோல்டிங்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு\nநீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்\nபழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nஅர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன\nகொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்\nதிடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்\nபரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\n“தோனி மாதிரியான ஒரு வீரர் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு தேவை” - மைக்கேல் ஹோல்டிங்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/2020/10/27/", "date_download": "2021-01-18T08:41:00Z", "digest": "sha1:MQR3QR4DNBFCDJYRVTUGOPVYTBRSAM3N", "length": 13860, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Tamil Filmibeat Archives of 10ONTH 27, 2020: Daily and Latest News archives sitemap of 10ONTH 27, 2020 - Tamil Filmibeat", "raw_content": "\nசர்ச்சையில் சிக்கும் சிம்புவின் திரைப்படம்.. இயக்குனர் அதிரடி மாற்றமா\nசிம்புவின் ஈஸ்வரன் பட பேனருக்கு பாலபிஷேகம் செய்த ரசிகர்கள்... வைரலாகும் வீடியோ\nஉடம்புக்கு ஏத்தமாதிரி போடுங்க.. பயந்து வருதுல்ல.. நமீதாவின் போட்டோ ஷுட்டால் மிரளும் நெட்டிசன்ஸ்\n ஸ்ரேயாவுக்கு கணவர் முத்தம்.. ரசிகர்கள் அப்படி கேள்வி\nகவர்ச்சி பாம்.. ஓவரான கிளாமர்.. இளசுகளை புலம்ப விட்ட ஷில்பா மஞ்சுநாத்\nவரும் 30-ல் திருமணம்.. முதன் முறையாக வருங்கால கணவருடன் நடிகை காஜல் அகர்வால் ரொமான்ஸ் போஸ்\nஅந்த மனசு வேணும்ங்க.. தனது முதல் படத்தில் இருந்து பணியாற்றும் உதவியாளருக்கு கார் பரிசளித்த ஹீரோயின்\nசண்டை உறுதி.. நீங்களா இது.. ஒரு வழியா வாயை திறந்து வரிந்து கட்டிய சம்யுக்தா.. நம்பவே முடியல\nநெடுமாறன் ராஜாங்கம் யார் தெரியுமா.. சூரரைப்போற்று ட்ரெயிலரை அலசும் யூடியூபர் அஷ்வின்\nஎன்னை கொல்லப்போறாங்க.. நள்ளிரவில் அலறியடித்து ஓடிய சுச்சி.. பகீர் சம்பவம்.. பிக்பாஸுக்கு வருவாரா\nபிக்பாஸில் ஹவுஸ்மேட்ஸை பிரிக்க பார்க்கிறாரா அர்ச்சனா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nவாடா போடான்னு பேசியதை விட நான் ஒன்னும் அசிங்கப்படுத்தல.. ஆரியிடம் சுரேஷ் குறித்து எகிறிய அனிதா\nபாத்ரூமுக்குள் கேவி கேவி அழுத அனிதா சம்பத்.. பதறிப்போன ஹவுஸ்மேட்ஸ்.. என்னாச்சுன்னு பாருங்க\nஎன் புருஷன நான் ரொம்ப லவ் பண்றேன் பிக்பாஸ்.. கன்ஃபெஷன் ரூமில் கதறி துடித்த கண்ணுக்குட்டி அனிதா\nபிக்பாஸை போல பேசி கேலி செய்த சோம்.. நொடிக்கு நொடி மொக்கை வாங்கிய சனம்.. களைக்கட்டிய பிக்பாஸ் ஹவுஸ்\nஇந்த வீட்ல எந்த பெண்ணையும் மதிச்சது இல்லை.. வெளிப்படையா பேசுன பாலாஜி.. என்ன விஷயம் தெரியுமா\nஎன்னை அசிங்கப்படுத்தக்கூடாது.. பிடிக்கலன்னா பேசாம இருக்கலாம்.. அனிதாவால் மீண்டும் நொந்து போன தாத்தா\nபிக் பாஸ் வீட்டு அஷ்ட லக்ஷ்மிகள்.. எல்லாருக்கும் பெரிய கும்பிடு போட்ட மொட்டை பாஸ்.. அவங்கள மட்டும்\nஅனிதா ஓவர் ரியாக்டிங்.. நெகட்டிவ் வைப்ஸ் கொடுக்குறாங்க.. போட்டோவை போட்டு எரித்த சம்யுக்தா\nஹீரோயின்கள���க்கு போதைப் பொருள் சப்ளை விவகாரம்.. புகார் சொன்ன நடிகைக்கு எதிராக பிரபல இயக்குனர் வழக்கு\nயார் சொன்னா ஷிவானி மிங்கிள் ஆகலைன்னு.. பாலாஜி கூட ரொம்பவே.. கேபி, சனம்க்கு அப்படி எரியுது\nசேர்ந்ததுமே துணைத் தலைவர் பதவி.. இயக்குனர் மீது பாலியல் புகார் கூறிய ஹீரோயின்.. கட்சியில் இணைந்தார்\nநாட்டு மாடுகள் பற்றி சிறப்பா பேசுன ஆரி.. ஜல்லிக்கட்டு போராட்டத்தை கையில் எடுத்த ரம்யா பாண்டியன்\nபுது போர்ஷே காரில் பெங்களூர் விசிட்.. அம்மாவான மேக்னா ராஜை நேரில் வாழ்த்திய நட்சத்திர ஜோடி\n7 கல் விளையாட்டு.. பிக் பாஸ் வீட்டு நீச்சல் குளத்தில் விழுந்த பாலாஜி.. என்ன ஆச்சு தெரியுமா\nரெமோ, சுல்தான் பட இயக்குனர் திடீர் திருமணம்.. மணமக்களை நேரில் வாழ்த்திய நடிகர் சிவகார்த்திகேயன்\nடார்லிங் டம்பக்கு பாட்டுக்கு ஆடிய ஷிவானி.. முன்னழகை நிமிர்த்தி அவர் போட்ட ஆட்டம் இருக்கே.. யப்பா\nகன்ஃபெஷன் ரூமில் கதறி அழும் அனிதா.. பிரச்சனைன்னா யாருமே எனக்காக நிக்கமாட்றாங்க என புலம்பல்\nதொடர்ந்து மிரட்டும் வைரஸ்.. பிரபல சினிமா தயாரிப்பாளருக்கு உறுதியானது கொரோனா பாதிப்பு\nஏம்மா கற்பனை உலகத்துல வாழ்ந்துட்டுருக்க.. நிஜ உலகத்துக்கு வாம்மா.. அனிதாவுக்கு நெட்டிசன்ஸ் அட்வைஸ்\nஅம்மன் அவதாரம் எடுத்த கஸ்தூரி.. பக்தி பரவசமான ரசிகர்கள்\n'சேச்சி, ஒரு ஹாய் தருமோ..' அள்ளும் அழகில் பிரபல நடிகை பாவனா.. வைரலாகும் ஸ்பெஷல் போட்டோஸ்\nஅர்ச்சனாவை சீண்டிய பாலா.. அதைத்தான திங்கிற.. ரவுண்டு கட்டும் ஹவுஸ்மேட்ஸ்.. பரபரக்கும் புரமோ\nகொரோனா பார்த்த வேலை.. ரசிகர்களுக்கு இந்த வருடம் டிஜிட்டல் தீபாவளிதானா\nஎன்ன பயில்வான்.. நீங்க கொஞ்சம் ராங்கா போற மாதிரி தெரியுது.. புரமோவை பார்த்து பொங்கும் நெட்டிசன்ஸ்\nதங்கத்தை சேகரிக்கும் ஹவுஸ்மேட்ஸ்.. வேலையை காட்டிய பாலா.. விளாசிவிட்ட சாம்.. வேறலெவல் புரமோ\nகொரோனா பாதிப்புக்குப் பிரபல நடிகர் பலி.. அண்ணன் உயிரிழந்த 2 நாளில் பரிதாபம்.. திரையுலகினர் சோகம்\nநம்ப வெச்சி இப்படி முதுகுல குத்திட்டீங்களே வேல்முருகன்.. புலம்பி தீர்த்த சனம் ஷெட்டி \nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் ��த்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fogtamil.com/search/label/SPORTS", "date_download": "2021-01-18T06:24:09Z", "digest": "sha1:MGYV7Q5XLEQ6DOK44AACBPBWXCVXD6H6", "length": 12405, "nlines": 201, "source_domain": "www.fogtamil.com", "title": "FOG Tamil", "raw_content": "\nSPORTS லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது\nகிரிக்கெட் வீராங்கனைகள் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று மூடி மறைக்கும் கிரிக்கெட் வாரியம்\nஅடுத்த ஆண்டு பெண்களுக்கான உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இதற்கு …\nதற்போது ஐபிஎல் நடந்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆடும் லெவன் இதுதான்\nநீண்ட இழுபறிக்குப் பின்னர் மார்ச் மாதம் நடக்கவுள்ள ஐபிஎல் தொடர் தற்போ…\n சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார் தெரியுமா \nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் மகேந்திர சிங் தோனிக்கு தற்போது…\nடி20 உலகக் கோப்பை தொடர் ஒத்திவைப்பு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரும் தள்ளிவைப்பு ஐசிசி அதிரடி முடிவு\nகொரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை தொடரை தற்ப…\nடிராவை நோக்கிச் செல்லும் இரண்டாவது டெஸ்ட் சொந்த மண்ணில் தொடரை இறக்கப்போகும் இங்கிலாந்து\nஇங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொட…\nடெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு 4,800 கோடி கொடுங்கள் பிசிசிஐ-க்கு ஆப்பு வைத்த உச்சநீதிமன்றம்\nஆரம்ப காலகட்டங்களில் ஐபிஎல் தொடரில் ஆடிய அணிகளில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் ஒன…\nஐபிஎல் தொடர் இந்த நாட்டில்தான் நடக்கப்போகிறது\nஇந்த வருட ஐபிஎல் தொடர் தற்போது வரை நடக்குமா இல்லையா என்ற ரசிகர்களிடம் இருந்து க…\nகங்குலி, விராட் கோலியை விட இவர் மிகச் சிறந்த கேப்டன் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் ஓபன் டாக்\nஇந்திய அணியின் முதன்முதலாக 1983 ஆம் ஆண்டுகளில் உலக கோப்பை வென்ற.து அதன் பின்னர்…\nநான்கு மாதங்கள் நடந்த கிரிக்கெட் போட்டி அதன் சொந்த மண்ணிலேயே வைத்து சம்பவம் செய்த வெஸ்ட் இண்டீஸ்\nஉலகம் முழுவதும் ஊரடங்கு காலத்தில் எந்த ஒரு போட்டியிலும் நடைபெறவில்லை. 117 நாட்க…\nதோனி ஓய்வு பெறுவது எப்போது அவரது மேனேஜர் முக்கியத் தகவல்\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஒரு ��ருடத்திற்கு முன்னர் உலக கோப்பை தொடர…\nஅடுத்து வரும் முக்கிய தொடர் ரத்து பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி அறிவிப்பு பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி அறிவிப்பு\nஇந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் தொடர் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் ஐபிஎ…\n143 வருட கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ரசிகர் கூட இல்லாமல் நடக்கும் முதல் கிரிக்கெட் போட்டி\nகிரிக்கெட் போட்டிகள் உலகம் முழுவதும் கடந்த 143 வருடங்களாக நடைபெற்று வருகிறது. எ…\nஐபிஎல் போட்டியை நாங்கள் நடத்தித் தருகிறோம் கொரோனாவை முற்றிலும் ஒழித்த நாடு இந்தியாவிற்கு அழைப்பு\nகரோனா வைரஸ் தற்போது வரை உலகம் முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இதன் காரணம…\nபல மாதங்களுக்கு பிறகு மீண்டும் துவங்க இருக்கும் கிரிக்கெட் போட்டிகள் ரசிகர்களுக்கு நற்செய்தி\nகரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட கிரிக்கெட் போட்டிகள் தற்போது மீண்டும் …\nசுயசரிதையில் புலம்பிய சச்சின் டெண்டுல்கர்\nஇந்த முன்னாள் இந்திய வீரர் நம்பி ஏமாந்து போனேன் சுயசரிதையில் புலம்பிய சச்சின் ட…\nபொது முடக்த்தின் போது சென்னையில் கண்டபடி காரை ஓட்டி மாட்டிய முன்னாள் இந்திய வீரர்\nசென்னையில் கடந்த 20ஆம் தேதி ம…\nகடந்த 50 ஆண்டுகளில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் இவர்தான் ஆனால் அது சச்சின் இல்லை ஆனால் அது சச்சின் இல்லை இந்திய வீரர்கள் கிடைத்த கௌரவம்\nகிரிக்கெட்டிற்கென பிரத்தியேகமாக பல ஆய்வுகளை நடத்தி பரிசுகளை வழங்கும் இதழ் விஸ்ட…\nஉலகின் நம்பர்-1 டென்னிஸ் வீரருக்கு கணவனா கரோனா வைரஸ் தாக்கம் கண்ணீரில் மூழ்கி மன்னிப்பு கேட்ட வீரர்\nஉலகின் நம்பர்-1 டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சிற்கு தற்போது கோரோன…\nமேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை\nகொடுமைக்கார மனைவியிடம் இருந்து தப்பிப்பது எப்படி\nEXCLUSIVE VIDEO : நடிகை வனிதா விஜயகுமார் க்கு திருமணம் வெளியான video மற்றும் புகைப்படங்கள்\nஹாலிவுட் ரேஞ்சிற்கு உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு போஸ் கொடுத்த ஓவியா வைரலாகும் புகைப்படம்\nமுந்தானை முடிச்சு படத்தில் நடித்த பாட்டு டீச்சரா இது ஆளே மொத்தமா மாறிட்டாங்க\n18+ போஸ்ட் வெட்டிங் போட்டோ ஷூட் நடத்திய தம்பதி உலகம் முழுவதும் வைரலாகி பறக்கும் மீம்கள்\nஇரட்டைக் கொலையில் அதிர்ச்சியான பல தகவல்கள்..நம்மை உலுக்கும் பல கேள்விகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/5847-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE.html", "date_download": "2021-01-18T06:57:56Z", "digest": "sha1:I7AXHL7Z7AHQEVGPF2RKSAFO2G35PEYR", "length": 10671, "nlines": 59, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - பெண்ணால் முடியும்: குமரியின் முதல் பெண் அய்.பி.எஸ் பிரபினா", "raw_content": "\nHome -> பெண்ணால் முடியும்: குமரியின் முதல் பெண் அய்.பி.எஸ் பிரபினா\nபெண்ணால் முடியும்: குமரியின் முதல் பெண் அய்.பி.எஸ் பிரபினா\nஇன்று நாட்டில் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பெரிய அளவில் வளர்ச்சி பெற்று, ஒவ்வொரு துறையிலும் தங்களது முத்திரையைப் பதித்து வருகின்ற நிலையில் ஆளுமைத் திறமைமிக்க அய்.பி.எஸ். பணியில் அதிகளவில் பெண்கள் வெற்றிபெற்று சிறப்புடன் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து குடிமைப் பணித் தேர்வின் மூலம், குமரியின் முதல் அய்.பி.எஸ். என்னும் பெருமை அடைந்து சிறப்பித்துள்ளார் பி.பிரபினா.\nசிறுவயது முதலே பிரபினாவுக்கு குடிமைப் பணி தேர்வு எழுதி அய்.ஏ.எஸ். ஆக வேண்டுமென்பது கனவாக இருந்தது, பிளஸ்2வில் நல்ல மதிப்பெண் பெற்று, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியலில் பட்டம் பெற்றார். அந்தத் துறை சார்ந்த வேலையிலேயே தன்னை அடக்கிக்கொள்ளாமல், தனக்குள் இருந்த கனவை எட்டிப் பிடிக்கும் வகையில் குடிமைப் பணி (சிவில் சர்வீஸ்) பயிற்சி கல்வியகத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார். தொடர்ந்து மூன்று முறை தேர்வு எழுதியும் வெற்றி வசமாகவில்லை.\nஅதே கல்வியகத்தில் பயிற்றுநராகவும் தன்னை வளர்த்துக் கொண்டு, நான்காவது முறையாகத் தேர்வு எழுதினார். அவருக்கு அய்.ஆர்.டி.எஸ் எனப்படும் இந்திய ரயில்வே போக்குவரத்துப் பணி கிடைத்தது. கிடைத்த பணியை விடாமல் அதிலிருந்துகொண்டே, அய்ந்தாவது முறையாகத் தேர்வு எழுதினார். அப்போது அவர் அகில இந்திய அளவில், 445ஆவது இடத்தைப் பிடித்து அய்.பி.எஸ். அதிகாரி பணியிடத்தை எட்டிப் பிடித்தார். இந்த வெற்றியின் மூலம் அவர் கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் பெண் அய்.பி.எஸ். என்கிற பெருமையைத் தனதாக்கிக் கொண்டார். இந்த வெற்றியை அடைய தன்னை தயார்படுத்திக் கொண்ட முறையைக் கூறுகையில்,\n“சிறு வயதிலிருந்தே என்னை எனது பெற்றோர் தைரியத்தோடு வாழக் கற்றுக் கொடுத்தனர். பெண் பிள்ளை, ஆண் பிள்ளை என்கிற பாகுபாட்டை என்னிடம் காட்டியதில்லை.\nசிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு சரியாகத் திட்டமிட்டுப் படிப்பதுடன் விடா முயற்சியும் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். பணம் இருப்பவர்கள் மட்டும்தான் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற முடியும். கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற முடியாது என்பதெல்லாம் இப்போது கிடையாது. பயிற்சி மய்யங்களில சேர்ந்து படிக்க முடியாதவர்களுக்குக் கூட பல்வேறு வாய்ப்புகள் இப்போது கிடைக்கின்றன. பாடப் புத்தகங்களை இணைய வழியில் இலவசமாகப் பெற்றுவிட முடியும்.\nமாநில அரசுகளின் பயிற்சி மய்யங்களில் சேர்ந்து படிக்கலாம். இது தவிர தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் போன்றவை குடிமைப் பணி தேர்வுகள் எழுதுவோருக்கு உதவுகின்றன. புத்தகங்களை மட்டும் படித்துக் கொண்டிருந்தாலும் வெற்றி பெற முடியாது. நம்மிடையே தேடல்கள் இருக்க வேண்டும். தன்னம்பிக்கை இருக்க வேண்டும். தோல்வி அடைந்தால் மன அழுத்தம் ஏற்படும். அப்போது சோர்ந்து போய்விடக் கூடாது. வெற்றி பெற்று விடுவேன் என்கிற திடமான நம்பிக்கையை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்னும் நிறைய பெண்கள் தங்கள் கனவுகளை அடைய மன உறுதியோடு போராடி வெற்றி பெற வேண்டும். அதற்காக என்னுடைய பங்களிப்பையும் செய்வேன்’’ என நம்பிக்கையோடு கூறுகிறார்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஅய்யாவின் அடிச்சுவட்டில் ....: இயக்க வரலாறான தன் வரலாறு (259)\nஆசிரியர் பதில்கள்:”குட்டி கார்ப்பரேட் ரங்கநாதய்யர்”\nஆய்வுக் கட்டுரை: புலவர் மாவண்ணா தேவராசனின் ‘பெரியார் பிள்ளைத் தமிழ்’ (2)\n (69) : கோவில் நுழைவுப் போராட்டம் இன்றைய நிலை\nகட்டுரை: புத்தாண்டும் உழவர் போராட்டமும்\nகவிதை : தமிழர் திருநாளில் உறுதி ஏற்போம்\nசிந்தனை: கேள்விகளின் நாயகர் நெய்வேலி க.தியாகராஜன்\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்: இதழாளர்\nதலையங்கம்: என்று ஒழியும் இந்த மூடத்தனம்\nபெண்ணால் முடியும்: குமரியின் முதல் பெண் அய்.பி.எஸ் பிரபினா\nபெரியார் பேசுகிறார்: கடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம்\nமருத்துவம் :விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன ���ருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : பண்பாட்டுப் படையெடுப்பை பகுத்தறிவால் முறியடிப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/18/", "date_download": "2021-01-18T07:18:26Z", "digest": "sha1:GI4NH5QSXOPT7WKPIMZJVZZYSEOFBZEZ", "length": 24101, "nlines": 320, "source_domain": "www.akaramuthala.in", "title": "கலைச்சொற்கள் Archives - Page 18 of 18 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\n 5.] உயரமும் உம்பரும் : இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 14 December 2014 No Comment\nஉயரமும் உம்பரும் height-உயரம்எனவேளாணியல், பொறி-நுட்பவியல், கணக்கியலில் பயன்படுத்து கின்றனர். ஆனால், elevation-உயரம்எனவேளாணியல், புவியியல், மனைஅறிவியல், மருத்துவயியல்ஆகியவற்றில்பயன்படுத்துகின்றனர். அதேநேரம், உயிரியல், பொறி- நுட்பவியல், கணக்கியல், கால்நடைஅறிவியல்ஆகியவற்றில்ஏற்றம்எனப்பயன்படுத்துகின்றனர். ஆட்சியியலில்உயர்வு, உயர்த்துதல், ஏற்றம்எனவும்வேறுபொருளில்கையாளப்படும்பொழுதுமுன்புறத்தோற்றம், மேடுஎனவும்பயன்படுத்துகின்றனர். எனவேஇரண்டையும்வேறுபடுத்திக்குறிப்பிடவெண்டும். சங்கஇலக்கியங்களில்உம்பர், உவணம்என்னும்சொற்கள்உயரத்தைக்குறிக்கின்றன. உம்பர்வரும்சிலஇடங்கள்வருமாறு: பன்மலர்க்கான்யாற்றுஉம்பர்க்கருங்கலை (நற்றிணை : 119.6) ஈனும்உம்பரும்பெறல்அருங்குஉரைத்தே (ஐங்குறுநூறு : 401.5) உம்பர்உறையும்ஔிகிளர்வான்ஊர்பாடும் (பரிபாடல்: 11.70) இமையத்துஉம்பரும்விளங்குக (கலித்தொகை : 105.75) உம்பர்என்பதுஉயர்ச்சியைக்குறிக்கிறது. எனினும்சிலஇடங்களில்ஓரிடத்திற்குஅப்பால்உள்ளதொலைவுஅல்லதுஉயரத்தைக்குறிக்கிறது. உயரம் – height உம்பர் – elevation, elevated spot – இலக்குவனார் திருவள்ளுவன்\n 7. ] மூத்த குடிமக்களை மூதாளர் என்போம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 14 December 2014 No Comment\nமூதாளர் – இலக்குவனார் திருவள்ளுவன் மூதாய், மூதாளர், மூதாளரேம், மூதாளன், மூதிலாளர், மூதிலாளன், மூதிற்பெண்டிர், மூதின் மகளிர், முதலான சொற்கள் மூலம் புலவர்கள் மூத்தோரைக் குறிப்பிடுகின்றனர். இவற்றுள், மூதாளன், மூதாளர் என வரும் இடங்கள் வருமாறு : நரைமூ தாளர் நாயிடக் குழிந்த (மருதன் இளநாகனார் : புறநானூறு : 52.14) நரைமூ தாளர் கைபிணி விடுத்து (அகநானூறு :366.10) பெருமூ தாளர் ஏமஞ் சூழப் (முல்லைப்பாட்டு : 54) முழு(து)உணர்ந்(து) ஒழுக்கும் நரைமூ தாளனை (பதிற்றுப்பத்து: 76.24) இவற்றின் அடிப்படையில்,…\n 4.] தோலும் அதளும் : இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 14 December 2014 No Comment\nதோலும் அதளும் – (skin and leather) தொல்லியல், பொறிநுட்பவியல், கால்நடையியல் ஆகியவற்றில் leather-தோல் எனப்படுகின்றது; மனையியலில் பதனிட்ட தோல் எனப்படுகிறது. வேளாணியல், தொல்லியல், மருத்துவயியல், கால்நடையியல் ஆகியவற்றில் skin-தோல் எனப்படுகின்றது. இவற்றை வேறுபடுத்திக் கூற வேண்டும். அதளன்(1) (அகநானூறு 274.6) அதளோன் றுஞ்சுங் காப்பின் (பெரும்பாண் ஆற்றுப்படை 151) அதட்பள்ளி- தோற்படுக்கை இலைவேய் குரம்பை உழைஅதள் பள்ளி – மதுரைக் காஞ்சி 310 மெய்உரித்து இயற்றிய மிதிஅதள் பள்ளித் – மலைபடுகடாம் 419 ஞெலிகோல் கலப்பை அதளொடு சுருக்கிப் –…\n 3.] உணவும் சாப்பாடும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 14 December 2014 No Comment\nஉணவு- meal(ஆட்.,கால்.), food(வேளா.,சூழ.,), diet(பயி.,மீனி.) என வெவ்வேறு வகையாகக் குறிப்பிடுகின்றனர். (இ)டயட்(டு) – diet என்பதைத் திட்ட உணவு(ஆட்.,வேளா.,மனை.), சீர் உணவு(ஆட்.), சரியுணவு, அளவு உணவு என்றெல்லாம் குறிப்பிடுகின்றனர். இவை யாவும் இயல்பான நிலையில் உள்ள சரியளவு உணவைக் குறிப்பதாகவே கருதப்படுகின்றன. பத்தியம் என்றும் சிலர் சொல்கின்றனர். இது சரியான சொல் என்றாலும் நோய்நிலையுடன் தொடர்புபடுத்தியே கருதிப் பார்ப்பதால் இதுவும் இயல்பான நிலையில் ஏற்கத்தக்கதாகக் கருதப்படவில்லை. உணவுக் கட்டுப்பாட்டையே வழக்கத்தில் இச்சொல்லின் பொருளாகக் கருதுகிறோம். நாம் கொள்ளத் தக்கனவும் தள்ளத்தக்கனவும்…\n 2.] பொரித்தலும் வறுத்தலும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 14 December 2014 No Comment\n(குஞ்சு)பொரித்தல்-hatch/hatching(வேளா., பயி., மனை., கால்.); fry/frying (கால்., மனை., வேளா., வங்., மீனி., தக.); puff(மனை.); வறுத்தல்-fry/frying(மனை.,கால்.); roasting (புவி., மனை., கால்., தக., வேதி., வேளா.) என்று அடைகாத்துக் குஞ்சுபொரித்தல், வாணலியிலிட்டு வறுத்தல், தீயிலிட்டு வாட்டுதல், என ஒரே சொல்லையே வெவ்வேறுவகைக்குக் குறிப்பிடுகின்றனர். சங்கக்காலத்தில் கருனை(4) எனப் பொரித்தகறியைக் (Any preparation which is fried) குறிப்பிட்டுள்ளனர். கருங்கண் கருனைச் செந்நெல் வெண்சோறு (நற்றிணை367.3) [கரிய கண்ணையுடைய கிழங்கின் பொரிக்கறியோடு கூடிய செந்நெல் அரிசி��ாலாக்கிய வெளிய சோற்றுத்திரளை] பசுங்கண்கருனைச்சூட்டொடுமாந்தி…\nசித்தர் மருத்துவப் பிறமொழிச் சொற்களுக்குச் செந்தமிழ்க் கலைச்சொற்கள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 December 2013 3 Comments\nஅசித்தர் பேசி – 93827 19282 (முன் இதழ்த் தொடர்ச்சி) பாதரசம் – இதளியம், இதள் பாதாம் – கற்பழவிதை பாயசம் – பாற்கன்னல் பார்லி – பளிச்சரி, வாற்கோதுமை பாரதம் – இதளியம், இதள் பாரிசாதம் – பவழமல்லிகை பால்கோவா – திரட்டுப்பால் பாசாணம் – கல், நஞ்சு பிசுதா – பசத்தம் பித்தபாண்டு – இளைப்பு, மஞ்சநோய் பித்தளை – …\nதமிழ் அமைப்பினரே இப்படிஎன்றால் எப்படித்தான் தமிழ் வாழும்\nசுந்தரராமசுவாமி தமிழ்க் கணிமை விருதாளர் மணி மு. மணிவண்ணன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nபாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா\nபெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, அனல் வினா மன்றம்\nதமிழர் திரு வார வாழ்த்து, 2052 / 2021\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on உலகெங்கும் பொங்கல் திருவிழா\nchidambaram.u on சிறப்புக் கட்டுரை: இன்னோர் இலக்குவனார் வருவாரா\nDr.R.Chandramohan on ஐந்தறிவின் அலறல் – ஆற்காடு க.குமரன்\nDr.R.Chandramohan on ஐந்தறிவின் அலறல் – ஆற்காடு க.குமரன்\nபாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, அனல் வினா மன்றம்\nஇலக்கிய இளைப்பாறுதல் நிகழ்ச்���ி, சனவரி 07\nபாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா\nபெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழர் திரு வார வாழ்த்து, 2052 / 2021\n – ஆற்காடு க. குமரன்\n – ஆற்காடு க. குமரன்\nகாதல் — ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nபாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா\nபெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, அனல் வினா மன்றம்\nதமிழர் திரு வார வாழ்த்து, 2052 / 2021\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/07/Mahabharatha-Vanaparva-Section196.html", "date_download": "2021-01-18T06:40:32Z", "digest": "sha1:MH75QROD6ZI2CPMUMW7PFOSEOYKKYTJI", "length": 43183, "nlines": 106, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "மன்னன் சிபியிடம் வந்த புறாவும்! பருந்தும்!! - வனபர்வம் பகுதி 196", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nமன்னன் சிபியிடம் வந்த புறாவும் பருந்தும் - வனபர்வம் பகுதி 196\n(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)\nபுறாவுக்குத் தசையீந்த சிபியின் கதையை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது...\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், \"ஒரு நாள், தேவர்கள் அனைவரும் கூடி, உசீனரனின் மகனான, மன்னன் சிபியின் அறம் மற்றும் நற்செயல்களைக் காண பூமிக்கு இறங்க வேண்டும் என்று தீர்மானித்தனர். ஒருவருக்கொருவர் \"நல்லது\" என்று சொல்லிக் கொண்ட அக்னியும், இந்திரனும் பூமிக்கு வந்தனர். புறாவின் உருவத்தில் இருந்த அக்னி, பருந்தின் உருவத்தில் தன்னைத் தொடர்ந்து விரட்டி வரும் இந்திரனிடம் இருந்து விலகிப் பறந்தோடி வந்தான். பிறகு அற்புதமான இருக்கையில் அமர்ந்திருந்த மன்னன் சிபியின் மடியில் அந்தப் புறா விழுந்தது. அப்போது அங்கிருந்த புரோகிதர், மன்னனிடம் {சிபியிடம்}, \"பருந்துக்குப் பயந்தும், தனது உயிரைக் காக்க விரும்பியும், இந்தப் புறா உம்மிடம் பாதுகாப்பு நாடி வந்திருக்கிறது. ஒருவனின் உடல் மேல் புறா வந்து விழுவது என்பது பெரும் ஆபத்தை முன்னறிவிப்பது {தீய சகுனம்} எனக் கற்றோர் சொல்லியுள்ளனர். சகுனங்களைப் புரிந்து கொள்ளும் மன்னன், சுட்டிக்காட்டப்படும் ஆபத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளச் செல்வத்தைத் தானம் செய்யட்டும்\" என்றார் {புரோகிதர்}.\nஅந்தப் புறாவும் {அக்னி தேவனும்} மன்னனிடம் {சிபியிடம்}, \"பருந்துக்குப் பயந்தும், எனது உயிரைக் காக்க விரும்பியும் நான் உன்னிடம் பாதுகாப்பு நாடியே வந்தேன். நான் ஒரு முனிவன். புறாவின் உருவைக் கொண்டு, உன்னிடம் பாதுகாப்பை நாடுபவனாக நான் வந்திருக்கிறேன். உண்மையில், நான் எனது உயிராக உன்னையே தேடி வந்தேன். நான் வேதமறிந்தவன்; பிரம்மச்சரிய வாழ்வுமுறையை மேற்கொள்பவன்; தன்னடக்கம் {சுயக்கட்டுப்பாடு} மற்றும் தவ அறங்கள் கொண்டவன் என்பதை அறிந்து கொள். மேலும் நான் எனது ஆசான் விரும்பாததை எப்போதும் பேசாதவன் என்றும், உண்மையில் அனைத்து அறங்களையும் கொண்டவன் என்றும் அறிந்து கொள். நான் வேதங்களைத் திருப்பிச் சொல்வேன், எனக்கு அவற்றின் உரைநடை {யாப்பிலக்கணம்} தெரியும். வேதங்களை நான் எழுத்து எழுத்தாகக் கற்றிருக்கிறேன். நான் புறா அல்ல. ஓ என்னைப் பருந்திடம் கொடுத்து விடாதே. கற்ற, தூய அந்தணனைத் தானமாகக் கொடுப்பது நல்ல தானமாகாது\" என்றது.\nபுறா இப்படிச் சொன்னதும், பருந்து {இந்திரன்} அம்மன்னனிடம் {சிபியிடம்}, \"இவ்வுலகில் வரும் உயிரினங்கள் அனைத்தும் ஒரே குறிப்பிட்ட வகையில் வருவதில்லை. படைப்பின் வரிசையில், முற்பிறவியில், நீ இந்தப் புறா மூலமே பிறந்தாய். ஓ மன்னா {சிபியே}, (அது உனது தந்தையாக இருப்பினும்} இந்தப் புறாவைப் பாதுகாப்பதன் மூலம் எனது உணவில் தலையிடுவது உனக்குத் தகாது. இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் {சிபி அந்த பருந்திடம்}, \"இதற்கு முன், மனிதர்களின் தூய மொழியைப் பறவைகள் பேசுவதை யாராவது கண்டிருக்கிறார்களா மன்னா {சிபியே}, (அது உனது தந்தையாக இருப்பினும்} இந்தப் புறாவைப் பாதுகா��்பதன் மூலம் எனது உணவில் தலையிடுவது உனக்குத் தகாது. இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் {சிபி அந்த பருந்திடம்}, \"இதற்கு முன், மனிதர்களின் தூய மொழியைப் பறவைகள் பேசுவதை யாராவது கண்டிருக்கிறார்களா புறா சொல்வதையும், பருந்து சொல்வதையும் அறிந்த பிறகு, அறத்தின்படி நாம் இன்று எவ்வாறு செயல்படலாம் புறா சொல்வதையும், பருந்து சொல்வதையும் அறிந்த பிறகு, அறத்தின்படி நாம் இன்று எவ்வாறு செயல்படலாம் பாதுகாப்பை நாடி வந்த பயந்த உயிரினத்தை, அதன் எதிரியிடம் கொடுப்பவன், தனதுக்குப் பாதுகாப்புத் தேவைப்படும்போது அதை அடைய மாட்டான். உண்மையில், அவனுக்காகவே மேகங்கள் சரியான காலங்களில் மழையைப் பொழியாது. விதைகள் தூவப்பட்டாலும், அவை அவனுக்காக முளைக்காது. தன்னிடம் பாதுகாப்பை நாடி வந்த பயந்த உயிரினத்தை, அதன் எதிரியிடம் கொடுப்பவன், பிள்ளைப்பருவத்திலேயே தனது வாரிசு சாவதைக் காண்பான். அத்தகைய மனிதனின் மூதாதையர்களால் சொர்க்கத்தில் வசிக்க முடியாது. உண்மையில், நெருப்பில் அழிக்கப்படும் தெளிந்த நெய்யினாலான அவிர்ப்பாகத்தைத் தேவர்களே ஏற்க மாட்டார்கள். தன்னிடம் பாதுகாப்பை நாடி வந்த பயந்த உயிரினத்தை, அதன் எதிரியிடம் கொடுப்பவன், இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களால் வஜ்ராயுதம் கொண்டு தாக்கப்படுவான். அவன் உண்ணும் உணவு புனிதமற்றதாக இருக்கும். அத்தகைய குறுகிய ஆன்மா கொண்டவன் விரைவில் சொர்க்கத்திலிருந்து விழுவான்.\n பருந்தே, சிபி குலத்தைச் சேர்ந்த மக்கள் உனக்கு முன்பாகச் சோற்றுடன் சமைக்கப்பட்ட காளையை இந்தப் புறாவுக்குப் பதிலாக வைக்க அனுமதி. நீ மகிழ்ச்சியாக வாழும் வகையில் அவர்கள் உன்னை இறைச்சி அபரிமிதமாகக் கிடைக்கும் இடத்திற்குச் சுமந்து செல்ல அனுமதி\" என்று கேட்டான். இதைக் கேட்ட பருந்து {இந்திரன் -மன்னன் சிபியிடம்}, \"ஓ மன்னா {சிபியே}, இந்தப் புறாவுக்குப் பதிலாக நான் காளை மாட்டையோ, அல்லது, உண்மையில் எந்தப் பிற இறைச்சியையோ, அல்லது அளவில் அபரிமிதமான இறைச்சியையோ நான் கேட்க மாட்டேன். இது{புறா} எனக்குத் தேவர்களால் கொடுக்கப்பட்டது. எனவே, இதன் மரணம் இன்று என விதிக்கப்பட்டுள்ளதன் விளைவால் இந்த உயிரினமே எனது இன்றைய உணவாகும். எனவே, ஓ மன்னா {சிபியே}, இந்தப் புறாவுக்குப் பதிலாக நான் காளை மாட்டையோ, அல்லது, உண்மையில் எந்தப் பிற இறைச்சியையோ, அல்லது அளவில் அபரிமிதமான இறைச்சியையோ நான் கேட்க மாட்டேன். இது{புறா} எனக்குத் தேவர்களால் கொடுக்கப்பட்டது. எனவே, இதன் மரணம் இன்று என விதிக்கப்பட்டுள்ளதன் விளைவால் இந்த உயிரினமே எனது இன்றைய உணவாகும். எனவே, ஓ ஏகாதிபதியே {சிபியே}, அதை என்னிடம் கொடு\" என்று கேட்டது {பருந்து}.\nபருந்தால் இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் {சிபி}, \"எனது மக்கள் கவனமாக அந்தக்காளையை முழு உறுப்புகளுடன் உன்னிடம் கொண்டு வர அனுமதி. அந்தக் காளை, பயத்தால் துன்பப்படும் இந்த உயிரினத்துக்கு மாற்றுப் பொருளாக இருக்க அனுமதி. அது {காளை} என் கண் முன்பாகவே உன்னிடம் சுமந்து வரப்படட்டும். ஓ இந்தப் புறாவைக் கொல்லாதே நான் எனது உயிரைக் கொடுத்தாலும் கொடுப்பேனேயன்றி, இந்தப் புறாவை உனக்குக் கொடுக்க மாட்டேன். ஓ பருந்தே, இந்த உயிரினம் சோமச்சாறுடன் கூடிய வேள்வியைப் போலக் காணப்படுகிறது என்பதை நீ அறியவில்லையா பருந்தே, இந்த உயிரினம் சோமச்சாறுடன் கூடிய வேள்வியைப் போலக் காணப்படுகிறது என்பதை நீ அறியவில்லையா ஓ அருளப்பட்டவனே {பருந்தே}, இதற்காக இவ்வளவு சிரமப்படுவதை நிறுத்து. எக்காரணம் கொண்டும் என்னால் இந்தப் புறாவை உனக்குத் தர முடியாது. அல்லது, ஓ பருந்தே, உனக்குத் திருப்தியானால், உனக்கு ஏற்புடைய எதையும் நான் உனக்குச் செய்ய வேண்டுமானால், அதைச் செய்வதன் மூலம் சிபி குலத்தின் மக்கள் மகிழ்வடைந்து என்னைப் பாராட்டும்படியாக இருந்தால், அக்காரியத்தை எனக்குக் கட்டளையிடு. நீ என்னை என்ன செய்யச் சொல்கிறாயோ அதைச் செய்வேன் என நான் உனக்கு உறுதியளிக்கிறேன்\" என்றான் {மன்னன் சிபி}.\nமன்னனின் இம்முறையீட்டைக் கேட்ட பருந்து {இந்திரன் -மன்னன் சிபியிடம்}, \"ஓ மன்னா {சிபியே}, இந்தப் புறாவின் எடைக்குச் சமமான சதையை உனது வலது தொடையில் இருந்து நீ அறுத்துத் தந்தால், இந்தப் புறா உன்னால் பாதுகாக்கப்பட்டதாகும்; அப்படிச் செய்தாயானால் எனக்குஏற்புடையதைச் செய்தவனாவாய்; சிபி குலத்தின் மனிதர்கள் உன்னைப் புகழும் வண்ணம் நடந்து கொண்டவனாவாய்\" என்றது {பருந்து}.\nஇதற்கு உடன்பட்ட மன்னன், தனது வலது தொடையில் இருந்து சதையை அறுத்து, புறாவாக்கு எதிராக {தராசில்} நிறுத்துப் பார்த்த்தான். ஆனால் புறா எடை மிகுந்ததாக இருந்தது. அதன்பேரில் மன்னன் தனது சதையின் மற்றுமொரு பகுதியை வெட்டி எடு��்தான். இருப்பினும் புறா எடைமிக்கதாகவே இருந்தது. பிறகு அம்மன்னன் தனது உடல் முழுவதும் இருந்து சதைகளை அறுத்துத் தராசில் வைத்தான். இருந்தாலும் அந்தப் புறா அதைவிட அதிகமான எடை இருந்தது. பிறகு மன்னன் தானே தராசு தட்டில் ஏறி அமர்ந்தான். இதனால் அவன் எந்த வருத்தத்தையும் உணரவில்லை. இதைக் கண்ட பருந்து \"(புறா) காக்கப்பட்டது\" என்று சொல்லி மறைந்து போனது.\nஅம்மன்னன் {சிபி} புறாவிடம், \"ஓ புறாவே, அந்தப் பருந்து யார் என்பதை இந்த சிபிக்கள் {சிபி குல மக்கள்} அறியட்டும். அண்டத்தின் தலைவனைத் தவிர வேறு யாராலும், அவன் செய்ததைப் போலச் செய்ய முடியாது. ஓ புறாவே, அந்தப் பருந்து யார் என்பதை இந்த சிபிக்கள் {சிபி குல மக்கள்} அறியட்டும். அண்டத்தின் தலைவனைத் தவிர வேறு யாராலும், அவன் செய்ததைப் போலச் செய்ய முடியாது. ஓ புனிதமானவனே, எனது கேள்விக்கான விடையைச் சொல்\" என்று கேட்டான். அப்புறா, \"நான் புகையைப் பதாகையாகக் {கொடியாகக்} கொண்ட வைஸ்வநரன் என்று அழைக்கப்படும் அக்னியாவேன். வஜ்ரம் தாங்கிய சச்சியின் தலைவனே {இந்திரனே} பருந்தாக வந்தான். ஓ புனிதமானவனே, எனது கேள்விக்கான விடையைச் சொல்\" என்று கேட்டான். அப்புறா, \"நான் புகையைப் பதாகையாகக் {கொடியாகக்} கொண்ட வைஸ்வநரன் என்று அழைக்கப்படும் அக்னியாவேன். வஜ்ரம் தாங்கிய சச்சியின் தலைவனே {இந்திரனே} பருந்தாக வந்தான். ஓ சுரதையின் மகனே {மன்னன் சிபியே}, நீ மனிதர்களில் காளையாவாய். நாங்கள் உன்னை நன்கு அறியவே வந்தோம். ஓ சுரதையின் மகனே {மன்னன் சிபியே}, நீ மனிதர்களில் காளையாவாய். நாங்கள் உன்னை நன்கு அறியவே வந்தோம். ஓ மன்னா {சிபியே}, என்னைக் காப்பதற்காக இந்த உனது உடலில் இருந்து இந்தச் சதைத்துண்டுகள் வாள் கொண்டு அறுத்து எடுக்கப்பட்டதால் உனது உடலில் வெட்டுக்காயங்களை உண்டாக்கிவிட்டன. நான் இந்தக் குறிகளை {காயக்குறிகள் இருக்கும் இடங்களை} மங்களகரமாவையாக, அழகானவையாக, தங்க நிறம் கொண்டவையாக, இனிய நறுமணம் கொண்டவையாக ஆக்குவேன். பெரும் புகழை ஈட்டி, தேவர்களாலும் முனிவர்களாலும் மதிக்கப்பட்டு, உனது குடிகளை நீண்ட காலம் ஆள்வாய். உனது விலாவில் இருந்து கபோதரோமன் என்ற பெயர் கொண்ட மகன் உதிப்பான். ஓ மன்னா {சிபியே}, என்னைக் காப்பதற்காக இந்த உனது உடலில் இருந்து இந்தச் சதைத்துண்டுகள் வாள் கொண்டு அறுத்து எடுக்கப்பட்டதா���் உனது உடலில் வெட்டுக்காயங்களை உண்டாக்கிவிட்டன. நான் இந்தக் குறிகளை {காயக்குறிகள் இருக்கும் இடங்களை} மங்களகரமாவையாக, அழகானவையாக, தங்க நிறம் கொண்டவையாக, இனிய நறுமணம் கொண்டவையாக ஆக்குவேன். பெரும் புகழை ஈட்டி, தேவர்களாலும் முனிவர்களாலும் மதிக்கப்பட்டு, உனது குடிகளை நீண்ட காலம் ஆள்வாய். உனது விலாவில் இருந்து கபோதரோமன் என்ற பெயர் கொண்ட மகன் உதிப்பான். ஓ மன்னா. நீ கபோதரோமன் என்ற பெயர் கொண்ட மகனை உனது உடலில் இருந்து பெறுவாய். அவன் {கபோதரோமன்} சுரதை குலத்தவரில் முதன்மையானவனாக, வீரனாகப் பெரும் அழகு படைத்தவனாகத் திகழ்வதைக் காண்பாய்.\nஇதே கதையை லோமசர் யுதிஷ்டிரனுக்கு வனபர்வத்தின் 131வது பகுதியில் சொல்கிறார். அதன் லிங்க்-link இதோ - புறாவுக்குத் தசையீந்த உசீநரன் - வனபர்வம் பகுதி 131\nஇரு கதைகளுக்கும் சில பல வேறுபாடுகள் இருக்கின்றன.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nLabels: கபோதரோமன், சிபி, சுரதை, மார்க்கண்டேய சமாஸ்யா பர்வம், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்��� வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/24976", "date_download": "2021-01-18T07:53:32Z", "digest": "sha1:ZINJ6OS6D45OK3VAQZC4ZWIUPLOVIK74", "length": 11783, "nlines": 294, "source_domain": "www.arusuvai.com", "title": "சர்க்கரைவள்ளிக்கிழங்கு பர்ஃபி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\n1. சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 1 கப்\n2. பால் - 1/2 கப்\n3. சர்க்கரை - 1/2 கப்\n4. வெனிலா எஸன்ஸ் - சில துளிகள்\n5. நெய் - 3 மேஜைக்கரண்டி\n6. ஃபுட் கலர் - சிறிது\nசர்க்கரைவள்ளிக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.\nஇத்துடன் பால், சர்க்கரை சேர்த்து அடுப்பில் ஒரு நான்-ஸ்டிக் கலந்து கிளறவும்.\nவிரும்பினால் ஃபுட் கலர் சேர்க்கவும்.\nகலவை கெட்டியானதும் நெய் மற்றும் எஸன்ஸ் சேர்த்து கிளறவும்.\nஅல்வா பதம் தாண்டி சில நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.\nநெய் தடவிய பாத்திரத்தில் பரப்பி அழுத்து விடவும். மேலே முந்திரி, பாதாம் என விருப்பம் போல் அலங்கரிக்கலாம்.\nஆறியதும் துண்டுகள் போடவும். சுவையான சர்க்கரைவள்ளிக்கிழங்கு பர்ஃபி தயார்.\nபால் கொழுக்கட்டை - 2\nவனி அக்கா கலக்கல் டிஷ் அம்மாகு ரொம்ப புடிக்கும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு இந்த வீக் எண்ட் ல பர்ஃபி செஞ்சு நான் நல்ல பேர் வாங்க்கிறேன் தாங்க்ஸ் அக்கா இன் அட்வான்ஸ்\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nமிக்க நன்றி :) அவசியம் செய்துட்டு அம்மாக்கு பிடிச்சுதான்னு சொல்லுங்க.\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான ��ாளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/homeministry-amitshah-kvijayakumar-consultant", "date_download": "2021-01-18T06:20:01Z", "digest": "sha1:4GHEYY34KBEB4R2LGB2SXGP3QUEUV5YY", "length": 8956, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "அமித்ஷாவின் ஆலோசகராக கே.விஜயகுமார் நியமனம்! | HomeMinistry-AmitShah-KVijayakumar-Consultant | nakkheeran", "raw_content": "\nஅமித்ஷாவின் ஆலோசகராக கே.விஜயகுமார் நியமனம்\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஆலோசகராக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி கே.விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇவர் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் தொடர்பான விவகாரங்களை கண்காணிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இவர் இதற்கு முன்னர் ஜம்மு காஷ்மீர் மாநில கவர்னரின் ஆலோசகராகவும் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"தமிழகத்துக்கு மத்திய அரசு உதவும்\" -மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி\nபாஜக தலைவர் இல்லத்தில் அவசரக்கூட்டம்... அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்பு...\nகோரிக்கை வைத்த அமித்ஷா... நிபந்தனை விதித்த விவசாயிகள்... ஸ்தம்பிக்கும் டெல்லி\nடெல்லி செல்ல விமான நிலையம் புறப்பட்டார் அமித்ஷா\nரஜினி மக்கள் மன்றத்தினர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு எந்த கட்சியிலும் இணையலாம்..\nதமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு; மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கல்..\n‘பொங்கல் பரிசுத்தொகுப்பில் முந்திரி, திராட்சை காணல... கரும்பு கூட கிடைக்கல..’ - ரேஷன் அட்டைதாரர்கள் புகார்..\nநாளை திறக்கப்படும் பள்ளிகள்.. மாணவர்கள் இலவசமாக பேருந்துகளில் பயணிக்கலாமா..\nசாட் உணவு வகைகளை எப்படி தயாரிப்பது\n\"நம்புங்க... நானும் நல்லவன்தான்\" - குறும்பு குறையாத பாலாஜி\n\"என் அப்பா, அம்மா இப்போ இல்லை...\" - மேடையில் கலங்கிய பிக்பாஸ் வின்னர் ஆரி\n\"ஏன் கோபால்... நடிச்சா என்ன\"ன்னு ரஜினி சார் கேட்டார்\"ன்னு ரஜினி சார் கேட்டார் - நக்கீரன் ஆசிரியர் பகிர்ந்த 'கலகல' நினைவு\n\" -வடியும் ரத்தத்துடன் எம்.ஆர்.ராதாவை கேட்ட எம்.ஜி.ஆர்\nபாமகவுடன் கூட்டணியில் இருப்பது குறித்து எல்.கே.சுதீஷ் பேச்சு...\nஅறுவை‌ சிகிச்சை.. அதனைத் தொடர்ந்து ஓய்வு... கமல் அறிவிப்பு...\n70 அடி பள்ளத்தில் பாய்ந்த மோட்டார் சைக்கிள்; இளம்பெண் பலி; கணவருக்கு தீவிர சிகிச்சை\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எத��க்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\nகுழந்தையின்மையால் 15 சதவீத தம்பதியினர் பாதிப்பு: என்ன காரணம்\nநீங்கள் குறைந்த செலவில் சுற்றுலா செல்ல வேண்டுமா இந்தியாவைச் சுற்றியுள்ள அழகிய 5 நாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/appavin-veshti-3660007", "date_download": "2021-01-18T06:44:50Z", "digest": "sha1:FPQKFYYEBBASS6GLBAJHR4OQXN6NIAIA", "length": 11995, "nlines": 214, "source_domain": "www.panuval.com", "title": "அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன் - நற்றிணை | panuval.com", "raw_content": "\nCategories: சிறுகதைகள் / குறுங்கதைகள்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஎல்லோருக்கும் அம்மாவைப் பிடிக்கும். எனக்கு அப்பாவைத்தான் அதிகம் பிடிக்கும். அப்பாவைக் குறித்த பல கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. அந்த ஆத்மாவுக்கு நான் செய்ய முடிந்தது இதுதான். அதனால்தான் இந்தத் தொகுதிக்கு அப்பாவின் வேஷ்டி என்று பெயர். -பிரபஞ்சன்\nபிரபஞ்சனைப் பொருத்தவரை, மனிதர்கள் மகத்தானவர்கள். அவர்களுக்கான சூழல் வாய்க்கும்போது எல்லோருமே நற்பண்புகளைக் கொண்டவராகவே விளங்குவர். அப்படியான சூழலை அமைத்துத் தருவது முக்கியம். பிரபஞ்சன் அத்தகைய சூழல்களை அமைத்துத் தருகிறார். அவற்றில் மனிதப் பண்புகள் வெளிப்படுவதை ஆசையோடு நம்முன் வைக்கிறார். படைப்ப..\nபிரபஞ்சன் 2008ஆம் ஆண்டிற்குப் பிறகு எழுதிய மிகச்சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு இது.இதில் உள்ள பல கதைகள் அவருடைய கடந்த காலக் கதைகளை அவர் கடந்து வந்துள்ளதை மெய்ப்பிக்கும். சொல்முறை, விஷயத் தேர்வு ஆகியவை சார்ந்து அவருடைய புதிய தடம் இதில் வாசகர்க்குத் தென்படும்...\nதபால்காரர் பெண்டாட்டிதபால்காரர்கள் மேல் என்ன காரணத்தாலோ ஒரு வகையான ஈர்ப்பு சின்ன வயசிலிருந்தே எனக்கு ஏற்பட்டுவிட்டது. தபால்காரர்களை நான் தினமும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. எங்கள் வீட்டுக்கு தினமும் தபால் வரும். அப்படித்தான் பரிச்சயமானவர் அந்தத் தபால்காரர். சைக்கிளில் வருவார். நான் பத்திரிகைகளுக..\nபிரபஞ்சன் கதைகள்[சிறுகதைகள்] - (மூன���றுபாகங்கள்) : பிரபஞ்சனின் சிறுகதைகள் காட்டும் யதார்த்தம் மிகவும் நுண்மையானது. சமூக, பொருளாதார, உளவியல் நெருக்க..\nகாலம் ஆகி வந்த கதை\nகாலம் ஆகி வந்த கதைகாலம் ஆகி வந்த கதைகள் எனும் இந்த படைப்பு 20ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதிகளில் ஈழத்துத் தமிழர்களுக்குஏற்பட்ட ஆழப்பதிந்த சமூக, அரசி..\nமெக்கன்சி சுவடிகளில் தமிழகப் பழங்குடி மக்கள்\n சமுதாய மாற்றத்தில் அவர்கள் மட்டும் தனித்து விடபட்டது எப்படி அவர்களை இணைத்து கொள்ளாமல் நாட்டின் வளர்ச்சி..\nகடல்புரத்தில் நாவலில் வருகிற மணப்பாட்டு ஊர்க்காரர்களை நினைத்தால் வெகு வியப்பாக இருக்கிறது. மனத்தில் அன்பிருந்தால் பேசுகிற சொற்கள் மந்திரம் போலாகும். ம..\nகவிஞர், எழுத்தாளர் சாம்ராஜின் புனைவுலகம் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான பட்டாளத்து வீடு மூலம் பரவலாக கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான அவரது இரண்டாவத..\nகவிஞர், எழுத்தாளர் சாம்ராஜின் புனைவுலகம் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான பட்டாளத்து வீடு மூலம் பரவலாக கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான அவரது இரண்டாவத..\nநவீனத் தமிழ் இலக்கியத்தின் மகத்தான படைப்பாளுமையான அ. முத்துலிங்கத்தின் 58 ஆண்டுகாலச் சிறுகதைகளை உள்ளடக்கிய செம்பதிப்புப் பெருந்தொகை நூல் இது. இத்தொகுப..\nஅ. முத்துலிங்கம் கட்டுரைகள் ( 2-Parts )\nஅ. முத்துலிங்கம் கட்டுரைகள் ( 2-Parts ) :முத்துலிங்கத்தின் படைப்புகள் ஏன் மகத்தானவைகளாக எனக்குத் தோன்றுகின்றன அவரது ஒவ்வொரு ஆக்கமும் ஒரு பயணம். அந்தப..\nஆ.முத்துலிங்கம்-சிறுகதை தொகுப்பு : 1985 முதல்2016 வரையிலான சிறுகதைகள்நவீனத் தமிழ் இலக்கியத்தின் மகத்தான படைப்பாளுமையான அ. முத்துலிங்கத்தின் 5..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/2-76-crore-samples-tested-till-now/", "date_download": "2021-01-18T08:07:25Z", "digest": "sha1:ZHLUGFK4PYWA6MPHZXBTSAV22LCNZ3O3", "length": 9154, "nlines": 98, "source_domain": "www.toptamilnews.com", "title": "இந்தியாவில் இதுவரை 2.76 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை: ஐசிஎம்ஆர் தகவல்! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome இந்தியா இந்தியாவில் இதுவரை 2.76 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை: ஐசிஎம்ஆர் தகவல்\nஇந்தியாவில் இதுவரை 2.76 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை: ஐசிஎம்ஆர் தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு பெருந்தொற்றாக உருவெடுத்துள்ளது. இதனை தடுக்க அந்தந்த மாநிலங்கள் தடுப்பு நடவடிக்கையை தீவிர படுத்துமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தினார். அதன் படி கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் மாநிலங்களில் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் 8 மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக்கு பின் பேசிய பிரதமர், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனவை கட்டுக்குள் கொண்டு வந்தால் இந்தியா விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என கூறியிருந்தார். கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது தமிழகத்தில் பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது.\nஇதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்த பரிசோதனைகளை அதிகமாக்குவது தான் ஒரே வழி என்பதால், பல மாநிலங்களில் கொரோனா பரிசோதனை அதிகமாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நாடு முழுவதும் 2.76 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 8.48 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. விரைவில் இந்தியா கொரோனாவில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.\nவெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களுக்கு படகு, கார் வசதி… நெகிழ்ச்சியை ஏற்படுத்திய எஸ்.பி-யின் செயல்…\nதூத்துக்குடி தூத்துக்குடியில் வெள்ளநீர் சூழ்ந்ததால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்த, பொதுமக்களுக்கு படகு வசதி ஏற்படுத்தி தந்த எஸ்.பி., ஜெயக்குமாரின் செயல் அனைவரது பாராட்டையும்...\nசிகரெட் பழக்கத்தினால் கொரோனா தாக்குதலை குறைக்கலாம்\nகொரோனா தாக்கம் உச்சத்தில் இருந்த கடந்த ஜூலை மாதத்தில் புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் இருக்கும் என்று எச்சரித்திருந்தது. புகைப்பதன் மூலமாக வாய்க்கு வைரஸ் பரவும் வாய்ப்பு அதிகம்...\n‘நினைத்தது நடந்தது’ – உற்சாக மூடில் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்\nதமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இன்றைய டெல்லி பயணம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த பயணம் தமிழக அரசியல் களத்தில் அவரது ஆளுமையை மேலும்...\n“எனக்கு நீ பண்ணி விட்டத நான் வீடியோ எடுத்துட்டேன்..”-மிரட்டிய வாலிபரால் அலறிய மசாஜ் பெண்.\nஒரு மசாஜ் சென்டரில் ஒரு பெண் மசாஜ் செய்வதை வீடியோ எ���ுத்து ,உல்லாசத்திற்கு அழைத்து மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தார்கள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/08/blog-post_245.html", "date_download": "2021-01-18T08:36:51Z", "digest": "sha1:4VD53SZJEWEAXSXDSIRLK5AZEIG4VMFG", "length": 41924, "nlines": 148, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பாராளுமன்றத்திற்குள் பௌத்த பேரினவாதம், அசுர பலத்துடன் புகுந்துள்ளது - விக்னேஸ்வரன் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபாராளுமன்றத்திற்குள் பௌத்த பேரினவாதம், அசுர பலத்துடன் புகுந்துள்ளது - விக்னேஸ்வரன்\nபாராளுமன்றத்திற்குத் தம்மை தெரிவு செய்த வாக்காளர்களுக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள், வேட்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்து நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் இன்று -07- ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.\nதெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் மக்களின் இருப்பு, அடையாளம் ஆகியவற்றை அழிவில் இருந்து மீட்கும் வகையில், மிகவும் அவதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டிய நிலையில் இருப்பதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் இதன்போது தெரிவித்தார்.\nகூட்டணியை மேலும் பலப்படுத்தி தமிழ் மக்களுக்கான நேர்மையான, ஊழல் அற்ற, தமிழ் தேசியத்தின் அடிப்படையிலான அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவதாகவும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் தெரிவித்தார்.\n6 மாதங்களுக்குள் உருவாக்கப்பட்ட கூட்டணி என்ற வகையிலும், கட்சிகள் அல்லது கூட்டணிக்குரிய மக்கள் கட்டமைப்புகள் உருவாக்கப்படாத நிலையிலும் பெற்றிருக்கும் வெற்றி மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலத்தில் உரிமை அரசியலைத் தவிர்த்து சலுகை அரசியலை முதன்மைப்படுத்தி மேற்கொண்ட செயற்பாடுகளே இம்முறை தேர்தலில் கணிசமானளவு மக்கள் சிங்களக் கட்சிகளுக்கும் அரசாங்க சார்பு தமிழ் கட்சிகளுக்கும் வாக்களிக்கும் நிலைமையை உருவாக்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.\nஇதே தவறை மீண்டும் செய்து 70 வருட கால போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டாம் என அவர் வலியுறுத்தினார���.\nதேர்தல் முடிவடைந்த பின்னர் ஆசனங்களுக்காக இடம்பெற்றுள்ள சில அவலட்சணமான செயற்பாடுகள் கூட்டமைப்பின் எதிர்காலப் பாதையைக் கட்டியம் கூறி நிற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nமுன்னெப்போதும் இல்லாத வகையில், சிங்கள பௌத்த பேரினவாதம் பாராளுமன்றத்திற்குள் அசுர பலத்துடன் புகுந்துள்ளதாகத் தெரிவித்த அவர், இந்த அச்சுறுத்தலை தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒன்று சேர்ந்து முறியடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.\nஇனத்தின் நன்மை கருதி தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்வதற்கு கொள்கை அடிப்படையில் ஒன்றுபட்ட ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மிகவும் அவசியம் எனவும் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.\nஇவர் பாராளும்மன்றம் வந்ததே குப்பை கொட்டத்தானே.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nபேஸ்புக்கில் ஜனாதிபதியை விமர்சித்த, முஸ்லிம் நபர் கைது\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட முஸ்லிம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்ப...\n7,600 உலமாக்கள் சார்பில் ஜனாதிபதி, பிரதமர், பவித்திரா ஆகியோருக்கு ACJU அனுப்பியுள்ள முக்கிய கடிதம்\nஇலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பதை நிறுத்தக் கோரியும், மத உரிமையை உறுதிப்படுத்தி கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்க...\nசிரச Tv யின் கேள்விப் போட்டியில் 2 மில்லியன் ரூபாய்களை வென்ற 17 வயது மாணவி\nகாலி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது, பாடசாலை மாணவி சுக்ரா முனவ்வர், சிரச தொலைக்காட்சி நடாத்திய, இலட்சாதிபதி கேள்விப் போட்டி நிகழ்ச்சியில் வெற...\nவெலிகமவில் 2 மாத குழந்தை தகனம் - வீடியோ (நடந்தது என்ன..\nவெலிகமை மலாப்பலாவ பகுதியில் கொரோனா தொற்று காரணமாக இரண்டுமாதக் கைக் குழந்தையொன்று நேற்றிரவு (14.01.2020) மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகிய வண்...\nபிரதமர் மகிந்தவும், மனைவியும் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினர் - மாளிகாவத்தையில் பௌசியின் மனைவி நல்லடக்கம்\nமூத்த அரசியல்வாதி, முன்னாள் அமைச்சர் பௌசியின் மனைவி வபாத்தானதை அடுத்து, அவரது இல்லத்திற்கு பிரதமர் மகிந்த மற்றும் அவரது மனைவி சிரந்தி ஆகியோர...\nதந்தை ஒரு சிறுநீரக நோயாளி, A/L படிக்க லெப்டொப் இல்லை என்பதால் லட்சாதிபதி நிகழ்ச்சிக்கு வந்தேன் - சுக்ரா முனவ்வர்\nமஹாராஜா குழுமத்தின் சிரச தொலைக்காட்சி நடத்திவரும் “லக்ஷபதி” - இலட்சாதிபதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷூக்ரா முனவ்வர் என்ற முஸ்லிம் மாணவி நிக...\nசேருவிலயில் அதிகளவு தங்கம், என்ற விடயம் அதிகளவு மிகைப்படுத்தப்பட்டுள்ளது - Dr அனில்\nதிருகோணமலை சேருவில பகுதியில் பாரிய தங்க சுரங்கம் இருப்பதாக சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த விடயம் மிகவும் “மிகைப்படுத...\nஅலி சப்ரியை அமைச்சரவை அமைச்சு பதவியிலிருந்து, விலக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை - ஆர்ப்பாட்டத்திற்கும் ஏற்பாடு\nநாளை ஞாயிற்றுக்கிழமை சிங்களே தேசிய கூட்டு ஒன்றியத்தினால் கண்டியில் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீதியமைச்சர் பதவியிலிருந்து ...\nவபாத்தான பின்னர் 29 நாட்களில் எரிக்க, தயாரான ஜனாசாவில் கொரோனா தொற்று - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nகொரோனா சடலமொன்றில் 29 நாட்களுக்குப் பின் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அந்தச் சடலத்தில் கொரோனா தொற்று இருப்பது இரண்டாவது தடவையாக உறுதி...\nமுஸ்லிம் சட்டத்தை, திருத்தி எழுத தீர்மானம் - நியமிக்கப்பட்டுள்ள 10 பேரின் விபரம்\nமுஸ்லிம் சட்டத்தை மீள்பரிசீலனை செய்து குறித்த சட்டத்தை திருத்தி எழுதுவதற்கான சீர்திருத்த ஆலோசனைக் குழு ஒன்றை நீதி அமைச்சர் அலி சப்ரி நியமித...\nமுஸ்லிம் தாய்க்கு நடந்த மகா கொடூரம், இன்று பலவந்தமாக எரித்து சாம்பலாக்கினர் - மகன் கதறல்\nநான், முஹம்மது இஹ்ஸான், சென் ஜோசப் வீதி, கிரேன்ட்பாஸ், கொழும்பு - 14. எனது தாயார் ஷேகு உதுமான் மிஸிரியா (வயது 71) டிசம்பர் 03 ந்திகதி வ...\nபேஸ்புக்கில் ஜனாதிபதியை விமர்சித்த, முஸ்லிம் நபர் கைது\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட முஸ்லிம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்ப...\nஜனாஸா எரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - பிக்குகள், பெண்கள், சிறுவர்கள் என உணர்வுடன் திரண்ட மக்கள் (படங்கள்)\n'வலுக்கட்டாயமாக தகனம் செய்வதை நிறுத்தவும், மனித உருமைகளை மதிக்கவும்' எனும் கருப்பொருளிலான அமைதி ஆர்ப்பாட்டமொன்றை ஐக்கிய மக்கள் சக்த...\n7,600 உலமாக்கள் சார்பில் ஜனாத��பதி, பிரதமர், பவித்திரா ஆகியோருக்கு ACJU அனுப்பியுள்ள முக்கிய கடிதம்\nஇலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பதை நிறுத்தக் கோரியும், மத உரிமையை உறுதிப்படுத்தி கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்க...\nதஜ்ஜாலுடன் சண்டையிட கிழக்கில் புதிய அமைப்பு - இன்று லங்காதீப வெளியிட்டுள்ள தலைப்புச் செய்தி\nலங்காதீப சிங்களப் பத்திரிகையில் இன்றைய தினம் 29-12-2020 வெளியாகியுள்ள தலைப்புச் செய்தியே இது ஆகும்.\nரவுப்தீன் ஹாஜியாரின் ஜனாஸா பலாத்காரமாக எரிப்பு, கன்னத்தோட்டையில் சோகம் - குளிரூட்டியில் வைக்காமல் கொடூரம்\nயடியன்தொட கராகொடையைச் சேர்ந்தவரும், கன்னத்தோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட அல் ஹாஜ் ரவுப்தீன் (ரவ்ஸான் ஹாஜியின் தந்தை) காலமாகி கரவனல்ல வைத்த...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/87287/Power-supply-to-all-parts-of-Chennai-will-be-restored-by-this-afternoon-Minister-Thangamani", "date_download": "2021-01-18T07:59:30Z", "digest": "sha1:KEW3WAJQFJIERKW76W26MCV65UFURYNZ", "length": 7487, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று பிற்பகலுக்குள் சென்னையில் அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் சீராகும்: தங்கமணி | Power supply to all parts of Chennai will be restored by this afternoon Minister Thangamani | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஇன்று பிற்பகலுக்குள் சென்னையில் அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் சீராகும்: தங்கமணி\nசென்னையில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் படிப்படியாக மின் விநியோகம் செய்யப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nநிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 390 இடங்களில் மின் இணைப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இரவில் புயல் முழுவதுமாக கரையை கடந்துவிட்ட நிலையில், சென்னையில் மழைநீர் வடிய வடிய மின் இணைப்பு வழங்கப்படும் என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nஇன்று பிற்பகலுக்குள் சென்னையில் அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் சீராகும் என்றும் மின்விநியோகம் தொடர்பாக அவசர தொடர்பு எண்களை அழைக்கலாம் என்றும் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nபுயலால் பாதித்த கோவளம் பகுதி மக்களை தங்கவைத்து உதவி செய்யும் நடிகர் பிரகாஷ் ராஜ்\n''மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்'' - உள்துறை அமைச்சர் அமித் ஷா\nRelated Tags : அமைச்சர் தங்கமணி , மின்சாரத்துறை, நிவர் புயல் , கனமழை , சென்னை , சென்னை வெள்ளம்,\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு\nநீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்\nபழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nஅர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன\nகொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்\nதிடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்\nபரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுயலால் பாதித்த கோவளம் பகுதி மக்களை தங்கவைத்து உதவி செய்யும் நடிகர் பிரகாஷ் ராஜ்\n''மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்'' - உள்துறை அமைச்சர் அமித் ஷா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=6%204214", "date_download": "2021-01-18T07:06:57Z", "digest": "sha1:I7RKFAKTRI2OEC4UQXD2ZWDO6BQMKBUH", "length": 6960, "nlines": 135, "source_domain": "marinabooks.com", "title": "கூடை நிறைய குட்டிக்கதைகள் Koodai Niraya KuttiKathigal", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nதிண்டுக்கல் மாவட்ட மிக்கேல்பாளையம் என்ற ஊரில் பிறந்த இவர், ஒரு சேசு சபைத் துறவி. 150 செயல் தூண்டும் குட்டிக் கதைகள் '300 குட்டிக் கதைகள்', '300 ஆன்மிக நிகழ்வுகள் '300 சுனாமிக் கதைகள் 'ஒளியூட்டும் 100 குட்டிக் கதைகள் '300 சுனாமிக் கதைகள் இவரது படைப்புகளில் சில. இதோடு 23 புத்தகங்களைப் படைத்துள்ள இவர், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேசன் துறையின் தலைவர்.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஒரு பக்க கதைகள் - 2007\nஒரு பக்க கதைகள் (2009-2010)\nதக்கையின் மீது நான்கு கண்கள்\nஇது நம் குழந்தைகளின் வகுப்பறை\nசிறுவர்கள் விரும்பும் பலநாட்டுக் கதைகள்\nஎன்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம்\n{6 4214 [{புத்தகம் பற்றி திண்டுக்கல் மாவட்ட மிக்கேல்பாளையம் என்ற ஊரில் பிறந்த இவர், ஒரு சேசு சபைத் துறவி. 150 செயல் தூண்டும் குட்டிக் கதைகள் '300 குட்டிக் கதைகள்', '300 ஆன்மிக நிகழ்வுகள் '300 சுனாமிக் கதைகள் 'ஒளியூட்டும் 100 குட்டிக் கதைகள் '300 சுனாமிக் கதைகள் இவரது படைப்புகளில் சில. இதோடு 23 புத்தகங்களைப் படைத்துள்ள இவர், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேசன் துறையின் தலைவர்.
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2021-01-18T08:38:48Z", "digest": "sha1:A4T36B23SSRUAB4AG2HRB6PETAW34DNS", "length": 11888, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவாய்மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருவாய்மொழி தமிழ் வேதம் எனப் போற்றப்படும் நூல்.\nபன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் இதனைப் பாடியுள்ளார்.\nதிருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி ஆகிய வேறு மூன்று நூல்களையும் இவர் பாடியுள்ளார்.\nஇவர் 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.\nநம்மாழ்வாரின் பாட்டுடைத் தலைவர் திருமால்.\nஇவர் திருமாலைத் தெய்வமாகக் கொண்டு பாடல்களைப் பாடினாலும் பிற சமயக் கோட்பாடுகளையும் மதித்துப் போற்றியவர்.\nநம்மாழ்வாரின் திருவாய்மொழி 1102 பாசுரங்களைக் (பாடல்களைக்) கொண்டது.\nஇதில் பல்வேறு வகையான விருத்தப் பாடல்கள் அந்தாதியாக அமைந்துள்ளன.\nஇவற்றிற்கு ஈடு உரை என்று போற்றப்படும் ஐந்து உரைகள் உள்ளன.\nஇது பாடலின் பொருளாழத்தை நுட்பமாக விளக்குகிறது.\nஇந்நூலின் பாடல்களில் பல அகத்திணைத் துறைகளாக உள்ளன.\nஉயர்வு அற உயர் நலம் உடையவன் எவன்\nமயர்வு அற மதி நலம் அருளினன் எவன்\nஅயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன்\nதுயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே\nஎன்பது இந்நூலின் முதல் பாடல். இறைவன் நல்லவன். நல்லறிவை அருளினன். அமரர்க்கும் தலைவன். துயரை அறுக்கும் சுடர். அவனை உள்ளத்தால் வழிபடுகிறேன் – என்கிறார்\nஅவரவர் தமதமது அறிவு அறி வகைவகை\nஅவரவர் இறையவர் என அடி அடைவர்கள்\nஅவரவர் இறையவர் குறைவு இலர் இறையவர்\nஅவரவர் விதிவழி அடைய நின்றனரே (1-1-5)\nஒவ்வொருவரும் அவரவர் அறிவுக்கு எட்டிய இறைவன் திருவடிகளை அடைவார்கள். எந்த இறைவனும் குறையில்லாதவன். அவரவர் விதிப்படி அவரவர் இறைவனை அடைவார்கள்.\nஉளன் எனில் உளன் அவன் உருவம் இவ் உருவுகள்\nஉளன் அலன் எனில் அவன் அருவம் இவ் அருவுகள்\nஉளன் என இலன் என இவை குணம் உடைமையில்\nஉளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே. (1-1-9)\nஇறைவன் உள்ளான் என்றால் உள்ளான். உளனலன் (இல்லை) என்றால் இல்லை. உள்ளவனாகவும், இல்லாதவனாகவும் ஒழிவில்லாமல் எங்கும் பரந்துகிடக்கிறான்.\nஎல்லை இல் அந் நலம் [1]\nபுல்கு பற்று அற்றே [2] (1-2-4)\nஒளியே அவன் எல்லை. பற்றற்று அவனைப் பற்றிக்கொள்க.\nநாரை, குயில், அன்னம் முதலானவற்றைத் தூது விடும் பாடல்கள் நான்றாம் திருவாய்மொழியில் உள்ளன.\nஎன் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத\nஎன் நீல முகில் வண்ணற்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ\nநன் நீர்மை இனி அவர்கண் தங்காது என்று ஒரு வாய்ச்சொல்\nநன் நீல மகன்றில்காள் நல்குதிரோ நல்கீரோ\nசூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழே ஓ\nசூழ்ந்து அதனில் பெரிய பர நல் மலர்ச் சோதீ ஓ\nசூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமே ஓ\nசூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே (10-10-10)\nஅவன் பாழோ, சோதியோ, இனபமோ தெரியவில்லை. என் ஆசையெல்லாம் அவனாகவே சூழ்ந்து கிடக்கிறான் – என்று கூறும் பாடலோடு.\nஅவாவறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி\nஅவாவற்று வீடுபெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன\nஅவாவிலந் தந்தாதிகளால் இவையாயிரமும் முடிந்த\nஅவாவிலந் தாதி பத்தறிந்தார் பிறந்தார் உயர்ந்தே. (10-10-11)\nஅவா நீங்கும் படி சூந்து வரும் திருமாலை, நான்முகனை, சிவபெருமானைப் போற்றிப் பாடி, அவா நீங்கி வீடு பெற்ற குருகூரின் சடகோபனாகிய நான் சொன்ன அவா நீக்கும் அந்தாதித் தொடையால் அமைந்த இந்த ஆயிரம் பாடல்களை நிறைவு செய்த அவா நீக்கும் அந்தாதியான இந்தப் பத்துப் பாடல்களையும் பாடியவர்கள் வீடு பேறு பெற்று உயர்ந்தார்கள் என்று கூறும் பாடலோடு நூல் நிறைவு பெறுகிறது.\n↑ ‘எல்லே இலக்கம்’ – தொல்காப்பியம் உரியியல்\n↑ ‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு – திருக்குறள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 அக்டோபர் 2019, 14:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/9085/", "date_download": "2021-01-18T07:46:07Z", "digest": "sha1:QTIPHNYO4YAU6QJKNLUF2VWHIZONY4UT", "length": 55853, "nlines": 106, "source_domain": "www.savukkuonline.com", "title": "தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா… – Savukku", "raw_content": "\nதண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா…\nதண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை\nகண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ\nஇதே போன்ற வேதனையான நிலையில்தான் தமிழகம் இன்று இருக்கிறது. இந்தியாவில் எங்கும் காணப்படாத வகையில் ஒரு அசாதாரண சூழல் தமிழத்தில் நிலவுகிறது. ஒரு மாநிலத்தின் முதல்வர், முதல்வர் பதவியைக் கூட ராஜினாமா செய்யாமல், குற்றம் சாட்டப்பட்டவராக நீதிமன்றம் செல்கிறார்.\nஅவர் நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்நோக்கிக் செல்கையில், பாரத ரத்னா விருது பெறுவதற்கு செல்வது போல, அவர் கட்சியின் ஆயிரக்கணக்கான அடிமைகள் கூடி நின்று வாழ்த்துப்பா பாடுகின்றனர். தொண்டர்களை மகிழ்வோடு பார்த்து கையசைக்கிறார். நீதிமன்றத்தில் தீர்ப்பு தனக்கு எதிராக வரும் என்று துளியும் எண்ணமின்றி, இறுமாப்போடு நீதிமன்றம் செல்கிறார். குற்றவாளி என்று தீர்ப்பளித்த தகவல் வெளியானதும் அக்கட்சியின் அடிமைகள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர், அழுது அரற்றுகின்றனர், வன்முறையில் இறங்குகின்றனர். தீக்கு��ிக்கின்றனர். பொதுமக்களை கடும் சிரமத்துக்குள்ளாக்குகின்றனர். நகராட்சி கூட்டங்களில் தீர்ப்பளித்த நீதிபதிக்கு எதிராக தீர்மானம் இயற்றுகின்றனர். நீதிபதியை அவதூறு பேசுகின்றனர். இதை கடுமையாக கண்டித்திருக்க வேண்டிய மேலமை நீதிமன்றங்கள் கூட கனத்த மவுனம் காக்கின்றன.\nஜெயலலிதா சிறையில் இருந்த 21 நாட்களும், தமிழகத்தில் பெரும் வன்முறையை நிகழ்த்த இருந்த திட்டம், சில நல்ல காவல்துறை அதிகாரிகளால் தடுக்கப்பட்டன.\nகர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டபோதும், நீதித்துறை குறித்து, வரலாறு காணாத அளவுக்கு கடுமையான விமர்சனங்கள் வெளிப்படையாக எழுந்தன. இந்த அத்தனைக் கூத்துக்களையும், ஒட்டு மொத்த இந்தியாவும் வேடிக்கைப் பார்த்தது.\nதண்டனை கிடைத்த உடன் தன் தலைமை அடிமை ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வராக நியமித்தார் ஜெயலலிதா. அமைச்சரவை பதவியேற்றது. அந்த அமைச்சரவை தளும்பும் கண்ணீரோடு, உலகின் தலைச்சிறந்த நடிகர்களை விஞ்சும் வகையில் பதவியேற்றபோது, இந்தியாவே நகைத்தது.\nஅப்படி பதவியேற்ற அரசாங்கத்தின் அமைச்சர்களும், முதலமைச்சர்களும், அரசுப் பணியாற்றாமல், பெங்களுரு பரப்பன அக்ரஹாரா சிறை வாசலிலயே காத்திருந்ததையும், அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து நின்றதையும், இந்தியா நகைப்போடு பார்த்துக் கொண்டிருந்தது. பரப்பன அக்ரஹாரா சிறைக்கு செல்லும் அமைச்சர்களின் ஒவ்வொரு பயணமும், அரசு செலவில், மக்கள் வரிப்பணத்திலேயே மேற்கொள்ளப்பட்டது. அடிமை அமைச்சர்கள் சிறைக்கு ஜெயலலிதாவை பார்க்கச் செல்வதைக் கூட ஒரு வகையில் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் படித்த அதிகாரிகள் \nபடித்த அதிகாரிகள், தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, மக்கள் வரிப்பணத்தில், விமானம் பிடித்து பெங்களுரு சென்றனர். சிறை தண்டனை காரணமாக கடுமையான மன அழுத்தத்தில் இருந்த ஜெயலலிதா, ஒருவரையுமே பார்க்கவில்லை. ஆனாலும் விடாமல் அதிகாரிகள், சாரி சாரியாக சென்று, சிறை வளாக வாசலில் கூச்ச நாச்சமே இல்லாமல் காத்திருந்தனர். படிச்சவன் சூதும் வாதும் பண்ணா போவான் போவான் அய்யோன்னு போவான் என்றார் பாரதி. ஆனால், இந்த படித்த அதிகாரிகளை எவ்வித பழிபாவங்களும் அச்சுறுத்தவில்லை. பதவி என்ற ஒரே காரணத்தின் அடிப்படையில், துளியும் வெட்கமேயின்றி ஜெயலலிதாவின் தரிசனம் கிடைக்காது என்று தெரிந்தும் காத்துக் கிடந்தனர்.\nஅமைச்சர்களோ, சிறை வாசலில் மிகுந்த சோகம் ததும்பியபடி காத்துக்கிடப்பது போல நடித்தனர். தமிழகத்தில் நாள்தோறும், ஜெயலலிதாவின் சிறைத் தண்டனையைத் தாங்க முடியாத பொதுமக்கள் தீக்குளித்தும், அதிர்ச்சியிலும் மரணமடைந்த செய்தியை நாள்தோறும் ஊடகங்கள் வெளியிட்டுக் கொண்டிருந்தன.\nஇந்தியாவில் பல்வேறு வழக்குகளில், லட்சக்கணக்கானோர், ஜாமீன் கிடைக்காமல், ஆண்டுக்கணக்கில் பல்வேறு சிறைகளில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். பல ஆயிரக்கணக்கானோர் வெறும் விசாரணைக் கைதிகளாகவே வாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், ஊரை அடித்து உலையில் போட்ட ஒரு சமூக விரோத அரசியல் தலைவிக்கு ஜாமீன் வழங்கி குளிர்வித்தது உச்சநீதிமன்றம். சிலரை ஜாமீனில் வெளியே விட்டால் சில தவறுகளை இழைப்பார்கள் என்று நீதிமன்றங்கள் ஜாமீன் மறுப்பதுண்டு. அதே போன்றதொரு தவறை ஜெயலலிதா நிகழ்த்த உச்சநீதிமன்றம் உறுதுணையாக இருந்தது. சிறையிலிருந்து வெளிவந்த ஜெயலலிதா இன்று நிழல் முதல்வராக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்.\nசிறையில் இருந்து மிகுந்த படோடாபத்தோடு வெளியேறினார் ஜெயலலிதா. சுதந்திரப் போராட்ட காலத்தில் சிறை சென்ற, காந்தி, நேரு, பகத்சிங், வல்லபாய் பட்டேல், வஉசிதம்பரம் ஆகியோருக்கு கிடைக்காத வரவேற்பை ஒரு ஊழல் அரசியல்வாதிக்கு வழங்கினார்கள் அதிமுக அடிமைகள்.\nசிறையிலிருந்து வெளி வந்த 15 நாட்களுக்கு, ஜெயலலிதா அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவேயில்லை. நம்மைப் போல ஒரு பலம் பொருந்திய அரசியல்வாதி சிறை செல்ல முடியுமா நாம் யார்…. எப்பேர்ப்பட்ட பலம் வாய்ந்த ஒரு மாபெரும் எழுச்சி மிக்க தலைவி. நம்மையா சிறையில் அடைத்து விட்டார்கள் என்று அவரால் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியவில்லை. சென்னை திரும்பிய வழிநெடுக கொட்டும் மழையையும் பொருட்படுட்த்தாமல் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்ததைப் பார்த்து புன்முறுவல் பூத்தாலும், உள்ளுக்குள் கடுமையாக பயந்துபோய் இருந்தார் ஜெயலலிதா. அவர் செய்த யாகங்கள், பூஜைகள், புனஸ்காரங்கள், தானங்கள், சடங்குகள், அவர் நம்பிய சோதிடர்கள், அனைத்தும் கைவிட்டு விட்டனவே என்று அவர் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை.\nஇது தவிரவும், உறுதி செய்ய முடியாத மற்றொரு தகவலும் உலவுகிறது. ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் வேந்தர் வெங்கடாச்சலம், சசிக்கலா, இளவரசி ஆகியோர் எப்படியாவது பெங்களுரு சிறப்பு நீதிபதி குன்ஹாவை விலைக்கு வாங்கி விடலாம் என்று கடும் முயற்சி எடுத்ததாகவும், அவர்களின் விரக்தியை பயன்படுத்திக் கொண்ட கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு மோசடிப் பேர்வழி, 2000 கோடி வாங்கிக் கொண்டு, குன்ஹாவின் தீர்ப்பு இதுதான் என்று ஒரு 16 பக்க ஆவணத்தை வழங்கியதாகவும், அதை அப்படியே நம்பிய மன்னார்குடி மாபியா கூட்டம், அதை ஜெயலலிதாவிடம் காண்பித்ததாகவும், உலகில் பணத்துக்கு விலைபோகாத நபர்கள் ஒருவர் கூட இருக்க முடியாது என்ற இறுமாப்பிலேயே வளர்ந்த ஜெயலலிதா, அதை அப்படியே நம்பியதாகவும், அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே, 27 செப்டம்பர் அன்று பரப்பன அக்ரஹாரா சென்று நீதிமன்ற வாசலில் இறங்கியதும், கைக்கடியாரத்தில் மணியைப்பார்த்து விட்டு, நாம் 12.30 மணிக்கு கிளம்பப் போகிறோம் என்று வாகன ஓட்டுனரிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது. இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால் சரியாக 11.04 மணிக்கு நீதிபதி குன்ஹா ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவித்ததும், அடுத்த வினாடி, சசிகலாவை பார்த்து முறைத்திருக்கிறார். அப்போது நீதிமன்றத்தில் இருந்தவர்களுக்கு, அது வரை, தாம் தண்டிக்கப்படப் போகிறோம் என்பதே ஜெயலலிதாவுக்கு தெரியாது என்பதையும் உணர்ந்தனர். மேலும், தான் தண்டிக்கப்படப் போகிறோம் என்பதை ஜெயலலிதா உணர்ந்திருந்தால், சென்னையில் உள்ள ஏதாவது ஒரு மருத்துவமனையில் படுத்துக் கொண்டு, முதுகுவலி, முட்டி வலி, மூக்கு வலி என்று ஏதாவது ஒரு கதையை அளந்து விட்டிருப்பார்.\nஜெயலலிதா எத்தனை பெரிய சாடிஸ்ட் என்பதற்கான உதாரணம், ஜெயலலிதா சிறையிலிருந்து வெளிவந்த உடனேயே தெரிந்தது. தன் தண்டனைச் செய்தி கேட்டு, தற்கொலை செய்து கொண்ட அல்லது, அதிர்ச்சியில் மரணமடைந்த 193 பேருக்கு தலா மூன்று லட்ச ரூபாயை நிவாரணமாக அறிவித்தார் ஜெயலலிதா. இப்படி ஜெயலலிதா நிவாரணம் அறிவித்தது ஒரு விஷயத்தை தெள்ளத் தெளிவாக உறுதி செய்தது. தான் சிறையில் இருந்தபோது நடைபெற்ற போராட்டங்கள், தீக்குளிப்புகள், வன்முறைகள் ஆகிய அனைத்தையும் ஜெயலலிதா அணு அணுவாக ரசித்திருக்கிறார் என்பதே அது. வன்முறைகளை கட்டுப்படுத்தச் சொல்லுங்கள் என்று உச்சநீதிமன்றம் வெளிப்படையாக உத்தரவிட்ட பிறகு, மறுநாளே வன்முறைகளை நிறுத்துங்கள் என்று சிறையில் இருந்தபடியே அறிக்கை வெளியிடத் தெரிந்த ஜெயலலிதாவுக்கு 20 நாட்களாக, தொடர்ந்த வன்முறைகளை நிறுத்த வேண்டும் என்று தோன்றவேயில்லை என்பது, அவர் எப்படிப்பட்ட ஆளுமை உடையவர் என்பதை உணர்த்துகிறது. தன் பொருட்டு, வன்முறைகளும், தீக்குளிப்புகளும், அசாதராண மரணங்களும் நிகழ்கையில் அதை அணு அணுவாக ரசிக்கும் ஒரு மனிதப்பிறவி, மோசமான மன நோயாளியாக மட்டுமே இருக்க முடியும். அத்தகைய மரணங்களை ஆதரிக்கும் வகையில், அந்த மரணங்களுக்கு மூன்று லட்ச ரூபாய் நிவாரணம் வழங்குவது என்பது, வக்ரம் பிடித்த மனதின் வெளிப்பாடேயன்றி வேறு அல்ல. இதற்கு ஒரே ஒரு பொருள்தான் இருக்க முடியும். நான் மீண்டும் சிறை சென்றால், எத்தனை பேர் தீக்குளிக்கிறீர்களோ, எத்தனை பேர் அதிர்ச்சியில் மரணமடைகிறீர்களோ, அவர்கள் குடும்பத்துக்கு நான் மீண்டும் நிவாரணம் வழங்குவேன் என்பதே அந்தப் பொருள்.\nபெருத்த வரவேற்போடு சென்னை திரும்பிய ஜெயலலிதா ஒருவரையுமே சந்திக்கவில்லை. முதல் இரண்டு நாட்களில் பன்னீர் செல்வத்தை மட்டுமே சந்தித்தார். அப்போதும் ஓரிரு வார்த்தைகளோடு அவர் திருப்பி அனுப்பப்பட்டார்.\nஅடுத்த 15 நாட்களுக்கு ஜெயலலிதா யாரையுமே சந்திக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு பிடித்தமான பான்டிட் குயின் ஷீலா பாலகிருஷ்ணனைக் கூட சந்திக்கவில்லை.\nஆனால் அதற்குப் பிறகுதான் பரபரப்படைந்தது மாநிலம். தன் மனஅழுத்தத்திலிருந்து விடுபட்ட ஜெயலலிதா, ஆட்சியில் இருந்ததை விட பன் மடங்கு வீராவேசம் கொண்டு காரியங்களை நிகழ்த்தி வருகிறார். நிர்வாகம் முழுமையாக ஜெயலலிதா கட்டுப்பாட்டின் கீழாகவே இயங்குகிறது.\nஜெயலலிதா கட்டுப்பாட்டை கையில் எடுத்த உடனடியாகவே, ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளின் மாறுதல் உத்தரவுகள் வரிசையாக வெளியிடப்படுகின்றன. அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் வரிசைகட்டி போயஸ்தோட்டத்தின் வாசலில் காத்திருக்கின்றனர்.\nஅரசாங்கத்தின் அனைத்து கோப்புகளும், ஜெயலலிதாவிடம் அனுப்பப்படுகின்றன. ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கும் ஷீலா பாலகிருஷ்ணன், ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் ஆட்டிப் படைக்கிறார். ஏறக்குறைய முதியோர் இல்லம் போலவே அரசு இயந்திரம் காட்சி ���ளிக்கும் வகையில், படித்த பணியில் உள்ள அதிகாரிகளை, ஓய்வு பெற்ற அதிகாரிகள் அதிகாரம் செய்கின்றனர்.\nஒரு தண்டனைப் பெற்ற கைதியிடம் கைகட்டி நிற்கிறோமே என்று எவ்விதமான கூச்சநாச்சமும் இல்லாமல் படித்த அதிகாரிகள், கைதியின் முன்னால் இடுப்பை வளைத்து சேவகம் செய்கிறார்கள்.\nஒரு நடிகை இன்னொரு நடிகையை பார்க்கிறாள்\nஒரு தண்டிக்கப்பட்ட குற்றவாளி, ஒரு மாநிலத்தையே நிர்வகிக்கிறார். உத்தரவிடுகிறார். உருட்டி மிரட்டுகிறார். இப்படிப்பட்ட ஒரு அவலச் சூழல், தமிழகத்துக்கு என்றுமே நேர்ந்தது கிடையாது.\nதிமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், இந்த அரசை பினாமி அரசு என்றார் அவர் வெளியிட்ட அறிக்கையில், “தற்போதுள்ள அ.தி.மு.க. அரசு, பினாமி அ.தி.மு.க., அரசு என, தி.மு.க.,வினர் அழைக்கின்றனர். பினாமி என்றால், உரிமை கொண்டாட ஒருவர் இருப்பார்.\nஉண்மையான உரிமை, வேறொருவரிடம் இருக்கும். தமிழகத்தில், தற்போதுள்ள முதல்வர் அப்படித்தானே இருக்கிறார். நிர்வாகத்திற்கு தலைமையேற்று நடத்த வேண்டியவர், தலைமை செயலர். தற்போது, அவர் பெயருக்கு தான் இருக்கிறாரே தவிர, அதிகாரம், முன்னாள் தலைமை செயலராக இருந்து, தற்போது ஆலோசகராக இருப்பவரிடம் தான் உள்ளது. அதுபோல, காவல் துறையிலும் ஆலோசகர் வந்து விட்டார். எனவே, ‘பினாமி அரசு’ என்பது தான், இந்த அரசுக்கு பொருத்தமான ஒன்று.”\nஉடனே வெகுண்டெழுந்து மறுப்பறிக்கை வெளியிட்ட பன்னீர்செல்வம், “ஆலோசகர்களிடம் அதிகாரம் இருப்பதாக தனது அறிக்கையில் கற்பனை செய்துள்ளார். ஆலோசகருக்கு உள்ள கடமைகள் வேறு; தலைமைச் செயலாளருக்கு உள்ள கடமைகள் வேறு; காவல் துறை தலைமை இயக்குநருக்கு உள்ள கடமைகள் வேறு; இந்த வித்தியாசங்கள் எல்லாம் தெரியாவிட்டால் இது போன்று தன்னையும் குழப்பிக்கொண்டு மற்றவர்களையும் குழப்ப எத்தனிக்கவேண்டும் தான்.\nதலைமைச் செயலாளர் என்னென்ன கோப்புகளைப் பார்க்க வேண்டும் முதல்–அமைச்சருக்கு கோப்புகளை எவ்வாறு அனுப்ப வேண்டும் முதல்–அமைச்சருக்கு கோப்புகளை எவ்வாறு அனுப்ப வேண்டும் என்பது பற்றியெல்லாம் அரசின் அலுவல் விதிகள் மற்றும் தலைமைச் செயலகப்பணி விவரங்கள் ஆகியவற்றில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆலோசகர் என்பவர் அரசுக்கும், முதல்–அமைச்சருக்கும் பல்வேறு கொள்கை முடிவுகளில் ஆலோசனை வழங்குபவர் ஆவார். அரசின் கோப்புகளை ஆலோசகர் பார்ப்பதும் இல்லை. அதில் கையெழுத்து இடுவதும் இல்லை. முதல்–அமைச்சராக இருந்த போது இதை பற்றி அவர் கேட்டு தெரிந்திருந்தால் இது போன்ற ஒரு ஐயப்பாடு எழ வாய்ப்பில்லை.\nமத்திய அரசிலும் ஆலோசகர் பதவி இருப்பது கருணாநிதிக்கு தெரியுமா தெரியாதா தி.மு.க அங்கம் முற்போக்கு கூட்டணி அரசில் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் ஆலோசகர் என்ற பதவிகள் இருந்தனவே.”\nஎப்படிப்பட்ட கேடுகெட்ட அரசு தமிழக அரசு என்பதற்கு பன்னீர்செல்வத்தின் விளக்கமே சாட்சியம்.\nமத்திய அரசில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியும், தமிழகத்தில் ராமானுஜம் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசகர் பதவியும் ஒன்றாம். சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆலோசகர்கள் எப்போது நியமிக்கப்படுவார்கள் தெரியுமா சட்டீஸ்கர், பஞ்சாப், காஷ்மீர் போல் தீவிரவாதத்தால் பாதிக்கபபட்டுள்ள மாநிலங்களில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு, அந்தத் துறைகளில் அனுபவம் வாய்ந்தவர்களை நியமிப்பார்கள்.\nதமிழகம் என்ன தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டா இருக்கிறது இப்படி ஒரு பதிலை கூசாமல் சொல்கிறார் பன்னீர்செல்வம்.\nநேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்த ராமானுஜமோ, அரசுத் துறை சார்பாக முதலமைச்சர் நடக்கும் கூட்டங்களில் கூச்ச நாச்சமே இல்லாமல் அமர்ந்திருக்கிறார். பன்னீர்செல்வம் நடத்தும் அனைத்துக் கூட்டங்களிலும் தவறாமல் இடம் பெறுபவர்கள் யார் தெரியுமா தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், முதலமைச்சரின் செயலாளர்கள் ஷீலா பிரியா, ராமலிங்கம், ராம் மோகன் ராவ், வெங்கட்ரமணன், ஷீலா பாலகிருஷ்ணன், மற்றும் ராமானுஜம்.\nஇதில் ஷீலா ப்ரியா, ஷீலா பாலகிருஷ்ணன், வெங்கட்ரமணன் மற்றும் ராமானுஜம் ஆகியோர் ஓய்வு பெற்றவர்கள். மற்றவர்கள் முதுகெலும்பை விற்று விட்ட அடிமைகள்.\nஇந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகளுக்கு என்ன வேலை தெரியுமா பன்னீர்செல்வம் எத்தனை முறை, தலையை சொரிந்தார். எத்தனை முறை கீழே குனிந்தார். எத்தனை முறை, புரட்சித் தலைவி அம்மா என்ற வார்த்தையை பயன்படுத்தினார் என்பதை கவனித்து ஜெயலலிதாவிடம் சொல்வதுதான். பன்னீர்செல்வம் இரண்டு முறை தலையை சொறிந்து இருந்தாரென்றால், ஜெயலலிதாவை தனித்தனியாக சந்திக்கும் ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம், ஷீலா பிரியா ஆகிய அனைவரும், ஒ��ே மாதிரி சொல்ல வேண்டும். ஒரு வேளை இதில் ஏதாவது பிசகு இருந்தால், உடனடியாக பன்னீர்செல்வம் நீக்கப்படுவார்.\nஇப்படியொரு கேலிக்கூத்து எந்த மாநிலத்திலாவது நடக்குமா ஏற்கனவே ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகள் பதவியை அனுபவித்த ராமானுஜத்துக்கு, மீண்டும் அரசுக் கூட்டங்களில் பங்கேற்க உடம்பு கூச வேண்டாமா ஏற்கனவே ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகள் பதவியை அனுபவித்த ராமானுஜத்துக்கு, மீண்டும் அரசுக் கூட்டங்களில் பங்கேற்க உடம்பு கூச வேண்டாமா இது ஜெயலலிதாவின் தனியார் நிறுவனமா என்ன இது ஜெயலலிதாவின் தனியார் நிறுவனமா என்ன அரசு அல்லவா ராமானுஜத்தை ஜெயா டிவியின் ஆலோசகராகவோ, அல்லது அதிமுக அடிமைகளின் ஆலோசகராகவோ நியமித்துக் கொள்ள, ஜெயலலிதாவுக்கு எல்லா உரிமைகளும் உள்ளது. அதை கேள்வி கேட்கவும் நமக்கு உரிமை கிடையாது. ஆனால், இது மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அரசு அல்லவா எப்படி இந்த பச்சை அயோக்கியத்தனத்தை ஏற்றுக் கொள்ள முடியும் \nஇதுமட்டமல்ல தோழர்களே. சவுக்கு தளத்தில், ஜெயலலிதாவின் புதிய சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து, தொடர்ந்து எழுதப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. அந்தக் கட்டுரைகளில் வெளியிடப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும், முக்கியமான ஆதாரங்கள். மறுக்க முடியாத ஆதாரங்கள். ஆனால், இந்த ஆதாரங்களின் அடிப்படையில், போராட்டத்தில் இறங்கி, அதிமுகவை கடுமையாக எதிர்க்க வேண்டிய அரசியல் கட்சிகளோ, கனத்த மவுனம் சாதிக்கின்றன. ஜெயலலிதா சிறையில் இருந்தவரை, தினமும் இரண்டு அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருந்த ராமதாஸோ, பல் பிடுங்கிய பாம்பு போல இருக்கிறார். மதிமுகவின் வைகோவோ, விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேச உரிமை பெற்றுத் தந்தது நான்தான். ஆனால் நான் அதற்காக ராயல்டி கோர மாட்டேன் என்று பேசிக்கொண்டிருக்கிறார். 2016ல் தமிழகத்தில் கால் பதிக்க தீவிர முனைப்பில் உள்ள பிஜேபியோ, திக்குத் தெரியாத காட்டில் விழித்துக் கொண்டிருக்கிறது. ஆம் ஆத்மி பார்ட்டியோ, சரியான தலைமை இல்லாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறது.\nகளத்தில் இறங்கிப் போராட வேண்டிய திமுகவோ, 2ஜி ஊழலை நினைத்து அஞ்சி அமைதியாக இருக்கிறது. ஒரு தண்டிக்கப்பட்ட குற்றவாளியான ஜெயலலிதாவின் படங்கள் அனைத்து அரசு அலுவலகங்களையும் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. இதை எதிர்த்து கூட்டுப் ��ோராட்டங்களை நடத்த வேண்டிய எதிர்க்கட்சிகள், அறிக்கை விடுவதோடு தங்கள் கடமை முடிந்து விட்டதென அமைதி காத்த வண்ணம் இருக்கின்றன. இந்த தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் புகைப்படம், அம்மா உணவகம், அம்மா குடிநீர் என்று மக்கள் வரிப்பணத்தில் செயல்படும் அனைத்துத் திட்டங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. இது குறித்து நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்தாலோ, விரைந்து நடவடிக்கை எடுக்கவும் என்று மேம்போக்காக தீர்ப்பளிக்கிறது நீதிமன்றம்.\nசரி. ஊடகங்களாவது இந்த அநியாயங்கள் குறித்து எழுதுமென்றால், தமிழகத்தில் உள்ள அனைத்து ஊடகங்களும் கோமா நிலைக்கு சென்று விட்டன. ஜெயலலிதாவுக்கு எதிராக ஒரு வார்த்தை எழுதுவதற்கு அஞ்சி நடுங்குகின்றன.\nஇது குறித்துப் பேசிய ஒரு மூத்த பத்திரிக்கையாளர் “இந்த அசாதாரண சூழலில் நான் முக்கிய எதிர்க்கட்சியான திமுகவைத்தான் குறை கூறுவேன். இந்த மோசமான நிலையை எதிர்த்துப் போராட வேண்டிய கடமை அவர்களுக்குத்தான் இருக்கிறது ” என்றார். திமுக மீதும் 2ஜி ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றதே என்றதற்கு, “ஆ.ராசா மற்றும் கனிமொழி திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள். திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அதன் பொருளாளர் ஸ்டாலின் மீது எந்தக் குற்றப்பத்திரிக்கையும் நிலுவையில் இல்லை. இப்படிப்பட்ட நிலையில், திமுக களமிறங்கி போராடுவதை எது தடுக்கிறது” என்று கேட்டார்.\nதிமுக ஒரு வேளை போராட்டம் நடத்தினால், அது அதிமுகவுக்கு அனுதாபத்தில் சென்று முடியாதா என்று கேட்டதற்கு, “எப்படி இருந்தாலும் திமுகவுக்கு தோல்வி என்று ஆகிவிட்டது என்று வைத்துக் கொள்வோம். அமைதியாக இருந்து தோற்பதற்கு, போராடித் தோற்றுப் போகலாமே…. அதுதானே ஒரு அரசியல் கட்சிக்கு அழகு” என்றார். மேலும் அவர் ” 6 ஏப்ரல் 1995 அன்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சிவராஜ் பாட்டீல் முன்பு, ஆளுனர் சென்னா ரெட்டி வழக்கு தொடர அனுமதி அளித்தது தவறு என்று ஜெயலலிதா தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின்போது ஆஜராகி தன் வாதத்தை தொடங்கிய சுப்ரமணியன் சுவாமி A pre-Nazi situation prevails in Tamil Nadu today – தமிழகத்தில் நாஜிக் காலத்துக்கு முந்தைய காலகட்டம் நிலவுகிறது என்று வாதாடினார். அதே போல நாஜிக் காலகட்டத்துக்கு முந்தைய சூழல்தான் இப்போதும் நிலவுகிறது. ஊடகங்கள் மவுனித்து விட்டன. ஜாமீனில் உள்ள ஒரு கைதியின் மனம் குளிர்வது போல செய்திகளை வெளியிடுவதில் முனைப்பு காட்டுகின்றன.\nஆனால் இதையெல்லாம் விட மிகப் பெரிய ஆபத்தாக நான் பார்ப்பது, அதிகாரிகளின் நடத்தைகளைத்தான். அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி நடக்க வேண்டிய அதிகாரிகள், தங்கள் மனசாட்சியை துறந்து, நல்ல பதவியில் நீடிக்க வேண்டுமே என்ற ஒரே காரணத்துக்காக, எந்த அளவுக்கும் கீழிறங்க தயங்காமல் இருக்கிறார்கள். தங்கள் சுயமரியாதையையும், தங்கள் பதவிக்கு உள்ள மரியாதையையும் சற்றும் நினைத்துப் பாராமல் ஒரு தண்டிக்கப்பட்ட கைதியின் கடைக்கண் பார்வைக்காக காத்து நிற்கிறார்கள்.\nஆலோசகர்கள் என்ற பெயரில், ஓய்வுபெற்ற அதிகாரிகள், எவ்விதமான கட்டுப்பாடும் இன்றி அதிகாரம் செலுத்தி வருகிறார்கள். இது மிக மிக ஒரு ஆபத்தான சூழல். சட்டம் ஒழுங்கு டிஜிபி செய்யும் தவறையும் அரசுக்கு சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பில் இருக்கும் உளவுத்துறை டிஜிபி பதவிக்கும், சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவிக்கும் ஒரே நபரை நியமித்து, ஆட்சி நிர்வாகத்தையே கேலிக்கூத்தாக்கினார் ஜெயலலிதா. தற்போது அதையும் மீறி, ஓய்வுபெற்ற ஒருவரை, காவல்துறை பணிகளை மேற்பார்வை செய்யும் பொறுப்பில் நியமித்திருக்கிறார்.\nஆலோசகர்களுக்கு என்ன பொறுப்பு என்பது தெளிவாக வரையறுக்கப்படாத நிலையில், எல்லா முடிவுகளிலும் ஆலோசகர்கள் தலையிட்டு வருகிறார்கள். இந்த அவல சூழலை கேள்வி கேட்க வேண்டிய எதிர்க்கட்சிகளும் அமைதி காப்பதுதான் இந்த சூழலை மேலும் ஆபத்து மிகுந்ததாக ஆக்குகிறது” என்றார்.\nஅவர் சொல்லியதில் எவ்விதமான மிகைப்படுத்தலும் கிடையாது. இன்று ஒரு ஆபத்தான சூழலில்தான் தமிழகம் இருக்கிறது. சட்டப்பேரவை கூட்டப்பட்டால் அதில் ஏற்கனவே ஜெயலலிதா அமர்ந்த இருக்கையில் பன்னீர்செல்வம் அமர்ந்து விடக்கூடாதே என்ற வகையில் அவர் இருக்கையே அகற்றப்படுகிறது. மக்கள் முதல்வரின் ஆலோசனைப்படி என்று கேலிக்குரிய வகையில் அரசு அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன.\nதமிழகத்துக்கு வர வேண்டிய முதலீடுகளை அண்டை மாநிலங்கள் பறித்துச் செல்கின்றன. வரும் நிதியாண்டில் தமிழகத்தில் நிதிப்பற்றாக்குறை, 10 ஆயிரம் கோடியைத் தாண்ட இருக்கிறது. இந்தப் பற்றாக்குறைக்கு பெருமளவில், தமிழக மின்வாரியம் தினந்தோறும் வாங்கும் தனியார் மின்சாரம் காரணமாக இருக்கிறது. புதிய மின்திட்டங்களை வேண்டுமென்றே கிடப்பில் போட்டு இழுத்தடிக்கும் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை சட்டப்பேரவையில் அவை முன்னவராக நியமித்து உத்தரவிட்டுள்ளார் ஜெயலலிதா.\nஇருப்பதிலேயே பெரும் ஊழல் பேர்வழிகளுக்கு மேலும் மேலும் பதவிகளை வழங்கி ஊக்குவிப்பதன் மூலம், எனக்கு வசூல் செய்து தருபவர்கள் மட்டுமே இந்த ஆட்சியில் நீடிக்க முடியும் என்பதை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார் ஜெயலலிதா. நான் நெருப்பாற்றில் நீந்துகிறேன் என்று சொன்ன ஜெயலலிதா உண்மையில் பணத்தாற்றில்தான் நீந்திக்கொண்டிருக்கிறார்.\nதமிழக அரசு வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்களின்படி, தன்னுடைய ஜோதிடர்களின் கணிப்புப்படி, மே மாதத்திற்கு முன்னதாக, தமிழகத்தின் முதல்வராக மீண்டும் அமர்வோம் என்று ஜெயலலிதா மீண்டும் கனவு காணத் தொடங்கியுள்ளார். இந்த அடிப்படையிலேயே உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் மே 2015ல் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இணைப்பு\nஅந்த மாநாட்டில் முதல்வராக தான் கலந்து கொள்வோம் என்று உறுதியாக நம்புகிறார் ஜெயலலிதா. இப்படித்தான் ஜொதிடர்கள் செப்டம்பர் மாதமும் விடுதலை என்று சொன்னார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅந்த அடிப்படையிலேயே பினாமி அரசை முழு வீச்சோடு நடத்திக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. இதற்கான விடிவுகாலம் விரைவில் வருமெனத் தோன்றவில்லை. ஆனால், பெரும்பாலானோரின் எதிர்ப்பார்ப்புளை பொய்யாக்கி ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பியதுதான் இந்திய நீதித்துறை மற்றும் இந்திய ஜனநாயகத்தின் பலம்.\nஅந்த வகையில் நம்பிக்கையோடு காத்திருப்போம்.\nPrevious story சிறை செல்லும் சீமாட்டி – பாகம் 2\nசொத்துக் குவிப்பு வழக்கு; ஒரு தொடர் கதை – 7 – கருணாநிதி கடிதம்\nமோடியின் திடீர் ஓவிய ஆர்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/87690/Passengers-are-in-trouble-due-to-train-departs-early-from-Nellai", "date_download": "2021-01-18T08:14:38Z", "digest": "sha1:HVC6F35XRD3QBO7HUJKEJHPRPUF7OJRF", "length": 11692, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாலை 4.30-க்கான நெல்லை ரயில் : மதியம் 2.30 மணிக்கே புறப்பட்டு சென்றதால் பயணிகள் தவிப்பு | Passengers are in trouble due to train departs early from Nellai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமாலை 4.30-க்கான நெல்லை ரயில் : மதியம் 2.30 மணிக்கே புறப்பட்டு சென்றதால் பயணிகள் தவிப்பு\nஆன்லைன் டிக்கெட்டில் மாலை 4.30 என ரயிலின் நேரத்தை குறிப்பிட்டு மதியம் 2.30 மணிக்கே நெல்லையில் இருந்து நாகர்கோவில் இண்டர்சிட்டி ரயில் சென்றதால் முன்பதிவு செய்த மக்கள் பலர் செய்வதறியாது திகைத்து நின்றனர்.\nநாகர்கோவில் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பலர் ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் நெல்லையில் முன்பதிவு செய்துள்ளனர். ஆன்லைன் டிக்கெட்டில் ரயிலின் நேரம் இன்று மாலை 4.30 மணிக்கு நெல்லை சந்திப்பில் இருந்து கிளம்புவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் இன்று நாகர்கோவில் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலானது மதியம் 2.30 மணிக்கு நெல்லையில் இருந்து கிளம்பி உள்ளது. இதனை அறியாத பலர் 4.30 மணி என நினைத்து வந்துள்ளனர். பின்னர் ரயில் சென்றதை அறிந்த பலரும் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் செய்வதறியாது திகைத்து நின்றனர்.\nதிருவேற்காடு: திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nஇது குறித்து தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர் கூறும்பொழுது, ’’ரயிலின் நேரம் 4.30 மணி என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இங்கு வந்து கேட்டால் 2.30 க்கு சென்றுவிட்டதாக சொல்கின்றனர். எங்களுக்கு எந்த ஒரு அறிவிப்பும் கொடுக்கவில்லை; மாற்று ஏற்பாடு செய்து தருமாறு கேட்டதற்கும் ஒவ்வொரு அதிகாரியாக சென்று பாருங்கள் என்று அலைக்கழிக்கின்றனர். என்னைப்போன்று 30க்கும் மேற்பட்டோர் இன்று ஏமாந்து திரும்பி சென்றனர். வயதான முதியவர்கள் மிகுந்த கவலைக்கு உள்ளாகியுள்ளனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை அனுபவிக்கிறோம்’’ என கவலையுடன் தெரிவித்தார். மேலும் நேரடியாக வந்து பதிவுசெய்த டிக்கெட்டிலும் ரயிலின் நேரத்தை குறிப்பிடவில்லை. பேருந்திற்கு கட்டணம் கொடுத்து செல்லமுடியாத சூழலில்தான் ரயிலில் பயணம் செய்கிறோம். இதனால் பாமர மக்களாகிய நாங்கள் மிகுந்த சிரமத்தை அனுபவிக்கிறோம் என்றும் பலர் புகார் கூறினர்.\nஇதுகுறித்து ரயில்வே மேலாளரை தொடர்புகொண்டு கேட்டபோது, கொரோனா காலத்திற்குபின் அனைத்து ரயில்களும் சிறப்பு ரயில்களாகவே செல்கின்றது. ரயிலின் நேரம் 1ஆம் தேதியில் இருந்து மாற்றப்பட்டு உள்ளது. இதனை செய்தித்தாள்களில் பார்த்துதான் மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும். அவர்களுக்கு குறுஞ்செய்தி எதுவும் அனுப்பப்பட மாட்டது என தெரிவித்தார். மேலும் மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுப்பது தொடர்பாக கேட்டபோது, அவர்கள் கட்டிய தொகை திருப்பி வழங்க முடியாது; மற்ற ரயில்களிலும் மக்கள் பதிவு செய்து செல்வதால் மாற்று ஏற்பாடுகள் செய்ய இயலாது என தெரிவித்தார்.\nஹைதராபாத் மூலம் தெலங்கானாவையே குறிவைக்கும் மோடி-அமித் ஷா\nநம்பிக்கையும் அன்பும் நிறைந்த 20 வருடங்கள்; சிம்புவுடனான நட்பை கொண்டாடும் மகத்\nRelated Tags : passenger train, train departed early, nellai to kanyakumari train time, train timing , பயணிகள் ரயில், நெல்லை - கன்யாகுமரி ரயில், இண்டர்சிட்டி ரயில் நேரம், ரயில் நேரம், முன்கூட்டி சென்ற ரயில்,\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு\nநீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்\nபழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nஅர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன\nகொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்\nதிடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்\nபரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஹைதராபாத் மூலம் தெலங்கானாவையே குறிவைக்கும் மோடி-அமித் ஷா\nநம்பிக்கையும் அன்பும் நிறைந்த 20 வருடங்கள்; சிம்புவுடனான நட்பை கொண்டாடும் மகத்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/87984/Heavy-rains-to-Delta--Cuddalore---Villupuram-belt-till-tomorrow--weatherman-pradeep-john", "date_download": "2021-01-18T08:39:03Z", "digest": "sha1:O4SI6MGQYCNAQXNAAY4BJK64XXDM5OPU", "length": 9019, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டெல்டா, கடலூர், விழுப்புரத்தில் நாளை வரை கனமழை தொடரும்: வெதர்மே��் கணிப்பு | Heavy rains to Delta, Cuddalore , Villupuram belt till tomorrow: weatherman pradeep john | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nடெல்டா, கடலூர், விழுப்புரத்தில் நாளை வரை கனமழை தொடரும்: வெதர்மேன் கணிப்பு\nவலுவிழந்த புரெவி புயல் காரணமாக கடலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நாளை வரை கனமழை தொடரும் என்றும், டிசம்பர் 8 வரை சென்னையில் விட்டு விட்டு மழை பொழியும் என்று வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக தெரிவித்துள்ள அவர் “புரெவி புயல் வலுவிழந்து டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாலையில் பால்க் நீரிணை / மன்னார் வளைகுடாவில் நுழைந்தது. இது இப்போது 48 மணி நேரத்திற்கும் மேலாக அந்த இடத்திலேயே உள்ளது. குறைந்த அழுத்த பகுதி இரண்டு முகடுகளுக்கு இடையில் பிடிபட்டு சிக்கிக்கொண்டது, எனவே அது ஒரே இடத்தில் தங்கியுள்ளது. ஆனால் தற்போது அது பலவீனமடைய தொடங்கியுள்ளது, இது நாளைக்குள் குறைந்த அளவிலான காற்றால் ஒதுக்கித் தள்ளப்படும், இதனால் பல இடங்களில் டிசம்பர் 8 வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.\nஇதன் காரணமாக டெல்டா, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், பாண்டிச்சேரி, காரைக்கல், சென்னை ஆகிய இடங்களில் நேற்று போலவே இன்றும் மழை பெய்யும். அருகிலுள்ள பகுதிகளான ராமநாதபுரம், மதுரை, தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல் பகுதிகளிலும் மழை இருக்கும். கடலூர் மற்றும் டெல்டா பகுதிகளில் இன்னும் ஒரு நாள் கனமழை நீடிக்கும், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மழை வாய்ய்பு இல்லை. டிசம்பர் 8 வரை சென்னையில் விட்டு, விட்டு மழை பெய்யும்” என தெரிவித்துள்ளார்\n'ஆரோக்ய சேது' ஆப் அவசியம்... கல்லூரிகளுக்கு தமிழக அரசின் நெறிமுறைகள் அறிவிப்பு\nஹரியானா அமைச்சருக்கு 'கோவாக்ஸின்' பலன் தராதது ஏன் - பாரத் பயோடெக் விளக்கம்\nRelated Tags : tamilnadu rain, purevi cyclone, weatherman pradeep john, delta rain, புரெவி புயல், தமிழ்நாடு மழை, வெதர்மேன் பிரதீப் ஜான், டெல்டா மழை, கடலூர் மழை, சென்னை மழை,\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு\nநீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்\nபழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nஅர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன\nகொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்\nதிடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்\nபரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'ஆரோக்ய சேது' ஆப் அவசியம்... கல்லூரிகளுக்கு தமிழக அரசின் நெறிமுறைகள் அறிவிப்பு\nஹரியானா அமைச்சருக்கு 'கோவாக்ஸின்' பலன் தராதது ஏன் - பாரத் பயோடெக் விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Joseph_amaladoss", "date_download": "2021-01-18T08:42:11Z", "digest": "sha1:KVFECN7TQTON5QV3QU7NIJG4KZVJOCYC", "length": 3613, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "Joseph amaladoss இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"'''இரண்டாம் லூசியுஸ்''' --~~~~ ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n\"நான்காம் கிரகோரி --~~~~ கல்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n\"'''புனித முதலாம் பாஸ்கல் '''...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n\"நான்காம் கிரகோரி கல்வித...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n\"'''இரண்டாம் லூசியுஸ்''' போ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n\"'''இரண்டாம் யூஜின்''' பாப்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n\"புனித முதலாம் பாஸ்கல் ப...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-18T08:44:55Z", "digest": "sha1:PE27FRNYYDUHDTHMT6FG5Y2YYFN6MBQU", "length": 8487, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "உரல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்��க் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஉரல் ( ஒலிப்பு (உதவி·தகவல்)) என்பது அரிசி முதலான தானியங்களைக் குற்ற, இடிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது மூன்று அடி வரை உயரமுள்ள ஏறத்தாழ ஓர் அடி விட்டமுள்ள மரத்தினால் அல்லது கருங்கல்லினால் ஆக்கப்பட்டிருக்கும். இதன் ஒரு பக்கத்தில் அரை அடி முதல் ஓர் அடிவரையான ஆழத்தில் ஒரு குழி போன்று அமைக்கப்பட்டிருக்கும். இந்தக்குழிக்குள் அரிசி முதலான தானியங்களை இட்டு உலக்கையைப் பாவித்து குற்றுவார்கள். இப்படிச் செய்வதால் அதற்குள் இடப்பட்ட தானியம் துகள்களாக்கப்பட்டுப் பின்னர் பொடியாக்கப்படும்.\nஉரலில் தானியங்களைப் பொடியாக்குவதுபோல் சில தானியங்களின் வெளிப்புற உமியை நீக்குவதற்கும் பயன்படுத்துவார்கள். எடுத்துக்காட்டாக, நெல் மணிகளை உரலில் இட்டு சிறிதுநேரம் குற்றுவதன் மூலம் அரிசியும் உமியும் வெவ்வேறாகப் பிரிக்கப்படும். அதன் பின்னர் சுளகு (முறம்) பயன்படுத்தி புடைப்பதன் மூலம் அரிசியையும் உமியையும் வேறாக்குவர்.\nபண்டைய தமிழர் வாழ்க்கையில், இயந்திரங்களின் வரவின் முன்னர் உரல் வீடுகளில் அன்றாடம் பாவிக்கப்படும் ஒரு பொருளாக இருந்து வந்தது. இன்றும் சிற்றூர்களில் சிறு அளவில் நெல் குற்றவும் பலகாரங்கள் செய்வதற்காகத் தானியங்களை இடிப்பதற்கும் உரல் பயன்படுத்தப்படுகிறது. இப்படி உரலில் இடித்து உருவாக்கப்படும் மாவு கைப்பக்குவம் மிகுந்து சுவையான பலகாரங்களைச் செய்வதற்கு உதவுவதாகக் கருதுகின்றனர்.\nபாவித்தல் (இலங்கைப் பயன்பாடு) = பயன்படுத்துதல்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 திசம்பர் 2020, 02:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/endeavour/price-in-gaya", "date_download": "2021-01-18T08:31:30Z", "digest": "sha1:E6QJ4RXXMCHPLJOHOTCNBZFWGLDRAPGI", "length": 16621, "nlines": 324, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ போர்டு ���ண்டோவர் 2021 கயா விலை: இண்டோவர் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு இண்டோவர்\nமுகப்புபுதிய கார்கள்போர்டுஇண்டோவர்road price கயா ஒன\nகயா சாலை விலைக்கு போர்டு இண்டோவர்\nthis மாடல் has டீசல் வகைகள் only\nடைட்டானியம் 4x2 ஏடி (டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கயா : Rs.35,51,880*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி (டீசல்)\non-road விலை in கயா : Rs.39,17,297*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி (டீசல்)Rs.39.17 லட்சம்*\non-road விலை in கயா : Rs.41,93,417*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி (டீசல்) (top model)மேல் விற்பனை\non-road விலை in கயா : Rs.41,17,043*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி (டீசல்)மேல் விற்பனை(top model)Rs.41.17 லட்சம்*\nபோர்டு இண்டோவர் விலை கயா ஆரம்பிப்பது Rs. 29.99 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு இண்டோவர் டைட்டானியம் 4x2 ஏடி மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு இண்டோவர் ஸ்போர்ட் edition உடன் விலை Rs. 35.45 லட்சம். உங்கள் அருகில் உள்ள போர்டு இண்டோவர் ஷோரூம் கயா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் விலை கயா Rs. 29.98 லட்சம் மற்றும் எம்ஜி gloster விலை கயா தொடங்கி Rs. 29.98 லட்சம்.தொடங்கி\nஇண்டோவர் ஸ்போர்ட் edition Rs. 41.93 லட்சம்*\nஇண்டோவர் டைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி Rs. 41.17 லட்சம்*\nஇண்டோவர் டைட்டானியம் 4x2 ஏடி Rs. 35.51 லட்சம்*\nஇண்டோவர் டைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி Rs. 39.17 லட்சம்*\nஇண்டோவர் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகயா இல் ஃபார்ச்சூனர் இன் விலை\nகயா இல் gloster இன் விலை\nகயா இல் அல்ட்ரஸ் ஜி4 இன் விலை\nஅல்ட்ரஸ் ஜி4 போட்டியாக இண்டோவர்\nகயா இல் இனோவா கிரிஸ்டா இன் விலை\nஇனோவா கிரிஸ்டா போட்டியாக இண்டோவர்\nகயா இல் ஹெக்டர் இன் விலை\nகயா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா இண்டோவர் mileage ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா இண்டோவர் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபோர்டு இண்டோவர் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா இண்டோவர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்ல�� இண்டோவர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இண்டோவர் விதேஒஸ் ஐயும் காண்க\nகயா இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nசிறை சாலை கயா 823001\nபுதிய தலைமுறை ஃபோர்டு எண்டெவர் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது, இந்தியாவில் 2022 க்குள் அறிமுகம் செய்யப்படும்\nஉட்புறமும் வெளிப்புறமும், புதிய எண்டெவர் அடித்தளத்திலிருந்து மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது\nஎல்லா போர்டு செய்திகள் ஐயும் காண்க\n இல் Should ஐ get சன்ரூப்\nWhat ஐஎஸ் பாதுகாப்பு rating அதன் போர்டு Endeavor\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் இண்டோவர் இன் விலை\nஔரங்காபாத் (bh) Rs. 35.00 - 41.93 லட்சம்\nஹசாரிபாக் Rs. 33.81 - 40.28 லட்சம்\nஹஜிபூர் Rs. 35.51 - 41.93 லட்சம்\nமுசாஃபர்பூர் Rs. 35.51 - 41.93 லட்சம்\nபோகாரோ Rs. 34.31 - 40.51 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/volkswagen/volkswagen-jetta-mileage.htm", "date_download": "2021-01-18T08:33:03Z", "digest": "sha1:BUBBAKJBXIJWNLH4E565ZRC3QNCEZNOK", "length": 11757, "nlines": 239, "source_domain": "tamil.cardekho.com", "title": "வோல்க்ஸ்வேகன் ஜெட்டா மைலேஜ் - ஜெட்டா டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand வோல்க்ஸ்வேகன் ஜெட்டா\nமுகப்புபுதிய கார்கள்வோல்க்ஸ்வேகன் கார்கள்வோல்க்ஸ்வேகன் ஜெட்டாமைலேஜ்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஇந்த வோல்க்ஸ்வேகன் ஜெட்டா இன் மைலேஜ் 14.69 க்கு 19.33 கேஎம்பிஎல். இந்த மேனுவல் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 19.33 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 16.96 கேஎம்பிஎல். இந்த மேனுவல் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 14.69 கேஎம்பிஎல்.\nடீசல் மேனுவல் 19.33 கேஎம்பிஎல் - -\nடீசல் ஆட்டோமெட்டிக் 16.96 கேஎம்பிஎல் - -\nபெட்ரோல் மேனுவல் 14.69 கேஎம்பிஎல் - -\nவோல்க்ஸ்வேகன் ஜெட்டா விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஜெட்டா 1.4 பிஎஸ்ஐ trendline1390 cc, மேனுவல், பெட்ரோல், 14.69 கேஎம்பிஎல்EXPIRED Rs.14.78 லட்சம்*\nஜெட்டா 2.0எல் டிடிஐ டிரெண்டுலைன்1968 cc, மேனுவல், டீசல், 19.33 கேஎம்பிஎல் EXPIRED Rs.15.95 லட்சம்*\nஜெட்டா 1.4 பிஎஸ்ஐ comfortline1390 cc, மேனுவல், பெட்ரோல், 14.69 கேஎம்பிஎல்EXPIRED Rs.16.33 லட்சம் *\nஜெட்டா 2.0எல் டிடிஐ கம்போர்ட்லைன்1968 cc, மேனுவல், டீசல், 19.33 கேஎம்பிஎல் EXPIRED Rs.17.89 லட்சம்*\nஜெட்டா 2.0எல் டிடிஐ ஹைலைன்1968 cc, மேனுவல், டீசல், 19.33 கேஎம்பிஎல் EXPIRED Rs.19.83 லட்சம் *\nஜெட்டா 2.0எல் டிடிஐ ஹைலைன் highline ஏடி1968 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 16.96 கேஎம்பிஎல்EXPIRED Rs.20.89 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nவோல்க்ஸ்வேகன் ஜெட்டா mileage பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஜெட்டா mileage மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஜெட்டா mileage மதிப்பீடுகள் ஐயும் காண்க\nCompare Variants of வோல்க்ஸ்வேகன் ஜெட்டா\nஜெட்டா 2.0எல் டிடிஐ டிரெண்டுலைன்Currently Viewing\nஜெட்டா 2.0எல் டிடிஐ கம்போர்ட்லைன்Currently Viewing\nஜெட்டா 2.0எல் டிடிஐ ஹைலைன்Currently Viewing\nஜெட்டா 2.0எல் டிடிஐ ஹைலைன் highline ஏடிCurrently Viewing\nஎல்லா ஜெட்டா வகைகள் ஐயும் காண்க\nஎல்லா வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 31, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 25, 2021\nஎல்லா உபகமிங் வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2021-01-18T06:41:09Z", "digest": "sha1:ZQRNRYQH32INIM5Z7EQJYEWKA4YXYLA3", "length": 28908, "nlines": 134, "source_domain": "thetimestamil.com", "title": "மலிவு மற்றும் புதுமையான செவிப்புலன் கருவிகளாக வேலை செய்ய வடிவமைக்கப்பட்ட ஒரே TWS இயர்பட்ஸை சந்திக்கவும்", "raw_content": "திங்கட்கிழமை, ஜனவரி 18 2021\nபாகிஸ்தான் பேரணியில் பிரதமர் மோடி புகைப்படங்கள்: சிந்து பாக்கிஸ்தானின் சான் டவுனில் சிந்துடேஷ் சார்பு சுதந்திர பேரணி பிரதமர் நரேந்திர மோடியின் பலகைகளுடன்\nகபில் சர்மா: ஊர்சுற்றுவது: ஜெய பிரதாவுடன்: அப்கோ தேக்தே ஹீ பியார் ஹோ ஜதா ஹை: நடிகை எதிர்வினை: உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும்:\nசிக்னல் மெசஞ்சர் பயன்பாட்டில் காணாமல் போன செய்திகளை எவ்வாறு அனுப்புவது\nமாஸ்டர் பாக்ஸ் ஆபிஸ் சேகரிப்பு நாள் 5 விஜய் சேதுபதி தலபதி விஜய் திரைப்படம் பெரிய வருவாய்\nஎக்ஸ்பாக்ஸ் ஸ்கிரீன் ஷாட்களை ஒரு யூ.எஸ்.பி ஸ்டிக்கிற்கு தானாக நகர்த்துவது எப்படி\nரஷ்யாவுக்குத் திரும்பிய பின்னர் அலெக்ஸி நவல்னி கைது செய்யப்பட்டார்: புடினின் விமர்சகர் நவல்னி மாஸ்கோ விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் கைது செய்யப்பட்டார், விஷம் வைத்து அவரைக் கொல்ல முயன்றார்\nசாந்தா மூர்த்தி 2006 ஆம் ஆண்டில் ஒரு டி 20 விளையாட்டு இடைவேளையில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய வரலாற்றில் மிகப் பழமையான பந்து வீச்சாளரை உருவாக்கினார். கெனூட் துல்லோச் செயின்ட் லூசியா 2006 இல் சையத் முஷ்டாக் அலி டிராபி டி 20 – டி 20 வரலாறும் இயற்றப்பட்டது\nஷர்துல் தாக்கூர் கூறினார் – ’10 பந்து ‘டெஸ்ட் அறிமுகத்திற்குப் பிறகு அணி இந்தியாவுக்குத் திரும்புவது ஒரு கனவு நனவாகும்\nநவ்யா நவேலி நந்தா பகிரப்பட்ட புகைப்படங்கள் மீசான் ஜாஃபெரி கருத்துரை – அமிதாப் பச்சனின் பேத்தி நவ்யா வதந்தியான காதலனுக்காக எழுதப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்\nசைபர்பங்க் 2077 ஊழியர்கள் 2020 ஆம் ஆண்டில் விளையாட்டு அனுப்பப்பட வேண்டும் என்று நினைக்கவில்லை, 2018 டெமோ ‘முற்றிலும் போலி’ மற்றும் பல – அறிக்கை\nHome/Tech/மலிவு மற்றும் புதுமையான செவிப்புலன் கருவிகளாக வேலை செய்ய வடிவமைக்கப்பட்ட ஒரே TWS இயர்பட்ஸை சந்திக்கவும்\nமலிவு மற்றும் புதுமையான செவிப்புலன் கருவிகளாக வேலை செய்ய வடிவமைக்கப்பட்ட ஒரே TWS இயர்பட்ஸை சந்திக்கவும்\nஆலிவ் புரோ அதன் மிகச் சிறந்ததாகும். பெரும்பாலும் ஒரு கவர்ச்சியான தயாரிப்பு தயாரிப்பதற்கான முயற்சியில், வடிவமைப்பாளர்கள் தங்கள் பார்வையாளர்களில் ஒரு பகுதியை மறந்துவிடுகிறார்கள், இது ஒரு ஃபேஷன் அல்லது பாணி அறிக்கையாக தயாரிப்பை சொந்தமாக்குவதில் கவனம் செலுத்தவில்லை. உதாரணமாக ஆப்பிள் வாட்சை எடுத்துக் கொள்ளுங்கள். அணியக்கூடியது 2015 ஆம் ஆண்டில் அறிமுகமானது மற்றும் பல ஆண்டுகளாக உங்கள் இதய துடிப்பு, தூக்கம், உடற்பயிற்சி, உடற்பயிற்சி, இதய-தாளம், படிகள் மற்றும் பலவிதமான உடல் அளவீடுகளைக் கண்காணிக்கக்கூடிய ஆப்பிள் தயாரித்த ஸ்மார்ட்வாட்சாக உருவானது. இருப்பினும், ஒருவரின் காலத்தைக் கண்காணிக்கும் திறன் (ஆப்பிளின் பெண் பார்வையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள பயன்பாடு) 2019 வரை அறிமுகப்படுத்தப்படவில்லை. உண்மை என்னவென்றால், அதன் பரந்த வளங்களுடன் கூட, ஸ்மார்ட்வாட்ச் இந்த நோக்கத்திற்காக சேவை செய்ய முடியும் என்பது ஆப்பிளுக்கு ஏற்படவில்லை. . ஏர்போட்ஸ் புரோவைப் பற்றியும் ஒருவர் சொல்லலாம். பல மைக்ரோஃபோன்களுடன், மற்றும் ஆப்பிளின் மிக மேம்பட்ட செயலிகள் நிஜ-உலக ஒலிகளை பகுப்பாய்வு செய்வதோடு, மேம்பட்ட சத்தம்-ரத்துசெய்தல் வழிமுறைகளைக் கணக்கிடுவதாலும், ஏர்போட்கள் நம்பமுடியாத அளவிற்கு மேம்பட்ட செவிப்புலன் கருவிகளாக எளிதில் செயல்பட முடியும்… ஆனால் உண்மை ஆப்பிளின் வடிவமைப்பு அல்லது சந்தைப்படுத்தல் குழுவினர் தயாரிப்பை முதலில் கற்பனை செய்தபோது அது ஒருபோதும் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக, டோக்கியோவில் கிரகத்தின் மறுபுறத்தில் எங்கோ ஒரு சந்திப்பு அறையில், ஆலிவ் யூனியனின் நிறுவனர் ஓவன் சாங்கிற்கு இந்த யோசனை வந்தது.\nநுகர்வோர் தொழில்நுட்பம் போன்ற விவரங்களுக்கு அதே கவனத்துடன் வடிவமைக்கப்பட்ட செவிப்புலன் கருவிகளுடன் அந்த முக்கிய பார்வையாளர்களுக்கு சேவை செய்யும் பாவம் செய்ய முடியாத TWS இயர்போன்களை உருவாக்க ஆலிவ் யூனியன் 2016 முதல் ஒரு பணியில் ஈடுபட்டுள்ளது. உண்மையில், அதன் 2019 ஸ்மார்ட் காது தொடர் இந்த ஆண்டு ஜனவரியில் சிறந்த CES விருதை வென்றது. அவர்களின் சமீபத்திய காதணிகள், ஆலிவ் புரோ, இரட்டை வாமி ஆகும். பெரும்பாலான நுகர்வோருக்கான TWS காதணிகளாகவும், பலவீனமானவர்களுக்கு FDA- அங்கீகரிக்கப்பட்ட செவிப்புலன் கருவிகளாகவும் வேலை செய்ய வடிவமைக்கப்பட்ட ஆலிவ் புரோ, அருகிலுள்ள ஒலிகள், இசை மற்றும் உரையாடல்கள் அனைத்திற்கும் மேம்பட்ட விசாரணையை வழங்குகிறது.\nவெளிப்புறமாக, அவை ஏர்போட்ஸ் புரோவை விளக்கை மற்றும் தண்டு வடிவமைப்பையும், சிலிகான் காதணியையும் ஒத்திருக்கின்றன… மேலும் அதை நம்புகிறார்களா இல்லையா, அது நுட்பமான கருத்துத் திருட்டு அல்ல, இது ஒரு வடிவமைப்பு அம்சமாகும். மருத்துவ சாதனங்களுக்கும் நுகர்வோர் தொழில்நுட்பத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதன் மூலம், ஆலிவ் புரோ இதை ‘குளிராக’ ஆக்குகிறது, மேலும் இந்த எய்ட்ஸ் அணிய செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு ஒரு சமூக களங்கம் குறைவாக இருக்கும். சமூகத்தில் கலக்க அவர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஆலிவ் புரோவின் நுகர்வோர் மையப்படுத்தப்பட்ட அழகியல் ஒரு துன்பத்தை இயல்பாக்க உதவுகிறது. வன்பொருள் முன்னணியில், ஆலிவ் புரோ சக்திவாய்ந்த இயக்கிகள் மற்றும் ஒலிவாங்கிகளைக் கொண்டுள்ளது, அவை சத்தங்கள், குரல்கள் மற்றும் இசை ஆகியவற்றைத் தடையின்றி வேறுபடுத்துகின்றன. மேம்பட்ட வழிமுறைகள் சத்தத்தைக் குறைக்கவும், குரல்களைப் பெருக்கவும், மற்றும் இயர்போன்கள் மற்றும் எஃப்.டி.ஏ-அங்கீகரிக்கப்பட்ட செவிப்பு எய்ட்ஸ் ஆகிய இரண்டிற்கும் தேவையான ஆடியோ தெளிவை வழங்கவும் உதவுகின்றன. ஆலிவ் புரோ இயர்பட்ஸில் இரண்டு முறைகள் உள்ளன – ஆடியோ ஸ்ட்ரீமிங்கிற்கு மிகவும் பொருத்தமான ஒரு மியூச���க் பயன்முறை, மற்றும் ஒரு ஹியர் மோட், இது உங்களைச் சுற்றியுள்ள ஆடியோவை அதிகரிக்கிறது, இது சத்தத்தை அதிகரிக்கவும், குரல்களை அதிகரிக்கவும், வெளிப்புற ஆடியோவை மிருதுவான தரத்துடன் மற்றும் அதிகமாகவும் கேட்க அனுமதிக்கிறது தொகுதி.\nREAD ட்விட்டர் கீழே உள்ளதா சமூக ஊடக சேவை குறைந்தது, மீண்டும்\nஆலிவ் புரோவைத் தவிர்ப்பது என்னவென்றால், நீங்கள் அதைப் பயன்படுத்துகிறீர்கள். ஒரு சக்திவாய்ந்த பயன்பாடு உங்கள் செவிப்புலன் அனுபவத்தின் மீது முழுமையான கட்டுப்பாட்டை அளிக்கிறது, இது ஈக்யூக்களை மாற்றவும், சத்தம்-ரத்துசெய்யப்படுவதை அளவீடு செய்யவும், வெளிப்புற ஒலிகளை உங்கள் கலவையில் அறிமுகப்படுத்தவும் அனுமதிக்கிறது, எனவே உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கேட்கும்போது இசையைக் கேட்கலாம். ஹியர் பயன்முறைக்கு மாறவும், காதுகுழாய்கள் முற்றிலும் வேறுபட்ட மிருகம். பயன்பாட்டில் உள்ள செவிப்புலன் சோதனை ஒவ்வொரு காதுகுழாயையும் உங்கள் செவிப்புலன் அளவீடு செய்கிறது, எந்தவொரு காது கேளாதலுக்கும் ஆடியோவை பெருக்குகிறது, மேலும் காதுகுழாய்கள் கவனம் செலுத்த விரும்பும் ஆடியோவைத் தேர்வுசெய்ய அனுமதிக்கிறது – பொது, டிவி அல்லது உரையாடல்கள். இரண்டு பல திசை மைக்குகள் காதுகுழாய்கள் அவற்றின் ANC வழிமுறைகளை இயக்க உதவுகின்றன (அவை தொடர்ந்து இயந்திர கற்றலுக்கு நன்றி செலுத்துகின்றன), அதே நேரத்தில் அழைப்புகள் அல்லது வீடியோ-மாநாடுகளில் மக்களுடன் தெளிவான உரையாடல்களை நடத்துவதற்கான திறனையும் உங்களுக்கு வழங்குகிறது.\nகேட்கும் கருவிகளை நவீனமயமாக்கும் முயற்சியில், ஆலிவ் புரோ நுகர்வோர்-தொழில்நுட்ப அணுகுமுறையில் ஒட்டிக்கொள்ள ஒரு நனவான முயற்சியை மேற்கொள்கிறது. காதுகுழாய்கள் வயர்லெஸ் சார்ஜிங் வழக்குடன் வந்துள்ளன, அவை 20 மணிநேர பயன்பாட்டைக் கொடுக்கும், மேலும் அவை ஐபிஎக்ஸ் 4 நீர்-எதிர்ப்பு சக்தியாக கட்டமைக்கப்பட்டுள்ளன, அதாவது அவை கடற்கரை அல்லது ஜிம்மிற்கு அணிய சரியில்லை. புளூடூத் 5.1 ஒரு வலுவான, தவறான தொடர்பை உறுதிசெய்கிறது, அதே நேரத்தில் உங்கள் தொலைபேசியின் சொந்த குரல்-உதவியாளருக்கான ஆதரவு ஆலிவ் புரோவை பெரும்பாலான TWS காதணிகளுடன் இணையாக வைக்கிறது, மேலும் பெரும்பாலான காது கேட்கும் கருவிகளை விட ஒளி ஆண்டுகள் முன்னதாகவே உள்ளது. தவிர, அந்த $ 200 விலைக் குறி சிறந்த தொழில்நுட்பத்தை அணுகக்கூடிய மற்றும் மலிவு விலையில் செய்வதில் அதிசயங்களைச் செய்கிறது\nஇப்போது வாங்க இங்கே கிளிக் செய்க: $ 199 $ 299 (33% தள்ளுபடி). சீக்கிரம், 4/26 மட்டுமே மீதமுள்ளது 50,000 450,000 க்கு மேல் திரட்டப்பட்டது.\nஆலிவ் புரோ: 2-இன் -1 ஹியரிங் எய்ட்ஸ் & புளூடூத் இயர்பட்ஸ்\nஆலிவ் புரோ சிறந்த பேச்சு புரிதல் மற்றும் தானியங்கி பின்னணி இரைச்சல் ரத்துசெய்தல் ஆகியவற்றை இணைத்து, சிறந்த இசை கேட்பது, தெளிவான உரையாடல்கள் மற்றும் குறைந்த இரைச்சலுக்கான உண்மையான, அதி-மிருதுவான ஒலி தரத்தை கொண்டுவருகிறது.\nகுறைந்த சத்தத்துடன் தெளிவான உரையாடல்\nஇயந்திரக் கற்றலால் இயக்கப்படும் குரல் கண்டறிதல் மற்றும் சத்தம் ரத்து. குறிப்பிட்ட ஒலி மூலங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் சுற்றுப்புற ஒலிகளைக் கேளுங்கள்.\nREAD குடும்ப சண்டையின் சிறந்த பதில்களை யூகிக்கவும்\nசத்தம் குறைப்புடன் குரல் மேம்பாடு – தேவையற்ற சத்தம் இல்லாமல் படிக தெளிவான பேச்சு.\nமேம்படுத்தப்பட்ட அதிகபட்ச ஆதாயங்கள், பெருக்கம் மற்றும் ஸ்டீரியோ ஒலி\nமுன்பை விட 150% சத்தமாகவும் தெளிவாகவும்\nவிலகல் இல்லாமல் தெளிவாகக் கேளுங்கள்\n99.8% ஒலிகளை விலகல் இல்லாமல் வரம்பிற்குள் பிடிக்க முடிந்தது. உங்கள் சூழலுடன் சரிசெய்யக்கூடிய ஒலி முறைகள்.\nமனித குரல்களை வேறுபடுத்தி பெருக்கும்\nமிருதுவான உரையாடல்களை வழங்க தேவையற்ற சத்தத்தை வெட்டும்போது மனித குரல்களை அதிகரிக்கிறது.\nஇசையைக் கேட்டு அழைப்புகளைச் செய்யுங்கள்\nஉலகத்தரம் வாய்ந்த சீரான அமெச்சூர் ஸ்பீக்கர்கள் (பி.ஏ. டிரைவர்கள்), தனிப்பயனாக்கப்பட்ட இசை ஈக்யூ மூலம் அதிவேக எச்டி ஆடியோவை வழங்குகின்றன.\nசெவிப்புலன் இழப்பைத் தடுக்கவும், உங்கள் செவிப்புலனை மேம்படுத்தவும்\nஉங்கள் விசாரணையை எப்போது வேண்டுமானாலும் சோதிக்க பயன்பாட்டுடன் 5 நிமிட செவிப்புலன் பரிசோதனையை மேற்கொள்ளுங்கள். இசை மற்றும் நேரடி கேட்பதற்கான ஒலி அமைப்புகளைத் தனிப்பயனாக்கவும்.\nஇப்போது வாங்க இங்கே கிளிக் செய்க: $ 199 $ 299 (33% தள்ளுபடி). சீக்கிரம், 4/26 மட்டுமே மீதமுள்ளது 50,000 450,000 க்கு மேல் திரட்டப்பட்டது.\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\n\"ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.\"\nஇந்த பிசி பகுதி சைபர் திங்கள் விற்பனை உங்கள் கனவுகளின் கயிறை உருவாக்க உங்களை அனுமதிக்கிறது\nமாற்றியமைக்கப்பட்ட கூகிள் கேமரா 8.1 பிக்சல் 5 சாதனங்களை பிக்சல் அல்லாத சாதனங்களுக்கு கொண்டு வருகிறது\nஇண்டி தேவ் விளம்பீர் 10 ஆண்டு நிறைவில் ஸ்டுடியோவை நிறைவு செய்தார்\nவிவோ எதிர்பார்த்ததை விட புதிய ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்தலாம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஸ்டார் சிட்டிசன் புதிய கூட்ட நெரிசலைப் பதிவுசெய்கிறது, படை 42 வெளியீட்டு சாளரம் ‘இது முடிந்ததும்’ என்று திருத்தப்பட்டது\nபாகிஸ்தான் பேரணியில் பிரதமர் மோடி புகைப்படங்கள்: சிந்து பாக்கிஸ்தானின் சான் டவுனில் சிந்துடேஷ் சார்பு சுதந்திர பேரணி பிரதமர் நரேந்திர மோடியின் பலகைகளுடன்\nகபில் சர்மா: ஊர்சுற்றுவது: ஜெய பிரதாவுடன்: அப்கோ தேக்தே ஹீ பியார் ஹோ ஜதா ஹை: நடிகை எதிர்வினை: உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும்:\nசிக்னல் மெசஞ்சர் பயன்பாட்டில் காணாமல் போன செய்திகளை எவ்வாறு அனுப்புவது\nமாஸ்டர் பாக்ஸ் ஆபிஸ் சேகரிப்பு நாள் 5 விஜய் சேதுபதி தலபதி விஜய் திரைப்படம் பெரிய வருவாய்\nஎக்ஸ்பாக்ஸ் ஸ்கிரீன் ஷாட்களை ஒரு யூ.எஸ்.பி ஸ்டிக்கிற்கு தானாக நகர்த்துவது எப்படி\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2009/08/blog-post_8010.html", "date_download": "2021-01-18T07:09:39Z", "digest": "sha1:PRBRQPLV7KLRU3RD2ACVYTQJS7TIPU6M", "length": 3244, "nlines": 44, "source_domain": "www.lalpetexpress.com", "title": "காட்டுமன்னார்குடியில் நடைபெற்ற பெண்களுக்கான ஒரு நாள் இஜ்திமா! - Lalpet Express", "raw_content": "\nகாட்டுமன்னார்குடியில் நடைபெற்ற பெண்களுக்கான ஒரு நாள் இஜ்திமா\nஆக. 20, 2009 நிர்வாகி\nகடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி-தாலுக்கா நடத்திய இஸ்லாமிய பெண்கள் ஒருநாள் இஜ்திமா 16-08-2009 ஞாயிறு அன்று T S M திருமண மண்டபத்தில் காலை 10:00 முதல் மாலை 5:௦௦00 மணி வரை நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஆலிமா சையத் அலி பாத்திமா அவர்கள் மாநில செயலாளர் அப்துல் ரஜாக் அவர்கள் ராஜ் முஹம்மத் M.I.S.C அவர்கள் ஆகியோர் கலந���து கொண்டு பல்வேறு தலைப்புகளில் சிறப்புரை ஆற்றின்னார்கள்.\nஇதில் 350 - க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்,\n6-1-2021 முதல் 11-1-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nமர்ஹும் ஹாஜி S.A.ஸலாஹுத்தீன் இல்லத் திருமண விழா \nலால்பேட்டையில் நடைபெற்ற கடலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டம்\nலால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வாரின் நிர்வாகிகள் தேர்வு ...\nகத்தாரில் சிட்ரா டூரிசம் திறப்பு விழா நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/131449", "date_download": "2021-01-18T06:33:02Z", "digest": "sha1:YCAXOUQYD2TX3NBDACXSQOW3GSX4BFIC", "length": 8051, "nlines": 84, "source_domain": "www.polimernews.com", "title": "லடாக் எல்லைப் பிரச்சனை தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதிண்டுக்கல் : ஓடும் பைக்கில் திடீர் தீ... கையறு நிலையில் தவித்த இளைஞர்\nரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமான...\nவட மாநிலங்களில் கடுங்குளிர், பனிமூட்டம்... குறைந்த வேகத்த...\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்.....\nசமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றுக்கு மத்திய...\nநாடு முழுவதும் 2,24,311 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட...\nலடாக் எல்லைப் பிரச்சனை தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு\nலடாக் எல்லைப் பிரச்சனை தொடர்பாக இந்தியா - சீனா ராணுவம் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nலடாக் எல்லைப் பிரச்சனை தொடர்பாக இந்தியா - சீனா ராணுவம் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு நாட்டு எல்லை விவகாரம் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nமேலும், எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது என்றும், மேற்கு பகுதியில் இருந்து படைகளை முழுவதுமாக விலக்குவதற்கு இருதரப்பிலும் 9வது கட்டமாக ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் கருத்து வெளியிட்டவர் மீது வழக்கு\nகர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது\nகனரா வங்கியில் ரூ 198 கோடி பெற்று மோசடி செய்த விவகாரத்தில் யுனிடெக் நிறுவனத்தின் தலைவர், குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகுஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 94 கோடி ரூபாய் அபராதமாக வசூல்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தின் முழு அடைப்புக்கு 18 கட்சிகள் ஆதரவு\nஆக்ரா மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள்: காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 11ஆம் நாளாகப் போராட்டம்\nவரும் 8 ஆம் தேதி, விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு\nஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோயால் 200க்கும் அதிகமானோர் பாதிப்பு\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்... அதிர்ச்சியில் நடிகர் பிரித்விராஜ்\nமுக நூலில் நூல் விட்டவருக்கு பாடம் புகட்டிய வீரப்பெண்..\nவெள்ளத்தில் மூழ்கிய வெள்ளாமை.. வேதனையில் மூழ்கிய விவசாயிக...\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/131944", "date_download": "2021-01-18T07:23:04Z", "digest": "sha1:PCKTOEDQMMBZT6W7MEHFWCGGKHG7Y3VT", "length": 8191, "nlines": 84, "source_domain": "www.polimernews.com", "title": "பொங்கல் பரிசுடன், ரூ.2500 பெறுவதற்கு வருகிற 26 ஆம் தேதி முதல் டோக்கன் வினியோகம் தொடங்குகிறது - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஒரு நிமிடத்தில் ஒரு லட்சம் நாசம்... பைக் எரிவதை கண்டு கைய...\nதிருவள்ளூரில் டயர் தொழிற்சாலையில் தீ விபத்து\nரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமான...\nவட மாநிலங்களில் கடுங்குளிர், பனிமூட்டம்... குறைந்த வேகத்த...\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்.....\nபொங்கல் பரிசுடன், ரூ.2500 பெறுவதற்கு வருகிற 26 ஆம் தேதி முதல் டோக்கன் வினியோகம் தொடங்குகிறது\nபொங்கல் பரிசுடன், ரூ.2500 பெறுவதற்கு டோக்கன் வினியோகம் தொடங்குகிறது\nபொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை 2500 ரூபாய் பெறுவதற்கான டோக்கன்கள் வீடுகள் தோறும் வரும் 26 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை ரேசன் கடை பணியாளர்கள் மூலம் வழங்கப்பட உள்ளது.\nஇது தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பொங்கல் பரிசு தொகுப்பு வினியோக பணியினை ஜனவரி 4 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதிக்குள் முடிக்கவும், விடுபட்டவர்களுக்கு 13 ஆம் தேதிக்குள் வழங்கி முடிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, ஒரு மீட்டர் இடைவெளியில் தனிமைப்படுத்தி பொருட்கள் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் விரைவில் நிறைவடையும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஇலவசமாக மது கேட்டதால் கட்டையால் தாக்குதல் .. மன உளைச்சலில் எஸ்.எஸ்.ஐ தற்கொலை\nவைகை அணையில் 12 ஆண்டுகளுக்குப் பின் முழுக்கொள்ளளவான 71 அடி நீர் தேக்கம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் கீழமை நீதிமன்றங்கள் இன்று முதல் முழுஅளவில் இயங்கும்\nமது குடிக்க பணம் தராததால் பெற்றோரிடம் தகராறு.. ஆத்திரத்தில் தாத்தாவை மரக்கட்டையால் சரமாரியாக அடித்துக்கொன்ற பேரன்..\nதமிழகத்தில் இரண்டாவது நாளில் 3030 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nதொடர்ந்து ஒரு வார காலமாக 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை-போலீஸ் மீது பாய்ந்தது “போக்சோ”\nஇப்படியும் ஒரு போட்டி நடக்குது.....வினோத பன்றிப்பிடி போட்டி\nதமிழகத்தில் வருகிற 19 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வரும்-வானிலை ஆய்வு மையம்\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்... அதிர்ச்சியில் நடிகர் பிரித்விராஜ்\nமுக நூலில் நூல் விட்டவருக்கு பாடம் புகட்டிய வீரப்பெண்..\nவெள்ளத்தில் மூழ்கிய வெள்ளாமை.. வேதனையில் மூழ்கிய விவசாயிக...\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/132835", "date_download": "2021-01-18T07:45:14Z", "digest": "sha1:FBXMKI7DI5UYFC4C5D6TIHK6D6SXIZNJ", "length": 14364, "nlines": 88, "source_domain": "www.polimernews.com", "title": "”குட்டி யானை” பம்பர கழட்டுனா பலூன் விரியுமா ? ஆர்.டி.ஓ சொல்லும் காரணம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஒரு நிமிடத்தில் ஒரு லட்சம் நாசம்... பைக் எரிவதை கண்டு கைய...\nதிருவள்ளூரில் டயர் தொழிற்சாலையில் தீ விபத்து\nரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமான...\nவட மாநிலங்களில் கடுங்குளிர், பனிமூட்டம்... குறைந்த வேகத்த...\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்.....\n”குட்டி யானை” பம்பர கழட்டுனா பலூன் விரியுமா \n”குட்டி யானை” பம்பர கழட்டுனா பலூன் விரியுமா \nகுட்டியானை என்று அழைக்கப்படும் சிறிய ரக சரக்கு வாகனங்களில், பாதுகாப்பு பலூன்கள் இல்லாத நிலையில், முன்பக்க பம்பரை கழற்றுவதற்கு வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சொகுசுக் கார்களுக்கு இணையாக குட்டியானையின் பம்பர்கள் கழற்றப்படும் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித் தொகுப்பு...\nகார்களின் முன்பக்கத்தில் பொருத்தப்படும் பம்பர்களால் விபத்தின் போது அதிக உயிரிழப்பு ஏற்படுவதாகவும், அவற்றை தவிர்க்கும் பொருட்டு பம்பர்கள் பொருத்தத் தடை விதித்த மத்திய அரசு, மீறிப் பொருத்துவோருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் செலுத்தத் தவறினால் 6 மாத சிறைத் தண்டனை என்று கடந்த 2017 ஆம் ஆண்டு அறிவித்தது.\nஇந்த சட்டம் நடைமுறைக்கு வந்து 3 ஆண்டுகளாக பம்பர்களை கழற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், லெனின்பால் என்பவர் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளின் வாகனங்களிலேயே தடைசெய்யப்பட்ட பம்பர் இருப்பதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறிய போக்குவரத்து அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த வழக்கில் தலைமைச் செயலாளரை எதிர்மனுதாரராகச் சேர்த்து ஜனவரி 28ந்தேதி பதில் மனு தாக்கல் செய்ய நீதி���திகள் உத்தரவிட்டனர்.\nஇதையடுத்து ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து எழுந்த போக்குவரத்து அதிகாரிகள், கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் வாகனங்களை மறித்து பம்பர்களைக் கழற்றி வீசி வருகின்றனர்.\nசொகுசுக் கார்களில் விபத்து ஏற்பட்டால் ஏர்பேக் எனப்படும் பாதுகாப்பு பலூன்கள் உரிய நேரத்தில் விரிந்து வாகன ஓட்டிகளின் உயிரை காத்துக் கொள்ளும். கார்களில் பம்பர்கள் பொருத்துவதால் அவை முறையாக விரிவதில்லை என்று அவற்றை நிறுத்தி அகற்றுவது சரியான நடவடிக்கையாகும். சிறியரக சரக்கு வாகனங்களில் ஏர்பேக் கிடையாது என்பதால், பம்பர் மட்டுமே குறைந்த பட்ச பாதுகாப்பாக உள்ள நிலையில் அவற்றை அகற்றுவதற்கும், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிப்பதற்கும் சரக்குந்து ஓட்டுனர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்\nஆனால், சொகுசுக்கார்களை விட சரக்கு வாகனங்களில் தான், பம்பர்களால் அதிக விபத்துக்கள் நடப்பதாக விளக்கம் அளித்துள்ளனர் போக்குவரத்து அதிகாரிகள். பம்பர் வைத்திருக்கும் சரக்குந்து வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலான சாலைகளில் முண்டியடித்துச்சென்று மற்ற வாகனங்களின் மீது மோதி விபத்தை ஏற்படுத்துவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.\nகுட்டியானை போன்ற வாகனங்களில் பொருத்தப்படும் பம்பர்கள், இரு சக்கர வாகனஓட்டிகள் மீது மோதினால் உயிரிழப்பை ஏற்படுத்துவதாகவும், ஓட்டுனர்களின் அதிவேகத்தால் பம்பர் தட்டி பாதசாரிகள் பலர் காயமடைந்துள்ளதாகவும், சிலர் உயிரிழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர் போக்குவரத்து துறை அதிகாரிகள்.\nஅதோடல்லாமல் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட வடிவில் வாகனத்தை விற்கும் நிலையில். அவற்றை வாங்கி ஓட்டும் சரக்குந்து ஓட்டுனர்களோ, அதிக பாரம் ஏற்ற வேண்டும் என்ற சுய நலத்தில் கூடுதலாக உயரத்தை கூட்டி கம்பித் தடுப்புகளையும் கொக்கி வளைவுகளையும் வைத்து வாகனத்தின் அளவை மாற்றி அமைத்து மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.\nசரக்குந்து ஓட்டுனர்கள் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதை குறை சொல்வதை விட்டு, முன் கூட்டியே வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பம்பர்களை அகற்றி ஒத்துழைக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் போக்குவரத்துத் துறை அதிகாரிகள்.\nகோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் விரைவில் நிறைவடையும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஇலவசமாக மது கேட்டதால் கட்டையால் தாக்குதல் .. மன உளைச்சலில் எஸ்.எஸ்.ஐ தற்கொலை\nவைகை அணையில் 12 ஆண்டுகளுக்குப் பின் முழுக்கொள்ளளவான 71 அடி நீர் தேக்கம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் கீழமை நீதிமன்றங்கள் இன்று முதல் முழுஅளவில் இயங்கும்\nமது குடிக்க பணம் தராததால் பெற்றோரிடம் தகராறு.. ஆத்திரத்தில் தாத்தாவை மரக்கட்டையால் சரமாரியாக அடித்துக்கொன்ற பேரன்..\nதமிழகத்தில் இரண்டாவது நாளில் 3030 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nதொடர்ந்து ஒரு வார காலமாக 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை-போலீஸ் மீது பாய்ந்தது “போக்சோ”\nஇப்படியும் ஒரு போட்டி நடக்குது.....வினோத பன்றிப்பிடி போட்டி\nதமிழகத்தில் வருகிற 19 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வரும்-வானிலை ஆய்வு மையம்\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்... அதிர்ச்சியில் நடிகர் பிரித்விராஜ்\nமுக நூலில் நூல் விட்டவருக்கு பாடம் புகட்டிய வீரப்பெண்..\nவெள்ளத்தில் மூழ்கிய வெள்ளாமை.. வேதனையில் மூழ்கிய விவசாயிக...\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/133726", "date_download": "2021-01-18T08:10:04Z", "digest": "sha1:TNYWOJ3LTEHVK2SO2UTVJ32JHFSESFL3", "length": 7816, "nlines": 80, "source_domain": "www.polimernews.com", "title": "அமெரிக்க கலவரம் குறித்த பிரதமர் மோடியின் கவலை பாராட்டத்தக்கது - காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவீடு கட்ட தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு\nநீதித்துறையைக் களங்கப்படுத்தும் வகையில் பேசிய குருமூர்த்த...\n2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் எட...\nஒரு நிமிடத்தில் ஒரு லட்சம் நாசம்... பைக் எரிவதை கண்டு கைய...\nதிருவள்ளூரில் டயர் தொழிற்சாலையில் தீ விபத்து\nரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமான...\nஅமெரிக்க கலவரம் குறித்த பிரதமர் மோடியின் கவலை பாராட்டத்தக்கது - காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர்\nஅமெரிக்க கலவரம் ��ுறித்த பிரதமர் மோடியின் கவலை பாராட்டத்தக்கது - காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர்\nஅமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறைக்கு பிரதமர் மோடி கவலை தெரிவித்ததை காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் பாராட்டி உள்ளார்.\nஇந்த விவகாரத்தில் டிரம்பிடம் இருந்தும், அவரது நிர்வாகத்திடம் இருந்து மோடி விலகி இருந்தது ஒரு நல்ல அடையாளம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதனால் இந்திய-அமெரிக்க உறவுகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறியுள்ள தரூர், மோடியின் கருத்து ஒரு தெளிவான நினைவூட்டல் மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார்.\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் கருத்து வெளியிட்டவர் மீது வழக்கு\nகர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது\nகனரா வங்கியில் ரூ 198 கோடி பெற்று மோசடி செய்த விவகாரத்தில் யுனிடெக் நிறுவனத்தின் தலைவர், குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகுஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 94 கோடி ரூபாய் அபராதமாக வசூல்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தின் முழு அடைப்புக்கு 18 கட்சிகள் ஆதரவு\nஆக்ரா மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள்: காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 11ஆம் நாளாகப் போராட்டம்\nவரும் 8 ஆம் தேதி, விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு\nஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோயால் 200க்கும் அதிகமானோர் பாதிப்பு\nதனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்... அதிர்ச்சியில் நடிகர் பிரித்விராஜ்\nமுக நூலில் நூல் விட்டவருக்கு பாடம் புகட்டிய வீரப்பெண்..\nவெள்ளத்தில் மூழ்கிய வெள்ளாமை.. வேதனையில் மூழ்கிய விவசாயிக...\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/54369-2/", "date_download": "2021-01-18T07:18:13Z", "digest": "sha1:INDOUZTVZBEQOAE3CB5GHCITLLCAXWTE", "length": 4067, "nlines": 105, "source_domain": "www.tamildoctor.com", "title": "மனைவி மீது உங்களுக்கு ‘இன்டரஸ்ட்’ குறைய ஆரம்பிச்சிருச்சா…? - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome வீடிய��� மனைவி மீது உங்களுக்கு ‘இன்டரஸ்ட்’ குறைய ஆரம்பிச்சிருச்சா…\nமனைவி மீது உங்களுக்கு ‘இன்டரஸ்ட்’ குறைய ஆரம்பிச்சிருச்சா…\nமனைவி மீது உங்களுக்கு ‘இன்டரஸ்ட்’ குறைய ஆரம்பிச்சிருச்சா…\nPrevious articleரசித்து அனுபவியுங்கள்.. அலங்கோலமாக்காதீர்கள்\nNext articleஏன் பார்னை சுய வாழ்க்கையுடன் ஒப்பிடக் கூடாது\nகாப்பர் டி அணிவதால் குழந்தை பாக்கியம் உண்டாவது எப்படி தள்ளிப்போகிறது இதுவரை விடைகாண முடியாத புதிர் இதுவரை விடைகாண முடியாத புதிர்\nதிருமணமான ஆண்களை இளம் பெண்கள் விரும்புவதன் காரணம்\nசெக்ஸ்க்கு ஆண் பெண்ணுக்கு தேவையான தகுதி\nசுய இன்பம் வேண்டாம் என போவீங்களா அப்போது நஷ்டம் உங்களுக்கு தான் அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்\nஇப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/249815-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?tab=comments", "date_download": "2021-01-18T06:29:27Z", "digest": "sha1:2GMOAAH7UQNXKDR2MNV624PPLCGXSV2Q", "length": 107754, "nlines": 682, "source_domain": "yarl.com", "title": "சிறந்த நிர்வாகம்: தமிழகத்திற்கு 2ஆவது இடம்- பின்தங்கிய வடமாநிலங்கள்! - தமிழகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\nசிறந்த நிர்வாகம்: தமிழகத்திற்கு 2ஆவது இடம்- பின்தங்கிய வடமாநிலங்கள்\nசிறந்த நிர்வாகம்: தமிழகத்திற்கு 2ஆவது இடம்- பின்தங்கிய வடமாநிலங்கள்\nOctober 31, 2020 in தமிழகச் செய்திகள்\nபதியப்பட்டது October 31, 2020\nபதியப்பட்டது October 31, 2020\nசிறந்த நிர்வாகம்: தமிழகத்திற்கு 2ஆவது இடம்- பின்தங்கிய வடமாநிலங்கள்\nசிறந்த நிர்வாகத் திறன் தொடர்பான தர வரிசையில் தென்மாநிலங்கள் முதன்மை இடத்திலும், வட மாநிலங்கள் பின் தங்கியும் உள்ளன.\nநாட்டின் சிறந்த நிர்வாகத் திறனுள்ள மாநிலமாக கேரளா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பெரிய மாநிலங்கள் பிரிவில் பாஜகவின் யோகி ஆதித்யநாத் ஆட்சி நடைபெறும் உத்தர பிரதேசம் கடைசி இடத்தில் இருக்கிறது. பொது விவகாரங்கள் மையம் (public affairs centre) வெளியிட்ட 2020ஆம் ஆண்டுக்கான பொது விவகாரக் குறியீடு அறிக்கை இவ்வாறு ���ெரிவிக்கிறது.\nபெங்களூருவைச் சேர்ந்த லாப நோக்கமற்ற தன்னார்வ அமைப்பான இந்த மையத்தின் தலைவராக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் செயல்பட்டு வருகிறார்.\nமாநிலங்களின் நிலையான வளர்ச்சி மற்றும் நிர்வாகத் திறனை அடிப்படையாக வைத்து இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, தரம், வளர்ச்சி, நிலைத்தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களின் நிர்வாக செயல்திறன் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.\nஅதன்படி, பெரிய மாநிலங்கள் பட்டியலில் தென்னிந்திய மாநிலங்கள் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளன. கேரளா 1.388 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், 0.912 புள்ளிகளுடன் தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளன. இதேபோல ஆந்திரா 0.531, கர்நாடகா 0.468 புள்ளிகளைப் பெற்றுள்ளன. இந்தப் பிரிவில் உத்தரபிரதேசம் (- 1.461), ஒடிசா (-1.201) மற்றும் பீகார் (-1.158) உள்ளிட்ட வட மாநிலங்கள் எதிர்மறை புள்ளிகளைப் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளன.\nசிறிய மாநிலங்கள் பட்டியலில் 1.745 புள்ளிகளுடன் கோவா முதலிடம் வகிக்கிறது. மேகாலயா (0.797) இரண்டாவது இடத்திலும், இமாச்சல் பிரதேசம் (0.725) மூன்றாவது இடத்திலும் இருக்கிறது. இதில் மணிப்பூர் (-0.363), டெல்லி (-0.289) மற்றும் உத்தராகண்ட் (-0.277) ஆகியவை மோசமான செயல்பாடுகளுடன் எதிர்மறை புள்ளிகளைப் பெற்று பின்தங்கின.\nயூனியன் பிரதேசப் பகுதிகளில் சண்டிகர் 1.05 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. காங்கிரஸ் ஆளும் புதுச்சேரி மாநிலம் 0.52 புள்ளிகளுடன் இரண்டாமிடமும், லட்சத்தீவுகள் 0.003 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும் இருக்கிறது. எதிர்மறை புள்ளிகளுடன் தாதர் நாகர் ஹாவேலி, அந்தமான் நிகோபர் தீவுகள், ஜம்மு காஷ்மீர் ஆகியவை மோசமான நிர்வாகத்தில் இடம் பெற்றுள்ளன\nஇதுதொடர்பாக கஸ்தூரி ரங்கன் கூறுகையில், “பிஏஐ தரும் சான்றுகள் மற்றும் அது வழங்கும் தரவுகள் ஆகியவை இந்தியாவில் நடந்து வரும் பொருளாதார மற்றும் சமூக மாற்றத்தைப் பற்றி சிந்திக்க மாநிலங்களை கட்டாயப்படுத்த வேண்டும்” என்றார்.\nஏற்க மாட்டார்களே இப்படியான குறிகாட்டிகளை அந்த 0.912 என்ற இலக்கத்தை பத்தினால் வகுத்துத் தான் கணக்குப் பார்ப்போம் என்பார்களே ஐயா\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nதற்பொழுது முன்பு போல் ஊழல்களும் குழி பறிப்புக்களும்\nபின்னால் வளர்ந்து வருபவர்களின் மீதான பயமும்\nபுதிய தலைமுறையின் மனமாற்றமும் காரணமாக இருக்கலாம்\nதற்பொழுது முன்பு போல் ஊழல்களும் குழி பறிப்புக்களும்\nபின்னால் வளர்ந்து வருபவர்களின் மீதான பயமும்\nபுதிய தலைமுறையின் மனமாற்றமும் காரணமாக இருக்கலாம்\nதமிழ் நாடு திராவிடர் ஆட்சியில் முன்னேறினாலும் \"வீரத் தமிழர்\" மீதான பயம் தான் காரணம் எண்டு சொல்ல வாறீங்கள் போல\nஇப்போது மட்டுமல்ல, எப்போதுமே தென்மாநிலங்கள் இந்தி பேசும் ஏனைய மாநிலங்களை விட பொருளாதாரத்திலும் வாழ்க்கைத் தரத்திலும் கொஞ்சம் முன்னணியில் தான் இதற்கு அரசியல் வாதிகளை விட மக்களிடையே இருக்கும் உழைப்பாளிகள் தான் காரணம்\nஆனால் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை இது மாறக் கூடும், வலது சாரிகள் ஆட்சிக்கு வந்து முதலீட்டாளர்களை ஆந்திரா, கர்நாடகம், கேரளா பக்கம் துரத்தினால்\nதமிழ்நாடு உட்பட தென் மாநிலங்கள் நீண்டகாலமாகவே பொருளாதாரத்திலும் கல்வியிலும் முன்னேறிய மாநிலங்களாகவே உள்ளன. மத்திய அரசு வரி வருயாயில் முன்னேறிய மாநிலம் என்ற ரீதியில் தென்னிந்திய மாநிலங்களின் பங்களிப்பு வட மாநிலங்களை விட பல வருடங்களாக அதிகமாகவே உள்ளது.\nதற்பொழுது முன்பு போல் ஊழல்களும் குழி பறிப்புக்களும்\nபின்னால் வளர்ந்து வருபவர்களின் மீதான பயமும்\nபுதிய தலைமுறையின் மனமாற்றமும் காரணமாக இருக்கலாம்\n அண்மைக்காலமாக நாம் தமிழர் கட்சியின் செயல்த்திட்ட பிரச்சாரங்களை தென்மானில அரசுகள் அமுல் படுத்தி வருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. தெலுங்கு தேசத்திலும் மலையாள தேசத்திலும் நாம் தமிழர் கட்சியின் திட்டங்களை அதிகமாகவே செயல் படுத்துகின்றார்கள்..\nஅண்மைக்காலமாக நாம் தமிழர் கட்சியின் செயல்த்திட்ட பிரச்சாரங்களை தென்மானில அரசுகள் அமுல் படுத்தி வருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. தெலுங்கு தேசத்திலும் மலையாள தேசத்திலும் நாம் தமிழர் கட்சியின் திட்டங்களை அதிகமாகவே செயல் படுத்துகின்றார்கள்..\nதெலுங்கு தேசம் என்ன மலையாள தேசம் என்ன அமெரிக்கா, உங்கள் யேர்மனியே நாம் தமிழர் கட்சியின் திட்டங்களை அதிகமாகவே செயல்படுத்தி முன்னேறுகிறார்கள்\n17 minutes ago, விளங்க நினைப்பவன் said:\nதெலுங்கு தேசம் என்ன மலையாள தேசம் என்ன அமெரிக்கா, உங்கள் யேர்மனியே நாம் தமிழர் கட்சியின் திட்டங்களை அதிகமாகவே செயல்படுத்தி முன்னேறுகிறார்கள்\nதலை கீழாக/விதண்டாவாதமாக சிந்திக்கும் உங்கள் பார்வை ஒரு பக்கம் நிற்க......\nமேற்குலகில் வெற்றி பெற்ற விடயங்களைத்தான் நாம் தமிழர் கட்சியினரும் முன் வைக்கின்றார்கள்.\n2 hours ago, விளங்க நினைப்பவன் said:\nதெலுங்கு தேசம் என்ன மலையாள தேசம் என்ன அமெரிக்கா, உங்கள் யேர்மனியே நாம் தமிழர் கட்சியின் திட்டங்களை அதிகமாகவே செயல்படுத்தி முன்னேறுகிறார்கள்\nஇதில் நக்கல் நளினத்திற்கு என்ன இருக்கிறது\nசுயசார்பு பொருளாதாரம் என்பதுபுதியவிடயம் அல்லவே\nநா.த.க வின் (சுய சார்புக்)கொள்கைகளை திமுக அல்லது அதிமுக கொண்டிருந்தால் உங்கள் நக்கல் வந்திருக்குமா\nஅதிகாரம் செலுத்த முற்படுவீர்கள் அது சரிவரவில்லையென்றால் கூழைக் கும்பிடு.\nInterests:நிந்தனை செய்வது, தேடி நிதம் சோறுண்பது.செருக்குடனிருப்பது.\nஐ ஏ எஸ் அதிகாரி சகாயம் அவர்கள் சுயமாக ஓய்வுபெற்று சேவையிலிருந்து விடுபட விண்ணப்பித்துள்ளார். கடந்த ஐந்து வருடங்களாக தமிழ்நாட்டின் நிர்வாகக் மையமாகத்திகழும் தலைமைச்செயலகத்துக்கும் அவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என விகடன் இணையச்செய்தி கூறுகிறது.\nஇந்த கருத்துக்கணிப்பு சுத்த கம்பேக் தற்போது தமிழ்நாட்டை ஆழ்வது ஓபிஎஸ் தலைமியிலான அ தி மு க என்றால் யாராவது மாங்காய் மடையன் நம்புவான். மத்தியில் ஆளும் ப ஜ கவே தமிழ் நாட்டை ஆழ்கிறது. மூன்று வாரங்களுக்கு முன்பு வானதி சீனிவாசன் கூறியதை நினைவுபடுத்துகிறேன்.\nயார் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என நாம்தான் தீர்மானிக்கவேண்டும் என. திமுக்காவுக்குச் சளைத்ததாக அதிமுக ஊழலில் ஊறியிருப்பது எல்லோருக்கும் தெரியும் விஜயபாஸ்கரின் குதா ஊழல் கோப்புகள் தொடங்கி ஓபிஎஸ்சின் ஊழல் வரைக்குமான அனைத்தும் இப்போது பாஜாக கைவசம் இருக்கு.\nஅதாவது பாஜக தமிழகத்தில் வலுவாகும்வரைக்கும் தொடர்ந்தும் இந்த நிலையைத் தக்கவைக்க ஒரு லெட்டர்பாட் அமைப்புக்குச் சொல்லி ஒரு அறிக்கையைத் தட்டி விட்டிருக்கு அதெளக்காக நாம் யாழ் களத்தில் குத்தி முறிகிறோம்.\nஐ ஏ எஸ் அதிகாரி சகாயம் அவர்கள் சுயமாக ஓய்வுபெற்று சேவையிலிருந்து விடுபட விண்ணப்பித்துள்ளார். கடந்த ஐந்து வருடங்களாக தமிழ்நாட்டின் நிர்வாகக் மையமாகத்திகழும் தலைமைச்செயலகத்துக்கும் அவருக்கும் எந்தவித தொடர்ப���ம் இல்லை என விகடன் இணையச்செய்தி கூறுகிறது.\nஇந்த கருத்துக்கணிப்பு சுத்த கம்பேக் தற்போது தமிழ்நாட்டை ஆழ்வது ஓபிஎஸ் தலைமியிலான அ தி மு க என்றால் யாராவது மாங்காய் மடையன் நம்புவான். மத்தியில் ஆளும் ப ஜ கவே தமிழ் நாட்டை ஆழ்கிறது. மூன்று வாரங்களுக்கு முன்பு வானதி சீனிவாசன் கூறியதை நினைவுபடுத்துகிறேன்.\nயார் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என நாம்தான் தீர்மானிக்கவேண்டும் என. திமுக்காவுக்குச் சளைத்ததாக அதிமுக ஊழலில் ஊறியிருப்பது எல்லோருக்கும் தெரியும் விஜயபாஸ்கரின் குதா ஊழல் கோப்புகள் தொடங்கி ஓபிஎஸ்சின் ஊழல் வரைக்குமான அனைத்தும் இப்போது பாஜாக கைவசம் இருக்கு.\nஅதாவது பாஜக தமிழகத்தில் வலுவாகும்வரைக்கும் தொடர்ந்தும் இந்த நிலையைத் தக்கவைக்க ஒரு லெட்டர்பாட் அமைப்புக்குச் சொல்லி ஒரு அறிக்கையைத் தட்டி விட்டிருக்கு அதெளக்காக நாம் யாழ் களத்தில் குத்தி முறிகிறோம்.\nஎழுஞாயிறு, என்னென்னவோ எழுதியிருக்கிறீர்கள், எழுத முதல் நீங்கள் குறிப்பிடும் \"கருத்துக் கணிப்பு\" என்பது 25 ஆண்டுகளாக இயங்கும் ஒரு அமைப்பின் பொருளாதார/சமூகத் தரவுகள் அடிப்படையிலான அறிக்கை என்றாவது முயற்சி செய்து கண்டறிந்திருக்கலாம்\nமறந்து விட்டேன், குதிரைக்கு முன்னால் வண்டிலைப் பூட்டும் ஆளாயிற்றே நீங்கள் முடிவு முன்னால், data பின்னால்\nஇந்த கருத்துக்கணிப்பு சுத்த கம்பேக் தற்போது தமிழ்நாட்டை ஆழ்வது ஓபிஎஸ் தலைமியிலான அ தி மு க என்றால் யாராவது மாங்காய் மடையன் நம்புவான். மத்தியில் ஆளும் ப ஜ கவே தமிழ் நாட்டை ஆழ்கிறது. மூன்று வாரங்களுக்கு முன்பு வானதி சீனிவாசன் கூறியதை நினைவுபடுத்துகிறேன்.\nஅதாவது பாஜக தமிழகத்தில் வலுவாகும்வரைக்கும் தொடர்ந்தும் இந்த நிலையைத் தக்கவைக்க ஒரு லெட்டர்பாட் அமைப்புக்குச் சொல்லி ஒரு அறிக்கையைத் தட்டி விட்டிருக்கு அதெளக்காக நாம் யாழ் களத்தில் குத்தி முறிகிறோம்.\nமுதலில் இது கருத்து கணிப்பு அல்ல. மாநிலங்களின் வளர்சசி, நிர்வாகத்திறன் போன்ற பல விடயங்களை பகுப்பாய்வு செய்து அதற்கு சுட்டிகள் வழங்கப்படுவதாக தெளிவாக கூறப்பட்டுள்ளது. பா.ஜ.க சார்பானது என்றால் அவர்களுகள் எப்போதுமே வெறுக்கும் கம்யூனிஸ் கட்சி ஆட்சி நடத்தும் கேரளத்திற்கு முதலிடம் கிடைத்திராது. அதே வேளை பா.ஜ.க ஆளும் உத்��ரப்பிரதேசத்திற்கு இறுதி இடம் வழங்கப்பட்டிருப்பதை கவனிக்கவேண்டும்.\nதமிழ்நாடு உட்படதென்மாநிலங்கள் நீண்ட காலமாகவே வளர்சசியடைந்த மாநிலங்களாக உள்ளது என்ற உண்மை இங்கு சிலருக்கு ஏனோ கசக்கிறது என்பதை மட்டும் புரிந்து கொள்ளகூடியதாக உள்ளது.\nInterests:நிந்தனை செய்வது, தேடி நிதம் சோறுண்பது.செருக்குடனிருப்பது.\nமுதலில் இது கருத்து கணிப்பு அல்ல. மாநிலங்களின் வளர்சசி, நிர்வாகத்திறன் போன்ற பல விடயங்களை பகுப்பாய்வு செய்து அதற்கு சுட்டிகள் வழங்கப்படுவதாக தெளிவாக கூறப்பட்டுள்ளது. பா.ஜ.க சார்பானது என்றால் அவர்களுகள் எப்போதுமே வெறுக்கும் கம்யூனிஸ் கட்சி ஆட்சி நடத்தும் கேரளத்திற்கு முதலிடம் கிடைத்திராது. அதே வேளை பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசத்திற்கு இறுதி இடம் வழங்கப்பட்டிருப்பதை கவனிக்கவேண்டும்.\nதமிழ்நாடு உட்படதென்மாநிலங்கள் நீண்ட காலமாகவே வளர்சசியடைந்த மாநிலங்களாக உள்ளது என்ற உண்மை இங்கு சிலருக்கு ஏனோ கசக்கிறது என்பதை மட்டும் புரிந்து கொள்ளகூடியதாக உள்ளது.\nஎழுஞாயிறு, என்னென்னவோ எழுதியிருக்கிறீர்கள், எழுத முதல் நீங்கள் குறிப்பிடும் \"கருத்துக் கணிப்பு\" என்பது 25 ஆண்டுகளாக இயங்கும் ஒரு அமைப்பின் பொருளாதார/சமூகத் தரவுகள் அடிப்படையிலான அறிக்கை என்றாவது முயற்சி செய்து கண்டறிந்திருக்கலாம்\nமறந்து விட்டேன், குதிரைக்கு முன்னால் வண்டிலைப் பூட்டும் ஆளாயிற்றே நீங்கள் முடிவு முன்னால், data பின்னால்\nஎனக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் வாய்க்கால் வரப்புத் தகராறு ரெம்பநாளாகத் தொடர்கிறது.\nகேரளாவில் நெடுநாளாகக் கம்யூனிஸ்டுகள் பலமாக இருக்கிறார்கள் ஆனால் இப்போது தமிழ்நாட்டில் அரசியல் தலமையில் வெற்றிடம் இருக்கு காலப்போகில் கேரளாவுக்கும் இதே நிலை வரலாம்.\nஇந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் நிகர் நிலைப் பல்கலைக்கழகம் எனும் பெயரில் ஆயிரக்கானக்கான மோசடிப் பல்கலைக்கழகங்கள் இருக்கும்போது எதற்கும் இருக்கட்டுமே என எப்போதோ ஆரம்பிக்கப்பட்ட இந்தமாதிரி அமைப்புகளைக்கொண்டு அறிக்கையைத் தயாரிப்பது பெரிய விடையம் இல்லை.\nஅப்படி அவர்கள் மறுத்தால் இருக்கவே இருக்கு வருமானவரிச் சோதனை இதை நான் கூறவில்லை நடிகர் சத்தியராJ அவர்கள் எதையோ கூற தமிழிசை சவுந்தரராஜன் அவரது வீட்டுக்கு ஒரு ரைட் நடத்திவிட்டால் எல்லாம் சரி எனக்கூறியதை நினைவுபடுத்தவும்.\nகூவத்தூரில் புறியாணிப்பொட்டலத்துடன் விருந்து படைத்து ஆட்டுமந்தைகளாக அடைத்துவைத்து முதல்வரைத் தேர்வுசெய்த கேவலம் நடந்தபின்பும் அந்த ஆட்சியைக் கலைக்காது அதை அடிமைப்படுத்தி தனது கட்சியின் நலனுக்காக அதைபாவிக்கும் மத்திய பாஜக அரசும், பத்திரிகைகளி வேலை செய்யும் பெண்கள் தங்களது மேலதிகாரிகளைப் பாலியல்ரீதியில் திருப்திப்படுத்தெயே பணியைத் தொடர்கிறார்கள் எனக்கூறிய நடிகர் எஸ் வீ சேகருக்கு அரஸ்ட் வாரண்ட் நீதிமன்றால் கொடுக்கப்பட்டும் கைதுசெய்யவேண்டிய காவல்துறை கான்ஸ்டபிளே அவருக்குக் காவல் காத்ததும் கள உறவுகளுக்கு நினைவில்லைப்போல.\nநான் வண்டிலைக் குதிரைக்குமுன்பூட்டிப் பயணம் செய்யலாம் ஆனால் எனது கண்களுக்கு லாடம் கட்டிவிட்டு, கடந்தவைகளை மறந்து கனவுலகில் ஆகா இந்தியா வல்லரசாகிவிடும் கனவுகாண்போம் என அப்துல் கலாம் சொன்னவுடன் மல்லாக்காப் படுத்துக்கொண்டு கனவு காணவில்லை.\nஇந்தியாவுடணோ அல்லது தமிழ் நாட்டுடணோ எனக்கு ஒரு கொண்டான் கொடுத்தான் விடையத்தில் பிரச்சனை இருக்கு அதுதான் நான் இப்படிக்கூவுகிறேன். சும்மா போங்கசார்.\nசுயசார்பு பொருளாதாரம் என்பதுபுதியவிடயம் அல்லவே\nநா.த.க வின் (சுய சார்புக்)கொள்கைகளை திமுக அல்லது அதிமுக கொண்டிருந்தால் உங்கள் நக்கல் வந்திருக்குமா\nசுயசார்பு பொருளாதாரம் என்பது புதியவிடயம் அல்ல.\nகம்யுனிசத்தில் கொஞ்சம் எடுத்து ஹிட்லரிசத்தில் அதிகம் எடுத்து கலந்து நாம் தமிழர் கட்சி தெரிவிப்பதை தென்மானில அரசுகள் அமுல் படுத்தி வருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது என்று இங்கே நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் தெரிவித்ததை போன்று திமுக அல்லது அதிமுக ஆதரவாளர் தெரிவித்தாலும்...\nஎனக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் வாய்க்கால் வரப்புத் தகராறு ரெம்பநாளாகத் தொடர்கிறது.\nகேரளாவில் நெடுநாளாகக் கம்யூனிஸ்டுகள் பலமாக இருக்கிறார்கள் ஆனால் இப்போது தமிழ்நாட்டில் அரசியல் தலமையில் வெற்றிடம் இருக்கு காலப்போகில் கேரளாவுக்கும் இதே நிலை வரலாம்.\nஇந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் நிகர் நிலைப் பல்கலைக்கழகம் எனும் பெயரில் ஆயிரக்கானக்கான மோசடிப் பல்கலைக்கழகங்கள் இருக்கும்போது எதற்கும் இருக்கட்டுமே என எப்போதோ ஆரம்பிக்கப்பட்ட இந்தமாதிரி அமைப்புகளைக்கொண்டு அறிக்கையைத் தயாரிப்பது பெரிய விடையம் இல்லை.\nஅப்படி அவர்கள் மறுத்தால் இருக்கவே இருக்கு வருமானவரிச் சோதனை இதை நான் கூறவில்லை நடிகர் சத்தியராJ அவர்கள் எதையோ கூற தமிழிசை சவுந்தரராஜன் அவரது வீட்டுக்கு ஒரு ரைட் நடத்திவிட்டால் எல்லாம் சரி எனக்கூறியதை நினைவுபடுத்தவும்.\nகூவத்தூரில் புறியாணிப்பொட்டலத்துடன் விருந்து படைத்து ஆட்டுமந்தைகளாக அடைத்துவைத்து முதல்வரைத் தேர்வுசெய்த கேவலம் நடந்தபின்பும் அந்த ஆட்சியைக் கலைக்காது அதை அடிமைப்படுத்தி தனது கட்சியின் நலனுக்காக அதைபாவிக்கும் மத்திய பாஜக அரசும், பத்திரிகைகளி வேலை செய்யும் பெண்கள் தங்களது மேலதிகாரிகளைப் பாலியல்ரீதியில் திருப்திப்படுத்தெயே பணியைத் தொடர்கிறார்கள் எனக்கூறிய நடிகர் எஸ் வீ சேகருக்கு அரஸ்ட் வாரண்ட் நீதிமன்றால் கொடுக்கப்பட்டும் கைதுசெய்யவேண்டிய காவல்துறை கான்ஸ்டபிளே அவருக்குக் காவல் காத்ததும் கள உறவுகளுக்கு நினைவில்லைப்போல.\nநான் வண்டிலைக் குதிரைக்குமுன்பூட்டிப் பயணம் செய்யலாம் ஆனால் எனது கண்களுக்கு லாடம் கட்டிவிட்டு, கடந்தவைகளை மறந்து கனவுலகில் ஆகா இந்தியா வல்லரசாகிவிடும் கனவுகாண்போம் என அப்துல் கலாம் சொன்னவுடன் மல்லாக்காப் படுத்துக்கொண்டு கனவு காணவில்லை.\nஇந்தியாவுடணோ அல்லது தமிழ் நாட்டுடணோ எனக்கு ஒரு கொண்டான் கொடுத்தான் விடையத்தில் பிரச்சனை இருக்கு அதுதான் நான் இப்படிக்கூவுகிறேன். சும்மா போங்கசார்.\nஉங்களுடைய கொண்டான் கொடுத்தான் பிரச்சினையை நீங்கள் யாழ் களத்திற்கு வெளியே தீர்த்துக் கொள்ள வேண்டும்\nநான் சுட்டிக் காட்டியதெல்லாம், இந்த நிரலைத் தயாரித்த அமைப்பு நிகர் நிலைப் பல்கலையும் அல்ல, உங்கள் கற்பனைகளில் நீங்கள் குறிப்பிடும் அமைப்புகளும் அல்ல தரவுகளை வைத்து \"நல்லாட்சிக்காக\" பல ஆண்டுகளாக உழைக்கும் ஒரு அமைப்பு\nஎதையும் \"கொண்டான் கொடுத்தான் பிரச்சினை, வாய்க்கால் வரம்புப் பிரச்சினை\" என்ற கோபத்தில் பார்ப்பதை விட்டு உலக விடயங்களை அறிந்து கொள்வதும் விளங்கிக் கொள்வதும் முக்கியம்\n59 minutes ago, விளங்க நினைப்பவன் said:\nசுயசார்பு பொருளாதாரம் என்பது புதியவிடயம் அல்ல.\nகம்யுனிசத்தில் கொஞ்சம் எடுத்து ��ிட்லரிசத்தில் அதிகம் எடுத்து கலந்து நாம் தமிழர் கட்சி தெரிவிப்பதை தென்மானில அரசுகள் அமுல் படுத்தி வருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது என்று இங்கே நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் தெரிவித்ததை போன்று திமுக அல்லது அதிமுக ஆதரவாளர் தெரிவித்தாலும்...\nபொருளாதார விடயங்கள் என்று வரும்போது பொருளாதாரத்தை மட்டும் நோக்குங்கள். நா. த. க யினரின் பல கொள்கைகள் விளக்கக் குறைவாகவும் காலத்துக்கு ஒத்ததாகவும் இல்லாமலிருக்கலாம். ஆனால் அவர்கள் முன்வைக்கும் பல கொள்கைகளை அண்டை மானிலங்கள் செயற்படுத்த முனைவது உண்மை. அதை உங்களால் மறுக்க முடியாது.\nஒட்டுமொத்தமாக ஆதரவாளர்களை நையாண்டி செய்வது அவர்கள் மேலுள்ள வெறுப்பினால் அல்லது காழ்ப்புணர்ச்சியினால் என்பது என் கணிப்பு. அது சரியானதும் அல்ல.\nமுதலில் இது கருத்து கணிப்பு அல்ல. மாநிலங்களின் வளர்சசி, நிர்வாகத்திறன் போன்ற பல விடயங்களை பகுப்பாய்வு செய்து அதற்கு சுட்டிகள் வழங்கப்படுவதாக தெளிவாக கூறப்பட்டுள்ளது. பா.ஜ.க சார்பானது என்றால் அவர்களுகள் எப்போதுமே வெறுக்கும் கம்யூனிஸ் கட்சி ஆட்சி நடத்தும் கேரளத்திற்கு முதலிடம் கிடைத்திராது. அதே வேளை பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசத்திற்கு இறுதி இடம் வழங்கப்பட்டிருப்பதை கவனிக்கவேண்டும்.\nதமிழ்நாடு உட்படதென்மாநிலங்கள் நீண்ட காலமாகவே வளர்சசியடைந்த மாநிலங்களாக உள்ளது என்ற உண்மை இங்கு சிலருக்கு ஏனோ கசக்கிறது என்பதை மட்டும் புரிந்து கொள்ளகூடியதாக உள்ளது.\nஇந்தியாவிலேயே சகல வளமும் நிறைந்த மாநிலங்களில் தமிழ்நாடும் மற்றும் தென் மாநிலங்களும். மட்டுமே......அதிலும் தமிழ்நாடு சகல வளமும் பெற்ற நாடு. இங்கே சுரண்டல் அரசியல் நிறைந்துள்ளதை நீங்களும் உங்களைப்போன்ற பொதுவுடமை மனிதர்களும் புரிய மறுப்பது சகஜம்.\nஇந்தியாவிலேயே சகல வளமும் நிறைந்த மாநிலங்களில் தமிழ்நாடும் மற்றும் தென் மாநிலங்களும். மட்டுமே......அதிலும் தமிழ்நாடு சகல வளமும் பெற்ற நாடு. இங்கே சுரண்டல் அரசியல் நிறைந்துள்ளதை நீங்களும் உங்களைப்போன்ற பொதுவுடமை மனிதர்களும் புரிய மறுப்பது சகஜம்.\nஇது முற்றிலும் சரியான கருத்தல்ல பெருமளவான வளங்களில் முன்னணி வகிப்பது பிரதான ஆறுகளின் தோற்றுவாய்க்கு அருகே இருக்கும் பஞ்சாப் போன்ற மானிலங்கள் தான்\nதென் மாநிலங்களில், கல���வியும் அதனால் மனித வளமும் சிறப்பு\nஆனால், இந்தத் திரியைப் பொறுத்தவரை, சுரண்டல் ஊழலும் பெரிதாக முன்னேற்றத்தின் குறிகாட்டிகளைப் பாதிக்கவில்லை ஆனால், மக்களின் பூரணமான நிலைமையை இந்தக் குறிகாட்டிகள் பிரதிபலிக்க மாட்டாது என்பதும் உண்மை\nதென் மாநிலங்களில், கல்வியும் அதனால் மனித வளமும் சிறப்பு\nகல்வி வளம் மட்டும் மனித வளம் மட்டும் போதாது இயற்கை வளம் அத்தியாவசியம். அது தமிழ்நாட்டில் அதிகம். அதனால் வட மாநிலத்தவர் வருகை அதிகம்.\nகல்வி வளம் மட்டும் மனித வளம் மட்டும் போதாது இயற்கை வளம் அத்தியாவசியம். அது தமிழ்நாட்டில் அதிகம். அதனால் வட மாநிலத்தவர் வருகை அதிகம்.\nதண்ணீருக்கே மூன்று மாநிலங்கள் அடித்துக் கொள்கின்றன. நீங்கள் இயற்கை வளமென்று எதைக் குறிப்பிடுகிறீர்களோ புரியவில்லை\nவேறு மாநிலத்தவர் வருவது தொழில் நுட்பத் துறையில் தெற்கு சிறந்து விளங்குவதால். தமிழகத்தின் தற்போதைய மொத்த வருமானத்தில் 20% இற்கும் குறைவாகத் தான் இயற்கை வளம் சார்ந்த விவசாயத்தினால் கிடைக்கிறது என கருதுகிறேன். மிகுதி தொழில் துறை உற்பத்திகளும் சேவைகளும்\nஇந்தியாவிலேயே சகல வளமும் நிறைந்த மாநிலங்களில் தமிழ்நாடும் மற்றும் தென் மாநிலங்களும். மட்டுமே......அதிலும் தமிழ்நாடு சகல வளமும் பெற்ற நாடு. இங்கே சுரண்டல் அரசியல் நிறைந்துள்ளதை நீங்களும் உங்களைப்போன்ற பொதுவுடமை மனிதர்களும் புரிய மறுப்பது சகஜம்.\nஊழலும் சுரண்டலும் தெற்காசிய அரசியல்வாதிகளுடம் உள்ள ஒழிக்கப்பட வேண்டிய பிரச்சனைதான். 2 மில்லியனே உள்ள ஈழத்தமிழர்களிடையேயே பல ஊழல் தேசிய அரசியல் செயற்பாட்டாளர்களை நேரில் கண்டவர்கள் நாம். எனவே தமிழ்நாட்டில் உள்ள 80 மில்லியன் தமிழ் மக்களில் இவ்வாறு ஊழல் அரசியலவாதிகள் இருப்பது தெரிந்த விடயம் தான். அதை மீறி அங்கு வளர்சசி உள்ளதற்கு 69 வீத இட ஒதுக்கீட்டால் கல்வி, பல மட்டங்களில் உள்ள மக்களை சென்றடைந்ததும் ஒரு காரணம்.\nதமிழ் நாடே 2வது இடத்திலிருக்கென்றால் மற்ற மாநிலங்களின் நிலமை\nஅரசியல் வாதிகள் தங்கள் குடும்பத்திற்கும் சாதி மத வெறிக்கு உழைக்கின்றார்கள், நாட்டின் முன்னேற்றத்திற்கு அல்ல,\nஇந்தியா & அரசியல் வாதிகள்வெட்கப்பட வேண்டும் வெங்காய இறக்குமதிக்கு.\nஆனால், இந்தத் திரியைப் பொறுத்தவரை, சுரண்டல் ஊழலும் பெரிதாக முன்னேற��றத்தின் குறிகாட்டிகளைப் பாதிக்கவில்லை ஆனால், மக்களின் பூரணமான நிலைமையை இந்தக் குறிகாட்டிகள் பிரதிபலிக்க மாட்டாது என்பதும் உண்மை\nநானும் இதைத்தான் கூற நினைத்தேன். அபிவிருத்தி என்பது ஒரு புறம் இருக்க அதனால் தமிழக மக்கள் எல்லோரும் (அடித்தட்டு மக்கள் உட்பட) பயனடைகிறார்களா அல்லது மேல்தட்டு மக்களும் ஊழல் அரசியல்வாதிகளும்தான் பயனடைகிறார்களா என்பதுதான் கேள்வி\nநானும் இதைத்தான் கூற நினைத்தேன். அபிவிருத்தி என்பது ஒரு புறம் இருக்க அதனால் தமிழக மக்கள் எல்லோரும் (அடித்தட்டு மக்கள் உட்பட) பயனடைகிறார்களா அல்லது மேல்தட்டு மக்களும் ஊழல் அரசியல்வாதிகளும்தான் பயனடைகிறார்களா என்பதுதான் கேள்வி\nஇது எந்தக் குறிகாட்டிகளைக் கொண்டு அறிக்கை தயாரிக்கப் பட்டது என்பதைப் பொறுத்தது. தனி நபர் வருமானம் (PCI) மட்டும் என்றால் அது சராசரி அளவீடு மட்டுமே நாட்டில் இருக்கும் ஏழைகளுக்கு அதில் ஒரு சிறு பகுதி மட்டுமே சுவறும் நாட்டில் இருக்கும் ஏழைகளுக்கு அதில் ஒரு சிறு பகுதி மட்டுமே சுவறும் இது எந்த நாட்டிற்கும் பொருந்தும்.\nசேவைகளின் தரம், மக்கள் அரச நிர்வாகத்தை எப்படிப் பார்க்கின்றனர் போன்ற குறிகாட்டிகள் பயன்பட்டால், அது ஒருவரின் சமூக நிலையினால் சிறிய அளவிலேயே பாதிக்கப் படும் ஒரு குறிகாட்டி\nகிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் \nதொடங்கப்பட்டது October 19, 2020\nதொடங்கப்பட்டது August 4, 2006\nஸ்ரீ லங்கன்’ எனும் அடையாளம்\nதொடங்கப்பட்டது 15 minutes ago\nமின்சாரத்தைப் பாய்ச்சி இரையை வேட்டையாடும் அதிசய மீன்\nதொடங்கப்பட்டது 14 hours ago\nகல்வி எனும் மகத்துவம் மிக்க சொத்தின் காவலர்\nதொடங்கப்பட்டது 15 minutes ago\nகிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் \nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 minute ago\nவயசு '40' தாண்டிடுச்சு... எப்போ தான் 'retire' ஆகப் போறீங்க...\" 'யூனிவர்சல் பாஸ்' சொன்ன அசத்தல் 'பதில்'...\" 'யூனிவர்சல் பாஸ்' சொன்ன அசத்தல் 'பதில்' வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெயில், கடந்த 1999 ஆம் ஆண்டு, இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அறிமுகமாகி 22 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். 41 வயதாகும் கிறிஸ் கெயில், மைதானத்தில் பறக்க விடும் சிக்ஸர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இத்தனை வயதிலும் உலகளவில் நடக்கும் ஐபிஎல் உட்பட பல டி 20 தொடர்களில் சிக்ஸர் வாணவேடிக்கை நடத்தி வருகிறார். இவருக்கு 'யூனிவர்சல் பாஸ்' என்ற பட்டப்பெயரும் உள்ளது. வயது நாற்பதைத் தாண்டியும் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் கிறிஸ் கெயில், தனது ஓய்வு குறித்து மனம்திறந்து பேசியுள்ளார். 'என்னால் இன்னும் ஐந்து ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட முடியும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனால், நான் 45 வயது வரை கிரிக்கெட்டில் இருந்து விலக வாய்ப்பில்லை. அதே போல, இன்னும் இரண்டு உலக கோப்பை போட்டியில் விளையாடிய பின்னரே ஓய்வு குறித்து ஆலோசிப்பேன்' என கெயில் தெரிவித்துள்ளார். இந்தாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி 20 உலக கோப்பை மற்றும் அடுத்தாண்டு ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெறவுள்ள டி 20 உலக கோப்பையை மனதில் வைத்து தான் கெயில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார் என தெரிகிறது. https://m.behindwoods.com/ta/news-shots-tamil-news/sports/chris-gayle-opens-up-about-his-retirement-from-intl-cricket.html டிஸ்கி அவர் மட்டும் 45வயது வரை விளையாடி விட்டால் அனைத்து போர்டு / வீரர்களுக்கும் சிறந்த முன்னுதாரணமாக இருப்பார் தோழர்..👍\nவாலி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.\nஸ்ரீ லங்கன்’ எனும் அடையாளம்\nBy உடையார் · பதியப்பட்டது 14 minutes ago\nஸ்ரீ லங்கன்’ எனும் அடையாளம் -என்.கே. அஷோக்பரன் இங்கிலாந்தின் மாலபோன் கிரிக்கட் கழகத்தின் (எம்.சி.சி) வருடாந்த சொற்பொழிவை, 2011இல் ஆற்றிய இலங்கையின் புகழ்பூத்த கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார, அவருடைய உரையின் இறுதியில், “நான் தமிழன், நான் சிங்களவன், நான் முஸ்லிம், நான் பறங்கியன், நான் பௌத்தன், நான் இந்து, கிறிஸ்தவத்தையும் இஸ்லாமையும் வழிப்பற்றுபவன்; இன்றும், என்றும் நான் பெருமைமிகு இலங்கையன்” என்று தெரிவித்திருந்தமை, இந்தத் தீவில் வாழ்பவர்களை மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் இந்தத் தீவைப் பூர்வீகமாகக் கொண்டவர்களைப் புளங்காங்கிதம் அடையச் செய்திருந்தது. சுதந்திரம் கிடைக்கப்பெற்ற காலம் முதல், இனப்பிரச்சினையில் உழன்று கொண்டிருக்கும் இலங்கையில், மீளிணக்கப்பாட்டின் ஊடாக, இனமுறுகலைத் தீர்த்துவிடும் அவாக்கொண்ட பலரதும் மகுடவாசகமாக, இலங்கையர்கள் பலரும் நேசிக்கும் ‘சங்கா’வின் இந்தக் கூற்று உருவெடுத்தது என்றால் அது மிகையல்ல. நல்லதோர் உரையை, உணர்ச்சிபூர்வமாக முடித்துவைப்பதற்கு ஏற்ற நல்லெண்ணம் தாங்கிய பகட்டாரவாரம் என்றளவில் இது, மிகச்சிறந்ததாகவே கர���தப்பட வேண்டும். இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பற்றிப் பேசவிளையும் பலரும், குறிப்பாகத் தம்மை நடுநிலைவாதிகளாக, நல்லிணக்கம், மீளிணக்கப்பாடு ஆகியவற்றின் மீட்பர்களாக முன்னிறுத்தும் பலரும், நாம் இனம், மதம், மொழி ஆகிய அடையாளங்களைக் கடந்து ‘ஸ்ரீ லங்கன்’ என்ற அடையாளத்தைச் சுவீகரிக்க வேண்டும் என்ற பகட்டாரவாரப் பேச்சை முன்வைப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால், உணர்ச்சிவசப்பட்ட பகட்டாரவாரம் என்பதைத்தாண்டி, இந்த நிலைப்பாடுகள் யதார்த்தத்தை உணராதவையாகவும் மீறியவையாகவும் அமைகின்றன என்பதுதான் கசப்பான, ஏற்றுக்கொள்ளக் கடினமான உண்மை. யதார்த்தத்தில் ஒருநபர் சிங்களவராகவும் தமிழராகவும் முஸ்லிமாகவும், பறங்கியராகவும் இருக்க முடியாது. ஏனென்றால், இவை வெறும் ‘லேபிள்’கள் அல்ல ‘ஸ்டிக்கர்’, ‘லேபிள்’களைப் போல, நாம் விரும்பியதை எல்லாம் எடுத்து ஒட்டிக்கொள்ள முடியாது. இவை, மனிதக் கூட்டத்தின் சமூக அடையாளங்கள். மனிதக்கூட்டங்களால், பலநூற்றாண்டுகளாகக் கட்டியெழுப்பிய, காலத்தால் பரிணாமம் அடைந்த அடையாளங்கள். ஒவ்வோர் அடையாளத்துக்குப் பின்னாலும் மொழி, பண்பாடு, வரலாறு, நம்பிக்கை, விழுமியங்கள், நிலம், பிரதேசம் எனப் பல்வேறுபட்ட அம்சங்கள் இருக்கின்றன. அதுபோலவே, ஒருநபர் பௌத்தராகவும் இந்துவாகவும் இஸ்லாமியராகவும் கிறிஸ்தவராகவும் இருக்க முடியாது. ஒவ்வொரு முஸ்லிமும் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்ற ‘அல்லாஹ் ஒருவனே வணக்கத்துக்கு உரியவன்’ என்ற பொருளையுடைய கலிமா தவ்ஹீதினை முதலாவதாகச் சாட்சி சொல்கிறான். இதன் மூலம், அல்லாஹ்வைத் தவிர வணங்கப்பட்டு வரும் அனைத்தும் நிராகரிக்கப்படுகிறது. இது இஸ்லாத்தின் அடிப்படை. ஆகவே, ஒருவன் இஸ்லாமியனாகவும் பௌத்தனாகவும் இந்துவாகவும் கிறிஸ்தவனாகவும் இருக்க முடியாது. அநேக மதங்களில் இந்தத் தனித்தன்மையுண்டு. மதங்கள் போதிக்கும் தர்மத்தில் பல ஒற்றுமைகளுண்டு. ஆயினும், அவற்றின் சடங்குகள், சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் பேதமுடையவை. அவை, பலவேளைகளில் மற்றையவற்றை விலக்கி வைப்பனவாகவும் அமைகின்றன. ஆகவே, நான் பௌத்தன், நான் இந்து, நான் இஸ்லாமியன், நான் கிறிஸ்தவன், நான் சிங்களவன், நான் தமிழன், நான் முஸ்லிம், நான் பறங்கியன் என்று சொல்வது, சிலவேளைகளில் பலருக்கும் மயிர்க்கூச்செறியச் செய்யும்; உணர்ச்சிப் பொங்கலை உருவாக்கலாமேயன்றி, அதில் யதார்த்தத்தின் பிரதிபலிப்பு என்பது கொஞ்சமும் கிடையாது. அதுபோலவே, நாம் இனம், மதம் அடையாளங்களைக் கடந்து, ‘ஸ்ரீ லங்கன்’ என்ற அடையாளத்தைச் சுவீகரிக்க வேண்டும் என்ற வெற்றுப் பேச்சும் யதார்த்தத்திலிருந்து விலகியது. ஒருவன் தான் நம்பும் கடவுள், தனது நம்பிக்கைகள், தான் பின்பற்றும் மார்க்க நெறி, தான் பேசும் மொழி, தனது வரலாறு, தனது பண்பாடு, தனது நிலம், தனது மக்கள் எனும் பிடிப்பு என்பவற்றை, யாரோ ஒருவர் அல்லது ஒரு சிலர் இவற்றைத் தாண்டிச் சிந்தியுங்கள் என்று சொல்வதால், இதை விடுத்து, இன்னோர் அடையாளத்தை ஸ்தாபியுங்கள் என்று சொல்வதால் மட்டும் நடந்துவிடக் கூடியதொன்றல்ல. இங்கு நோக்கம், நல்லெண்ணத்தோடு நல்லிணக்கத்தை உருவாக்க முயற்சிப்பவர்களைக் குறைகூறுவதல்ல. ஆனால், நல்லெண்ணம் மட்டும், நல்ல விளைபயனைத் தந்துவிடாது என்ற யதார்த்த உண்மையை எடுத்துக் காட்ட வேண்டியது அவசியமாகிறது. ‘ஸ்ரீ லங்கன்’ என்ற அடையாளத்தை, இங்கு முன்னிறுத்துகிறவர்களின் உண்மை நோக்கமானது, ‘இன-மத’ தேசியத்தைக் கைவிட்டு, இந்தத் தீவில் ‘சிவில்’ தேசியத்தைக் கட்டியெழுப்புவதாகும் என்பது புரிந்துகொள்ளக் கூடியது. ஆனால், ‘சிவில்’ தேசக் கட்டுமானம் என்பது, “நாம் இன-மதத்தைக் கடந்து, ஸ்ரீ லங்கனாகச் சிந்திப்போம்” என்று, மீண்டும் மீண்டும் பல்வேறு வார்த்தைகளில் கூறுவதன் மூலம் சாதிக்கக்கூடியதொன்றல்ல. ‘சிவில்’ தேசியம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு மிகப்பெரிய அரசியல் விருப்பமும் பலமும் தேவை. இனவெறியை அரசியலின் முதலாகவும், தேர்தல் வெற்றிக்கான அடிப்படையாகவும் எண்ணும் தலைமைகள் இருக்கும் வரை, ‘சிவில்’ தேசியத்தைக் கட்டியெழுப்புவதற்கான அரசியல் விருப்பமும் பலமும் எப்படி ஏற்படும் என்பது இங்கு பிரதானமான கேள்வி. இங்கு “நாம் ஸ்ரீ லங்கன்” என்று பொதுவௌியில் பாடமெடுக்கும் அரசியல்வாதிகளே, தேர்தல் காலத்தில் “தமிழர் வாக்கு தமிழர்களுக்கே” என்ற பிரசாரத்தையும் முன்னெடுக்கும் முரண்நகை காணப்படும் நிலையில், ‘சிவில்’ தேசியத்தைக் கட்டியெழுப்புவதற்கான உண்மையான விருப்பமும் தேவையும் அரசியல் பரப்பில் இருக்கிறதா என்று நாம் யோசிக்க வேண்டும். மறுபுறத்தில், புதிய ‘சிவில்’ தேசிய அடையாளத்தைச் சுவீகரிப்பதற்காக, தமது பலநூற்றாண்டுகால அடையாளங்களை விட்டுக்கொடுக்க, இந்தத் தீவின் மக்கள் தயாராக இருக்கிறார்களா என்ற கேள்வியும் மிக அடிப்படையானது. சிறுபான்மையினர் ‘ஸ்ரீ லங்கன்’ என்ற அடையாளத்தைச் சுவீகரிப்பதற்கான தேவை என்பது ஒருபுறமிருக்க, இந்தத் தீவில் பௌத்தத்தைக் காப்பது சிங்களவர்களின் கடமை என்று ஆழமாக நம்பும் சிங்கள-பௌத்தர்கள், தமது ‘சிங்கள-பௌத்த’ அடையாளத்தைத் தாண்டி, ‘ஸ்ரீ லங்கன்’ என்பதைச் சுவீகரிப்பதற்கான அவசியப்பாடு இருக்கிறதா ‘ஸ்டிக்கர்’, ‘லேபிள்’களைப் போல, நாம் விரும்பியதை எல்லாம் எடுத்து ஒட்டிக்கொள்ள முடியாது. இவை, மனிதக் கூட்டத்தின் சமூக அடையாளங்கள். மனிதக்கூட்டங்களால், பலநூற்றாண்டுகளாகக் கட்டியெழுப்பிய, காலத்தால் பரிணாமம் அடைந்த அடையாளங்கள். ஒவ்வோர் அடையாளத்துக்குப் பின்னாலும் மொழி, பண்பாடு, வரலாறு, நம்பிக்கை, விழுமியங்கள், நிலம், பிரதேசம் எனப் பல்வேறுபட்ட அம்சங்கள் இருக்கின்றன. அதுபோலவே, ஒருநபர் பௌத்தராகவும் இந்துவாகவும் இஸ்லாமியராகவும் கிறிஸ்தவராகவும் இருக்க முடியாது. ஒவ்வொரு முஸ்லிமும் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்ற ‘அல்லாஹ் ஒருவனே வணக்கத்துக்கு உரியவன்’ என்ற பொருளையுடைய கலிமா தவ்ஹீதினை முதலாவதாகச் சாட்சி சொல்கிறான். இதன் மூலம், அல்லாஹ்வைத் தவிர வணங்கப்பட்டு வரும் அனைத்தும் நிராகரிக்கப்படுகிறது. இது இஸ்லாத்தின் அடிப்படை. ஆகவே, ஒருவன் இஸ்லாமியனாகவும் பௌத்தனாகவும் இந்துவாகவும் கிறிஸ்தவனாகவும் இருக்க முடியாது. அநேக மதங்களில் இந்தத் தனித்தன்மையுண்டு. மதங்கள் போதிக்கும் தர்மத்தில் பல ஒற்றுமைகளுண்டு. ஆயினும், அவற்றின் சடங்குகள், சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் பேதமுடையவை. அவை, பலவேளைகளில் மற்றையவற்றை விலக்கி வைப்பனவாகவும் அமைகின்றன. ஆகவே, நான் பௌத்தன், நான் இந்து, நான் இஸ்லாமியன், நான் கிறிஸ்தவன், நான் சிங்களவன், நான் தமிழன், நான் முஸ்லிம், நான் பறங்கியன் என்று சொல்வது, சிலவேளைகளில் பலருக்கும் மயிர்க்கூச்செறியச் செய்யும்; உணர்ச்சிப் பொங்கலை உருவாக்கலாமேயன்றி, அதில் யதார்த்தத்தின் பிரதிபலிப்பு என்பது கொஞ்சமும் கிடையாது. அதுபோலவே, நாம் இனம், மதம் அடையாளங்களைக் கடந்து, ‘ஸ்ரீ லங்கன்’ என்ற அடையாளத்தைச் சுவீகரிக்க வேண்டும் என்ற வெற்றுப் பேச்சும் யதார்த���தத்திலிருந்து விலகியது. ஒருவன் தான் நம்பும் கடவுள், தனது நம்பிக்கைகள், தான் பின்பற்றும் மார்க்க நெறி, தான் பேசும் மொழி, தனது வரலாறு, தனது பண்பாடு, தனது நிலம், தனது மக்கள் எனும் பிடிப்பு என்பவற்றை, யாரோ ஒருவர் அல்லது ஒரு சிலர் இவற்றைத் தாண்டிச் சிந்தியுங்கள் என்று சொல்வதால், இதை விடுத்து, இன்னோர் அடையாளத்தை ஸ்தாபியுங்கள் என்று சொல்வதால் மட்டும் நடந்துவிடக் கூடியதொன்றல்ல. இங்கு நோக்கம், நல்லெண்ணத்தோடு நல்லிணக்கத்தை உருவாக்க முயற்சிப்பவர்களைக் குறைகூறுவதல்ல. ஆனால், நல்லெண்ணம் மட்டும், நல்ல விளைபயனைத் தந்துவிடாது என்ற யதார்த்த உண்மையை எடுத்துக் காட்ட வேண்டியது அவசியமாகிறது. ‘ஸ்ரீ லங்கன்’ என்ற அடையாளத்தை, இங்கு முன்னிறுத்துகிறவர்களின் உண்மை நோக்கமானது, ‘இன-மத’ தேசியத்தைக் கைவிட்டு, இந்தத் தீவில் ‘சிவில்’ தேசியத்தைக் கட்டியெழுப்புவதாகும் என்பது புரிந்துகொள்ளக் கூடியது. ஆனால், ‘சிவில்’ தேசக் கட்டுமானம் என்பது, “நாம் இன-மதத்தைக் கடந்து, ஸ்ரீ லங்கனாகச் சிந்திப்போம்” என்று, மீண்டும் மீண்டும் பல்வேறு வார்த்தைகளில் கூறுவதன் மூலம் சாதிக்கக்கூடியதொன்றல்ல. ‘சிவில்’ தேசியம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு மிகப்பெரிய அரசியல் விருப்பமும் பலமும் தேவை. இனவெறியை அரசியலின் முதலாகவும், தேர்தல் வெற்றிக்கான அடிப்படையாகவும் எண்ணும் தலைமைகள் இருக்கும் வரை, ‘சிவில்’ தேசியத்தைக் கட்டியெழுப்புவதற்கான அரசியல் விருப்பமும் பலமும் எப்படி ஏற்படும் என்பது இங்கு பிரதானமான கேள்வி. இங்கு “நாம் ஸ்ரீ லங்கன்” என்று பொதுவௌியில் பாடமெடுக்கும் அரசியல்வாதிகளே, தேர்தல் காலத்தில் “தமிழர் வாக்கு தமிழர்களுக்கே” என்ற பிரசாரத்தையும் முன்னெடுக்கும் முரண்நகை காணப்படும் நிலையில், ‘சிவில்’ தேசியத்தைக் கட்டியெழுப்புவதற்கான உண்மையான விருப்பமும் தேவையும் அரசியல் பரப்பில் இருக்கிறதா என்று நாம் யோசிக்க வேண்டும். மறுபுறத்தில், புதிய ‘சிவில்’ தேசிய அடையாளத்தைச் சுவீகரிப்பதற்காக, தமது பலநூற்றாண்டுகால அடையாளங்களை விட்டுக்கொடுக்க, இந்தத் தீவின் மக்கள் தயாராக இருக்கிறார்களா என்ற கேள்வியும் மிக அடிப்படையானது. சிறுபான்மையினர் ‘ஸ்ரீ லங்கன்’ என்ற அடையாளத்தைச் சுவீகரிப்பதற்கான தேவை என்பது ஒருபுறமிருக்க, இ��்தத் தீவில் பௌத்தத்தைக் காப்பது சிங்களவர்களின் கடமை என்று ஆழமாக நம்பும் சிங்கள-பௌத்தர்கள், தமது ‘சிங்கள-பௌத்த’ அடையாளத்தைத் தாண்டி, ‘ஸ்ரீ லங்கன்’ என்பதைச் சுவீகரிப்பதற்கான அவசியப்பாடு இருக்கிறதா அவ்வாறானதோர் அவசியப்பாடு இல்லாத நிலையில், இந்தப் பகட்டாரவாரத்தின் விளைவுதான் என்னவாக இருக்கப் போகிறது அவ்வாறானதோர் அவசியப்பாடு இல்லாத நிலையில், இந்தப் பகட்டாரவாரத்தின் விளைவுதான் என்னவாக இருக்கப் போகிறது இது நல்லெண்ணப் பேச்சு. விளைவு பற்றியெல்லாம் ஆராய்வது அவசியமில்லை என்று ‘சிவில்’ தேசியத்தை, வெறும் ‘நற்குண நவிற்சி விளம்பல்’ (virtue signalling) அரசியலாக மட்டுமே வரையறுப்பதானால், மேற்சொன்ன கேள்விகளும் இந்த ஆய்வுகளும் அவசியமில்லாதவை. ஆனால், ‘சிவில்’ தேசியம் என்பது உண்மையில், அடையப்பெறப்பட வேண்டும் என்று விரும்புகிறவர்கள், மேற்சொன்ன கேள்விகள் உள்ளிட்ட பல்வேறு யதார்த்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டியதாக இருக்கும். இந்த இடத்தில், மாற்று உபாயங்கள் பற்றியும் சிந்திக்கலாம். இனம், மதம், மொழி ஆகியவை சார்ந்த தேசிய அடையாளங்கள், இந்தத் தீவின் மக்கள் கூட்டங்களிடையே ஆழவேர்விட்டுள்ளது. இவ்வாறு, இனம், இன-மதத் தேசங்களாக பிரிந்துள்ள மக்கள் கூட்டங்கள், இந்தத் தீவு யாருக்குரியது என்ற கேள்வியில் முரண்பட்டு நிற்கின்றன. இனம், மதம் போன்ற அடையாளங்களை, அடையாளப் பிரக்ஞையைத் தகர்த்து, சிவில் தேசத்தைக் கட்டமைப்பது என்பது, யதார்த்தத்தில் நடைமுறைச் சாத்தியம் குறைந்தது. ஆகவே, இனம், மதம் ஆகிய அடையாளங்களைத் தாண்டிய ‘ஸ்ரீ லங்கன்’ என்கிற சிவில் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக, இவை அனைத்தையும் உள்ளடக்கிய ‘பன்மைத்தேச’ அரசாக (Plurinational state) இந்தத் தீவைக் கட்டியெழுப்புதல் ஒப்பீட்டளவில் சாத்தியமான ஒன்றாகவே தென்படுகிறது. இந்த நிலையின் கீழ், ஒவ்வொருவரும் தான் விரும்பும் அடையாளத்தைச் சுவீகரித்துக்கொள்ளக் கூடிய நெகிழ்ச்சித்தன்மை சாத்தியமாகிறது. இலங்கைத் தீவுக்குள் வாழும் ஒவ்வொரு தேசமும், தான் சுவீகரித்துள்ள அடையாளத்தையும் அடையாளங்களையும் கொண்டிருக்கக் கூடிய நெகிழ்ச்சித்தன்மை, பன்மைத் தேச அரசுக் கட்டமைப்பின் கீழ் காணப்படும். இங்கு இனம், மதம் போன்ற தேசிய அடையாளங்கள் துறக்கப்பட வேண்டிய அவசியப்பாடு ஏற்படாது. பன்மைத் தேசிய அரசு, எல்லா அடையாளங்களையும் அரவணைத்து ஏற்றுக்கொள்வதாக அமையும். இது போன்றதொரு நிலை, இலங்கைத் தீவுக்குப் பொருத்தமானதாக அமையும். ஆனால், மாற்றங்கள் எதுவாக இருந்தாலும், அதைச் செய்வதற்குரிய அரசியல் விருப்பமும் பலமும் இல்லாவிட்டால், அவை சாத்தியப்படாது. தீர்வு காணவேண்டும் என்ற எண்ணம்தான் இங்கு முதற்படி. என்ன வகையான தீர்வு என்ற தெரிவுப் பிரச்சினை, அடுத்த கட்டம்தான். ஆனால், இனவெறித் தீக்கு எண்ணையூற்றி அரசியல் செய்யும் இன-மைய அரசியல், அதிலிருந்து விலகி இனப்பிரச்சினைக்கு தீர்வு காண விரும்பும் வரை, ‘ஸ்ரீ லங்கன்’ என்பது ‘நற்குண நவிற்சி விளம்பல்’ அரசியலாகவோ, தாராளவாதிகளின் கைதட்டும் பாராட்டும் பெறும் பகட்டாரவாரப் பேச்சாகவும் மட்டும்தான் இருக்கும். அதைத்தாண்டி அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஸ்ரீ-லங்கன்-எனும்-அடையாளம்/91-263890\nமின்சாரத்தைப் பாய்ச்சி இரையை வேட்டையாடும் அதிசய மீன்\nஇது பற்றி ஒரு டாக்குமெண்டரி முன்பு பார்த்தேன் தேடி கிடைத்தால் இணைத்து விடுகிறேன்\nகல்வி எனும் மகத்துவம் மிக்க சொத்தின் காவலர்\nBy உடையார் · பதியப்பட்டது 15 minutes ago\nகல்வி எனும் மகத்துவம் மிக்க சொத்தின் காவலர் http://static2.tamilmirror.lk/assets/uploads/image_449a36fa71.jpg கலாநிதி பரீனா ருஸைக் (சிரேஷ்ட விரிவுரையாளர், புவியியல் துறை, கொழும்பு பல்கலைக்கழகம்) உயர்கல்வி நிறுவனங்களுள் பல்கலைக்கழகங்கள் மிக முக்கியமானவை. இலங்கையில் கொழும்புப் பல்கலைக்கழகம் மிகப்பெரிய பல்கலைக்கழகமாகவும், நவீன உயர்கல்வியை வழங்கும் கல்வி நிறுவனங்களுள் முதன்மை கல்வியகமாகவும் திகழ்கின்ற பழைமை வாய்ந்த பல்கலைக்கழகமாகும். பிரித்தானிய கொலனித்துவத்தின் கீழ், இலண்டன் பல்கலைக்கழகத்தோடு இணைந்து, 1921 ஆம் ஆண்டு இலங்கையில் ‘பல்கலைக்கழகக் கல்லூரி’ எனும் பெயரில், கொழும்புப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. எனினும், இப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பாடசாலை, 1870 இல் ஆரம்பிக்கப்பட்டது. ஆகையால், அவ்வாண்டே, ஸ்தாபக ஆண்டாகக் கருதுவது பொருத்தமானது. பட்டம் வழங்கும் நிகழ்வு 1923 இல் ஆரம்பிக்கப்பட்டது. 1870 இல் ஆரம்பிக்கப்பட்ட மருத்துவப் பாடசாலை, தென்னாசியப் பிராந்தியத்தில் இரண்டாவது ஐரோப்பிய மருத்துவப் ���ாடசாலையாக விளங்கியது. 1880 களில் இம்மருத்துவப் பாடசாலை, மருத்துவக் கல்லூரியாகத் தரமுயர்த்தப்பட்டது. 1889 ஆம் ஆண்டு, ஐக்கிய இராச்சியத்தின் பொது மருத்துவச் சபையால், பிரித்தானியாவில் மருத்துவப் பயிற்சியைப் பெறுவதற்கான அங்கிகாரம் வழங்கப்பட்டது. 1942 இல் இலங்கைப் பல்கலைக்கழகக் கட்டளைச் சட்ட இலக்கம் 20 இன் பிரகாரம் இலங்கைப் பல்கலைக்கழகமாக உருவாக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் பீடம் (1942, சட்டப் பீடம் (1947, கல்விப் பீடம் (1949) கலைப் பீடம் (1963) ஆரம்பிக்கப்பட்டது. அரசாணைக்கேற்ப, ‘கொழும்பு இலங்கைப் பல்கலைக்கழகம்’ எனும் பெயரில் 1967 ஒக்டோபரில் இருந்து தனித்து இயங்க ஆரம்பித்தது. 5,000 மாணவர்களையும் 300 ஆளணியினரையும் கொண்டு கலை, சட்டம், விஞ்ஞானம், மருத்துவம் என்பவற்றைக் கற்பிக்கும் பல்கலைக்கழகமாக இது உருவெடுத்தது. பேராதனை இலங்கைப் பல்கலைக்கழகம், கொழும்பு இலங்கைப் பல்கலைக்கழகம், வித்யோதயா இலங்கைப் பல்கலைக்கழகம், வித்யாலங்கார இலங்கைப் பல்கலைக்கழகம் எனும் நான்கு வளாகங்கள் 1972 இல் காணப்பட்டன. கொழும்புப் பல்கலைக்கழகத்துடன் கட்டுபொத்த தொழில்நுட்பக் கல்லூரியும் இணைந்து செயற்பட்டது. இப் பல்கலைக்கழகத்தின் தலைமையகமாக ‘செனட் இல்லம்' எனும் பெயரில் இன்றைய ‘கல்லூரி இல்லம்' காணப்படுகின்றது. இத்திட்டம் வெற்றியளிக்காமையால் 1998 இல் இவை மீண்டும் பிரிக்கப்பட்டு தனித்தனியே இயங்கின. கொழும்புப் பல்கலைக்கழகம் எனும் நாமத்தில் மருத்துவம், கலை, விஞ்ஞானம், சட்டம் ஆகிய பீடங்கள் 1980 இல் உருவாக்கப்பட்டன. அவற்றுடன், 1979இல் உருவாக்கப்பட்ட முகாமைத்துவ நிதிப் பீடமும் இணைந்து செயற்பட்டு வந்தது. 1978 இல் பல்கலைக்கழகச் சட்ட இலக்கம் 16 கீழ் இலங்கைப் பல்கலைக்கழகம், ஆறு தனிச் சுதந்திர பல்கலைக்கழகங்களாக உருவெடுத்தது. கொழும்புப் பல்கலைக்கழகத்தில் 1987 இல் பட்டதாரி கற்கைகள் பீடமும் உருவாக்கப்பட்டது. 1996 இல் வர்த்தமானி அறிவித்தலுக்கமைய ஸ்ரீபாளி வளாகம் உருவாக்கப்பட்டது. 1997 இல் மருத்துவ முதுமாணி கல்வியகமும் சுதேசிய மருத்துவ நிர்வாகமும் கொழும்புப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டன. 1987 இல் உருவாக்கப்பட்ட கணினித் தொழில்நுட்பக் கல்வியகம், 2002 ஆம் ஆண்டு கணினிப் பாடசாலையாக மாற்றியமைக்கப்பட்டது. கொழும்புப் பல்கலைக்கழகத்தில், 2017இல் த��தியர் சேவை பீடம், தொழில்நுட்பப் பீடம் ஆகிய இரு புதிய பீடங்கள் உருவாக்கப்பட்டன. இப்பல்கலைக்கழகத்தின் மகுட வாசகம், சமஸ்கிருத மொழியில் உருவாக்கப்பட்டதாகும். அது ‘அறிவு எங்கும் விளங்குக’ எனும் பொருளைக் கொண்ட, ‘புத்திஸர்வத பிரதே’ என்ற வாசகத்தை, குறிக்கோளாகக் கொண்டு செயற்படுகின்றது. http://static2.tamilmirror.lk/assets/uploads/image_43f96ea96d.jpg 11 பீடங்களையும் 41 துறைகளையும், எட்டு வேறு நிறுவனங்களையும் கொண்டு இயங்குகின்றது. இப்பல்கலைக்கழகத்தின் வேந்தர், உபவேந்தர் ஆகியோர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றனர். வேந்தர் பெரும்பாலும் நிர்வாகப் பொறுப்புகளை மேற்கொள்ளாவிடினும், பட்டமளிப்பின் போது, அவைக்குத் தலைமைத் தாங்குகின்றார். உபவேந்தர், பல்கலைக்கழக முகாமையாளராக விளங்குகின்றார். கொழும்புப் பல்கலைக்கழகத்தின் முதல் உபவேந்தரான ரொபர்ட் மார்ஸ் என்பவர், 1922 தொடக்கம் 1939 வரை பதவி வகித்தார். கொழும்புப் பல்கலைக்கழகத்துக்கான பிரதான நூலகம், கலைப்பீட வளாகத்தில் இயங்குகின்றது. இந்நூலகத்தின் இரு கிளைகள் விஞ்ஞானம், மருத்துவம் ஆகிய பீடங்களில் இயங்குகின்றன. மருத்துவ பீட நூலகம், 1870 இல் நிறுவப்பட்டது. நான்கு இலட்சத்துக்கு மேலான நூல்கள் இங்கு காணப்படுகின்றன. பல அரிய தொகுப்புகளும் ‘இலங்கை தொகுப்புகள்’ எனும் தலைப்பின் கீழ், ஓலைச்சுவடிகளும் பிரதான நூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் 11,604 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இவர்களுள் 9,100 பேர் இளமாணி பட்டப்படிப்பைத் தொடர்பவர்களாகவும் 2,504 பேர் முதுமாணி பட்டப்படிப்பைத் தொடர்பவர்களாகவும் காணப்படுகின்றனர். கல்விசார் ஊழியர்கள் 240 பேரும், கல்விசாரா ஊழியர்கள் 1,600 பேரும் பணிபுரிகின்றனர். கொழும்புப் பல்கலைக்கழகத்தின் இன்றைய (2020) வேந்தராக டொக்டர் ஓஸ்வால்ட் கோமிஸ் திகழ்கின்றார். உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் சந்திரிகா என். விஜேரத்ன பதவி வகிக்கின்றார். ஊதா, மஞ்சள் ஆகிய நிறங்கள் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பிரதான பிரதிபலிப்பு நிறங்களாகும். இப்பல்கலைக்கழகத்தில் அனைத்துப் பீடங்களையும் உள்ளடக்கிய வகையில், 29 விளையாட்டு அணிகள் காணப்படுகின்றன. போட்டிகளில் கொழும்புப் பல்கலைக்கழகம் வெற்றியாளராகத் திகழ்கின்றது. 1980களில் இருந்து, 10 சாம்பியன் வ���ளையாட்டுகளில் எட்டுப் போட்டிகளில் சாதித்து வருகிறது. மாணவர்களால் 40 கழகங்கள், சங்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றுள் பீடங்கள் ரீதியான மாணவர் ஒன்றியங்கள், மதம், கலாசாரம், கருத்தியல், பண்புகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒருங்கமைப்புகள், பொதுநல நோக்கைக் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்புகள் என்பன உள்ளடங்குகின்றன. கொழும்புப் பல்கலைக்கழகம், கல்விசார் வெளியீடுகளை வெளியிட்டு வருகின்றது. அந்தவகையில், University of Colombo Review, The Ceylon Journal of Medical Science, Sri Lanka Journal of International Law, International Journal on Advances in ICT for Emerging Regions, Sri Lanka Journal of Bio-Medical information and Sri Lanka Journal of Critical care ஆகிய வெளியீடுகள் வெளியிடப்படுகின்றன. நூற்றாண்டுகளாகக் கல்வி எனும் மகத்துவம்மிக்க சொத்தை வழங்கிவரும் கலை, விஞ்ஞானம் ஆகிய பீடங்கள், உட்கட்டமைப்பும் மனிதவள விருத்தி ஆகியவற்றில், நேர்கணிய வளர்ச்சியைக் காட்டி வருகின்றன. மானிடவியல், சமூக விஞ்ஞானம் ஆகிய கற்கைகளின் கீழ் கல்வி, ஆய்வுகளை கலைப்பீடம் மேற்கொண்டு வருகின்றது. கலை ஒரு பாட அலகாக இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் 1921 முதல் கற்பிக்கப்பட்டு வந்தது. இது 1942 இல் கலைப் பீடமாக மாற்றப்பட்டது. புதிய கலை பீடமாக 1963 இல் பரிணமித்தது. கலை பீடத்தின் முதல் பீடாதிபதியாக பேராசிரியர் ஹேம் ரே விளங்கினார். கலைப் பீடத்தில், ஏனைய பிரிவுகளுக்கு அப்பால், ஊடகவியல், இஸ்லாமியக் கற்கை போன்ற கற்கைப் பிரிவுகளும் மொழித்திறன் விருத்தி, சர்வதேசத் தொடர்புகள் காரணமாக சீன மொழியைக் கற்பிக்கும் கொன்பியூசியஸ் பிரிவும் இயங்கி வருகின்றன. மேலும், கலைப் பீடத்தில் இயங்கிவரும் துறைகள் மூலம், பெறுமதிமிக்க சான்றிதழ் பயிற்சி நெறிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கான (ஊனமுற்ற மாணவர்களுக்கான) இளங்கலை மையமும் உள்ளது. மாணவர்களின் இலக்கியத் திறமைகளை ஊக்குவிக்கும் வண்ணம் பீடாதிபதி விருதுகள் (Dean Awards) நிகழ்ச்சித் திட்டங்களும் கலைப் பீடத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. கலை, கலாசார திறமைகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அடிப்படையில் கலைப்பீடம் மென்மேலும் விருத்திபெற்ற வண்ணமே, செயற்பட்டு வருகின்றது என்பதில் ஐயமில்லை. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கல்வி-எனும்-மகத்துவம்-மிக்க-சொத்தின்-காவலர்/91-263891\nசிறந்த நிர்வாகம���: தமிழகத்திற்கு 2ஆவது இடம்- பின்தங்கிய வடமாநிலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE,_%E0%AE%A8._(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)&uselang=en&printable=yes", "date_download": "2021-01-18T07:07:27Z", "digest": "sha1:TKKJGC5IBPV6WLXPGYRLBVSVS6RR5GKW", "length": 2092, "nlines": 30, "source_domain": "www.noolaham.org", "title": "Pages that link to \"இராமச்சந்திரசர்மா, ந. (நினைவுமலர்)\" - நூலகம்", "raw_content": "\nPages that link to \"இராமச்சந்திரசர்மா, ந. (நினைவுமலர்)\"\n← இராமச்சந்திரசர்மா, ந. (நினைவுமலர்)\nWhat links here Page: Namespace: all (Main) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு Invert selection\nThe following pages link to இராமச்சந்திரசர்மா, ந. (நினைவுமலர்):\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://shakthitv.lk/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-01-18T07:24:03Z", "digest": "sha1:XMJW6BIMAD3HKLT2ZV3CIALD2424K6I2", "length": 3391, "nlines": 122, "source_domain": "shakthitv.lk", "title": "மக்களுடன் மின்னல் முல்லைத்தீவு நாயாறு கடலில் நடப்பது என்ன? – Shakthi TV", "raw_content": "\nமக்களுடன் மின்னல் முல்லைத்தீவு நாயாறு கடலில் நடப்பது என்ன\nLunch Time Tamil News – 2021.01.14 சக்தியின் நண்பகல் பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.01.14 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nWoman Only -மகளிர் மட்டும்\nமக்களுடன் மின்னல் முல்லைத்தீவு நாயாறு கடலில் நடப்பது என்ன\nLunch Time Tamil News – 2021.01.14 சக்தியின் நண்பகல் பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.01.14 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-01-18T08:53:39Z", "digest": "sha1:YELENUFVQB7KPKMEIDE32TX7ZE5ROAG5", "length": 5441, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "புகழேந்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுகழேந்தி என்ற பெயரில் உள்ள கட்டுரைகள்:\nபுகழேந்திப் புலவர் (அம்மானைப் பாடல்கள்)\nப. புகழேந்தி, திராவிட இயக்க ஆய���வாளர்\nமூ. புகழேந்தி, நீதிபதி, கவிஞர், எழுத்தாளர்\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2014, 10:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2011/01/07/", "date_download": "2021-01-18T07:25:13Z", "digest": "sha1:VIXAH6T36HJ73ULVGAMPAEOC74EUKIAF", "length": 8523, "nlines": 102, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "07 | ஜனவரி | 2011 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nநண்பர் ஒருவரிடம் இருந்து கம்ப்யூட்டர் வாங்கிய மேட்டுப் பாளையம் வாசகர் ஒருவர், அதில் விண்டோஸ் எக்ஸ்பி உள்ளது என்றும், அதன் பதிப்பு மற்றும் அதில் அப்டேட் செய்யப்பட்ட சர்வீஸ் பேக் குறித்து நண்பருக்குத் தெரியவில்லை என்றும் கூறி, அதனை எப்படித் தெரிந்து கொள்வது எவ்வாறு என்றும் கேட்டுள்ளார். இதே சந்தேகத்தினைப் பல வாசகர்கள் வெவ்வேறு சூழ்நிலையில் நமக்கு எழுதி உள்ளனர்.\nஇது சற்று சிக்கலான நிலை தான். கம்ப்யூட்டர் ஒன்றின் அடிப்படையான விஷயம் அதன் சிஸ்டம் தான். அந்த சிஸ்டமும் எந்த பதிப்பு என்று அறிய முடியாமல் இருப்பது துரதிர்ஷ்டம் ஆகும். சிஸ்டத்தின் எந்த பதிப்பு மற்றும் சர்வீஸ் பேக் தெரிந்தால் தான், அதில் என்ன என்ன புரோகிராம்களைப் பதியலாம் என்று நம்மால் ஒரு முடிவிற்கு வர முடியும். இதனை கம்ப்யூட்டரை இயக்கி நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.\nவிண்டோஸ் கீயை அழுத்தி, உடன் ‘R’ கீயை அழுத்துங்கள். இது உங்கள் கர்சரை ரன் கட்டத்தில் கொண்டு நிறுத்தும். அதில் ‘winver’ என டைப் செய்து என்டர் தட்டவும். உடனே சிறிய விண்டோ ஒன்றில், சிஸ்டத்தின் பெயர் பெரிய எழுத்தில்,மைக்ரோசாப்ட் இலச்சினை யுடன் காட்டப்படும். கீழாக அதன் பதிப்பு எண் தரப்படும். இணைந்த வாறே பில்ட் எண் மற்றும் சர்வீஸ் பேக் எண் அடைப்புக் குறிகளுக்குள் காட்டப்படும். கீழாக, யாருக்கு, எந்த நிறுனத்தின் பெயரில், விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்ட��் பயன்படுத்த உரிமம் தரப்பட்டுள்ளது என்ற விபரமும் காட்டப்படும். இது விஸ்டா, விண்டோஸ் 7 போன்ற சிஸ்டங்களில் சிறிது மாற்றத்துடன் தெரியும். இதே தகவலை வேறு வழியிலும் பெறலாம்.My Computer ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties கிளிக் செய்திடவும். இனி கிடைக்கும் விண்டோவில் உள்ள டேப்களில், ஜெனரல் டேப்பில் கிளிக் செய்தால், அதில் கம்ப்யூட்டர் சிஸ்டம் குறித்த தகவல் கிடைக்கும். ஆனால், இந்த விண்டோ தகவல்கள் தரும் வகை சற்று வித்தியாசமாக இருக்கும். அடிப்படையில் அவை ஒன்றுதான். இதே போல விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 தொகுப்புகள் உள்ள கம்ப்யூட்டரில், ஸ்டார்ட் பட்டன் கிளிக் செய்து, கம்ப்யூட்டர் என்பதில் ரைட்கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுத்தால், அதில் சிஸ்டம் குறித்த தகவல்கள் கிடைக்கும். இரண்டு வழிகளிலும் சிஸ்டம் சார்ந்த தகவல்கள் கிடைக்கும்\n« டிசம்பர் பிப் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/french/lessons-ta-tr", "date_download": "2021-01-18T07:08:21Z", "digest": "sha1:YBOBI2WA2L5UZUH7MI7DZI3LOYQBHG6S", "length": 13683, "nlines": 114, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Leçons: Tamil - Turc. Learn Tamil - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nஅளவுகள், அளவைகள் - Ölçü, Ölçümler\nநீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா\nஇயக்கம், திசைகள் - Hareket, Yönler\nமெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். Yavaş hareket et, dikkatli araba sür\nஉங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nஅழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. Güzel görünmek için veya üşümemek için üzerinize giydiğiniz herşey hakkında.\nஉணர்வுகள், புலன்கள் - Duygular\nஅன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. Sevgi, nefret, koku ve dokunuş hakkında herşey\nதித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. Lezzetli dersin ikinci kısmı.\nதித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. Çok lezzetli bir ders. Bizim küçük tutkularımız hakkında.\nஇன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்���ராக இருக்கமுடியுமா அது மிகக் கஷ்டம்\nகட்டிடங்கள், அமைப்புகள் - Binalar, Organizasyonlar\nதேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். Kiliseler, tiyatrolar, tren istasyonları ve mağazalar...\nசுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். Bahçede, ev yıkamada, tamir etmede neleri kullanacağınızı öğrenin.\nகல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். En sevdiğimiz dersimizin 2. kısmı, öğrenme hakkında herşey\nநீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Yabancı bir ülkedesiniz ve bir araba mı kiralamak istiyorsunuz அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Yabancı bir ülkedesiniz ve bir araba mı kiralamak istiyorsunuz\nதாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். Anne, baba, akraba... İnsanın hayatındaki en önemli şey ailesidir.\nசுகாதாரம், மருத்துவம், சுத்தம் - Sağlık, Tıp, Hijyen\nஉங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. Doktora başının ağrıdığını nasıl söylersin\nசெய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் - Materyaller, Madde, Cisim\nநம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். Etrafımızı saran bitkileri öğrenelim. Bitkiler hakkında herşey: ağaçlar, çiçekler, vs.\nசிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி. Kırmızı, beyaz, sarı hakkında herşey.\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Vakit geçiyor\n புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். Vaktinizi boşa harcamayın\nஇந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். Bu dersi kaçırmayın. Paranın nasıl hesaplanacağını öğrenin.\nபதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள் - Zamirler, Bağlaçlar, Edatlar\nபல்வேறு பெயரடைகள் - Çeşitli sıfatlar\nபல்வேறு வினைச் சொற்கள் 1 - Çeşitli fiiller 1\nபல்வேறு வினைச் சொற்கள் 2 - Çeşitli fiiller 2\nபல்வேறு வினையடைகள் 1 - Çeşitli zarflar 1\nபல்வேறு வினையடைகள் 2 - Çeşitli zarflar 2\nநீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். İçinde yaşadığınız dünyayı öğrenin.\nபொழுதுபோக்கு, கலை, இசை - Eğlence, Sanat, Müzik\nகலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Sanatsız hayatımız ne olurdu ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Sanatsız hayatımız ne olurdu\nமதம், அரசியல், இராணுவம், அறிவியல் - Din, Politika, Askeri, Bilim\nஎல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய் போர் செய்யாதே அன்பு செய்\nமனித உடல் பாகங்கள் - Vücut Organları\nஉடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். Vücudumuz ruhumuzun taşıyıcısıdır. Ellerimizi, bacaklarımızı, kulak ve gözlerimizi öğrenelim.\nஉங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. Etrafımızdaki insanları nasıl tarif edilir.\nமாநகரம், தெருக்கள், போக்குவரத்து - Şehir, Cadde, Ulaşım\nஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். Büyük bir şehirde kaybolmayın, sinemanın yolunu sormayı öğrenin.\nமோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. Kötü hava yoktur, bütün havalar iyidir.\nவாழ்க்கை, வயது - Hayat, Yaş\nவாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Hayat kısadır. Doğumdan ölüme kadar bütün basamakları hakkında öğrenin.\nவாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Selamlaşma, Rica, Hitap, Uğurlama\nமக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். İnsanlarla nasıl geçineceğinizi öğrenin.\nபூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. Kediler ve Köpekler. Balıklar ve kuşlar. Hayvanlar hakkında herşey.\nவிளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Spor, Oyunlar, Hobi\nசிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. Eğlenin\nவீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - Ev, Mobilya, Ev eşyaları\nவேலை, வியாபாரம், அலுவலகம் - İş, Ticaret, Ofis\nமிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். Çok fazla çalışmayın, biraz dinlenip iş hakkında kelime öğrenin\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/womenmedicine/2019/09/17083225/1261782/pregnancy-Foods.vpf", "date_download": "2021-01-18T07:34:10Z", "digest": "sha1:OXJ5ULA6CXSMZ5U5DNTOHCFK3FM2BPWO", "length": 13856, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: pregnancy Foods", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகர்ப்ப காலத்தில் தேவையான அதிகப்படியான ஊட்டச்சத்து\nபதிவு: செப்டம்பர் 17, 2019 08:32\nகர்ப்ப காலத்திற்கு தேவையான அதிகப்படியான ஊட்டச்சத்து, ஆறு மாதங்களுக்கு மேல் இரண்டு வயது வரை தாய்ப்பாலோடு வழங்க வேண்டிய கூடுதல் உணவுகள் இவை இக்கால கட்டம் உள்ளடக்கியது.\nகர்ப்ப காலத்தில் தேவையான அதிகப்படியான ஊட்டச்சத்து\nசெப்டம்பர் 1 முதல் 7 வரை கொண்டாடப்படும் தேசிய ஊட்டச்சத்து வாரம், கடந்த ஆண்டு முதல் தேசிய ஊட்டச்சத்து மாதமாக மாற்றப்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் ஊட்டச்சத்து குறித்த வ���ழிப்புணர்விற்கு ஏற்பட்டிருக்கும் ஒரு அவசியமான சூழல்\nவறுமையின் காரணமாக போதிய ஊட்டமின்மையும், அதன் மூலம் ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் தொற்று வியாதிகளும் ஏற்படுகின்றன. இதன் மூலம் ஏற்படும் ஆரோக்கிய குறைபாட்டால் அவர்கள் வேலை செய்யும் ஆற்றலும், உற்பத்தித்திறனும் குறைந்து ஏழ்மை தொடர்கிறது. இந்த சுழற்சி இந்தியாவில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.\nஉலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கையின் படி வயதுக்கேற்ற போதிய உயரமின்மை கொண்ட 46.6 மில்லியன் குழந்தைகளையும், உயரத்திற்கேற்ற போதிய எடையின்மை கொண்ட 25.5 மில்லியன் குழந்தைகளையும் இந்தியா கொண்டுள்ளது. யுனிசெப் அறிக்கையின் படி இந்தியாவில் மூன்று பேரில் ஒருவர் ஏதேனும் ஒரு விதமான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை ஒரு புறமிருக்க அதிக உடல் எடை கொண்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கும் இந்தியா தாயகமாக உள்ளது. ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் அதிகப்படியான ஊட்டம் என்கிற இரட்டைச் சுமையைக் கொண்ட நாடாக இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது.\nஇந்த ஆண்டு தேசிய ஊட்டச்சத்து வாரத்தின் மையக்கருத்தாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் பஞ்சசீல கொள்கையை போன்று ஐந்து முக்கிய கருத்துகளை வலியுறுத்தியுள்ளது. அவையாவன, முதல் ஆயிரம் நாட்களின் முக்கியத்துவம், ரத்த சோகை மற்றும் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு, தனி மனித சுகாதாரம், சரிவிகித ஊட்டச்சத்து உணவு குறித்த விழிப்புணர்வு ஆகியவை.\nஒரு பெண்ணின் கர்ப்பம் ஆரம்பிப்பது முதல் பிறக்கும் குழந்தையின் இரண்டாவது பிறந்தநாள் வரையிலான முதல் 1000 நாட்கள் மிக முக்கியம் வாய்ந்தவை. இந்த ஆயிரம் நாட்களே ஒரு குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றை தீர்மானிக்கும் காலகட்டமாக, மறைமுகமாக ஒரு தேசத்தின் ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கும் முக்கிய நாட்களாக அமைகிறது.\nகர்ப்ப காலத்திற்கு தேவையான அதிகப்படியான ஊட்டச்சத்து, அத்தியாவசிய தடுப்பூசிகள், சீம்பால் மற்றும் தாய்ப்பாலின் முக்கியத்துவம், ஆறு மாதங்களுக்கு மேல் இரண்டு வயது வரை தாய்ப்பாலோடு வழங்க வேண்டிய கூடுதல் உணவுகள், சுகாதாரம் என இவை அனைத்தையும் இக்கால கட்டம் உள்ளடக்கியது.\nபற்றாக்குறையான அல்லது சமநிலையற்ற உணவால் உண்டாகும் சத்துக்குறைவு, ஊட்டச்சத்து குறைவு என்று வரையறுக்கப்படுகிறது. அனைத்து வகை ஊட்டச்சத்துகளையும் பரிந்துரைக்கப்பட்ட தகுந்த அளவில் வழங்குவதே சமநிலை உணவாகும்.\nகுழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் ஒன்றே போதுமானது. நோய் தடுப்பாற்றலை அதிகரிப்பதால் குழந்தைகளுக்கு பலவிதமான தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதுடன் எளிதாக செரிமானம் ஆகிறது. ஆனால் விளம்பரங்களில் வருவது போன்று தங்கள் குழந்தைகள் இருக்க வேண்டும் என்கிற அறியாமையின் காரணமாக பல தாய்மார்கள் முதல் ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே கூடுதல் உணவுகளை ஆரம்பித்து விடுகின்றனர். மறுபுறம் ஆறு மாதங்கள் கழித்து கூடுதல் உணவுகளை வழங்க வேண்டிய அவசியம் குறித்த சரியான விழிப்புணர்வின்மையினால் குறிப்பிட்ட சதவீத தாய்மார்கள் இருப்பதும் நிதர்சனம்\nமுறையாக தாய்ப்பால் கொடுப்பது வயிற்றுப்போக்கை தடுக்கும். ஒவ்வொரு வருடமும் 5 வயதிற்குட்பட்ட 5 லட்சத்து 25 ஆயிரம் குழந்தைகள் உயிர் இழப்பதற்கு இந்த வயிற்றுப்போக்கே காரணமாகிறது. இதனை எளிமையாக மிக மலிவான விலையில் கிடைக்கும் உப்பு, சர்க்கரை கரைசலைக் கொண்டு பாக்கெட்டுகளை கொண்டு குணப்படுத்திவிடலாம் என்பது இன்னும் அனைவரையும் சென்று சேரவில்லை.\nரத்த சோகையினால் உடல் மற்றும் மன வளர்ச்சி குறைவு, நோய் எதிர்ப்பு சக்தியின்மை, படிப்பில் கவனம் இன்மை, நெஞ்சில் படபடப்பு, சோர்வு, அன்றாட பணிகள் செய்ய இயலாமை ஆகியவை ஏற்படுகின்றன. வைட்டமின் சி நிறைந்த உணவுகள், சுண்டைக்காய், உலர்ந்த திராட்சை, பேரிச்சை, கோதுமை, பொட்டுக்கடலை, மீன், முட்டை, இறால் ஆகிய இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் ரத்த சோகையைத் தடுக்கும்.\nபெ.உமா மகேஸ்வரி, துணை பேராசிரியர், ஊட்டச்சத்தியல் துறை, தனியார் கல்லூரி, சென்னை.\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nகர்ப்ப காலத்தில் அதிக நேரம் தூங்குவது குழந்தையை பாதிக்குமா\n அதற்கு இவை தான் காரணம்\nபடுக்கை அறையில் மனைவியின் விருப்பங்களை புரிந்துகொள்ள இயலாத ஆண்கள்\nகர்ப்ப காலத்தில் சோர்வில் இருந்து மீள என்ன செய்யலாம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பர��் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/12/blog-post_895.html", "date_download": "2021-01-18T07:40:59Z", "digest": "sha1:NRNBCQ2NYMDZPDWEZCGWN2WOFO32FVMX", "length": 6190, "nlines": 56, "source_domain": "www.newsview.lk", "title": "பண்டிகைக் காலத்தில் பெரும் ஒன்றுகூடல்கள், விருந்துபசாரங்களுக்கு தடை - News View", "raw_content": "\nHome உள்நாடு பண்டிகைக் காலத்தில் பெரும் ஒன்றுகூடல்கள், விருந்துபசாரங்களுக்கு தடை\nபண்டிகைக் காலத்தில் பெரும் ஒன்றுகூடல்கள், விருந்துபசாரங்களுக்கு தடை\nபண்டிகைக் காலங்களில் அதிக மக்கள் கூட்டத்தைக் கவரும் வகையிலான விருந்துபசாரங்கள் நத்தார், புதுவருட கொண்டாட்டங்களின் போது தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.\nபண்டிகைக் காலங்களில் தனிமைப்படுத்தல் சட்டங்களை நிலைநிறுத்த பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கொண்டாட்டங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே வரையறுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.\nஇதேவேளை பண்டிகைக் காலத்தில் சிறப்பு போக்குவரத்துத் திட்டம் செயற்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.\nகுவைத் நாட்டில் பிரதமர் உட்பட அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nகுவைத் நாட்டின் பிரதமர் ஷேக் சபா தனது பதவியை ராஜினாமா செய்தார். மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான குவைத்தில் கடந்த 2019ம் ஆண்டு முதல் பிரதமராக...\nஅவுஸ்திரேலிய நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த புறாவை கருணைக் கொலை செய்ய தீர்மானம்\nஊரடங்கு, தனிமைப்படுத்தும் உத்தரவு ஆகியவற்றைப் பின்பற்றாத அமெரிக்கப் புறாவை என்ன செய்வது என்று தீர்மானிக்க வேண்டிய தர்மசங்கடமான நிலைக்கு அவுஸ...\nதெற்காசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி கோட்டாபய : 155 ஏக்கர் நிலப்பரப்பு - மொத்த முதலீடு 250 மில்லியன் டொலர் - முதல் தொகுதி இம்மாதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி\nதெற்காசியாவின் மிகப்பெரிய டயர் மற்றும் ரேடியேர் டயர் உற்பத்தி தொழிற்சாலையான “பெரென்டினோ டயர் கோர்ப்பரேஷன்“ (Ferentino Tire Corporation PVT L...\nசிரியாவில் அலை அலையாக விமானத் தாக்குதல் : 57 பேர் பலி, இஸ்ரேல் நடத்தியதா\nசிரியாவில் உள்ள ஈரான் ஆதரவுபெற்ற ஆயுதக் குழுக்களின் நிலைகள் மீது அலை அலையாக விமானத் தாக்குதல் நடந்ததில் குறைந்தது 57 பேர் கொல்லப்பட்டதாக தகவ...\nபயனாளர்களின் அச்சம் குறித்து வட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் அளித்தது\nதனி நபரின் விபரங்கள், இருப்பிடம் உள்ளிட்ட தகவல்கள் முகநூலுக்கு பகிரப்படாது என வட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. பேஸ்புக்கிற்கு சொந்தம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2011/05/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2021-01-18T07:35:46Z", "digest": "sha1:RKRSKI27V7KJHS4K5MOGNQIJV4H4VL2G", "length": 25550, "nlines": 539, "source_domain": "www.naamtamilar.org", "title": "மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கையில் நடைபெற்ற தமிழர் படுகொலை காணொளி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கையில் நடைபெற்ற தமிழர் படுகொலை காணொளி\nசரணடைந்த தமிழ் மக்களை இலங்கை இராணுவத்தினர் கோரமாக படுகொலைசெய்யும் காட்சிகள் அடங்கிய காணொளி இன்று (30) ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் காண்பிக்கப்படவுள்ளதாகசெய்திகள் தெரிவிகின்றன.\nநீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பில் ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதி கிறிஸ்ரோஃப் ஹெயின்ஸ் இந்த காணொளியை அதன் உண்மைத்தன்மை தொடர்பில் நிபுணர்கள் ஆராய்ந்து சமர்ப்பித்த ஆதரங்களுடன் நாளை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 17 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கவுள்ளார்.\n2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பில் ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதியாக கிறிஸ்ரோஃப் ஹெயின்ஸ் நியமனம் பெற்ற பின்னர் அவர் சமர்ப்பிக்கும் முதலாவது ஆவணம் இதுவாகும்.\nஇந்த காணொளிகளை பிரித்தானியாவின் சனல் போஃர் தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பியிருந்தது.\nகிறிஸ்ரோஃப் ஹெயின்ஸ் கடந்த வருடம் சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டபோதும், சிறீலங்கா அரசு அதற்கான அனுமதிகளை வழங்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nமுந்தைய செய்திநாம் தமிழர் கட்சியின் மண்டல அரசியல் பயிலரங்கு மற்றும் 8 மாவட்டங்களுக்கான இளைஞர் பாசறை கட்டமைப்பு- மன்னார்குடியில் நடக்கவுள்ளது.\nஅடுத��த செய்திஒட்டகம் நுழைகிறது – தினமணி தலையங்கம்\nகுவைத் செந்தமிழர் பாசறை – பறையிசைப் பயிற்சி – உறுப்பினர் அட்டை வழங்குதல்\nகுவைத் செந்தமிழர் பாசறை -பறையிசைப் பயிற்சி – கிளை கட்டமைப்பு\nகுவைத் செந்தமிழர் பாசறை – கலந்தாய்வு கூட்டம்.\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\n21.04.2012 சனிக்கிழமை தியாகத் தாய் அன்னை பூபதியின் 24ஆம் ஆண்‏\nநம்பியாரை பர்மாவிற்கான பான்கிமூனின் தூதுவர் பதவியில் இருந்து நீக்கவும் – பிரிட்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/discovery-book-palace", "date_download": "2021-01-18T08:28:27Z", "digest": "sha1:LBISWDAOAOEPYHMF6NUXXRSJ3D5Y465B", "length": 51117, "nlines": 187, "source_domain": "www.panuval.com", "title": "டிஸ்கவரி புக் பேலஸ் | Discovery Book Palace | Panuval.com", "raw_content": "\nசாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்2 #November 20201 CBF - 2019 Panuval Best Seller1 CHENNAI BOOK FAIR 2018 TOP SELLERS1 அனுபவங்கள்3 அரசு / நிர்வாகம்1 ஆன்மீகம்2 இசை2 இதிகாசங்கள்1 இந்திய வரலாறு1 இந்து மதம்2 இயற்கை / சுற்றுச்சூழல்2 இலக்கியப் பேருரை1 இலக்கியம்‍‍11 இஸ்லாம்1 ஈழம்2 உரையாடல்1 உளவியல்2 ஓவியம்1 கட்டுரை தொகுப்பு3 கட்டுரைகள்88 கதைகள்1 கலை1 கவிதைகள்82 காதல்1 குறுநாவல்1 குழந்தை வளர்ப்பு2 சமையல் / உணவுமுறை1 சித்தர் பாடல்கள்1 சினிமா37 சினிமாக் கட்டுரைகள்3 சிறுகதைகள் / குறுங்கதைகள்58 சிறுவர் கதை3 சிறுவர் நூல்கள்1 சிறுவர்/சிறுமியர் புத்தகங்கள்1 சுயமுன்னேற்றம்2 தமிழக அரசியல்1 தமிழகம்2 தமிழர் பண்பாடு2 தமிழர் வரலாறு2 திரைக்கதைகள்2 தொல்லியல்நூல்கள்2 நாட்குறிப்பு2 நாவல்74 நேர்காணல்கள்4 பயணக் கட்டுரை2 பாடல்கள்1 புதுகவிதைகள்11 பெண்ணியம்5 பொன்மொழிகள்1 மார்க்சியம்1 மொழிபெயர்ப்புகள்3 மொழியியல்1 வரலாறு3 வாழ்க்கை / தன் வரலாறு4 வாழ்க்கை வரலாறு1 விகடன் விருது பெற்ற நூல்கள்1 விளக்கவுரை2\n Inge Etharkaga1 இசைக்கும் நீரோக்கள் Isaikkum negrokkal1 இன்னுமொரு மழை Innumoru mazhai1 இன்றில்லை எனினும் Indrillai eninum1 இப்பொழுது வளர்ந்துவிட்டாள் Ippothu valarnthuvittaal1 இப்பொழு���ு வளர்ந்துவிட்டாள் Ippozhuthu Valarnthuvittal1 இரண்டாம் லெப்ரினன் ட் சிறுகதைகள் Irandam leprinant1 இருளும் ஒளியும் கவிதைகள் Irulum Oliyum Kavithaigal1 இறக்கை விரிக்கும் மரம் Irakkai Virikkum Maram1 இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும் Ilaiyaraja1 ஈழத் தமிழர் போராட்டமும் புனைவிலக்கியப் போக்குகளும் Eezha Tamizhar Poraattamum Punaivilakkiya Pokkugalum1 உடைந்த நிழல் Udaintha nizhal1 உப்பு நாய்கள் Uppu Naigal - Discovery1 உயிர்ச்சுழி uyirchchuzhi1 உயிர்த்தெழுதலின் கடவுச்சொல் uyirthezhuthalin kadavu sol1 உற்றுயிர்த்துத் தேடலாகி Utruyir thedalagi1 உலகத்து சிறந்த நாவல்கள் Ulagathu sirantha novelgal1 உலகத்துச் சிறந்த நாவல்கள் Ulagaththu Sirantha Novelgal1 உலகின் மிகச்சிறிய தவளை Ulagin Migachchiriya Thavalai1 உலோகம் உரைக்கும் கதைகள் Ulogam Uraikkum Kathaigal1 உளவு ராணிகள் Ulavu ranigal1 எங்கே செல்கிறது தமிழ்க் கவிதை Enga selgirathu thamizhaga kavithai1 எண்ணும் எழுத்தும் Ennum Ezhuththum1 எனக்கும் பிடிக்கும் Enakkum pidikkum1 என்.ஶ்ரீராம்: தேர்ந்தெடுத்த கதைகள் N sriram Thernthedutha kathaigal1 என். ஸ்ரீராம்: தேர்ந்தெடுத்த சிறுகதைகள் N Shriram Therntheduththa Sirukathaigal1 என்ட அல்லாஹ் Enda allah1 என்னைச் சந்திக்க கனவில் வராதே Ennai santhika kanavil varathey1 என்னைச் செதுக்கும் சிறு உளி Ennai Sethukkum Siru Uli1 என்னைத் தேடி Ennai Thedi1 என் பாதங்களில் படரும் கடல் En Paathangalil Padarum Kadal1 என் வானம் நான் மேகம் En Vaanam Nan Megam1 என் வாழ்க்கை பயணம் En vazhkai payanam1 என் வாழ்க்கைப் பயணம் En Vaazhkkai Payanam1 எப்படி இப்படி Eppadi Ippadi1 எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் போர்க்கலைகள் Mgr Thiraippadangalil Porkkalaigal1 எம் ஆர் ராதா காலத்தின் கலைஞன் M R Radha1 எரி நட்சத்திரம் Eri natchathiram1 எளிமை போர்த்திய கவித்துவம் Elimai Porththiya Kaviththuvam1 எழிலிக்கு வேரின் சாயல் Ezhilikku verin sayal1 ஏகாந்தச் சிறு வாழ்வு Yegaantha Siru Vaazhvu1 ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள் Yezhaam Nootraandin Kuthiraigal1 ஏவி.எம். ஒரு செல்லுலாய்டு சரித்திரம் Av.M Oru Celluloid Sarithiram1 ஐந்தவித்தான் Ainthaviththaan1 ஒன்ற பக்க கதைகள் Ondra Pakka Kathaigal1 ஒப்பியல் நோக்கில் உலக மொழிகள் Oppiyal nokkil1 ஒரு துளி நட்சத்திரம் Oru Thuli Natchaththiram1 ஒரு நாள் Oru Naal Discovery Book Palace1 ஒரு வண்ணத்துப்பூச்சியின் மரணசாசனம் Oru vannathupoochiyin maranasasanam1 ஒற்றைப் பல் Otrai Pal1 ஒளி ஓவியம் Light Drawings1 ஒளி ஓவியம் Oli oviyam1 ஒளி வித்தகர்கள் பாகம் 1 Olivithagar1 ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் Oor ilakkiyavaathiyin kalaiyulaka anubavangal1 ஓளி ஓவியம் Oli oviyam1 க. சீ. சிவகுமார் குறுநாவல்கள் Ks Sivakumar Kurunovelgal1 க.சீ.சிவக்குமார் குறுநாவல்கள் Ka.si sivakumar kurunovelkal1 கடலுக்கு அப்பால்...1 கடலோரக் கிளிஞ்சல்கள் Kadalora kilinjalgal1 கடல் நீர் நடுவே Kadal Neer Naduve1 கடவுள் என்னும் கொலைகாரன் Kadavul Ennum Kolaikaaran1 கடவுள் கனவில் வந்தாரா Kadavul Kanavil Vanthaaraa1 கட்டுக்கழுத்தி Kattukkazhuththi1 கட்டுத்தளைய��னூடே காற்று Kattuthalaiyinudae Katru1 கண்கொத்திப் பறவை Kankoththi paravai1 கண்பேசும் வார்த்தைகள் kanpesum varthaigal1 கதை To திரைக்கதை Kathai To Thiraikkathai1 கதை திரைக்கதை வசனம் இயக்கம்திரைக்கதை திரையான கதை kathai-thiraikkathai-vasanam-iyakkam1 கந்தர்வன்: தேர்ந்தெடுத்த சிறுகதைகள் Gandharvan Therntheduththa Sirukathaigal1 கனவு சினிமா Kanavu Cinema1 கனவு செருகிய எரவானம் Kanavu serugiya eravanam1 கன்னிகாவின் கிராமத்துச் சமையல் Kannikavin Graamaththu Samaiyal1 கன்னிவாடி Kannivaadi1 கரமுண்டார் வூடு Karamundaar Voodu1 கருவறைக்கு வெளியே Karuvaraiku Veliye1 கருவாச்சி காதல் Karuvachi kadhal1 கரை மீளும் வெயில் Karai Meelum Veyil1 கலைஞர் என்றொரு ஆளுமை Kalaignar Endroru Aalumai1 கல் சிரிக்கிறது kal sirikirathu1 கள்ளம் Kallam1 கவிதை - ஓவியம் - சிற்பம் - சினிமா Kavithai - Oviyam - Sirpam - Cinema1 கவின்மிகு கைலாய மலையும் மாசற்ற மானசரோவர் ஏரியும் Kavinmigu Kayilaya Malaiyum Maasatra Manasarovar Eriyum1 கவிராஜன் கதை Kavirajan kathai1 காந்தள்சூடி Kandhal sudi1 காரைக்காலம்மையார் பாடல்கள் Karaikkalammaiyar padalgal1 காற்று வளையம் Kaatru Valaiyam1 காலநதி Kalanathi1 காலந்தோறும் காவிரி Kalanthorum kaviri1 காலமற்ற வெளி1 காவேரியின் பூர்வ காதை - Discovery Kaveriyin porva1 கி ரா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் HB KI RA THERTHDUTHTHA SIRUKATHAIKAL1 கி ரா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் PB KI RA THERNDHEDUTHTHA SIrUKATHAIKAL1 கிராமத்து தெருக்களின் வழியே... Graamaththu Therukkalin Vazhiye1 கிராமம் நகரம் மாநகரம் kiramam nagaram maanagaram1 கிளையிலிருந்து வேர் வரை Kilayilirinthu Ver Varai1 குண சித்தர்கள் Guna Siththargal1 குதிப்பி Kuthippi1 குப்பி Kuppi1 குருதி ஆட்டம் Kuruthi Aattam1 குற்றப் பரம்பரை Kutra Parambarai1 குழந்தைகள் உலகத்தில் நுழைய பெற்றோருக்கான பாஸ்வேர்டு Kuzhanthaigal Ulagaththil Nuzhaiya Petrorukkaana Password1 குழந்தைகள் நிறைந்த வீடு kuzhanthaigal niraintha veedu1 கூண்டுப் பறவையின் தனித்த பாடல் Koondu Paravaiyin Thaniththa Paadal1 கெடை காடு Kedai Kaadu1 கெட்ட போரிட்ட உலகுக்கு அஞ்சலிகவிதை ketta-poritta-ulagukku-anjali1 கேரளத்தில் எங்கோ Keralathil engo1 கொஞ்சம் பயமாயிருக்கிறதுகவிதை konjam-bayamaayirukkirathu1 கொம்மை1 கோணங்கள் Konangal1 க்ளிக் Click1 சதுர பிரபஞ்சம் Sathura Pirapanjam1 சத்யஜித் ரே சினிமாவும் கலையும் Sathyajith Rae Cinemavum Kalaiyum1 சன்னத்தூறல் Sannathooral1 சர்மாவின் உயில் Sarmaavin Uyil Discovery Book Palace1 சாத்தான் நிலவு Sathan Nilavu1 சாமத்தில் முனகும் கதவு Saamaththil Munagum Kathavu1 சாரு நிவேதிதா: தேர்ந்தெடுத்த சிறுகதைகள் Charu Nivedita Therntheduththa Sirukathaigal1 சிந்தா நதி Sindha nathi1 சினிமா வியாபாரம் இரண்டு பாகங்களும் சேர்த்து Cinema Viyaabaaram Irandu Paagangalum Serththu1 சினிமா வியாபாரம் பாகம் 2 Cinema Viyaabaaram Paagam21 சினிமா வியாபாரம்-2 Cinema Viyabaram-21 சினிமா வெறியின் 40 ஆண்டுகள்1 சினிமாவை உணருங்கள் Cinemavai Unarungal1 சிப்பத்தில் கட்டிய கடல் Sippathil kattiya kadal1 சிறுகதையும் திரைக்கதையும் sirukathaiyum-thiraikkathaiyum1 சிறுகோட்டுப் பெரும்பழம் Sirukottu Perumpazham1 சிவப்பு பட்டுக் கயிறு Sivappu Pattu Kayiru1 சுகந்தி சுப்பிரமணியன் படைப்புகள் Suganthi Subramanyan Padaippugal1 சுதந்திர தாகம் பாகம் 1,2,3 Suthanthira Thagam1 சுபிட்ச முருகன் - எதுவாக Keralathil engo1 கொஞ்சம் பயமாயிருக்கிறதுகவிதை konjam-bayamaayirukkirathu1 கொம்மை1 கோணங்கள் Konangal1 க்ளிக் Click1 சதுர பிரபஞ்சம் Sathura Pirapanjam1 சத்யஜித் ரே சினிமாவும் கலையும் Sathyajith Rae Cinemavum Kalaiyum1 சன்னத்தூறல் Sannathooral1 சர்மாவின் உயில் Sarmaavin Uyil Discovery Book Palace1 சாத்தான் நிலவு Sathan Nilavu1 சாமத்தில் முனகும் கதவு Saamaththil Munagum Kathavu1 சாரு நிவேதிதா: தேர்ந்தெடுத்த சிறுகதைகள் Charu Nivedita Therntheduththa Sirukathaigal1 சிந்தா நதி Sindha nathi1 சினிமா வியாபாரம் இரண்டு பாகங்களும் சேர்த்து Cinema Viyaabaaram Irandu Paagangalum Serththu1 சினிமா வியாபாரம் பாகம் 2 Cinema Viyaabaaram Paagam21 சினிமா வியாபாரம்-2 Cinema Viyabaram-21 சினிமா வெறியின் 40 ஆண்டுகள்1 சினிமாவை உணருங்கள் Cinemavai Unarungal1 சிப்பத்தில் கட்டிய கடல் Sippathil kattiya kadal1 சிறுகதையும் திரைக்கதையும் sirukathaiyum-thiraikkathaiyum1 சிறுகோட்டுப் பெரும்பழம் Sirukottu Perumpazham1 சிவப்பு பட்டுக் கயிறு Sivappu Pattu Kayiru1 சுகந்தி சுப்பிரமணியன் படைப்புகள் Suganthi Subramanyan Padaippugal1 சுதந்திர தாகம் பாகம் 1,2,3 Suthanthira Thagam1 சுபிட்ச முருகன் - எதுவாக எதுவாகவோ, அதுவாக subitcha-murugan1 சென்டிமீட்டர் அளவில் துண்டாடப்படும் கடல் Centimeter Alavil Thundaadappadum Kadal1 செம்மை மாதர் Semmai madhar1 செயலிகளின் காலம் Seyaligalin kaalam1 சேப்பாயி Seppaayi1 சௌந்தர்ய Soundarya1 ஜீ. முருகன்: தேர்ந்தெடுத்த சிறுகதைகள் G Murugan Therntheduththa Sirukathaigal1 ஜீ முருகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் Selected short stories of G Murugan1 ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள் J.Francis Kirupa Kavithaikal1 ஜெயந்தன் தேர்ந்தெடுத்த கதைகள் Jeyanthan Therntheduththa Kathaigal1 ஜெயந்தன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் Jeyanthan Thernthedutha Sirukadhaikal1 ஞானம் நுரைக்கும் போத்தல் Nyaanam Nuraikkum Bottle1 ஞாயிறு கடை உண்டு Gnayiru kadai undu1 ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம் Gnayitrukkizhamai pallikoodam1 ஞாயிற்றுக் கிழமைப் பள்ளிக்கூடம் Nyaayitru Kizhamai Pallikkoodam1 டாங்கிகளில் சரியும் முல்லை நிலா Tangikalil sariyum mullai nila1 டுர் டுரா Dur Duraa1 டுர்டுரா Durdura1 தங்கர் பச்சான் கதைகள் Thangar Bachan Kathaigal1 தங்கர்பச்சான் கதைகள் Thangar bachan kathaigal1 தஞ்சை நாடோடிக் கதைகள் Thanjai nadodi kathaikal1 தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள் Thanjai prakash sirukathaikal1 தனிமையில் ஒரு கோயில் Thanimaiyil Oru Koyil1 தமிழர் வாழ்க்கையும் திரைப்படங்களும் Tamizhar Vazhkaiyum Thiraipadankalum1 தமிழ் சினிமா இசையில் அகத்தூண்டுதல் Tamil Cinema Isaiyil Agaththoondal1 தமிழ் நாவல்கள் Tamil novelgal1 தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்கள் Tamil Panpaattu Adaiyaalangal1 தரைக்கு வந்த தாரகை Thiraikku vantha tharagai1 தவிப்பு Thavippu1 தவ்வை thavai1 தானாவதி Thaanaavathi1 தாய்வீடு Thaai veedu1 தாய் வீடு Thai veedu1 தாருகா வனம் Thaarukaa Vanam1 தாழப்பறக்காத பரத்தையர் கொடி Thaazhapparakkatha parathaiyar kodi1 தாழப்பறக்காத பரத்தையர் கொடி Thazhaparakaatha Parathaiyar Kodi1 திசை ஒளி Thisai Oli1 திருக்குறள்: நடைமுறை உரை Thirukkural Nadaimurai Urai1 திருமார்புவல்லி Thirumarbuvalli1 தூக்கத்தில் நடப்பவர்கள் Thookkaththil Nadappavargal1 தூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி Thoondil Mithavaiyin Kutra Unarchchi1 தெங்கு Thengu1 தெரிவை Therivai1 தேக்குமரப் பூக்களாலான மீச்சிறு மேகமூட்டம் Thekkumara Pookkalaalaana Meechchiru Megamoottam1 தேர்ந்தெடுக்கப்பட்ட 19ம் நூற்றாண்டின் பிரஞ்சுக் கவிதைகள் French poems1 தேவதைகளால் தேடப்படுபவன் Devathaigalaal Thedappadubavan1 தொப்புள்கொடி Thoppulkodi1 நகுலன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் Nagulan Therntheduththa Sirukathaigal1 நடுகல் Nadukal1 நடைவண்டி Nadaivandi Discovery Book Palace1 நா.முத்துக்குமார் கவிதைகள் Na.muthukumar kavithaikal1 நாஞ்சில்நாடன்: தேர்ந்தெடுத்த சிறுகதைகள் Nanjilnadan Therntheduththa Sirukathaigal1 நாடோடியாகிய நான் Naadodiyaagiya Naan1 நான்.. பெண் Naan Penn1 நாரணோ ஜெயராமன் கவிதைகள் Narano jeyaraman poems1 நினைவோ ஒரு பறவை Nenaivo Oru Paravai1 நியூட்டனின் மூன்றாம் விதி Newtonin moontam vithi1 நிறமி Nirami1 நிலம் கேட்டது கடல் சொன்னது nilam-kettathu-kadal-sonnathu1 நிழற்பட நினைவலைகள்: ஒரு ரீவைண்ட் Nizharpada Ninaivalaigal Oru Rewind1 நீ எழுத மறுக்கும் எனதழகு Nee Ezhutha Marukkum Enathazhagu1 நீங்க நினைச்சா சாதிக்கலாம் Neenga Ninaichchaa Saathikkalaam1 நீங்கள் உங்களைப் போலில்லை Neengal Ungalai Polillai1 நீலப்படம் Neelappadam1 நீ வைத்த மருதாணி Nee vaiththa maruthaani1 நைவேத்யம் Naivethyam1 நொதுமலர்க் கன்னி Nothumalar Kanni1 பகவத் கீதை Bhagavad gita1 பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம் patchaiyapanilirunthu oru thamizh vanakkam1 படிக்கத் தெரிந்த சிங்கம் Padikka therintha singam1 படைத்தவன் மற்றும் எனது வளர்ப்பு மீன்கள் Padaiththavan Matrum Enathu Valarppu Meengal1 படைப்புகளின் வழியே பஷீர் Padaippugalin Vazhiye Basheer1 பட்டத்து யானை Pattathu Yaanai1 பட்டாம்பூச்சி விற்பவன் pattampoochi virpavan1 பறவையின் நிழல் Paravaiyin nizhal1 பாற்கடல் லா.ச.ரா Paarkadal la.sa.ra1 பால காண்டம் Bala kaandam1 பிக்சல் Pixel1 பிணத்தை எரித்தே வெளிச்சம்தலித் இலக்கியம் pinaththai-eriththe-velichcham1 பித்தப்பூ Piththappoo Discovery Book Palace1 பிரபஞ்சன் இராமாயணம் Pirapanjan Ramayanam1 பிரபஞ்சன் கட்டுரைகள் Prabanjan Katturaikal1 பிரபஞ்சன் கதைகள் Prabanjan1 பிரபஞ்சன் நேர்காணல்கள் Pirapanjan Nerkaanalgal1 பிறகு.. Piragu Discovery Book Palace1 பீஹாரி Bihari1 புது டில்லி Puthu dilli1 புத்தகங்கள் பார்வைகள் Puththakangal Paarvaigal1 புத்ர Puthra Discovery Book Palace1 புயலிலே ஒரு தோணி Puyalile oru thoni1 புரை ஏறும் மனிதர்கள் Purai Yerum Manithargal1 பூனையின் மனைவி Poonaiyin Manaivi1 பூமணி சிறுகதைகள் டிஸ்கவரி புக் பேலஸ் Poomani Sirukathaigal Discovery Book Palace1 பூர்ணிமை Poornimai1 பூவரசம் வீடு Poovarasam veedu1 பெண் Peen1 பெண் Women1 பெண்களுக்கு சொற்கள் அவசியமா Pengalukku Sorkal Avasiyamaa1 பெயரிடப்படாத புத்தகம் Peyaridappadaatha Puththagam1 பெருங்கூட்டத்தில் தொலைந்தவனின் தனிமை Perunkoottaththil Tholainthavanin Thanimai1 பேனாவுக்குள் அலையாடும் கடல் Penaavukkul Alaiyaadum Kadal1 பைத்தியக் காலம் Paiththiya Kaalam1 பொசல் டிஸ்கவரி புக் பேலஸ் Posal Discovery Book Palace1 பொய்த் தேவு Poi Thevu Discovery Book Palace1 போதையின் நிழலில் தடுமாறும் தமிழகம் Bothaiyin Nizhalil Thadumaarum Tamizhagam1 போரும் சமாதானமும் Porum Samathanamum1 போர்த்திரை Porththirai1 மசால்தோசை 38ரூபாய் Masaldosai 38 Rubaai1 மசூதிப் புறா Masoothi Puraa1 மணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு ManalMetil Innumoru Azhakiya Veedu1 மதுரைக் கதைகள் madurai-kathaigal1 மதுரை மீனாச்சி: உண்மை வரலாறு madurai-meenatchi-unmai-varalaaru1 மனமே Manamey nalama1 மரணித்த கணவனின் டைரி Maraniththa Kanavanin Diary1 மறுகு சோளம் Marugu solam1 மற்ற மரணம் Matra maranam1 மற்றும் சிலர் matrum silar1 மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் Malaippathaiyil nadantha velicham1 மாதர் திரையுலகு Maathar Thiraiyulagu1 மாயக்குதிரை Maayakkuthirai1 மிளகாய் மெட்டி Milagai metti1 மீசை இல்லாத ஆப்பில் Meesai illatha apple1 மீசையில்லாத ஆப்பிள் Meesaiyillaatha Apple1 மீனின் சிறகுகள் Meenin siragugal1 மீன்கள் உறங்கும் குளம் Meengal Urangum Kulam1 முயல் தோப்பு Muyal Thoppu1 முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு Mushtafavai suttukonra oor iravu1 மூங்கிலரிசி வெடிக்கும் பருவம் Moongilarisi Vedikkum Paruvam1 மூன்றாம் உலகப் போர். Moondram ulaga por1 மூப்பர் Muper1 மெக்ஸிக்கோ Mexico1 மெனிஞ்சியோமா Meningioma1 மெய் நிகரி mei nigari1 மெய்ந்நிகர் கனவு Meinnigar Kanavu1 மேதைகளின் குரல்கள் Methaigalin Kuralgal1 யவனிகா ஸ்ரீராம் கவிதைகள் Yavanika Shriram Kavithaigal1 யானை Yaanai1 யாராக இருந்து எழுதுவது Yaraga irunthu ezhuthuvathu1 ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது Rajakumari Veedu Vazhiyil Irunthathu1 ராமாயணம் - பிரபஞ்சன் Ramayanam-prapanjan1 லா.ச.ரா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் La.sa.ra therntheduththa sirukathaikal1 லாக்கப் Lockup1 லிங்கூ - 2 Lingoo 21 லிலித்தும் ஆதாமும் Liliththum Adamum1 வசந்தகால நதிகளிலே Vasanthakaala Nathigalile1 வன அதிகாரியின் காதல் Vana Athikaariyin Kaathal1 வயலட் ஜன்னல் Violet jannal1 வரப்புகள் Varappugal1 வாங்க சினிமாவைப் பற்றி பேசலாம் Vanga Cinema Patri Pesalam1 வாங்க பேசலாம் செல்லம்ஸ் Vaanga Pesalaam Chellams1 வாசல் மழை Vaasal Mazhai1 வாய்க்கால் Vaaikkaal1 விக்னேஷ்வரனாகிய நான் Vigneshwaranaagiya Naan1 விலங்குகள் பொய் சொல்வதில்லை Vilangugal Poi Solvathillai1 விளம்பர வேட்டை Vilambara vettai1 வெக்கை - டிஸ்கவரி புக் பேலஸ் Vekkai1 வெட்கச் சலனம் Vetka Salanam1 வெண்ணிற இரவுகள் Vennira Iravugal Discovery Book Palace1 வெள்ளிவீதி Velliveethi1 வேற்றுக் கிரகவாசி Vetru Kiragavaasi1 வேல ராமமூர்த்தி: தேர்ந்தெடுத்த சிறுகதைகள் Vela Ramamurthy Therntheduththa Sirukathaigal1 வேல ராமமூர்த்தி கதைகள் Vela Ramamurthy Kathaigal1 ஷெர்லாக் ஹோம்ஸ் ஜேம்ஸ்பாண்டாகிறார் Sherlock Holmes James Bondaagiraar1 ஸ்ட்ரெஸ் எனப்படுவது யாதெனின் Stress Enappaduvathu Yaathenin1\nG.வசந்தபாலன் G.Vasandhapaalan1 ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி Fiyodhar Thasdhayevski1 அ உமர் பாரூக்2 அகரமுதல்வன் agara muthalvan3 அகராதி Akaraadhi1 அகிலா Akilaa2 அதியன் ஆறுமுகம் Adhiyan Aarumukam1 அன்ரன் பாலசிங்கம் Anron Balasingam1 அமீர் அப்பாஸ்1 அரங்க வேலு IAS1 அரங்கவேலு இ.ஆ.ப.ஓய்வு Arangavelu I.Aa.Pa.Oivu1 ஆத்மார்த்தி Aathmarthi2 இந்திரன் Indhiran3 இயக்குநர் அகத்தியன்1 இயக்குநர் ஜெயபாரதி Iyakunar Jeyabharathi1 இயக்குனர் வெங்கடேஷ் Iyakkunar Vengatesh1 இரா.மன்னர் மன்னன்1 இராம.குருநாதன் Iraama.Kurunaadhan1 இள அழகிரி Ela. Alagiri1 இளங்கோ1 இளங்கோவன் கீதா Ilangovan Keedhaa1 இளம்பிறை Ilampirai2 ஈரோடு கதிர் ERODE KATHIR2 உதயகுமார் Udhayakumaar1 உமா மகேஸ்வரி Uma Maheshwari1 உமா மோகன் Umaa Mokan4 உமையாள் மீனாட்சிசுந்தரம்1 என்.லிங்குசாமி N.Lingusamy1 என்.ஸ்ரீராம் N.Sriram1 எல்.திருநாவுக்கரசு El.Thirunaavukkarasu2 எஸ்.ராமகிருஷ்ணன் S.Ramakrishnan10 ஏக்நாத் Eknath2 ஏவி.எம்.குமரன் Evi.Em.Kumaran1 க.சி.அம்பிகாவர்ஷினி1 க.சீ.சிவகுமார் Ka.See.Sivakumaar4 க.சீ.சிவக்குமார் K.C.Sivakumar2 க.நா.சு. Ka.Naa.Su.6 க.நா.சுப்ரமண்யம் Ka.Na.Subramanyam1 க. மணிகண்டன் K. Manikandan1 க.வீரபாண்டியன் Ka.Veerapaantiyan1 கடிகை அருள்ராஜ் Katikai Arulraaj1 கணேச குமாரன் Kanesa Kumaaran1 கணேஷ் ராகவன்1 கந்தர்வன் Kandharvan1 கபிலன் வைரமுத்து Kabilan Vairamuthu1 கமலபாலா Kamalapaalaa1 கயல் Kayal1 கரன் கார்க்கி Karan Kaarkki1 கரிகாலன் Karikaalan2 கலாப்ரியா Kalapriya2 கலைமதி ஆனந்த்1 கவிதா Kavitha1 கவிதா சொர்ணவல்லி1 கவிதா முரளிதரன் Kavitha Muralidharan1 கவிலன் Kavilan1 கா ந சுப்ரமண்யம்1 காம்கேர் புவனேஸ்வரி Kaamker Puvanesvari1 கார்த்திக் திலகன்1 கி.ராஜநாராயணன் Ki.Rajanarayanan2 கி மணிவண்ணன்1 கீரனூர் ஜாகிர்ராஜா Keeranur Jaaheeraja1 குகன் Guhan2 குமரகுருபரன் Kumarakuruparan1 கே.ஜே.அசோக் குமார் Ke.Je.Asok Kumaar1 கே.பாக்யராஜ் Ke.Bakyaraaj2 கே.பாக்யா Ke.Paakyaa1 கேபிள் சங்கர் Cable Shankar4 கோ. தனஞ்செயன் K. Dhananjeyan1 கோ.வசந்தகுமாரன் Ko.Vasandhakumaaran1 கோணங்கி Konangi1 கௌதம சித்தார்த்தன் Gouthama Siddharthan1 சக்தி ஜோதி Sakthi Jothi4 சச்சின் Sachchin1 சத்ரியன் Sathriyan3 சரவணன் சந்திரன் Saravanan Chandran1 சா கந்தசாமி1 சாரு நிவேதிதா Charu Nivedita1 சி.கருணாகரசு C.Karunakarasu1 சி.சு.செல்லப்பா Ci.Su.Sellappa1 சி.ஜெ. ராஜ்குமார் C. J. Rajkumar4 சி.ஜெ.ராஜ்குமார் CJ RAJKUMAR2 சி.ஜே.ராஜ்குமார் Si.Je.Raajkumaar3 சி.மகேந்திரன் C.Mahendran2 சிவ. நம்பி SIVA.Nambi1 சு.தமிழ்ச்செல்வி S. Tamilselvi1 சுகந்தி சுப்பிரமணியன் Sukandhi Suppiramaniyan1 சுப்ரபாரதிமணியன் Suprabharathimanian1 சுலவோமிர் மிரோசெக் Sulavomir Mirosek1 சே.ப.நரசிம்மலு நாயுடு Se.Pa.Narasimmalu Naayutu1 சே ப நரசிம்மலு நாயுடு2 ஜா.தீபா Jaa.Theepaa2 ஜி.நாகராஜன் G.Nagarajan1 ஜீ.முருகன் Jee.Murukan1 ஜீ முருகன்1 ஜெ.ஜெய சிம்மன் Je.Jeya Simman1 ஜெ.பிரான்சிஸ் கிருபா J.Francis Kiruba1 ஜெயகாந்தன் Jeyakanthan2 ஜெயந்தன் Jeyandhan2 ஜெயன் மைக்கேல் Jeyan Maikkel1 ஜெ விஜயாராணி IAS1 டார்வின்1 டி.சௌந���தர் Ti.Sowndhar1 தங்கம் மூர்த்தி Thangam Moorththi1 தங்கர் பச்சான் Thangar Pachchaan2 தஞ்சாவூர்க் கவிராயர் Thanjaavoork Kaviraayar1 தஞ்சை பிரகாஷ் Thanjai Pirakaash4 தமயந்தி Dhamayanthi1 தமிழரசி Tamizharasi1 தமிழ்நதி Tamilnathi1 தமிழ்மணவாளன்1 திலகபாமா Thilakapaamaa1 தீபச்செல்வன் Deepaselvan1 தேனம்மை லெக்ஷ்மணன் Thenammai Lekshmanan1 தேனி கண்ணன் Theni Kannan1 ந. ஆ. ஸ்ரீனிவாசன் N. A. Srinivasan1 ந.முருகேச பாண்டியன் Na. Murugesa Pandian8 நகுலன் Nakulan1 நசீமா ரசாக் Naseemaa Rasaak1 ந முருகேசபாண்டியன்1 நரன் Naran1 நர்சிம் Narsim3 நர்மதா Narmadhaa6 நவீனா Naveenaa1 நா.முத்துக்குமார் Na.Muthukumar11 நாகா Naakaa1 நாஞ்சில் நாடன் Nanjil Nadan2 நாரணோ ஜெயராமன்1 நெய்தல்1 நேஷனல் செல்லையா Neshanal Sellaiyaa1 ப.சிங்காரம் P. Singaram2 பட்டுக்கோட்டை பிரபாகர் Pattukottai Prabhakar2 பத்மஜா நாரயணன் Padmaja Narayanan1 பத்மஜா நாராயணன் Padmaja Narayanan1 பா.சங்கரேஸ்வரி PA.Sankareshwari1 பா.ராஜாராம் Paa.Raajaaraam1 பாரதிபாலன் Paaradhipaalan2 பாரதியார் Bharathiyar1 பாஸ்கர் சக்தி Baskar Sakthi4 பி.சமுத்திரகனி Pi.Samuththirakani1 பி.சமுத்திரக்கனி Pi.Samuththirakkani1 பின்னி மோசஸ் Pinni Mosas1 பிரசன்னா வெங்கடேசன் Pirasannaa Vengatesan2 பிரபஞ்சன் Prapanjan8 பிரியா1 பிருந்தாசாரதி Brindha Sarathi2 பிருந்தா சாரதி Pirundhaa Saaradhi5 பிரேம் ரமேஷ் Prem Ramesh1 பூமணி Poomani7 பொன்னீலன் Ponneelan1 பொன் மகாலிங்கம்1 ப‌.திருமாவேலன் P.Thirumavelan1 ம கண்ணம்மாள்1 ம காமுத்துரை1 மஞ்சுளா1 மணா Manaa1 மருதன் பசுபதி1 மா.அன்பழகன் Ma. Anbazhagan1 மா.கருணாகரன் Maa.Karunaakaran1 மு.சந்திரகுமார் Mu.Chandhirakumar2 மு.சந்திர குமார் Mu.Sandhira Kumaar1 மௌனன் யாத்ரிகா Mownan Yaadhrikaa1 யமுனா ராஜேந்திரன் Yamuna Rajendran1 யவனிகா ஸ்ரீராம் Yavanika Sriram1 யுவ கிருஷ்ணா Yuva Krishna1 யோகி Yoki1 ர.கன்னிகா Ra.Kannikaa1 ரமேஷ் பிரேதன் Ramesh Prethan1 ரமேஷ் ரக்சன் Ramesh Raksan1 ரமேஷ் வைத்யா Ramesh Vaidhyaa1 ரா.பார்த்திபன் R.Parthiban1 ராஜசுந்தரராஜன் Rajasundararajan2 ராஜா செல்லமுத்து Raajaa Sellamuththu1 ராஜேஸ்வரி கோதண்டம் Raajesvari Kodhantam1 லக்ஷ்மி சரவணகுமார் LAKSHMI SARAVANAKUMAR2 லஷ்மி சரவணகுமார் Lakshmi Saravanakumar1 லா.ச.ரா La. Sa. Ra5 லா.ச.ராமாமிருதம் La.Sa.Ramamrutham3 வர்ஷா விஜயகுமார்1 வா. மணிகண்டன் V. Manikandan2 வா.மு.கோ.மு. Vaa.Mu.Ko.Mu.3 வா.மு.கோமு Va. Mu. Komu1 விக்ரமாதித்யன் Vikramaadhithyan1 விஜய் ஆம்ஸ்ட்ராங் Vijai Aamstraang1 விமலாதித்த மாமல்லன் Vimalaadhiththa Maamallan1 வெ.சுப்பிரமணிய பாரதி Ve.Suppiramaniya Paaradhi1 வெற்றிச்செல்வி Vetrichchelvi1 வெளி ரங்கராஜன் Veli Rangarajan1 வேல ராமமூர்த்தி Vela Ramamurthy6 வைரமுத்து vairamuthu2 ஷங்கர் ராமசுப்ரமணியன் Sankar Ramasubramaniyan2 ஷாஜி Shaaji1 ஸ்ரீனிவாச நடராஜன் Srinivaasa Nataraajan1 ஸ்ரீஷங்கர்1\nஅனுபவங்கள்1 ஆன்மீகம், பாடல்கள்1 கட்டுரைகள்8 கட்டுரைகள், அரசு / நிர்வாகம்1 கட்டுரைகள், இயற்கை / சுற்றுச்சூழல்1 கட்டுரைகள், இலக்கியம்‍‍2 கட்டுரைகள், குழந்தை வளர்ப்பு2 க���்டுரைகள், சினிமா2 கட்டுரைகள், சினிமா, உரையாடல்1 கட்டுரைகள், சினிமா, சினிமாக் கட்டுரைகள்1 கட்டுரைகள், சினிமா, வாழ்க்கை வரலாறு1 கட்டுரைகள், சுயமுன்னேற்றம்1 கட்டுரைகள், தமிழகம்1 கட்டுரைகள், பெண்ணியம்1 கட்டுரைகள், வரலாறு, தமிழர் வரலாறு, தொல்லியல்நூல்கள்1 கவிதைகள்18 கவிதைகள், புதுகவிதைகள்9 கவிதைகள், புதுகவிதைகள், CHENNAI BOOK FAIR 2018 TOP SELLERS1 கவிதைகள், மொழிபெயர்ப்புகள்1 சினிமா1 சிறுகதைகள் / குறுங்கதைகள்12 சிறுகதைகள் / குறுங்கதைகள் , இஸ்லாம்1 சிறுகதைகள் / குறுங்கதைகள் , ஈழம்1 சிறுகதைகள் / குறுங்கதைகள் , கதைகள்1 சிறுகதைகள் / குறுங்கதைகள் , மொழிபெயர்ப்புகள்1 சிறுவர்/சிறுமியர் புத்தகங்கள், சிறுவர் கதை, சிறுவர் நூல்கள்1 நாவல்19 நாவல், #November 20201 நாவல், பொன்மொழிகள்1 பயணக் கட்டுரை1 மொழிபெயர்ப்புகள், புதுகவிதைகள்1\nV. Subramanya Bharathi1 screenplay1 சிறுகதை1 டிஸ்கவரி புக் பேலஸ்1 பிற1 வெ. சுப்பிரமணிய பாரதி1\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nபடைப்பு - வாசிப்பு எனும் இரு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும் யாவரும்.காம் அமைப்பின் முதல் அறிமுகம் ரமேஷ் ரக்சன். ஒரு கவிஞனாக மட்டுமே அறியப்பட்டவனிடமிருந்து முதல் கதை வெளிவரும் பொழுதே இந்த தொகுப்பு உறுதி செய்யப்பட்டது. மிகவும் திட்டமிடப்பட்ட தனக்கேயான பாணியொன்றில் பதினாறு கதைகளையும் சொல்லிச் செல..\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nஇந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம் முழுக்க முழுக்க டிஜிட்டல் சினிமா ஒளிப்பதிவு மற்றும் டிஜிட்டல் சினிமா பின் தயாரிப்பு பற்றி எளிய ஆங்கிலத்தில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. டிஸ்கவரி புக் பேலஸின் வெளியீடாக வந்திருக்கும் ”பிக்சல்”லில் 200 க்கும் மேற்பட்ட ..\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nதேசிய மற்றும் சர்வதேச அளவில் கவனம் பெற்ற தமிழ் படங்களைப் பற்றிய குறிப்புகள் கொண்ட நூல்...\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nகிட்டத்தட்ட 2010-க்குப் பின் வெளிவந்த இத்திரைப்படங்கள் அனைத்தும் தினமணி.காம்-ல் தொடராக வெளிவந்து பல ஆயிரம் வாசகர்களைச் சென்றடைந்துள்ளன. அதோடு அனைவரும் அறிந்த உலகத்திரைப்படங்களாக மட்டுமில்லாமல், கவனம் பெறாத, அதே சமயம் சிறந்த திரைப்படங்கள் என்ற வரிசையில் வைத்து போற்றத்தக்க சில திரைப்படங்களையும் இதில் ..\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\n��ங்காடித் தெரு திரைக்கதைஒரு திரைப்படம் வெளிவந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போது அதன் திரைக்கதை புத்தகமாக வெளிவரும் காரணம் அது மக்களுக்கான படைப்பு என்ற அளவிலே தான்.இன்னும் வெளிப்படையாகச் சொன்னால் தமிழ் சினிமாவில் சாதாரண மக்களின் பிரச்சினையை பொத்தாம் பொதுவாக பேசிக் கொண்டிருக்காமல்,வெளிப்படையாகப் ..\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nகுறைந்த முதலீட்டுப் படங்கள் இப்போது அதிக அளவில் வெளியாகி, அவைகள் வணிகரீதியில் வெற்றியும் பெற்றுவிடுகிறது. அந்த படங்களின் தயாரிப்புச் செலவு போன்றவை படத்தோடு சேர்ந்து வெளியாவதோடு, இவ்வளவு குறைந்த முதலீட்டில்கூட ஒரு திரைப்படம் எடுக்க முடியுமா என்று பலர் ஈர்க்கப்பட்டு திரைப்படத்துறையை நோக்கி வரும் முதல..\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\n‘எதையும் பழகிய தடத்தில் சொல்லும் வழக்கமற்றவர் சீனிவாசன்’. ஓர் அபிப்ராயத்தை உருவாக்கி வெளிப்படுத்தும்போது இன்னும் கொஞ்சம் முயன்றால் இதைக் கோட்டுபாட்டுத்தளத்திற்கு நகர்த்திவிடலாமே என எனக்குத் தோன்றுவதுண்டு. அவரைப் பொறுத்தவரைக்கும் எல்லாவற்றுக்கும் ஆவண மதிப்பு உண்டு. ஆகவே எதையும் பதிவாக்குவதும் பாதுகாத..\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nகாளிக்கு ஒரு கடிதம் காமம் குரோதம் லோபம் மோகம் மதம் மாச்சரியம் என்னில் இவையாதொன்றும் குன்றும் முன் கொன்று விடு என்னை...\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/87641/Baby-born-with-corona-resistance-Doctors-drowned-in-surprise", "date_download": "2021-01-18T08:39:59Z", "digest": "sha1:RCEXWUKV2XRH2DENLOCF75VYIIWWU6RU", "length": 14342, "nlines": 113, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனா எதிர்ப்பு சக்தியுடன் பிறந்த குழந்தை... ஆச்சர்யத்தில் மூழ்கிய மருத்துவர்கள்! | Baby born with corona resistance Doctors drowned in surprise | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகொரோனா எதிர்ப்பு சக்தியுடன் பிறந்த குழந்தை... ஆச்சர்யத்தில் மூழ்கிய மருத்துவர்கள்\nகொரோனா நோய் எதிர்ப்பு சக்தியுடன் சிங்கப்பூரில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது, மருத்துவ உலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ள��ு.\nசிங்கப்பூரைச் சேர்ந்த 31 வயதான பெண் செலின் ஜான். இவர் கடந்த மார்ச் மாதம் குடும்பத்துடன் ஐரோப்பாவுக்குச் சுற்றுப்பயணம் செய்தார். இதன்பின் நாடு திரும்பிய இவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டபோது, செலின் கருவுற்று 10 வாரங்கள் ஆகி இருந்தார். இதில் இருந்து அவர் குணமாகிய நிலையில், சில நாள்களுக்கு முன் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.\nஅந்தக் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதில் மருத்துவர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கிப்போகினர். குழந்தையின் உடலில் கொரோனா வைரஸுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருப்பது பரிசோதனையில் தெரியவந்ததே மருத்துவர்களின் ஆச்சரியத்திற்கு காரணம்.\nசெலினிடமிருந்து நோய் எதிர்ப்பாற்றல் குழந்தைக்கும் சென்றிருக்கும் என்று மருத்துவர்கள் யூகிக்கின்றனர். இதுவரை, கர்ப்பிணிப் பெண்ணிடமிருந்து கருவில் உள்ள குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவுமா என்பதற்கு சரியான விடை கிடைக்காமல் இருந்து வந்தது.\nஅதேபோல், கருப்பையைச் சுற்றியுள்ள திரவத்திலோ அல்லது தாய்ப்பாலிலோ இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை. ஆனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் பிரசவிக்கும் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் இருப்பதாக கடந்த அக்டோபரில் சீனா தெரிவித்திருந்தது.\nஇதற்கு எடுத்துக்காட்டாக செலினின் குழந்தையின் உடலில் கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் இருப்பது கொரோனா தொற்று தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கும் வகையில் அமைந்துள்ளது எனக் கூறுகின்றனர் மருத்துவர்கள்.\nஇதற்கிடையே, குழந்தைக்கு, அல்ட்ரின் எனப் பெயர் சூட்டியுள்ள செலின் தனது சந்தோஷத்தை பிபிசிக்கு பகிர்ந்துள்ளார். அதில், \"மார்ச் மாதம் குடும்பத்துடன் ஐரோப்பா சுற்றுப்பயணம் சென்று வந்தேன். மீண்டும் நாடு திரும்பியபோதுதான் கொரோனா பாதிப்பு எனக்கு கண்டறியப்பட்டது. என்னுடன் ஐரோப்பா வந்த என் கணவருக்கும், தந்தைக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. ஆனால் எனக்கு என் தாய்க்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. எனக்கு பாதிப்பு உறுதி ஆனபோது நான் 10 வார கருவுற்றிருந்தேன்.\nகருவில் உள்ள குழந்தைக்குக் கொரோனா வைரஸ் பரவாது என்பதை முன்பே நான் படித்திருந்தேன். அதனால் நான் பயம் கொள்ளவில்லை. எனக்கு முன்பாக சிங்கப்பூரில் நடாஷா, பீலே என்ற தம்பதியினர் இதேபோல் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டபோது நடாஷா கர்ப்பம் தரித்திருந்தார். அதுவும், கருவுற்ற 36வது வாரத்தில் நடாஷாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் குழந்தைக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. ஒருவேளை சிங்கப்பூரில் வைரஸுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியுடன் சிங்கப்பூரில் பிறந்த முதல் குழந்தை அதுவாக இருக்கலாம்.\nஇதனால் என் மனதில் பயம் ஏற்படவில்லை. நான் தைரியத்துடன் குழந்தைப் பேறுக்கு சென்றேன். ஏற்கெனவே எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த முறை எனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். என்னுடன் பிறந்த மூன்று சகோதர்கள் உடன் நானும் ஆணுக்கு நிகராய் வளர்ந்ததால் எனக்கு இந்த ஆசை வந்தது.\nகொரோனா பாதிப்பு இருந்தாலும் நான் தாய்மை அடைந்த காலமும், குழந்தைப் பிறப்பும் சுமூகமாகவே இருந்தன. எனது ஆசை மகனை நல்லவிதமாக பெற்றெடுத்ததில் பெரும் மகிழ்ச்சி\" என்று நெகிழ்கிறார் செலின்.\nசெலினின் பிரசவமும் எதிர்ப்பு சக்தியுடன் பிறந்த குழந்தையும் மருத்துவத்துறையில் பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ளது எனக் கூறியுள்ள மருத்துவர்கள், இது தொடர்பான ஆய்வுகளில் இறங்க உள்ளனர்.\nவெளிநாடு வாழ் இந்தியர்களை வாக்களிக்க வைக்க முடியும் - இந்திய தலைமை தேர்தல் ஆணையம்\nவலுவடையும் புயல்சின்னம்: கரை திரும்பாத 1500 தமிழக மீனவர்கள்\nRelated Tags : Baby born with corona resistance, Doctors surprise, பச்சிளம் குழந்தை, கொரோனா எதிர்ப்பு சக்தி , கொரோனா எதிர்ப்பு சக்தியுடன் குழந்தை, சிங்கப்பூர்,\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு\nநீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்\nபழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nஅர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன\nகொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்\nதிடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்\nபரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவெளிநாடு வாழ் இந்தியர்களை வாக்களிக்க வைக்க முடியும் - இந்திய தலைமை தேர்தல் ஆணையம்\nவலுவடையும் புயல்சின்னம்: கரை திரும்பாத 1500 தமிழக மீனவர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/01/26/104143.html", "date_download": "2021-01-18T07:44:10Z", "digest": "sha1:MQDMYRCFYFV2GRO3YLOIYEZEIXIUSQTU", "length": 13945, "nlines": 196, "source_domain": "www.thinaboomi.com", "title": "வீடியோ : மெஹந்தி சர்க்கஸ் ஆடியோ வெளியீடு", "raw_content": "\nதிங்கட்கிழமை, 18 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவீடியோ : மெஹந்தி சர்க்கஸ் ஆடியோ வெளியீடு\nசனிக்கிழமை, 26 ஜனவரி 2019 சினிமா\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 17-01-2021\nவரும் 22, 23-ம் தேதிகளில் கோவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்: 25 இடங்களில் பேசுகிறார்\nமுடியும் தருவாயில் ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்: திறப்பு விழாவிற்கு பிரதமரை அழைக்க திட்டம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடிராக்டர் பேரணி குறித்து கவலைப்படுவதேன் மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி\nதி.மு.க.வின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்: கே.பி.முனுசாமி பேச்சு\nகமல்ஹாசன் மீது கோவை தொழில்துறையினர் அதிருப்தி\nமாடுகளை கொன்றால் 7 வருட சிறை: கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் இன்று முதல் அமல்\nராஜஸ்தானில் பேருந்து தீப்பற்றி எரிந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்\nபடேல் சிலை உள்ள கேவடியா பகுதிக்கு 8 புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\nமான் வேட்டையாடிய வழக்கு: பிப். 6-ல் ஆஜராக நடிகர் சல்மான் கானுக்கு உத்தரவு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\nசபரிமலைக்கு திருவாபரண ஊர்வலம் இன்று புறப்படுகிறது\nதிருப்பதி மலையில் பாறை சூழ்ந்த இடங்களை பசுமையாக்க திட்டம்\nதடுப்பூச�� விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்: தெலுங்கானா கவர்னர் தமிழிசை வேண்டுகோள்\nதமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்: சென்னை ஆய்வு மையம் தகவல்\nஎன் வாத்தியாரை நினைக்காமல் இருக்க முடியாது: கமலஹாசன்\nதுபாயில், 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம்\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க ஜோ பைடன் திட்டம்\nஜோ பைடன் 20-ம் தேதி பதவியேற்பு: வெள்ளை மாளிகையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nஇந்தியா 336-க்கு ஆல் அவுட்: மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள்\nதமிழக வீரர் நடராஜனுக்கு அஜய் ஜடேஜா பாராட்டு: 44 நாட்களில் வாழ்க்கை மாறி விட்டது\nபோட்டிக்கு உயிரூட்டிய வாஷிங்டன் சுந்தர்-ஷர்துல் தாகூர் ஜோடிக்கு சல்யூட்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nதங்கம் விலை சவரன் ரூ.640 குறைந்தது\nசங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் பூத வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் திருவீதி உலா.\nதிருப்பரங்குன்றம் முருகப்பெருமாள் தங்கச்சப்பரம். இரவு சேஷ வாகனம்.\nஎம்.ஜி.ஆர். பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் : பிரதமர் மோடி டுவிட்டரில் புகழாரம்\nபுதுடெல்லி : பாரத ரத்னா எம்.ஜி.ஆர். பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என பிரதமர் மோடி தனது டுவிட்டர் ...\nபடேல் சிலை உள்ள கேவடியா பகுதிக்கு 8 புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\nபுதுடெல்லி : சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலை உள்ள கேவடியா பகுதிக்கு இயக்கப்படும் புதிய ...\nவேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வருமானத்தை பல மடங்கு உயர்த்தும் : மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்\nபெங்களூர் : விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்குவதை வேளாண் சட்டங்கள் உறுதி செய்யும் என மத்திய உள்துறை அமைச்சர் ...\nஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு: இந்தியா வருகிறார் போரிஸ் ஜான்சன்\nபுதுடெல்லி : பிரிட்டனில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு ...\nதடுப்பூசி திட்டம்: வாழ்த்து கூறிய ராஜபக்‌சேவுக்கு பிரதமர் மோடி நன்றி\nபுதுடெல்லி : இந்தியாவில் தொடங்கப்பட்ட கொரோனா தடுப்பூசித் திட்டத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை பிரதமர் ...\nதிங்கட்கிழமை, 18 ஜனவரி 2021\n1மாடுகளை கொன்றால் 7 வருட சிறை: கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் இன்று முதல் அ...\n2ராஜஸ்தானில் பேருந்து தீப்பற்றி எரிந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு: பிரதமர்...\n3தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்: தெலுங்கானா கவர்னர் தமிழிசை வே...\n4படேல் சிலை உள்ள கேவடியா பகுதிக்கு 8 புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2019/10/18120351/1266716/Bow-Bow-Movie-review-in-tamil.vpf", "date_download": "2021-01-18T08:32:49Z", "digest": "sha1:SRDS2O3ZFA7XYCT64H64BI3L44OW36QZ", "length": 16284, "nlines": 195, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Bow Bow Movie review in tamil || சிறுவனுக்கும் நாய்க்கும் இடையிலான பாசப்பிணைப்பு- பெளவ் பெளவ் விமர்சனம்", "raw_content": "\nசென்னை 18-01-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபதிவு: அக்டோபர் 18, 2019 12:03 IST\nசிறுவன் மாஸ்டர் அஹான், இவர் தனது பெற்றோரை விபத்தில் இழந்து விடுகிறான். பின்னர் இவன் தனது தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறான். இவனுக்கு எதிர்வீட்டில் இருக்கும் சிவா, தேஜஸ்வி என்கிற புதுமணத்தம்பதி வசித்து வருகிறார்கள். சிறுவன் அஹான் பெரும்பாலும் இவர்களது வீட்டில் தான் இருப்பான். சிறுவனுக்கு நண்பர்கள் யாரும் கிடையாது. அவன் பள்ளிக்கு செல்லும் வழியில் தெரு நாய் ஒன்று இவரை தினமும் விரட்டுகிறது.\nஇதனால் கோபமடைந்த சிறுவன், அந்த நாயை பழிவாங்க குட்டி நாய் ஒன்றை வாங்கி வளர்க்கிறான். சிறுவன் நாயை மிகவும் பாசத்துடன் வளர்த்து வருகிறான். ஒருகட்டத்தில் சிறுவர்கள் இருவர் ஆற்றில் அடித்து செல்வதை பார்த்த அந்த நாய், தன் உயிரை பணயம் வைத்து அவர்களை காப்பாற்றிவிடுகிறது. இருப்பினும் எதிர்பாராத விதமாக அந்த நாய் ஆற்றில் அடித்து செல்லப்படுகிறது. இறுதியில் நாய் உயிர் பிழைத்ததா சிறுவன் நாயை கண்டுபிடித்தானா\nசிறுவன் மாஸ்டர் அஹான், பெரும்பாலான காட்சிகளில் கேமராவை இவர் தனியாகவே சந்தித்திருக்கிறார். இருந்தபோதிலும் பார்ப்பவர்களுக்கு சோர்வை ஏற்படுத்தாதவாறு இவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது. குறிப்பாக, இவர் நாயுடன் பழகும் காட்சிகளை சொல்லலாம்.\nசிறுவன் அஹானை தொடர்ந்து அதிக காட்சிகளில் ���ருவது நாய்கள் தான். அதையும் இயக்குனர் சிறப்பாக கையாண்டுள்ளார். மேலும் புதுமணத் தம்பதிகளாக நடித்துள்ள சிவா, தேஜஸ்வி குறைவான காட்சிகளில் வந்தாலும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் சத்யன், ஷர்மிளா, ஆரோக்யராஜ், நாஞ்சில் வி ராம்பாபு, ஜேன், புலிக்குட்டி ஆகியோரும் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.\nஇயக்குனர் பிரதீப் கிளிக்கர், நடிகர், நடிகைகளை முன்னிலைப்படுத்தி படங்களை எடுத்து வரும் இயக்குனர்களின் மத்தியில் சிறுவனுக்கும் நாய்க்கும் இடையேயான பாசப் போராட்டத்தை வைத்து திரைக்கதை அமைத்துள்ள விதம் சிறப்பு. காமெடி போன்ற கமர்ஷியல் காட்சிகள் இல்லாதது படத்திற்கு பின்னடைவு. மார்க் டி மியூஸ் மற்றும் டென்னிஸ் வல்லபனின் இசை ஓகே ரகம் தான். அருண் பிரசாத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம்.\nமொத்தத்தில் ‘பெளவ் பெளவ்’ புதுமையான படைப்பு.\nவிவசாயம் VS கார்ப்பரேட் நிறுவனங்கள் - பூமி விமர்சனம்\nபாரதிராஜா குடும்பத்தை காக்க போராடும் சிம்பு - ஈஸ்வரன் விமர்சனம்\nஅத்துமீறும் விஜய் சேதுபதிக்கு எதிராக விஜய் நடத்தும் வாத்தி ரெய்டு - மாஸ்டர் விமர்சனம்\nமரணத்தைக் கண்டு பயப்படும் நண்பர்கள் - வி விமர்சனம்\nவசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’... 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் இனிமேல் எந்த நாதாரி பெயரையும் டாட்டூ குத்த மாட்டேன் - வனிதா விஜய் படத்தை இயக்க போட்டி போடும் இயக்குனர்கள் மீண்டும் வனிதா வீட்டில் நடந்த விஷேசம் 4 ஆயிரம் கி.மீ பைக் டிரிப் சென்ற அஜித்... எங்கு போனார் தெரியுமா பிக்பாஸ் 4வது சீசன் - அதிக வாக்குகள் பெற்று டைட்டிலை ஜெயித்தார் ஆரி\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://snapjudge.blog/2011/08/17/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0/", "date_download": "2021-01-18T07:36:08Z", "digest": "sha1:52FF3VZM65G6OMOPZ63FR4PFMEM2ZNWA", "length": 79005, "nlines": 636, "source_domain": "snapjudge.blog", "title": "அன்னா ஹஸாரே: இந்திய இளைஞர்களுடன் உரையாடல் | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\n← புதிய தலைமுறை: தாய் மண்ணே வணக்கம்\nஅன்னா ஹஸாரே: இந்திய இளைஞர்களுடன் உரையாடல்\nPosted on ஓகஸ்ட் 17, 2011 | பின்னூட்டமொன்றை இடுக\nகாந்தியின் முதல் எதிரி பிரிட்டிஷ் அரசு அல்ல, இந்தியர்களிடம் இருந்த அச்சம்தான். அவர் அந்த அச்சத்தை எதிர்த்தே இருபதாண்டுக்காலம் போராடினார், அதன்பின்னரே அவரால் பிரிட்டிஷ் அரசை எதிர்க்க முடிந்தது.\nஅண்ணாவின் முதல் எதிரி இந்திய அரசு அல்ல. நம்மில் உள்ள அவநம்பிக்கைதான்.\n– அரசியல், ஆளுமை, இந்தியா, காந்தி\nஇந்தியாவில் இருக்கும் என்னை விட இளையவர்களான அடுத்த தலைமுறையினர் சிலருடன் பேசினேன்.\nகிடைத்தது ஏழு பேர். பூனா, கொல்க்த்தா, சென்னை, டெல்லியில் இருப்பவர்கள். இருவர் தமிழர். அதில் ஒருவர் மதுரைக்காரர். எல்லாருமே பதினெட்டில் இருந்து முப்பதுக்குள். கல்லூரி மாணவர்களும் உண்டு.\nஉரையாடிய அனைவருமே அன்னா மீதும் அரசியல் மீதும் அவநம்பிக்கையுடன் இருக்கின்றனர்.\n1. ’காந்தியும் நேருவும் தோளில் கைபோட்டுக் கொண்டால் சரி. ஆனால், நாளைக்கே மன்மோகனும் (அல்லது அத்வானியும்) அன்னாவும் கை கோர்த்துக் கொண்டால்\n2. ‘அவருக்கு பா.ஜ.க. என்னும் மதவாதம் மட்டுமே பின்னணியில் இருக்கிறது.’\n3. ‘எல்லாரும் குட்டையில் ஊறின மட்டைகள். அன்னாவும் விதிவிலக்கல்ல. இவரால் எனக்கு, சாதாரண ஆளுக்கு நயா பைசா பிரயோசனம் இல்லை.’\n4. ‘நான் என் பாஸுடன் (க்ரூப் டிஸ்கஷன் மாதிரி) முரண்பட்டு, வித்தியாசப்படுத்திக் கொள்வது போல் அன்னாவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விழைகிறார்.’\n5. ‘தமிழகத்தில் வைகோ கூவினார். டெல்லியில் ஹசாரே சத்தம் போடுகிறார். நம்ம அப்பா அம்மா, நம்மைப் படிக்க வைப்பது போல் அரசியல்வாதிக்கு போராடத்திற்கு ஆள் சேர்ப்பது.’\n6. ‘ரத யாத்திரைக்கும் உண்ணாவிரதத்திற்கும் வித்தியாசம் எனக்குத் தெரியல. ஹீரோயினைத் தேய்த்து விடுவது போல் இதெல்லாம் சும்மா உசுப்பேத்தேல். இதற்கெல்லாம் நான் ஏற மாட்டேன்.’\n7. ‘இந்த மசோதாவில் என்ன பிரச்சினை, எங்கே இடையூறு என்று எனக்குப் புரியவில்லைதான்; ஆனால், இவ்வளவு பெரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சேபித்தால், அதில் விஷயம் இல்லாமலாப் போயிடும்\n8. ‘இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், இவர்கள் சவுண்ட் குறையாது.’\n9. ‘நான் மட்டும் இந்த மாதிரி இவர ஆதரிச்சுப் பேசுனா, பைத்தியம் மாதிரிப் பாக்கிறாங்க. மொத்த குரூப்பே எனக்கு எதிராக ரவுண்ட் கட்டுது. ஆள விடுப்பா…’\n10. ‘நல்ல பிரொகிராம் எழுதணும்னு ஆசைப்படுவோம்; ஆனா நடக்காது. அது மாதிரி இவரோட ஊழல் எதிர்ப்பு, வாய்தா வாங்கி தூங்கிடும்’\nஇவர்கள் அனைவருமே அன்னா-வின் விக்கிப்பிடியா பக்கம் கூட படிக்கவில்லை. தகவல் அறியும் சட்டம் அறிந்திருக்கவில்லை. அவருடைய குறிக்கோளை சந்தேகிக்கின்றனர். அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி அச்சம் கொள்கின்றனர். ’அப்படி நடக்கலாம்; இப்படி ஆகி விடும்’ என்றே ஊகிக்கின்றனர்.\n இறுதி முடிவு நல்ல விஷயமா என்பதைக் குறித்து கவலைப்படாமல் தங்களால் துரும்பைக் கிள்ளிப் போட முடியாது என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள்.\nஊர்கூடி ஒன்றைச்செய்வதற்கே நம் மக்களுக்கு பழக்கமில்லை. அதற்கான மனநிலைகளும் தார்மீகக் கடமைகளும் கட்டுப்பாடுகளும் அழிந்துவிட்ட. ஆனால் எங்கெல்லாம் ஒரு தார்மீக சக்தி உள்ளே புகுந்து அந்த அமைப்பை வெற்றிகரமாக மீண்டும் உருவாக்குகிறதோ அங்கெல்லாம் மகத்தான வெற்றிக்கதைகள் சாத்தியமாகியிருக்கின்றன. சமகால இந்தியாவிலேயே சிறந்த உதாரணங்கள் பல உள்ளன. பாபுராம் ஹஸாரே [அண்ணா] மகாராஷ்டிரத்தில் ராலேகான் சித்தி என்ற ஊரில் செய்த புரட்சியைக் குறிப்பிடலாம்\nராலேக்ஜான் சித்தி ஊருக்கு வரும்போது அந்த ஊரின் சமூகமையமாக இருந்த ஆலயத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டுகொண்டிருந்தது. ஊர் எப்படி இருந்தது என்பதற்கு இதைவிட சிறந்த ஆதாரம் தேவையில்லை. பொருளியல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் அந்தக் கிராமம் பெரும் சரிவில் இருந்தது\nமெல்ல மெல்ல அந்தக்கிராமத்தை மீட்டெடுத்தார். முதலில் ஊருக்கு ஒரு சுயநிர்வாக அமைப்பை அவர் உருவாக்கினார். அதை அரசாங்கத்துக்குச் சம்பந்தமில்லாத ஒன்றாக கட்டமைத்தார். அதைக்கொண்டு கிராமத்திற்குத் தேவையான விஷயங்களை அந்த மக்களே செய்துகொள்ள வழியமைத்தார்.\nஅண்ணா ஹஸாரே ராலேகான் சித்தியில் செய���த நீர் நிர்வாகம் மிக விரிவாக ஆவணப்படுத்தப்பட்டு ஆராயப்பட்டிருக்கிறது. அவர் புதிய தொழில்நுட்பம் எதையும் கொண்டு வரவில்லை. அந்த நிலப்பகுதிகளில் பலகாலமாக இருந்துவந்த முறைதான் அது. நூறுவருடம் முன்பு வெள்ளைய ஆட்சி பாசனத்தையும் பொதுநிலத்தையும் கையிலெடுத்தபோது அந்தமுறை கைவிடப்பட்டு இந்தியாவெங்கும் அவர்கள் அமலாக்கிய ஒரேவகையான நீர்நிர்வாக முறை கொண்டுவரப்பட்டது. அது அந்தக்கிராமத்தை அரைப்பாலைநிலமாக ஆக்கியது.\nதேவையான அளவுக்கு மழைபெய்யக்கூடிய நிலம் அது. ஆனால் மழை ஒரேசமயம் கொட்டித்தீர்த்துவிடும். அந்த நீரைச் சேர்த்து வைக்க ஆழமில்லாத நூற்றுக்கணக்கான குட்டைகளை உருவாக்கி வைப்பது பழங்கால முறை. தமிழ்நாட்டில் திருப்பத்தூர் தருமபுரி வேலூர் செங்கற்பட்டு பகுதிகளில் இருந்து இன்று அழிக்கப்பட்டுவிட்ட அதே முறை. வெள்ளையர் ஆட்சியில் இந்தக்குட்டைகள் பராமரிப்பில்லாமல் விடப்பட்டன. அண்ணா ஹஸாரே அக்குட்டைகளை மீட்டெடுத்தார். புதிதாக நிறைய குட்டைகளை உருவாக்கினார். சில வருடங்களில் நிலத்தடி நீர்மட்டம் பெருகியது. திட்டமிட்டு அளவோடு நிலத்தடி நீரைப் பயன்படுத்தி வேளாண்மைசெய்ய ஆரம்பித்தார்கள். கிராமத்தின் பசுமை மீண்டு வந்தது\nவிவசாயத்துடன் இணைத்தே பசு வளார்ப்பு கோழி வளர்ப்பு போன்றவற்றை செய்தார் அண்ணா ஹஸாரே. மெல்ல மெல்ல அக்கிராமம் அதன் முக அடையாளமாக விளங்கிய வறுமையில் இருந்து மேலே வந்தது. அங்கே நிலவிய கடுமையான குடிப்பழக்கத்தையும் தீண்டாமையையும் ஊர்ப்பஞ்சாயத்துக்கள் மூலம் இல்லாமலாக்கினார். ராலேகான் சித்தி ஒரு கிராமத்தில் என்ன சாத்தியம் என்பதற்கான உதாரணமாக இன்று சுட்டிக்காட்டப்படுகிறது. 1997ல் நான் ராலேகான் சித்திக்குச் சென்று அந்த ஊர் வரண்ட சூழலில் ஒரு பசுமைத்தீவாக இருப்பதைக் கண்டிருக்கிறேன்.\nஅண்ணா ஹசாரே செய்தது மிக எளிமையான விஷயம்தான். ஒரு கிராமத்தின் பிரச்சினைகள் அந்தக்கிராமத்திற்கே உரியவை. அவற்றுக்கான தீர்வுகளையும் அந்தக் கிராம இயல்பிலேயே உருவாக்கிக் கொள்ள முடியும். அந்தந்தக் கிராமங்களில் அதற்கான முடிவெடுக்கும் அமைப்பும் செயல்படுத்தும் வசதியும் இருந்தால் மட்டுமே அப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். அவர் கிராமப் பஞ்சாயத்தை உயிர்ப்பிப்பதன் மூலம் அதைச் செய்தார். அதன��மூலம் அந்தமக்கள் மறந்துவிட்டிருந்த ஒரு முறையை திருப்பிக்கொண்டுவந்தார்.\nஆனால் அங்கே இருந்த கிராமப் பஞ்சாயத்தை முழுக்கவே அழித்துவிட்டு அங்கே அரசாங்கத்தின் ஓர் அலகை நிறுவிய நம் இந்திய மைய அரசு அக்கிராமத்தின் எல்லா தனிச்செயல்பாடுகளையும் தடைசெய்கிறது என்பதை நாம் நினைவுகொள்ளவேண்டும். அந்த அதிகார அமைப்பின் ஊழல், பொறுப்பின்மை, தாமதம் அனைத்துடனும் போராடியே அண்ணா ஹஸாரே தன் சாதனையைச் செய்யவேண்டியிருந்தது. ராலேகான் சித்தி தன் தேவைகள் அனைத்தையும் செய்துகொள்வதற்கான முழுச்செலவையும் வரியாக ஏற்கனவே அரசுக்குக் கொடுத்திவிட்டு மேலதிக நிதியாதாரத்தை உருவாக்கி தன் தேவைகளைச் செய்யவேண்டியிருந்தது\nஇந்தியா முழுக்க அண்ணா ஹசாரே போன்று நூற்றுக்கணக்கான காந்தியவாதிகளையும் சேவை அமைப்புகளையும் சுட்டிக்காட்ட முடியும். அவர்கள் செய்து காட்டிய கிராமியச் சாதனைகள் நம் கண்ணெதிரே கிராமசுயராஜ்யம் எந்த அளவுக்குச் சாத்தியம் என்பதற்கான உதாரணங்களாக இருந்துகொண்டிருக்கின்றன.\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2\nஆர்.டி.ஐ முதல் லோக்பால் வரை: அசராத போராளி அன்னா ஹசாரே\nசமகால இந்திய சமூகப் போராளிகளில் குறிப்பிடத்தக்கவரான ஹசாரே, தனது மாநிலத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ராலேகாவ் சித்தி என்ற ஊரை மேம்படுத்தி இந்தியாவின் ‘மாதிரி சிற்றூர்’ என்ற நிலைக்கு உயர்த்தியவர். இந்த அரும்பணிக்கு, 1992-ல் பதமபூஷன் விருதை வழங்கி கெளரவித்தது இந்திய அரசு.\nஆர்.டி.ஐ. எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு பின்புலமாக இருந்தவர், இப்போது ஊழலுக்கு எதிரான தனது போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளார். இவர் கடந்து வந்த பாதை…\n* கிசான் பாபுராவ் ஹசாரே. 1940-ம் ஆண்டு ஜனவரி 15-ல் மகராஷ்டிராவில் பிறந்த இவர், ‘அன்னா ஹசாரே’ என்று அழைக்கப்படுபவர்.\n* ஐந்து ஏக்கர் நிலத்துக்குச் சொந்தமான குடும்பத்தில் பிறந்த ஹசாரே, கடுமையான நிதி நெருக்கடிச் சூழலால், ஏழாம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்டவர்.\n* இந்திய ராணுவத்தில் வாகன ஓட்டுநராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி மற்றும் ஆச்சரியா வினோபா பாவே ஆகியோரின் தாக்கத்தால் சமூகப் போராளியாக உருவெடுத்தார்.\n* ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, 1975-ல் மகாராஷ்டிராவின் ராலேகாவ் சித்திக்கு வந்தார். முதலில், மது எதிர்ப்பு போராட்ட இயக்கத்தைத் தொடங்கி வழி நடத்தினார். அந்த கிராமத்தில் இருந்து மதுவை அறவே ஒழித்தார்.\nபின்னர், கிராம மக்களை ஒன்று திரட்டி, ‘ஷ்ரம்தன்’ என்ற தன்னார்வ தொழிலாளர்கள் அமைப்பைத் தோற்றுவித்தார். ஏரிகளை வெட்டுவது, சிறு அணைகளைச் சரிசெய்வது, குளங்களைத் தூய்மைப்படுத்துவது என நீர் மேலாண்மைக்கு வழிவகுத்தார். இதன் மூலமாக, ராலேகாவ் சித்தியில் தண்ணிர் தட்டுப்பாட்டு தடமின்றிப் போனது.\n* மகாராஷ்டிராவில் உள்ள 70-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நீர்ப் பற்றாக்குறையைப் போக்குவதற்கு உறுதுணை புரிந்தார்.\n* தன்னார்வத் தொழிலாளர்களைக் கொண்டே கிராமத்தில் உயர் நிலைப்பள்ளி கட்டுவதற்கு கிராமவாசிகளைத் தூண்டி, அதில் வெற்றியும் கண்டார்.\n* 1998-ல் சிவசேனா – பிஜேபி ஆட்சியின்போது, மகாராஷ்டிராவின் சமூக நல அமைச்சராக இருந்த பாபன்ராவ் கோலப் தொடர்ந்த அவதூறு வழக்கில், ஹசாரே கைது செய்யப்பட்டார். மக்கள் கொந்தளித்து குரல் கொடுத்ததன் எதிரொலியாக, பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.\n* 2000-ன் துவக்கத்தில் மகாராஷ்டிராவில் ஓர் இயக்கத்தைத் தொடங்கினார், ஹசாரே. அதன் பலனாக, அம்மாநிலத்தில் வலுவிழந்து இருந்த தகவல் அறியும் சட்டம் முழு வல்லமை பெற்றது. இதுவே, மத்திய அரசால் 2005-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு அடித்தளமாக அமைந்தது.\nஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா இயக்கம்…\nநடப்பு ஆண்டில் (2011) இந்தியாவில் நாளுக்கு நாள் மலிந்துவரும் லஞ்ச – ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தைத் துவக்கியுள்ளார்.\nஇதனிடையே, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோருடன் இணைந்து ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ என்ற அமைப்பின் உறுப்பினர்கள் ‘ஜன் லோக்பால் மசோதா’ என்ற மாதிரி சட்ட மசோதாவை தயாரித்தனர்.\nஇது, மத்திய அரசால் தயாரிக்கப்பட்டுள்ள லோக்பால் சட்ட மசோதாவி விட வலுமிக்கதாக இருந்தது. இதில் அம்புட்ஸ்மன் (ombudsman) எனப்படும் நீதிபதிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வகை செய்யும் அம்சத்துக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தரப்ப��்டிருந்தது.\nஆனால், இந்த மாதிரி சட்ட மசோதாவை மத்திய அரசு ஏற்க மறுத்தது. ஏற்கெனவே அரசால் முன்வைக்கப்பட்ட லோக்பால் மசோதாவுக்கான வரைவுப் பணிகளை மேற்கொள்ள வேளாண் அமைச்சர் சரத் பவார் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது.\nஇந்தச் சூழலில் தான் ஊழல்வாதிகளைக் கடுமையாக தண்டிக்க வகை செய்ய, மத்திய அரசின் லோக்பால் மசோதாவை வலுவாக்கி, அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கடந்த 5-ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார், ஹசாரே.\nலோக்பால் சட்ட மசோதாவை இயற்றும் பணியில், அரசு பிரதிநிதிகளுக்கு நிகராக குடிமக்களின் பிரதிநிதிகளும் இணைந்து ஈடுபடும் வகையில், கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்பதே அன்னாவின் உறுதியான வலியுறுத்தல்.\nஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதா நிறைவேறுவதற்கு, சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு போராடிய மூத்த சமூகப் போராளி அன்னா ஹசாரேவுக்கு உலகம் தழுவிய அளவில் ஆதரவுக் கரம் நீண்டது.\nஅன்னாவின் புரட்சியால் ஏற்பட்ட இந்திய மக்களின் எழுச்சியைக் கண்டு பணிந்தது மத்திய அரசு. ஊழலுக்கு எதிராக லோக்பால் மசோதாவை வலுவாக்குவதற்காக கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றதால், அன்னா ஹசாரே தனது உண்ணாவிரத்தை ஐந்தாவது நாளில் கைவிட்டார்.\n“இது, உங்களின் வெற்றி,” என்று இந்திய மக்களிடம் கூறிய அன்னா, “இதோடு நமது போராட்டும் முடிந்துவிடவில்லை. இப்போது தான் தொடங்குகிறது. லோக்பால் மசோதா வலுவானதாக நிறைவேறும் வரை நாம் போராட வேண்டும்,” என்று முழங்கியிருக்கிறார்\nஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவுக்காக, சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு போராடிய மூத்த சமூகப் போராளி அண்ணா ஹஜாரேவுக்கு உலகம் தழுவிய அளவில் ஆதரவுக் கரம் நீண்டது.\nஅண்ணா விதைத்த புரட்சியால் ஏற்பட்ட இந்திய மக்களின் எழுச்சியைக் கண்டு பணிந்தது மத்திய அரசு. ஊழலுக்கு எதிராக லோக்பால் மசோதா வரைவை உருவாக்குவதற்கு கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றதால், அண்ணா ஹஜாரே தனது உண்ணாவிரத்தை ஐந்தாவது நாளில் கைவிட்டார்.\n“இது, உங்களின் வெற்றி,” என்று இந்திய மக்களிடம் கூறிய அண்ணா, “இதோடு நமது போராட்டும் முடி���்துவிடவில்லை. இப்போது தான் தொடங்குகிறது. லோக்பால் மசோதா வலுவானதாக நிறைவேறும் வரை நாம் போராட வேண்டும்,” என்று முழங்கினார்\nலோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமர், நீதித்துறையில் உயர் பதவி வகிப்பவர்களையும் உள்ளடக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, மத்திய அமைச்சர்கள் குழுவால் உருவாக்கப்பட்ட லோக்பால் மசோதா தான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து, ஊழலுக்கு எதிராக வலுவான அதிகாரங்கள் கொண்ட லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, ஆகஸ்ட் 16-ல் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார் அண்ணா.\nஇந்தப் போராட்டத்துக்கு தடை விதித்தபோதிலும் உண்ணாவிரதத்தை துவங்கவிருந்த அண்ணாவை, சுதந்திர தினத்துக்கு அடுத்த நாளில் கைது செய்தது காவல்துறை.\nசிவில் சொசைட்டி உறுப்பினரான கிரண் பேடி கூறுகையில், ‘‘போலீசாரின் யோசனையை நாங்கள் ஏற்கவில்லை. ஒரு மாதம் உண்ணாவிரதத்துக்கு ஹசாரே அனுமதி கோருகிறார்’’ என்றார். இதனால், முட்டுக்கட்டை நீடிக்கிறது. இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று இரவும் நீடித்தது. முன்னதாக, திகார் சிறையில் ஹசாரேயை வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர் குருஜி சந்தித்து பேசினார். பாபா ராம்தேவ் திகார் சிறை வாசலில் குவிந்திருந்த ஹசாரே ஆதரவாளர்களிடையே பேசினார். ஹசாரேயின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து ஜனாதிபதியிடம் ராம்தேவ் மனு அளித்தார்.\n”ஊழலை உடனே கட்டுப்படுத்த அரசிடம் மந்திரக் கோல் எதுவும் இல்லை” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.\n”சட்டம் இயற்றும் உரிமை மக்களுக்கு கிடையாது. அந்த உரிமையை நாடாளுமன்றத்துக்கும், அதன் உறுப்பினர்களுக்கும் மக்கள் வழங்கி உள்ளனர்.” இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.\nநிகழ்வுகள் / டைம் லைன்\n2011, ஜனவரி 30: லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி, அன்னா ஹசாரே தலைமையில் நாடு முழுவதும் ஊர்வலம் நடந்தது. இதில், கிரண்பேடி, சுவாமி அக்னிவேஸ், பிரசாந்த் பூசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபிப்ரவரி 26: லோக்பால் மசோதா வரைவுக் குழுவில் மக்களையும் உறுப்பினராக சேர்க்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ஏப்., 5 முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அன்னா ஹசாரே அறிவித்தார்.\nமார்ச் 3: அன்னா ஹசாரேவை பேச்சுவார்த்தைக்கு வரும்படி கடிதம் மூலம் பிரதமர் அழைப்புவிடுத்தார்.\nமார்ச் 7: கிரண்பேடி, அக்னிவேஷ், பிரசாந்த் பூஷனுடன் பிரதமருடனான பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டார் ஹசாரே.\nமார்ச் 8: மத்திய அமைச்சர்கள் அந்தோனி, வீரப்பமொய்லி, கபில் சிபல், சரத் பவார் அடங்கிய துணைக்குழு ஒன்று பிரதமரால் அமைக்கப்பட்டது.\nமார்ச் 28: துணைக்குழுவுடன் தொடர்ந்த பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை. திட்டமிட்டபடி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஹசாரே அறிவித்தார்.\nஏப்.,4: உண்ணாவிரத்திற்கு ஆதரவு அளிக்கும்படி தேசம் முழுவதும் உள்ள மக்களுக்கு அழைப்பு விடுத்தார் ஹசாரே. இவரின் இந்த முடிவு ஆழ்ந்த வேதனை அளிப்பதாக பிரதமர் கருத்து தெரிவித்தார்.\nஏப்.,5: மகாத்மா காந்தியின் சமாதியில் மரியாதை செலுத்திவிட்டு, இந்தியா கேட்டில் தொடங்கிய பேரணி ஜந்தர் மந்தர் வரை சென்றது. அங்கே தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தார் . தொடக்கத்தில் 5,000 ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.\nஏப்.,8: ஹசாரே வலியுறுத்தியபடி குழு அமைக்க மத்திய அரசு இசைவு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து சனிக்கிழமையுடன் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளப்போவதாக அறிவித்தார், ஹசாரே.\nஏப்.,9: குளிர்கால கூட்டத்தொடரில் திருத்தப்பட்ட லோக்பால் மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் உறுதியளித்தார். சுதந்திர போராட் டத்திற்கு பின் நாடு தழுவிய போராட்டமாக பார்க்கப்பட்ட ஊழலுக்கு எதிரான போராட்டம் அன்னாவின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுற்றதை தொடர்ந்து முடிவுக்கு வந்தது.\nஆக.,16: லோக்பால் மசோதாவில் ஏற்றம் கொண்டு வர வேண்டும் என்று உண்ணா விரதம் இருக்கத் துவங்கும் முன்பே ஹசாரே கைது செய்யப்பட்டார்.\nThis entry was posted in Tamil Blog and tagged 2ஜி, anna hazare, அஜீத், அண்ணா, அண்ணா ஹஸாரே, அன்னா, அன்னா ஹஸாரே, அறம், இடது, இளைஞர், உண்ணாவிரதம், ஊழல், ஒழுங்கு, கனிமொழி, கருணாநிதி, கருத்து, கலைஞர், காங்கிரஸ், காந்தி, கேபிடலிசம், கையூட்டு, சட்டம், சத்தியாகிரகம், சிதம்பரம், சினிமா, சீற்றம், சோனியா, ஜெயமோகன், ஜெயலலிதா, தார்மிகம், நீதி, பணம், பாஜக, பிஜேபி, பொருளாதாரம், போராட்டம், ராகுல், ராசா, லஞ்சம், வலது, விஜய், வேலாயுதம், ஹசாரே, Bribes, chidhambaram, corrupt, Corruption, Gandhi, Law, lokpal, Manmohan, Order, Sonia. Bookmark the permalink.\n← புதிய தலைமுறை: தாய் மண்ணே வணக்கம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஅமெரிக்கா உண்மையில் உலகில் எவ்வளவு நல்லது செய்திருக்கிறது\nஎழுத்தாளர் ரா கிரிதரன் உடன் பேட்டி – சொல்வனம் நேர்காணல்கள்\nஅமெரிக்கத் தேர்தலும் தமிழ்த் தொலைக்காட்சிகளும்\nஒன்லி எ கேம் – ஆட்டம் முடிவு\nமொழிபெயர்ப்பு – சில குறிப்புகள்\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nகனலி – சில எண்ணங்கள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nதமிழ் மின் இதழ்: ஒரு பார்வை\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஜெயமோகன் சந்திப்பு - எண்ணங்கள்\nமுனியாண்டி, விலங்கியல் மூன்றாமாண்டு: பாடல் வரிகள்\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nRandom Songs இல் இசை – முப்பது…\nTen Songs இல் இசை – முப்பது…\nகிராம்மி விருதுகள் 2006 இல் இசை – முப்பது…\nகைசிக நாடகம்: சென்னை ராஜாங்கம்… இல் இசை – முப்பது…\nஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல்… இல் இசை – முப்பது…\nஇளையராஜா இசையில் இறுதியாக இதம்… இல் இசை – முப்பது…\n« ஜூலை செப் »\n2020 இல் வெளியான சூழலியல் சார்ந்த குறிப்பிடத்தக்க நூல்கள்: #env சூழலியல் அரசியல் பொருளியல் கி. வெங்கட்ராமன் வாழு… twitter.com/i/web/status/1… 13 hours ago\nபதிப்பு வரலாற்றில் ஓர் அரிய செம்பதிப்பு ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் தினப்படி சேதிக் குறிப்பு பதிப்பாசிரியர்கள்:… twitter.com/i/web/status/1… 13 hours ago\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/papal", "date_download": "2021-01-18T08:49:05Z", "digest": "sha1:N4ZMTMAIJWHBSX3OJO56EMINTSPNL7XA", "length": 4101, "nlines": 62, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"papal\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\npapal பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nbenediction ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nantipope ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Ford/Hoshangabad/car-service-center.htm", "date_download": "2021-01-18T07:01:22Z", "digest": "sha1:TL4K63VKSLLYUGZZZQ5WEB3KFSW4MK2J", "length": 5311, "nlines": 115, "source_domain": "tamil.cardekho.com", "title": "இல் ஹோஷன்காபாத் உள்ள போர்டு கார் சர்வீஸ் சென்டர்கள் | போர்டு கார் பழுதுபார்த்தல், சர்வீஸிங்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்போர்டுcar சேவை centerஹோஷன்காபாத்\nஹோஷன்காபாத் இல் போர்டு கார் சேவை மையங்கள்\n1 போர்டு சேவை மையங்களில் ஹோஷன்காபாத். கார்டிகோ உங்கள் முழு முகவரி மற்றும் தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட போர்டு சேவை நிலையங்கள் ஹோஷன்காபாத் உங்களுக்கு இணைக்கிறது. போர்டு கார்கள் சேவை அட்டவணை மற்றும் உதிரி பாகங்களைப் பற்றிய மேலும் தகவலுக்கு ஜெய்ப்பூரில் உள்ள பின்வரும் சேவை மையங்களை தொடர்பு கொள்ளவும். அங்கீகரிக்கப்பட்ட போர்டு டீலர்ஸ் ஹோஷன்காபாத் இங்கே இங்கே கிளிக் செய்\nபோர்டு சேவை மையங்களில் ஹோஷன்காபாத்\nசாய் ஃபோர்டு இடர்சி சாலை, சிவாஜி நகர், தேசிய நெடுஞ்சாலை 60, ஹோஷன்காபாத், 461001\nஹோஷன்காபாத் இல் 1 Authorized Ford சர்வீஸ் சென்டர்கள்\nஇடர்சி சாலை, சிவாஜி நகர், தேசிய நெடுஞ்சாலை 60, ஹோஷன்காபாத், மத்தியப் பிரதேசம் 461001\nபோர்டு கார் வோர்க்ஷோப் இன் நீரெஸ்ட் சிட்டிஸ்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nபிராண்டு அடிப்படையில் பிரபல கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=634478", "date_download": "2021-01-18T08:10:51Z", "digest": "sha1:EWEZN7PJARJ7LSYX4XNTVJUZK4JWVWZL", "length": 6863, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "ஊரடங்கிற்கு முந்த��ய நிலையை எட்டியது கிரெடிட் கார்டு தேவை கிடுகிடு விண்ணப்ப எண்ணிக்கை உயர்வு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nஊரடங்கிற்கு முந்தைய நிலையை எட்டியது கிரெடிட் கார்டு தேவை கிடுகிடு விண்ணப்ப எண்ணிக்கை உயர்வு\nபுதுடெல்லி: சிபில் நிறுவனம் வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, கடந்த அக்டோபர் மாதம் புதிய கிரெடிட் கார்டு கோரி வந்த விண்ணப்பங்கள் எண்ணிக்கை, 2019ம் ஆண்டு அக்டோபரை விட 106 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, மெட்ரோ அல்லாத நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் கிரெடிட் கார்டு தேவைப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது என தெரிய வந்துள்ளது.\nவங்கிகளுக்கு கிரெடிட் கார்டு கோரி விண்ணப்பம் செய்யும்போது, ஒவ்வொரு விண்ணப்பமும் சிபில் ஸ்கோர் கேட்டு, சிபில் நிறுவனத்துக்கு அனுப்பப்படுகிறது. ஊரடங்கிற்கு பிறகு கடந்த ஏப்ரலில் இவ்வாறு வரும் விண்ணப்பங்கள் முந்தைய ஆண்டு ஏப்ரலை விட 5 சதவீதம் குறைந்திருந்தது. அதன்பிறகு ஜூலை மாதத்தில் விண்ணப்பங்கள் எண்ணிக்கை ஓரளவு அதிகரித்தது. இருப்பினும் 2019ம் ஆண்டு ஏப்ரலில் வந்த எண்ணிக்கையில் 61 சதவீதம் மட்டுமே. ஊரடங்கிற்கு முந்தைய அளவுக்கு விண்ணப்பங்கள் கடந்த மாதம்தான் அதிகரித்துள்ளது.\nகிரெடிட் கார்டு விண்ணப்ப எண்ணிக்கை உயர்வு\nஇனி தங்க வேட்டை: 37,000-க்கு கீழ் சென்றது தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ.36,816-க்கு விற்பனை\nதங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது\n27,000 முதல் 44,000 வரை மாருதி கார் விலை சலுகை பெற இன்றே கடைசி நாள்\nஇனி தங்க வேட்டை தான்... ஆபரணத் தங்கத்தின் விலை செம குறைவு... சவரனுக்கு ரூ.384 குறைந்து ரூ.36,864க்கு விற்பனை\nசெம தள்ளுபடியில் தங்கம் விலை.. நகை வாங்குவோருக்கு ஜாக்பாட் தான்.. 6வது நாளாக விலை சரிவு... சவரன் ரூ.37.416க்கு விற்பனை\nசெம சரிவில் தங்கம் விலை... தொடர்ச்சியாக 5 நாட்களில் சவரன் ரூ.1,664 அளவுக்கு குறைந்து ரூ.37,440க்கு விற்பனை\n18-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்\nமாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி\n16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thevai-indha-paavai-song-lyrics/", "date_download": "2021-01-18T08:21:11Z", "digest": "sha1:4FIOYT5WTTRAYU6KP6LGE4MD2VZS6ERU", "length": 7442, "nlines": 208, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thevai Indha Paavai Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. ஷைலஜா\nபெண் : தேவை இந்த பாவை\nஆண் : ஹேய்….. ஆஆ..ஆஆ ….ஆஆ\nஅஹா ஹ ஹ ஹ ஹ\nஹேஹே ஹேஹே ஹே ஹே\nதரத் தரத் தரத் தரத்த\nஆண் : அழகே புது மலரே\nஆண் : தொடுவேன் உனை தொடுவேன்\nஆண் : அங்கங்கே அங்கங்கள் துடிக்க\nஆஆ என்னென்ன இன்பங்கள் படிக்க\nகண்ணி வைக்கும்…. நாள் தானே\nஇனி பாவங்கள் தூளாகும் பொழுது…ஹா\nஆண் : ராபா பரப்ப ரபபா ஹ ஹ ஹ ஹா\nஆண் : சரியா இது முறையா\nஆண் : அடித்தால் உனை அணைப்பேன்\nஆண் : வெட்கம் ஏன் பக்கம் வா பழக\nஆண் : தத்த ரீத்த தனு\nதகிட தோம் தகிட ததீம் தோம்\nதகிட தோம் தகிட ததீம் தோம்\nநி ஸ க ம ப மப மப ம\nப ம க ரி ஸ ப நி ஸ நி ஸ நி ச நி\nத ப ம ப நி ச த நி க ம ப த நி த ப\nச நி த ப ம த ப ம த த நி ரி ப ப ம க ரி\nஆண் : மானே….. இங்கு வேடன்\nநானே…. கண்ணி வைக்கும்…. நாள் தானே\nதா தூ தா தூ தாது தகதூத\nமானே….த ராரி தரரீ ஹோய் ஹோய்\nதாரா தரர் ரா ர பப்பா..ஹா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-18T07:06:41Z", "digest": "sha1:JJGZ3KMM7SA6BMSL2LT22NKS2R7EY5J7", "length": 6202, "nlines": 138, "source_domain": "www.tamilstar.com", "title": "வானம் கொட்டட்டும் டீசர் பற்றிய அறிவிப்பு வெளியீடு - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nவானம் கொட்டட்டும் டீசர் பற்றிய அறிவிப்பு வெளியீடு\nNews Tamil News சினிமா செய்திகள்\nவானம் கொட்டட்டும் டீசர் பற்றிய அறிவிப்பு வெளியீடு\nஇயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிற���வனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘வானம் கொட்டட்டும்’. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nகுடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இப்படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா சரத்குமார், நந்தா, சாந்தனு, உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தனா இயக்கி வரும் இப்படத்திற்கு சித் ஸ்ரீராம் இசையமைத்து வருகிறார்.\nஇந்நிலையில், இப்படத்தின் டீசரை வரும் ஜனவரி 8ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nநாளை பட்டாஸை வெடிக்க வைக்கும் தனுஷ்\nமீண்டும் சூர்யா தயாரிப்பில் கார்த்தி\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/KutraSarithiram/2020/08/01232753/1574434/Kutra-Sarithiram.vpf", "date_download": "2021-01-18T07:41:29Z", "digest": "sha1:NC6NB7E52AQSXP2XYTXIBBJQQERIOUZ4", "length": 4601, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "(01.08.2020) குற்ற சரித்திரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/87652/CM-palanisamy-discussion-with-ministers-and-officers-regarding-rain", "date_download": "2021-01-18T07:48:44Z", "digest": "sha1:JXCYZ6CP3T5662TLWZ2K3KUDYKI4PATH", "length": 7570, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை - முதல்வர் பழனிசாமி ஆலோசனை | CM palanisamy discussion with ministers and officers regarding rain | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை - முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nதென் தமிழகத்தில் அதிக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்\nஇந்த ஆலோசனையில் இதுவரை பெய்த பருவமழையின் அளவு, பாதிப்புகள் குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புயல் பாதிப்புகளை பார்வையிட மத்தியக்குழு வரவுள்ள நிலையில் அவர்களிடம் தெரிவிக்கவேண்டிய விவரங்கள் குறித்தும் ஆலோசனையில் பேசப்படுவதாக தெரிகிறது.\nமேலும் தற்போது தென் தமிழகத்தில் அதிக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, உதயகுமார், ஜெயக்குமார் ஆகியோரும் உள்ளனர். மேலும் அரசு அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.\nபேறுகாலத்தில் தலைகீழாக சிரசாசனம் செய்த அனுஷ்கா ஷர்மா - வைரல் புகைப்படம்\n'கெட்டபய சார், இந்த ஹர்ஷத் மேத்தா' - 'Scam 1992' சீரிஸ் தரும் தாக்கம் என்ன\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு\nநீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்\nபழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nஅர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன\nகொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்\nதிடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்\nபரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபேறுகாலத்தி���் தலைகீழாக சிரசாசனம் செய்த அனுஷ்கா ஷர்மா - வைரல் புகைப்படம்\n'கெட்டபய சார், இந்த ஹர்ஷத் மேத்தா' - 'Scam 1992' சீரிஸ் தரும் தாக்கம் என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-18T08:35:34Z", "digest": "sha1:DIBJTXYLLBYASPBM3MTXMDMB4ODGTZHB", "length": 27767, "nlines": 380, "source_domain": "ta.wikipedia.org", "title": "டிசிப்ரோசியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n66 டெர்பியம் ← டிசிப்ரோசியம் → ஓல்மியம்\nதனிம எண் டிசிப்ரோசியம், Dy, 66\nவலயம் இல்லை, 6, f\n(அறை வெ.நி அருகில்) 8.540 கி/செ.மி³\nநீர்மத்தின் அடர்த்தி 8.37 g/cm³\nகொதி நிலை 2840 K\nமறை வெப்பம் 11.06 கி.ஜூ/மோல்\nவெப்ப ஆற்றல் 280 கி.ஜூ/மோல்\nஎதிர்மின்னியீர்ப்பு 1.22 (பௌலிங் அளவீடு)\nஅணு ஆரம் 175 பிமீ\nஆரம் (கணித்) 228 pm\nகாந்த வகை அறை வெ.நிலையில் மென்காந்தத் தன்மை,\nநீர்ம நைட்ரசன் வெ. நிலையில் இரும்புக் காந்தத் தன்மை\nமின்தடைமை (அறை வெப்ப நிலை) (α, பல்படிகம்) 926 nΩ·m\nவெப்ப நீட்சிமை (அறை வெப்ப நிலை) (α, பல்படிகம்)\n(மெல்லிய கம்பி வடிவில்) (20 °C) 2710 மீ/நொடி\nயங்கின் மட்டு (α வடிவம்) 61.4 GPa\nஅமுங்குமை (α வடிவம்) 40.5 GPa\nபாய்சான் விகிதம் (α வடிவம்) 0.247\n156Dy 0.06% Dy ஆனது 90 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n158Dy 0.10% Dy ஆனது 92 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n160Dy 2.34% Dy ஆனது 94 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n161Dy 18.91% Dy ஆனது 95 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n162Dy 25.51% Dy ஆனது 96 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n163Dy 24.90% Dy ஆனது 97 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n164Dy 28.18% Dy ஆனது 98 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\nடிசிப்ரோசியம் (Dysprosium) என்பது Dy என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியிஅல் சேர்மமாகும். இதனுடைய அணு எண் 66 ஆகும். இத் தனிமத்தின் அணுக்கருவினுள் 97 நொதுமிகள் உள்ளன. அருமண் உலோகமான இது வெள்ளி தனிமத்தின் தோற்றத்தைப் போல வெண்மை நிறம் கொண்டதாக உள்ளது. டிசிப்ரோசியம் இயற்கையில் தனித்த உலோகமாக இதுவரை கிடைத்ததில்லை. இருப்பினும் செனோடைம் போன்ற கனிமங்க்களில் இதுன் காணப்படுகிறது. இயற்கையாகத் தோன்றும் டிசிப்ரோசியம் ஏழு ஐசோடோப்புகளால் உருவாக்கப்படுகிறது. இவற்றில் 164Dy ஐசோடோப்பு இயற்கையில் அதிகமாகக் கிடைக்கிறது.\nடிசிப்ரோசியம் முதன் முதலில் 1886 ஆம் ஆண்டு பால் எமில் லிகாக் டி பாய்சுபவுத்ரன் என்பவரால் கண்���றியப்பட்டது. ஆயினும் அயனிப் பரிமாற்ற நுட்பங்கள் 1950 களில் செயல்படத் தொடங்கும் வரை தூய டிசிப்ரோசியம் பிரித்தெடுக்கப்படவில்லை.\nஒப்பீட்டளவில் டிசிப்ரோசியம் அதற்கென தனித்த பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. இக்குறிப்பிட்ட பண்புகளுக்காக வேறு தனிமங்கள் எதையும் இதற்கு மாற்றாகப் பயன்படுத்த முடியாது. உயர் வெப்ப நியூட்ரான் உறிஞ்சியாக அணு உலைகளில் கட்டுப்பாட்டு கழிகளில் இதைப் பயன்படுத்துகிறார்கள். இதன் உயர் காந்த மாறுபடும் தன்மை தரவு சேமிப்பகப் பயன்பாடுகளில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. டெர்பினால் டி என்ற சேர்மத்தின் பகுதிப்பொருளாக டிசிப்ரோசியம் காணப்படுகிறது. கரையக்கூடிய டிசிப்ரோசியம் உப்புகள் நச்சுகளாகவும் கரையாத டிசிப்ரோசியம் உப்புகள் நச்சுத்தன்மை அற்றவையாகவும் கருதப்படுகின்றன.\nடிசிப்ரோசியம் லாந்தனைடுகள் குழுவைச் சேர்ந்த ஒரு தனிமம் ஆகும். இதனை அருமண் உலோகம் என்று வகைப்படுத்துகிறார்கள்.\nபார்ப்பதற்கு வெள்ளிபோல் வெண்மையாகவும் பளபளப்புடையதாகவும் இருக்கும் இது ஓர் உலோகமாகும். காற்றில் ஓரளவிற்கு நிலையாக இருக்கும் பண்புடையது என கருதப்படுகிறது. மென்மையாக உலோகமக இருப்பதால் இதை அதிக வெப்ப நிலைக்கு சூடுபடுத்தாமல் தீப்பொறிகள் உருவாகாத இயந்திரமாகப் பயன்படுத்த முடியும். எனவே டிசிப்ரோசியத்தை அதிகமாக சூடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். சிறிய அளவு மாசுக்கள் கலந்திருந்தாலும் டிசிப்ரோசியத்தின் இயற்பியல் பண்புகள் பாதிக்கப்பட்டு மாறுபடும்[1]\nடிசிப்ரோசியம் மற்றும் ஓல்மியம் என்ற இரண்டு தனிமங்களும் குறிப்பாக தாழ் வெப்பனிலைகளில் தனிமங்களில் உயர் காந்த வலிமை கொண்ட தனிமங்களாகக் கருதப்படுகின்றன. 85 கெல்வின் வெப்ப நிலைக்கு கீழ் எளிய பெர்ரோகாந்தப் பண்பு வகையைக் கொண்டதாக உள்ளது. இதைக்காட்டிலும் அதிக வெப்ப நிலையில் திருகு சுழலான எதிர்பெர்ரோ காந்தத்தன்மையைக் கொண்டுள்ளது.\nடிசிப்ரோசியம் உலோகம் காற்றில் மெதுவாக நிறம் மங்குகிறது, பின்னர் தீப்பிடித்து எரிந்து டிசிப்ரோசியம்(III) ஆக்சைடாக மாறுகிறது.\nடிசிப்ரோசியம் மின்னேரானது என்பதால் குளிர் நீருடன் மெதுவாகவும் சூடான நீருடன் வேகமாகவும் வினைபுரிந்து டிசிப்ரோசியம் ஐதராக்சைடைக் கொடுக்கிறது.\n200 பாகை செல்சியசு வெப்ப நிலைக்கு மேற��பட்ட வெப்ப நிலைகளில் டிசிப்ரோசியம் அனைத்து ஆலசன்களுடனும் தீவிரமாக வினைபுரிகிறது.\nநீர்த்த கந்தக அமிலத்தில் டிசிப்ரோசியம் உடனடியாகக் கரைகிறது. இக்கரைசலில் மஞ்சள் நிறத்தில் Dy(III) அயனிகள் காணப்படுகின்றன. இவை இங்க்கு [Dy(OH2)9]3+ அணைவுச் சேர்மமாகக் காணப்படுகிறது. :[2]\nஇவ்வினையில் உருவாகும் டிசிப்ரோசியம்(III) சல்பேட்டு பாரா காந்தப் பண்பு கொண்டதாக உள்ளது. DyF3 மற்றும் DyBr3 ,போன்ற டிசிப்ரோசியம் ஆலைடுகள் மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன. டிசிப்ரோசியம் ஆக்சைடு டிசிப்ரோசியா என்ற பெயராலும் அழைக்கிறார்கள். இது வெண்மை நிறத்தில் தூளாகக் காணப்படுகிறது. இரும்பு ஆக்சைடைக் காட்டிலும் அதிக காந்தப் பண்பை இது கொண்டுள்ளது.\n1878 ஆம் ஆண்டில் எர்பியம் தாதுக்களில் ஓல்மியம் மற்றும் துலியத்தின் ஆக்சைடுகளைக் கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. பிரஞ்சு வேதியியலாளர் பால் எமில் லிகோக் டி பாய்சு பவுத்ரன் என்பவர் ஓல்மியம் ஆக்சைடை ஆய்வு செய்து கொண்டிருந்தபொது டிசிப்ரோசியம் ஆக்சைடைக் கண்டறிந்தார். ஓர் அமிலத்தில் டிசிப்ரோசியம் ஆக்சைடைக் கரைத்து பின்னர் அதனுடன் அமோனியாவைச் சேர்த்து ஐதராக்சைடை வீழ்படிவாக்குவதாக இவருடைய செயல்முறை அமைந்திருந்தது. ஐதராக்சைடிலிருந்து டிசிப்ரோசியத்தை தனித்துப் பிரிக்க இவர் 30 முறைகளுக்கு மேல் முயற்சித்து இறுதியாக வெற்றிபெற்றார். இதற்கு டிசிப்ரோசியம் எனப்பெயரிட்டார். 1950 களில் அயனிப் பரிமாற்ற முறை கண்டறியப்படும் வரை தூய டிசிப்ரோசியத்தை இவரால் தனித்துப் பிரிக்க இயலவில்லை.\nடிசிப்ரோசியம், வனேடியம் போன்ற பிற தனிமங்களுடன் சேர்ந்து லேசர் (சீரொளி மிகைப்பி) செய்யும் பொருட்களில் பயன்படுகின்றது.\nவெப்ப நொதுமி பற்றுறும் குறுக்களவு அதிகமாக இருப்பதால் இது அணு உலைகளில் வெப்ப நொதுமிகளைப் பற்றிக்கொண்டு கட்டுப்படுத்தப் பயன்படுகின்றது. இதன் உருகு வெப்பநிலை அதிகமாக உள்ளதால் (1407 °செ), இவ்வகைப் பயன்பாட்டுக்கு ஏற்றாதாகக் கருதப்படுகின்றது. டிஸ்ப்ரோசியம் குறுவட்டுகளிலும் பயன்படுகின்றது. இதன் மென்காந்தப் பண்புகளால் அணுக்கரு ஒத்ததிர்வுப் படம்பிடிப்புக் கருவிகளில் நிறவேறுபாடு காட்ட உதவும் பொருளாகப் பயன்படுகின்றது.\nடிசிப்ரோசியம் முதன்முதலாக 1886இல் பாரிசில் பிரெஞ்சு வேதியலாளர் பால் எமீல் லெக்கொ டெ புவாபூட்ரான் அடையாளம் காட்டப்பட்டது. ஆனால் 1950களுக்குப் பிறகே மின்மவணு பரிமாற்றிகளின் துணையால் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டது.\nடிசிப்ரோசியம் தனியாக எங்கும் கிடைப்பதில்லை. பிற கனிமங்களில் சேர்துள்ள ஒரு பொருளாகவே கிடைக்கின்றது. அப்படிக் கிடைக்க்கும் கனிமங்களில் சில: செனோட்டைம் (xenotime), ஃவெர்குசொனைட் (fergusonite), கடோலினைட் (gadolinite), யூக்சோனைட் (euxenite), மோனாசைட் பாஸ்ட்னைட் புலோம்சுட்ரான்டைன் (blomstrandine). அணுநிறை மிகுந்த லாந்த்தனைடுகளில் அதிகமாகக் கிடக்கும் பொருள்களில் இது ஒன்றாக உள்ளது ( 7-8%).\nஅலுமினியம் . இசுட்ரோன்சியம் . இலந்தனம் . இலித்தியம் அலுமினியம் ஐதரைடு . இலித்தியம் . எர்பியம் . ஐதரசீன் . ஓல்மியம் . கடோலினியம் . கரிமம் . கல்சியம் . குரோமியம் அசிட்டேட்டு ஐதராக்சைடு . குரோமியம்(II) ஆக்சைடு . சமாரியம் . சிலிக்கான் . சீசியம் . சீரியம் . சோடியம் . டிசிப்ரோசியம் . டெர்பியம் . துத்தநாகம் . தூலியம் . நியோடைமியம் . நீரியம் . பிரசியோடைமியம் . பெரிலியம் . பேரியம் . பொட்டாசியம் . போரான் . மக்னீசியம் . மாங்கனீசு . யூரோப்பியம் . ருபீடியம் . வெள்ளீய அயோடைடு\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2019, 10:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-18T08:31:58Z", "digest": "sha1:IJ2SANEMYRQHPLTOSXYW4IB4DBUUJG62", "length": 5546, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "தமிழக-அரசு-வேலைகள்: Latest தமிழக-அரசு-வேலைகள் News & Updates, தமிழக-அரசு-வேலைகள் Photos & Images, தமிழக-அரசு-வேலைகள் Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஎடப்பாடி பழனிசாமிக்கு அப்பாயின்ட்மென்ட் தராத மோடி: பாஜகவின் அஜண்டா என்ன\nAAI Recruitment 2020: இந்திய விமான நிலைய அதிகாரி வேலைவாய்ப்பு\nஅசுர வேகத்தில் சென்ற முதல்வரின் கான்வாய்: அப்பளமாக நொறுங்கிய கார்\nSAIL (இந்திய உருக்கு ஆணையம்) 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு\n2020ம் ஆண்டுக்கான பொதுப்பணி துறை பணியிடங்கள் அறிவிப்பு\nஹரியானா காட்டும் வேலைவாய்ப்பிற்கான வழி: தமிழகத்தில் எப்போது\nதமிழ்நாடு காவல் துறையில் வேலைவாய்ப்பு 2020 பணியிடங்கள் அறிவிப்பு\nCPCL சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிட்டடில் வேலைவாய்ப்பு -2020\nதமிழக ரயில் பாதை பணிகள்; மத்திய அமைச்சர் சொன்ன முக்கியத் தகவல்\nBELல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு, வேலைக்கு அப்ளை செய்ய மறவாதீர்\nSEBIல் வேலைவாய்ப்பு. 2020ம் ஆண்டுக்கான பணியிட அறிவிப்பு, அப்ளை பண்ண மறந்துடாதீங்க\nமுன் அனுபவம் இல்லாதவர்கள், அனுபவம் உள்ளவர்கள் ECHS வேலைவாய்ப்பு 2020\n2020க்கான இந்திய தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலைவாய்ப்பு, விண்ணப்பிக்க மறந்திடாதீர்\nஎல்லை பாதுகாப்பு படையில் 2020ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு. அப்ளை செய்ய மறந்துடாதீங்க\nஅண்ணா பல்கலைக்கழகம் வேலை வாய்ப்பு பணியிடங்கள் அறிவுப்பு 2020. அப்ளை பண்ண மறந்துடாதீங்க\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2010/11/05/", "date_download": "2021-01-18T08:07:31Z", "digest": "sha1:UR2UQAJWDWHVPV3MUA4ZUT7WRIN6WT7A", "length": 8544, "nlines": 102, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "05 | நவம்பர் | 2010 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\n“கூடி உண்பதில் காக்கையும், கரப்பானும் ஒன் று’\nகாக்கை இனம், தமக்கு கிடைக்கும் உணவை தான் மட்டும் உண்ணாமல், மற்ற காக்கைகளையும் கரைந்து அழைத்து கூடி உண்ணும் இயல்பு கொண்டவை. சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில், காக்கைகளைப் போலவே கரப்பான் பூச்சிகளும் உணவை கூட்டாக பங்கிட்டு உண்கின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமனிதர்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்கு காக்கைகளை உதாரணமாக கூறுவதுண்டு. உணவு கிடைத்ததும் தான் மட்டும் உண்ணாமல், மற்ற காக்கைகளையும் அழைத்து, உண்ணும் பண்பு காக்கைகளுக்கு உண்டு. இதுபோன்று, கரப்பான் பூச்சிகளும் உணவை தேடுவதிலும், உண்பதிலும் ஒற்றுமையாக உள்ளன என்பது சமீபத்திய ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. லண்டன் பல்கலைக் கழகத்தில் கரப்பான் பூச்சிகளின் வாழ்வியல் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பல்வேறு சுவையான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில், மனிதர்களைப் போலவே, தரமான உணவு எது என்பதை கரப்பான் பூச்சிகள் தேர்வு செய்கின்றன; இது குறித்து ஒன்றோடு ஒன்று ஆலோசனை செய்த பின், குறிப்பிட்ட ஒரே உணவு இருக்கும் இடத்தை நோக்கி அனைத்து கரப்பான் பூச்சிகளும் செல்கின்றன என்பது போன்ற தகவல்கள் கிடைத்துள்ளன.\nகரப்பான் பூச்சிகள் குறித்த ஆய்வின் ஒரு பகுதியாக, அவை தங்கள் உணவை எவ்வாறு தேடிக் கொள்கின்றன என்பது குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், இரண்டு கரப்பான் பூச்சிகள் தனித்தனியாக வைக்கப்பட்டன. அவை உண்பதற்கு என தனித் தனியாக உணவு வைக்கப்பட்டது. கரப்பான் பூச்சிகளுக்கு பசி எடுத்தபின், அவை இரண்டும் விடுவிக்கப்பட்டன. அப்போது, உணவைத் தேடி அவை தனித் தனியாக செல்லாமல், ஒன்றாகவே சென்றன. வைக்கப்பட்டிருந்த உணவை முகர்ந்து, எதை எடுக்கலாம் என்று இரண்டு கரப்பான் பூச்சிகளும் சேர்ந்து முடிவு செய்தன. பின், இரண்டும் ஒரே உணவை எடுத்துக் கொண்டன.\nஇந்த ஆய்வு குறித்து லண்டன் பல்கலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், \"பெரும்பான்மையான கரப்பான் பூச்சிகள் ஒரே உணவை உண்கின்றன. \"ஒவ்வொரு கரப்பான் பூச்சியும், ஒரு உணவு பருக்கையை எடுத்துக் கொண்டு, அவற்றின் மீது நீண்ட நேரம் அமர்ந்து உண்கின்றன. பூச்சிகளை கட்டுப்படுத்துவது அவசியம் என்ற நிலையில், கரப்பான் பூச்சிகளின் வாழ்வியலை தெரிந்து கொண்டு, அவற்றை கட்டுப்படுத்துவதற்கு தேவையான பூச்சிக் கொல்லிகளை தயாரிப்பதற்கு இந்த ஆய்வு உதவும்’ என்றனர்\n« அக் டிசம்பர் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7914", "date_download": "2021-01-18T08:32:52Z", "digest": "sha1:XQEBUWOIJUFAVL6RMOJNHDG4IQPH6NXR", "length": 25410, "nlines": 109, "source_domain": "www.dinakaran.com", "title": "நோயெதிர்ப்பு பூஸ்டர் சூரியகாந்தி விதை | Immune booster sunflower seed - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > இயற்கை மருத்துவம்\nநோயெதிர்ப்பு பூஸ்டர் சூரியகாந்தி விதை\nசூரியகாந்தி விதைகளில் நம் உடலுக்கு தேவையான ஏராளமான சத்துக்கள் அடங்கிஉள்ளது. அதனாலேயே சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்களில் முக்கியமானதாக இது இருந்து வருகிறது. இதன் பருப்பை முந்திரி பருப்பு போல அப்படியே சாப்பிடலாம். சூரியகாந்திச் செடி அசுத்தக்காற்றை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டுள்ளதால் வீடுகளில் உள்தாவரமாகவும் வளர்க்கலாம். சூரியகாந்தி விதைகள் சைவ புரதத்தின் ஆதாரமாகவும், துத்தநாகம், செலினியம் மெக்னீசியம், தாமிரம், பொட்டாசியம், ஃபோலேட், கோலின், வைட்டமின் ஈ, வைட்டமின் பி 6, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற நுண்ணூட்டச்சத்துக்களின் சக்தி இல்லமாகவும் மற்றும் உணவு நார்ச்சத்து நிறைந்த ஒரு மூலமாகும். சூரியகாந்தி விதைகள் சணல் விதைகள், ஆளி விதைகள் மற்றும் சியா விதைகள் போன்றே இரும்புச்சத்தையும் வழங்குகின்றன. கண்ணுக்கு தெரியாத ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியுள்ளது இந்த சின்னஞ்சிறிய சூரியகாந்தி விதைகள்.\nசூரியகாந்தி விதைகளின் ஊட்டச்சத்து அட்டவணை\n100 கிராம் சூரியகாந்தி விதைகளில்,\nஆற்றல் 586 கிலோ கலோரி\nதுத்தநாகம், செலினியம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் சக்திவாய்ந்த நோயெதிர்ப்பு ஊட்டச்சத்து கலவையாக சூரியகாந்தி விதை விளங்குகிறது. துத்தநாகம் நோயெதிர்ப்பு மண்டலத்தை சரியாக வேலை செய்ய வைக்கிறது. மற்றும் உடலில் ஏற்படும் காயங்கள், புண்கள் குணமடையவும் உதவுகிறது. இந்த கொரோனா நோய்த்தொற்றுக்காலத்தில் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நோயெதிர்ப்பு கவசமாக செயலாற்றும்.\nசூரியகாந்தி விதைகளில் உள்ள வைட்டமின் ‘ஈ’ உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களிலிருந்து (ஃப்ரீ ரேடிக்கல்கள்) சமநிலைப்படுத்துகிறது. இது சாதாரண செல்களை சேதப்படுத்தும். வைட்டமின் ஈ, செலினியத்துடன் ஒருங்கிணைந்து சேதமடைந்த செல்களுக்கு எதிராக செயல்புரிகிறது. இது ஆன்டிஆக்ஸிடன்ட் என்சைம்களின் ஒரு முக்கிய அங்கமாக விளங்குவதால், புற்றுநோய் செல்கள் விரைவாகப் பிரிந்து ஊடுறுவுவதைத் தடுக்க உதவும்.\nசூரியகாந்தி விதைகளில் இருக்கும், ஃபைபர், ஃபோலேட் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற மோனோ அன்சாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. மேலும் வைட்டமின் ‘ஈ’ இதயத் தமனிகள் கடினமாவதன் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது, மேலும் இதய நோ���்களின் அபாயத்தைக் குறைக்கிறது. சூரியகாந்தி விதைகளில் உள்ள பைட்டோஸ்டெரால்கள், கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன, அதாவது நம்முடைய செரிமான மண்டலத்தில் கொழுப்பு உறிஞ்சப்படுவதற்கு எதிராக போராடுகின்றன. மற்றும் கொலஸ்ட்ராலுடனான கட்டமைப்புடன் ஒத்திருப்பதால், கொழுப்பைக் குறைக்கவும் உதவுகின்றன.\nஉப்பு சேர்க்காத சூரியகாந்தி விதைகள் பொட்டாசியத்தின் வளமான மூலமாக இருப்பதால், அவற்றைத் தொடர்ந்து உட்கொள்ளும்போது உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகின்றன.\nவீகன் புரோட்டீனின் மூலாதாரமாக விளங்குவதோடு, மெக்னீசியம் மற்றும் ஃபைபர் நிறைந்துள்ளதால், மேம்பட்ட ரத்த குளுக்கோஸ் கட்டுப்பாட்டின் மந்திரமாக செயல்புரிகிறது. கார்போஹைட்ரேட் (6.85 கிராம் / 100 கிராம்) குறைவான மூலமும், கொழுப்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்த மூலமும் உள்ள காரணத்தால், குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன. இந்த விதைகளை ஒரு பெரிய உணவுக்கு 10-15 நிமிடங்களுக்கு முன் உட்கொள்ளும்போது பசி ஆறிய மனநிறைவு ஏற்படுவதால் குறைவான உணவை எடுத்துக் கொள்ள முடிவதோடு, உணவுக்குப் பிந்தைய எகிறும் ரத்த குளுக்கோஸ் அளவையும் குறைக்க முடியும்.\nஃபைபர் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் இருப்பு குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, அங்கு கசிவுள்ள குடல் (leaky gut) மற்றும் நிமோனியா போன்ற நோய்த்தொற்றுகளின் அபாயத்தை குறைக்கிறது.\nசூரியகாந்தி விதைகளில் நரம்புகளுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய ஊட்டச்சத்தான கோலின் உள்ளது, ஆரோக்கியமான உயிரணு கட்டமைப்பிற்கு முக்கியமானது, நரம்பியக்கடத்தியான அசிடைல்கொலின் தொகுப்பு, மதிப்புமிக்க நரம்பியல் ஊட்டச்சத்தாகும். 100 கிராம் சூரியகாந்தி கர்னல்களில் 55 மி.கி கோலின் உள்ளது; கோலினுக்கு தினசரி போதுமான அளவு ஆண்களுக்கு 550 மிகி மற்றும் பெண்களுக்கு 425 மிகி அளவு கோலின் ஒருநாளைக்கு தேவையான கோலின் அளவை பூர்த்தி செய்கிறது. கல்லீரல் செயல்பாட்டை பாதிக்கும் ‘கிளைகோஜன்’ அளவை கட்டுக்குள் வைப்பதிலும் உதவும். ஆக்சிஜன் பிரீ-ரேடிக்கல்களை அகற்றும் ஆற்றலும் இதற்கு உண்டு. நியாசின், போலிக் அமிலம், தயாமின், பைரிடாக்சின், பான்டோதெனிக் அமிலம், ரிபோபிளேவின் போன்ற பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்களும் சூரிய காந்தி பருப்பில் நிறைய உள்ளது. போலிக் அம���லம் டி.என்.ஏ. இணைப்புக்கு அத்தியாவசியமானது. நியாசின் ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை குறைக்கும். கால்சியம், இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், மக்னீசியம், செலினியம் போன்ற அத்தியாவசிய தாது உப்புக்களும் சூரியகாந்தி விதையில் உள்ளன.\nஇதில் நிறைந்துள்ள கொழுப்பு அமிலங்களே உடலுக்கு அதிக ஆற்றலைத் தருகின்றன. லினோலெய்க் ஆசிட் எனப்படும் பூரிதமாகாத கொழுப்பு இதில் மிகுதியாக உள்ளது. இது கெட்ட கொழுப்புகளான எல்.டி.எல். கொழுப்பின் அளவைக் குறைக்க பெரிதும் உதவும். நல்ல கொழுப்புகளான எச்.டி.எல். கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். சூரியகாந்தி விதைகள் அதிக புரதம் உடைய பருப்பு வகையாகும். டிரிப்டோபான் எனும் சிறப்புக்குரிய அமினோ அமிலம் இதிலுள்ளது. இது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிக அவசியமானது. 100 கிராம் சூரிய காந்தி விதைகளில் 21 கிராம் புரதம் உள்ளது. தற்போது சருமப்பராமரிப்பு தயாரிப்புகளான ஃபேஸ் பேக், க்ரீம் போன்றவற்றில் சூரியகாந்தி விதை அதிகம் சேர்க்கப்படுகிறது.\nமுந்திரி, பாதாம் போன்று மற்ற பருப்பு மற்றும் கொட்டை வகைகளோடு சேர்த்து கலவையாக சாப்பிடுவது சிறந்த முறையாகும். சூரியகாந்தி விதைகள் பல வடிவங்களில் கிடைக்கின்றன: இன்-ஷெல், தோல் நீக்கப்பட்ட அல்லது முளைத்த கர்னல்கள்; பச்சையாக, உலர்ந்த வறுத்த அல்லது எண்ணெயில் வறுத்த; உப்பு அல்லது சுவை கூட்டப்பட்டோ அல்லது எதுவும் சேர்க்காமலோ கிடைக்கிறது. மேல் ஓடு நீக்கப்பட்ட விதைகளை உட்கொள்வதன் மூலம் அதிகபட்ச நன்மைகளைப் பெற முடியும். பழ சாலடுகள், தயிர், ஸ்மூத்தீஸ், கிரேவி, ஊட்டச்சத்து பார்கள், பேக்கிங் மாவுகளின் தயாரிப்புகளிலும் அவற்றைச் சேர்க்கலாம். இருப்பினும், பேக்கிங் சோடாவுடன் இணைந்து சூரியகாந்தி விதைகளைப் பயன்படுத்துவது நீல அல்லது பச்சை நிறத்தை அளிக்கிறது. முளைவிட்ட சூரியகாந்தி விதைகளை சாலடுகள் மற்றும் சாண்ட்விச்களில் சேர்க்கலாம். வேர்க்கடலை ஒவ்வாமை உள்ளவர்களுக்கு வேர்க்கடலை எண்ணெய்க்கு மாற்றாக சூரியகாந்தி எண்ணெய் பயன்படுத்தலாம்.\nலேடெக்ஸ் ஒவ்வாமை உள்ளவர்கள் சூரியகாந்தி விதைகளை உட்கொள்ளும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் அவர்களுக்கு IgE- மீடியேட் செய்யப்பட்ட உணவு தூண்டப்பட்ட ஒவ்வாமை எதிர்விளைவுகளை ஏற்படுத்தலாம். சீரம் பொட்டாசியம் அளவு அதிகரித்தவர்கள் அல்லது பொட்டாசியம் ஸ்பேரிங் டையூரிடிக்ஸ், குடல் அடைப்பு, குடல் உறிஞ்சுதிறன் குறைவு அல்லது நாள்பட்ட இரைப்பை குடல் கோளாறுகள் உள்ளவர்கள் சூரியகாந்தி விதைகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் சூரியகாந்தி விதைகளை அதிகமாக எடுத்துக் கொள்வதால் எடை அதிகரிக்கும். வறுக்கப்பட்ட சூரியகாந்தி விதை கர்னல்களின் ஒரு 1-அவுன்ஸ் சேவை 175 கலோரிகளை வழங்குகிறது, இது ஒரு வழக்கமான தினசரி 2,000 கலோரிகளை உட்கொள்வதில் கிட்டத்தட்ட 10 சதவிகிதம் ஆகும். எனவே 2 இட்லி அல்லது 2 சப்பாத்தி, அல்லது 1 கப் சாதத்திற்கு மாற்றாக 1 அவுன்ஸ் சூரியகாந்தி விதைகளை பயன்படுத்தலாம். இந்த விதைகள் கொழுப்புக்கான ஆதாரமாக இருப்பதால், முழு மூல கர்னல்களையும் காற்று புகாத கொள்கலனில் குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் மூன்று மாதங்கள் வரை சேமித்து வைக்கலாம், ஷெல் விதைகளை ஒரு வருடம் வரை சேமிக்கலாம்.\nசூரியகாந்தி விதை, ஓட்ஸ் பிஸ்கெட்\nசூரியகாந்தி விதைகள் மற்றும் ஓட்ஸ் சேர்த்த பிஸ்கெட் செய்முறையை சமையல் கலை நிபுணர் நித்யா நடராஜன் இங்கு விளக்குகிறார்.\nவெண்ணெய் (உப்பில்லாதது) - 200 கிராம் (அறை வெப்பநிலையில்)\nசர்க்கரை பொடித்தது - 1 ½ கப் (நாட்டு சர்க்கரையும் சேர்க்கலாம்)\nமைதா - 1 கப்\nசூரியகாந்தி விதை - ½ கப் (மிதமாக வறுத்து பொடித்துக் கொள்ளவும்)\nஓட்ஸ் - ½ கப்\nபேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்\nபேக்கிங் சோடா - ½ டீஸ்பூன்\nவெனிலா எசென்ஸ் - ½ டீஸ்பூன்\nரீஃபைண்டு ஆயில் - தேவைக்கேற்ப சேர்த்து பிசையலாம்\nஒரு பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு அடிக்கவும். பின் அதில் சர்க்கரையை சேர்த்து கலக்கவும். பின் அதில் முட்டையை சேர்த்து கலக்க வேண்டும். அதன் பின், மைத பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், ஓட்ஸ், சூரியகாந்தி விதைகள் ஆகியவற்றை கரண்டி அல்லது கைகள் கொண்டு கலந்து ஒரு பாத்திரத்தில் மூடி ஃபிரிட்ஜில் அரை மணி நேரம் வைக்கவும். பின்னர் அதை எடுத்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி லேசாக தட்டி முன்னரே சூடுபடுத்திய அவனில் 500Cல் 15 நிமிடம் வேகவைத்து (மெதுவாக இருக்கும்) எடுத்து ஆறிய பின் பரிமாறவும்.\nநோயெதிர்ப்பு பூஸ்டர் சூரியகாந்தி விதை\nமனதில் மகிழ்ச்சியை தூண்டும் புதினா\nதேன், லவங்கப்பட்டையின் அற்புத மருத்துவ குணங்கள்\nவெப்ப சூட்டை தணிக்கும் முளைக்கீ���ை\nகோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் திருநங்கை டாக்டர்\nஉணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு லாக்டவுன் டயட்\n18-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்\nமாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி\n16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/12/gpmmedia0217.html", "date_download": "2021-01-18T06:55:58Z", "digest": "sha1:CAFTGHY5FVBSY7FNTV256OH4ZW4KQOVU", "length": 12760, "nlines": 213, "source_domain": "www.gopalappattinam.com", "title": "அறந்தாங்கி அருகே டவுன் பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி", "raw_content": "\nHomeசுற்றுவட்டார செய்திகள்அறந்தாங்கி அருகே டவுன் பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி சுற்றுவட்டார செய்திகள்\nஅறந்தாங்கி அருகே டவுன் பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி\nஅறந்தாங்கி அருகே சிட்டாங்காட்டையை சேர்ந்தவர் கருப்பையா (வயது 90). காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று சிட்டாங்காடு முருகன் கோவில் ஆர்ச் பஸ் நிறுத்தத்தில் அரசு டவுன் பஸ் நின்றபோது, பஸ்சில் ஏற கருப்பையா குறுக்கே சென்ற போது பஸ் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை வாட்ஸ் அப்பில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்... (கிளிக்)\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை டெலி கிராமில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்..(கிளிக்)\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்02-12-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 17\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எத��ர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 26\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 10\nமனிதநேய மக்கள் கட்சி 2\nவெளியூர் மரண அறிவித்தல் 22\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nகோபாலப்பட்டிணம் ஜம் ஜம் தெரு (பழைய காலணி தெரு) 3 வீதியை சேர்ந்த முகமது இஸாம் அவர்கள்...\nகோபாலப்பட்டிணத்தில் தொடர் மழை: முழு கொள்ளளவை எட்டிய காட்டுகுளம் மற்றும் நெடுங்குளம்.\nகோபாலப்பட்டிணம் நெடுங்குளம் மற்றும் காட்டுக் குளத்திற்கு குளிக்க செல்லும் பொதுமக்கள் கவனத்திற்கு. GPM மீடியாவின் முக்கிய அறிவிப்பு.\nகோபாலப்பட்டிணத்தில் தொடர் மழையால் காட்டுக்குளம் 4 ரோடு சந்திப்பு - பழைய காலனி சாலை மூழ்கியது\nகோபாலப்பட்டிணத்தில் நாளை (ஜன.15) ஜூம்ஆ-விற்கு பிறகு புதிய நிர்வாகம் அறிவிப்பு. பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள தற்காலிக நிர்வாகம் வேண்டுகோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kousalyaraj.com/2010/03/", "date_download": "2021-01-18T07:30:52Z", "digest": "sha1:2WK5IYQNTSUSIESRJHLD6CYCXRSBF2PI", "length": 23646, "nlines": 562, "source_domain": "www.kousalyaraj.com", "title": "March 2010 - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\nகலக்கல் சிக்கன் தேவையான பொருள்கள்: சிக்கன் : 1 / 2 kg . 1. பூண்டு ...\nகள்ளகாதல் தவறில்லை - 5\nரகசிய சிநேகிதன் தொடர்பு தவறாக இருந்தாலும் சில உறவுகளை பார்த்தால் காதல் காவியங்கள் கூட இவர்களிடம் தோற்றுவிடும். கவிதைகள் எழுதுவதும்,...\n\" என்னை பற்ற வைப்பது எளிது தீக்குச்சி தேவையில்லை, உன்னுடைய முடியாது என்ற ஒரு வார்த்தை போதும் தீக்குச்சி தேவையில்லை, உன்னுடைய முடியாது என்ற ஒரு வார்த்தை போதும்\nLabels: கவிதை - பிரிவு\nவாழவிடுங்கள் குழந்தையாய்: இப்ப உள்ள குழந்தைகள் அதிக விவரமாகவும் புத்திசாலியாகவும் இருக்கிறார்கள் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் ...\nகள்ளகாதல் தவறில்லை - 4\nஎதிர் பாலினம்: இவர்களுக்கு நட்ப�� மட்டும் போதும் என்ற அளவில் இருந்தாலும் எதிர்பாலின் தேவை உடலை தேடுவதாக இருந்து விட்டால் அப்போதுதான் உ...\nகள்ளகாதல் தவறில்லை - 3\nபெண்களின் இன்றைய நிலை: இப்போது பெண்கள் குடும்பத்தில் சந்தோசமாக வாழ்கிறார்கள் என்று தோணவில்லை. ஏதோ சந்தோசமாக இருக்கிறமாதிரி நடிச்...\nகள்ளகாதல் தவறில்லை - 2\nஇந்த தலைப்பு இப்ப ரொம்ப முக்கியமானு நினைக்ககூடாது. தொடர்ந்து படித்து பாருங்க இந்த கால சூழ்நிலைக்கு இதை விவாதிப்பது சரிதான் என...\n\" காதலனை மறக்க முடியும், அவன் விட்டு சென்ற காதலை , அவன் விட்டு சென்ற காதலை \" \" உனக்கும் எனக்குமான தனி உலகில் ...\nLabels: கவிதை - பிரிவு\n\" மழை பெய்யும் போது அதில் நனைந்து பார் என் கண்ணீர் துளிகள் அதில் கலந்திருக்கும் . ...\nLabels: கவிதை - பிரிவு\nகாதல் மனதில் இருந்தால் வேறுவழியே இல்லை கவிதை எழுதிதான் ஆகவேண்டும். காதலுக்கு பலரும் பலவிதமா விளக்கம் சொல்லிட்டாங்க. நானும் ஏதாவது சொல்...\n\" எத்தனை சோதனைகள் என் காதல் மீது மனதை கேட்டுபார் உன் உயிர் சொல்லும் நான் உன் மீது க...\nமனம் கவர்ந்த சில கவிதைகள்\n' இடைவிடாது எனக்குள் ஒலிக்கிறது உன் குரல் ' ' நட்சத்திரங்களை எண்ணலாம், நான் உன்னை தொடரும் ஜென்மங்கள...\nதலைப்பை படித்ததும் என்ன ஒரு குடும்பப்பெண் இதை தவறில்லை என்று சொல்றாளே என்ற சந்தேகம் எழுகிறதா உங்கள் சந்தேகம் நியாயம் தான். ஆனால் நான் க...\nபொதுவாகவே இதில் நல்ல விஷயம் நிறைய உள்ளது. மாடியில் தோட்டம் போடுவதால் வெயில் காலத்திலும் வீடு சில்லுனு இருப்பதை உணரலாம். சுத்தமான காற்று, பசு...\nLabels: மொட்டை மாடியில் தோட்டம்\nஎங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அவசியம் \nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\nகள்ளகாதல் தவறில்லை - 5\nகள்ளகாதல் தவறில்லை - 4\nகள்ளகாதல் தவறில்லை - 3\nகள்ளகாதல் தவறில்லை - 2\nமனம் கவர்ந்த சில கவிதைகள்\nதொட்டியில் ரோஜாக்கள் பகுதி 3\nதொட்டியில் ரோஜாக்கள் பகுதி 2\n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\nஇஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம் (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்திப்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\nபேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-01-18T08:15:46Z", "digest": "sha1:4SNFAGHIR7ZDPXR6ZPGDRCQC32MHUOUK", "length": 12523, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "கன்னையாகுமார்.. மோடிக்கு சரியான போட்டி!: எழுத்தாளர் நயந்தாரா சைகல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகன்னையாகுமார்.. மோடிக்கு சரியான போட்டி: எழுத்தாளர் நயந்தாரா சைகல்\nடில்லி: தனக்கு இணையான ஒரு போட்டியாளரை கஹன்யா குமார் உருவில் பிரதமர் மோடி சந்தித்துள்ளதாக எழுத்தாளர் நயந்தாரா சைகல் தெரிவித்துள்ளார்.\nஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் சிறையிலிருந்து விடுதலையான பிறகு, ஊடகங்களுக்கு அளித்த “பகுத்தறிவு” பேட்டிகளுக்குப் பிறகு எழுத்தாளர் சைகல் அவரைப் பாராட்டிப் பேசினார்.\nஅப்போது அவர், “கன்னையா குமார் உணர்ச்சி ததும்பும் அவரது பேச்சினால் மட்டுமல்ல, பகுத்தறிவாலும் பட்டறிவும் உண்மைகள் நிறைந்த அவரது வார்த்தைகளினாலும் இந்தியாவை அதிரச் செய்து விட்டார��. திரு மோடி தனக்கு இணையான ஒரு போட்டியாளரை கன்னையா குமார் உருவில் சந்தித்துள்ளார்” என்று கூறினார்.\n“நம்மில் பலரும் சிறிது காலமாக வீழ்ந்து கிடந்த அந்தக் குழப்பமான சகதியிலிருந்து நம்மை மீட்டெடுத்ததற்கு நாம் அவருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம்” என்றும் சைகல் கூறினார்.\n‘பலே’ கிறிஸ்தவ போதகர் கைது: ‘ஜெபம்’ செய்வதாக கூறி, ஆபாச படம் எடுத்து பல பெண்களுடன் உல்லாசம் இடதுசாரிகளின் வன்முறையில் பி ஜே பி மேலும் கேரளாவில் வளரும் : அமித்ஷா கழிப்பறை இல்லாத அமர்நாத் நெடும் பாதை: பெண் நிருபரின் அவஸ்தை அனுபவம்\nTags: இந்தியா கன்னையகுமார் மோடி போட்டி சைகல் எழுத்தாளர்\nNext விஜய் மல்லையாவும் வெளிநாட்டுக்கு எஸ்கேப்\nடெல்லியில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு\n43 mins ago ரேவ்ஸ்ரீ\nபி.எம் கிசான் திட்டத்தில் 20லட்சம் போலி பயனர்களுக்கு ரூ.1,364 கோடி நிதி மோசடி\nஇந்தியர்களாகிய நாம் நமது கிரிக்கெட் வீரர்களை நினைத்து பெருமைகொள்வோம்\nகடந்த 2 நாட்களாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 447 பேருக்கு பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்…\nடில்லி: இந்தியாவில் 16ந்தேதி முதல் பயனர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த நாளில் தடுப்பூசி போட்டுக்…\nஇந்தியாவில் நேற்று 3,962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,72,672 ஆக உயர்ந்து 1,52,456 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,962…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.54 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,54,64,775 ஆகி இதுவரை 20,39,083 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தொற்று விரைவில் உள்ளூர் நோயாக மாறலாம்: பிரபல வைராலஜிஸ்ட்\nவேலூர்: கொரோனா வைரஸ் பரவல் என்பது தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும், அது விரைவில் உள்ளூர் நோய் என்ற…\nபிரிட்டனில் கண்டறியப்பட்ட புதியவகை வைரஸ் அமெரிக்காவை ஆட்டிப்படைக்குமா\nநியூயார்க்: பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், இந்தாண்டின் மார்ச் மாதவாக்கில், அமெரிக்காவில் பெரியளவில் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 589 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nநீதிபதிகள் நியமனத்தை கேலி பேசிய துக்ளக் குருமூர்த்தி நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nகண்ணாடி தொட்டிக்குள் யோகாசனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 10 வயது சிறுமி உலக சாதனை\nடெல்லியில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு\n43 mins ago ரேவ்ஸ்ரீ\nபி.எம் கிசான் திட்டத்தில் 20லட்சம் போலி பயனர்களுக்கு ரூ.1,364 கோடி நிதி மோசடி\nதமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/can-not-be-allowed-to-open-sterlite-plant-tamil-nadu-pollution-control-board-letter-to-sterlite-plant-management/", "date_download": "2021-01-18T08:26:06Z", "digest": "sha1:RVGVY3PS5G5ECKHX256R52WZ7TUOYNCI", "length": 16901, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது: ஆலை நிர்வாகத்துக்கு தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடிதம்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது: ஆலை நிர்வாகத்துக்கு தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடிதம்\n13 பேரின் உயிர்களை துப்பாக்கி சூட்டுக்கு பலி வாங்கியதை தொடர்ந்து சீல் வைக்கப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்த தமிழக அரசு, மீண்டும் ஆலையை திறக்க அனுமதி வழங்க முடியாது என்று தெரிவித்து உள்ளத.\nஇதுகுறித்து தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், ஸ்டெர்லைட் ஆலையின் துணைத் தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.\nதூத்துக்கு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்த நிலையில், ஆலையை மூடி சீல் வைத்தது தமிழக அரசு.\nஆனால், தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத் தில் தொடர்ந்த வழக்கில், ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதில், ஆலைக்கு உடனடியாக மின்சாரம் வழங்கவும், ஆலை உள்ள பகுதியில் உள்ள நிலத்தடி நீர் குறித்து தினசரி ஆய்வு செய்து அறிக்கை இணை தளத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும், 3 வாரத்தில் ஆலையை திறக்க அனுமதி வழங்க தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇது தூத்துக்குடி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பசுமை தீர்ப்பாயத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதற்கிடையில் மதுரை உயர்நீதி மன்றமும், தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.\nஆனால், வேதாந்தா நிறுவனமோ 2 மாதத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம் என்று கொக்கரித்து வருகிறது. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வேதாந்த நிறுவனத்தின் துணைத்தலைவர், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்கும் என உறுதிப்பட தெரிவித்தார். இது தூத்துக்குடி மக்களியே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த நிலையில், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வேதாந்தா நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பட்டு உள்ளது.\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தலைவர் ஷாம்பு கலோலிகர் ஐஏஎஸ், வேதாந்தா நிறுவன துணைத்தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளார்.\nதேசிய பசுமை தீர்ப்பாயம் மற்றும் வேதாந்தா நிறுவனத்தின் கடிதத்தை சுட்டிக்காட்டி பதில் தெரிவித்து உள்ளார்.\nஅதில், தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து 2-1-2019 அன்று மனு தாக்கல் செய்யப்படுகிறது. எனவே கடிதம் குறித்து தற்போது எந்தவித முடிவும் எடுக்க முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலை இயங்குவது தடை பட்டுள்ளது.\nஸ்டெர்லைட் திறக் எதிர்த்து மேல்முறையீடு வழக்கு: 8ந்தேதி உச்சநீதி மன்றத்தில் விசாரணை ஸ்டெர்லைட் திறப்பதை எதிர்த்து மேல்முறையீடு: உச்சநீதிமன்றத்தில் 8ந்தேதி விசாரணை ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது: சென்னை உயர்நீதி மன்றம்\nPrevious பிளாஸ்டிக் தடை: வணிக நிறுவனங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை\nNext திருவாரூர் தொகுதி இடை தேர்தல் : திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு\nநீதிபதிகள் நியமனத்தை கேலி பேசிய துக்ளக் குருமூர்த்தி நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nகண்ணாடி தொட்டிக்குள் யோகாசனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 10 வயது சிறுமி உலக சாதனை\nதமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்\nகடந்த 2 நாட்களாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 447 பேருக்கு பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்…\nடில்லி: இந்தியாவில் 16ந்தேதி முதல் பயனர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த நாளில் தடுப்பூசி போட்டுக்…\nஇந்தியாவில் நேற்று 3,962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,72,672 ஆக உயர்ந்து 1,52,456 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,962…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.54 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,54,64,775 ஆகி இதுவரை 20,39,083 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தொற்று விரைவில் உள்ளூர் நோயாக மாறலாம்: பிரபல வைராலஜிஸ்ட்\nவேலூர்: கொரோனா வைரஸ் பரவல் என்பது தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும், அது விரைவில் உள்ளூர் நோய் என்ற…\nபிரிட்டனில் கண்டறியப்பட்ட புதியவகை வைரஸ் அமெரிக்காவை ஆட்டிப்படைக்குமா\nநியூயார்க்: பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், இந்தாண்டின் மார்ச் மாதவாக்கில், அமெரிக்காவில் பெரியளவில் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 589 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nவாட்ஸ்அப் பாலிசி சர்ச்சை: ஜனவரி 21ந்தேதி ஆஜராக நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன்…\nநீதிபதிகள் நியமனத்தை கேலி பேசிய துக்ளக் குருமூர்த்தி நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nகண்ணாடி தொட்டிக்குள் யோகாசனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 10 வயது சிறுமி உலக சாதனை\nடெல்லியில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு\n54 mins ago ரேவ்ஸ்ரீ\nபி.எம் கிசான் திட்டத்தில் 20லட்சம் போலி பயனர்களுக்கு ரூ.1,364 கோடி நிதி மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/fire-in-actress-rati-agnihotris-apartment-building/", "date_download": "2021-01-18T07:48:31Z", "digest": "sha1:PYKBJFJYWO2H3LDHSUNPI63OJTYO57UO", "length": 13720, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "ரஜினி, கமலுடன் நடித்த பிரபல தமிழ் நடிகை வீட்டில் தீவிபத்து.. | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nரஜினி, கமலுடன் நடித்த பிரபல தமிழ் நடிகை வீட்டில் தீவிபத்து..\nபாரதிராஜா இயக்கிய ’புதிய வார்ப்புகள்’ படத்தில் கே,பாக்யராஜ் ஜோடியாக அறிமுகமானவர் நடிகை ரதி அக்னிஹோத்ரி, பின்னர் ரஜினியுடன் முரட்டுக்காளை, கமலுடன் உல்லாச பறவைகள் போன்ற படங்களில் நடித்ததுடன் மேலும் பல படங்களில் நடித்தார்.\nதற்போது மூத்த நடியாகிவிட்ட ரதி தற்போது மும்பை ஒர்லி பகுதியில் உள்ள 15 அடுக்கு மாடி குடியிருப்பில் 8வது தளத்தில் வசித்து வருகிறார். நேற்று அந்த குடியிருப்பில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். 8 வது மாடி வரை மட்டுமே வீரர்களால் செல்ல முடிந்தது. ரதி வீட்டு கண்ணாடி ஜன்னலை உடைத்துச் சென்று 10வது மாடியில் சிக்கி தவித்தவர்களை வீரர்கள் மீட்டனர். நடிகை ரதி தற்போது போலந்து நாட்டில் இருப்பதாலும் அவரது மகன் தனுஜ் பண்ணை வீட்டில் இருந்ததாலும் அவர்கள் விபத்தில் சிக்காமல் தப்பினர்.\nதீவிபத்து பற்றி ரதி மகன் தனுஜ் கூறும் போது,’நாங்கள் வசிக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் தீவிபத்து ஏற்பட்டது. 8வது மாடியில் எங்கள் வீட்டு ஜன்னலை உடைத்துக்கொண்டு சென்று சிலரை தீ அணைப்பு வீரர்கள் காப்பாற்றி உள்ளனர்’ என்றார்.\nநடிகை ரதி இந்தியில் 80. 90 களில் ஹீரோயினாக நடித்தார். தற்போது அம்மா வேடங்களில் நடிக்கி றார். இவர் தொழில் அதிபர் அனில் விர்வான் என்பவரை மணந்தார். தனுஜ் விர்வானி என்ற மகன் இருக்கிறார். கணவரை கடந்த சில மாதக்களுக்கு முன் ரதி விவாகரத்து செய்து பிரிந்தார்.\n‘கமலால், ரஜினி இடத்தைப் பிடிக்க முடியாது’: மீண்டும் சர்ச்சையில் ராம் கோபால் வர்மா. அஜித் – ரஜினி – கமல் – கருணாநிதி: அன்று நடந்தது என்ன மகேந்திரன் எனும் சகாப்தம் அஸ்தமனமானது…\nPrevious சத்தமில்லாமல் நடந்த ”வாம்மா மின்னல்” கேரக்டர் தீபா திருமணம்….\nமக்கள் மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் சேரலாம்\nவைரலாகி வருகிறது சோனு சூட்டின் டெய்லரிங் மிஷின் வீடியோ….\n‘வலிமை’ படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்பது குறித்து முக்கிய தகவல்….\nகடந்த 2 நாட்களாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 447 பேருக்கு பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்…\nடில்லி: இந்தியாவில் 16ந்தேதி முதல் பயனர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த நாளில் தடுப்பூசி போட்டுக்…\nஇந்தியாவில் நேற்று 3,962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,72,672 ஆக உயர்ந்து 1,52,456 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,962…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.54 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,54,64,775 ஆகி இதுவரை 20,39,083 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தொற்று விரைவில் உள்ளூர் நோயாக மாறலாம்: பிரபல வைராலஜிஸ்ட்\nவேலூர்: கொரோனா வைரஸ் பரவல் என்பது தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும், அது விரைவில் உள்ளூர் நோய் என்ற…\nபிரிட்டனில் கண்டறியப்பட்ட புதியவகை வைரஸ் அமெரிக்காவை ஆட்டிப்படைக்குமா\nநியூயார்க்: பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், இந்தாண்டின் மார்ச் மாதவாக்கில், அமெரிக்காவில் பெரியளவில் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 589 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nகண்ணாடி தொட்டிக்குள் யோகாசனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 10 வயது சிறுமி உலக சாதனை\nடெல்லியில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு\n16 mins ago ரேவ்ஸ்ரீ\nபி.எம் கிசான் திட்டத்தில் 20லட்சம் போலி பயனர்களுக்கு ரூ.1,364 கோடி நிதி மோசடி\nதமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்\n`உங்கள் பிரைவசியை காப்பதே எங்கள் கடமை’ ஸ்டேட்டஸ் போட்ட வாட்ஸ்அப்… நெட்டிசன்கள் கலாய்ப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/ias-umashankar-evicted-from-election-duty-as-he-was-alleged-of-doing-religious-preaching/", "date_download": "2021-01-18T07:58:54Z", "digest": "sha1:2LIGFTTB6LEGSKQJWZKJOWWPWZTZSAUT", "length": 12736, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "மதப் பிரச்சார நடவடிக்கை? – தேர்தல் பணியிலிருந்து உமாசங்கர் நீக்கம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n – தேர்தல் பணியிலிருந்து உமாசங்கர் நீக்கம்\nபோபால்: ‘சமய நம்பிக்கையின் வழி குணப்படுத்துதல்’ நடவடிக்கையில் ஈடுபட்ட புகாரில், தேர்தல் பணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார் தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர்.\nமத்தியப் பிரதேச மாநில சிதி தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார் உமாசங்கர்.\nஆனால், தலைவலி சிகிச்சை எடுப்பதற்காக மருத்துவமனைக்கு சென்ற அவர், தனக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு, பிற நோயாளிகளுக்கு ‘சமய நம்பிக்கையின் வழி குணப்படுத்தல்’ செயல்பாட்டை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.\nஇதனடிப்படையில் இவர் மீது எழுந்த புகாரையடுத்து, இவர் தேர்தல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு முன்பாக, இவரிடம் எந்த விளக்கமும் கேட்கப்படவில்லை என்றும், வெறும் குற்றச்சாட்டின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nகடந்த 1990ம் ஆண்டு ஐஏஎஸ் தேறிய உமாசங்கர், 2008ம் ஆண்டு கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர். இவர், நேர்மையான அதிகாரி என்று அறியப்படுபவர்.\nஓபிஎஸ் நாளை டில்லி பயணம் இரட்டை இலை கிடைக்குமா சந்திரனுக்கு செல்லும் சுற்று வண்டி : சென்னை மாணவர்கள் தயாரிப்பு ‘மிஸ் இந்தியா அழகி’ படத்தை வென்றார் தமிழக கல்லூரி மாணவி அனு\nPrevious கோவா : பாஜகவுக்கு அளித்த 9 வாக்குகள் 17 ஆக பதியும் அதிசயம்\nNext மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக தேவாலயங்கள் மீது தாக்குதல்\nகண்ணாடி தொட்டிக்குள் யோகாசனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 10 வயது சிறுமி உலக சாதனை\nடெல்லியில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு\n27 mins ago ரேவ்ஸ்ரீ\nபி.எம் கிசான் திட்டத்தில் 20லட்சம் போலி பயனர்களுக்கு ரூ.1,364 கோடி நிதி மோசடி\nகடந்த 2 நாட்களாக கொரோனா தட��ப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 447 பேருக்கு பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்…\nடில்லி: இந்தியாவில் 16ந்தேதி முதல் பயனர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த நாளில் தடுப்பூசி போட்டுக்…\nஇந்தியாவில் நேற்று 3,962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,72,672 ஆக உயர்ந்து 1,52,456 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,962…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.54 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,54,64,775 ஆகி இதுவரை 20,39,083 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தொற்று விரைவில் உள்ளூர் நோயாக மாறலாம்: பிரபல வைராலஜிஸ்ட்\nவேலூர்: கொரோனா வைரஸ் பரவல் என்பது தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும், அது விரைவில் உள்ளூர் நோய் என்ற…\nபிரிட்டனில் கண்டறியப்பட்ட புதியவகை வைரஸ் அமெரிக்காவை ஆட்டிப்படைக்குமா\nநியூயார்க்: பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், இந்தாண்டின் மார்ச் மாதவாக்கில், அமெரிக்காவில் பெரியளவில் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 589 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nகண்ணாடி தொட்டிக்குள் யோகாசனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 10 வயது சிறுமி உலக சாதனை\nடெல்லியில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு\n27 mins ago ரேவ்ஸ்ரீ\nபி.எம் கிசான் திட்டத்தில் 20லட்சம் போலி பயனர்களுக்கு ரூ.1,364 கோடி நிதி மோசடி\nதமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்\n`உங்கள் பிரைவசியை காப்பதே எங்கள் கடமை’ ஸ்டேட்டஸ் போட்ட வாட்ஸ்அப்… நெட்டிசன்கள் கலாய்ப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/special-camp-for-registering-antiquities/", "date_download": "2021-01-18T08:14:53Z", "digest": "sha1:QZ64JPMXLZUQ7FFCNYM5QCZ5C7UEMAOD", "length": 13143, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "பழம்பொருட்கள் வைத்துள்ளீர்களா? – சிறப்பு முகாமில் பதிவுசெய்து கொள்ளுங்கள்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்��ொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n – சிறப்பு முகாமில் பதிவுசெய்து கொள்ளுங்கள்\nசென்னை: இந்திய தொல்லியல் சங்கத்தின் சென்னைப் பிரிவு, செப்டம்பர் 13ம் தேதி முதல் பழம்பொருட்களைப் பதிவு செய்வதற்கான ஒரு சிறப்பு முகாமை நடத்துகிறது.\nதனிநபர்கள், நிறுவனங்கள் வைத்துள்ள பழம் பொருட்கள் மற்றும் பரிமாற்றம் செய்யப்பட்ட பதிவுசெய்த பழம்பொருட்கள் ஆகியவற்றை, பழம்பொருட்கள் மற்றும் கலை சொத்துக்கள் சட்டம் 1972 மற்றும் விதிமுறைகள் 1973ன் படி பதிவுசெய்வது கட்டாயம்.\nகற்களால் செய்யப்பட்ட சிலைகள், மங்கல் சிவப்புநிற சிலைகள், உலோகங்கள், தந்தம் மற்றும் எலும்பு, ஓவியங்கள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் செதுக்கப்பட்ட உருவங்கள் போன்றவைகளை வைத்திருப்போர் அவற்றை பதிவுசெய்வது கட்டாயம்.\nஇவற்றை வைத்திருப்போர், இந்திய தொல்லியல் சங்கத்தின் பதிவாளரை தொடர்புகொள்ளலாம். இதுதொடர்பான சிறப்பு முகாம் செப்டம்பர் 13 முதல் 28ம் தேதிவரை நடத்தப்படுகிறது.\nபழம்பொருட்களை வைத்திருப்போர் தபால் அட்டை அளவிலான அவற்றின் 3 புகைப்படங்கள், பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களின் 3 நகல்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை www.asichennai.gov.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.\nநிலவேம்பு கசாயத்துக்கு பதில் கொசுமருந்து: பெண்கள் மயக்கம் இருண்ட தமிழகம்: 2: மோசடி பெட்ரோல பங்குகள் தமிழக காவல்துறையில் 6140 காலிப்பணியிடங்கள் தமிழக காவல்துறையில் 6140 காலிப்பணியிடங்கள்\nPrevious நடப்பு கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு: தமிழக அரசு உத்தரவு\nNext பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தனி ஆலோசகரை நியமித்த தமிழக அரசு\nநீதிபதிகள் நியமனத்தை கேலி பேசிய துக்ளக் குருமூர்த்தி நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nகண்ணாடி தொட்டிக்குள் யோகாசனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 10 வயது சிறுமி உலக சாதனை\nதமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்\nகடந்த 2 நாட்களாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 447 பேருக்கு பக்கவிளைவு ஏற்பட்டுள்ளத��க தகவல்…\nடில்லி: இந்தியாவில் 16ந்தேதி முதல் பயனர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த நாளில் தடுப்பூசி போட்டுக்…\nஇந்தியாவில் நேற்று 3,962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,72,672 ஆக உயர்ந்து 1,52,456 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,962…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.54 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,54,64,775 ஆகி இதுவரை 20,39,083 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தொற்று விரைவில் உள்ளூர் நோயாக மாறலாம்: பிரபல வைராலஜிஸ்ட்\nவேலூர்: கொரோனா வைரஸ் பரவல் என்பது தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும், அது விரைவில் உள்ளூர் நோய் என்ற…\nபிரிட்டனில் கண்டறியப்பட்ட புதியவகை வைரஸ் அமெரிக்காவை ஆட்டிப்படைக்குமா\nநியூயார்க்: பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், இந்தாண்டின் மார்ச் மாதவாக்கில், அமெரிக்காவில் பெரியளவில் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 589 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nநீதிபதிகள் நியமனத்தை கேலி பேசிய துக்ளக் குருமூர்த்தி நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nகண்ணாடி தொட்டிக்குள் யோகாசனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 10 வயது சிறுமி உலக சாதனை\nடெல்லியில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு\n43 mins ago ரேவ்ஸ்ரீ\nபி.எம் கிசான் திட்டத்தில் 20லட்சம் போலி பயனர்களுக்கு ரூ.1,364 கோடி நிதி மோசடி\nதமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tn-government-decision-to-work-ration-shop-who-have-been-leave-from-closed-tasmac-shop/", "date_download": "2021-01-18T08:25:43Z", "digest": "sha1:VHDXIRA72ON3PWM2YIA3QWYYRGR2JIFB", "length": 15193, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "பணியிழந்த 'டாஸ்மாக்' ஊழியர்களுக்கு ரேஷன் கடையில் வேலை! அரசு முடிவு!! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபணியிழந்த ‘டாஸ்மாக்’ ஊழியர்களுக்கு ரேஷன் கடையில் வேலை\nடாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் (பைல் படம்)\nமூடப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு, அதற்கு பதிலாக ரேஷன் கடைகளில் பணி நியமனம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகாத, ‘டாஸ்மாக்’ ஊழியர்களை, ரேஷன் கடைகளில் நியமிக்கலாம் என்று முடி வெடுத்துள்ளதாக டாஸ்மாக் மேலாளர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.\nபாமக சார்பில் தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து உச்சநீதி மன்றம் மாநில மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது, இதன் காரணமாக தமிழகத்தில் சுமார், 3,000 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன.\nஇதனால் அங்கு பணியாற்றி வந்த ஊழியர்களின் பணி நிலைமை கேள்விக்குறியானது. அவர்களை வேறு கடைகளுக்கு பணி மாற்றம் செய்து வந்தனர். இருந்தாலும் அதிகமானோர் வேலை இல்லாமல் இருப்பதால், அவர்கள் மாற்றுப்பணி கேட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்து பல்வேறு வகையில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் செய்து வந்தனர்.\nஇந்நிலையில் நேற்று ‘டாஸ்மாக்’ நிர்வாக இயக்குனர், கிர்லோஷ் குமார் தலைமையில், அதன் மாவட்ட மேலா ளர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பணியிழந்த டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுபணி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி கூறியதாவது,\nநடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், பணியிழந்த டாஸ்மாக் ஊழியர்களில், இளங்கலை பட்டம் பெற்றவர்கள்; ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆட்படாதவர்கள்; பல ஆண்டு பணிபுரிபவர்களை, விருப்பத்தின் அடிப்படையில், கூட்டுறவு சங்கம் மற்றும் அவை நடத்தும் ரேஷன் கடையில், விற்பனையாளர், எடையாளர்களாக நியமிக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇதற்காக, அந்த விபரங்கள் அடங்கயி தனி படிவங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த படிவங்கள் மாவட்ட மேலாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.\nபணியிழந்த டாஸ்மாக் பணியாளர்கள் மேலாளர்களிடம் படிவங்களை வாங்கி நிரப்பி கொடுக்க வேண்டும். பின்னர் அதை பரிசீலித்து அவர்களை ரேஷன் கடைக்கு மாற்���ும் பணிகள் தொடங்கும்.\nஜெயலலிதா வீட்டுமுன் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்ட ஆனந்தன, நந்தினிக்கு வீட்டு காவல் ஏப்ரல்- 15ல் 10th விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம் ஜெயலலிதா தரப்பு வக்கீல் வாதத்தை தொடங்குகிறார்\nPrevious மதுக்கடைகள் சூறையாடல், எரிப்பு…\nNext வைகோ ரிலீஸ் எப்போது\nநீதிபதிகள் நியமனத்தை கேலி பேசிய துக்ளக் குருமூர்த்தி நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nகண்ணாடி தொட்டிக்குள் யோகாசனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 10 வயது சிறுமி உலக சாதனை\nதமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்\nகடந்த 2 நாட்களாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 447 பேருக்கு பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்…\nடில்லி: இந்தியாவில் 16ந்தேதி முதல் பயனர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த நாளில் தடுப்பூசி போட்டுக்…\nஇந்தியாவில் நேற்று 3,962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,72,672 ஆக உயர்ந்து 1,52,456 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,962…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.54 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,54,64,775 ஆகி இதுவரை 20,39,083 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தொற்று விரைவில் உள்ளூர் நோயாக மாறலாம்: பிரபல வைராலஜிஸ்ட்\nவேலூர்: கொரோனா வைரஸ் பரவல் என்பது தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும், அது விரைவில் உள்ளூர் நோய் என்ற…\nபிரிட்டனில் கண்டறியப்பட்ட புதியவகை வைரஸ் அமெரிக்காவை ஆட்டிப்படைக்குமா\nநியூயார்க்: பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், இந்தாண்டின் மார்ச் மாதவாக்கில், அமெரிக்காவில் பெரியளவில் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 589 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nவாட்ஸ்அப் பாலிசி சர்ச்சை: ஜனவரி 21ந்தேதி ஆஜராக நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன்…\nநீதிபதிகள் நியமனத்தை கேலி பேசிய துக்ளக் குருமூர்த்தி நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nகண்ணாடி தொட்டிக்குள் யோகாசனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 10 வயது சிறுமி உலக சாதனை\nடெல்லியில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு\n53 mins ago ரேவ்ஸ்ரீ\nபி.எம் கிசான் திட்டத்தில் 20லட்சம் போலி பயனர்களுக்கு ரூ.1,364 கோடி நிதி மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tom-vadakkan-says-no-place-in-party-for-self-respecting/", "date_download": "2021-01-18T08:04:37Z", "digest": "sha1:UNUBISAAO6I73TTMCQCB3KGIAICKPKUO", "length": 12692, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "டாம் வடுக்கன் பாஜகவில் சேர்ந்ததால் பாதிப்பு ஏதும் இல்லை: கேரள காங்கிரஸ் அறிவிப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nடாம் வடுக்கன் பாஜகவில் சேர்ந்ததால் பாதிப்பு ஏதும் இல்லை: கேரள காங்கிரஸ் அறிவிப்பு\nசோனியா காந்தியின் ஆலோசகர் டாம் வடக்கன் பாஜகவில் சேர்ந்ததால், கேரள காங்கிரஸுக்கு எந்த பாதிப்பும் இல்லை என கேரள காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.\nசோனியா காந்தியின் விசுவாசியாக கருதப்பட்ட டாம் வடக்கன், மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜகவில் சேர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nஇவர் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராகவும் இருந்திருக்கிறார்.\nகுடும்ப அரசியல் காங்கிரஸில் தலை தூக்கியுள்ளதாகவும், சுயமரியாதை இல்லை என்றும் குற்றஞ்சாட்டி அவர் பாஜகவில் இணைந்துள்ளார்.\nகேரளாவுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகை தந்த அன்று, காங்கிரஸிலிருந்து விலகி அவர் பாஜகவில் சேர்ந்துள்ளார்.\nஇது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜோசப் வடக்கன் கூறும்போது, “டாம் வடக்கனை நாங்கள் தொலைக்காட்சிகளில் தான் பார்த்துள்ளோம். கேரளாவில் அவரது பங்கு ஏதும் இல்லை.\nஅவர் காங்கிரஸிலிருந்து வெளியேறியது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது” என்றார்.\nஇன்று: மார்ச் 10 மோடி பாணியிலேயே மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சரமாரி கேள்விக் கணை அரைடன் எடை இரண்டே மாதத்தில் பாதியாக குறைந்தது – மகிழ்ச்சியில் எகிப்து பெண்\nPrevious கோடை விடுமுறையில் உள்நாட்டு விமான பயண கட்டணம் 20% உயரும்: ஆன்லைன் டிக்கெட் நிறுவனம் தகவல்\nடெல்லியில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு\n32 mins ago ரேவ்ஸ்ரீ\nபி.எம் கிசான் திட்டத்தில் 20லட்சம் போலி பயனர்களுக்கு ரூ.1,364 கோடி நிதி மோசடி\nஇந்தியர்களாகிய நாம் நமது கிரிக்கெட் வீரர்களை நினைத்து பெருமைகொள்வோம்\nகடந்த 2 நாட்களாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 447 பேருக்கு பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்…\nடில்லி: இந்தியாவில் 16ந்தேதி முதல் பயனர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த நாளில் தடுப்பூசி போட்டுக்…\nஇந்தியாவில் நேற்று 3,962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,72,672 ஆக உயர்ந்து 1,52,456 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,962…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.54 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,54,64,775 ஆகி இதுவரை 20,39,083 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தொற்று விரைவில் உள்ளூர் நோயாக மாறலாம்: பிரபல வைராலஜிஸ்ட்\nவேலூர்: கொரோனா வைரஸ் பரவல் என்பது தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும், அது விரைவில் உள்ளூர் நோய் என்ற…\nபிரிட்டனில் கண்டறியப்பட்ட புதியவகை வைரஸ் அமெரிக்காவை ஆட்டிப்படைக்குமா\nநியூயார்க்: பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், இந்தாண்டின் மார்ச் மாதவாக்கில், அமெரிக்காவில் பெரியளவில் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 589 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nநீதிபதிகள் நியமனத்தை கேலி பேசிய துக்ளக் குருமூர்த்தி நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nகண்ணாடி தொட்டிக்குள் யோகாசனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 10 வயது சிறுமி உலக சாதனை\nடெல்லியில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு\n32 mins ago ரேவ்ஸ்ரீ\nபி.எம் கிசான் திட்டத்தில் 20லட்சம் போலி பயனர்களுக்கு ரூ.1,364 கோடி நிதி மோசடி\nதமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/9-months-pregnant-nurse-service-for-patients", "date_download": "2021-01-18T06:45:58Z", "digest": "sha1:CONG62KKOMANNO6IKIJUGTMTERUBXWZB", "length": 6104, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "குழந்தை என்னேரமும் பிறக்கலாம்.! நர்ஸ் பணியாற்றும் நிறைமாத கர்ப்பிணி பெண்..! வியக்க வைக்கும் அவரின் சேவை..! - TamilSpark", "raw_content": "\n நர்ஸ் பணியாற்றும் நிறைமாத கர்ப்பிணி பெண்.. வியக்க வைக்கும் அவரின் சேவை..\nநிறைமாத கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் செவிலியர் ஒருவர் மக்களுக்கு சேவையாற்றிவரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்த உலகம் பல்வேறு இழப்புகளை சந்தித்துவருகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றோர் கொரோனாவுக்கு எதிரான போரில் நேரடியாக களமிறங்கி போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தில் சிலர் இறக்கும் சூழலும் உள்ளது.\nஇந்நிலையில், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ரூபா என்ற 9 மாத கர்ப்பிணி செவிலியர், குழந்தை பிறக்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையிலும் தற்போது உள்ள சூழலில் தனது சேவையை உணர்ந்து தினமும் மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளுக்கு மருத்துவ பணியாற்றிவருகிறார்.\nரூபாவின் இந்த செயலை பலரும் பாராட்டினாலும், அதே நேரம் மிகவும் கவனம் தேவை எனவும் கூறிவருகின்றனர். மேலும், நேற்று உலகம் முழுவதும் செவிலியர்கள் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், ரூபா போன்ற சேவை மனப்பான்மை கொண்ட அனைத்து செவிலியர்களுக்கும் வாழ்த்துக்கள் குவிந்துவருகிறது.\nமுடிந்தது பிக்பாஸ்.. பிக்பாஸ் டைட்டில் வின்னர் அறிவிப்பு.. மகிழ்ச்சி ஆரவாரத்தில் ரசிகர்கள்..\nஇது என்ன புது சோதனை.. அதிர்ச்சியில் ஆடிப்போன போலீசார்.. அரசு மருத்துவமனையில் ஒரு வினோத பிரச்சனை..\nவேண்டாம் அத்தை.. கெஞ்சிய மருமகள்.. மாமியார் செய்த காரியம்.. அவமானம் தாங்காமல் மருமகள் எடுத்த விபரீத முடிவு\nஅட பாவி.. வீட்டின் சுவரை உடைக்க உடைக்க வெளியே வந்த பெண்ணின் எலும்புக்கூடு.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.\nதனது செல்ல மகனுடன் கொஞ்சி விளையாடும் விஜய்.. வைரலாகும் புகைப்படம்..\nஇப்படி ஒரு மரணம் யாருக்கும் வரக்கூடாது.. கபடி விளையாடிய இளைஞர் நொடியில் மரணம்.. வைரல் வீடியோ\n ஆண்கள் உலகின் புதிய ஸ்டைல்.. குரங்கு வால் தாடி.. வைரலாகும் புகைப்��டங்கள்..\nஅதிர்ச்சி தகவல்.. நார்வே நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 முதியவர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு\nஒரு நொடியில் துக்கமா மாறிய பல ஆண்டு சந்தோசம்... 11 பள்ளி தோழிகளின் உயிரைப் பறித்த டிப்பர் லாரி..\nவாய் கூசாம இப்படி திட்றாங்க.. சிராஜை மீண்டும் சீண்டிய ஆஸ்திரேலிய ரசிகர்கள்... இந்தமுறை என்ன சொன்னாங்க தெரியுமா.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/uncategorized/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-01-18T07:03:29Z", "digest": "sha1:W6OHCZT2F6N2SPX3WV3QBKPAO4RBKLNH", "length": 15696, "nlines": 187, "source_domain": "onetune.in", "title": "பொங்கல் வந்தது எப்படி.....! - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » பொங்கல் வந்தது எப்படி…..\nதைப்பொங்கல் தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா,மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.\nசங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பொழியவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்நோன்பைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த நோன்பை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி,பகலவன், உதவிய கால்நடை, போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் கொண்டாட்டமாக மாறியது.பொங்கல் பண்டிகையைப் பொறுத்தவரையில் எக்காலத்திலும் விவசாயம் சம்பந்தபட்டதாகவே இருந்துள்ளது என்பது யாரும் மறுக்க உண்மையாக இருந்து வருகிறது.இந்திர_விழா என்ற பெயரில் இலக்கிய காலத்திலேயே இருந்துள்ளது.மணிமேகலையின் ஆரம்பமான விழாவரை காதையில் இந்திர_விழா என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்பட்டது.இந்த விழா,காவிரி பூம்பட்டினத்தில் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.\nஇப்போது,பொங்கல்,தைப்பொங்கல்,மாட்டு பொங்கல்,காணும் பொங்கல் என்ற மூன்று நாட்கள் மட்டுமே கொண்டாடப்படுகிறது.\nஆனால்,அந்த காலத்தில் 28நாட்கள் நடந்துள்ளதற்கான சான்றுகள் இருக்கிறது.\nமுதன்முதலாக இந்திர விழா நடத்திய போது அதை நாட்டு மக்களுக்கு முரசறைந்து பொது அறிவிப்பாக அறிவித்தனர்.இப்போது பொங்கல் ஊரையும்,நாட்டையும் சுத்தம் செய்வது போல அப்போதும் நடந்துள்ளது.நகர வீதிகளில் பழைய மணலை மாற்றி புது மணல் பரப்பினர். காவல் தெய்வங்கள் முதல் சிவன் கோயில்கள் வரை சிறப்பு பூஜை நடைப்பெற்றது.இவ்விழா நாளில் பகைமை,பசி,நோய் நீங்க இறைவன் பிரார்த்தனை செய்யப்பட்டது.மழைக்குரிய தெய்வம் இந்திரன்,அவனை வழிபட்டால்,மாதம் மும்மாரி பெய்து பயிர்செழிக்கும் என மக்கள் நம்பிக்கை.பிற்காலத்தில்,சூரியன் பற்றிய அறிவு மக்கள் வந்தவுடன் சூரியன்சந்தோஷத்தைநிர்ணயிப்பவர் என்ற நம்பிக்கை வந்து,தங்கள் கண் முன் காட்சி தரும் அந்த கடவுள் பொங்கல் படைத்து வழிபட்டனர்.பூமி இருக்கும் நீர் ஆவியாக்கி மேலே கொண்டு சென்று,ஒன்றுக்கு பத்தாக மழை பெய்விப்பார் என்ற ரீதியில் இந்த நன்றியறிதல் தெரிவிக்கப்பட்டது.தாங்கள் அறுவடை செய்த புதுநெல் தை முதல்நாளில் சமையல் இந்திர விழா என்ற பெயர் பொங்கல் என மாறியது.\nபொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.\nதைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட வெடிகள் வெடிக்க தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். தமிழீழம், தமிழ்நாடு போன்ற இடங்களில் புதுப்பானை பலர் வாங்குவர்.\nபொங்கல் விழா நான்கு நாள் கொண்டாட்டம் ஆகும்.\nபொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும். மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம்.\nஅக்காலதில் போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் இருன்தது. அப்பொது அழுவது எதனால், என்��தனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளை புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர்.\nதை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.\nஉழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. ‘பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக’ என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.\nஇந்நாளில் மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர். இது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காம் நாள் இடம்பெறும்.\nஇந்தியா- இலங்கை இடையேயான டெஸ்ட் கிரிக்கெட்: டாஸ் போடுவதில் தாமதம்\nத்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தின் அதிகாரபூர்வ டீசர்\nசேக் உசேன் – மருதுபாண்டியரின் போர்ப் படைத் தளபதி பற்றிய உண்மை தகவல்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2017/11/micromax.html", "date_download": "2021-01-18T07:29:58Z", "digest": "sha1:S7HXEZYCSF7WJBE6I4JNERRQDWP3JAXI", "length": 2650, "nlines": 34, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: MICROMAX அறிமுக விழா", "raw_content": "\nநமது BSNL நிறுவனமும் MICROMAX நிறுவனமும் இணைந்து, ரூ.2200க்கு, 4G போன் மற்றும் மாதம் ரூ.97 ரீசார்ஜ் செய்தால், அளவில்லா அழைப்புகள், டேட்டா வசதியுடன் கூடிய புதிய கருவி ஒன்றை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.\nஇந்த புதிய கருவியை அறிமுகப்படுத்தும் விழா, 17.11.2017 அன்று SALEM MAIN தொலைபேசி நிலையத்தில் நடைபெற்றது. முதன்மை பொது மேலாளர் திரு. சபீஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தி, முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.\nநிகழ்வில் BSNLEU சார்பாக மாவட்ட செயலர் தோழர் E கோபால் கலந்து கொண்டு, வாழ்த்துரை வழங்கினார். மேலும் நிகழ்வில், BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் M . விஜயன், M . பன்னீர் செல்வம், R . ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டனர்.\nநமது நிறுவனத்தின் புதிய திட்டத்தை நாம் கூடுதலாக விளம்பரப்படுத்தி, விற்பனையை அதிகரிக்க உதவுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/gayle-says-virat-and-de-villiers-are-like-bat-man-and-super-man/", "date_download": "2021-01-18T06:37:59Z", "digest": "sha1:24IXE22D6GWZWJK2FBUN6KBDSDDGJANT", "length": 6269, "nlines": 89, "source_domain": "www.deccanabroad.com", "title": "Gayle says Virat and De-Villiers are like Bat man and Super man. | | Deccan Abroad", "raw_content": "\n‘விராட் கோலியும் டிவில்லியர்ஸூம் பேட் மேன், சூப்பர் மேன் போன்றவர்கள்’- கெயில் வர்ணனை.\nஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.\n183 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாட பெங்களூர் அணி ஒரு விக்கெட் மட்டுமே விழுந்து 18.4 ஓவர்களில் 186 ரன்கள் எடுத்தது.\nகோலி 51 பந்துகளில் 75 ரன்களும், டி வில்லியர்ஸ் 31 பந்துகளில் 59 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.\nஇதேபோல், குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் பெங்களூர் அணி 248 ரன்கள் குவித்தது. இதில் டிவில்லியர்ஸ் 129 ரன்களும், கோலி 109 ரன்களும் குவித்தனர். இருவரும் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 229 ரன்கள் சேர்த்தனர்.\nஇதுவரை பெங்களூர் அணி விளையாடியுள்ள 12 போட்டிகளில் கோலி 752 ரன்களும், டிவில்லியர்ஸ் 597 ரன்களும் குவித்துள்ளனர். மொத்தமாக இருவரும் இணைந்து 1,349 ரன்கள் எடுத்தனர்.\nஇந்நிலையில், விராட் கோலியும், டி வில்லியர்சும் பேட்மேன் – சூப்பர்மேன் போன்றவர்கள் என்று பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.\nகொல்கத்தா அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் பேசிய கெயில், “மிகவும் அற்புதமானது. கோலியும், டி வில்லியர்சும் நெருக்கடியான நேரங்களில் சிறப்பாக விளையாடுகின்றனர். பாராட்டு கண்டிப்பாக இருவருக்கும் செல்ல வேண்டும். கோலி தலைமை பண்மை சிறப்பாக மேற்கொள்கிறார்.\nஒட்டுமொத்தமாக இது சிறந்த குழு முயற்சி. இதுவரை நடைபெற்ற 12 போட்டிகளில் பங்களிப்பு செலுத்திய வீரர்களின் முயற்சி. தொடர்ந்து அவர்கள் வெற்றியை நோக்கி இட்டுச் செல்வார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_1985.07.17&limit=100&hideredirs=1&hidetrans=1", "date_download": "2021-01-18T07:46:12Z", "digest": "sha1:QLMDW5R4VUSEDBS632ORVFIPQQXCA5ZU", "length": 3042, "nlines": 31, "source_domain": "www.noolaham.org", "title": "\"ஈழமுரசு 1985.07.17\" பக்கத்துக்க��� இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"ஈழமுரசு 1985.07.17\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை காட்டு | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை காட்டு\nஈழமுரசு 1985.07.17 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\nநூலகம்:225 ‎ (← இணைப்புக்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2021/01/blog-post_102.html", "date_download": "2021-01-18T07:33:15Z", "digest": "sha1:FZVWHJVLNP2YMDSNG3NI3OBH5NLE36Y7", "length": 10491, "nlines": 63, "source_domain": "www.newsview.lk", "title": "ஜெனீவா கூட்டத் தொடருக்கான தமிழர் தரப்பின் நடவடிக்கைகளை ஐ.நா. பிரதிநிதியிடம் விளக்கினார் சி.வி. - News View", "raw_content": "\nHome உள்நாடு ஜெனீவா கூட்டத் தொடருக்கான தமிழர் தரப்பின் நடவடிக்கைகளை ஐ.நா. பிரதிநிதியிடம் விளக்கினார் சி.வி.\nஜெனீவா கூட்டத் தொடருக்கான தமிழர் தரப்பின் நடவடிக்கைகளை ஐ.நா. பிரதிநிதியிடம் விளக்கினார் சி.வி.\nஜெனிவா கூட்டத் தொடரில் தமிழர் தரப்பு விடுக்கவுள்ள கோரிக்கைகள் குறித்து, இலங்கையின் ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கருக்கு நாடாளுமன்ற உறுப்பினர், நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் விளக்கமளித்துள்ளார்.\nஹனா சிங்கரின் அழைப்பின் பேரில் சி.வி. விக்னேஸ்வரன், அவரது அலுவலகத்திற்கு இன்று (திங்கட்கிழமை) சென்று கலந்துரையாடலை மேற்கொண்டார்.\nஇந்தச் சந்திப்பில், ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச்சில் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் மற்றும் வருங்காலத்தில் பொருளாதார ரீதியாக வடக்கு கிழக்கு மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையால் செய்யக்கூடிய நன்மைகள் எவை என்பது பற்றியும் ஹனா சிங்கர் கேட்டறிந்தார்.\nஇதற்குப் பதிலளித்துள்ள விக்னேஸ்வரன், தெற்கிலிருந்து வடக்கு, கிழக்கு நோக்கிப் பயணித்தால் போரின் பின்னர் வட கிழக்கிற்கு ஏதேனும் நன்மைகள் பெற்றுக் கொள்ளப்பட்டதா என்பதை அறிந்து க���ள்ளலாம் எனக் குறிப்பிட்டார்.\nஇதற்கு பதிலளித்த ஹனா சிங்கர், தான் ஒருமுறை வடக்கு நோக்கி வந்ததாகக் குறிப்பிட்ட ஹனா சிங்கர், அந்தப் பகுதிகள் கிராமப்புறங்கள் போலவே காட்சியளித்ததாகக் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, போரின் பின்னர் 11 வருடங்களாகியும் வடக்கு மாகாணத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்ற அவர், இவ்வாறு முன்னேற்றம் ஏற்படுவதை மத்திய அரசாங்கம் விரும்பவில்லை என்பதே யதார்த்தமானது என சி.வி. சுட்டிக்காட்டினார்.\nமேலும், போரின் போதும் அதன் பின்னரும் தமிழ் மக்களுக்கு நேர்ந்தவற்றைப் பற்றி முற்றாக அறிந்துகொண்டாலே ஐக்கிய நாடுகள் சபை வடக்கு கிழக்கிற்கு என்ன வேண்டும் என்பதைத் தீர்மானிக்கலாம் என சி.வி. குறிப்பிட்டுள்ளார்.\nதமிழர்களுக்கு முதலாவதாக நியாயமான அரசியல் தீர்வு வேண்டும். இரண்டாவது அங்குள்ள மாணவ மாணவியரின் கல்வி நிலை உயர வேண்டும். மூன்றாவது தொழில்களை உருவாக்க பல செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.\nஅத்துடன் வடக்கையும் கிழக்கையும் கிழக்குக் கரையோரமாக இணைக்கும் கடுகதி பெருந்தெருவொன்று அமைக்கப்பட வேண்டும் என சி.வி. விக்னேஸ்வரன் ஹனா சிங்கரிடம் தெரிவித்தார்.\nஇதனிடையே, மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறுமா என ஹனா சிங்கர் கேட்டுக் கொண்டதற்கு, இந்தியாவின் அனுசரணை இல்லாமல் 13ஆவது திருத்தச் சட்டத்தைக் கைவாங்க முடியாது. எனினும் தமிழர்களுக்கு கூடிய வலுவுள்ள ஓர் அரசியல் அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்தால் இதனை எதிர்பார்க்கலாம் என சி.வி. குறிப்பிட்டுள்ளார்.\nகுவைத் நாட்டில் பிரதமர் உட்பட அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nகுவைத் நாட்டின் பிரதமர் ஷேக் சபா தனது பதவியை ராஜினாமா செய்தார். மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான குவைத்தில் கடந்த 2019ம் ஆண்டு முதல் பிரதமராக...\nஅவுஸ்திரேலிய நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த புறாவை கருணைக் கொலை செய்ய தீர்மானம்\nஊரடங்கு, தனிமைப்படுத்தும் உத்தரவு ஆகியவற்றைப் பின்பற்றாத அமெரிக்கப் புறாவை என்ன செய்வது என்று தீர்மானிக்க வேண்டிய தர்மசங்கடமான நிலைக்கு அவுஸ...\nதெற்காசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி கோட்டாபய : 155 ஏக்கர் நிலப்பரப்பு - மொத்த முதலீடு 250 மில்லியன் டொலர் - முதல் தொகுதி இம்மாதம் அமெரிக்கா���ிற்கு ஏற்றுமதி\nதெற்காசியாவின் மிகப்பெரிய டயர் மற்றும் ரேடியேர் டயர் உற்பத்தி தொழிற்சாலையான “பெரென்டினோ டயர் கோர்ப்பரேஷன்“ (Ferentino Tire Corporation PVT L...\nசிரியாவில் அலை அலையாக விமானத் தாக்குதல் : 57 பேர் பலி, இஸ்ரேல் நடத்தியதா\nசிரியாவில் உள்ள ஈரான் ஆதரவுபெற்ற ஆயுதக் குழுக்களின் நிலைகள் மீது அலை அலையாக விமானத் தாக்குதல் நடந்ததில் குறைந்தது 57 பேர் கொல்லப்பட்டதாக தகவ...\nபயனாளர்களின் அச்சம் குறித்து வட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் அளித்தது\nதனி நபரின் விபரங்கள், இருப்பிடம் உள்ளிட்ட தகவல்கள் முகநூலுக்கு பகிரப்படாது என வட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. பேஸ்புக்கிற்கு சொந்தம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/87674/10-more-new-judges-added-to-High-court-bench-by-President", "date_download": "2021-01-18T07:15:07Z", "digest": "sha1:VQGIO7MJCWPOHRPDGGOP2AMUOROI5FWG", "length": 7480, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் - குடியரசு தலைவர் ஒப்புதல் | 10 more new judges added to High court bench by President | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் - குடியரசு தலைவர் ஒப்புதல்\nசென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nநீதிபதிகள் கண்ணம்மாள், சாந்திகுமார், முரளிசங்கர், மஞ்சுளா ராமராஜூ, தமிழ்ச்செல்வி, சந்திரசேகரன், நக்கீரன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். மேலும், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம் ஆகியோரையும் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.\nஇதனால் உயர் நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 63ஆக உயர்ந்துள்ளது; மேலும் 12 காலியிடங்கள் உள்ளது.\nயாரும்பேசாத, யாருக்கும் தாய்மொழியாக இல்லாத சமஸ்கிருதத்தை திணிப்பதை நிறுத்துங்கள் : சீமான்\nவேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்யக்கோரி தமிழக அரசு கூடுதல் மனு\nRelated Tags : Chennai, High court, new judges, 10 new judges, president , சென்னை, உயர் நீதிமன்றம், புதிய நீதிபதிகள், 10 புதிய நீதிபதிகள், குடியரசு தலைவர் நியமனம்,\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு\nநீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்\nபழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nஅர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன\nகொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்\nதிடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்\nபரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nயாரும்பேசாத, யாருக்கும் தாய்மொழியாக இல்லாத சமஸ்கிருதத்தை திணிப்பதை நிறுத்துங்கள் : சீமான்\nவேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்யக்கோரி தமிழக அரசு கூடுதல் மனு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/27763-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D?s=02ad122ba1235fa5deb243332f6c4f1e&p=533350&highlight=", "date_download": "2021-01-18T07:56:57Z", "digest": "sha1:IQPPMALTSZS7IX72W5SULX6XRINIJMCS", "length": 5954, "nlines": 166, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழ் தினசரி நாள்காட்டி குரோம் அப்ளிகேசன்", "raw_content": "\nதமிழ் தினசரி நாள்காட்டி குரோம் அப்ளிகேசன்\nThread: தமிழ் தினசரி நாள்காட்டி குரோம் அப்ளிகேசன்\nதமிழ் தினசரி நாள்காட்டி குரோம் அப்ளிகேசன்\nதமிழ் தேதியை அறிந்துகொள்ள ஒரு எளிமையான குரோம் extension. இதில் நேற்று, இன்று மற்றும் நாளையின் தேதிகளை காணலாம்.\nதேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்வோம்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« விரும்பத்தகாத தளங்களை கூகிள் தேடலில் (Google Search) தவிர்ப்பது எப்படி | முதல் இந்திய பிரவுசர் - எபிக். »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/02/19/105332.html", "date_download": "2021-01-18T07:39:35Z", "digest": "sha1:Q6GZG56GSPP425KU5EHRB3GTIVCJY5YI", "length": 27004, "nlines": 200, "source_domain": "www.thinaboomi.com", "title": "அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று இந்திய பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக கழகம் திகழ வேண்டும் தேனி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் பேச்சு", "raw_content": "\nதிங்கட்கிழமை, 18 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று இந்திய பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக கழகம் திகழ வேண்டும் தேனி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் பேச்சு\nசெவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019 தேனி\nதேனி - தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியகுளத்தில் எதிரிகள் நமது கழகத்தை வீழ்த்த முடியாததற்கான காரணம் அம்மாவின் அஞ்சாமையா அல்லது அம்மாவின் ஆளுமையா என்ற பட்டிமன்றம் நடைபெற்றது. நகர் கழக செயலாளர் என்.வி.ராதா தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியகுளம் ஒன்றிய கழக செயலாளர் அன்னபிரகாஷ் வரவேற்றார். இப்பட்டிமன்ற நடுவராக முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் இருந்தார். இப்பட்டிமன்றத்தை துவக்கி வைத்து மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் பேசினார். அவர் பேசும், புரட்சித்தலைவர் கழகத்தை தோற்றுவித்தார். 1977ல் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தார். தொடர்ந்து 10 ஆண்டுகாலம் சத்துணவு திட்டம், முதியோர் பென்சன் உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்தார். அவருடைய மறைவுக்க பின் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கழகத்தின் பொதுச்செயலாளராகி 17 லட்சம் உறுப்பினர்கள் கொண்ட நமது இயக்கத்தை ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட இயக்கமாக உருவாக்கினார். 16 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெண்களின் நலனுக்காக விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி, கர்ப்பிணி பெண்களுக்கு 18 ஆயிரம் நிதி என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். மேலும் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி உள்ளிட்ட 16 வகையான கல்வி உபகரணங்களை வழங்கினார். பேரறிஞர் அண்ணாவின் கூற்றான ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்போம் என ஏழைகளை சிரிக்க வைத்தார். இவருடைய நல்லாட்சி தொடர வேண்டுமென்று 2014 பாராளுமன்ற தேர்தலில் தனித்து நின்ற நமது கழகத்தை 37 இடங்களில் தமிழக மக்கள் வெற்றி பெற செய்தனர். 32 ஆண்டுகளுக்கு பின் ஆளும் கட்சியை தொடர்ந்து ஆள வைத்தனர். புரட்சித்தலைவி அம்மா இல்லாத இந்த காலகட்டத்திலும் தமிழக மக்கள் நமது கழகத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள் என்ற காரணத்தினால் தான் சட்டமன்றத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எனக்கு பின்னாலும் கழகம் 100 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்திருக்கும் என்று கூறினார். உண்மையான விசுவாசமிக்க தொண்டர்கள் நமது கழகத்தை விட்டு எங்கும் செல்லவில்லை. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை குறிப்பிட்டு பேசும்போது மகாபாரதத்தில் பரதனுக்கு பிறகு தற்போது தான் தனக்கு கிடைத்த பதவியை புன்னகையோடு திரும்ப கொடுத்தவர் ஓ.பன்னீர்செல்வம் என்றும், இவரை தொண்டராக பெற்றது எனது பெரும் பாக்கியம் என்றார்.\nஸ்டாலின் சட்டையை கிழித்துக் கொண்டு நடந்தது, நமக்கு நாமே என ஊர் ஊராக சுற்றியது தற்போது புது சமுக்காளத்தை விரித்து கிராமசபை கூட்டம் நடத்துவது டிராமா போட்டு வருகிறார். கமலஹாசன் கூட ஸ்டாலின் எதையும் சுயமாக சிந்தித்து செயல்படமாட்டார் என கேலி செய்துள்ளார். திமுக-காங்கிரஸ் ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகம், 2ஜி ஊழல் என எதையும் தமிழக மக்கள் மறக்கமாட்டார்கள். ஸ்டாலின் என்னதான் குட்டிக்கரணம் அடித்தாலும் எந்த தேர்தலிலும் ஜெயிக்க முடியாது.\nஅம்மா பெயரில் கட்சியை ஆரம்பித்துள்ள தினகரனை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 1998ல் பெரியகுளம் எம்.பி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தினார். அம்மா கைகாட்டிய தினகரரை கழக தொண்டர்கள் வெற்றி பெற செய்தனர். புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு துரோகம் செய்ய முயற்சித்தார். அதனை அறிந்த அம்மா அவரை கட்சியிலிருந்து நீக்கினார். அதன்பின் தினகரன் 10 ஆண்டுகாலம் பாண்டிச்சேரியில் இருந்தார். அம்மாவின் மறைவுக்கு பின் 40 நாட்களில் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற முயற்சித்தார். அதற்கு உறுதுணையாக 18 எம்.எல்.ஏக்கள் சென்றனர். இன்று அவர்களின் கதி நமக்கு எல்லோருக்கும் தெரியும். தினகரனின் கட்சி அழிந்து வருகிறது.\nதற்போது தமிழகத்தில் அம்மா வழியில் நடை���ெற்று வரும் நமது கழக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் பொங்கல் பரிசாக ரூபாய் ஆயிரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மக்களின் நலன் காக்கும் நல்ல திட்டங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். புரட்சித்தலைவி அம்மாவின் மறைவுக்கு பின் சுலபமாக ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று கணக்கு போட்டவர்கள் எல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து நடத்தி வரும் ஆட்சியை பார்த்து வாயடைத்து போயுள்ளனர். அதற்கு காரணம் புரட்சித்தலைவி அம்மாவின் வளர்ப்பு பாடமாகும். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆகியோரின் ஆன்மாக்கள் நம்மை வழிநடத்தி கொண்டிருக்கின்றன. வரும் நாடாளுமன்ற தேர்தலில் நமது கழகம் தமிழக மக்களுக்கு நன்மை பயக்கும் கட்சிகளோடு தான் கூட்டணி அமைக்கும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் மகத்தான வெற்றியை பெற வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து உழைக்க வேண்டும். 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று புரட்சித்தலைவி அம்மாவின் 71வது பிறந்த நாள் பரிசாக வழங்க வேண்டும். இந்தியாவின் புதிய பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக நமது கழகம் இருக்க வேண்டும் என்று சிறப்புரையாற்றினார். நகர துணை செயலாளர் அப்துல்சமது நன்றி கூறினார். இப்பிரமாண்ட கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய நகர, பேரூர், கிளை, வார்டு கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குநர்கள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.\nதேனி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் பேச்சு\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 17-01-2021\nவரும் 22, 23-ம் தேதிகளில் கோவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்: 25 இடங்களில் பேசுகிறார்\nமுடியும் தருவாயில் ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்: திறப்பு விழாவிற்கு பிரதமரை அழைக்க திட்டம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடிராக்டர் பேரணி குறித்து கவலைப்படுவதேன் மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி\nதி.மு.க.வின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்: கே.பி.முனுசாமி பேச்சு\nகமல்ஹாசன் மீது கோவை தொழில்துறையினர் அதிருப்தி\n��ாடுகளை கொன்றால் 7 வருட சிறை: கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் இன்று முதல் அமல்\nராஜஸ்தானில் பேருந்து தீப்பற்றி எரிந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்\nபடேல் சிலை உள்ள கேவடியா பகுதிக்கு 8 புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\nமான் வேட்டையாடிய வழக்கு: பிப். 6-ல் ஆஜராக நடிகர் சல்மான் கானுக்கு உத்தரவு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\nசபரிமலைக்கு திருவாபரண ஊர்வலம் இன்று புறப்படுகிறது\nதிருப்பதி மலையில் பாறை சூழ்ந்த இடங்களை பசுமையாக்க திட்டம்\nதடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்: தெலுங்கானா கவர்னர் தமிழிசை வேண்டுகோள்\nதமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்: சென்னை ஆய்வு மையம் தகவல்\nஎன் வாத்தியாரை நினைக்காமல் இருக்க முடியாது: கமலஹாசன்\nதுபாயில், 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம்\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க ஜோ பைடன் திட்டம்\nஜோ பைடன் 20-ம் தேதி பதவியேற்பு: வெள்ளை மாளிகையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nஇந்தியா 336-க்கு ஆல் அவுட்: மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள்\nதமிழக வீரர் நடராஜனுக்கு அஜய் ஜடேஜா பாராட்டு: 44 நாட்களில் வாழ்க்கை மாறி விட்டது\nபோட்டிக்கு உயிரூட்டிய வாஷிங்டன் சுந்தர்-ஷர்துல் தாகூர் ஜோடிக்கு சல்யூட்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nதங்கம் விலை சவரன் ரூ.640 குறைந்தது\nசங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் பூத வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் திருவீதி உலா.\nதிருப்பரங்குன்றம் முருகப்பெருமாள் தங்கச்சப்பரம். இரவு சேஷ வாகனம்.\nஎம்.ஜி.ஆர். பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் : பிரதமர் மோடி டுவிட்டரில் புகழாரம்\nபுதுடெல்லி : பாரத ரத்னா எம்.ஜி.ஆர். பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என பிரதமர் மோடி தனது டுவிட்டர் ...\nபடேல் சிலை உள்ள கேவடியா பகுதிக்கு 8 புதிய ரயில் சேவை: பிரதமர் மோ���ி துவக்கி வைத்தார்\nபுதுடெல்லி : சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலை உள்ள கேவடியா பகுதிக்கு இயக்கப்படும் புதிய ...\nவேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வருமானத்தை பல மடங்கு உயர்த்தும் : மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்\nபெங்களூர் : விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்குவதை வேளாண் சட்டங்கள் உறுதி செய்யும் என மத்திய உள்துறை அமைச்சர் ...\nஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு: இந்தியா வருகிறார் போரிஸ் ஜான்சன்\nபுதுடெல்லி : பிரிட்டனில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு ...\nதடுப்பூசி திட்டம்: வாழ்த்து கூறிய ராஜபக்‌சேவுக்கு பிரதமர் மோடி நன்றி\nபுதுடெல்லி : இந்தியாவில் தொடங்கப்பட்ட கொரோனா தடுப்பூசித் திட்டத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை பிரதமர் ...\nதிங்கட்கிழமை, 18 ஜனவரி 2021\n1மாடுகளை கொன்றால் 7 வருட சிறை: கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் இன்று முதல் அ...\n2ராஜஸ்தானில் பேருந்து தீப்பற்றி எரிந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு: பிரதமர்...\n3தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்: தெலுங்கானா கவர்னர் தமிழிசை வே...\n4படேல் சிலை உள்ள கேவடியா பகுதிக்கு 8 புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/job-notifications/tamil-nadu-rural-development-and-panchayat-raj-department-tnrd-recruitment-2020/", "date_download": "2021-01-18T06:28:31Z", "digest": "sha1:QSDARP6TFIKSZTOR5ZTMUO2NHTG3X5YO", "length": 5639, "nlines": 196, "source_domain": "athiyamanteam.com", "title": "Tamil Nadu Rural Development and Panchayat Raj Department (TNRD) Recruitment -2020 - Athiyaman team", "raw_content": "\nசிவகங்கை மாவட்ட ஊரக மற்றும் உள்ளாட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nபணியிட பதவி பெயர் (Posts Name) :\nதமிழில் எழுத படிக்கத் தெரிந்து இருந்தால் போதும்.\nதேர்வு செய்யும் முறை :\nவிண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி\n2-வது தளம் ,மாவட்ட ஆட்சியரகம் ,\nஇதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/22514", "date_download": "2021-01-18T08:11:21Z", "digest": "sha1:FZ5NPUSDVENWHNRVHYLQWMWSWSHDD5SH", "length": 8758, "nlines": 84, "source_domain": "globalrecordings.net", "title": "Spanish: Equitaguinean மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 22514\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Spanish: Equitaguinean\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nSpanish: Equitaguinean எங்கே பேசப்படுகின்றது\nSpanish: Equitaguinean க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Spanish: Equitaguinean\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/tag/yashika-anand-images/", "date_download": "2021-01-18T06:31:35Z", "digest": "sha1:6M56O2B56HCXVTHI2TJD52PJ367VXI5W", "length": 5192, "nlines": 70, "source_domain": "newstamil.in", "title": "yashika anand images Archives - Newstamil.in", "raw_content": "\nசிட்னி டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு இடம் இல்லை\nபரபரப்பு அறிக்கை – ‘கட்சி தொடங்கவில்லை’ – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு\nநடிகர் ரஜினிக்கு கொரோனா இல்லை\nஇந்த வாரம் இவர்தான் வெளியேறும் போட்டியாளர்\nயாஷிகா ஆனந்த் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் – சுண்டி இழுக்கும் புகைப்படம்\nகவர்ச்சியை தாராளமாக வாரி வழங்கியிருக்கிறார் யாஷிகா ஆனந்த், பச்சை நிற புடவையில் இருக்கும் அந்த போட்டோவில் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் மூலம் தனது முன்னழகு தெரிய ஓவர்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nநடிகர் சிம்பு பல தடைகளை தாண்டி இப்போது புது மனிதராக சினிமாவில் மாஸ் காட்ட தொடங்கியுள்ளார். முழுக்க உடல் எடையைக் குறைத்த நிலையில், சிம்பு நடித்து வரும்\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் – வீடியோ\nரகசியமாக திருமணம் செய்த ஆர்.கே. சுரேஷ் – வீடியோ\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/kim-jong-un-wishes-trump-a-speedy-recovery-from-covid19/", "date_download": "2021-01-18T07:03:03Z", "digest": "sha1:F7JHRY7W3JSSP666K25NRVZA5LDTTOOH", "length": 11585, "nlines": 76, "source_domain": "tamilnewsstar.com", "title": "டிரம்ப் விரைவில் குணம் அடைய டகொரிய அதிபர் கிம் ஜாங் அன் வாழ்த்து Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nஅமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபரால் பரபரப்பு\nகால நிலை தொடர்பான விபரங்கள்\nஅரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – சஜித் பிரேமதாச\nபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பனிப்பொழிவு\nToday rasi palan – 18.01.2021 – உங்கள் ரா���ிக்கான இன்றைய பலன்கள்….\nபண்டிகைக் காலமும் பட்டாசின் ஆரவாரமும்\nசர்வதேச விசாரணை நடத்துமாறு ஐ.நா.விற்கு கடிதம்\nஆப்கானிஸ்தானில் 12 பேரை சுட்டு கொன்ற 2 ராணுவ வீரர்கள்\nஜனாதிபதியாக பதவியேற்றதும் முதல் 100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nHome/உலக செய்திகள்/டிரம்ப் விரைவில் குணம் அடைய டகொரிய அதிபர் கிம் ஜாங் அன் வாழ்த்து\nடிரம்ப் விரைவில் குணம் அடைய டகொரிய அதிபர் கிம் ஜாங் அன் வாழ்த்து\nஅருள் October 3, 2020\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் 4 Views\nடிரம்ப் விரைவில் குணம் அடைய டகொரிய அதிபர் கிம் ஜாங் அன் வாழ்த்து\nஅமெரிக்காவில் கொரோனா தொற்று உக்கிர தாண்டவம் ஆடி வருகிறது. இந்த பாதிப்புக்கு மத்தியில் அங்கு அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தலும் நடக்கிறது.\nஎனவே தொற்றையும் கட்டுப்படுத்தி, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியையும் தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்.\nஇது ஒருபுறம் இருக்க திரளான தொண்டர்கள் கூடும் பிரசார கூட்டங்களில் பங்கேற்பதன் மூலம், டிரம்புக்கும் தொற்று ஏற்படும் அச்சுறுத்தல் இருந்து வந்தது.\nஎனினும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி அவர் இந்த கூட்டங்களில் பங்கேற்று தனக்கு ஆதரவு திரட்டி வந்தார். இந்த சூழலில், டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவின் உதவியாளர்களில் முக்கியமானவரான ஹோம் ஹிக்சுக்கு (வயது 31) நேற்று முன்தினம் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதை டிரம்பும் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.\nஉதவியாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், டிரம்ப் மற்றும் மெலனியாவுக்கும் உடனே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் எதிர்பாராத வகையில் அவர்கள் இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.\nகொரோனா தொற்று பாதித்த டிரம்ப் மற்றும் மெலனியா இருவரும் விரைந்து குணமடைய உள்நாட்டு மற்றும் சர்வதேச தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், டிரம்ப் விரைவில் உடல் நலம் பெற விருப்பம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக வடகொரிய அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது வருத்தமளிப்பதாகஅதிபர் கி���் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.\nமேலும், டிரம்ப் மற்றும் அவரது மனைவி கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு விரைவில் குணமடைய தனது வாழ்த்துக்களை அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜோ பைடனுக்கு கொரோனா நெகட்டிவ்..\nTags அமெரிக்க அதிபர் டிரம்ப் கிம் ஜாங் அன் டிரம்புக்கு கொரோனா டிரம்ப் டொனால்டு டிரம்ப்\nPrevious ஜோ பைடனுக்கு கொரோனா நெகட்டிவ்..\nNext 2022-ம் ஆண்டில்தான் தரமான கொரோனா தடுப்பூசி கிடைக்கும்\nஅமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபரால் பரபரப்பு\nகால நிலை தொடர்பான விபரங்கள்\nஅரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – சஜித் பிரேமதாச\nபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பனிப்பொழிவு\nToday rasi palan – 18.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபண்டிகைக் காலமும் பட்டாசின் ஆரவாரமும்\nபண்டிகைக் காலமும் பட்டாசின் ஆரவாரமும் ஏதோ ஒரு நோக்கத்தினடிப்படையிலோ அல்லது சிந்தனையின் அடிப்படையிலோ கட்டமைக்கப்பட்ட கலாசார பண்பாட்டு நிகழ்வுகளானவை இன்று …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2010/10/25/", "date_download": "2021-01-18T08:27:14Z", "digest": "sha1:6FTQHFD4WYIF2WXRNQJKQ3KADOYPT4Y4", "length": 11903, "nlines": 110, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "25 | ஒக்ரோபர் | 2010 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nசமூக வலைதளம் மூலம் சம்பாதிக்கும் சிறுவன ்\nபெங்களூரு : இணையதளங்களால், மாணவர்கள் தவறான பாதைக்கு செல்வதாக புகார்கள் எழும் நிலையில், சமூக வலைதளம் வாயிலாக, 13 வயது சிறுவன் ஒரு தொகையை சம்பாதித்து வருகிறான். இணையதளங்களில், அண்மைக்காலமாக பாலியல் மற்றும் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இணையதளங்களை பயன்படுத்துவதற்கு அனுமதிக்க தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஎனினும், ஆர்குட், பேஸ்புக் மற்றும் பிளாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பிளாக்கில் எழுதுவதற்கு பெரும்பாலானோர் ஆர்வம் காட்டுகின்றனர். டீன்-ஏஜ் பிள்ளைகள் சமூக வலைதளங்களில் அதிக நேரங்களை செலவிடுகின்றனர்.\nபெங்களூரில் உள்ள சர்வதேச பள்ளி ஒன்றில், 9ம் வகுப்பு படித்து வரும் விஷால் என்ற மாணவன், பிளாக்கில் எழுதுவதன் மூலம் மாதந்தோறும் 3,680 ரூபாய் சம்பாதித்து வருகிறான்.\nஅவனது பிளாக்கில் எழுதுவதால், விளம்பரத்திற்கென்று உள்ள பகுதிகளில், பல்வேறு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் விளம்பரம் அளிக்கின்றனர். இதனால், அவனுக்கு விளம்பர வருவாய் கிடைக்கிறது. இதுதவிர, மற்றவர்களில் பிளாக்குகளை மேம்படுத்தி, விளம்பரம் செய்வதன் வாயிலாகவும், டிசைன் செய்து தருவதாலும் வருவாய் ஈட்டுகிறான். பிளாக் உட்பட இரண்டு இணையதளங்களையும் வைத்துள்ளான். அவற்றின் வாயிலாகவும் வருவாய் வருகிறது. இதுதவிர, இ-புத்தகம் ஒன்றையும் எழுதி வருகிறான்.\nஇதுகுறித்து விஷால் கூறியதாவது: முதலில், வலைதளங்களில் எழுதுவதற்கு எனது வயது தடையாக இருந்தது. ஆனால், ஆறு மாதம் வரை மட்டுமே அந்த சிரமம் இருந்தது. தற்போது, வயதே எனக்கு சாதகமாகி விட்டது. தற்போது, 60 பக்கம் கொண்ட இ-புத்தகம் ஒன்றை எழுதி வருகிறேன். அது முடியும் தறுவாயில் உள்ளது. எனது நண்பர்கள் பிளாக்கில் எழுதுவதற்கு உதவுவதோடு, அவர்களின் பிளாக்குகளை பிரபலப்படுத்தவும் உதவி செய்கிறேன். இவ்வாறு விஷால் கூறினான்\nஇந்த வார இணைய தளம் – ஆங்கிலத்தில் எழுத கூக ுள் உதவி\nவாரந்தோறும் ஏதேனும் ஆரவாரமாகச் செய்து, இணையத்தின் மூலம் அனைவரையும் வளைத்துப் போடும் முயற்சிகளில் கூகுள் ஈடுபட்டு வருவதனை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அந்த வகையில் கூகுள் லேப்ஸ் மையத்திலிருந்து இன்னொரு வசதி நமக்குக் கிடைத்துள்ளது. ஆங்கிலத்தில் கடிதம், கட்டுரை என எந்த டெக்ஸ்ட் அமைக்க வேண்டும் என்றாலும், அதற்கான சொற்களை எடுத்துக் கொடுத்து உதவுகிறது. இந்த வசதி தரும் சாப்ட்வேர் சாதனத்திற்கு Google Scribe என்று பெயர் கொடுத்துள்ளது. இந்த வசதி கிடைக்கும் தளத்தின் பெயர் http://scribe.googlelabs. com.\nஇந்த வசதியினைப் பெற நாம் முதலில் இணைய இணைப்பில் இந்த தளத்திற்குச் செல்ல வேண்டும். இதில் நாம் டைப் செய்யத் தொடங்கிய வுடனேயே இந்த சொல் இதுவாக இருக்க வேண்டும் எனப் பல சொற்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது. நாம் தொடர்ந்து டைப் செய்திடலாம்; அல்லது நாம் டைப் செய்திட விரும்பும் சொல் இருப்பின், கர்சரை நகர்த்தாமல், அதன் எதிரே இருக்கும் எண்ணுக்கான கீயை அழுத்தினால் போதும். அந்த சொல் அமைக்கப்படுகிறது. அடுத்து, அடுத்த சொல் டைப் செய்திடுகையில், நீங்கள் அமைக்க இருக்கும் வாக்கியம் என்னவாக இருக்கும் என்று உணர்ந்து, மீண்டும் அடுத்த சொற்களைத் ���ருகிறது. இதனால், நமக்கு எழுத்துப் பிழை இல்லாமல் சொற்கள் கிடைக்கின்றன. அடுத்து ஆங்கிலத்தில் நல்ல சரியான சொற்கள் நம் எண்ணத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கும் வகையில் தரப்படுகின்றன. இதில் அனைத்து பிரிவு களுக்கும் சொற்கள் கிடைக் கின்றன. அறிவியல் துறையில் நீங்கள் எழுத வேண்டும் என முயற்சித்தாலும், உங்களுடைய பொருளை உணர்ந்து கொண்டு, அதற்கேற்ற சொற்கள் பட்டியலிடப்படுகின்றன. இது ஆங்கிலத்தில் எழுத விரும்பும் அனைவருக்கும் ஒரு பயனுள்ள தளமாகும்.\n« செப் நவ் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalvegakanitham.in/2020/10/6th-to-10th-social-sciences-book-back.html", "date_download": "2021-01-18T06:31:23Z", "digest": "sha1:U5HIO3UU2UL3543EDOT5O56PBK6U3PQY", "length": 7609, "nlines": 179, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "6th to 10th சமூக அறிவியல் (Social sciences) Book Back Questions & Answer PDFminnal vega kanitham", "raw_content": "\nடிசம்பர் 2020 TNPSC நடப்பு நிகழ்வுகள்\nசமூக அறிவியல் & அறிவியல் Click Here\nமின்னல் வேக கணிதம் by JPD அக்டோபர் 03, 2020\nபுதிய சமச்சீர் புத்தகங்களின்(6-10) தன் மதிப்பீடு வினா விடைகள் அனைத்தும் தேர்வுக்கு ஏற்றவாறு, வகுப்பு மற்றும் தொகுதிகளாக தொகுக்கப்பட்டு உள்ளன. இவை தேர்வு வடிவிலும், PDF ஆகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். சுய பரிசோதனை செய்து, உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.\nபுதிய சமச்சீர் புத்தகங்களின் தன் மதிப்பீடு வினாக்களில் உள்ள 'கோடிட்ட இடங்களை நிரப்புக' மற்றும் 'சரியா தவறா' போன்ற வினாக்கள் பொதுத்தேர்வு நோக்கில் \"PDF\" முறையில் பதிவேற்றபட்டுள்ளது சமூக அறிவியல் (Social sciences) 6th to 10th வரை புதிய சமச்சீர் புத்தகத்தில் உள்ள Book Back Questions Answer முழுத் தொகுப்பு Single PDF\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் 9\n10th new book சமூக அறிவியல் 5\n11th அரசியல் அறிவியல் 1\n12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) 1\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES 13\n6th to 8th வாழ்வியல் கணிதம் 1\n9th new book சமூக அறிவியல் 3\nஅக்டோபர் 2020 நடப்பு நிகழ்வுகள் 1\nஅக்டோபர் நடப்பு நிகழ்வுகள் 2\nஇந்திய தேசிய இயக்கம் 2\nஇயற்பியல் (Physics ) 4\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2020 1\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2020 1\nகடிகார கணக்குகள் CLOCK PROBLEMS 1\nதமிழ் சமுதாய வரலாறு 1\nதனி வட்டி & கூட்டு வட்டி 3\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து 32\nநடப்பு நிகழ்வுகள் – ஆக��்டு 2020 1\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2020 1\nநேரம் & வேலை 1\nவிகிதம் மற்றும் விகிதாசாரம் 5\nஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் 1\nAge Problems (வயது கணக்குகள்) 5\nTNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள் 2\nTNPSC நடப்பு நிகழ்வுகள் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2013/09/3-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0/", "date_download": "2021-01-18T07:55:47Z", "digest": "sha1:7VSDFKQZO7IFJ2JVPOV3PJNPZL5WACNH", "length": 33740, "nlines": 597, "source_domain": "www.naamtamilar.org", "title": "3 ஆம் இணைப்பு வடக்கில் மலர்ந்தது தமிழர் ஆட்சி: கூட்டமைப்பு மாபெரும் வெற்றி!", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n3 ஆம் இணைப்பு வடக்கில் மலர்ந்தது தமிழர் ஆட்சி: கூட்டமைப்பு மாபெரும் வெற்றி\nவடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரும் வெற்றியீட்டி வரலாற்றுச் சாதனை படைத்தது. இதன் மூலம் வடக்கில் தமிழர்களின் அரசு மலர்ந்தது. வட்டுக்கோட்டை தீர்மானத் தின் பின்னர் தமிழர்கள் தமது வடக்கு கிழக்குத் தாயகம், சுயநிர்ணயம் என்பவற்றுக்கு மீண்டும் தெளிவான ஆணை ஒன்றை வழங்கி உள்ளனர். மூன்றில் இரண்டு பெரும் பான்மைக்கு தேவையான ஆசனங்களைவிட அதிக ஆசனங்களை கைப்பற்றி கூட்டமைப்பு இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. போனஸ் ஆசனங்களையும் சேர்த்து 30 ஆசனங்கள் கூட்டமைப்பு வசம் வந்துள்ளன. இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்ததன் மூலம் தமிழ்த் தேசியம், சுயநிர்ணயம், வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் ஆகியவற்றுக்கு ஏகோபித்த குரலில் அங்கீகாரம் வழங்கியிருக்கிறார்கள் தமிழர்கள்.\nமுழு உலகத்தாலும் பெரும் எதிர்பார்ப்புடன் நோக்கப்பட்ட வடக்கு மாகாண சபைத் தேர் தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக போட்டியிட்ட ஆளும் அரசின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெறும் 7 ஆசனங்களை மட்டும் பெற்றுப் படுதோல்வி கண்டது. முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 ஆசனங்களில் 4 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஒரு ஆசனம் மட்டுமே கிடைத்தது. கிளிநொச்சி மாவட்டத்தில் 4 ஆசனம் 3 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசமாக, ஒரு ஆசனத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வசமாக வென்றது.\nவவுனியாவில் 6 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இரண்டு ஆசனங்களை பெற்றது. யாழ்ப்பாணத்தில் 16 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 14 ஆசனங்களை கைப்பற்றியது. இரு ஆசனங்களை மட்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வென்றது. மன்னார் மாவட்டத்தில் 5 ஆசனங்களில் 3 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தலா ஒவ்வொரு ஆசனத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி, முஸ்லிம் காங்கிரஸ் ஆகியனவும் பெற்றுக் கொண்டன. வடக்கில் ஒட்டுமொத்தமாக அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அதிக ஆசனங்களை பெற்று வரலாற்று வெற்றியை தனதாக்கியது.\n* சாவக்கச்சேரி தேர்தல் தொகுதி\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 4,193\nஐக்கிய தேசியக் கட்சி – 89\n* பருத்தித்துறை தேர்தல் தொகுதி\nஇலங்கை தமிரசுக்கட்சி – 17,719\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 2,953\nஐக்கிய தேசியக் கட்சி – 26\n* கோப்பாய் தேர்தல் தொகுதி\nஇலங்கை தமிழரசுக்கட்சி – 26,467\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 4,386\nஐக்கிய தேசியக்கட்சி – 127\n* மானிப்பாய் தேர்தல் தொகுதி\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 28,210\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 3, 898\n* வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி\nஇலங்கை தமிழரசு கட்சி – 23442\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 3763\nஐக்கிய தேசியக் கட்சி – 173\n* ஊர்காவத்துறை தேர்தல் தொகுதி\nதமிழ் தேசிய கூட்டமைப்பு ……8917\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி …….4164\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு – 16421 ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 2416 ஐக்கிய தேசியக் கட்சி – 60\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு – 23733 ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 2651 ஐக்கிய தேசியக் கட்சி – 148\n* உடுப்பிட்டி தேர்தல் தொகுதி\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு – 18855 ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 2424 ஐக்கிய தேசியக் கட்சி – 57\nதமிழ் தேசிய கூட்டமைப்பு …..28266 …4 ஆசனங்கள்\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ……7209 ..1 ஆசனம்\nசிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ……..199\nஜக்கிய தேசிய கட்சி …….197\nதமிழ் தேசிய கூட்டமைப்பு ……37079…….3 ஆசனங்கள்\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி …….7897……..1 ஆசனம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 33,118 (3 ஆசனங்கள்)\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 15,104 (1 ஆசனம்)\nமுஸ்லிம் காங்கிரஸ் – 4471 (1ஆசனம்)\nஐக்கிய தேசியக் கட்சி – 180\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 41,225\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 16,633\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1,991\nசெல்லுபடியாகும் மொத்த வாக்குகள் – 62,365\nநிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 4,416\nஅளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 66,781\nபதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 94,644\nஇலங்கை தமிழரசுக் கட்சி – 4 ஆசனங்கள்\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 2 ஆசனங்கள்\nமுந்தைய செய்திஓநாயை உள்ளே விடாதீர்கள் விக்கி\nஅடுத்த செய்திஈ.பி.டி.பியினர் தீவகத்தில் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்\nமுல்லைத்தீவில் கோயிலுக்குள் புத்த பிக்குவின் உடலை எரித்தது தமிழர்கள் மீதான இனத்துவேசத்தின் வெளிப்பாடே\nஇலண்டனிலும் ஈழத்தமிழர்களின் கழுத்தை நெரிக்கத் துடிக்கும் இலங்கை இராணுவம்\nமலையகத் தந்தை சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை நீக்கியது சிங்களமயமாக்க முனையும் கொடுஞ்செயல் – சீமான் கண்டனம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nஇந்தியாவை மிரட்டும் இலங்கை – சீனா செல்கிறார் பீரீஸ்\nஇலண்டனில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டம்‏\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+0040.php?from=in", "date_download": "2021-01-18T07:28:02Z", "digest": "sha1:M7M4XRD74JCD4NI5IRVJB366QAL6KW5L", "length": 11207, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு +40 / 0040 / 01140", "raw_content": "\nநாட்டின் குறியீடு +40 / 0040\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண�� கணிப்பொறி\nநாட்டின் குறியீடு +40 / 0040\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜ���பிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 09236 1449236 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +40 9236 1449236 என மாறுகிறது.\nருமேனியா -இன் பகுதி குறியீடுகள்...\nநாட்டின் குறியீடு +40 / 0040 / 01140\nநாட்டின் குறியீடு +40 / 0040 / 01140: ருமேனியா\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, ருமேனியா 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 0040.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=799:2008-04-20-18-00-54&catid=74&Itemid=237", "date_download": "2021-01-18T07:28:04Z", "digest": "sha1:RVLD7KTJCG765CFXOYUBJVS5E3CBASH3", "length": 30942, "nlines": 160, "source_domain": "www.tamilcircle.net", "title": "சொல்வதும், சொல்லத் தவறுவதும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 20 ஏப்ரல் 2008\nசொல்வதும், சொல்லத் தவறுவதும் என்ற இரு அடிப்படையான சமூகப் பரிணாமங்களில், ஒன்றை முன்னிறுத்தியே கனகசபாபதியின் இரண்டு நூல்கள் வெளிவந்துள்ளது. அது நோய்க்கு மருந்தைக் கொடுக்கின்றது. நோயின் மூலத்தை கண்டறிந்து, அதற்கு மருந்து கொடுப்பதைத் தவிர்க்கின்றது.\n(30.03.2008 பிரான்சில் வெளியிட உள்ள இரு புத்தகங்கள் மீதான விமர்சனம். கூட்ட விபரம். http://www.mahajanan.com/New/Programme-30mar08-pdf.pdf ) )\n1. மனம் எங்கே போகிறது. (இந்த நூல் தனி மனிதனுக்குள்ளும், குடும்ப உறவுகளுக்குள்ளும் நடக்கும் உளவியல் முரண்பாடுகளை, நெருக்கடிகளைப் பற்றி ஆராய்கின்றது. அத்துடன் மனிதன் வெளிப்படுத்தும் உணர்வுகள், உணாச்சிகளைப் பற்றி உடல் சார்ந்து பேசுகின்றது.)\n2. திறவு கோல் (இந்த நூல் விலங்கியல் துறை சார்ந்தது. ஆனால் உலகளாவிய மருத்துவ ரீதியான புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பானது. இதன் ஊடாக மனித கலாச்சாரங்கள் முரண்பாடுகள் பற்றி சிலேடையாகவே பேசுகின்றது.)\nஇனி இந்த நூலுக்குள் வருவோம். இந்த இரண்டு நூல்களும், அவரின் முன்னைய நூல்கள் போல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதைவிட இவை மிக நுட்பமானவை. அதன் ஊடாக சொல்பவையோ சமூகம் தொடர்பானவை.\nஇலங்கைத் தமிழர்களின் இருண்ட சூனியமான வரலாற்றுப் போக்கில், இம் முயற்சிகள் சிறு அரும்புகள் தான். மனித சிந்தனையை சுயமாக சிந்திக்க வைக்கவும், சுய அறிவை மீளத் தேட வைக்கும் வகையில், உளவியல் ரீதியாக ஒவ்வொரு மனிதனையும் இது தூண்டுகின்றது.\nஇந்த நூல் உள்ளான விமர்சனங்களுக்கு அப்பால், அவர் தனது 74 வயதிலும் சமூகத்தை நுணுகி அணுக முடிந்த விடையங்கள் மிக முக்கியமானவை. இதை வாசித்தால் பாதிப்பின்றி, மாற்றமின்றி வெளிவர முடியாது. அந்தளவுக்கு மனிதம் சார்ந்து, அதன் ஒரு பக்கத்தைப் பேசுகின்றது.\nஇதை அவரின் எத்தனை பழைய மாணவர்கள் படிக்கின்றார்கள் என்பதே கேள்வி தான். முன்னாள் அதிபர், பழைய மாணவர் சங்கம் என்ற எல்லைக்குள், இதை வாங்குவதும் வெளியிடுவதும் என்ற சம்பிரதாயம் நடைமுறைகளே, பொதுவாக அதிகளவில் நிகழ்தகவாக நிகழ்கின்றது. இது மாற்றப்பாடாத வரை, இந்த மாதிரி நூல்கள் சொல்ல வரும் சமுதாய நலன் சார்ந்த விடையங்கள், வெறுமனே புத்தகத்தில் அச்சேறுவதுடன் முடிந்து போகின்றது.\nநூல் பற்றி எனது விமர்சனம் என்பது, எதிர்காலத்தில் அவர் எழுத உள்ள தொடர்ச்சியான எழுத்தை, மேலும் ஒரு நுட்பமான சமூகவியலாளனாக அணுகிப் பார்க்கத் தூண்டுவது தான்.\nஇந்த இரு நூல்களும் விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்டு, ஒரு சமூக விஞ்ஞானமாகவே பேசுகின்றது. ஆனால் இது ஒருபுறம் விஞ்ஞானமாக இருக்கின்ற அதே தளத்தில், விஞ்ஞானத்துக்கு நேர் முரணாகவும் அணுகுகின்றது. இதில் மதம் கற்பனையில் புலம்பியவைகளை அறிவாகவும், சினிமா குப்பையில் இருந்து பொறுக்கியதை அழுத்தமாகவும், பழைய தமிழ் இலக்கிய ஒப்பீட்டு எடுகோள்களையும் இதற்குள் ஆங்காங்கே புகுத்தியது என்பது, விஞ்ஞான அறிவியல் முறைக்கே நேர்மாறானது. இதன் விளைவு என்பது, பாக்கு நீரிணையை பற்றிய அறிவியலை, இராமன் பாலம் என்று கூறும் மூடத்தனத்துக்கு ஒப்பானதாக்கி விடுகின்து. இது இந்த நூலின் மீதான பொதுவான விமர்சனங்களில் ஒன்று.\nஇரண்டாவது முக்கிய விமர்சனம், பொதுவான இந்த உலக ஏற்பாட்டை எதிர்ப்பின்றி போராட்டமின்றி ஏற்றுக்கொள்வது. அனைத்துக் கட்டுரைகளும் இதையே சாரமாக கொண்டது. எந்த மாற்றமும் இயல்பாக்கம் பெற்று அதை ஏற்றுக் கொள்ளப் பழகிவிட முடியும், எனவே சரணடை என்கின்றது.\nகுறிப்பான விமர்சனமூடாக, சில உதாரணங்கள் ஊடாக நுணுகிப் பார்ப்போம். 'கலை என்ற பெயரில் வக்கிர உணர்வுகளைத் தூண்டுகின்ற இலக்கியங்களை அமைத்து அவைகளைப் பார்க்கவோ வாசிக்கவோ நாம் வழிசெய்து கொடுத்தபின் அவர்கள் அதன் வழிநடக்கும் போது அவர்களைக் குற்றம் சாட்டுவது எந்த வகையில் நியாயம்\" மிகச் சரியானதும், துல்லியமானதுமான கருதுகோள் தான்.\nஅப்படியாயின் யாரை ஏன் எப்படி எதற்காக குற்றம் சாட்டுவது பாதிக்கப்பட்ட வரை குற்றம் சாட்டமுடியாது என்பது மிகச் சரியானது, இந்த பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் குற்றவாளிகள் அல்லவா பாதிக்கப்பட்ட வரை குற்றம் சாட்டமுடியாது என்பது மிகச் சரியானது, இந்த பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் குற்றவாளிகள் அல்லவா இந்த நூல் இதை விவாதிக்க மறுப்பதும், குற்றம்சாட்ட மறுப்பதும் ஏன் இந்த நூல் இதை விவாதிக்க மறுப்பதும், குற்றம்சாட்ட மறுப்பதும் ஏன் இந்த பாதிப்பில் இர��ந்து தப்புவது எப்படி இந்த பாதிப்பில் இருந்து தப்புவது எப்படி இந்த நூல் இதைச் சொல்லத் தவறுகின்றதே ஏன் இந்த நூல் இதைச் சொல்லத் தவறுகின்றதே ஏன் அனைத்துக் கட்டுரையும் இதை அடிப்படையாக கொண்டது.\nஇதை உருவாக்குபவனுக்கு எதிராக எதிர்வினையின்றி, இதன் பாதிப்பை அனுசரிக்கின்ற நழுவல் தீர்வுகளையும், ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பற்றியே படைப்புகள் பேசுகின்றது.\nஇதில் உள்ள முரண்பாட்டு வாதம், இதை நியாயப்படுத்திவிடுகின்றது. எதார்த்தமான நிலைமை இதுவென்று சொல்லி, இதை எப்படி இணக்கமாக்கி வாழ்க்கையாக்குவது என்ற உள்ளடக்கத்தில் தான் கட்டுரைகள் பெரும்பாலும் அமைகின்றது. நூல் ஆசிரியர் தொடர்ச்சியாக கற்றுக்கொள்ளும் நூல்கள் இதற்குள் அமைவதால், அது ஏற்படுத்தும் செல்வாக்கா அல்லது ஆசிரியரின் நிலைப்பாடே இதுவா\nவிமர்சனத்தின் மையமான விடையமே இது தான். 'கலை என்ற பெயரில் வக்கிர உணர்வுகளைத் தூண்டுகின்ற இலக்கியங்களை அமைத்து அவைகளைப் பாhக்கவோ வாசிக்கவோ நாம் வழிசெய்து கொடுத்தபின்..\" என்ற விடையத்தில், 'வக்கிர உணர்வுகளைத் தூண்டுகின்ற இலக்கியங்க\"ள் ஏன் படைக்கப்படுகின்றது. யாரால் எதற்காக இவ்வளவும் ஆசிரியர் அதற்கு எதிரான அபிப்பிராயங்களை முன்வைக்க மறுப்பது தான், மையமான விமர்சனம்.\nமனித நலனுக்கு எதிரான இவற்றுடன், எப்படித் தான் எம்மால் அனுசரித்துப் போக முடியும் சமூக விஞ்ஞானி இதை ஏற்றுக்கொள்வானா சமூக விஞ்ஞானி இதை ஏற்றுக்கொள்வானா ஆசிரியரே இது போன்ற 'வக்கிர உணர்வுகளைத் தூண்டுகின்ற\" சினிமாவில் இருந்து, மதத்தில் இருந்தும் தனது கருத்தை வலுப்படுத்த உதாரணம் காட்டுகின்றார். நூலின் நோக்கத்துக்கே முரணான ஆச்சரியம் தான்.\n1. சமுதாயம் இப்படி இருக்கின்றது அல்லது மாறுகின்றது என்பதால், இருப்பதை நியாயப்படுத்தி, அதற்குள் விலங்கு மீன் போல் நழுவி வாழும் வகையில் தீர்வை வைக்கின்றார்.\n2. இந்த போக்கு சரியானதல்ல என்ற விடையம் உணரப்பட்டாலும், அதன் மீது விமர்சனத்தை முன்வைக்கவில்லை. அந்த பக்கத்தைப் புறக்கணிக்கின்றார். அதாவது கண்டும் காணாமல் வாழப் பழகுதல் அறிவு என்கின்றார்.\nஇதை இலகுவாக புரிந்து கொள்ளும் வகையில் பார்த்தால், நோய் ஏற்பட்ட உடன் தடுப்பு மருந்து கொடுப்பது ஒருபுறம், மறுபக்கத்தில் நோய் தோன்றும் காரணமான சூழலை இனம் கண்ட��� அதை அகற்றுதல் என்ற இரண்டு பணிகள் உண்டு. இந்த இரண்டையும் ஒரு மருத்துவராக, அணுகவும் தீர்க்கவும் முற்படவில்லை.\nஒரு சமூகவியலாளன் இரண்டையும் செய்ய வேண்டும். இந்த நூல் தடுப்பு மருந்தைப் பற்றி மேலெழுந்தவாரியாகப் பேசுகின்றது, இந்த நோய் தோன்றுவதற்கான சூழலை மாற்றுவதைப் பற்றியும் அதற்கு மருந்து கொடுப்பதைப் பற்றியம் பேசவில்லை.\n(கரப்பான் பூச்சிக்கான) கிருமி கொல்லி போன்றது இது. உடனடியாக அதை கொல்வதும், அதே நேரம் அது முற்றாக அழியாது மறுஉற்பத்தியை தூண்டுவதை அடிப்படையாக கொண்டே கிருமி கொல்லி தயாரிக்கப்படுகின்றது. கிருமி முற்றாக அழிந்தால், கிருமி கொல்லி விற்காது என்பதால், மீள் கிருமி உற்பத்தி தூண்டப்படுகின்றது. இதை அடிப்படையாக கொண்ட தத்துவம் தான் கட்டுரையின் சாரம்.\nதொலைபேசி பற்றி 'காதலிப்பதற்கும் அது தேவை அல்லவா\" இதை அவர்கள் தெரிவு செய்கின்றனரா அல்லது தெரிவு செய்யத் தூண்டப்படுகின்றனரா\" இதை அவர்கள் தெரிவு செய்கின்றனரா அல்லது தெரிவு செய்யத் தூண்டப்படுகின்றனரா தேவைக்கு மாறாக தூண்டப்படுகின்றனர். இந்த தூண்டல் தான், விமர்சனமின்றி எங்கும் எதிலும் ஏற்கப்படுகின்றது. இதை ஆசிரியர் பிரதிபலிப்பது அபத்தம்.\nமேலும் பார்ப்போம். '.. வியாபாரமாகும் பொழுதுதான் வாழ்வின் விழுமியங்கள் நொருங்கிப் போவதைக் காணமுடிகிறது\" முழு உலகையும், இதற்கு ஊடாக புரிந்து கொள்ள இது போதும். ஆனால் இதுவே வாழ்வாகி, இது இயல்பில் உணரப்படுவதில்லை.\nஇதை எழுதிய ஆசிரியர், தனது கட்டுரைகளில் இதை போதுமானளவுக்கு விழிப்புணர்வுடன் இதைக் கையாளவில்லை. உண்மையில் ஒரு விளம்பர உதாரணத்தின் ஊடாக இதை அவரால் சொல்ல முடிந்தது. ஆனால் (விஞ்ஞான) அறிவியல் முதல் அனைத்தும் இதுவாகிவிட்டதை, தனது கட்டுரைகளில் வெளிப்படுத்த முடியவில்லை. (விஞ்ஞான) கண்டுபிடிப்புகள் இதற்காகத் தான் என்பதை அவர் காணவும், காட்டவும் தவறிவிடுகின்றார். சமூக நலனற்ற பொருள் உலகத்தில் அதை உள்வாங்கவும், நுகரவும், அதற்குள் இணங்கி வாழவும், செயற்கையாகவே மனிதன் மந்தையாக்கப்பட்டு தூண்டப்படுகின்றான். இதற்குள் தான் மனித உறவுகள் முதல் சிந்தனை வரை வக்கிரமாகி விட்டதை, நுணுகிப் பார்க்க முடிவதில்லை.\nமனித உறவில் அனைத்தும் இதுவாகிவிட்டதை காணமறுப்பது, சமூகவியலாளனுக்கு உள்ள சிந்தனை முறையில் உள்ள அடிப்படைத் தவறாகும்.\nஇன்றைய விஞ்ஞானியின், இன்றைய மருத்துவரின் கண்டுபிடிப்புகள் முதல் அது எதுவாக இருந்தாலும், அவனின் அடிப்படையான நோக்கம் தான் என்ன அவனின் சிந்தனை தான் என்ன அவனின் சிந்தனை தான் என்ன மனித குலம் மீதான, அக்கறையா அது மனித குலம் மீதான, அக்கறையா அது அதற்காகத் தான் அவன் அதில் ஈடுபடுகின்றானா அதற்காகத் தான் அவன் அதில் ஈடுபடுகின்றானா பதில் சொல்லவேண்டிய கடமை உண்டு.\n74 வயதிலும் தொடர்ந்து கற்றும், கற்பிக்கும் உங்கள் முயற்சி, நூல் மூலம் புகழ் பணம் சம்பாதிக்கவல்ல என்பது உங்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும். உங்களுக்கு என்று ஒரு சமூக அக்கறையும், சமூக நோக்கமும் உண்டு, இதில் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் நோக்கம் நேர்மையானது, வெளிப்படையானது.\nஇந்த அடிப்படையில் தானா இன்றைய விஞ்ஞானமும், அறிவியலும் முன்னேறுகின்றது. இல்லை என்பது உங்களுக்கு நன்கு தெரியும். ஆனால் அதை சொல்ல தவறுவது என்பது, அல்லது அதை முதன்மையானதாக உணராது இருப்பது என்பதே எமது விமர்சனம்.\nநீங்கள் சொல்லும் விடையத்தைப் பாருங்கள். '..பெரிய உடலமைப்பைக் கொண்ட பண்ணை விலங்குகளை உருவாக்குவதால் பெரிய இலாபம் விலங்கு பண்ணை நடத்துவோருக்குக் கிடைக்க முடியும்\" உங்கள் மற்றொரு கட்டுரையில் 'வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் முகமாக ஆடு, கோழிகளுக்கு புர் என அழைக்கப்படும் வளர்ச்சி ஓமோன் ஊட்டப்படுகின்றது. .. குழந்தைகள் அந்த இறைச்சியை உட்கொள்ளும் போது அதீத வளர்ச்சியைத் தூண்டுகின்றது\" இதன் விளைவு, சமூக நெருக்கடிகள், தனிமனித அவலங்களும் கூட தோன்றுகின்றது. இதக்கு முரணானதாக உங்கள் முதல் கூற்று உள்ளது. அதை ஆதரிக்கின்றீர்கள். இரண்டாவது ஏற்படுத்தும் விளைவுகளை சரிக்கட்ட முனைகின்றீர்கள். ஏன் இந்த முரண்பாடு\nஇங்கு கவனத்தில் எடுக்க வேண்டியது, அதீத வளர்ச்சி மருந்து ஜரோப்பாவில் மிருகங்களுக்கு கொடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இதை சட்டவிரோதமாக, மாபியா கடத்தி வருவதும், விவசாயிகள் இதை பயன்படுத்தியதை கண்டுபிடித்த விவசாய அதிகாரிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.\nபயன்பாட்டின் விளைவுக்கான தீர்வு, மறுபக்கம் பயன்பாட்டின் நோக்கத்தை தடுக்கும் வகையில் எதிர்வினை என்ற இரண்டு கூறுகள் உண்டு. ஒரு அறிவினை கண்ணை மூடி ஆதரிப்பது என்பது கட்டுரையாளரின�� நோக்கமானால், அதுவும் அறிவாகாது.\nஇங்கு இயற்கையின் தேர்வை ஆசிரியர் தனது கவனத்தில் எடுக்கத் தவறுவது வெளிப்படுகின்றது. இயற்கையில் தேர்வை அழித்து மனிதன் வாழமுடியாது. இயற்கையின் தேர்வினைப் பயன்படுத்தி இணங்கி வாழ முடியும். அதை மறுத்ததல்ல. இன்றைய அறிவியலும் அறிவியல் முறைகளும், வாழ்வியலும் வாழ்வியல் முறைகளும், விஞ்ஞானமும் இயற்கையை மறுக்கின்றது. இயற்கையை அழிக்கின்றது. இவையெல்லாம் எதற்காக மனித நல்வாழ்வுக்காகவா\nநோக்கம் தவறானதாக உள்ள போது, அறிவியல் மனிதனுக்கு எதிராகவே கையாளப்படுகின்றது. அதாவது குறுகிய பயன்பாட்டின் மீது, குறுகிய நோக்கில் அதை முழு சமூகம் மீதும் திணித்து அது இயக்கப்படுகின்றது. ஏன், இது முழு இயற்கைக்கும் எதிராகவே இயக்கப்படுகின்து.\nஇதன் விளைவுகளை எப்படி சமாளிப்பது என்பதைத் தான், அறிவியல் தகவலுக்கு அப்பால் இந்த நூல் கூற முனைகின்றது. ஆனால் இதை முன்கூட்டியே தடுப்பது எப்படி என்பதை, இந்த நூல் பேச மறுக்கின்றது. இதனால் அதை ஆதரித்து விடுகின்ற தவறு, அதன் உள்ளடக்கமாகி விடுகின்றது.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/3102-2010-02-04-04-36-03", "date_download": "2021-01-18T07:35:29Z", "digest": "sha1:JEHCUWHJUEVDGYV2ZAJUYQJXCYJZOP6Y", "length": 20319, "nlines": 234, "source_domain": "www.keetru.com", "title": "பொதுவுடைமை - சம பங்கு, பொது உரிமை - சம அனுபவம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசாதி ஒழிப்பு - காலாவதியாகிப்போன அம்பேத்கரியம்\nசாதியை எதிர்ப்பதும் ஏகாதிபத்திய எதிர்ப்பே\nஇடதுசாரி தலித் இயக்கம் - காலத்தின் தேவை\nஜாதி அமைப்பு முறை இருக்கும் வரை ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற முடியாது\nசூத்திரனும், பஞ்சமரும் மந்திரியாகி விட்டால் பரம்பரை இழிவு நீங்கி விடுமா\nஇந்தியாவில் ஏன் புரட்சி நடக்கவில்லை\nசமூக சமதர்மமும், பொருளாதார சமதர்மமும்\nஜாதி சண்டையைத் துவக்க வேண்டும்\nசமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம் - II\nஉச்ச நீதிமன்றத்தைப் புறக்கணிக்கும் விவசாயிகள்\nபட்டாசுத் தொழிலாளர்களுக்கான தனி நலவாரியத்தின் பின்னணி என்ன\nஏன் வலதுசாரி அரசியல் மற்றும் மதவாத சக்திகள் வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடுகளைத் திணிக்கின்றன\nஹரிஹரனை கொன்ற சூத்திர சாதிவெறி\nபுனைவுகளைப் புனைவுகள் கொண்டே நேர் செய்தல்\nசெந்நெல் - அகத்திலிருந்து எழுந்த குரல்\nவெளியிடப்பட்டது: 04 பிப்ரவரி 2010\nபொதுவுடைமை - சம பங்கு, பொது உரிமை - சம அனுபவம்\nதமிழ் நாட்டில் பொது உடைமைப் பிரச்சாரக்காரர்கள் பெரிதும் பார்ப்பனர்களாய் இருப்பதால், நாம் அவர்களிடம் இம்மாதிரி நடத்தையைவிட வேறு என்ன எதிர்பார்க்க முடியும் காங்கிரஸ் என்றாலும், பொது உடைமை என்றாலும், இந்து மதம் என்றாலும், வேறு எந்தப் பொது நலப் பேரை வைத்துக் கொண்டாலும் பார்ப்பனர்கள் செய்யும் பிரச்சாரம் எல்லாம், ஜஸ்டிஸ் கட்சியையும் சுயமரியாதைக் கட்சியையும் பற்றி விஷமப் பிரச்சாரம் செய்வதல்லாமல், அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்\nலண்டன் பார்லிமெண்டில் சென்ற மாதம் ஒரு மெம்பர் இந்திய மந்திரியை ஒரு கேள்வி அதாவது, “உலகத்திலேயே எல்லா மக்களையும்விட தங்களை உயர்ந்த பிறவிகள் என்று சொல்லிக் கொண்டு, மற்றவர்களை விட்டு விலகி தனித்து இருந்து கொண்டு பாடுபடாமல் ராஜபோகம் அனுபவிக்கும் இந்தியப் பார்ப்பனர்கள் - இந்த நாட்டுப் பொது உடைமைக்காரர்களுடன் சேர்ந்து இருக்கிறார்களே, இதன் அர்த்தம்என்ன” என்று கேள்வி கேட்டார். அதற்கு இந்திய மந்திரி சிரித்தாராம்\nஅதுபோல் பார்ப்பனர்கள் பாடுபடாமலும், எவ்விதக் குறைபாடில்லாமலும் வாழ்ந்து கொண்டு, மற்ற மக்களுக்கு மேலானவர்களாக நடந்துகொண்டும் பொது உடைமைப் பிரச்சாரத்தில் காங்கிரசையும், பார்ப்பனியத்தையும் கண்டிக்காமல் - அவற்றைக் கண்டிக்கும் ஜஸ்டிஸ் கட்சியையும், மரியாதைக் கட்சியையும் குறை கூறுகிறார்கள் என்றால், இந்த இரண்டு கட்சிகளும் வர்ணாசிரமக் காங்கிரசுக்கும் பர்ப்பனியத்திற்கும் விரோதமாக இருப்பதால் தானே ஒழிய வேறில்லை.\nபார்ப்பனர்களுக்கு நன்றாய் தெரியும், என்னவென்றால் வர்ணாசிரமத்தையும், பார்ப்பனியத்தையும் பத்திரப்படுத்திவிட்டு, எப்படிப்பட்ட பொது உடைமையை ஏற்படுத்திவிட்டாலும் திரும்பவும் அந்த உடைமைகள் வர்ணாசிரமப் பார்ப்பனனிடம் தானாகவே வந்துவிடும் என்றும், ஜாதி இருக்கிற வரையில் எப்படிப்பட்ட பொதுவுடைமை திட்டம் ஏற்பட்டாலும், பார்ப்பனருக்கு ஒரு கடுகளவு மாறுதலும் ஏற்படாமல் – அவர்கள் வாழ்க்கை முன் போலவே நடைபெறுமென்றும் தைரியம் கொள்ளத் தெரியும்.\nஆதலால் பார்ப்பனர் பேசும் பொதுவுடைமை, கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பதால், அவர்களுக்கு நட்டம் ஒன்றும் இல்லை என்பதோடு உடைபட்ட தேங்காயும் அவர்களுக்கே போய்தான் சேரும். அதனால்தான் பார்ப்பனர்களுக்குப் பொது உடைமைப் பிரச்சாரத்தில் அவ்வளவு உற்சாக மேற்படக்காரணமாகும். நம் தொழிலாளி மக்களும், ஏழை மக்களும், பொறுப்பற்ற வாலிபர்களும், யோசனை அற்றவர்களாதலால் இதில் சுலபத்தில் பார்த்து மயங்கி விடுகிறார்கள். பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும். பொது உரிமை என்பது சம அனுபவம் என்பதாகும்.\nஉதாரணமாக ராஜா சர். அண்ணாமலை செட்டியார் காங்கிரஸ்காரர். சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் லட்சாதிபதி. இருவரும் பெரும் பொதுவுடைமைக்காரர்கள். இவர்களுக்கு ஒரு சாதாரண பிச்சைக்கார பார்ப்பõனுக்கு இருக்கும் பொது உரிமை இல்லை என்பதை அவர்களே ஒப்புக்கொள்வார்கள். ஆனால் தனி உரிமை உள்ள ஒரு கீழ்த்தர பிச்சைக்கார பார்ப்பானுக்கு உடைமையே அடியோடு இல்லாவிட்டாலும் அவனுடைய, போக போக்கியம் குறைவுபடுவதே இல்லை. அன்றியும் பாடுபடாமல், முதல் இல்லாமல் தனக்குள்ள தனி உரிமை காரணமாகவே தன் மகனை அய்.சி.எஸ். படிக்க வைத்து – ஜில்லா கலெக்டர், ஜில்லா ஜட்ஜ், ஏன் அய்கோர்ட் ஜட்ஜாகவும், சங்கராச்சாரி, ஜீயர் ஆகவும் ஆக்க முடிகிறது.\nஇந்த நிலையில் தனி உரிமையை முதலில் ஒழித்து விட்டோமேயானால், தனி உடைமை மாற்ற அதிகப் பாடுபடாமலே இந்நாட்டில் பொதுவுடைமை கூட வசதி உண்டாகும். உண்மையான பொதுவுடைமையும் நிலைத்து நிற்கும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், சாதி காரணமாகத் தான் பலர் மேன்மக்களாய், பணக்காரர்களாய் இருக்கிறார்கள். இருக்கவும் முடிகிறது. சாதி காரணமாகத்தான் எல்லோரும் கீழ் மக்களாக, ஏழைகளாக இருக்கிறார்கள். இருக்கவும் வேண்டி இருக்கிறது. இது இன்றைய பிரத்தியட்ச சாட்சியாகும்.\nஆங்கிலத்தில் ‘கேஸ்ட்’, ‘கிளாஸ்’ என்று இரண்டு வார்த்தைகள் உண்டு. அதாவது தமிழில் ஜாதி - வகுப்பு என்று சொல்லுவதாகும். ஜாதி பிறப்பினால் உள்ளது ; வகுப்பு தொழில் அல்லது தன்மையினால் ஏற்படுவது. தொழிலும் தன்மையும் யாருக்கும் எதுவும் ஏற்படலாம். ஜாதி நிலை, அந்தந்த ஜாதியில் பிறந்தவனுக்குத் தான் ��ண்டு; பிறக்காதவனுக்கு கிடைக்கவே கிடைக்காது. மேல்நாட்டில் ஜாதி இல்லாததால், அங்கு பொது உடைமைக்கு முதலில் வகுப்பு சண்டை தொடங்க வேண்டியதாயிற்று. இங்கு ஜாதி இருப்பதால் பொது உடைமைக்கு முதலில் ஜாதிச் சண்டை தொடங்க வேண்டியதாகும்... பொது உரிமை இல்லாத நாட்டில் ஏற்படும் பொது உடைமை, மறுபடியும் அதிக உரிமை இருக்கிறவனிடம் தான் போய் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது, பொது உடைமைத் தத்துவத்திற்கு பாலபாடம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2018/04/blog-post_26.html", "date_download": "2021-01-18T07:40:21Z", "digest": "sha1:ZYHRSYOPZ3WSI7MLJPCOSCIUQ5LROA3S", "length": 18714, "nlines": 63, "source_domain": "www.nimirvu.org", "title": "தொழிற்கல்வியும் இளைஞர்களும் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / கல்வி / தொழிற்கல்வியும் இளைஞர்களும்\nதொழிற்கல்வியானது பாடசாலையைவிட்டு இடைவிலகிய மற்றும் உயர்கல்வி தொடர்வதற்கான வாய்ப்பினை வெட்டுப்புள்ளியினால் இழந்த மாணர்களின் எதிர்காலத்தினைக் கருத்திற் கொண்டு உருவாக்கப்பட்டது. திறன் மிக்கவர்களை உருவாக்கி நாட்டினை பொருளாதார ரீதியாக மேம்படுத்தும் நோக்கத்துடன் மூன்றாம் நிலைக் கல்வி தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் நிர்வகிக்கப் பட்டுவருகிறது. இது தொழிற்பயிற்சியை முன்னிறுத்தும் ஒரு கல்விமுறையாகும்.\nஇலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை அரசினால் அங்கீகாரம் பெற்ற தொழிற்பயிற்சிக் கல்வி நிலையமாகும். இது திறன் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் ஒன்றாகும். யாழ் மாவட்டத்தில் ஒரு மாவட்டக் காரியாலயம் (இல12/4, வீரசிங்கமண்டபம் கே.கே.ஸ் வீதி, யாழ்ப்பாணம்) மற்றும் எட்டு தொழிற்பயிற்சி நிலையங்கள் என்பவற்றைக் கொண்டு இயங்குகின்றது. எமது தொழிற்பயிற்சி நிலையங்களில் மொத்தமாக 50 தொழிற்பயிற்சி கற்கை நெறிகள் நடாத்தப்பட்டு வருகின்றன. இப்பயிற்சி நெறிகள் NVQ அடைவுமட்டத்தில் 6 மாதம் மற்றும் 1 வருடகாலத்தினை கொண்டதாக அமைந்துள்ளன.\nNVQ என்பதன் விரிவாக்கம் National Vacational Qualification என்பதாகும், அதாவது தேசிய தொழில் தகைமை முறை என்பதாகும். பாடசாலைக் கல்விப்பாட திட்டத்தில் மாணவர்களின் தகைமை மட்டம் O/L,A/L என்றும் உயர்கல்வியில் B.A, B.SC, B,Com, B.Tech என்றும் தேசிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தொழிற்பயிற்சித்துறையிலும் மாணவர்களின் திறன் அடைவுமட்டத்தினையும் NVQ தகைமைகளைக் கொண்டு வகைப்படுத்த முடியும். அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் பலவும் இவ்வாறான NVQ தகைமைப் படிமுறைக்கேற்ப வாழ்க்கை தொழில்திறன்களை வகைப்படுத்தியுள்ளன. இவ்வாறான கல்விமுறைகளைப் பயன்படுத்தி பொருளாதார வளர்ச்சியையும் அடைந்துள்ளளன.\nபாடசாலைக் கல்வியில் மாணவர்களின் அடைவுமட்டம் O/L,A/L பட்டப்படிப்புகள் என படிப்படியாக உயர்ந்து செல்வது போல தொழிற்துறையிலும் NVQ சான்றிதழ் ஆனது பட்டதாரி மட்டம்வரை காணப்படுகிறது. இக்கல்விமுறை தொழில்சார் பயிற்சிகளுக்கும் பயிற்சிநெறிகளுக்கும் தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள பாடவிதானத்தைப் பின்பற்றுகிறது.\nNVQ தேசிய ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட 7 படிநிலைகளை கொண்டு மாணவர்களின் திறன்களை அளவீடு செய்கின்றது. இளைஞர் யுவதிகள் எமது பயிற்சி நிலையங்களில் இவற்றுள் ஏதாவது ஒரு படிநிலையைப் பூர்த்தி செய்து சான்றிதழைப் பெற்றுக் கொண்டு வெளியேற முடியும். இச்சான்றிதழ்கள் பல்வேறுபட்ட துறைரீதியாக வழங்கப் படும். மாணவர்கள் டிப்ளோமா மட்டம் (NVQ 5)இ உயர்டிப்ளோமா ( NVQ6) அதனைத் தொடர்ந்து பட்டதாரி மட்டம் (NVQ7) வரை தமது தகைமையை வளர்த்துக் கொள்ளலாம் தொழில்பயிற்சி அதிகாரசபை சான்றிதழ் மட்டத்தை பூர்த்தி செய்த மாணவர்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நல்ல வேலைவாய்ப்புக்களைப் பெறுகிறார்கள். இதன் மூலம் தமது வாழ்க்கைத் தடத்தினை சீராக்கிக் கொள்கிறார்கள்.\nதற்போது நாட்டில் வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதேவேளை பல்வேறு தொழிற்துறைகளில் வேலையாட்களுக்குப் பற்றாக்குறை நிலவுகிறது. இதற்குக் காரணம் அத்தொழிற்துறைகளைக் கையாளக்கூடிய தகைமைகச் சான்றிதழ்களைக் கொண்ட வேலையாட்கள் இல்லாமையே. ஒருபுறம் வேலையற்ற பட்டதாரிகள்இ மறுபுறம் வேலையாட்கள் பற்றாக்குறை. ஆகவே அன்பான எமது யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த எமது இளைஞர் யுவதிகளே உங்களுக்குள் திறமை ஆற்றல் அறிவு புதைந்துள்ளது. எனவே உங்களுக்கு விருப்பமானதும், பொருத்தமானதும் அதேவேளை வேலைவாய்ப்பை வழங்கக் கூடியதுமான பயிற்சிநெறிகளினை தெரிவுசெய்யுங்கள். பயிற்சியை பூர்த்தி செய்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களினைப் பெற்று உமது வாழ்க்கையினை திறம்பட அமைத்துக்கொள்ளுங்கள்.\nவழமையான பல்கலைக்கல்வியில் பட்டம்பெற்றவர்கள் பலர் வேலைவாய்ப்பு வளங்கப்படாமல் பல போராட்டங்களை நடாத்தி வருவது யாவரும் அறிவீர்கள். ஆனால் தொழில்கல்வியில் சாதாரண சான்றிதழ் மட்டத்தை பூர்த்தி செய்தவர்கள் மிக இலகுவாக நிரந்தர வேலையில் ஈடுபட்டுவருவதை எம்மால் யாழ்மாவட்டத்திலேயே கண்டுகொள்ளமுடியும்.எனவே மாவட்டத்தின் தொழில் வல்லுனராக மாற யாழ் மாவட்ட இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையானது எப்போதும் உங்களை வரவேற்கிறது.\nஇவ் அங்கீகரிக்கப்பட்ட தொழில்கல்வியை எங்கும் பெற்றுகொள்ள முடியாது. அதாவது எமக்கு முறைசார்ந்த கல்விமுறைமையில் O/L,A/L சான்றிதழை பெற்றுக்கொள்ள அரசால் அங்கீகரிக்கப் பட்ட பாடசாலைகள் உள்ளன. அதே போல தொழில்கல்வியையும் மூன்றாம் நிலை தொழில்கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சிநிலையங்களில் மாத்திரமே மேற்கொள்ளல் மிக முக்கியமானது. அவ்வாறில்லாத சந்தர்ப்பத்தில் அங்கீகாரமுடைய சான்றிதழையோ அல்லது முறையான பயிற்சியையோ பெறமுடியாது.\nஇவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட நிலையங்களில் முன்னிலையில் உள்ள நிறுவனமே இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை (Vacational Training Authority of Srilanka ) VTAஆகும்.\nஇந்த அரச இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை தற்போது அனைத்து பாடநெறிகளையும் இலவசமாக நடாத்தி வருவது இளைஞர் யுவதிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.\nமேலும் பாடசாலை கல்வித்தகைமையை பெறத்தவறியவர்களையும் பல்கலைக்கழக வாய்ப்பை இழந்தவர்களையும் தொழிற்பயிற்சி அதிகாரசபை தன்னுடன் அரவணைத்துக் கொள்கிறது. பல்வேறு தொழிற்துறைகளில் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வளங்குகிறது. அவர்களுடைய கல்விமட்டத்தை முறைசார் கல்விக்கு ஈடானதாக தொழில்தருணர்கள் உறுதிப்படுத்த அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nநிம���ர்வு சித்திரை 2018 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு மார்கழி - தை 2021 இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nகுறைந்த விலைக்கு தூய பசும் பாலை விற்று விட்டு அதிகூடிய விலைக்கு பால்மாவை நுகரும் மக்கள் (Video)\nவடமாகாணத்திலிருந்து பல்லாயிரம் லீற்றர் கணக்கான பாலை நாளாந்தம் ஏற்றி தென்னிலங்கைக்கு அனுப்புகிறோம். அதிலும் வன்னி பெருநிலப்பரப்பில் இருந்து...\nஇராஜதந்திரக் கூட்டு விவகாரத்தில் தமிழ்த் தலைமைகள் எங்கே தவறிழைக்கிறார்கள்\nஇராஜதந்திரக் கூட்டு விவகாரத்தில் தமிழ்த் தலைமைகள் எங்கே தவறிழைக்கிறார்கள் என்பது தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தனின் கருத்துகள்,\nபகிரப்பட்ட அதிகாரங்களை நடைமுறைப்படுத்த முடியாமல் திணறும் உள்ளூராட்சி சபைகள் (Video)\nஇலங்கையில் உள்ளூராட்சி அமைப்புக்களுக்கு நீண்ட வரலாறு இருக்கின்றது. இலங்கையின் நவீன அரசியல் ஆரம்பிப்பதற்கு முன்னரே உள்ளூராட்சி அமைப்புகள் ம...\nஜெனீவாவை தமிழ் அரசியல் தலைமைகள் எப்படி விளங்கி வைத்திருக்கிறார்கள் என்றும், ஜெனீவாவில் தமிழ் மக்களுக்கு உள்ள வரையறைகள் எவை என்பது பற்றியும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/20605-%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81?s=02ad122ba1235fa5deb243332f6c4f1e", "date_download": "2021-01-18T06:54:06Z", "digest": "sha1:BJFDN5T4WA6AVFRVGHQG44CHZP65EKPA", "length": 14756, "nlines": 401, "source_domain": "www.tamilmantram.com", "title": "கூகிள் குரோம் இப்போது தமிழில் கிடைக்கின்றது", "raw_content": "\nகூகிள் குரோம் இப்போது தமிழில் கிடைக்கின்றது\nThread: கூகிள் குரோம் இப்போது தமிழில் கிடைக்கின்றது\nகூகிள் குரோம் இப்போது தமிழில் கிடைக்கின்றது\nதமிழ் கணனிப் பயனர்களுக்கு நல்ல ஒரு செய்தி. கூகிள் தமது குரோம் உலாவியை தமிழ் இடைமுகத்துடன் வெளியிட்டுள்ளனர். ஓ போடுதற்போது பெங்காலி, குஜராத்தி, கன்னடா, மலையாளம், மராத்தி, ஒரியா (வின்டோஸ் விஸ்டாவில் மட்டும்), தமிழ், மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் கிடைக்கின்றது. ஹிந்திப் பதிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஆரம்பத்தில் பயர்பொக்ஸ் 2.X தமிழ் இடைமுகத்துடன் கிடைத்தது. அது தமிழா.காம் சமூகத்தினால் மொழிமாற்றம் செய்யப்பட்டது என்பதையும் குறிப்பிட வேண்டும். பின்னர், பயர்பொக்ஸ் பதிப்பு 3.0 வெளியானது ஆயினும் அதற்கு தமிழ் இடைமுகத்தை வெளியிடவில்லை.இதேவேளையில் பயர்பொக்ஸ் 3.0 சிங்கள இடைமுகத்துடன் வெளியிடப்பட்டதைக் குறிப்பிடவேண்டும்.\nபின்னர் மொரட்டுவைப் பலகலைக்கழகம் செயற்பட்டு இலங்கைத் தமிழ் இடைமுகம் ஒன்றைக் கொண்டுவந்தது. இங்கு முதலில் ஆங்கிலப் பதிப்பை நிறுவி அதில் மேல் இந்த தமிழ் இடைமுகத்தை நிறுவலாம்.\nதற்போது பயர்பொக்ஸ் 3.5 தமிழ் இடைமுகத்துடன் கிடைக்கின்றது, ஆனால் இது Release candidate பதிப்பாகும். ஆகவே இதன் ஸ்திரத்தன்மை குறைவாகவே இருக்கும்.\nஇப்போது தமிழ் உட்பட முக்கியமான்ன இந்திய மொழிகளுக்கு கூகிள் தமது உலாவியை வெளியிட்டுள்ளனர்.\nகூகிள் குரோமின் முக்கியமான உதவி பக்கங்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். ஆனாலும் இவர்கள் தமிங்கல வார்த்தைகளை அதிகமாகப் பயன்படுத்தியுள்ளனர். கூகிளின் மொழிபெயர்ப்பிற்கு எதிராக அடிக்கடி எழுப்பபடும் புகார் இது.\nநீங்களும் உங்களின் தமிழ் கூகிள் குரோம் உலாவியை குரோம் வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கலாம்\nவினை விதைத்தவன் - சிறுகதை\nஎம்மிடம் அழைத்து வரும் மயூவுக்கு நன்றிகள் பலப் பல...\nஉங்கள் சேவை என்றும் தொடரட்டும்...\n\"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,\nதமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..\nநல்ல தகவல். தடைப்படாமல் தமிழ் செய்திகளை வழங்கி வருவதற்கு பாராட்டுகிறேன். மிக்க நன்றி மயூ.\nநமக்கு நாடு இருக்கா எ��்ன\nஎங்கும் பரவவேண்டும் தமிழ். பகிர்வுக்கு நன்றிகள் மயூ...\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nவினை விதைத்தவன் - சிறுகதை\nமலையும் மலை சார்ந்த இடமும்\nநல்ல செய்தி கொண்டு வந்த அன்பு மயூக்கு என் நன்றிகளும்...\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,\nமுத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று\nஎங்கும் தமிழ் எதிலும் தமிழ். இப்போது இதிலும் தமிழ். நன்றி மயூ\nநல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி\nதேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்வோம்\nநல்ல அருமையான தகவல், தந்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.\nதொட்டனைத்தூறும் மணற் கேணி மாந்தருக்கு\nQuick Navigation தமிழும் இணையமும் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« தமிழ் நாட்காட்டி விட்ஜெட் | தமிழ் ட்விட்டர் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/how-to-join-sukanya-samriddhi-yojana-know-interest-rate-and-benefits-here/articleshow/79338771.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2021-01-18T08:34:12Z", "digest": "sha1:JA7I5RGDKYWQXMOBAQGKCACTFZLWYLQU", "length": 14479, "nlines": 96, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Sukanya Samriddhi Yojana: பெண் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்புத் திட்டம் உங்க குழந்தைக்கு தொடங்கிட்டீங்களா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nபெண் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்புத் திட்டம்\nஉங்களது பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பிரகாசமாக மாற்றுவதற்கு நீங்கள் இப்போதே தயாராக வேண்டும். அவர்களது பெயரில் தபால் நிலையங்களில் பிரத்தியேகமான வங்கிக் கணக்கு தொடங்கி சேமிக்க நல்ல வாய்ப்பு. அதற்கான திட்டம் குறித்தும் அதில் எப்படி இணைவது என்பது குறித்தும் இங்கே பார்க்கலாம்.\nசுகன்யா சம்ரிதி யோனா எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக இந்திய அஞ்சல் துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிறந்த குழந்தை முதல் 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ தபால் அலுவலகங்களில் கணக்கு துவங்கலாம��. இதில், செலுத்தும் தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்காக இரண்டு கணக்குகளை நீங்கள் துவங்க முடியும்.\nலாபம் தரும் வட்டி விகிதம்\nசெல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் ஆண்டுக்கு 7.6 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. சிறு சேமிப்புத் திட்டத்திலேயே செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில்தான் அதிக வட்டி கிடைக்கிறது. உங்களது பெண் குழந்தைக்கு கணக்கு தொடங்கி அதன் 21 வயதில் கணக்கை முடிக்கும் போது மூன்று மடங்கு தொகை கிடைக்கிறது. இதனால் பொதுமக்களிடையே இத்திட்டம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. பெண்ணுக்கு 24 வயது ஆகும் போதோ அல்லது திருமணத்தின் போதோ கணக்கிலுள்ள மொத்தத் தொகையை எடுத்துவிட்டு நீங்கள் கணக்கை மூடி விடலாம்.\nசெல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு கணக்கு தொடங்க அவர்களின் பிறப்புச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். பிறப்புச் சான்றிதழ் இல்லாத நிலையில், ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் பாஸ்போர்ட் போன்றவற்றை வயது சான்று ஆவணமாக வழங்கலாம். இந்தத் திட்டத்தை தொடங்க அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம். பெற்றோரின் ஆதார் அட்டை மற்றும் குழந்தையின் ஆதார் அட்டை அல்லது பிறப்புச் சான்றிதழ் நகலைக் காண்பித்து கணக்கை எளிதாகத் தொடங்க முடியும். செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் படிவத்தை நிரப்பி தேவையான ஆவணங்களுடன் புகைப்படத்தை சேர்த்து வங்கியில் சமர்ப்பித்து நீங்கள் கணக்கு தொடங்கலாம்.\nசெல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் கணக்கு திறக்கும் போது முதல் கட்டமாக ரூ.250 செலுத்தினால் போதும். வருடந்தோறும் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் செலுத்த வேண்டும். அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை செலுத்தலாம். கணக்கு தொடங்கியதிலிருந்து 15 வருடங்கள் வரை மட்டும்தான் சேமிப்புத் தொகையைச் செலுத்த முடியும். காசோலை, வரைவோலை மூலமாக பணத்தை டெபாசிட் செய்யலாம். ஆன்லைன் பரிவர்த்தனை வசதியும் இதில் உள்ளது. முறையாக டெபாசிட் செய்யத் தவறினால் கணக்கு கைவிடப்படும். பிறகு டெபாசிட்டுடன் ஆண்டுக்கு ரூ.50 அபராதம் செலுத்தினால்தான் கணக்கை புதுப்பிக்க முடியும். கிளம்பிவிட்டீர்களா கணக்கு தொடங்குவதற்கு\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nயார் கிட்ட கடன் வாங்கலாம் நண்பர்கள் இருக்க வங்கிகள் எதற்கு நண்பர்கள் இருக்க வங்கிகள் எதற்கு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவணிகச் செய்திகள்பிஎம் கிசான் நிதி ரூ.2,000: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை\nதிருச்சிபள்ளிகளை மூட உத்தரவு: தீவிர ஆய்வில் ஐஏஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள்\nசேலம்13 கிலோமீட்டர் தொடர் ஓட்டம்... சேலம் சிறுமி சாதனை\nபிக்பாஸ் தமிழ்பாலாஜியின் உண்மை முகம்.. ஆரியின் நேர்மை - பிக் பாஸ் 4 பற்றி இயக்குனர் சேரன்\nபிக்பாஸ் தமிழ்இரண்டு பேரிடம் மன்னிப்பு கேட்கிறேன்.. பிக் பாஸ் பைனல் மேடையில் ஆரி உருக்கமான பேச்சு\nதமிழ்நாடுமுடிவுக்கு வந்தது மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபுதுச்சேரிமெஜாரிட்டி இழிந்த புதுச்சேரி அரசு: ஆட்சியைக் கவிழ்க்க அதிமுக திட்டம்\nஇந்தியாதிருப்பதி கோயில் முன்பு நடந்த பேரதிர்ச்சி சம்பவம்; பக்தர்கள் செம ஷாக்\nமர்மங்கள்Unsinkable Women : இந்த பெண் பயணித்த டைட்டானிக் உட்பட 3 கப்பலும் நடுக்கடலில் மூழ்கிவிட்டன... ஆனால் இந்த பெண் மட்டும் அத்தனையிலிருந்தும் உயிர் தப்பிவிட்டார் எப்படி தெரியுமா\nடெக் நியூஸ்பிளாக் லிஸ்ட்டில் சேர்ந்த சியோமி; ஏன் அடுத்தது என்ன\nஆரோக்கியம்சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலா காரணங்கள் இதுவாகவும் இருக்கலாம்\nஅழகுக் குறிப்புமுகத்தில் மங்கு விழுந்தா அலட்சியம் செய்யாதீங்க, இதுல ஒண்ணு தொடர்ந்து செய்யுங்க\nபொருத்தம்யாருக்கு தங்க நகை, வைர ஆபரண யோகம் உண்டாகும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703514423.60/wet/CC-MAIN-20210118061434-20210118091434-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalvegakanitham.in/2020/06/questions-shortcut.html", "date_download": "2021-01-18T06:49:31Z", "digest": "sha1:5XMJSFN4YJM3OAI37L3SIY4RQP7RBJP7", "length": 11850, "nlines": 258, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "உங்க Questions - கும் Shortcut இருக்குminnal vega kanitham", "raw_content": "\nடிசம்பர் 2020 TNPSC நடப்பு நிகழ்வுகள்\nசமூக அறிவியல் & அறிவியல் Click Here\nமின்னல் வேக கணிதம் by JPD ஜூன் 08, 2020\n1.ஒரு நபர் ஒரு பழைய மிதிவண்டியை ரூபாய் 1250 க்கு வாங்கினார் அதனை சீர்படுத்த 250ரூபாய் செலவு செய்தார் அதனை அவர் 1400 ரூபாய்க்கு விற்றார் .அவரின் நட்டசதவீதம் காண்க.\nகுறிப்பு. 2019 DEO தேர்வு வினா\n8 ஆண்கள் மற்றும் 12 பெண்கள் இணைந்து ஒரு வேலையை 10 நாட்களில் முடிக்கின்றனர். 6 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் இணைந்து அதே வேலையை 14 நாட்களில் முடிக்கின்றனர் எனில் ஒரு பெண்கள் மட்டும் அந்த வேலையை முடிக்க ஆகும் நாட்கள் எத்தனை\nஒரு சர்க்கஸ் கூடாரமானது 3 மீ உயரமுள்ள உருளையின் மீது கூம்பு போல் அமைந்துள்ளது. அதன் அடிப்பக்க ஆரம் 52.5 மீ. கூம்பின் சாயுயரம் 53 மீ எனில் அக்கூடாரம் அமைக்க தேவையான கித்தான் துணியின் பரப்பு என்ன \na ) 315 பை மீட்டர் ஸ்கொயர்\nb ) 3097.5 பை மீ ஸ்கொயர்\nC) .2782. 5 பை மீ ஸ்கொயர்\nD) 2997.5 பை மீ ஸ்கொயர்\nமாணவர்கள் சிலர் இன்பச்சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். அதில் உணவிர்க்கான செலவு திட்டம் rs500 . ஆனால் 5 மாணவர்களால் செல்ல முடியவில்லை. அதனால் மாணவர்களுக்கான உணவுத் தொகை rs5 உயர்ந்தது. எத்தனை மாணவர்கள் சுற்றுலா சென்றிருப்பார்கள்\nபாலும் நீரும் கலந்த இரு கலவை உள்ளது. ஒரு கலவையில் பாலும் நீரும் 5:3 என்று விகிதத்தில், 2 வ து கலவையில் பாலும் நீரும் 5:4 உள்ளது. எந்த விகிதத்தில் இரு கலவையை கலந்தால் பாலும் நீரும் 4:3 விகிதத்தில் கிடைக்கும்\nஅருணின் வயது பாலாவை விட மூன்று மடங்கு. நான்கு வருடங்களுக்கு முன்பு சந்திரனின் வயது அருனை விட இரு மடங்கு. இன்னும் 4 வருடங்கள் பின் அருணின் வயது 31.பாலா மற்றும் சந்திரனின் தற்போதைய வயது என்ன\nஒரு குடும்பத்தில் தகப்பனார் 1/4 பாகம் கேக் சாப்பிடுகிறார். வேறு குடும்ப உறுப்பினர்களை போல் மூன்று மடங்கு அவர் பெறுகிறார் குடும்ப உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை\n1. ஒரு அசல் தனி வட்டி முறையில் 7 ஆண்டுகளில் இரண்டு மடங்காகாகிறது எனில் எத்தனை ஆண்டுகளில் 4 மடங்காகும்\n2. கூட்டு வட்டி பெரும் ஒரு தொகை இரண்டு வருடத்தில் 3 மடங்கு ஆகிறது எனில் எத்தனை வருடத்தில் 27 மடங்கு ஆகிறது\n-1