diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_0978.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_0978.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-50_ta_all_0978.json.gz.jsonl" @@ -0,0 +1,419 @@ +{"url": "http://www.nitharsanam.net/97127/news/97127.html", "date_download": "2020-12-01T02:24:55Z", "digest": "sha1:EQEMUAIB5VC7TUFXDCP353SODMUTGP7H", "length": 4628, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஷியாம் கொலை வழக்கு சந்தேகநபர் வாஸ் குணவர்த்தன வைத்தியசாலையில்!! : நிதர்சனம்", "raw_content": "\nஷியாம் கொலை வழக்கு சந்தேகநபர் வாஸ் குணவர்த்தன வைத்தியசாலையில்\nவர்த்தகர் முஹமட் ஷியாம் கொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள, முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேளையே இவர் சுகயீனமுற்றதாக தெரியவந்துள்ளது.\nபின்னர் வாஸ் குணவர்த்தன கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.\nஆரம்பமானது “ஆபரேஷன் அமித் ஷா” – கோலாகல ஸ்ரீநிவாஸ்\nசவூதி அரேபியாவின் சில கடுமையான தண்டனைகள்\nநடுங்கவைக்கும் சவூதி அரேபியாவின் 12 சட்டங்கள் \nஉடலுக்கு நன்மை தரும் நடைப்பயிற்சி\nகடினமான நோயையும் எளிதில் குணமாக்கலாம்\nபள பள அழகு தரும் பப்பாளி\nகாணாமல் போனவர்களின் உறவினர்கள் சிலரும் உருக்கமான வேண்டுகோள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/05/22000.html", "date_download": "2020-12-01T03:11:35Z", "digest": "sha1:6QUQGTOLEYYOBMCK7362HYD4EOBSR37B", "length": 6742, "nlines": 55, "source_domain": "www.vettimurasu.com", "title": "நாள் ஒன்­றுக்கு 22,000 சிறு­வர்கள் பட்­டி­னியால் உயி­ரி­ழப்பு: அதிர்ச்சியூட்டும் ஆய்வு - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome world நாள் ஒன்­றுக்கு 22,000 சிறு­வர்கள் பட்­டி­னியால் உயி­ரி­ழப்பு: அதிர்ச்சியூட்டும் ஆய்வு\nநாள் ஒன்­றுக்கு 22,000 சிறு­வர்கள் பட்­டி­னியால் உயி­ரி­ழப்பு: அதிர்ச்சியூட்டும் ஆய்வு\nஉலக சனத்­தொ­கையில் நாள்­ஒன்­றுக்கு ஒரு பில்­லியன் சிறு­வர்கள் உண­வின்றி பட்­டி­னியால் வாடு­வ­துடன் நாள் ஒன்­றுக்கு 22000 சிறு­வர்கள் பட்­டி­னியால் உயி­ரி­ழப்­ப­தாக சர்­வ­தேச நிறு­வ­ன­மொன்று மேற்­கொண்ட ஆய்வில் தெரி­ய­வந்­துள்­ளது.\nகுறித்த ஆய்வில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,\nசர்­வ­தேச அளவில் 2754 பெரும் செல்­வந்­தர்கள் இருக்­கின்­றார்கள். அவர்கள் உலகின் 9.2 ட்ரில்­லியன் அமெ­ரிக்க டொலர் பணத்தில், ஒன்­பது கோடி இரு­பது இலட்சம் அமெ­ரிக்க டொலர்­களை உரி­மை­யாக வைத்­தி­ருக்­கின்­றார்கள். இவர்­களின் சொத்து 2016 ஆம் ஆண்­டை­விட 24% அதி­க­ரித்­துள்­ளது.\nஇந்த 2754 பேரில் 680 பேர் அமெ­ரிக்­கவைச் சேர்ந்­த­வர்கள். 90 பேர் ஆசியாக் கண்­டத்தைச் சேர்ந்­த­வர்கள். சுமார் 730 கோடி உலக சனத்­தொ­கையில் 1% செல்­வந்­தர்­க­ளிடம் சர்­வ­தேச பணம் 82% நிரம்­பி­யி­ருக்­கின்­றமையும் குறிப்பிடதக்கது.\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nகணவருக்கு ஏற்பட்ட தவறான பழக்கத்தால் பிரிந்த குடும்பம்: அழகான இளம் மனைவிக்கு நேர்ந்த கதி\nஇந்தியாவில் கணவரின் தவறான பழக்கத்தால் அவரை பிரிந்து வாழ்ந்த மனைவியை, கணவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநான் நிர்க்கதியாகி நிர்க்கிறேன் - யுத்தத்தால் சகோதரியையும் சகோதரனையும் இழந்து நிற்கும் கதிரவெளி பெண்ணின் நிலை கண்டு கலங்கினர் சர்வமதக் குழுவினர்\nயுத்தத்தால் சகோதரியையும் சகோதரனையும் இழந்து எதுவித உதவிகளும் கிடைக்காத நிலையில் கதிரவெளி பெண்ணின் நிலை கண்டு கலங்கினர் சர்வமதக் குழுவினர்...\nமஹிந்தவை சிறையில் அடைக்காத பாவத்தை அனுபவிக்கிறார் ரணில்\nகடந்த 2015 ஆம் ஆண்டு வெற்றிபெற்ற ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷவை சிறையில் அடைக்காத பாவத்தையே தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்றார் எ...\nஇந்துக்களின் மனங்களைப் புண்படுத்தும் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றது - த.ம.வி. பு. கட்சி\n(சதீஸ்) ஒருவருடைய மத, இன, நம்பிக்கைகளில் இன்னொருவர் தலையிடுவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது அதேபோன்று சமூகத்தின் கலாசார விழுமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-12-01T03:26:05Z", "digest": "sha1:ZXRSF633MZMCX4KKGF5V5VR5QJZ6FENS", "length": 6888, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஜெகன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவ�� பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஜெகன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஓரம் போ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரியான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிக்கு புக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்ட நாள் முதல் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரும்புக் குதிரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபட்டத்து யானை (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநில் கவனி செல்லாதே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொன்னியின் செல்வன் (2005 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசத்தம் போடாதே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆவி குமார் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபப்பாளி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூங்காவனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/நீளமான குறுங்கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகவண் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉயிரே உயிரே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியா பாகிஸ்தான் (2015 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்புலி (2012 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரம்மா.காம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயமா இருக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/volkswagen/vento/price-in-secunderabad", "date_download": "2020-12-01T03:16:23Z", "digest": "sha1:BRTVE6R2ZIRXBNYH5R3YTQUYH3XCYVTF", "length": 21407, "nlines": 383, "source_domain": "tamil.cardekho.com", "title": "வோல்க்ஸ்வேகன் வென்டோ செக்கிந்தராபாத் விலை: வென்டோ காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand வோல்க்ஸ்வேகன் வென்டோ\nமுகப்புபுதிய கார்கள்வோல்க்ஸ்வேகன்வென்டோroad price செக்கிந்தராபாத் ஒன\nசெக்கிந்தராபாத் சாலை விலைக்கு வோல்க்ஸ்வேகன் வென்டோ\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\n1.0 பிஎஸ்ஐ trendline(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in செக்கிந்தராபாத் : Rs.10,53,436**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலு���ைகளை தவறவிட வேண்டாம்\n1.0 பிஎஸ்ஐ comfortline பிளஸ்(பெட்ரோல்)\non-road விலை in செக்கிந்தராபாத் : Rs.11,76,336**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.0 பிஎஸ்ஐ comfortline பிளஸ்(பெட்ரோல்)Rs.11.76 லட்சம்**\non-road விலை in செக்கிந்தராபாத் : Rs.11,76,336**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.0 பிஎஸ்ஐ highline(பெட்ரோல்)Rs.11.76 லட்சம்**\nரெட் மற்றும் வெள்ளை edition(பெட்ரோல்)\non-road விலை in செக்கிந்தராபாத் : Rs.13,65,155*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nரெட் மற்றும் வெள்ளை edition(பெட்ரோல்)Rs.13.65 லட்சம்*\n1.0 பிஎஸ்ஐ highline பிளஸ்(பெட்ரோல்)\non-road விலை in செக்கிந்தராபாத் : Rs.14,34,868*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.0 பிஎஸ்ஐ highline பிளஸ்(பெட்ரோல்)Rs.14.34 லட்சம்*\n1.0 பிஎஸ்ஐ highline ஏடி(பெட்ரோல்)\non-road விலை in செக்கிந்தராபாத் : Rs.14,47,274*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.0 பிஎஸ்ஐ highline ஏடி(பெட்ரோல்)Rs.14.47 லட்சம்*\n1.0 பிஎஸ்ஐ highline பிளஸ் ஏடி(பெட்ரோல்) (top model)\non-road விலை in செக்கிந்தராபாத் : Rs.16,05,427**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.0 பிஎஸ்ஐ highline பிளஸ் ஏடி(பெட்ரோல்)(top model)Rs.16.05 லட்சம்**\nவோல்க்ஸ்வேகன் வென்டோ விலை செக்கிந்தராபாத் ஆரம்பிப்பது Rs. 8.93 லட்சம் குறைந்த விலை மாடல் வோல்க்ஸ்வேகன் வென்டோ 1.0 பிஎஸ்ஐ trendline மற்றும் மிக அதிக விலை மாதிரி வோல்க்ஸ்வேகன் வென்டோ 1.0 பிஎஸ்ஐ highline பிளஸ் ஏடி உடன் விலை Rs. 13.39 லட்சம். உங்கள் அருகில் உள்ள வோல்க்ஸ்வேகன் வென்டோ ஷோரூம் செக்கிந்தராபாத் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் நியூ ஸ்கோடா ரேபிட் விலை செக்கிந்தராபாத் Rs. 7.49 லட்சம் மற்றும் ஹூண்டாய் வெர்னா விலை செக்கிந்தராபாத் தொடங்கி Rs. 9.02 லட்சம்.தொடங்கி\nவென்டோ 1.0 பிஎஸ்ஐ comfortline பிளஸ் Rs. 11.76 லட்சம்*\nவென்டோ ரெட் மற்றும் வெள்ளை edition Rs. 13.65 லட்சம்*\nவென்டோ 1.0 பிஎஸ்ஐ trendline Rs. 10.53 லட்சம்*\nவென்டோ 1.0 பிஎஸ்ஐ highline பிளஸ் ஏடி Rs. 16.05 லட்சம்*\nவென்டோ 1.0 பிஎஸ்ஐ highline Rs. 11.76 லட்சம்*\nவென்டோ 1.0 பிஎஸ்ஐ highline பிளஸ் Rs. 14.34 லட்சம்*\nவென்டோ 1.0 பிஎஸ்ஐ highline ஏடி Rs. 14.47 லட்சம்*\nவென்டோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nசெக்கிந்தராபாத் இல் New Rapid இன் விலை\nநியூ ரேபிட் போட்டியாக வென்டோ\nசெக்கிந்தராபாத் இல் வெர்னா இன் விலை\nசெக்கிந்தராபாத் இல் போலோ இன் விலை\nசெக்கிந்தராபாத் இல் சிட்டி இன் விலை\nஹோண்டா சிட்டி 4th generation\nசெக்கிந்தராபாத் இல் City 4th Generation இன் விலை\ncity 4th generation போட்டியாக வென்டோ\nசெக்கிந்தராபாத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா வென்டோ mileage ஐயும் காண்க\nவோல்க்ஸ்வேகன் வென்டோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா வென்டோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வென்டோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nசெக்கிந்தராபாத் இல் உள்ள வோல்க்ஸ்வேகன் கார் டீலர்கள்\n2012 ஆம் ஆண்டு புதிய வோக்ஸ்வாகன் வென்டோ அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது\nபுதிய-தலைமுறை வென்டோவின் அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் ஆறாவது தலைமுறை போலோவிலிருந்து தனித்துவமான வடிவமைப்பைக் காட்சிப்படுத்துகிறது\nஎல்லா வோல்க்ஸ்வேகன் செய்திகள் ஐயும் காண்க\n நகரில் ் விநியோகஸ்தர் Where ஐஎஸ் the வென்டோ\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் வென்டோ இன் விலை\nஐதராபாத் Rs. 10.53 - 16.05 லட்சம்\nஹனாம்கோன்டா Rs. 10.53 - 16.05 லட்சம்\nகரீம்நகர் Rs. 10.53 - 16.05 லட்சம்\nகாம்மாம் Rs. 10.53 - 16.05 லட்சம்\nகுண்டூர் Rs. 10.53 - 16.05 லட்சம்\nவிஜயவாடா Rs. 10.53 - 16.05 லட்சம்\nஒன்கோலே Rs. 10.53 - 16.05 லட்சம்\nபீமாவரம் Rs. 10.53 - 16.05 லட்சம்\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nஎல்லா வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 31, 2021\nஎல்லா உபகமிங் வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/women-try-to-rescue-her-dog-297578.html", "date_download": "2020-12-01T03:52:10Z", "digest": "sha1:TQ6PUZA5QJ6RKQNMSZBXSX3CB4QDOE6T", "length": 7442, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "தன் செல்ல நாயை காப்பாற்ற கடலில் இறங்கும் பெண்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதன் செல்ல நாயை காப்பாற்ற கடலில் இறங்கும் பெண்-வீடியோ\nதன் செல்ல நாயை காப்பாற்ற கடலில் இறங்கும் பெண்-வீடியோ\nதன் செல்ல நாயை காப்பாற்ற கடலில் இறங்கும் பெண்-வீடியோ\nதமிழில் வணக்கம் சொல்லி வாழ்த்து சொன்ன Kapil Dev.. ரசிகர்கள் உற்சாகம்\nபேருந்தை வழிமறித்த காட்டுயானை.. வாழைப்பழத்தை ஒரு பிடி பிடித்தது..\nபாகனுடன் உரையாடிக்கொண்டே நடந்து செல்லும் யானை.. அழகு வீடியோ\nவியாபாரம் படு மோசம் | T-நகரிலும் களையிழந்த தீபாவளி விற்பனை\nசென்னை: வங்க கடலில் இன்று புயல் உருவாகிறது: தென் தமிழகத்தில் கனமழை வெளுக்கும்\nமதுரை: வயிற்றெரிச்சலில் இருக்கும் ஸ்டாலின்: விரக்தியின் உச்சிக்கே சென்றுவிட்டார்… செல்லூர் ராஜு காட்டம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/everything-you-need-to-know-about-ajaz-patel", "date_download": "2020-12-01T02:28:56Z", "digest": "sha1:XYHRXRQ3S3NJXMSHBD4RH4ZZBVAAPDRL", "length": 8201, "nlines": 63, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "யார் இந்த அஜாஸ் படேல்?", "raw_content": "\nயார் இந்த அஜாஸ் படேல்\nயார் இந்த அஜாஸ் படேல்\nதற்போது நடந்து முடிந்த பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்திற்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் அதிகம் பேசப்பட்டவர் அஜாஸ் படேல். இரண்டாவது இன்னிங்ஸில் இவரின் 5 விக்கெட்டுகளே நியூசிலாந்து அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற வைத்தது.இவர் அந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.\n30 வயதான அஜாஸ்படேல் இந்தியாவில் உள்ள பாம்பே(தற்போது மும்பை) நகரில் பிறந்தார். இவர் சிறு வயதிலேயே நியூசிலாந்தில் குடியேறியதாக கூறப்படுகிறது. சிறுவயது முதலே இவருக்கு கிரிக்கெட்ல் ஆர்வம் அதிகமாக இருந்துள்ளது. ஆனால் விளையாட சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.\nஇந்த வருடம் நடைபெற்ற நியூசிலாந்து உள்ளூர் போட்டிகளில் விளையாட இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ப்ளங்கட் சீல்டு தொடரில் சென்ட்ரல் அணிக்காக விளையாடிய இவர் அந்த சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுளர் ஆவார். அந்த தொடரில் 9 போட்டிகள் விளையாடிய படேல் 48 விக்கெட்டுகளும் ஆவ்ரேஜ் 21.52 வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து அணி நிர்வாகம் கூறுகையில் 'அஜாஸ் படேல் சிறப்பாக பந்து வீசுகிறார் உள்ளூர் போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்பட்டார் .எனவே அவரை அணி நிர்வாகம் காயம் காரணமாக அணியிலிருந்து விலகிய மிட்சில் சாட்னருக்கு பதிலாக தேர்வுசெய்வதாக கூறியது'.மிட்சில் சாட்னர் ஏற்கனவே காயம் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாடவில்லை. அஜாஸ் படேல் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் அணிகளில் சேர்க்கப்பட்டார்.2 டி20 போட்டிகளில் விளையாடிய இவரால் விக்கெட் எதையும் வீழ்த்த முடியவில்லை. பின்னர் இவருக்கு முதலாவது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.முதலாவது இன்னிங்ஸ்ல் 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்திய இவர் இரண்டாவது இன்னிங்ஸ்ல் 5 விக்கெட்டுகளை வீழ்த்ததி நியூசிலாந்து அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறவைத்தார்.இவரின் சுழலை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை பரிகொடுத்து பெவிலியன் திரும்பினர்.அந்த போட்டியில் இவரே ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.\nஇவர் நியூசிலாந்து அணிக்காக விளையாடும் 5வது இந்தியர் ஆவர்.ஏற்கனவே டெட் பெட்காக் ,டாம் புனா,இஷ் சோதி மற்றும் ஜுட் ராவல் ஆகியோர் நியூசிலாந்து அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது. இதில் இஷ் சோதி மற்றும் ராவல் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடினர். ராவல் 48 ரன்களும் ,சோதி 3 விக்கெட்டும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.\nஇதில் மற்ற இரண்டு வீர்களும்(டெட் பெட்காக் மற்றும் டாம் புனா) நியூசிலாந்து ஏ அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\tநியூசிலாந்து அணி இந்தியா ஏ அணியுடன் ஆடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇதே போன்று ஹாங்காங் நாட்டைச்சேர்ந்த மார்க் சாப்மேன் நியூசிலாந்து அணியில் விளையாடி வருகிறார்.இவர் அறிமுகமான முதல் ஒருநாள் போட்டியிலேயே ஹாங்காங் அணிக்காக சதமடித்து அசத்தினார்.தனது முதல் ஒருநாள் போட்டியிலேயே சதமடித்த 10 வீரர்களிள் இவரும் ஒருவர்.இவ்வாறு பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் நியூசிலாந்து அணிக்காக விளையாடுவது குறிப்பிடத்தக்கது.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/10/10172824/1963578/Rahul-Gandhi-says-Indian-Army-has-no-bullet-proof.vpf", "date_download": "2020-12-01T02:05:39Z", "digest": "sha1:KMGPWN2E7Z2EE6QWWSALBBTN7EW4KKQX", "length": 7298, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Rahul Gandhi says Indian Army has no bullet proof vehicles", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்திய ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத வாகனங்கள் இல்லை - ராகுல் காந்தி\nபதிவு: அக்டோபர் 10, 2020 17:28\nராணுவ வீரர்களுக்கு, குண்டு துளைக்காத டிரக்குகள், வாங்கி தர இயலாமல், பிரதமருக்கு 8,400 கோடி ரூபாய் மதிப்பில் நவீன விமானம் வாங்கியிருப்பது நியாயமா என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தமது டிவிட்டர் பக்கத��தில் பிரதமர் மோடியை விமர்சித்து பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தனது டுவிட்டரில், ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிகளுக்கு ஆயத்தமாக வாகனங்களில் செல்லும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅந்த பதிவில், “ராணுவ வீரர்களுக்கு, குண்டு துளைக்காத டிரக்குகள், வாங்கி தர இயலாமல், பிரதமருக்கு 8 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பில் நவீன விமானம் வாங்கியிருப்பது நியாயமா” என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇது சமூக வலைத்தளங்களில் தற்போது விவாதப் பொருளாகி உள்ளது.\nindian army | rahul gandhi | pm modi | ராகுல் காந்தி | பிரதமர் மோடி | இந்திய ராணுவம்\nமந்திரிசபை விரிவாக்கத்தில் பாஜக மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது: மந்திரி பசவராஜ் பொம்மை\nஎன்.ஆர்.சந்தோஷ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்: தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை என விளக்கம்\nமக்களவைக்கு புதிய பொதுச்செயலாளர் நியமனம் - சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு\nஸ்ரீநகரில் பொதுமக்களை வீடுகளில் இருந்து வெளியேற்றிய ராணுவம் - மெகபூபா முப்தி குற்றச்சாட்டு\nடெல்லியில் போராடும் விவசாயிகளின் பயத்தை மத்திய அரசு போக்க வேண்டும் - நிதிஷ்குமார் கருத்து\nதமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல்காந்தி இன்று ஆலோசனை\nபட்டியலினத்தவர், பழங்குடியினர் கல்வி கற்கக் கூடாது என்பதே பாஜகவின் இலக்கு- ராகுல் விமர்சனம்\nதருண் கோகாய் எனது குரு - ராகுல் காந்தி உருக்கம்\nநாட்டில் பொருளாதார வளர்ச்சி சிக்கலில் இருக்கிறது - ராகுல்காந்தி விமர்சனம்\nகொரோனோ தடுப்பூசி போடப்படும் விதம் பற்றி அரசு விளக்கவேண்டும் - ராகுல் காந்தி வலியுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/self-improvement-articles/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-108101600071_1.htm", "date_download": "2020-12-01T03:32:28Z", "digest": "sha1:V3RXL5TSZEK7J7XDPH5XBMZSRRGNDAQU", "length": 12094, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "குறைந்து வரும் கொண்டாட்டம்! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 1 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n`அப்பா. அபினவ் மட்டும் இப்பவே பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கிறான். எனக்கும் துப்பாக்கி, பட்டாசு வாங்கிக் கொடு' என்றான்.\nஅதற்கு அவனது அப்பா சொன்னார். டேய், `அவன் வெடிச்சா வெடிச்சுட்டுப் போகட்டும்டா. உனக்கு ஒருவாரத்திற்குள் வாங்கித் தருகிறேன்' என்று சமாதானம் சொன்னார்.\nஅப்பா யோசித்தார். `என்ன செய்வது, வாங்கும் சம்பளம் 10 நாட்களுக்குள் காலியாகி விடுகிறது. போனஸோ தீபாவளிக்கு 2 நாட்கள் முன்புதான் கிடைக்கும். அதற்கும் இப்போதே பட்ஜெட் உள்ளது' என்று மனதிற்குள் நினைத்தபடியே உறங்கிப் போனார் சதீஷின் அப்பா.\nசுமார் 10-15 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், தீபாவளி என்றாலே அமர்க்க்ளப்படும். புத்தாடையை எந்தக் கடையில் வாங்குவது என்ன கலரில், லேட்டஸ்டாக என்ன வெரைட்டி ஆடைகள் கடைகளுக்கு விற்பனைக்கு வந்துள்ளன\nதுணியாக ஒன்று எடுத்து தைக்க வேண்டும் ரெடிமேடு டிரெஸ் ஒன்றும் வாங்கியாக வேண்டும். பட்டாசுகளை ஒரு வாரத்திற்கு முன்பே வாங்கிக் குவித்து, அந்தப் பகுதியையே அதிர வைக்க வேண்டும்.\nஅக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மூக்கில் விரலை வைக்கும் அளவுக்கு நமது உடை, பட்டாசு இருப்பதோடு, புதிதாக ரிலீஸ் ஆகும் படங்களில் எதைத் தேர்ந்தெடுத்து தீபாவளி தினத்தன்று பார்ப்பது என்ற ரீதியில் கற்பனை விரிந்தோடும்.\n`Little Tommy Tucker... ' என்ற யு.கே.ஜி-யில் தனது டீச்சர் மனப்பாடமாக சொல்லிக்கொடுத்த பாடலை பாடியபடியே விளையாடிக் கொண்டிருந்தான் சதீஷ்.\nஎதிர்வீட்டு அபினவ், தீபாவளி நெருங்குவதற்கு 10 நாட்கள் முன்பாகவே அப்பா வாங்கிக் கொடுத்த துப்பாக்கியில் (சாதாரண துப்பாக்கிதான்) பொட்டு வெடியையும், ரோல் கேப் வெடியையும் வெடித்துக் கொண்டிருந்ததை பார்த்த சதீஷ் உடனே அப்பாவிடம் சென்று கேட்டான்.\nதந்தையரைப் போற்ற ஒரு நாள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிம���த் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/351860", "date_download": "2020-12-01T02:02:30Z", "digest": "sha1:H2JQ7NBGIGZLFQDMO7E6ZKN36PJQWHFV", "length": 21127, "nlines": 198, "source_domain": "www.arusuvai.com", "title": "24 வயதில் கூட பிரியட்ஸ் நிக்குமா??????? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n24 வயதில் கூட பிரியட்ஸ் நிக்குமா\nதோழிகளே எனக்கு 24 வயது ஆகிறது...எனக்கு கடந்த 2 மாதமாக சரியாக பிரியட்ஸ் வரவில்லை...பிரியட்ஸ் ஆனால் ஒரு நாளில் முடிந்து விடுகிறது அதுவும் லைட் தான் படுகிறது...நான் என் தோழியிடம் சொன்னேன்.அவள் சொன்னால் மெனோபாஸ் வரும் போது அப்படி ஆகும் என்று சொல்கிறாள்...\n//அவள் சொன்னால் மெனோபாஸ் வரும் போது அப்படி ஆகும் என்று சொல்கிறாள்...// கர்ர்ர்... உங்கள் தோழி கைனகாலஜிஸ்ட்டா அப்படியானால் கூட சும்மா சொல்லாமல் ப்ளட் டெஸ்ட் எடுக்கச் சொல்லியிருப்பார். உங்கள் அம்மா / அத்தை என்ன சொன்னார்கள்\nமெனோபோஸ் சமயம் மட்டும்தான் இப்படி ஆகும் என்பது இல்லை. வேறு சமயங்களிலும் ஆகும். இரண்டே இரண்டு மாதங்கள் ஒழுங்கில்லாமல் ஆனால் மெனோபோஸ் என்பது இல்லை. :-) அதுவும் வேறு எந்தச் சிரமங்கள் இருப்பதாகவும் நீங்கள் குறிப்பிடவில்லை. இங்கு எத்தனை சகோதரிகள் ஒழுங்கற்ற மாதவிடாய் பற்றிக் கேள்விகளை வைக்கிறார்கள் என்று பார்த்திருப்பீர்கள். இது பரவலாக பலருக்கும் உள்ள பிரச்சினைதான்.\nதோழி சொன்னதை நம்பி, தயாராக இல்லாமல் வெளியே கிளம்ப வேண்டாம். எப்போது வேண்டுமானாலும் உடல் சரியான நிலைக்குத் திரும்பி தன் வேலைகளை ஆரம்பிக்கலாம். சங்கடப் பட்டுப் போவீர்கள். எப்பொழுதும் கைப்பையில் தேவையான பொருட்கள் தயாராக இருக்கட்டும்.\nமணமானவர் நீங்கள். கர்ப்பமாகக் கூட இருக்கலாமே கணவர் வேறு ஊரிலிருக்கிறார் அல்லது நீங்கள் கருத்தடை முறைகள் பயன்படுத்துகிறீர்கள் என்றால்... ஹோமோன் பிரச்சினையாக இருக்கலாம். அனீமிக்காக இருந்தாலும் இப்படி ஆகலாம். உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிப்பது குழம்பிக் கொள்வதை விட ஆரோக்கியத்திற்கு நல்லது.\nமுதல் பூப்படைந்த‌ நாளில் இருந்தே இப்படி\n உங்கள் அம்ம���வுக்கு எப்படி இருந்தது என்று தெரியுமா\n>>>>>>>>> இப்படி ஏதாவது இருந்தால் தான்\nஅப்படி ஓரிரு நாள்கள் மட்டுமே போக்கு இருக்கும்\nஇது மாதிரி என்னுடன் பணியாற்றிய‌ ஆசிரியைகளுக்கு இருந்தது,கிட்டத்தட்ட‌\nமுப்பது ஆண்டுகளாக‌ அதனுடனேயே பணியாற்றி பிள்ளைபெற்று வளர்த்து\nகல்யாணமும் முடித்து இன்று பாட்டியாகவும் ஆகி விட்டார்கள்.\nமணமான‌ நீங்கள் கருவுற்று இருக்கலாம். கருவுற்ற‌ சிலருக்கு நான்கு மாதம்\nவரை கூட இப்படி இருப்பது உண்டு. உடனடியாக‌ ஒரு கைனகாலஜி மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளவும். மோட்டார் சைக்கிளில் செல்வதை நிறுத்தவும். மேடு பள்ளங்களில் ஏறி இறங்கிக் குதிக்கும்\nஅதிர்வினால் கருவுற்றிருந்தால் கரு கலைய‌ வாய்ப்புண்டு. கவனம் தேவை.\n\" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண்பது அறிவு\" குறள்> அறிவுடைமை >பொருட்பால்\nஅன்புள்ள இமா அம்மா,பூங்கோதை அம்மா\nநான் கர்ப்பமாக இல்லை.அது நன்றாக தெரியும்.நிங்க சொன்னாது போல் எனது உடலில் தான் எதோ பிரச்சனை.என் கருப்பையில் இனி குழந்தை தாங்காது என்று எனக்கு முதல் குழந்தை பிறந்த போது டாக்டர் கூறி விட்டார்.எனது அம்மாவுக்கு 45 வயது வரை இருந்தது.எனது பாட்டிக்கு 21 வயதிலே நின்று விட்டது\nஅன்புள்ள‌ திவ்யா 24 வயது என்பது ஒரு வயதே அல்ல‌. வாழ்க்கையே\nசிலருக்கு 30 க்கு மேல் தான் ஆரம்பிக்கிறது.\nதிருமணம் எப்போது ஆனது, முதல் குழந்தைக்கு இப்போது வயது என்ன‌\nகருப்பையில் இனி குழந்தை தங்காதா ( இனி குழந்தை பிறக்க‌ வாய்ப்பு இல்லையா) இல்லை கருப்பை ‍‍‍‍‍‍‍______குழந்தையைத் தாங்கி பிரசவிக்க‌ போதிய‌\n இதற்குத் தெளிவான‌ பதில் இல்லை.\nஉங்கள் குறையைப் பற்றி டாக்டர் கூறியிருந்தால் அதற்கான‌ காரணம், தீர்வையும் சொல்லியிருப்பாரே.\nஎன் உடலில் தான் ஏதோ பிரச்சினை// பிரச்சினையை சரி செய்யப் பாருங்கள்\nநான் கேட்ட‌ மாதவிலக்கின் நாள் கணக்கைப் பற்றி நீங்கள் எதுவுமே கூறவில்லை\nஇருபது வயதுக்குள் மணமாகி குழந்தை பெற்ற‌ பெண்களில் பாதிப்பேர்\nசரியான‌ உடல் வளம் இல்லாததால் இந்த‌ நிலைக்கு ஆளாவது உண்டு.\nஇழந்த‌ உடல் வளத்தினை மீண்டும் பெறுவதற்கு வேண்டிய‌ வழிகளும்,\nஉங்களுக்கு பிரசவம் பார்த்த‌ மருத்துவரைப் பாருங்கள், அல்லது வேறு மகப்பேறு மருத்துவரை பழைய‌ மருத்துவ‌ அறிக்கைகள���டு சென்று பாருங்கள்.\nஉங்கள் கருப்பை சீர் பெற‌ உணவு முறைகள் நிறைய‌ உள்ளன‌. கருப்பை சீரானால் எல்லாமே சீராகும் குறை பலக் குறைவே காரணம் என்று அறிந்து\nவிட்டால் எப்படியும் நீக்கி விடலாம், சன் டி வி நாட்டு மருத்துவம் பாருங்கள்.\n\" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண்பது அறிவு\" குறள்> அறிவுடைமை >பொருட்பால்\nநான் எழுதுவதற்கு அதிகம் எதுவும் இல்லை. நினைத்த அனைத்தையுமே பூங்கோதை எழுதியிருக்கிறார். அதற்கு மேல்...\n//என் கருப்பையில் இனி குழந்தை தாங்காது என்று எனக்கு முதல் குழந்தை பிறந்த போது டாக்டர் கூறி விட்டார்.// தெளிவாக இல்லை இந்த வரி. 'தாங்காது' என்று சொல்லியிருந்தால்... 'த..ங்காது' என்று அர்த்தம் அல்ல. தங்காது & தாங்காது என்று இரண்டையும் சேர்த்துச் சொன்ன பின்னாலும் ஒரு குழந்தை கிடைத்தது எனக்கு. இப்போது 26 வயது. இது மருத்துவம் இன்னும் முன்னேறிய காலம்.\nமுதலில் உங்கள் உடல்நிலை பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களிடம் மெடிக்கல் ரிப்போட் இருக்குமே அது என்ன சொல்கிறது ஓவரியில் ஏதாவது பிரச்சினை இருந்ததா இந்த மாதிரி விஷயங்களெல்லாம் தெரியாமல்... தெரிந்தாலும் கூட, நாங்கள் தீர்வு சொல்ல இயலாது திவ்யா.\n//அம்மாவுக்கு 45 வயது வரை இருந்தது. எனது பாட்டிக்கு 21 வயதிலே நின்று விட்டது// அம்மா... சரிதான்.\nஆனால்... இப்படி ஒரு வரியில், பாட்டியை உங்களோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். அவரது உடல் ஆரோக்கியம் அந்தக் காலத்தில் எப்படி இருந்தது என்பது உங்கள் அம்மாவுக்கே சரியாகத் தெரிந்திராது. பாட்டிக்கு எத்தனை வயது இப்போது பலரது பிறப்புச் சாட்சிப் பத்திரங்களில் சரியான தேதி பதிவாகி இராது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். முன்பு ஒரு மருத்துவரிடம் வேலை பார்த்தேன். ஒரு பாட்டியிடம் வயதைக் கேட்க, 'வளவு மூலையிலிருக்கும் தேக்க மரத்தின் வயது,' என்றார். அவர்களால் சரியான தகவல் கொடுக்க முடியுமா பலரது பிறப்புச் சாட்சிப் பத்திரங்களில் சரியான தேதி பதிவாகி இராது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். முன்பு ஒரு மருத்துவரிடம் வேலை பார்த்தேன். ஒரு பாட்டியிடம் வயதைக் கேட்க, 'வளவு மூலையிலிருக்கும் தேக்க மரத்தின் வயது,' என்றார். அவர்களால் சரியான தகவல் கொடுக்க முடியுமா பலதையும் மறந்திருப்பார்கள். முன்பெல்லாம் மர��த்துவர்களே நோயாளியின் நிலமையைச் சரியாகச் சொல்லாமல்தான் சிகிச்சை கொடுத்திருக்கிறார்கள் - மக்களுக்குப் புரியாமலிருந்த காரணத்தால். பாட்டிக்கு பிரசவத்தின் போது ஏதாவது சிக்கலாகி அதன் காரணமாக கருப்பை நீக்கம் செய்திருக்கக் கூடும். அப்படியானால் மாதவிலக்கு ஆகாமலிருக்கும். அதை மெனோபோஸ் என்று நீங்கள் கணக்கெடுக்க முடியாது. பாட்டியை விடுங்கள்.\nஉங்கள் மெடிக்கல் ரிப்போர்ட்டுடன் ஒரு தடவை உங்கள் மருத்துவரைச் சந்தித்து சந்தேகங்கள் எல்லாவற்றையும் தீர்த்துக் கொள்ளுங்கள்.\nஹாய் ஃப்ரண்ட்ஸ் எனக்கு help pannunga\nமாரடைப்பு - ஒரு குறிப்பு\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/05/blog-post_564.html", "date_download": "2020-12-01T02:14:09Z", "digest": "sha1:JJFSH3EEZVM6P5ADECFGQPL3XYTIYJXY", "length": 15043, "nlines": 68, "source_domain": "www.vettimurasu.com", "title": "மட்டக்களப்பில் உள்ள அரசியல்வாதிகள் ஆடம்பர வாழ்கை நடத்துகின்றனர் - எமது தலைமுறை கட்சித் தலைவர் கருணாநிதி - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa மட்டக்களப்பில் உள்ள அரசியல்வாதிகள் ஆடம்பர வாழ்கை நடத்துகின்றனர் - எமது தலைமுறை கட்சித் தலைவர் கருணாநிதி\nமட்டக்களப்பில் உள்ள அரசியல்வாதிகள் ஆடம்பர வாழ்கை நடத்துகின்றனர் - எமது தலைமுறை கட்சித் தலைவர் கருணாநிதி\nபுலம்பெயர் அமைப்புகளிடம் தமிழ் மக்களுக்கென நிதி திரட்டி ஆடம்பர வாழ்கை நடத்தும் அரசியல்வாதிகள் மட்டக்களப்பில் உள்ளனர் ஆனால் தமிழ் கிராமங்கள் இன்னும் இருளில் மூழ்கிக் காணப்படுகின்ற என எமது தலைமுறை கட்சித் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்தார்.\nநாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப 'எமது தலைமுறை கட்சி' (Our Generation Party) என்ற பெயரில் புதியதொரு கட்சி இன்று (29) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் அங்குராட்பணம் செய்யப்பட்டது.\nமட்டக்களப்பு கொம்மாதுறை நிருபா ஹோட்டலில் கட்சித் தலைவர் சிதம்பரம் கருணாநிதியின் ஏற்பாட்டில் ஊகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது இங்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். கட்சியின் பொதுச் செயலாளராக தயாளன் அல்���ோன்ஸ் மற்றும் பொருளாளராக வேலுப்பிள்ளை சுமங்களா நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஅவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் - பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தைக் கடக்கும் வழியில் உள்ள மட்டக்களப்பு நகர் உட்பட தமிழ் மக்கள் வாழும் பகுதிகள் மிகவும் இருள் சூழ்ந்து காணப்படுகின்றன. முஸ்லிம் கிராமங்களான ஓட்டமாவடி, ஏறாவூர் மற்றும் சின்ன குவைத் என்று அழைக்கப்படும் காத்தான்குடி போன்றன மிகவும் அழகாகவும் வெளிச்சமாக காணப்படுகின்றன.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளார்கள் ஆனால் இந்த அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் அவர்கள் வசந்த மாளிகை கட்டி ஆடம்பரமாக வாழ்கின்றனர். இலங்கையில் எந்த நகர பகுதிகளிலும் இல்லாதவாறு குடிசை வீடுகள் மலசலகூடங்கள் இல்லாத நிலை மட்டக்களப்பில் உள்ளது.\nஇலங்கையில் நான் அறிந்து 9 மாகாணங்கள் உள்ளன அவற்றுக்கொன தனித்தனி சபைகள் முதலமைச்சர்கள் உள்ளார்கள். வடக்கு கிழக்கு இணைக்க வேண்டும் என்பது அறிவீனமான வாதம், வடக்கு கிடக்கில் இரண்டு சிறுபான்மை சமூக முதலமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் கிடைக்க வேண்டிய வாய்ப்பை இந்த இணைப்புக் கோரிக்கை என்பது இல்லாதொழித்துவிடும்.\nமுடிவுறாமலும், எதுவித தீர்வுமில்லாமலும் தொடர்கதையாகியுள்ள நாட்டு மக்களின் அநேக பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய அரசியல் வழிநடத்தல்கள் இல்லாத குறை நீண்ட காலமாக நிலவி வருகின்றது.\nசம காலத்தில் அவசியமும் அவசரமுமான இத்தேவையைக் கருத்திற் கொண்டு எழுந்த சிந்தனையொட்டத்தின் அடிப்படையிலும் மக்களின் ஆதங்கத்தின் அடிப்படையிலும் புதிய போக்கில் சிந்தித்து செயற்படக் கூடிய மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியல் கட்சியொன்றின் தேவை உணரப்பட்டுள்ளது.\nஅதன் காரணமாக புத்தாக்கம் மிக்க புதிய அரசியல் கட்சியாக எமது தலைமுறைக் கட்சி எனும் பெயரில் இக்கட்சி ஆரம்பிக்கப்படுகிறது.\nஇந்த தேசத்தின் அடுத்து வரும் தலைமுறை அழிவுகளைக் கடந்து ஆக்கபூர்வமாக இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்.\nஇன, மத, சாதி. மொழி, பிரதேச, பால் ரீதியான அனைத்து வகைப் பா��ுபாடுகளையும் ஓரங்கட்டல்களையும் களைந்து நேசம் மிக்க தேசத்தின் புதல்வர்களாக புதல்விகளாக அமைதியும் அபிவிருத்தியும் மிக்க இலக்கை நோக்கிச் செல்வதே இக்கட்சியின் குறிக்கோளாகும்.\nதொடர்ச்சியான இயங்கு திறனுடனும் அடிப்படையில் சில கொள்கை வகுப்புக்களுடனும் செயற்படுவதற்கு ஏற்றாற்போல எமது கட்சி முன் கொண்டு செல்லப்படும்.\nஇக்கட்சியில் பதவி வகிப்போரின் குடும்ப அங்கத்தவர்களுக்கு எவ்விதத்திலும் எவ்விதமான பதவிகளும் வழங்கப்பட மாட்டாது.\nமுற்று முழுதாக குடும்ப ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கும் கட்சியே எமது தலைமுறை கட்சி.\nதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்கே சந்தர்ப்பம் வழங்கப்படும் எக் காரணம் கொண்டும் குடும்ப அங்கத்தவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது.\nகட்சி பதவிகளில் கடுமையான நோயுற்றவர்களும் இயங்க முடியாத வயோதிபத்தை அடைந்தவர்களும் பதவியில் இருந்து ஒதுங்கிக் கொண்டு திடகாத்தரமான, ஆளுமையுள்ள, அறிவாற்றலுள்ள, திறமையானவர்களுக்கும் அப்பதவி வழங்கப்பட வேண்டும், இதுபோன்று இன்னும் பல புதிய அரசியல் கலாசாரங்கள் இக்கட்சியூடாக நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தப்படும்.\nஎனவே எதிர்வரும் காலங்களில் அமைதியை விரும்பும் இலங்கையர் அனைவரும் புதிய தலைமுறைக் கட்சியில் இணைந்து நாட்டுக்கு புதிய அரசியல் கலாசாரத்தை வழங்குவதில் பங்களிப்புச் செய்வார்கள் என எதிர்பார்க்கின்றோம். எனறார்\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nகணவருக்கு ஏற்பட்ட தவறான பழக்கத்தால் பிரிந்த குடும்பம்: அழகான இளம் மனைவிக்கு நேர்ந்த கதி\nஇந்தியாவில் கணவரின் தவறான பழக்கத்தால் அவரை பிரிந்து வாழ்ந்த மனைவியை, கணவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநான் நிர்க்கதியாகி நிர்க்கிறேன் - யுத்தத்தால் சகோதரியையும் சகோதரனையும் இழந்து நிற்கும் கதிரவெளி பெண்ணின் நிலை கண்டு கலங்கினர் சர்வமதக் குழுவினர்\nயுத்தத்தால் சகோதரியையும் சகோதரனையும் இழந்து எதுவித உதவிகளும் கிடைக்காத நிலையில் கதிரவெளி பெண்ணின் நிலை கண்டு கலங்���ினர் சர்வமதக் குழுவினர்...\nமஹிந்தவை சிறையில் அடைக்காத பாவத்தை அனுபவிக்கிறார் ரணில்\nகடந்த 2015 ஆம் ஆண்டு வெற்றிபெற்ற ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷவை சிறையில் அடைக்காத பாவத்தையே தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்றார் எ...\nஇந்துக்களின் மனங்களைப் புண்படுத்தும் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றது - த.ம.வி. பு. கட்சி\n(சதீஸ்) ஒருவருடைய மத, இன, நம்பிக்கைகளில் இன்னொருவர் தலையிடுவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது அதேபோன்று சமூகத்தின் கலாசார விழுமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2013/12/29/", "date_download": "2020-12-01T02:05:16Z", "digest": "sha1:VTFZBE2PK73VZWAG3PU4T3KNHQNRML6V", "length": 5172, "nlines": 132, "source_domain": "karainagaran.com", "title": "29 | திசெம்பர் | 2013 | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/rohin-venkatesan.html", "date_download": "2020-12-01T01:44:46Z", "digest": "sha1:SPJTL56BZ3Q7KUPJLFENRIM4WHVLFFNY", "length": 6790, "nlines": 155, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரோஹின் வெங்கடேசன் (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nDirected by ரோஹின் வெங்கடேசன்\nDirected by ரோஹின் வெங்கடேசன்\nஎனக்கு நடந்தது நியாயமே இல்லை.. நேர்மை நேர்மைன்னு பொய் சொல்றாரு.. ஷிவானியிடம் கதறிய பாலாஜி\nகேப்டன் டாஸ்க் நீங்க கேளுங்க.. ஆரிக்கு எதிராய் பாலாஜிக்கு கொம்பு சீவி விட்ட சனம்.. சிறப்பா செஞ்சாங்க\nதேவையில்லாத ஆணி.. கேப்டன் டாஸ்க்கில் பாலாவுடன் ஆரியை கோர்த்துவிட்ட ரியோ.. தலைவர் யாருன்னு பாருங்க\nமக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினி…இன்று சந்திக்க காரணம் என்ன தெரியுமா\n2 வாரமா ஃபீலிங்ஸ் இல்லையா.. ரம்ய��வை வைத்து சோமை ஓட்டு ஓட்டென ஓட்டிய கேபி\nதம்பி ஆஜித் உண்மையிலேயே ஒரு தீர்க்கதரிசி தானோ.. புரமோவை பார்த்து டவுட்டாகும் நெட்டிசன்ஸ்\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/cricket-news-updates/will-pat-cummins-play-in-odi-series-120111700065_1.html?utm_source=Sports_News_In_Tamil_Cricket_Others_HP&utm_medium=Site_Internal", "date_download": "2020-12-01T02:08:17Z", "digest": "sha1:ADUINZ43CA4KX2QT3HUQ47TZE7MSMSPF", "length": 11457, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடுவாரா பாட் கம்மின்ஸ்! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 1 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடுவாரா பாட் கம்மின்ஸ்\nஇந்தியாவுக்கு எதிராக இந்த மாதம் தொடங்க உள்ள ஒருநாள் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் விளையாடுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.\nஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\n. இதில் ஒருநாள் மற்றும் டி 20 அணிகளில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை. அதே போல டெஸ்ட் தொடரில் கடைசி மூன்று போட்டிகளில் கேப்டன் கோலி இடம்பெறவில்லை. வரும் 27 ஆம் தேதி ஒருநாள் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் இந்திய வீரர்கள் இப்போது தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.\nஇந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ஒருநாள் தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்போதுதான் ஐபிஎல் தொடருக்காக 3 மாத காலம் பயோபபுளில் இருந்துள்ள கம்மின்ஸ் மீண்டும் இந்திய அணியுடனான நீண்ட தொடருக்காக மீண்டும் பயோ பபுளில் உடனடியாக வரவேண்டும் என்பதால் அதுகுறித்து ஆலோசனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.\nதமிழகத்தில் கொரோனா இல்லாத முதல் மாவட்டம்\nபேமிலி மேன் இரண்டாம் பாகத்தில் சமந்தா\nசூசைட் ஸ்குவாட் படத்தில் சில்வர்ஸ்டர் ஸ்டோலன் – இயக்குனர் உறுதி\nஇந்திய வீரர் ஷமியின் மனைவி வெளியிட்ட சர்ச்சை புகைப்படம்\nசமந்தா மற்றும் த்ரிஷாவை கேவலமாக பேசிய ஸ்ரீரெட்டி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/mandatory-waste-disposal-machines-federal-department-of-social-justice-120112100060_1.html?utm_source=National_India_News_Intamil_HP&utm_medium=Site_Internal", "date_download": "2020-12-01T03:12:37Z", "digest": "sha1:HKB7OZRVH32QOYIFRVDPXMO7WKWUMYNQ", "length": 10397, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "கழிவுகளை அகற்ற இயந்திரங்கள் கட்டாயம் – மத்திய சமூக நீதித்துறை | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 1 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகழிவுகளை அகற்ற இயந்திரங்கள் கட்டாயம் – மத்திய சமூக நீதித்துறை\nசெப்டிங் தொட்டிகள் மற்றும் சாக்கடைகளைச் சுத்தம் செய்யவதற்கு இனிமேல் இயந்திரங்கள் கட்டாயம் பயன்படுத்தவேண்டுமென மத்திய அரசு புதிய சட்டத்திருத்தம் இயற்றியுள்ளது.\nமனிதக் கழிவுகளை அகற்றுவதில் இனிமேல் மனிதர்களை ஈடுபடுத்தினால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கவும் சட்டத்தில் இடமுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.\nபல ஆண்டுகளாக சமூக ஆர்வலர்கள் இதற்காகக் குரல் கொடுத்துவரும் நிலையில், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலை முடிவுக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபாலியல் வன்கொடுமை..பொய்புகாரளித்த பெண்ணுக்கு நீதிமன்றம் அபராதம்...\nஅமித்ஷாவை நோக்���ி பதாகை வீச்சு… கூட்டத்தில் பரபரப்பு…\nமருத்துவ கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் - முதல்வர் பழனிசாமி\nவிக்கெட்டை தூக்கிய பாஜக: அமித்ஷா வருகை அதுவுமா சிறப்பான சம்பவம்\nதமிழகத்தில் இன்றும் நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-12-01T02:23:33Z", "digest": "sha1:G7IBTI3YIDSZDWLJHJUIOS2ANJKF4DY2", "length": 9440, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் முக்கிய செய்தி நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க முடியாது \nநினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க முடியாது \nபொலிசாரின் கோரிக்கைக்கு அமைய, நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க முடியாது என்று மல்லாகம் நீதிவான் கட்டளையிட்டுள்ளார்.\nபயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள் வரும் 27ஆம் திகதி வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் உட்பட காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி மல்லாகம் நீதிமன்றில் நேற்று முன்தினம் காங்கேசன்துறை பொலிஸார் மனுத் தாக்கல் செய்தனர்.\nகுறித்த மனு மீதான விசாரணையை நேற்றைய தினத்திற்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. அதனடிப்படையில் குறித்த மனு மீதான விசாரணை நேற்றைய தினம் , மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்றது.\nபொலிசாரினால் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்த இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 106 ஆம் பிரிவின் கீழான சட்ட ஏற்பாடுகளை மீறாதும் , இலங்கை ஜனநாயகச் சோசலிசக் குடியரசினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களில் கூறப்பட்ட தடை செய்யப்பட்ட இயக்கங்களின் சின்னங்கள், கொடிகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தாமலும், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறாமலும் நிகழ்வுகளை நடத்த முடியும் என்றும் அதனை மீறினால் மீறுபவர்களை கைது செய்யமாறும் கட்டளையில�� குறிப்பிட்டார்.\nஅத்துடன் , பொதுக் கூட்டங்களை நடத்துவதனால் பிரிவின் பிரதேச மருத்துவ அதிகாரியின் அனுமதியுடனயே முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் நீதிவான் உத்தரவிட்டார்.\nஎதிர் மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகளான விஸ்வலிங்கம் திருக்குமரன், வி.மணிவண்ணன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் , இலங்கையின் சட்டதிட்டங்களை மீறமாட்டோம் என வழங்கிய உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே இந்த கட்டளை வழங்கப்பட்டது.\nPrevious articleஅரசு தமிழ் மக்களின் உணர்வுகளுடன் விளையாடக்கூடாது – நினைவேந்தல் தடை குறித்து சிவகரன்\nNext articleபேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்தும் திரை பிரபலங்கள்\nஈடு இணையே இல்லாத கலைவாணி…\nதிடீரென சம்பந்தனை சந்தித்த மோடியின் பாதுகாப்பு ஆலோசகர் மூடிய அறைக்குள் பேசப்பட்டது என்ன\nஇஸ்ரேலைத் தயார்ப்படுத்தும் டொனால்ட் ட்ரம்ப்\nஏ.ஆர்.ரகுமான் சினிமா அமைப்புக்கு தூதராக நியமனம்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஈடு இணையே இல்லாத கலைவாணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/sports/ipl2020/2020/oct/31/mi-beat-dc-and-confirmed-its-spot-in-qualifier-1-3495733.amp", "date_download": "2020-12-01T02:29:50Z", "digest": "sha1:HRE6J3G7YQXEYVBQ7V6DFYOHDMNSKOXO", "length": 7094, "nlines": 43, "source_domain": "m.dinamani.com", "title": "மும்பை அபார வெற்றி: தில்லிக்கு தொடர்ந்து 4-வது தோல்வி | Dinamani", "raw_content": "\nமும்பை அபார வெற்றி: தில்லிக்கு தொடர்ந்து 4-வது தோல்வி\nதில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.\n13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (சனிக்கிழமை) முதல் ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற மும்பை கேப்டன் கைரன் பொலார்ட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி, முதலில் பேட் செய்த தில்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்தது.\nதில்லி பேட்டிங்: பும்ரா, போல்ட் அபார பந்துவீச்சு: 110 ரன்கள் எடுத்த தில்லி அணி\n111 ரன்��ள் என்ற எளிய இலக்குடன் மும்பை தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் குயின்டன் டி காக் களமிறங்கினர். இந்த இணை விக்கெட்டைப் பாதுகாத்து நிதானம் காட்டி விளையாடியது. பவர் பிளேவில் 4 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் தில்லிக்குப் பலனளிக்கவில்லை. பவர் பிளே முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 38 ரன்கள் சேர்த்தது.\nஇதே வேகத்துடன் விளையாடி வந்த நிலையில், டி காக் 26 ரன்களுக்கு நோர்க்கியா பந்தில் ஆட்டமிழந்தார். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தது.\nஇதையடுத்து, கிஷனுடன் சூர்யகுமார் யாதவ் இணைந்தார். சூர்யகுமார் பாட்னர்ஷிப்புக்கு ஒத்துழைப்புத் தர கிஷன் விளையாடி வந்தார். 37-வது பந்தில் அரைசதத்தை எட்டிய கிஷன், அதிரடிக்கு மாறினார். ஓவருக்கு ஒரு பவுண்டரி அல்லது ஒரு சிக்ஸர் என பறக்க 14.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்த மும்பை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிஷன் 47 பந்துகளில் 72 ரன்களும், சூர்யகுமார் 11 பந்துகளில் 12 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 18 புள்ளிகளை எட்டியுள்ள மும்பை இந்தியன்ஸ், குவாலிபையர் 1-இல் விளையாடுவதை உறுதி செய்துள்ளது.\nதில்லி தொடர்ந்து 4-வது முறையாக தோல்வியடைந்து, கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது.\nஅடுத்த 3 உலகக் கோப்பை வரை விளையாட விருப்பம்\nஐசிசி தலைவர் கிரேக் பார்க்லே\nஐபிஎல்: பிசிசிஐ-க்கு ரூ.4,000 கோடி வருவாய்\nசூா்யகுமாருக்கு வாய்ப்பளித்திருக்க வேண்டும்: பிரையன் லாரா\nஇந்திய வீரா்களுடன் வாா்த்தைப் போரை விரும்பவில்லை: டேவிட் வாா்னா்\nகாயத்திலிருந்து மீளும் மிட்செல் மாா்ஷ்\nஆஸி. அணியிலிருந்து கேன் ரிச்சர்ட்சன் விலகல்\nBangaloreபுத்தக வாசிப்புஇணைய வெளியினிலே...Pre-existing action - 24வாங்க இங்கிலீஷ் பேசலாம்\nஇந்திய குடியரசு துணைத் தலைவர்woman murder caseRajinis political journeyrealizing strengthவிரைவில் கரோனாவுக்கு தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/what-happend-actor-prashanth-iliyana-marriage--phk9h1", "date_download": "2020-12-01T03:27:37Z", "digest": "sha1:RML4SHRSTUJQKBAHFN7MIWECESZVHYS4", "length": 12169, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நடிகர் பிரசாந்த் என்னதான் செய்கிறார்? கல்யாணத்துக்கு ரெடியாமே? குட்பை சொல்கிறாரா அனுஷ்கா?", "raw_content": "\nநடிகர் பிரசாந்��் என்னதான் செய்கிறார் கல்யாணத்துக்கு ரெடியாமே\nஒரு காலத்தில் தமிழ் திரையுலகில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தவர் நடிகர் பிரசாந்த். இவருக்காக கதை எழுதி இயக்கிய இயக்குனர்களும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக குடும்ப பிரச்சனை மற்றும் பல்வேறு காரணங்களால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கும் இவர் அவ்வப்போது ஹீரோவாக சில படங்களில் தலைகாட்டி வருகிறார்.\nஒரு காலத்தில் தமிழ் திரையுலகில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தவர் நடிகர் பிரசாந்த். இவருக்காக கதை எழுதி இயக்கிய இயக்குனர்களும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக குடும்ப பிரச்சனை மற்றும் பல்வேறு காரணங்களால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கும் இவர் அவ்வப்போது ஹீரோவாக சில படங்களில் தலைகாட்டி வருகிறார்.\nகடைசியாக இவருடைய நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் 'சாகசம்' திரைப்படம் வெளியாகியது. தற்போது 50 ஆவது வயதை நெருங்கி கொண்டிருக்கும் இவர் 'ஜானி' என்கிற படத்தில் நடித்து வருகிறார் இது இவருடைய 49 ஆவது படம் ஆகும்.\n45 வயதிற்கு மேலும் இளம் ஹீரோயினுடன் தான் ஜோடி போட்டு நடிப்பேன் என இவர் பிடிவாதமாக இருப்பதால். பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.\nகேடி படத்தில் அறிமுகமான நடிகை இலியானா 'நண்பன்' படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் பார்வையை ஈர்த்தவர். ஸ்லிம் பிட் நடிகை தற்போது குண்டாகி விட்டார். மேலும் பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க சில இயக்குனர்களுடன் பேச்சு வார்த்தையும் நடத்தி வருகிறார்கள்.\nஏற்கனவே ஆஸ்திரேலிய போட்டோகிராபர் ஆண்ட்ரூசுடன் லிவிங் டூ கெதர் வாழக்கையில் இருந்து வரும் இவர் திருமணம் எல்லாம் சும்மா சமரதாயத்துக்கு தான் என நண்பர்கள் வட்டாரத்தில் கூறி வருகிறாராம்.\nஆர்யா, பிரபாஸ் என பலருடன் காதலில் கிசுகிசுக்கப்பட்ட முன்னணி நடிகை அனுஷ்கா. இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தன்னுடைய வெயிட்டை கூட்டிய இவர் பின் பல்வேறு உடல் பயிற்சிகள் செய்தும் எரிய சதையை இருக்கமுடியவில்லை.\nமேலும் தற்போது, 35 வயதை இவர் தொட உள்ளதால்... இவருக்கு திருமணம் செய்து வைக்க தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருகிறார்கள் பெற்றோர். இவருக்கு ஏதோ திருமணம் நடப்பதில் தோஷம் இருப்பதாக கூறி சில கோவில்களில் பூஜைகளும் நடத்தினர்.\nஇந்நிலையில் அனுஸ்கா சினிமாவை விட்டு விலகி, கல்யாணம், குடும்பம், குழந்தை, குட்டின்னு, கொஞ்சம் குடும்ப வாழக்கையை துவங்க தயாராகி விட்டாராம்.\nவங்கக் கடலில் இன்று உருவாகிறது புரெவி புயல்... தமிழக கடற்கரை மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது மழை..\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\nபிறந்தநாளில் ராஷி கண்ணா செய்த மிகப்பெரிய செயல்..\nதிரையுலகை சோகத்தில் ஆழ்த்திய மரணம்... பிரபல வில்லன் நடிகர் காலமானார்...\nபோட்டோ ஷூட்டில் அனிகாவையே தூக்கியடிக்கும்... ராதிகாவின் ரீல் மகள் நேஹா மேனன்..\nகண்ணாடி மட்டும் மிஸ்ஸிங்... அப்பா பாக்யராஜின் பழைய ஸ்டைலில் பக்கவா பொருந்திய சாந்தனு... லேட்டஸ்ட் போட்டோ...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவங்கக் கடலில் இன்று உருவாகிறது புரெவி புயல்... தமிழக கடற்கரை மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது மழை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை ச��்குரு தொடங்கிவைத்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/student-councils-demonstrate-in-kanchipuram-to-cancel-t", "date_download": "2020-12-01T03:18:12Z", "digest": "sha1:KNRP4FHWJ6F2WVRIQCPXOKJFE75SZNOF", "length": 9092, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நீட் தேர்வை ரத்து செய்ய மாணவர் பேரவையினர் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம்...", "raw_content": "\nநீட் தேர்வை ரத்து செய்ய மாணவர் பேரவையினர் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம்...\nநீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர் பேரவையின் கூட்டமைப்புகளின் சார்பில் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nகாஞ்சிபுரம் மாவட்டம். வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சமூக நீதி பாதுகாப்புக்கான மாணவர் பேரவையின் கூட்டமைப்புகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.\nஇந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர் அபுசாலி தலைமை தாங்கினார். இதில், பல்வேறு கட்சிகளின் மாணவர் பேரவை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில், \"நீட் தேர்வுக்கு எதிராக மத்திய அரசைக் கண்டிப்பது,\nநீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துவது\" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டு முழக்கங்களும் எழுப்பப்பட்டன.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம், முஸ்லிம் அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் மாணவர் பேரவையினர் பங்கேற்றனர்.\nவங்கக் கடலில் இன்று உருவாகிறது புரெவி புயல்... தமிழக கடற்கரை மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது மழை..\n\"கோலி பண்றதுக்கு பேரு கேப்டன்சின்னு சொன்னா அது நல்ல கேப்டன்சை அசிங்கப்படுத்துற மாதிரி ஆகும்\" கம்பிர் பளிச்..\nஎன்னது ரோஹித் கூட போன் பேசமுடியாதா கோலி, சாஸ்திரிக்கு கான்பரன்ஸ் கால் போடு கோபத்தில் கத்திய கங்குலி..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுக���ள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவங்கக் கடலில் இன்று உருவாகிறது புரெவி புயல்... தமிழக கடற்கரை மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது மழை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-jagame-thandhiram-rakita-rakita-rakita-song-selvaraghavan-dance-msb-372589.html", "date_download": "2020-12-01T02:41:22Z", "digest": "sha1:6FYM35HO7MT4KOHV3K5E3BNWOV3QMM3Z", "length": 11026, "nlines": 125, "source_domain": "tamil.news18.com", "title": "தனுஷின் ‘ரகிட ரகிட’ பாடலுக்கு செல்வராகவனின் வித்தியாசமான ஆட்டம் - வீடியோ | Jagame Thandhiram - Rakita Rakita Rakita song - Selvaraghavan Dance– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #தமிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #கொரோனா\nதனுஷ் பட பாடலுக்கு செல்வராகவனின் வித்தியாசமான டான்ஸ் - வீடியோ\nஎன் ‘ரகிட ரகிட ரகிட’ நடனம் என்று குறிப்பிட்டு அதனுடன் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார் இயக்குநர் செல்வராகவன்.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷின் 40-வது படமாக உருவாகியிருக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’. ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மே மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போயுள்ளது.\nதனுஷ், கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி முதல்முறை இணைவதால் இந்தப் படத்துக்கு ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்தப் படத்தின் ‘ரகிட ரகிட’ பாடல் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது.\nயூடியூபில் 34 மில்லியனுக்கும் அதிக பார்வைகளைப் பெற்றிருக்கும் இந்தப் பாடலுக்கு குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை பலரும் நடனமாடி அதை சமூகவலைதளத்தில் வீடியோவாக பதிவிட்டு வந்ததையும் பார்க்க முடிந்தது. இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘என் ரகிட ரகிட நடனம்’ எனக் கூறி வீடியோ பதிவிட்டிருந்தார். அதில் காருக்குள் அமர்ந்தபடி பாடலை ஒலிக்கவிட்டு அதை வீடியோ பதிவாக செய்திருக்கிறார் செல்வராகவன்.\nஇந்த வீடியோவைப் பார்த்த பலரும் இது நடனமா போன் தான் நடனமாடுகிறது என்று கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.\nஇதுவரை திரைக்குப் பின்னால் இருந்த இயக்குநர் செல்வராகவன், அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘சாணிக் காயிதம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். அவருடன் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் புதிதாக 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..\nகுளிர்காலத்தில் ஏற்படும் குதிகால் வெடிப்பு, பாத வறட்சியை தவிர்க டிப்ஸ்\nகருப்பு நிற உடையில் மாஸ் காட்டும் நடிகை அபர்ணதி...அசத்தல் ஃபோட்டோஷூட்.\nவங்கங் கடலில் இன்று புயல் உருவாகிறது..\nமருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nபொறியியல் மாணவர்கள் ஆன்லைன் தேர்வுகளி இடையூறு கூடாது - கல்வியாளர்கள்\nதமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலிமையாக உள்ளது : ராகுல் காந்தி\nதங்கத்துக்கு நிகராக மணலின் விலை - உயர்நீதிமன்றம் கருத்து\nதனுஷ் பட பாடலுக்கு செல்வராகவனின் வித்தியாசமான டான்ஸ் - வீடியோ\nBigg Boss Tamil 4 : பிக் பாஸிலிருந்து வெளியேறிய சம்யுக்தா... இந்த வார நாமினேஷன் தொடங்கியது\nஅடுத்தடுத்து படப்பிடிப்புகளில் பிஸி: சிம்புவுக்கு தாய் அளித்த அன்புப் பரிசு\nபுதிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்க இருப்பதால் மீண்டும் தலைதூக்கும் VPF விவகாரம்..\nயூடியூப் சேனல் தொடங்குகிறார் நடிகர் விஜய் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளிகள்\nதமிழகத்தில் தங்கத்துக்கு நிகராக மணலின் விலை உள்ளது.. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து..\n7.5% இடஒதுக்கீடு மாணவர்களுக்காக சுழல் நிதி உருவாக்க மருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nஅரசு அலுவலரின் வாகனத்தை எட்டி உதைத்த பாஜகவினர்... ராமநாதபுரத்தில் பரபரப்பு\nசெம்மஞ்சேரியில் மழைநீர் தேங்குவதை தடுக்க ரூ.583 கோடியில் திட்டம் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/indian-spinner-are-go-for-run-said-by-eoin-morgan", "date_download": "2020-12-01T03:23:05Z", "digest": "sha1:7ANHXDQFIVHHTPPIGTAGBN327OIZTJQW", "length": 9970, "nlines": 66, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்திய அணியின் வலிமையான சுழற்பந்து வீச்சை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் துவம்சம் செய்ததே எங்களது வெற்றிக்கு காரணம் - இயான் மோர்கன்", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nஇந்திய அணியின் வலிமையான சுழற்பந்து வீச்சை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் துவம்சம் செய்ததே எங்களது வெற்றிக்கு காரணம் - இயான் மோர்கன்\nஇந்திய சுழற்பந்து வீச்சு இங்கிலாந்திற்கு மிகுந்த சாதகமாக அமைந்தது - இயான் மோர்கன்\nதற்போது நடைபெற்று வரும் 2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து தனது முழு ஆட்டத்திறனையும் வெறிகொண்டு வந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மண்ணின் மைந்தர்களான இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஜேஸன் ராய் ஆகியோர் ஆரம்பத்தில் தடுமாறி வந்தநிலையில், இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை சரியாக பயன்படுத்தி கொண்டு அடித்து துவைத்தனர். இரு தொடர் தோல்விகளுக்குப் பின்னர் தற்போது ஒரு புது நம்பிக்கை கிடைத்தது போல் உள்ளது என்று இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு எங்களுக்கு மிகுந்த சாதகமாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.\nயுஜ்வேந்திர சகாலை பவர் பிளே ஓவரில் விராட் கோலி கொண்டு வந்த போது ராய் மற்றும் பேர்ஸ்டோ சிறப்பான அதிரடி ஷாட்களை விளாசித் தள்ளினர். குலீதீப் யாதவின் ஓவரையும் சரியாக விளாசி இவர்களது 20 ஓவர்களிலும் சேர்த்து 160 ரன்கள் குவிக்கப்பட்டது. ஜேஸன் ராயின் ஒரு விக்கெட் மட்டுமே இவர்களது ஓவரில் வீழ்த்தப்பட்டது. யுஜ்வேந்திர சகால் தான் வீசிய 10 ஓவர்களில் 88 ரன்களை அளித்து உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை பந்துவீச்சில் அளித்த முதல் இந்திய வீரர் என்ற மோசமான பெருமையை பெற்றார். பென் ஸ்டோக்ஸ்-வும் இரு சுழற்பந்து வீச்சையும் கணித்து ஃபிளாட் ஆடுகளத்தில் சரியான ஷாட்களை விளாசித் தள்ளினார்.\nபோட்டியின் முடிவில் பேசிய இயான் மோர்கன், இந்திய சுழற்பந்து வீச்சில் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டதைக் காணும்போது மிகவும் அருமையாக உள்ளது என்று கூறியுள்ளார். தொடக்க ஆட்டக்காரர்களின் சிறப்பான பங்களிப்பின் மூலமாகவே இங்கிலாந்து அணியால் அதிக ரன்கள் இலக்கை குவிக்க முடிந்தது என்றும் கூறியுள்ளார்.\nஇங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளதாவது,\n\"டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது ஒரு சரியான முடிவாகும், அத்துடன் அதற்கேற்றவாறு எங்களது பேட்டிங்கும் சரியாக இருந்தது. ஜேஸன் ராயின் சிறந்த கம்-பேக் மற்றும் ஜானி பேர்ஸ்டோவின் அதிரடி சதம் போன்றவை அணிக்கு வலிமையாக அமைந்தது. அத்துடன் தொடர் பார்டனர் ஷீப்கள் மூலமாகவே இங்கிலாந்து அணியால் அதிக இலக்கை இந்தியாவிற்கு நிர்ணயிக்க முடிந்தது. இந்திய அணிக்கு அதன் இரு வலிமையான சுழற்பந்து வீச்சாளர்களே பெரும் அச்சுறுத்தல்களாக இருந்தனர், இதனை காண அருமையாக உள்ளது.\"\nமேலும், மிடில் ஓவரில் இந்திய விக்கெட்டை வீழ்த்தி இங்கிலாந்து வசம் வெற்றியை மாற்றிய லைன் பிளன்கட்டை புகழ்ந்து தள்ளினார் இயான் மோர்கன். இந்த அனுபவ ஆல்-ரவுண்டர் விராட் கோலி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா போன்ற முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலமாக ஆட்டத்தின் போக்கு முழுவதுமாக மாறியது.\n\"லைம் பிளன்கட் கடந்த 4 ஆண்டுகளாக சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தி வருகிறார். குறிப்பாக விக்கெட் வீழ்த்த கடினமான மிடில் ஓவரில் பிளன்கட் சிறப்பான பங்களிப்பை இங்கிலாந்திற்கு அளித்து வருகிறார்.\nஅனைத்து போட்டிகளுமே சவாலாகத்தான் இருக்கும், இதுதான் உலகக் கோப்பை தொடர். மேலும் இங்கிலாந்து அணி கடின உழைப்பை மேற்கொண்டு இனிவரும் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தும் என தன் பேட்டியை முடித்தா��் இயான் மோர்கன்.\nஇங்கிலாந்து அணி தனது கடைசி தகுதிச் சுற்றில் நியூசிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. இப்போட்டி இரு அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டியாகும். இதில் வெல்லும் அணி தங்களது அரையிறுதியை உறுதி செய்யும்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2016/08/blog-post_67.html", "date_download": "2020-12-01T03:17:28Z", "digest": "sha1:EBTGSLNCIH7FSYDRWNAQLA2P56PRPHTC", "length": 15155, "nlines": 326, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "சுதந்திரக் கட்சி முஸ்லிம்களுக்கும் சொந்தம்! கட்சியைப் பலப்படுத்த ஹிஸ்புல்லாஹ் அழைப்பு", "raw_content": "\nசுதந்திரக் கட்சி முஸ்லிம்களுக்கும் சொந்தம் கட்சியைப் பலப்படுத்த ஹிஸ்புல்லாஹ் அழைப்பு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு சமூகம் - பிரதேசம் சார்ந்த கட்சியல்ல அது முஸ்லிம்களுக்கும் சொந்தம் எனத்தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இக்கட்சியைப் பலப்படுத்த்தி கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக எதிர்வரும் 4ஆம் திகதி குருநாகலையில் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டுக்கு அதிகளவு முஸ்லிம்கள் பங்கேற்க வேண்டும் எனவும் அழைப்புவிடுத்தார்.\nஅவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-\nகட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முஸ்லிம்களுக்கு அதிகம் சேவைகளை செய்த கட்சி என்ற வகையில் அதனைப் பலப்படுத்துவதில் முஸ்லிம்களும் அதிகம் பங்களிப்புச் செய்ய வேண்டும்.\nமுஸ்லிம்களது உரிமைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசில் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. நாங்கள் பல வருடங்களாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வினை இந்த அரசின் கீழ் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் ஜனாதிபதியின் கரங்களை நாம் பலப்படுத்த வேண்டும்.\nஅந்தவகையில் 65ஆவது ஆண்டு விழாவில் அதிகமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு முஸ்லிம்கள் தொடர்பான நல்லபிப்பராயத்தை ஜனாதிபதி மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முஸ்லிம்களுக்கும் சொந்தமான கட்சி என்பதை நாங��கள் அடையாளப்படுத்த வேண்டும். பெரும் தலைவர் டாக்டர். பதியுதீன் மஹ்மூத்; ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கும் காலத்தில் முஸ்லிம்கள் அதிகம் இக்கட்சிக்கு ஆதரவளித்தனர். இதனால் அவர் சு.க. ஊடாக முஸ்லிம்களுக்கு அதிக சேவை செய்தார்.\nஎனவே, தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சிறுபான்மை சமூகத்துக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, முஸ்லிம்களது உரிமைகளை இக்கட்சியின் ஊடாக பெற்றுக் கொள்வதற்கு ஜனாதிபதிக்கு பக்கபலமாக முஸ்லிம்கள் இருக்க வேண்டும் - எனத்தெரிவித்தார்.\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nசிறுபான்மையினரின் வாக்குகளே பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சஜீத் − ரணில் பிரச்சினை கூட்டனிக்கு பாதிப்பில்லை சஜீத் − ரணில் பிரச்சினை கூட்டனிக்கு பாதிப்பில்லை நான் நிரபராதி என்பதை சிங்கள மக்கள் உணர்வர் நான் நிரபராதி என்பதை சிங்கள மக்கள் உணர்வர் ஆட்சியில் இணையுமாறு ���ழைப்பு வந்தால் தீர்மானிக்கலாம் ஆட்சியில் இணையுமாறு அழைப்பு வந்தால் தீர்மானிக்கலாம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி.... அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...; கேள்வி: தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி.... அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...; கேள்வி: தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் பதில்: ஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=564117", "date_download": "2020-12-01T03:29:56Z", "digest": "sha1:WH6NTDLVFBCKNIG6WRWB6VQ54QE6TCM5", "length": 6477, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "குரங்கனியில் நாளை முதல் மலையேற்றப் பயிற்சிக்கு தடை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகுரங்கனியில் நாளை முதல் மலையேற்றப் பயிற்சிக்கு தடை\nதேனி: குரங்கனியில் நாளை முதல் மலையேற்றப் பயிற்சிக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. கோடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. குரங்கனி வனப்பகுதிகளில் தீ வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசந்தைகளில் பின்பற்ற கூடிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு\nவங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது\nடெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் சங்கத்துடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை\nமதுரையில் இருந்து புனலூர் செல்லும் பாசஞ்சர் ரயில் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம்\nசென்னையில் பாமக நிர்வாகிகள் 100 பேர் கைது\nபருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை\nபுயல் சின்னம் காரணமாக நாகை, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை\nநாட்டின் 5 வது பெரிய மாநகராட்சியான ஐதராபாத்தில் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nடிச-01: பெட்ரோல் விலை ரூ.85.31, டீசல் விலை ரூ.77.84\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,473,327 பேர் பலி\nவிமானப்படை பயிற்சி மையத்தில் நுழைந்தவர் கைது\nகஞ்சா விற்ற வாலிபர் கைது\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n: சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு..\nஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொடர்ந்து பற்றி எரியும் புதர் தீ: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..\nஅரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது\n: அறுவடைக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-12-01T02:23:46Z", "digest": "sha1:CSFJKOWGOXWFH2S7CNJHX6PTHRWTYVWC", "length": 30257, "nlines": 546, "source_domain": "www.naamtamilar.org", "title": "நாம் தமிழர் கட்சி திருப்பூர் மாவட்டம் நல்லூரில் மரண தண்டனை ஒழிப்போம், மனித நேயம் காப்போம் பொதுக்கூட்​டம்நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி திருப்பூர் மாவட்டம் நல்லூரில் மரண தண்டனை ஒழிப்போம், மனித நேயம் காப்போம் பொதுக்கூட்​டம்\nகடந்த21.8.2011 அன்று நாம் தமிழர் திருப்பூர் நல்லூர் நகரக் கிளை சார்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன் வி���ுதலை கோரி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. பெருந்திரளாக கூடிய பொதுமக்களிடம் இம்மூவரின் விடுதலை பற்றி எடுத்துரைக்கப்பட்டது. கேட்பது உயிர்பிச்சை அல்ல மறுக்கப்பட்ட நீதி என்ற கருத்தை வலியுறுத்தி இந்த பொதுக்கூட்டத்தில் பேசப்பட்டது.\nஇந்த எழுச்சிமிகு பொதுக்கூட்டத்தை நல்லூர் நகர அமைப்பாளர்கள் கார்த்தி குமார், மணி மற்றும் தவச்செல்வன் ஆகியோர் முன்னின்று நடத்தினார்கள். திருப்பூர் மாவட்ட அமைப்பாளர்கள் செல்வம், சமரன் பாலா, பரமசிவம், கௌரி சங்கர்,சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமையேற்று இக்கூட்டத்தை நடத்தினார்கள். இக்கூட்டத்தை தமிழன் வடிவேலு, குணசேகரன், தலைமகன் காளிச்சரண்,தமிழ் வளவன்,திருச்சி செந்தில் , அழகு முருகன், பாலாஜி ஆகியோர் ஒருங்கிணைத்தார்கள்.\nமுதலில் ஈழ சுதந்திர போராட்ட வரலாறு பற்றியும் இந்திய அமைதிப்படை இலங்கையில் நடத்திய படுகொலைகளைப் பற்றியும் சமரன் பாலா பேசினார். பின்னர் பேசிய தமிழன் வடிவேலு மற்றும் குமுதவல்லி ஆகியோர் ராஜீவ் கொலைக்கான பின்னணி மற்றும் உண்மைக் குற்றவாளிகளைப் பற்றி பேசினார்கள். செல்வம் பேசும்பொழுது காங்கிரசு கட்சியின் ஊழல்களைப் பற்றி பேசினார். இளைஞர் பாசறை மாநில அமைப்பாளர் அறிவுசெல்வன் பேசும்பொழுது ராஜீவ் கொலையின் பின்னணிகளை ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் தெளிவாக எடுத்துரைத்தார்.எழுச்சி உரையாற்றிய இளைஞர் பாசறை மாநில அமைப்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்கள் ராஜீவ் காந்தி கொலை என்பது ஒரு கொலை அல்ல , மரண தண்டனை என்றும் அதன் பின்புலத்தில் இருந்த சோனியாவையும் , சுப்பிரமணியம் சாமியையும் விசாரிக்காமல் விட்ட காரணத்தையும் தெளிவாக எடுத்துரைத்தார். பின்னர் சிறப்புரையாற்றிய மாநில தலைமைக் கழக பேச்சாளர் திலீபன், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரும் போதிய ஆதாரங்கள் எதுவுமின்றி இந்திய உளவுத்துறையால் வேண்டுமென்ற சோடிக்கப்பட்டவர்கள் என்பதை மக்களுக்கு விளக்கினார்\nமற்றும் இந்த கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது\n௧.சாதாரண மளிகைக் கடையில் கிடைக்கும் பேட்டரியை வாங்கிகொடுத்தார் என்ற குற்றச்சாட்டுக்காக மரண தண்டனையை எதிர் நோக்கியிருக்கும் பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோர் மீது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ச��்டசபையைக் கூட்டி அவர்கள் மீது சுமத்தப்பட்ட மரண தண்டனையை நிறுத்தக்கோரி தீர்மானம் நிறைவேற்றவேண்டும்\n1.திருப்புரின் சாயத் தொழில் பிரச்சனைக்காக நிரந்தரத் தீர்வு காண முழுமுயற்சி செய்கிற மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்\n2.அரசாங்கத்தில் எங்கும் நிறைந்துள்ள லஞ்சம், ஊழல் செய்வபவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை தரகோருகிற வலிமையான லோக்பால் மசோதாவை நிறைவேற்றவேண்டும் எனக் கேட்டுகொள்கிறோம்\n3. வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணங்களை கைப்பற்றி அதனை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவந்து நாட்டின் வளர்ச்சிக்கு உபயோகப் படுத்தவேண்டும் எனக் கேட்டுகொள்கிறோம்\nஇந்த பொதுக்கூட்ட நிறைவில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் விடுதலைக்காக தொடர்ந்து போராடுவதென்றும் தொடர்ந்து மக்களிடத்தில் இதை கொண்டுசெல்வதென்றும் முடிவு செய்யப்பட்டது.\nPrevious articleமரண தண்டனையை ரத்து செய்ய கோரி மதுரை மாநகர் எங்கும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி\nNext articleயாழ்ப்பாணத்தில் மர்ம மனிதர்களின் தாக்குதல்: நாடாளுமன்ற விவாதத்தில் தமிழக எம்.பி.க்கள் எழுப்ப வேண்டும்- சீமான்\nவிராலிமலை தொகுதி – கொடியேற்றும் விழா\nஅம்பாசமுத்திரம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்\nகரூர் கிழக்கு – சுடர்விளக்கு ஏற்றி வீரவணக்கம்\nவிராலிமலை தொகுதி – கொடியேற்றும் விழா\nஅம்பாசமுத்திரம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை…\nகரூர் கிழக்கு – சுடர்விளக்கு ஏற்றி வீரவணக்கம…\nஇராசபாளையம் தொகுதி – குருதிக்கொடை நிகழ்வு\nதிருத்தணித்தொகுதி – குருதிக்கொடை முகாம்\nசிவகாசி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்\nவந்தவாசி தொகுதி – கொடியேற்று விழா\nதிருத்துறைப்பூண்டி தொகுதி – மாவீரர் நாள் நிக…\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nநாம் தமிழர் கட்சி உறுப்பினர் சே���்க்கை முகாம் – பூந்தமல்லி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் -ராணிப்பேட்டை தொகுதி\nகோவை – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyakural.com/2020/10/blog-post_844.html", "date_download": "2020-12-01T01:40:44Z", "digest": "sha1:GKWUWNGLKLPR4VKMIQ6DMNV6ZSPU2OLU", "length": 7685, "nlines": 46, "source_domain": "www.puthiyakural.com", "title": "சமூகம் சார்ந்த ஒப்பந்தங்களை செய்து கொண்டா இருபதுக்கு ஆதரவு அளித்தார்கள்? - புதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly", "raw_content": "\nபுதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly\nசமூகம் சார்ந்த ஒப்பந்தங்களை செய்து கொண்டா இருபதுக்கு ஆதரவு அளித்தார்கள்\nசமூகம் சார்ந்த ஒப்பந்தங்களை செய்துகொண்டா இருபதுக்கு ஆதரவு அளித்தார்கள் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கேள்வி எழுப்பினார். மூதூரில் திங்கள்கிழமை (26) மாலை ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.\nமேலும் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,\nஇருபதாம் திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களிலும் கூட்டங்களிலும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட இரவு வரை எங்களுடன் ஒன்றாக இருந்தவர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்ததன் நோக்கத்தை மக்கள் முன் தெளிவுபடுத்த வேண்டும்.\nஅரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க முன் அவர்களுடன் என்ன ஒப்பந்தம் செய்தார்கள். தொல்பொருள் செயலணி உள்ளிட்ட காரணங்களை கூறி கிழக்கில் அபகரிக்கப்படும் சிறுபான்மை மக்களின் காணிகளை பாதுக்காப்பது ,எரிக்கப்படும் முஸ்லிம் ஜனாஸாக்களை தடுப்பது ,இனவாதிகளிடமிருந்து எமது சமூகத்தையும் அவர்களின் பொருளாதாரங்களையும் பாதுகாப்பது போன்று ஏதாவது சமூகம் சார்ந்த ஒப்பந்தங்களை செய்து கொண்டா இவர்கள் இருபதுக்கு ஆதரவு அளித்தார்கள்.\nகடந்த அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பில்லை எனவும் இனி பொதுஜன பெரமுனதான் ஆளும் கட்சி எனவே எதிர்கட்சியில் இருந்து ஒன்றும் செய்ய முடியாது அதனால் தான் ஆதரவளித்தோம் என சிலர் கூறுவதை கேட்க முடிந்தது.\nகடந்த அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பில்லை என்ற விடயம் இவர்களுக்கு இப்போதுதான் விளங்கியதா\nஅவ்வாறு முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை எனில் ஏன் நீங்கள் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்தீர்கள்\nமுஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் பின்னணியில் யார் இருந்தனர் என்பது உங்களுக்கு தெரியாதா\nபொதுஜன பெரமுனதான் ஆளும் கட்சி என தெரிந்தும் ஏன் பாராளுமன்ற தேர்தலில் ஏன் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டீர்கள்\nஇருபதுக்கு ஆதரவு அளிக்கும் முன் உங்கள் பிரதேசத்தில் உங்கள் வெற்றிக்காக உழைத்த சிவில் சமூகம் மற்றும் உங்கள் ஆதரவாளர்கள் யாருடனாவது ஆலோசனை பெற்றீர்களா\nஇந்த சட்டமூலத்துக்கு ஆதரவளித்ததன் மூலம் நாட்டில் ஜனநாயகத்தை ஒழிக்கும் சர்வதிகார ஆட்சிக்கு உதவி செய்தார்கள் என்ற அவப்பெயருடன் முஸ்லிம்கள் சலுகைகளுக்காக எந்த சந்தர்பத்திலும் எந்த பக்கத்துக்கும் மாறுவார்கள் என்ற இனவாதிகளின் பிரச்சாரம் உண்மையாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/180825-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2020-12-01T02:49:51Z", "digest": "sha1:G3GDGYHQY4A37ENC5YDEXUPNJB73KKEE", "length": 33438, "nlines": 748, "source_domain": "yarl.com", "title": "ரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ) - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)\nரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)\nபதியப்பட்டது September 2, 2016\nஇணையங்களில் மேயும் போது.... சில ஒளிப்பதிவுகள், மனதை கவர்ந்து விடும்.\nஅவற்றை... யாழ் உறவுகளும் பார்த்து ரசிக்க இந்தத் தலைப்பில் இணைக்க இருக்கின்றேன்.\nநீங்களும்... உங்களுக்கு பிடித்த, ஒளிப்பதிவுகளை இணையுங்கள்.\nபிற் குறிப்பு: முகநூலில் இருந்து, இங்கு காணொளி இணைப்பது எப்படி என்று தெரியாதவர்கள்...\nதனிமடலிலோ, அல்லது இங்கு நேரடியாகவோ என்னை தொடர்பு கொண்டால்.... தக்க ஆலோசனை வழங்கப்படும்.\nதமிழ் சிறி 600 posts\nபுரட்சிகர தமிழ்தேசியன் 44 posts\nதமிழரின் விளையாட்டான... \"கிட்டிப்புள்\" விளையாட்டை விளையாடும், பிலிப்பன்ஸ் நாட்டு இராணுவ வீரர்கள்.\nஇவர் பாடலின் குரலுக்கு ஏற்ற மாதிரி முக அலங்காரம் செய்து, நன்றாக செய்துள்ளார்.\nஇவர் பாடலின் குரலுக்கு ஏற்ற மாதிரி முக அலங்காரம் செய்து, நன்றாக செய்துள்ளார்.\nநான் கடவுளை கண்டேன், CCTV கேமரா வடிவிலே...\nஉலகெங்கிலும் வாளும் பலகோடி பிரியர்களின் WWF இன் பித்தலாட்டம்.\nவலிக்காமல் அடிப்பதற்கு பயிற்சி... இதில ரத்தம் வேற வருதாம்.\n\"சிந்து நதியின் மிசை நிலவினிலே.....சேரநன்னாட்டிளம் பெண்களுடனே\"\nஎன்ற அருமையான பாரதியார் பாடலினை, \"நாத கான வினோதன் குமரனின்\" நாதஸ்வர இசையில் கேட்கும் போது....\nமெய்மறந்து பல யுகங்கள் பின்னோக்கி செல்வதனை உணர்வீர்கள்...\nகொடுமை. இவர்களுக்கு மனச்சாட்சியே ... இல்லையா.\nஈஸ்வரன் பக்தனுக்கு சொல்லும் புது அறிவுரைகள்..... ஈஸ்வரனாகவும் பக்தனாகவும் இரண்டு குழந்தைகளும் கலக்குறாங்கள்.\nஇடி மின்னலை.... நேரில் பார்த்து இருக்குறீர்களா\nஅழிந்து போன சில அடையாளங்கள்....\nஉங்கள் வீடியோ எல்லாம் இப்படி வருகிறதே - இலங்கையில்.\nஉங்கள் வீடியோ எல்லாம் இப்படி வருகிறதே - இலங்கையில்.\nஜீவன் சிவா.... சில காணொளிகளை சில நாடுகளில் பார்க்க தடை விதித்திருப்பார்கள்.\nஆனால் இது ஒரு சுவாரஸ்யமான ஒளிப்பதிவு. அதனை ஏன் இலங்கையில் தடை செய்துள்ளார்கள் என்று புரியவில்லை.\nஇந்தக் காணொளியை முகநூலில் இருந்து தான் இணைத்தேன்.\nமற்றைய நாடுகளில் உள்ளவர்களுக்கு, காணொளிகள் தெரிகின்றதா என்று, தயவு செய்து... அறியத் தரவும்.\nஉதவி செய்ய வந்தவருக்கு... இப்படிச் செய்யலாமா\nசுறாவின், மூக்கில் தடவினால்.... அது கடிக்காது, என்று முன்பு எங்கோ வாசித்தேன்.\nஇந்தக் காணொளியை பார்க்க... உண்மை போல் உள்ளது.\nசுறாவின், மூக்கில் தடவினால்.... அது கடிக்காது, என்று முன்பு எங்கோ வாசித்தேன்.\nஇந்தக் காணொளியை பார்க்க... உண்மை போல் உள்ளது.\nஒரு flying kiss கொடுத்தால்...சுறா அனேகமாக உங்களை விட்டு விடுமாம்\nசுறாவின் கண்கள் பக்கவாட்டில் இருப்பதால் ஒரு சைட்டில் நின்று தான் முத்தம் கொடுக்க வேண்டும்\nசுறாவின், மூக்கில் தடவினால்.... அது கடிக்காது, என்று முன்பு எங்கோ வாசித்தேன்.\nஇந்தக் காணொளியை பார்க்க... உண்மை போல் உள்ளது.\nஇதற்கு நீங்கள் பெண்ணாக இருந்திருக்கணும் - அப்ப கடிக்காதாம்.\nஇன்று உங்கள் வீடியோ அனைத்தையும் பார்க்க முடிகிறது.\nஒரு flying kiss கொடுத்தால்...சுறா அனேகமாக உங்களை விட்டு விடுமாம்\nசுறாவின் கண்கள் பக்கவாட்டில் இருப்பதால் ஒரு சைட்டில் நின்று தான் முத்தம் கொடுக்க வேண்டும்\nசுறாவின் கண்கள் பக்கவாட்டில் இருப்பதால், அதன் கண்ணில் படாமல் இருந்தால்.....\nஆபத்தில்லை என்ற தகவலை அறிய த் தந்தமைக்கு நன்றி புங்கை.\nஇதற்கு நீங்கள் பெண்ணாக இருந்திருக்கணும் - அப்ப கடிக்காதாம்.\nஇன்று உங்கள் வீடியோ அனைத்தையும் பா��்க்க முடிகிறது.\n இந்த வயதில் மாற்று அறுவைச் சிகிச்சை பண்ணினால்.... ஒடம்பு தாங்காது.\nஅந்தப் பெண்... 50 வினாடிகளாக, மூக்கில் பிராணவாயு குழாய் இல்லாமல், நீருக்கடியில் சாவகாசமாக இருக்கிறார் கவனித்தீர்களா.\nகாணொளி எல்லாம்... இப்போது உங்களுக்கு முழுமையாக தெரிவது, மகிழ்ச்சி ஜீவா.\nஅடேய் எங்கிருந்து டா வர்றீங்க...\nதமிழ் சிறி 600 posts\nபுரட்சிகர தமிழ்தேசியன் 44 posts\nதமிழரின் விளையாட்டான... \"கிட்டிப்புள்\" விளையாட்டை விளையாடும், பிலிப்பன்ஸ் நாட்டு இராணுவ வீரர்கள்.\nஇவர் பாடலின் குரலுக்கு ஏற்ற மாதிரி முக அலங்காரம் செய்து, நன்றாக செய்துள்ளார்.\n பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்\nவவுனியாவில் ஓரினச்சேர்க்கையால் அதிகரிக்கும் எயிட்ஸ் - வைத்தியர் சந்திரகுமார்\nதொடங்கப்பட்டது 8 hours ago\nகிழக்கு முனையம் தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் - உலப்பனே சுமங்கல தேரர்\nதொடங்கப்பட்டது 12 hours ago\n பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்\n Restrictive ஆக உரையாடினால் மோகனுக்கு சேர்வர் காசு மிச்சம் 1. போர் நிறுத்த மீறல்கள் இரு தரப்பாலும் நடந்ததா 1. போர் நிறுத்த மீறல்கள் இரு தரப்பாலும் நடந்ததா என் பதில் ஆம், உங்கள் பதில் இல்லை 2. உங்கள் ஆதாரம்: ஒன்றுமில்லை என் பதில் ஆம், உங்கள் பதில் இல்லை 2. உங்கள் ஆதாரம்: ஒன்றுமில்லை என் ஆதாரம்: அந்த நேரம் நான் இலங்கையில் இருந்தவாறு பார்த்த செய்தித்தாள்கள். (இப்போதும் நூலக தளத்தில் போய்ப்பார்க்கக் கூடிய நிலையில் இருப்பவை என் ஆதாரம்: அந்த நேரம் நான் இலங்கையில் இருந்தவாறு பார்த்த செய்தித்தாள்கள். (இப்போதும் நூலக தளத்தில் போய்ப்பார்க்கக் கூடிய நிலையில் இருப்பவை) 3. வேறெங்கே ஆதாரம்) 3. வேறெங்கே ஆதாரம்: மனித உரிமை கண்காணிப்பக செய்தியறிக்கைகள். அவர்களது தளத்திலேயே உண்டு: மனித உரிமை கண்காணிப்பக செய்தியறிக்கைகள். அவர்களது தளத்திலேயே உண்டு இவ்வளவு தான் மேட்டர் உடையார், மிச்சமெல்லாம் gibberish\nவவுனியாவில் ஓரினச்சேர்க்கையால் அதிகரிக்கும் எயிட்ஸ் - வைத்தியர் சந்திரகுமார்\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 4 minutes ago\nடிச-1 இன்று உலக எய்ட்ஸ் தினம்\nவவுனியாவில் ஓரினச்சேர்க்கையால் அதிகரிக்கும் எயிட்ஸ் - வைத்தியர் சந்திரகுமார்\nநாம நினைப்பது போல இல்லை ,ஏகப்பட்ட 'பொடியன்' கூட்டம் திரியுது மட்டக்களப்பில் உ.த படிக்கும்போது ஒரு தறுதலை 'பொடியனிடம்' சிக்கி நான் பட்ட பாடு ,கடைசியாக 'அந்த' இடத்தில் உதைத்து விட்டுத்தான் தப்பி ஓடி வந்தேன், பிறகு விசாரித்து பார்த்தால் அது ஒரு gang , மட்டுநகரில் கடும் பிரசித்தி பெட்ற 'பொடியன்' gang,\nகண்ணில் துளியும் நீங்க வேற நாடயா நாங்க வேற நாடு\n பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்\nநாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று எங்களுக்கு தெரியும், உங்கள் அறிவுரையை உங்களுடன் வைத்திருக்கவும், மேட்டுகுடியின் எண்ணங்கள் உங்களிடம் தான் குவித்திருக்கு, மற்றவர்களுக்கு அறிவுரை செல்வதிலிருந்து, மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியா ஏதோ உங்களுக்குமட்டும் தெரிந்த மாதிரி, இந்த மாயையில் இருந்து வெளியில் வாருங்கள், நீங்கள் அறிவுரை சொல்லுமளவில் நீங்கள் ஒன்றும் பெரிய ஆளிலில்லை, அடக்கி வாசியுங்கள் உங்கள் அறிவுரைகளை. கேட்ட கேள்விகளுக்கு சும்மா காற்றில் கம்பு சுத்தவது, எந்த வித ஆதரங்களுமின்றி பதிவது கேட்டால் அங்கை பார் இங்கை பார் என சப்பை கட்டு கட்டுவது, முதலில் வதந்திகளை பரப்பாமல், நேர்மையாக எழுத பழுங்குங்கள், மற்றவனின் முதுகில் ஊத்தையை சொறிய முதல், உங்கள் முதுகில் சொறியப்பாருங்கள், நீங்கள் முழு சோம்பேறியாக இருந்தால் மற்றவர்களையும் சோம்பேறியென்று நினைக்கதேவையில்லை. உங்களின் சோம்பேறிதனத்திற்கு செய்திகளை திரித்து வதந்தியாக்க வேண்டாம். உங்களின் நிலையென்னவென்று உங்களுக்கு தெரியாதவரை நீங்கள் இந்த சோம்பேறிதனத்திலிருந்து விடுதலை கிடைக்காது எங்கே ஒரு செய்தி காட்டுங்கள் புலிகளுக்கும் தலைவருக்கும் சமாதானத்தில் நாட்டமில்லையென்று.\nரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/06/080610.html", "date_download": "2020-12-01T02:03:15Z", "digest": "sha1:6HXR5OL2M6M2VTCL5IOZX2ERSKG4ORXQ", "length": 46210, "nlines": 583, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா-08/06/10", "raw_content": "\nகடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பதிவுலகில் இருக்கும் அந்தயிசம், இந்தயிசம், அவன், இவன், ச்சீய்.. த்தூ, மன்னிப்பு, அந்த ஆதிக்கம், இந்த ஆதிக்கம், என்று ஆளாளுக்கு கிடைச்சுதுடா மேட்டர்ன்னு எழுதி, எழுதி மாய்ந்ததை பார்த்து, நிறைய பேர் டரியலாகி, விட்டா போதும் என்று ஓடுகிற நினைப்பில் வந்துவிட்டார்ள். நான் போகிறேன். ஒரு வாரம் கழித்து வருகிறேன், வரவே மா���்டேன் என்றென்லாம் பதிவு போட்டு சொல்லிவிட்டு போகிறார்கள். பதிவிடுவதிலிருந்து தெரிகிறது இவர்கள் திரும்பவும் எழுத வருவார்கள் என்று… :)\nசென்ற வாரம் எஸ்.ராவுடன் ஒரு இனிமையான சந்திப்பு நிகழ்ந்தது. அவரை இதற்கு முன் பல முறை சந்தித்திருந்தாலும், நிறைய நேரம் தனியாய் பேசிக் கொண்டிருந்தது அன்றுதான். மிக அருமையான உரையாடல்கள், ஓவியங்கள், திரைப்படங்கள், புத்தகம், எழுத்து, என்று பல விஷயங்களை சொல்லிக் கொண்டே போனார். கேட்டுக் கொண்டேயிருந்தேன். தமிழில் எழுதி மட்டுமே சர்வைவல் செய்ய முடியுமா என்று கேட்டதற்கு ஒரு அருமையான பதிலை சொன்னார்.அதற்கு கொத்துபரோட்டா போதாது..ஒரு தனி பதிவே வேண்டும். சுருக்கமாய் சொல்ல வேண்டுமென்றால் உழைப்பையும், முனைப்பையும், கடமையோடு செய்தால் நிச்சயம் முடியும் என்றார்.\nசினி சிட்டி என்று கோடம்பாக்கத்தில் உள்ள ஹோட்டலில் ஒரு அருமையான கான்செப்ட் அமைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு, திங்கள், செவ்வாய், புதன், மற்றும் வெள்ளி அன்று மட்டும் வீடியோவோடு சேர்ந்த கரோக்கி சிஸ்டம் ஒளிபரப்புகிறார்கள். நமக்கு எந்த பாட்டு வேண்டுமோ.. அதை தெரிவு செய்து வீடியோவுடன் மைக்கில் பாடலாம்.. பாத்ரூம் பாடகர்கள் முதல் பிரபல பாடகர்கள் வரை அவரவர்கள் வாய்வரிசையை காட்ட அருமையான இடம்.. ஆண்களூக்கு மட்டுமே அனுமதி… போனவாரம் நானும் அப்துல்லாவும்.. போய் பாடி.. ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே ஒன்ஸ்மோர் கேட்டது.. இடம் தெரியாமல் அலைபவர்கள் எங்களை காண்டேக்ட் செய்யவும்..\nமெனுகார்டில் டக்கீலாவை பார்த்தேன்.. அதை பார்த்ததும்.. ஷகீலாவை .... பார்த்தவன் போல் உற்சாகமாகி.. ஒரு ஸ்மாலை அர்டர் செய்தேன். பார்மேன்.. ஒரு சின்ன டெஸ்ட் டூயூப் போன்ற ஓரு குடுவையில் ஓரு ஸ்மாலுடன்.. ரெண்டு எலுமிச்சையுடன் உப்பை ஓரு டேபிளின் முன் வைத்தான்.. எதனுடன் அதை அடிப்பது என்று யோசித்து கொண்டிருக்கும் போது.. ’அப்படியே சாப்டணும்னு’ என் நண்பர் ஹார்லிக்ஸ் பேபி போல் சொல்ல.. ஒரே ஷாட்டில் அடித்தேன்.. நெஞ்சுக்குள் சல்லென்று இறங்கி, உடனடியாய் கீழே போய் ஓரு ”பக்” என தீப்பிழம்பு போல் சர்ரென்று மேலேறி குப்பென்று வாய் வழியாய் தீ வர, உடனடியாய்.. உப்பை எலுமிச்சையில் தோய்த்து.. நாக்கில் வைத்து தேய்க்க.. சூப்பர்.. டக்கீலா.. ஒரு வெளிநாட்டு சாராயம்..\nநண்பர் பதிவர் ஹரீஷ், ஹரி ஷங்���ர், கிருஷ்ண சேகர் ஆகிய மூவரும் இணைந்து இயக்கியிருக்கும் “இரா” என்கிற படம் வருகிற 11 ஆம் தேதி “ஓர் இரவு” என்கிற பெயரில் வெளியாகிறது. புதிய ட்ரைலரை வெளியிட்டிருகிறார்கள். அருமையான கட்ஸ். படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டுகிறது.. வாழ்த்துக்கள் ஹரீஷ்..\nகொலம்பஸ்சுக்கு மட்டும் கேர்ள் ப்ரெண்டு இருந்திருந்தா அவரு அமெரிக்காவை கண்டுபிடிச்சிருக்கவே மாட்டாரு.. ஏன்னா..\n“நீங்க போயிட்டா நான் என்ன பண்றது.\n“நானும் ஏன் கூட வரக்கூடாது\n“என்னை மிஸ் பண்ணூவீங்க இல்லை.\nகொலம்பஸ் : நான் ஆணியே புடுங்கல போதுமா..\nவாழ்க்கையின் பயணத்தில் பல திடீர் திருப்பங்களை சந்திக்க நேரிடும். அப்படி பட்ட நேரத்தில் பயப்படாமல் தைரியமாய் பயணி. சில நேரங்களில் அம்மாதிரியான திருப்பங்கள் உன்னை உலகின் உச்சிக்குக்கூட கொண்டு செல்லும்.\nகணவன் மனைவி இருவரும் ஒரு விவாகரத்து வக்கீலிடம் போய் விவாகரத்து கோர, அதற்கான காரணம் என்ன என்று வக்கீல் கேட்டார்.\nமனைவி: இவருக்கு சீக்கிரமே “அவுட்”டாகி விடுகிறது. அதனால் நான் மிகவும் கஷ்டப்படுகிறேன். இந்த கஷ்டத்திலிருந்து என்னை விடுதலை செய்யுங்கள் என்றாள்.\nவக்கீல்: நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கணவனை பார்த்து கேட்க,\nகணவன்: எனக்கேதும் கஷ்டமில்லை. அவ தான் ஃபீல் பண்றா.. என்றான்\nஅந்த பாடகர் பதிவு போடறதத் தவிர மத்த எல்லாம் பண்றாருண்ணே\nட்ரைலர் படம் பார்க்க தூண்டுவது உண்மை.. ட்ரைலரில் ஒரு சாட் உங்களை மாதிரி ஒருத்தர்\nஒரு இரவு - பேரனார்மல் அக்டிவிட்டி படம் போல வருமா\n\" நான் போகிறேன். ஒரு வாரம் கழித்து வருகிறேன், வரவே மாட்டேன் என்றென்லாம் பதிவு போட்டு சொல்லிவிட்டு போகிறார்கள். பதிவிடுவதிலிருந்து தெரிகிறது இவர்கள் திரும்பவும் எழுத வருவார்கள் என்று… :)\nமிக மிக ரசித்தேன்.. சிரிப்பை அடக்க முடியவில்லை.. பக்கத்தில் இருந்தவர்கள் ஒரு மாதிரி பார்த்தார்கள்.\nசார் , \"HOT SPOT\" கொஞ்ச நாளா காணும் \n1. டிக்கீல(silver) - சிரிதளவு உப்பை இடது கை கட்டை விரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் இடையிலுள்ள மேட்டில் வைத்துக்கொள்ள வேண்டும், இதை டிகீலாவை ஒரே மடக்கில் குடித்தவுடன் நாக்கால் நக்கி விட்டு எலுமிச்சையை சிரிது வாயில் பிழிந்து கொள்ளவும்.\n2. டிக்கீலா(Gold)- உப்புக்கு பதில் ப்ரப்வுன் சுகர்(போதை வஷ்து அல்ல), எலுமிச்சைக்கு பதில் ஆரஞ்சு பழத்தை பயன்படுதவும்.\n(ஏதோ நமமால் முடிந்த இலவச பொது சேவை)\nடிஷ்கி : குடிபழக்கம் இல்லாதவர்கள் என் வேஷ்டியை உருவ வரவேண்டாம் என்று கேட்டுகொள்கிரேன்.\n//உடனடியாய்.. உப்பை எலுமிச்சையில் தோய்த்து.. நாக்கில் வைத்து தேய்க்க..//\nஜி, அதை அப்படி செய்யக்கூடாது. கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் நடுவிலே இருக்கிற webல கொஞ்சம் உப்பைக் கொட்டி அதிலே எலுமிச்சையைப் பிழிந்து அப்டியே நாக்கால ஒரு நக்கு நக்கணும்.\nநம்ம டைப் பண்ற கேப்பிலே Jey வந்து கெடா வெட்டிட்டாருப்பா\n//நம்ம டைப் பண்ற கேப்பிலே Jey வந்து கெடா வெட்டிட்டாருப்பா//\nஎனக்கு பொது சேவை செய்றதுன்னா, உடனே செஞ்சிரனும், இல்லேனா தூக்கம் வராது.\n(மாலதீவு ரிசார்ட்ல இருந்தப்போ, இத அடிக்கடி டேஷ்ட் பண்ண அனுபவம)\n//கொலம்பஸ்சுக்கு மட்டும் கேர்ள் ப்ரெண்டு இருந்திருந்தா அவரு அமெரிக்காவை கண்டுபிடிச்சிருக்கவே மாட்டாரு.. ஏன்னா..\n“நீங்க போயிட்டா நான் என்ன பண்றது.\n“நானும் ஏன் கூட வரக்கூடாது\n“என்னை மிஸ் பண்ணூவீங்க இல்லை.\nகொலம்பஸ் : நான் ஆணியே புடுங்கல போதுமா..//\nஎப்படி cable- சார், சொந்த அனுபவமா. வெளியூர் பொகும்பொதெல்லாம், இது மாதிரியான அனுபவம் நமக்கும் உண்டு சார்.\nபதிவர் சந்திப்பிலே..'எழுதுங்க சார்..இதுக்கெல்லாம் போய் வருத்தப்பட்டுண்டு..' என்று நீங்கள் கூறியதை உண்மை என எண்ணியும்..உங்க பேச்சுக்கு மரியாதைக் கொடுக்கணும்னு எழுத ஆரம்பிச்சா..கடைசியில இதுக்குத்தானா\nபுதுசா சர்ச்சை எதுவும் ஆரம்பிக்க வேணாம்னு பார்க்கிறேன்\n//நானும் அப்துல்லாவும்.. போய் பாடி.. ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே ஒன்ஸ்மோர் கேட்டது..//\nகேபிள் அவுங்க கேட்டது, ஒருகப் மோர், ஒன்ஸ்மோர் இல்ல\n//நான் போகிறேன். ஒரு வாரம் கழித்து வருகிறேன், வரவே மாட்டேன் என்றென்லாம் பதிவு போட்டு சொல்லிவிட்டு போகிறார்கள்.//\nஹி ஹி இதுக்கு பதில் சொல்ல அண்ணன் ஓசை, சுகுணா, கோவி, கவிதா இப்படி பலரை வரிசையாக அழைக்கிறேன்:)))\n//“இரா” என்கிற படம் வருகிற 11 ஆம் தேதி “ஓர் இரவு” என்கிற பெயரில் வெளியாகிறது.//\nஅது என்னா இரா என்கிற பட ஓர் இரவு என்கிற பெயரில் என்றால், இரா என்ன மொழி படம் டப் செய்து ஓர் இரவு என்கிற பெயரில் ரிலீஸ் செய்கிறார்களா\nஅப்பாலிக்கா ஒரு மேட்டர் \"ஓர் இரவு\" என்கிற டைட்டில் பிட்டு பட டைட்டில் மாதிரி இருக்கு:)))\n\"ஓர் இரவு\" என்கிற டைட்டில் பிட்டு பட டைட்டில் மாதிரி இருக்கு:)))\nரொம்ப நாள் கழிச்சு , நம்ம டேஸ்டுக்கு ஏற்ற டைட்டில்.. படம் எப்படி இருக்கோ \n//வாழ்க்கையின் பயணத்தில் பல திடீர் திருப்பங்களை சந்திக்க நேரிடும். அப்படி பட்ட நேரத்தில் பயப்படாமல் தைரியமாய் பயணி. சில நேரங்களில் அம்மாதிரியான திருப்பங்கள் உன்னை உலகின் உச்சிக்குக்கூட கொண்டு செல்லும்.//\nso..சில நேரங்களில் அம்மாதிரியான திருப்பங்கள்....\nவடதுருவத்திற்கு கொண்டுசென்றுவிடும் என்று சொல்லுறீங்க\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nசொல்லிட்டு போனாலும், சொல்லாம போனாலும்... அனைத்து நண்பர்களும் திரும்ப வந்து எழுதட்டும் தலைவரே அது நம்ம விருப்பமாகவும் இருக்கட்டும்.\nTVR ஐயா நீங்கள்(ளும்) திரும்ப எழுதுங்க. எந்த மனத்தடையும் வேண்டாம்...\nபாடகர் அப்துல்லா அண்ணன் எப்படி இருக்கார்\nTVR ஐயாவைப் போன்ற மூத்த பதிவரை தேவையின்றி கிண்டல் செய்தது ஏன் எழுத்தின் மூலம் ஒருவரை மனம் நோகச் செய்யப் பலர் இருக்கிறார்கள், நீங்க அதைச் செய்திருக்க வேண்டாம்...\n(அவரைச் சொல்லவில்லையென்று நீங்க சொல்லலாம், ஆனால் அவர் தன்னைச் சொன்னதாகவே நினைத்ததற்கு அவரின் பின்னூட்டமே சாட்சி)\n//கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பதிவுலகில் இருக்கும் அந்தயிசம், இந்தயிசம், அவன், இவன், ச்சீய்.. த்தூ, மன்னிப்பு, அந்த ஆதிக்கம், இந்த ஆதிக்கம், என்று ஆளாளுக்கு கிடைச்சுதுடா மேட்டர்ன்னு எழுதி, எழுதி மாய்ந்ததை பார்த்து//\nஇந்த விசயத்தில் உங்க மௌனம் இன்னும் நீடிக்கிறதே - ஏன் கேபிள்\n' (யாரும் கூட வரா விட்டால் நீ) 'தனியே நடந்து செல் ' என்ற பிரபலமான ரவீந்திர நாத் தாகூர் பாடல் ஒன்று உண்டு. Wikipedia தரும் மொழியாக்கம் கீழே:\nநிற்க. டகீலா ஷாட் இன்று வரை அடித்துப் பார்க்காமலா 'லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டகீலாவும் ' புத்தகம் எழுதினீர்கள்\nபடத்தின் ட்ரெய்லரை கொத்துபரோட்டாவில் ஒளிபரப்பியதற்கு மிக்க நன்றி\nஉங்கள் காத்திருப்புக்கு நல்ல பலன் தரும் என்று நம்புகிறேன்\nஅனுபவத்தை அப்பப்போதான் எழுதனூம்னு கிடையாது பொன்சிவா..\nசில விஷயங்களை பேசாமல் இருப்பதே உண்மை\nநிச்சயம் நல்லதொரு படமாய் இருக்கும் என்று நம்புவொமாக..\nஅது TVR சார் மட்டும்தானா\n கொஞ்சக்க ச்சும்மா இருலே. இப்பத்தான் ஒருவழியா எல்லாரும் ஓஞ்சி போய்க் கெடக்காக. திரும்ப மொதேல்ல்ல இருந்தா\nஇந்த டகீலா மேட்டரை.. நீங்க ஏற்கனவே.. ��தே வார்த்தைகளோடு இன்னொரு கொத்துவில் கொத்தினதா நியாபகம் இருக்கு.\nநேரமில்லைன்னா.. இப்படியா காப்பி-பேஸ்ட் பண்ணுறது\nஇந்த மேட்டரை சாக்கா வச்சி.. மொத்த ப்லாகையும் அழிச்சிட்டு நிம்மதியா இருக்கலாம்னு ஒரு விட்ஜட்டை ஆட் பண்ணிப் பார்த்தா...\nஅது 10 மணி நேரம் கூட தாக்குப் பிடிக்கலை. அதுக்குள்ள... ப்லாக் ஹேக்-ன்னு புரளியை கிளப்பிட்டாங்க பய புள்ளைக.\nஎன் வாயை அடைச்சிடலாம் பாலா, டிவிஆர் ஐயா கேட்டிருக்கிறாரே, அதுக்கு பதில் சொல்வீங்களா யாராவது\nடிவிஆர் சார் அப்படி பதிவு போட்டப்ப, நானும் போய் மெஸெஜ் போட்டிருந்தேன் ஸ்ரீராம்.\nஅப்புறம்.. அடுத்த 2-3 நாள்ல எனக்கும் கடுப்பாய்டுச்சி. நான் பதிவு எழுதலை. ஆனா ஒரு 10 நாள்ல ப்லாகை டெலிட் பண்ணுறேன். யாருக்காவது எந்தப் பதிவாவது வேணும்னா காப்பி பண்ணிக்கங்கன்னு மெஸேஜ் போட்டேன்.\nஅது ஒரு 10 மணி நேரத்தில் திரும்ப எடுக்க வேண்டியதா போச்சி. அப்ப கேபிள் சொன்னது எனக்கும்தானே\n ஸார் இப்ப கொஞ்சம் டென்ஷனா இருக்காரு. அதான்.\nஇப்ப நான் “போன வாரத்தின் திடீர் உடன்பிறப்புக்கள்”-ன்னு பொதுவா எழுதினேன்னு வச்சிக்கங்க. அது குறைஞ்சது ஒரு 500 பேரையாவது குறிக்காது\nமேட்டர் ஆரம்பிக்கும் போது, நீங்க ஊரில் இல்லை. நல்லவேளை ஊரில் இல்லை. :)\nரைட்டு புதுசா எதோ ஆரம்பிக்கிறீங்க..போலருக்கு\nஇல்லை தலைவரே தமிழ் ப்டம் தான்.\nஇல்லை தலைவரே... நல்ல படமே\nஎங்க போனா என்னணே.. நலலருந்தாசரி..\nநிச்சயம் உங்கள் நம்பிக்கையும் வாழ்த்தும் பலிக்கட்டும்\nசைவ ஜோக் சூப்பர்.... நினைத்து நினைத்து சிரித்து கொண்டிருக்கிறேன்....\nஎல்லோருக்கும் ஒரு விஷயம் சொல்லிக்கிறேன். நானே அதை நகைச்சுவை என்றுதான் ஸ்மைலி போட்டிருக்கேன். அதை புரிந்து கொண்டு, டி.வி.ஆரும் வேண்டுமென்றே தான் அம்மாதிரி பின்னூட்டத்தை போட்டிருக்கிறார். அவருக்கு வேண்டுமானால் கேட்டுபாருங்க.. ஹி டுக் இட் இன் எ ரைட் சென்ஸ்...\n//இந்த விசயத்தில் உங்க மௌனம் இன்னும் நீடிக்கிறதே - ஏன் கேபிள்\nஇதற்கான பதில் போன வார கொ.பரோட்டாவுல எழுதிட்டேன்... ஸ்ரீராம்.\n//நிற்க. டகீலா ஷாட் இன்று வரை அடித்துப் பார்க்காமலா 'லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டகீலாவும் ' புத்தகம் எழுதினீர்கள்\nஉங்களுக்கான பதிலை ஹாலிவுட் பாலா கொடுத்திருக்கிறார் :)\nஎதுக்கு நன்றியெல்லாம் தலைவரே.. உங்க படம் வெற்றிபெறட்டும்.. வாழ்த்துக்க��்.\nஎனக்கு உங்க அளவுக்கு தமிழில் எழுதத் தெரியாது, ஆனா படிச்சா தமிழ் புரியும்னு நெனைக்கிறேன் கேபிள்..\n//புதுசா சர்ச்சை எதுவும் ஆரம்பிக்க வேணாம்னு பார்க்கிறேன்//\n//ஹி டுக் இட் இன் எ ரைட் சென்ஸ்..//\nரெண்டும் ஒண்ணுக்கொண்ணு Match ஆகலை சங்கர்..\n//ரெண்டும் ஒண்ணுக்கொண்ணு Match ஆகலை சங்கர்..//\nஅவரே தான் என்னிடம் சொன்னார்.. நானும் சும்மா கலாய்ப்பதற்காகத்தான் போட்டேன் என்று.. அதனால் தான் சொல்கிறேன்.. ஹி..டுக் இட் இன் எ ரைட் சென்ஸ் என்று..:)\n//இந்த விசயத்தில் உங்க மௌனம் இன்னும் நீடிக்கிறதே - ஏன் கேபிள்\nஇதற்கான பதில் போன வார கொ.பரோட்டாவுல எழுதிட்டேன்... ஸ்ரீராம்.\nஅந்த பதிலை நாங்கள் யாரும் ஏற்கவில்லை.. அதே சமயம் உங்கள் மேல் இருக்கும் அபிமாநமும் குறையவில்லை.\nஒருவரின் நண்பரை வைத்து அவரை மதிப்பிட்டு விடலாம் என்பார்கள்.. உங்கள் விஷயத்தில் அப்படி மதிப்பிடுவது, உங்களுக்கு நிகழ்த்தும் அநீதி ஆகி விடும்.\nஉங்களை போன்ற நல்ல ரசனையும் , நல்ல இதயமும் கொண்ட ஒருவரின் நட்பை பெற்று இருக்கும்போதே இவ்வவளவு கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார்களே.. இந்த நட்பு இல்லை என்றால் இன்னும் எந்த அளவுக்கு கேவலமாக நடந்து கொள்வார்கள் என நினைக்கவே அச்சமாக இருக்கிறது...\nஉங்கள் நட்பை தொடருங்கள். அனால் அவர்களின் நெடி உங்கள் மேல் பட்டு விடாமல் பார்த்து கொள்ளுங்கள்.\nவேண்டுமானால் நானும் ஸ்மைலி போட்டுவிடுகிறேன்..\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஆங்கிலத்தில் பதிவர்கள் செம்மொழி கலந்துரையாடல் ஒளிப...\nராவணன் – திரை விமர்சனம்\nகற்றது களவு - திரை விமர்சனம்\nசூப்பர் சிங்கர் ஜுனியர்2 V/S சன் டி.ஆர்.பி\nஓர் இரவு – திரை விமர்சனம்\nதமிழ் சினிமாவின் தொடர் தோல்வி ஏன்\nகாதலாகி – திரை விமர்சனம்\nகுற்றப்பிரிவு – திரை விமர்சனம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்���ும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/07/08/tamilnadu-snake-found-tasmac-liquor-bottle-178665.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-12-01T03:38:16Z", "digest": "sha1:GU37SVXPIN2GIMFPRIWYGIQIPVZ5C3TN", "length": 16238, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "''வாங்கியதும் குடிக்காதீங்க.. உள்ளே பாம்பு இருக்கலாம்'': தங்கச்சி மடம் கதையைக் கேளுங்க! | Snake found in tasmac liquor bottle - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nதமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇலங்கையில் ஈழத் தமிழருக்கு எதிரான போரில் இங்கிலாந்து கூலிப்படையினர்- லண்டன் போலீஸ் விசாரணை\nஅரசியலுக்கு வராவிட்டால் ரஜினியின் வாழ்வு அஸ்தமனமாகும்.. சகாயத்தை நிறுத்தினால் 51% வாக்கு.. சாமியார்\nமயக்கிய மோகனா.. அம்மாசையை கொன்றது எப்படி.. தம்பதியருக்கு இரட்டை ஆயுள்.. கோவை கோர்ட் அதிரடி\nசென்னையில் உளவுத் துறை அதிகாரியின் மனைவி தற்கொலை ஏன்.. பரபரப்பு புகாரை அளித்த பெண்ணின் பெற்றோர்\n20% இடஒதுக்கீடு போராட்டம்- போலீஸ் தடுத்து நி��ுத்தம்- சென்னை பெருங்களத்தூரில் பாமகவினர் சாலை மறியல்\nவைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம்... டிசம்பர் மாதத்தில் என்னென்ன விசேஷம்\nபவளப்பாறை சுற்றுச்சுவர்: ராமேஸ்வரத்தின் 200 ஆண்டுகள் பழமையான நெற்களஞ்சியம் பாதுகாக்கப்படுமா\nமுரளிதரன் படத்துக்கு எதிர்ப்பு எதிரொலி தமிழக மீனவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டிய இலங்கை ராணுவம்\nராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் எஸ்பிபிக்கு மலர்தூவி அஞ்சலி\nமகாளய அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்ய தடை - வெறிச்சோடிய புனித நீர் நிலைகள்\nமகாளய அமாவாசை 2020: பித்ரு கடன் போக்கினால் தடைகள் நீங்கி நல்லது நடக்கும்\nமகாளய அமாவாசை 2020: கொரோனா தடையை மீறி முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் - கோவில்களில் வழிபாடு\nMovies இரவு விருந்துக்கு அழைத்தார் அமைச்சர்.. வித்யா பாலன் மறுத்ததால் ஷூட்டிங்கிற்கு அனுமதி மறுப்பு\nAutomobiles இந்த 2020 டிசம்பரில் விற்பனைக்கு வர இருக்கும் கார்கள் இவைதான்\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று கொஞ்சம் சிக்கனமாக செலவு செய்வது நல்லது…\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n''வாங்கியதும் குடிக்காதீங்க.. உள்ளே பாம்பு இருக்கலாம்'': தங்கச்சி மடம் கதையைக் கேளுங்க\nராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடத்தில் டாஸ்மாக் கடையில் மது வாங்கிய ஒருவர், பாட்டிலுக்குள் பாம்பு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.\nதங்கச்சி மடத்தைச் சேர்ந்த 40 வயது மீனவர் இன்னாசி, மார்க்கெட் தெருவில் உள்ள டாஸ்மாக் கடைக்குப் போய் பிராந்தி வாங்கினார். பின்னர் பாருக்குச் சென்று நண்பர்களுடன் சேர்ந்து பிராந்தியை குடிக்க உட்கார்ந்தார். பாட்டிலைத் திறக்க முயன்றபோது அதற்குள் சின்னதாக ஏதோ இருப்பதைப் பார்த்து குழப்பமடைந்த அவர்கள் நன்கு உற்றுப் பார்த்தபோது பாட்டிலுக்குள் கிடந்தது குட்டிப் பாம்பு என்று தெரிய வந்து அதிர்ந்தனர்.\nஅரை அடி நீளத்தில் அந்த பா��்பு செத்துப் போய்க் கிடந்தது. இதையடுத்து பாரில் இருந்த அத்தனை குடிகாரர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பலர் மது குடிப்பதை நிறுத்தினர். சிலரோ, பாம்புதானே தூக்கிப் போட்டுட்டு குடிப்பா என்பது போல தொடர்ந்து குடித்துக் கொண்டிருந்தனர்.\nமது பாட்டிலுக்குள் பாம்பு கிடந்தது குறித்து போலீஸில் புகார் தரப் போவதாக மீனவர் இன்னாசி தெரிவித்தார்.\nமதுவை நிரப்பும்போது இந்த பாம்பையும் சேர்த்து மதுபான ஊழியர்கள் நிரப்பி விட்டதாக தெரிகிறது.\nஏற்கனவே மக்கள் குடித்துச் சாகிறார்கள். இந்த நிலையில் செத்துப் போன பாம்பையும் சாப்பிட்டு சாக வேண்டும் போல...\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமகாளய அமாவாசை நாளில் பக்தர்கள் திதி தர்ப்பணம் கொடுக்க தடை\nமகாளய அமாவாசை 2020: செப்டம்பர் 17ல் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீராட, தர்ப்பணம் செய்ய தடை\nராமேஸ்வரம் வானில்.. சூரியனைச் சுற்றி ஒரு கருப்பு வட்டம்.. அது என்ன.. வாய் பிளந்த மக்கள்\nசிலம்பாட்டம்... ராமேஸ்வரத்தில் இலவச பயிற்சி... 70 வயதிலும் சாகசம் காட்டும் கணபதி\nஆடி அமாவாசை வீட்டிலேயே தர்ப்பணம் கொடுத்து அன்னதானம் செய்யுங்க - முன்னோர்களின் ஆசி கிடைக்கும்\nஆடி அமாவாசை : ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், வேதாரண்யத்திற்கு தர்ப்பணம் கொடுக்க தயவு செய்து போகாதீங்க\nராமேஸ்வரம் கடல் பகுதியில் புதிய ரயில் பாலம் விறுவிறுப்பு - தலைமுறைகளை தாண்டி வரலாறு பேசும்\nராமேஸ்வரம் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா - ராவண சம்ஹாரம் ரத்து\nதக தக அக்னியை அணைத்த கனமழை.. ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் பின்னிபெடலெடுக்கும் மழை\nமகா சிவராத்திரி 2020: காசி முதல் ராமேஸ்வரம் வரை சிவ ஆலயங்களில் கோலாகல தரிசனம்\nஇலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்- தமிழக மீனவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு- ஒருவர் படுகாயம்\nஅய்யய்யோ.. சீன இளைஞரை பார்த்ததுமே.. அலறி அடித்து கொண்டு ஓடிய மக்கள்.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/ram-temple-bhoomi-pujan-has-one-message-about-pm-narendra-modi-393469.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-12-01T03:58:53Z", "digest": "sha1:TWZ5EFDY27EI7MPVS6VLCF446FZN3YX4", "length": 19600, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராமருக்கு பிரம்மாண்ட கோவில்.. அயோத்தியில் பூமி பூஜை.. எங்கெங்கும் ந��றைந்து காணப்படும் பிரதமர் மோடி! | Ram Temple Bhoomi Pujan has one message about PM Narendra Modi - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nதமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு\nவைகுண்ட ஏகாதசி திருப்பதியில்10 நாட்கள் சொர்க்கவாசல் திறப்பு - இன்று தரிசன டிக்கெட் விற்பனை\nஇலங்கையில் ஈழத் தமிழருக்கு எதிரான போரில் இங்கிலாந்து கூலிப்படையினர்- லண்டன் போலீஸ் விசாரணை\nஅரசியலுக்கு வராவிட்டால் ரஜினியின் வாழ்வு அஸ்தமனமாகும்.. சகாயத்தை நிறுத்தினால் 51% வாக்கு.. சாமியார்\nமயக்கிய மோகனா.. அம்மாசையை கொன்றது எப்படி.. தம்பதியருக்கு இரட்டை ஆயுள்.. கோவை கோர்ட் அதிரடி\nசென்னையில் உளவுத் துறை அதிகாரியின் மனைவி தற்கொலை ஏன்.. பரபரப்பு புகாரை அளித்த பெண்ணின் பெற்றோர்\n20% இடஒதுக்கீடு போராட்டம்- போலீஸ் தடுத்து நிறுத்தம்- சென்னை அருகே பாமகவினர் சாலை, ரயில் மறியல்\nஅயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா.. பிரதமர் மோடியுடன் பூமி பூஜை விழாவில் பங்கேற்றவர்\n15 கி.மீ ஒலிக்கும்.. 2.1 டன் எடை.. அயோத்தி ராமர் கோயில் மணியை உருவாக்கிய இந்து- முஸ்லீம் நண்பர்கள்\nபீகாரில் தேர்தல்...ஒதுங்கிய நிதிஷ்...ராமர் கோயிலுக்கு வாழ்த்து இல்லை...இதுதான் காரணம்\nராமர் கோவில்.. அயோத்தியில் ஜெய் ஸ்ரீ ராமுக்கு பதில் ஜெய் சியா ராம் என முழங்கிய மோடி.. காரணம் என்ன\nநியூயார்க் டைம்ஸ் சதுக்கம் பிரம்மாண்ட திரையில் அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை படங்கள்\n1.02 கிராமில் தங்கத்தினாலான ராமர் விக்கிரகம்.. கோவையை சேர்ந்த நுண்கலை ஆர்வலர் வடிவமைப்பு\nMovies பாரதி ராஜா, சூரி நடிப்பில்.. எழுத்தாளர் ஜெயமோகன் கதையை படமாக்குகிறார் இயக்குனர் வெற்றிமாறன்\nAutomobiles இந்த 2020 டிசம்பரில் விற்பனைக்கு வர இருக்கும் கார்கள் இவைதான்\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று கொஞ்சம் சிக்கனமாக செலவு செய்வது நல்லது…\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்���டும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராமருக்கு பிரம்மாண்ட கோவில்.. அயோத்தியில் பூமி பூஜை.. எங்கெங்கும் நிறைந்து காணப்படும் பிரதமர் மோடி\nஅயோத்தி: ராமருக்கு பிரம்மாண்ட கோவில் கட்டப்படும் நிலையில் அயோத்தி முழுவதும் எங்கெங்கும் பிரதமர் நரேந்திர மோடி நிறைந்து காணப்படுகிறார்.\nநீண்ட போராட்டங்களுக்குப் பிறகு ராமர் கோயில் கட்டுவதற்கான அனுமதியை சுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டு வழங்கியது. இந்த நிலையில் இன்று சர்ச்சைக்குரிய இடமாக கருதப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டது.\nஇதனால் அயோத்தி முழுவதும் விழா கோலம் பூண்டிருந்தது. அயோத்தியில் இன்றைய தினம் பூமி பூஜைக்கான ஏற்பாடுகள் ஜரூராக நடைபெற்று வந்த நிலையில் இரு உண்மையான விஷயங்கள் தெளிவாகிறது. ஒன்று, பல ஆண்டுகளாக சிறிய இடத்தில் வசித்த ராமருக்கு பாபர் மசூதி இடிக்கப்பட்டு 28 ஆண்டுகளுக்கு பிறகு இன்றைய தினம் 3 அடுக்குகள் கொண்ட பிரம்மாண்டமான கோவில் எழவுள்ளது.\nராம ஜென்ம பூமிக்கு இன்று சுதந்திரம் கிடைத்துள்ளது.. கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி உரை\nஇந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி தலைமையேற்கிறார். பலர் இந்த நிகழ்ச்சிக்கு குறிக்கப்பட்ட நேரம் குறித்து பரவலாக பேசினர். பல ஆலோசனைகளுக்கு பிறகு பூமி பூஜைக்கான நேரம் பகல் 12:15:05 முதல் 12:15:38 வரை என குறிக்கப்பட்டது. அதாவது சரியாக வெறும் 33 விநாடிகளில் இந்த பூஜை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இந்த விழாவை காண பெரிய திரைகள் போடப்பட்டு அதில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.\nஇந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி தலைமையேற்கிறார். பலர் இந்த நிகழ்ச்சிக்கு குறிக்கப்பட்ட நேரம் குறித்து பரவலாக பேசினர். பல ஆலோசனைகளுக்கு பிறகு பூமி பூஜைக்கான நேரம் பகல் 12:15:05 முதல் 12:15:38 வரை என குறிக்கப்பட்டது. அதாவது சரியாக வெறும் 33 விநாடிகளில் இந்த பூஜை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இந்த விழாவை காண பெரிய திரைகள் போடப்பட்டு அதில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.\nகடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கி வரலாற்று சாதனை படைத்தது மோ���ி அரசு. அது போல் இந்த ஆண்டு அதே தேதியில் ராமர் கோயில் கட்ட பூமி பூஜை போடப்பட்டுள்ளது. இரண்டுமே வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வுகளாகும். வந்திருந்த சாமியார்களும் வேறு எந்த விஷயத்தை பேசவில்லை. மோடியின் இமேஜ் குறித்தும் கோயில் குறித்தும் மட்டுமே பேசினர்.\nசாலைகளில் ஜெய் ஸ்ரீராம் கோஷமும் மோடி ஜிந்தாபாத் கோஷமும் விண்ணை பிளந்தன. இதில் விசேஷம் என்னவென்றால் பிப்ரவரி அல்லது மார்ச் 2024 ஆம் ஆண்டு தற்போது பூமி பூஜை செய்யப்பட்ட இந்த கோயிலை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்வுக்கு பிறகு அடுத்த மக்களவை தேர்தல் வர சில மாதங்களே இருக்கும் நிலையில் அவர் அந்த கோயிலை திறந்து வைக்கிறார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமேலும் ram temple செய்திகள்\nராமர் சிலையை அகற்ற நினைத்தவர்கள் இப்போ ஆதரிக்கிறார்கள்.. யோகி ஆதித்யநாத் காட்டம்\nஅயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல்.. பதவி பிரமாணத்தை மீறிவிட்டார் மோடி.. ஓவைசி விமர்சனம்\nஅயோத்தியில் ராமர் கோயில்...பொன்னான நாள்...பிரதமர் மோடி பேச்சின் ஹைலைட்ஸ்\nராம ஜென்ம பூமிக்கு இன்று சுதந்திரம் கிடைத்துள்ளது.. கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி உரை\nமொத்தம் 3 மணி நேரம்.. அயோத்தியில் பிரதமர் மோடியின் ஷெட்யூல் இதுதான்\n29 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக அயோத்திக்கு வருகை தந்த பிரதமர் மோடி.. மேலும் சில சுவாரஸ்யங்கள்\n120 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டம்.. அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் நிறைவடைவது எப்போது தெரியுமா\nஅயோத்திக்கு அசத்தும் உடையில் புறப்பட்டார் பிரதமர் மோடி\nஅன்று மைக் பிடித்தார்.. இன்று அடிக்கல் நாட்டுகிறார்.. ராமர் கோவிலும்.. மோடியின் 30 வருட சபதமும்\nஎனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது.. ராமர் கோவில் குறித்து அத்வானி\nராமரை தூக்கிப் பிடிக்கும் உத்தரப்பிரதேச காங்கிரஸ்...ஒதுங்கிய டெல்லி\n82 வயசாய்ருச்சு.. 28 வருடமாக விடாமல்.. விரதமிருக்கும் பாட்டி.. எதற்காக.. ஆச்சரிய தேவி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nram temple ram mandir bhumi pujan ayodhya ராமர் கோவில் பூமி பூஜை அயோத்தி ராமர் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/03/blog-post_397.html", "date_download": "2020-12-01T01:39:45Z", "digest": "sha1:A36LSCJ6CK4KDTXJZRAS63AYDYEC6DBE", "length": 7998, "nlines": 90, "source_domain": "www.adminmedia.in", "title": "ம��்கள் ஊரடங்கு முடிந்து தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை திரும்புகின்றது - ADMIN MEDIA", "raw_content": "\nமக்கள் ஊரடங்கு முடிந்து தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை திரும்புகின்றது\nMar 23, 2020 அட்மின் மீடியா\nதமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று(மார்ச் 23) காலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டது.\nபிரதமர் மோடி வேண்டுகோளின் படி, கொரோனா நோய் பரவுவதை தடுக்க, நேற்று காலை, 7:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.\nஇதனையொட்டி அனைத்து போக்குவரத்துகளும் ரத்து செய்யப்பட்டன. ஒட்டுமொத்தமாக இயல்பு வாழ்க்கையை பொதுமக்களே முடக்கிக் கொண்டனர்.\nஇந்த மக்கள் ஊரடங்கு நிகழ்வு திடிரென இன்று காலை, 5:00 மணி வரை, மக்கள் ஊரடங்கு தொடரும் என, தமிழக அரசு அறிவித்தது.\nமேலும் கொரோனா எதிரொலி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.\nஇந்நிலையில், இன்று காலை 5 மணியுடன் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.\nஇதனையடுத்து தமிழகத்தில் தேவைக்கேற்ற பஸ்கள் இயக்கப்படும். சென்னையில் மட்டும் 50 சதவீத பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை உள்ளிட்ட நகரங்களில் அரசுப் பேருந்துகள் குறைவாக இயக்கப்பட்டன. சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கான பேருந்துகள் குறைந்த அள்வே இயக்கபடுகின்றன. எல்லையோரங்களில் பிற மாநிலங்களுக்கு பேருந்துகள் அனுப்பப்பட்டாலும் அந்த மாநில எல்லைகள் வரைதான் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nமத்திய அரசு சீல் வைக்க உத்தரவிட்ட சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் அரசுப் பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்படுகின்றன\nCyclone Nivar: நிவர் புயல் கரையை கடந்தது எப்படி எங்க இருக்கு நேரடி சாட்டிலைட் லைவ்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nதமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் டிச. 31 வரை நீட்டிப்பு முழு விவரம்...\nFACT CHECK: பூந்தமல்லியில் மழையில் விளம்பர பலகை விழுந்து விபத்து நிகழும் வீடியோ\nநிவர் புயல் எதிரொலி : 16மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை வாய்ப்பு : டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nFACT CHECK: புயலால் பாதிக்கபட்ட ��ர்காவை சீரமைத்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் என பரவும் செய்தியின் உண்மை என்ன\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதைவரை மாற்றம் செய்வது எப்படி\n144 மாடிகள் 165 மீட்டர் உயரம் கொண்ட அபுதாபி மினா பிளாசா டவர்ஸ் 10 விநாடிகளில் தகர்ப்பு வீடியோ\nகரையை கடந்தது நிவர் புயல்\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=564118", "date_download": "2020-12-01T02:40:50Z", "digest": "sha1:RL2YIA2MKL5FAJEELOYQH6K72RCWYB2X", "length": 6544, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "கீழடி அகழாய்வு பிப்ரவரி 19ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் பாண்டியராஜன் தகவல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகீழடி அகழாய்வு பிப்ரவரி 19ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் பாண்டியராஜன் தகவல்\nசென்னை: 6ஆம் கட்ட கீழடி அகழாய்வு பணிகளை பிப்ரவரி 19ல் முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 6ஆம் கட்ட அகழாய்வு குறித்து தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தகவல் அளித்துள்ளார். சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் அகழாய்வு பணிகளை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.\nமதுரையில் இருந்து புனலூர் செல்லும் பாசஞ்சர் ரயில் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம்\nசென்னையில் பாமக நிர்வாகிகள் 100 பேர் கைது\nபருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை\nபுயல் சின்னம் காரணமாக நாகை, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை\nநாட்டின் 5 வது பெரிய மாநகராட்சியான ஐதராபாத்தில் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nடிச-01: பெட்ரோல் விலை ரூ.85.31, டீசல் விலை ரூ.77.84\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,473,327 பேர் பலி\nவிமானப்படை பயிற்சி மையத்தில் நுழைந்தவர் கைது\nகஞ்சா விற்ற வாலிபர் கைது\nமாடர்னா தடுப்பூசி 100 சதவீதம் பலன்\n7.5 % ஒதுக்கீட்டில் மருத்துவப்படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்திற்கு ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு\nசென்னையில் அனுமதியின்றி கூட்டங்கள் ந���த்த மேலும் 15 நாட்களுக்கு தடை நீட்டிப்பு\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n: சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு..\nஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொடர்ந்து பற்றி எரியும் புதர் தீ: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..\nஅரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது\n: அறுவடைக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/08/blog-post_71.html", "date_download": "2020-12-01T02:12:17Z", "digest": "sha1:P72FTEJ6ZRWFPY4BVZ3LU2ZILRVA646Z", "length": 9703, "nlines": 110, "source_domain": "www.kathiravan.com", "title": "கல்முனை போராட்டம் தோல்வியடைந்தமைக்கு தமிழ் தலைமையே காரணம் – வியாழேந்திரன் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகல்முனை போராட்டம் தோல்வியடைந்தமைக்கு தமிழ் தலைமையே காரணம் – வியாழேந்திரன்\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான சாகும் வரையிலான உண்ணாவிரதம் தோல்வியடைந்தமைக்கு தமிழ் தலைமைகளின் செயற்பாடே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.\nகல்முனை, பாண்டிருப்பு பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் தெரிவிக்கையில், “கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான பிரச்சினை தற்போது நீடித்து வருகின்றது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை கடந்த காலங்களில் தரம் உயர்த்தக் கோரி பல்வேறு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.\nஆனால் தமிழ் தலைமைகளின் செயற்பாடுகள் காரணமாகவே தற்போதும் பிரச்சினை நீடிக்கின்றது.\nகடந்த வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்தபோது பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த வேண்டும் எனக் குறிப்பிட்டே வாக்களித்தனர். ஆனால் இன்று ஒன்றும் நடைபெறவில்லை.\nதற்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் தமிழீழ விடுதலைப் புலிகளின் உதவியுடன் உருவாக்கப்பட்ட செயலகம் என்று புரளியை தெரிவிக்கின்றார்.\nஇதனால் அதனை தரமுயர்த்த ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்து வருகின்றார்” என வியாழேந்திரன் தெரிவித்தார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (30) News (7) Others (8) Sri Lanka (18) Technology (10) World (263) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2685) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (32) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lib.svias.esn.ac.lk/thesis-and-dissertation/", "date_download": "2020-12-01T02:28:53Z", "digest": "sha1:X63BZYNOKCDMRGMKXBUDRVPZGUIRS37U", "length": 297157, "nlines": 1184, "source_domain": "www.lib.svias.esn.ac.lk", "title": "Thesis and Dissertation – Library – Swami Vipulananda Institute of Aesthetic Studies of the Eastern University", "raw_content": "\n1 2005/06/M அந்தோனி வேளாங்கன்னி றோஸ் சங்கீத மும்மூர்த்திகளின் ஒளடவ இராகங்களைக் கையாண்ட முறைமை பற்றிய ஓர் ஆய்வு\n2 2005/06/M வீரன் சித்தி பட்டிருப்பு தொகுதியில் மாரியம்மன் வழிபாட்டு முறைமையும் இசையும்\n3 2005/06/M நவப்பிரியா நவரெட்னம் அம்பாறை மாவட்ட தம்பிலுவில் பிரதேச கண்ணகி வழிபாட்டில் இசைக்கப்படும் பாடல்கள் பற்றிய ஆய்வு\n4 2005/06/M கொன்செப்ரின் ஜெயரெட்ணம் ஏல்.திலக நா��கம்போல் அவர்கள் இசைக்காற்றிய பணிகள் பற்றிய ஆய்வு\n5 2005/06/M சரண்யா மனோகரன் கர்னாடக இசையில் வயலின் இசைக் கருவியைத் தனிவாத்தியமாகவும் பக்க வாத்தியமாகவும் பயன்படுத்தும் முறை\n6 2005/06/M ஸ்ரீஜெனா சிவலிங்கம் இசை நடனத்தில் புல்லாங்குழலின் பங்களிப்புபற்றிய ஓர் ஆய்வு\n7 2005/06/M சிவலிங்கம் தனுஷாந் மருத்துவத்தில் இசைக்கருவிகளின் பயன்பாடு\n8 2005/06/M செல்வராசு ரம்யபிரியா இலங்கை வாழ் தமிழ் மக்களிடையேயும் சிங்கள மக்களிடையேயும் பயில் நிலையிலுள்ள இசை வகைகள் ஓர் ஒப்பீட்டாய்வு\n9 2005/06/M சாழினி பாலச்சந்திரன் நிகழ்த்து கலைகளில் சங்கு வாத்தியத்தின் பங்களிப்பு\n10 2005/06/M பிரியாந்தி ஸ்ரீஸ்கந்தராசா சங்கீத வித்துவான் பொன் ஸ்ரீ வாமதேவன் அவர்களின் இசைப்பணி பற்றிய ஓர் ஆய்வு\n11 2005/06/M மேரி அனிதா செபரிஸ்ரியான் குருஸ் கர்னாடக கிந்துஸ்தான் மேலத்தேய இசைகளில் பயன்படுத்தப்படும் நரம்பிசை கருவிகளும் அவற்றின் முக்கியத்துவமும்\n12 2005/06/M லலிதா தேவி மகேஸ்வரன் கிழக்கு மாகாண மூதூர் பிரதேசத்தில் காணப்படும் நாட்டாரிசை வடிவங்கள் பற்றிய ஓர் ஆய்வு\n13 2005/06/M வடிவேல் சன்முகநாதன் இசை நடனக் கச்சேரிகளில் கீர்த்தனை தில்லானா என்பன பயன்படுத்தும் முறைமை\n14 2005/06/M சுமதி நித்தியானந்தன் வர்ணம் பற்றிய முழுமையான ஆய்வு\n15 2005/06/M சுமங்கலா மாணிக்கராசா மட்டக்களப்பு மாவட்ட இசைக் கலைஞர் ‘சங்கீத பூஷணம் ‘ திரு.யோஅருளானந்தம் அவர்களது இசைப்பணி ஓர் ஆய்வு\n16 2005/06/M செல்வராணி டேவிற் பீரிஸ் தமிழ்த் திரைப்படங்களில் நாட்டார் இசையின் பயன்பாடு\n17 2005/06/M கிருஸ்ணமூர்த்தி சற்சுருவேணு இலங்கைத் தமிழர் பண்பாட்டில் தோல் வாத்தியங்கள் பற்றிய ஓர் ஆய்வு\n18 2005/06/M ரதி தேவி சண்முகம் மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் மீது எழுந்த இசைப்பிரபந்நங்கள் பற்றிய ஓர் ஆய்வு\n19 2005/06/M தனுசியா ஸ்ரீபிரகல நாதன் மட்டக்களப்பு மாவட்டத்தில் புளியந்தீவு திராய்மடு வரையிலான பிரதேசங்களில் காணப்படும் நாட்டார் பாடல்கள் ஓர் ஆய்வு\n20 2005/06/M சுபோந்தினி தேவராசா இலங்கையில் கர்நாடக இசை வளர்ச்சிக்கு வட இலங்கை சங்கீத சபையின் பங்களிப்பு\n21 2005/06/M மன்மதராசா ஐஸ்டினன்ட் யாழ்பாண மாவட்ட விNஷட தேவை உடைய பிள்ளைகளும் அவர்களுக்கு இசை கற்பிக்கும் முறைகளும் ஓர் ஆய்வு\n22 2005/06/M ஜனனி தெய்வேந்திரன் கலா பூசண மூர்த்தி அவர்களின் இசைப்பணி ஓர் ஆய்வு\n23 2005/06/M பிரியதர்சினி குணராசா காத்தவராயன் கூத்தில் இசை\n24 2005/06/M தர்ஷிகா சுந்தரலிங்கம் மட்டக்களப்பு மாவட்ட பட்டிருப்பு பிரதேச நாட்டார் பாடல்கள் பற்றிய ஓர் ஆய்வு\n25 2005/06/M ஜெகனா தங்கராஜா நல்லூர் ஆலயத்தின் மீது எழுந்த இசை பிரபந்தங்கள் பற்றிய ஓர் ஆய்வு\n26 2005/06/M தேனினீ விசுவலிங்கம் நாதஸ்வர வித்துவான் திரு.கே.ஏம் பஞ்சாபிகேசன் அவர்களின் இசைப்பணி பற்றிய ஓர் ஆய்வு\n27 2005/06/M சர்மிளா சிவலிங்கம் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் மீது எழுந்த இசை பிரபந்நங்கள்\n28 2002/03/D ஸ்ரீதேவி வேலுப்பிள்ளை மட்டக்களப்பு நாட்டார் இசையின் பங்களிப்பு\n29 2005/06/M அருள் மொழி தமிழ் சினிமாவில் கர்னாடக இசையின் தாக்கம்\n30 2005/06/M பீ.குமுதுனி தமிழ் இசைவடிவங்களின் அன்பு நெறி\n31 2001/02/D ஜயந்தினி கலிங்கேஸ்வரன் பரத நாட்டியத்தில் இசையும் பரதநாட்டிய உருப்படி வாக்யேகாரரும்\n32 2001/02/D சத்தியவாணி இராஜந்திரன் மட்டக்களப்பு மரபு வழி நாடகப் பாடல்களும் இராகங்களும்\n33 2001/02/D சோமசுந்தரம் ஞானரோகினி கர்நாடக இசையில் பஞசரத்தினக் கீர்த்தனைகள் ஓர் ஆய்வு\n34 2001/02/D குணரத்தினம் பாரதி க்ருதிகள்\n35 2001/02/D தமிழ் வாணி பாலசிங்கம் மருத்துவசிகிச்சையில் இசையின் பயன்பாடு ஓர் ஆய்வு\n36 2001/02/D சியாமளா சௌந்தரராஜா ஈழத்து மெல்லிசைப்பாடல்கள் ஒரு விபரண ஆய்வு\n37 1997/98/D முருகேசு வசந்தி இசை ஓர் கலை\n38 1997/98/D ந.மங்கையகரசி யாழின் பரிணாமமும் பண்ணின் வளர்ச்சியும்\n39 1996/97/M கார்த்திகா சின்னையா மும்மூர்த்திகளின் பாணிகள்\n40 2001/02/D கோபிகாதிலகம் ராஜரெட்ணம் தமிழ் கீர்த்தனைகள்\n41 1997/98/D பீ.கலைவாணி பூர்வகிரதங்களின் இசைக் கலை\n42 1997/98/D முருகேசு வசந்தி இசை ஓர் கலை\n43 1997/98/D சுப்பிரமணியம் மனோரஞ்சிதம் கர்நாடக இசை மேதைகள்\n44 2001/02/D கிரிஜா கெங்காதரம் மகாராஜபுரம் சந்தானத்தின் முன்னோரும் பின்னோரும்\n45 1997/98/D கனகராஜா தயாளன் சங்கீதசர்ம வாத்தியமும்\n46 1997/98/D கார்த்திகா சின்னையா மும்மூர்திகளின் பணிகள்\n47 1997/98/D பூங்கோதை தங்கமயில் மட்டக்களப்பு மக்கள் வாழ்கையில் இசை\n48 2001/02/D தேவதர்மினி செல்விகா மகாதேவன் மட்டக்களப்பு வசந்தன் கவி பாடல்கள்\n49 1997/98/D ஷர்மிகலா பாலகிருஷ்ணன் சமய குரவர் நால்வர் வரலாற்றில் இசை\n50 2001/02/D உமா ராணி பேரின்பராஜா கோபால கிருஷ்ணபாரதியாரின் நந்தனார் சரித்திர இசை நாடகம் ஓர் நோக்கு\n51 2005/06/D வேந்தா அற்புத ராஜா பரதக்கலைபக்க இசைக்கருவிகள்\n52 2005/06/D ஜீவிதா ஆனந்தராஜா பி���ம்ம ஸ்ரீ ந.வீரமணி ஐயர் அவர்களின் நடனப் பங்களிப்பு விமர்சன நோக்கில் ஓர் ஆய்வு\n53 2005/06/D கயல்விழி ஜெகதீஸ்வரன் 2000-2010 வரையிலான திருமறைக்கலாமன்றத்தில் ஆற்றுகைசெய்யப்பட்ட நடனங்கள் நாடகங்கள் கிராமிய நடனங்கள்\n54 2005/06/D பக்தகௌரி மயூரவதனன் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதியார் பாடல்களுக்கான ஆடலாக்கம்\n55 2005/06/D முத்துக்குமாரன் ஜயந்தா வைஜெயந்தி மலர் பாலி அவர்களின் கலைப்பணிகள் ஓர் ஆய்வு\n56 2005/06/D சுகன்யா சுந்தரலிங்கம் மட்டக்களப்பு வடமோடிக்கூத்தின் ஆடல் பரிணாமம்\n57 2005/06/D மாணிக்கம் டினோஜா தென்னிந்திய தமிழ் சினிமாவில் பரதம்\n58 2005/06/D அம்பிகா செல்வநாயகம் தமிழகத்தில் தேவதாசிரியர் மரபுநடனம்\n59 2005/06/D ஜெயாநிதி மயூதரன் அபிநயப் பிரயோகங்கள்\n60 2005/06/D தமிழ்பிரியா குணசிங்கம் பரத நாட்டிய சாஸ்திரமும் கூத்து நூலும் ஓர் ஆய்வு\n61 2005/06/D தாணியா பிரியாந்தனி மாசலீனோ கம்பன் நடனத்தின் நடனப் பணிகள்\n62 2005/06/D மேகிலா சிவஞான சுந்தர ஐயர் யாழ் நல்லூர் பிரதேசத்தில் பரதக்கலை பற்றிய ஓர் ஆய்வு\n63 2005/06/D சுவானியா குலத்துங்கசேகரம் யாழ்பாண இணுவில் மரபில் ஆடற்கலையும் இசைக்கலையும் ஓர் ஆய்வு\n64 2005/06/D நித்தியா தவராசா பரதத்தில் பரதமும் கீர்த்தனையும் ஓர் ஆய்வு\n65 2005/06/D கணபதிப்பிள்ளை கலைவாணி நடனப் பேராசான் ஓரம்பு சுப்பையா அவர்களின் நடனப் பங்களிப்பு பற்றிய ஓர் ஆய்வு\n66 2005/06/D சுகிர்தா அருள்ராசா தருமதி.சூரியயாழினி வீரசிங்கம் அவர்களின் நடனப்பணி ஓர் ஆய்வு\n67 2005/06/D பரமைநாதன் மன்னார் மாவட்டத்தில் பரதக்கலை எதிர்நோக்கும் பிரச்சினைகளும் தீர்வுகளும்\n68 2005/06/D முகந்துனி முருகையா திரிகூடராசப்பாக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சியும் வீரமணி ஐயரின் நல்லைக் குறவஞ்சியும் அடிப்படையாகக் கொண்ட ஒப்பீட்ட ஆய்வு\n69 2002/03/D அமுதா தியாகராஜா பரதத்தில் ஆத்மீகம்\n70 2002/03/D சிவதர்ஜினி சிவநாதன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரதக்கலையை வளர்த்துக்கொண்டிருக்கும் கலைஞர்களின் செல்வாக்கு\n71 2002/03/D மதிவதனி பீதாம்பரம் சிலப்பதிகாரத்தில் நடனம்\n72 1999/00/D கோபிகாதிலகம் ராஜரெட்ணம் இசை நாடகம்\n73 2002/03/D கேமலதா ராமையா பரத நாட்டியத்தில் வளர்ச்சிப் போக்கு\n74 2003/04/D ஜெயகௌரி சுந்தரநாதன் பரத நாட்டியத்தில் நவரசம்\n75 1997/98/D விமலச்செல்வி விஸ்வலிங்கம் நாட்டியத்தில் பக்க வாத்தியங்களின் பங்களிப்பு\n76 1997/98/D ஜெயரஞ்சினி ஜெயராசா நாட்டியம் ஒரு தெ��்வீக கலை\n77 2003/04/D ஜெயானந்தி இராசரெத்தினம் மட்டக்களப்பு மாவட்டதில் பரதக்கலையின் வெற்றியும் தோல்வியும்\n78 1997/98/D ரேவதி அஞ்சலினா அந்தோனிப்பிள்ளை பரதமும் பாவமும்\n79 2003/04/D பாமினி திருச்செல்வம் சுவாமிவிபுலானந்தா இசை நடனக் கல்லூரியின் நாட்டிய நாடகங்கள்\n80 2003/04/D நிலக்ஷி ஜெபநேசன் பரதத்திற்கு இந்துமதம் ஆதாரமாயினும் கிறிஸ்தவர்கள் வாழ்வில் கற்பித்தல் கற்றல் செயற்பாடுகளின் ஓர் நோக்கு\n81 2003/04/D சிவதர்சினி சின்னத்தம்பி அம்பாறை மாவட்டத்தில் நாட்டிய வளர்சிக்கு கலைஞர்களின் பங்கு\n82 2003/04/D மேரிபவாணி முருகேசு பதத்தில் அபிநயத்தின் பங்கு\n83 2003/04/D மேரிபவாணி முருகேசு பதத்தில் அபிநயத்தின் பங்கு\n84 2002/03/D நிஷாந்தினி சின்னையா கிழக்கு மாகாணத்தில் பரதக்கலையின் வளர்ச்சி\n85 2002/03/D ஜெயநீதன் நாகமணி பரதத்தில் ஆகார்ய அபிநயம்\n86 2007/08/DT கிருஷாந்தி நடராஜா அரியாலையின் அரங்க மரபு\n87 2007/08/D அனுஸா சிவஞானம் திருக்கேதீஸ்வரர் குறவஞ்சியில் இறையியல்\n88 2007/08/DT சுரேந்திரவடிவேல் பவித்ரா மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படுகின்ற கூத்து வட்வங்களின் ஏற்பும் புறக்கணிப்பும்\n89 2007/08/DT உஷாந்தினி மகான் கலை தூது மரிய சேவியரின் நாடகப்பணி\n90 2007/08/DT சிவஞானேஸ்வரன் பிரசாந் பாஷையூர் பிரதேச மரபு வழிக்கலைஞர்களும் அண்ணாவியார் செ.இராஜேஸ்வரியும்\n91 2007/08/DT தர்மகுணச்சந்திரன் வர்மன் மட்டக்களப்பு வடமோடிக்கூத்தும் யாழ்பாண வடமோடிக்கூத்தும் ஒப்பீடு\n92 2007/08/DT கணபதிபிள்ளை நிஷாந்தினி நாட்டைக்கூத்தும் அண்ணாவியார் இ.சச்சிதானந்தின் கலை வாழ்வும்\n93 2007/08/DT தேவபாலன் விஜிதரன்; காரைநகர் பிரதேச நாடக செயற்பாடுகளும் வெடியரசன் நாடகமும்\n94 2007/08/DT யாழினி அரியரட்ணம் தீவகத்தின் ஆற்றுகை மரபு\n95 2007/08/DT பேரின்பாகினி குழந்தவேல் நந்தனார் பற்றிய நாடகங்கள்\n96 2007/08/DT வன்னியசிங்கம் வினோதன் மட்டக்களப்பு வடமோடி தென்மோடிக் கூத்துகளில் விளிம்பு நிலைப்பாத்திரங்களின் கட்டமைப்பு\n97 2007/08/D ஜான்சி மேரி பொன்னையா சீவகசிந்தாமணி காப்பியம் எடுத்துக்காட்டும் ஆடல் பற்றிய செய்திகள்\n98 2007/08/D யோகினி சந்திரதாஸ் திருமங்கை ஆழ்வார் பாடல்களின் ஆடலாக்கம்\n99 2007/08/D நலங்கினி தருமரெத்தினம் மட்டக்களப்பு களுதாவளைக் கிராமத்தில் சிறு தெய்வ வழிபாட்டுடனான ஆடற்கலைகள் இருந்தனவும் இருப்பனவும்\n100 2007/08/D இராஜேந்திரம் கௌசல்யா மேலத்தேய நடனங்கள் பற்றிய ���ர் ஆய்வு\n101 2007/08/D கிருஸ்ணபிள்ளை ரேகா பரதநாட்டிய பாணிகளின் தோற்றமும் வளர்ச்சியும் ஓர் ஆய்வு\n102 2007/08/D கோபிகா கோபாலகிருஷ்ணன் திருமந்திரத்தில் இடம்பெற்றுள்ள இறை ஆடற்குறிப்புகள் பற்றிய ஓர் ஆய்வு\n103 2007/08/D றதி தங்கேஸ்வரன் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் கூறும் ஆடற் செய்திகள் ஓர் ஆய்வு\n104 2007/08/DT சதாசிவம் லோசனா காரைதீவு பிரதேசத்தின் கலைகளும் அதன் இன்றைய நிலையும் ஓர் ஆய்வு\n105 2007/08/DT கஜிதா தியாகராஜா யாழ்பாண கத்தோலிக்க கூத்தில் ஆகார்யம்\n106 2007/08/DT பாக்கியராஜா மோகனதாஸ் போர்கால உளவியல் சார் நாடகங்கள் ஓர் ஆய்வு\n107 2007/08/DT ரோகினி ரவிச்சந்திரன் இராமானுஜத்தின் நாடகப்பிரதிகள் ஓர் ஆய்வு\n108 2007/08/DT தியாகராஜா ஜெயகாந்தன் நொண்டி நாடகப்பதிப்பு (தென்மோடிக்கூத்து)\n109 2007/08/DT ஜெகதா செல்வராஜா மட்டக்களப்பு நவீன நாடக செயற்படுகளில் அரங்கக் களப்பயிற்சி ஓர் ஆய்வு\n110 2007/08/DT சோமசுந்தரம் நீலவேணி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் 2008-2013 வரையான அரங்கச் செயற்பாடுகள் பற்றிய ஓர் ஆய்வு\n111 2007/08/DT கோகிலா கோபாலபிள்ளை இந்திரா பார்த்த சாரதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட இறுதியாட்டம் கொங்கைத்திபு நந்தன் கதை என்னும் நாடக எழுத்துருக்கள் பற்றிய ஆய்வு\n112 2007/08/DT ஜீவராணி செல்வநாயகம் மட்டக்களப்பு பாரம்பரிய கலைகளுள் ஒன்றான கொம்பு முறியும் சமூகமும்\n113 2007/08/DT செல்வசிகாமணி டாலினி நாவிதன்வெளிப்பிரதேச சிறுவர் விளையாட்டுப் பாடல்களை ஆவணபப்டுதல்\n114 2007/08/DT நாகராசா வாணி இராம நாடக கீர்த்தனை இராம நாடகம் ஆகிய எழுத்துருக்களை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஒப்பீட்டு ஆய்வு\n115 2007/08/DT லிங்கராஜா சுஜிதானி தேத்தாதீவு கிராமத்தில் ஆற்றுகை செய்யப்படும் வசந்தன் கூத்து\n116 2007/08/DT கந்தப்பன் தரவஞ்சனி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தின் நாடகமும் அரங்கியல் பாடத்தட்டம் கட்டமைப்பும் வளங்களும் ஓர் ஆய்வு\n117 2007/08/D இராசேந்திரம் தாட்சாயினி பரதநாட்டிய வளர்ச்சிக்கு ஆண்களின் பங்களிப்பு\n118 2007/08/D லஞ்ஜிதா பரராஜசிங்கம் கரணங்களின் ஊடாக பத்மா சுப்பிரமணியத்தின் நடன வெளிப்பாடு\n119 2007/08/D பதுஷா இலட்சுமிகாந்தன் தமிழர்களின் கிராமிய நடனத்திற்கும் சிங்களவர்களின் கிராமிய நடனத்திற்கும் இடையீலான ஒப்பீட்டு ஆய்வு\n120 2007/08/DT ரூபிகா திருநாவுக்கரசு புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு அமைவான நாடகமும் அரங்கிய���ும் பாடத்திட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்(உயர்தரம்2007-2013) இனை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு\n121 2007/08/D அஜந்தினி குகராஜா திருகோணமலைப் பிரதேசத்தில் பரதக் கலையை வளர்க்கும் கலைக்கூடங்கள்\n122 2007/08/D நிருஜா நாகேந்திரகுமார் பரதநாட்டிய சாஸ்திரம் ,மகாபரத சூடாமணி ஆகியவற்றில் அபிநயங்களின் பிரயோகம் பற்றிய ஆய்வு\n123 2007/08/DT நித்தியானந்தம் பிறேம்நிஷாந்தன் குழந்தை ம.சண்முகலிங்கத்தின் மொழி பெயர்ப்பு நாடகங்கள் பற்றிய ஓர் ஆய்வு(தெரிவு செய்யப்பட்ட நான்கு நாடகங்கள்)\n124 2007/08/DT சௌஜானகி சௌந்தரராசா கலைஞர் ள.வ.அரசையாவின் நாடகப்பணிகள்\n125 2007/08/DT நகுலேஸ்வரன் கயூரன் யாழ் மாவட்ட தெல்லிப்பழை கோட்ட பாடசாலைகளான மகாஜனாக் கல்லூரி,மல்லாகம் மகா வித்தியாலயத்தின் அரங்கச் செயற்பாடுகள் 1995ற்கு பின்\n126 2007/08/DT சிவராசா பிரதீப் அரங்கின் தொடர்பாடல் தன்மையும் சமூக மாற்றக் கருத்துக்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈழத்து தமிழ் அரங்க சஞ்சிகைகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு\n127 2007/08/D மரியநாயகம் பெர்னாண்டோ பெத்தலகேம் குறவஞ்சியில் இறையியல்\n128 2007/08/D சிவதர்சினி கந்தைவேல் பரதநாட்டிய அவைக்காற்றுகை வெளிப்பாட்டு வடிவங்கள் அன்றும் இன்றும்\n129 2007/08/DT நீலுகா தோமஸ் நாவாந்துறை கிராமத்தின் அரங்கப் பாரம்பரியம்\n130 2007/08/D இரெட்ணராஜா தாட்சாயினி ஈழத்தின் புத்தாக்க நடனத்தின் வருகையும், திசை மாறும் பரத நாட்டியமும் 2000ம் ஆண்டுக்கு பின்\n131 2007/08/DT கருணாநிதி ஜெகதா மட்டக்களப்பு தென்மோடிக்கூத்துகளின் தாளக்கட்டுகளும் பாடல் வகைகளும்( பட்டிப்பளை பிரதேசத்தை மையமாக கொண்ட ஆய்வு)\n132 2007/08/D ஹேமஷாலினி குணம் பரதநாட்டிய கற்கை முறையில் அன்றைய குருகுல மரபும் இன்றைய பல்கலைக்கழக கல்வி முறையும் ஓர் நோக்கு\n133 2007/08/D மேனிஷா சிவனேசன் கலிங்கத்துப்பரணி நாட்டிய நாடக உருவாக்கம்\n134 2007/08/D ஜயனீ நவரெத்தினம் வரலாற்றுக்கால ஆடல் அரங்கமும் ஆடல் அரங்கும்\n135 2007/08/DT கணேசதாஸ் சுதாகரன் வரணி சுட்டிபுரம் கண்ணகி அம்மன் கோயில் சடங்கில் நாடகம்\n136 2007/08/DT நிவேதா லோகராசா கட்டுவன் வீரபத்திரர் வசந்தன் கூத்து\n137 2007/08/DT புலேந்திரன் குமணன் கண்டியரசன் நாடகம் வடமோடிக்கூத்தை பதிப்பித்தல்\n138 2007/08/DT சிவநேசராசா தவப்பிரியா மாணவர் ஆளமை விருத்தியில் கல்வியியல் அரங்கச் செயற்பாடு\n139 2007/08/DT பத்திநாதன் லெம்பேட் இமல்டா பிரியதர்சினி மன்னார் மாதோட்ட ந���டக மரபும் ,குழந்தை செபபமாலையின் கலைச்செயற்பாடும் ஓர் பார்வை\n140 2007/08/DT பாக்கியராசா லக்சாந்தினி களுவாஞ்சிக்குடி அரசகேசரி அண்ணாவியாரின் கலையாக்கச் செயற்பாடுகள் பற்றிய ஓர் ஆய்வு\n141 2007/08/DT பாக்கியசாலி நிலாமதி திரிகூடராசப்பாக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சியும் ,பேராசிரியர் சே.இராமானுயத்தின் மௌனக்குறம் நாடகம்(குறவஞ்சி பாத்திரத்தை அடிப்படையாகர் கொண்ட ஓர் ஓப்பீட்டு ஆய்வு )\n142 2007/08/DT தெய்வநாதன் டினோஜா கதிரை மலைப்பள்ளு இலக்கியத்தினூடாக புலனாகும் நாடக அம்சங்கள்\n143 2007/08/D செபமாலை ஜீடித்ஜொய்சி கிறிஸ்தவ விழாக்களில் பரதநாட்டியத்தின் பங்களிப்பு பற்றிய ஓர் ஆய்வு\n144 2007/08/D சரண்யா காத்தமுத்து மட்டக்களப்பு பறை மேளக்கூத்தும் தமிழ் நாட்டின் தப்பாட்டமும் ஓர் ஓப்பீட்டாய்வு\n145 2007/08/D சௌம்யா சிவானந்தம் கோயில்கள் வளர்த்த ஆடல் வடிவங்கள் அன்றும் இன்றும்\n146 2007/08/D பிரதீபா சிவானந்தம் சாஸ்திரிய நடனங்களான பரத நாட்டியம் குச்சுப்பிடி ஓர் ஒப்பீட்டாய்வு\n147 2007/08/DT மரியராசநாயகம் அனல்தர்சன் யாழ் வடமராட்சி பிரதேசத்தின் கிறிஸ்தவ கூத்துக்களின் ஓர் ஆய்வு\n148 2007/08/DT மேரிமரிய கொறற்றி கிறிஸ்தோப்பு டயஸ் கலைஞர் க.ப பரராஜசிங்கத்தின் நினைவுகளினூடாக வடமராட்சிப்பிரதேச இசை நாடக ஒரு வரலாறு\n149 2007/08/DT சகாயநேசன் தியோலின்குரூஸ் மன்னார் மாவட்டத்தின் வங்காலைக்கிராமத்தில் ஆற்றுகை செய்யப்படும் மரிசித்தாள் பெரிய நாடகம்\n150 2007/08/DT ரஜிந்தினி திருச்செல்வம் முரகையனின் நாடக எழுத்துருக்கள்\n151 2007/08/DT நிசாந்தி பூலோகசுந்தரம் குழந்தை ம. சண்முகலிங்கத்தின் எழுத்துரவாக்க முறை\n152 2007/08/DT சுவேந்திரராஜ் கேமதாஸ் பாரம்பரிய தர்மபுரத்தின் கூத்துப்பிரதியில் மீளுருவாக்கச் சிந்தனை ஏற்படுத்திய தாக்கம்\n153 2007/08/DT கோவிந்தராசா கிந்துஷா வரவு குன்றிய மாணவர்களின் வரவு வீதத்தை அதிகரிக்கச் செய்வதில் அரய்கச் செயற்பாட்டினது பங்களிப்பு\n154 2007/08/DT கணேசமூர்த்தி காயத்திரி மட்டக்களப்பில் ஆற்றுகை செய்யப்பட்ட வீதி நாடகங்களும் அவற்றின் ஆற்றுகை முறைமைகளும்\n155 2007/08/V அப்துல் றசூல் ஸானாஸ் நுஸ்றா கண்டி ஓவியக்கலை மரபுகளில் மொகலாய ஓவியங்களின் செல்வாக்கு\n156 2007/08/V மக்கீன் பாத்திமா நஸ்மிலா அம்பாறை மாவட்டத்தின் முஸ்லீம் பிரதேசங்களில் அரபு எழுத்தாணிக்கலை ஓர் ஆய்வு\n157 2007/08/V அப்துல் லதீப் ஹீமைரா தென்னைமரக் கைப்பணிப்பொருட்கள் அநுராதபுர மாவட்டத்தை மையமாகக் கொண்ட ஓர் ஆய்வு\n158 2007/08/V அப்துல் லதீப் ருமைசா கம்பஹா மாவட்டத்தில் பிரம்புக் கைப்பணி கலைப்பொருட்கள் பற்றிய ஆய்வு\n159 2007/08/V ஜீலி தக்ஸினி மேலைத்தேய ஓவியங்களின் வரலாற்றுக்கு முற்பட்ட கால ஓவியங்கள் ஏற்படுத்திய தாக்கம் ஓர் ஆய்வு\n160 2007/08/V அப்துல் கஹ்ஹார் றவாஸியா மன்னார் பிரதேச முஸ்லிம் மக்களது மருதாணிக் கலை மரபு\n161 2007/08/V தையூப் சாஹிரா மன்னார் அல்லிராணிக் கோட்டையும் அதன் வடிவமைப்பும்\n162 2007/08/V முஹாதுகான் இர்பானா பன்புல் கைப்பணிப் பொருட்களின் அலங்காரமும் வடிவமைப்பும்(மட்டக்களப்பின் காத்தான்குடி,மண்முனைப்பற்று பிரதேசங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை) ஓர் ஆய்வு\n163 2007/08/V தர்மலிங்கம் தனபாலன் ஓவியங்களினூடாக செட்டிபாளையக் கிராமம்\n164 2007/08/V சாமித்தம்பி அகிலகுமார் மண்முனை தென் எருவில் பற்று களுவாங்சிக்குடி பிரதேசத்தின் பழமை வாய்ந்த இந்து ஆலயங்களின் விளக்குகள்\n165 2007/08/V அஹமது பாறூக் பஜீலா காத்தான்குடி பிரதேசத்தில் காணப்படுகின்ற ரேகாஷஷஹாழின் அலங்கார வடிவங்களும் அதன் இன்றைய நிலையும் பற்றிய ஆய்வு\n166 2007/08/V அஸிஸ் ஆயிஷா ஓவியர் எஸ்.ஏ.ஜலீல் அவர்களின் ஓவியங்கள்\n167 2007/08/V குழந்தைவேல் ஹேமப்பிரியா மட்டக்களப்பு தமிழ் சமூகத்தில் மேற்கொள்ளப்படும் அணிகலன்களின் அழகியல் வெளிப்பாடுகள்\n168 2007/08/V சமூன் நஸீரா பர்வீன் ஈழத்துப் பெண் ஓவியர்களான வாசுகி ஜெய் சங்கர் ,ஸம்ஸியா கலீல் ஆகியோரது பணி பற்றிய ஆய்வு\n169 2007/08/V சரிபுத்தீன் முஹமத் சுஹாஸ் நவீன ஓவியக்கலை இசங்களில் பப்லோபிக்காசோவின் ஓவிய வெளிப்பாட்டு முறை ஓர் ஆய்வு\n170 2007/08/V ஞானசேகரம் வசந்தகுமார் இந்து ஆலயங்களில் உள்ள உலோகப்பொருட்களின் மீதான அழகியல் கலை வேலைப்பாடு ஓர் ஆய்வு\n171 2007/08/V சிவலிங்கம் சுயேந்திரன் வவுனியா அரும்பொருட்காட்சியகம் ஓர் ஆய்வு\n172 2007/08/V கவிதா துரைச்சாமி மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்து ஆலயங்களில் காணப்படும் கதவு, கதவு நிலைசார் அலங்காரங்கள் பற்றிய ஓர் ஆய்வு\n173 2007/08/V சதாசிவம் தேவராஜ் ஆலயடி வேம்பு பிரதேச இந்து ஆலயங்களில் காணப்படும் அலங்கார சுவர் ஓவியங்கள்\n174 2007/08/V மகேஸ்வரன் இந்துஜன் மட்டக்களப்பு வண்ணத்துப்பூச்சி பூங்காவின் ஓவியத்திறனாய்வு\n175 2007/08/V அன்வர் அம்ஹர் புத்தளப் பிரதேசத்தின் ச��கால ஓவியங்களான முஹமட், ரவூப் ஓவியர்களின் கலைப்படைப்புக்கள் பற்றிய ஓர் ஆய்வு\n176 2007/08/V நஜிமுதீன் ஹிஸ்வானுஸ் ஸமான் கொழும்பு நுண்கலை கல்லூரி கலைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பு ஓர் ஆய்வு\n177 2007/08/V சிந்தியா செல்வராஜா சுவாமி விபுலானந்த கற்கைகள் நிறுவனத்தின் கட்புல தொழிற்துறை சார் கல்வியும் தொழில்வாய்ப்புகளும் ஓர் ஆய்வு\n178 2007/08/V முஹமட் பதூர் பாத்திமா பர்வின் சம்மாந்துறை முஸ்லிம்களின் திருமணச்சடங்கு முறைகளின் கலை வெளிப்பாடு\n179 2007/08/V விஜயரெத்தினம் கிரிசாந்த்; பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் காணப்படும் வெண்கலக் கலைப்பொருட்கள் மீதான கலைவேலைப்பாடுகள் பற்றிய ஓர் ஆய்வு\n180 2007/08/V அபூபக்கர் மரைக்கார் ஆப்ரின் பானு 19ம்,20ம் நூற்றாண்டின் புத்தள நகரில் காணப்பட்ட முஸ்லிம்களின் கலை மரபுகள்\n181 2007/08/V அப்துல் றகீம் நாஜிதா பர்வின் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் கேலிச்சித்திரக் கலைஞர்களும் ,அவர்களுடைய படைப்புக்களும்\n182 2007/08/V சின்னத்தம்பி ஜெயரூபன் ஸ்ரீ சங்கமன் காட்டுப்பிள்ளையார் ஆலயத்தின் கட்டிடம் ,சிற்பம் ,ஓவியங்கள் பற்றிய ஓர் ஆய்வு\n183 2007/08/V மக்கீன் முஹமட் நஸ்லுன் அம்பாறை மாவட்டங்களின் முஸ்லிம் பிரதேசங்களில் இஸ்லாமிய கட்டடக்கலை மரபுகள்\n184 2007/08/V புண்ணியமூர்த்தி சதீஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்பாண்ட கலைவளர்ச்சி ஓர் ஆய்வு\n185 2007/08/V கவிக்குயிலி கந்தசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட யாழ்பாணத்து சமகால ஓவியர்கள்\n186 2007/08/V பொன்னம்பலம் கமல்ராஜ் ஆலயடி வேம்பு பிரதேச இந்துக்களின் மாற்றமடைந்து வருகின்ற திருமண மணவறை அலங்காரங்கள்\n187 2007/08/V கப்பபிச்சை சபுராபேகம் மன்னார் திருமறைக்கலாமன்றத்தின் கலைப்பணிகளில் பனங் கைப்பணிப்பொருட்கள் ஓர் ஆய்வு\n188 2007/08/V சின்னத்தம்பி அனுரதன் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் மாட்டுவண்டிகளும் அதன் அலங்காரங்கள் பற்றிய ஓர் ஆய்வு\n189 2007/08/V பாத்திமா பஸ்மினா ஆதம்பாவா மருதமுனை நெசவுக் கலைஞர் ஜெமில் அவர்களின் பாரம்பரிய கைவினைப்படைப்புக்கள் ஓர் ஆய்வு\n190 2007/08/V கிதுறுமுகைதீன் முஹம்மது சைபுல்லாஹ் கோட்டோவியத்தில் அட்டாளைச்சேனை பண்பாட்டுப் பாரம்பரியம்\n191 2007/08/V அப்துல்கபூர் டில்ஸானா பேகம் கிழக்கிலங்கையில் இஸ்லாமியப் பெண்களின் ஆடையில் ஏற்பட்ட மாற்றங்கள்\n192 2007/08/V தவராசா கீதாஞ்சன் மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசத��தில் ஆலயங்களின் வளிபாட்டில் காணப்படுகின்ற தனித்துவமான தோரண அலங்காரங்கள் ஓர் ஆய்வு\n193 2007/08/V கோகிலராஜா சுதர்சன் பாண்டிருப்பு பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அம்மன் ஆலயங்களின் சிற்பங்கள் ஓர் ஆய்வு\n194 2007/08/V முஹமட் அஸ்ரப் அஹமட் அஷ்பாக் சமகாலத்தில் மட்டக்களப்பு இலத்திரனியல் வரைகலையில் புகைப்படக்கலை ஓர் ஆய்வு\n195 2007/08/V சாகுல் கமீது முஹம்மது சதாத் திருகோணமலை மாவட்டதின் வெள்ளைமணல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சிப்பி அலங்காரக் கைத்தொழில் பற்றிய ஓர் ஆய்வு\n196 2007/08/V சண்முகநாதன் நிரேஷ் தேத்தாதீவ மகிழடிக்கூத்தும் அது எதிர் நோக்கும் சவால்களும்\n197 2008/09/V அல்லிராஜா ஹெமல் ராஜ் காரைதீவு கண்ணகி அம்மன் ஆலய ராஜகோபுரமும் சிறப்பும் ஓர் ஆய்வு\n198 2008/09/V விநாயகலிங்கம் வைணவி அருகி வரும் அரிசிமாப் பலகாரங்கள் ஓர் ஆய்வு\n199 2008/09/V சிவசுப்பிரமணியம் டிசாதன் பொலனறுவைக்கால இந்து உலோக சிற்பங்கள்\n200 2008/09/V அபூபக்கர் பாத்திமா சானாஸ் சாய்ந்தமருது பிரதேசத்தில் கம்பளி நூல் கலையாக்கங்கள் ஓர் ஆய்வு\n201 2008/09/V சீனித்தம்பி நிரோஜன் மட்டக்களப்பு வாகரை பிரதேச பலங்குடிகளின் பாவனைப் பொருட்களின் கலை அம்சங்கள்\n202 2007/08/V அப்துல் அஸீஸ் முஹம்மது சப்ரின் காத்தான்குடி பிரதேசத்தின் மரச் செதுக்கல் வேலைப்பாடு சம்மந்தமான ஓர் ஆய்வு\n203 2008/09/V உமர் லெப்பை முஹம்மது நவ்பான் சம்மாந்துறைப் பிரதேசத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிவாசல்களையும் சியாரங்களையும் ஓவியத்தில் கொணர்தல்\n204 2008/09/V றஊப் முஹம்மட் றியாஸ் கிண்ணியா பிரதேசத்தில் தையற்கலை உற்பத்தியில் பெண்களின் சல்வார் ஆடை வடிவமைப்பு ஓர் ஆய்வு\n205 2008/09/V ஜீஜிதா நல்லரெத்தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்து ஆலயங்களில் காணப்படும் வாயிற் காவற் சிற்பம் பற்றி ஓர் ஆய்வு\n206 2008/09/V கணேசன் விஜயகாந் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்து ஆலயங்களின் தேர்ச்சிற்பங்கள் ஓர் ஆய்வு\n207 2008/09/V மு.தஅம்ஜாத் அகமட் அக்கரைப்பற்று பிரதேச முஸ்லிம்களின் பாரம்பரியக் கலை மரபுகள் ஓவியங்களினூடான வெளிப்பாடு\n208 2007/08/V சுல்தான் ஜலீல் கற்பிட்டி பிரதேச சுற்றுலாத் துறையில் வெளிப்பாடுகள் பற்றிய ஓர் ஆய்வு\n209 2008/09/V முஹம்மது ஹீசைன் வாயிஸ் கிண்ணியா பிரதேசத்தில் பாரம்பரிய சீனடிக்கலையினை ஓவியத்தினூடாக ஓர் பார்வை\n210 2008/09/V எஸ்.ஏ.சீ.சித்த�� றுமானா காத்தான்குடி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு கோபுரம் ,சுற்று வட்டக் கோபுரம் என்பவற்றின் கலையம்சம் ஓர் ஆய்வு\n211 2008/09/V சதாசிவம் ரஞ்சிதமலர் மட்டக்களப்பு புன்னைச் சோலை காளி அம்மன் கோவில் சிற்பங்கள் பற்றிய ஓர் ஆய்வு\n212 2008/09/V முஹம்மது சாபி பாத்திமா கஸ்னிம் பானு கற்பிட்டி பிரதேசத்தின் கிராமிய கைவினைப் பொருட்கள் ஓர் ஆய்வு\n213 2008/09/V எம்.ஏ.பாத்திமா சப்னா மலர் அலங்கரிப்புகலைஞர் முஹமட் சபீக்-கலை நோக்கில் ஓர் பார்வை\n214 2008/09/V பதுறுதீன் பர்சானா பேகம் புத்தளப் பரதேசத்தின் பனைக் கைவினைப் பொருட்களின் ஓர் ஆய்வு\n215 2008/09/V சலீம்கான் பாத்திமா பர்கானா கல்பிட்டிப் பிரதேச கலைஞர் தாரிக் அவர்களின் உள்ளக சுவர் அலங்காரங்கள்\n216 2008/09/V சறூர் பாத்திமா றிபாஸா ஐசிங் கேக் அலங்காரங்கள் சமகால அழகியல் கலை வெளிப்பாடு புத்தளப் பிரதேசத்தை மையமாகக் கொண்ட ஓர் ஆய்வு\n217 2008/09/V சைமன் செலின்கீர்த்திகா மன்னார் பிரதேசத்து கத்தோலிக்க ஆலயங்களில் நடைபெறும் திருப்பலிப்பூசையில் பயன்படுத்தப்படும் அலங்காரப் பொருட்கள்\n218 2008/09/V முஹம்மது அப்துல் கபூர் முஹம்மது தாரிக் கிண்ணியாப்பிரதேசத்தில் மக்களால் மேற்கொள்ளப்படும் மரத்தளபாடங்களில் கவை அழகியல் முக்கியத்துவம் ஓர் ஆய்வு\n219 2008/09/V திருச்செல்வம் ராஜீவ் நயினை நாகபூசனி அம்மன் ஆலய தேர்ச்சி சிற்பங்கள் ஓர் ஆய்வு\n220 2008/09/V கணேசமூர்த்தி டினேஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏட்டுச் சுவடிகளில் காணப்படும் குறியீட்ட வடிவங்கள்\n221 2008/09/V யேசுக்குமார் அலக்ஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் உலோகவார்ப்புக் கைத்தொழிலும் , கலைஞர்களின் கலைப்படைப்புகளும் ஓர் ஆய்வு\n222 2008/09/V ஜனார்த்தனி தாமோதரம் அம்பலாங்கொடை முபமூடி அரும்பொருட்காட்சியகம் ஓர் ஆய்வு\n223 2008/09/V பரராஜசிங்கம் குமுதா அக்கரைப்பற்றில் ஆலயடிவேம்பு பிரதேசத்தில் வடிவமைக்கப்படும் மரபு மற்றும் நவீன கோலங்கள் ஓர் ஆய்வு\n224 2008/09/V பாத்திமா சுமைரா அம்பாறை மாவட்டத்தில் காகித கைவினை ஓர் அழகியல் ஆய்வு\n225 2008/09/V முஹம்மட் பஷீர் பாத்திமா ஷப்னாஸ் பழங்கள் ,மரக்கறிகள் முதலியவற்றில் மேற்கொள்ளப்படும் அலங்கார வடிவங்கள் குருநாகல் மாவட்டத்தை அடிப்படையாக கொண்ட ஆய்வு\n226 2008/09/V யஸ்மின் சகிய்யா யாகூப் துணிகளினால் வடிவமைக்கப்படும் கலை வேலைப்பாடுகள் புத்தள பிர���ேசத்தை மையமாக கொண்ட ஆய்வு\n227 2008/09/V பாயிஸ் பாத்திமா முஸ்பிரா புத்தளம் பிரதேசத்தின் திரை அச்சுக்கலை ஓர் ஆய்வு\n228 2007/08/V மஹருப் பாத்திமா பர்மிலா அச்சுக்கலையும் அதன் நவினத்துவமும் ஓர் ஆய்வு\n229 2008/09/V ஏ.எம்.எம்.முஹம்மது ஹப்லான் இலங்கையில் இந்து வெண்கலச்சிற்பங்கலை மரபுகள் கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு\n230 2008/09/V முஹமட் இக்பால் றிப்கா அநுராதபுரத்தில் உள்ள தந்திரிமலைக்குகை ஓவியங்கள் ஓர் ஆய்வு\n231 2008/09/V எஸ்.சுஹைல் முஹமட் அநுராதபுர சிற்பத்தூண்கள்\n232 2008/09/V அப்துல் பஷீர் சூசான் ஷிபர் சாய்ந்தமருது பிரதேச திரைச்சீலை அலங்கார வடிவமைப்பு\n233 2008/09/V அப்துல் அஸீஸ் அஸ்மித் கிண்ணியா பிரதேசத்தின் பாரம்பரியத் தொழில்கள் ,சடங்குகள்,விளையாட்டுக்களை ஓவியங்கள் முலம் ஆவணப்படுத்தல்\n234 2008/09/V முகம்மது கனிபா முகம்மது சஹீல் கிண்ணியா பிரதேசத்தின் வேலிக்கதவு பற்றிய ஓர் ஆய்வு\n235 2008/09/V சரண்யா செல்வரூபன் பாடசாலை மாணவர்களின் உளப்பிரச்சினைகளை அடையாளம் காணலிலும் ,ஆற்றுகைப்படுத்தலிலும் ஓவியச் செயற்பாடுகள்\n236 2008/09/V உதயசூரியன் ரமணன் யாழ் பல்கலைக்கழக அரும்பொருட் காட்சியகம் ஓர் ஆய்வு\n237 2008/09/V தர்மராசா சுதர்சன் யாழ்பாணத்தில் இந்துக்களின் மணவறை ,மணப்பந்தல் அலங்காரம் ஓர் ஆய்வு\n238 2008/09/V நாகரத்தினம் டினேஸ் யாழ்பாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்து ஆலயங்களின் சுவரோவியங்கள் ஓர் ஆய்வு\n239 2008/09/V தர்ஷிகா பிரபாகர் யாழ்பாணத்தில் செப்புத்தகட்டுப் புடைப்புக்கலைமரபு இரத்தினகோபால் அவர்களது பங்களிப்பு பற்றிய ஓர் ஆய்வு\n240 2008/09/V ஜெயக்னுமார் ஜெயரோசி லுமினா சிற்பக் கலைஞர் ய.அ.லியோ அவர்களின் கலைப்படைப்புக்கள் ஓர் ஆய்வு\n241 2008/09/V கந்தசாமி விஜியகுமார் ஆலயடிவேம்பு பிரதேசத்தில் சமய , சமூக ,பண்பாட்டு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் குறியீட்டு அலங்கார வடிவங்கள் பற்றிய ஓர் ஆய்வு\n242 2008/09/D திருநாவுக்கரசு தர்மிக்கா சங்ககாலத்து பத்துப்பாட்டு அகத்திணை மற்றும் புறத்திணை இலக்கயங்களில் வெளிப்படுத்தப்படும் வீர ரஸம் ஓர் ஒப்பீட்டாய்வு\n243 2008/09/D சத்தியானந்தன் எழில்தனி தென்னாசிய சாஸ்திரிய நடனங்களான பரதநாட்டியம்,மோகினியாட்டம் ஓர் ஒப்பீட்டாய்வு\n244 2008/09/D செல்வராஜா பாமினி பரதநாட்டியக் கட்டமைப்பினுள் நவீனங்களை உட்படுத்திய தற்கால நடனக் கலைஞர்கள் பற்றிய ஓர் ஆய்வு\n245 2008/09/D நடேசராஜா ஆஷாயினி முத்தமிழ் வித்தகரின் மதங்கசூளாமணி நூல் -ஓர் ஆய்வு\n246 2008/09/D சவுந்தரராஜா மிலோஜனா பரதநாட்டிய உருப்படிகளில் வயலினின் வகிபாகம்\n247 2008/09/D யோகநாதன் அனிதா அப்பர் தேவாரங்களில் நடனம்\n248 2008/09/D யோகராஜா வித்யா பரதநாட்டிய ஜதிகளும் இலங்கையின் வடமோடித் தாளக்கட்டுக்களும் ஓர் ஒப்பீட்டாய்வு\n249 2008/09/D அன்னலிங்கம் நிரோஜினி கல்வெட்டுக்களும் ,சிற்பங்களும் கூறும் நடனச் செய்திகள்\n250 2008/09/D தெய்வேந்திரராசா தேஜிதா இலங்கையில் தேவதாசிகள் ஓர் ஆய்வு\n251 2008/09/D சந்திரபோஸ் பிரசாந்தினி நோர்வேயின் பரதநாட்டிய வளர்ச்சி கவைமாமணி திருமதி.மாலதி யோகேந்திரன் அவர்களின் கலைப்பணியை மையப்படுத்திய ஓர் ஆய்வு\n252 2008/09/D விஜயநாதன் விஜயசக்தி பரதநாட்டிய சிகிச்சை\n253 2008/09/D வேலாயுதம் சுதர்சினி இலங்கை வாழ் சிங்கள மக்களின் பாரம்பரியமிகு கண்டிய நடனம் அன்றும் இன்றும் ஓர் ஆய்வு\n254 2008/09/D கிறிஸ்தோப்பு மேரி மரினா டயஸ் மன்னார் வங்காலைப்பிரதேசத்தில் ஆற்றுகை செய்யப்படும் கூத்துக்களில் காணப்படும் நடன அம்சங்கள் ( தெரிவு செய்யப்பட்ட கூத்துக்கள்)\n255 2008/09/D யோகநாதன் றெபேக்கா தர்சினி பரத நாட்டிய உருப்படிகளில் பதம், ஜாவளி ஓர் ஓப்பீட்டாய்வு\n256 2008/09/D பாக்கியராசா நிதர்ஷனா பரத மீளுருவாக்கலில் ஈ.கிருஸ்ணையரின் பங்களிப்பு\n257 2008/09/D லோகிதாஸ் சோபிக்கா பரதநாட்டிய ஆற்றுகைத்திறன் விருத்தியில் உடற்கூறுகள்\n258 2008/09/D இராஜேந்திரன் அர்ச்சனா பிரம்ம ஸ்ரீ ந.வீரமணி ஐயாவின் குறவஞ்சி நாட்டிய நாடகங்கள் பற்றிய ஓர் ஆய்வு\n259 2008/09/D சிவபாலசிங்கம் சுகந்தினி நவரஸங்களும் அஸ்டவித நாயகிகளும் பற்றிய ஓர் ஆய்வு\n260 2008/09/D நித்தியானந்தம் சர்மிலா ஆண்டாள் பாசுரங்களில் இருந்து வெளிப்படும் ரஸங்கள்\n261 2008/09/D செல்வரெத்தினம் சிந்துஜா யாழ் இராமநாதன் கல்லூரியில் நடைபெற்ற நாட்டிய நாடகங்கள் பற்றிய ஓர் ஆய்வு\n262 2008/09/D நவரெத்தினராஜா பதுசா பரதறநாட்டிய உருப்படிகளின் ஊடாக நட்டுவனார்களின் பங்களிப்பு ஓர் ஆய்வு\n263 2008/09/D இராமயோகி சந்திரபோஸ் மஞ்ஜிபாஜினி நாட்டிய நாடகங்களில் ஆஹார்ய அபிநயம்\n264 2008/09/D சிவானந்தன் தர்சினி உடப்பூரில் காணப்படும் கிராமிய நடன வடிவங்கள்\n265 2008/09/D செல்வக்கதிரமலை விநோதா தென்னிந்திய சாஸ்திரிய நடனங்களுக்கு இடையிலான உருப்படிகளின் ஓர் ஒப்பீட்டாய்வு\n266 2008/09/D தட்சணாமூர்த்தி அ��ிராமி மராட்டியர் காலத்து நாட்டிய நாடகம் ஓர் ஆய்வு\n267 2008/09/D அமிர்தலிங்கம் தமிழினி இலங்கையில் வெளிவந்த உருத்திக் கணிகையர் நூல் பற்றிய ஓர் ஆய்வு\n268 2007/08/D சிவபாலசிங்கம் சிந்துஜா கரைதுறைப்பற்றுப் பிரதேசத்தின் கிராமிய நடன வடிவங்கள் ஓர் ஆய்வு\n269 2008/09/DT முஹமட் யூசுப் பஸ்லியா கல்லியில் பின்தங்கிய மாணவர்களின் ஆளுமை விருத்தியில் கல்வியியல் அரங்கச் செயற்பாட்டின் பங்களிப்பு(கல்முனை,திரிதரு பியச மாலை நேர பாடசாலையை மையப்படுத்திய ஆய்வு)\n270 2008/09/DT முஹமட் யூசுப் பஸ்மியா கிழக்கிலங்கை முஸ்லிம்களின் களிகம்பு ஆட்டத்திற்கும் ,தமிழர்களின் வசந்தன் கூத்திற்கும் இடையிலான ஒப்பீட்டாய்வு\n271 2008/09/DT நாகராசா கீர்த்தியா சாகுந்தல நாடகத்தின் ரசக் கோட்பாடும் பாத்திரப் படைப்பும்\n272 2008/09/DT விஜயவர்த்தன மாருதி நாடகநோக்கில் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடிப் பிரதேச சிறுதெய்வ வழிபாட்டுச் சடங்குகள்\n273 2008/09/DT குழந்தைவேல் அனுசியா முன்பள்ளி ஆசிரியர் கற்பித்தல் ஆளுமை விருத்தியில் கல்வியில் அரங்கச் செயற்பாடு( களுவாஞ்சிக்குடி பிரதேசத்தின் முன்பள்ளி ஆசிரியர்களை மையப்படுத்திய ஆய்வு)\n274 2008/09/DT மகேஸ்வரன் ஷோபனா இலங்கையில் தமிழில் எழுந்த அபத்த சாயல் கொண்ட நாடகங்கள் பற்றிய ஓர் ஆய்வு\n275 2008/09/DT கருணாநிதி வரதீபன் இளைய பத்மநாதனின் ஏகலைவன் நாடகப் பிரதியும் பிரளயனின் ஏகலைவன் நாடகப் பிரதியும் ஓர் ஒப்பீட்டாய்வு\n276 2008/09/DT கோபாலசிங்கம் சசிக்குமார் தேசிய இளைஞர் நாடக விழாவும் அதில் தமிழ் நாடகங்களின் பங்களிப்பு (2009-2013)\n277 2008/09/DT விக்னேஸ்வரமூர்த்தி நிரோஜன் யாழ்பாணக்கூத்து மரபில் 1980 களிற்குப்பின் பருத்தித்துறைப் பிரதேசத்தின் கூத்து ஆற்றுகை தொடர்பான ஓர் ஆய்வு\n278 2008/09/DT தியாகராசா லசிகா ஈழத்து தமிழ் நாடக அரங்கில் விமர்சனக் கலையின் வகிபங்கு\n279 2008/09/DT இராசநாயகம் கியூறிற்றா இளவாலைப்பிரதேச உடக்கு பாஸ்க்கு அன்றும் இன்றும்\n280 2008/09/DT அருனகிரிநாதன் ஜர்மிலா தமிழ்த்தினப் போட்டி நாடகங்கள்\n281 2008/09/DT கிருஷ்ணப்பிள்ளை கஜாந்தினி இராவணேசன், மிருச்சகடிகம்,அற்றைத்திங்கள் ஆகிய நாடகங்களில் பாரம்பரிய இசைக்கருவிகளைப் பயன்படுத்திய முறைமை\n282 2008/09/DT விஜயகுமார் விதுஷ்யா புலவர் கி. அருளம்பலம் அவர்களின் கூத்து பிரதியாக்கச் செயற்பாடு பற்றிய ஆய்வு\n283 2008/09/DT குணசேகரம் சுரேஸ்குமார் இலங்கைக்கல�� ,கலாசாரத் தினைக்களத்தின் தமிழ் நாடகம் சார்ந்த செயற்பாடுகள் (2009இலிருந்து 2014 வரையான ஆய்வு)\n284 2008/09/DT பத்மநாதன் துஷ்யந்தன் கோவில் போரதீவு உதயதாரகை கலைக்கழகத்தின் அரங்கச் செயற்பாடுகள்\n285 2008/09/DT கதிரேசப்பிள்ளை சந்திரமேகன் சேக்ஸ்பியருடைய நாடகப் பிரதிகளில் வெளிப்படும் ஆளுமை (தேர்ந்தெடுக்கப்பட்ட நாடகப் பிரதிகளை அடிப்படையாகக்கொண்டு)\n286 2008/09/DT சரவணமுத்து தரேஸ்பரன் பல்கலைக்கழக அரங்க ஆய்வுச் சூழலில் ஆய்வுப் பொருளாகச் சடங்கு-ஓர் ஆய்வு\n287 2008/09/DT கதிர்காமநாதன் காயத்திரி பேராசிரியர்.க.கணபதிப்பிள்ளையின் நாடகங்களில் அங்கதம் சமூகநாடகங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு\n288 2008/09/DT தில்லைநாயகம் ரதீஸ்வரி திருக்கோவில் பிரதேசக் கூத்துக் கலை பற்றிய ஓர் ஆய்வு\n289 2008/09/DT தேவராஜா கோபிதா நாவிதன்வெளிப்பிரதேசத்தில் செவிவழிக் கதைகள் பற்றிய தேடலும் தெரிவுசெய்யப்பட்ட கதைகளில் ஒன்றை நாடகப் பிரதியாக்கம் செய்தல்\n290 2008/09/DT நாரயணப்பிள்ளை பத்மப்பிரியா தமிழ் நாடகப் பனுவல்களில் பெண்நிலைப்பார்வை(தேர்ந்தெடுக்கப்பட்ட நாடகப்பிரதிகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு )\n291 2008/09/DT தேவராசா இளவரசன் வடமராட்சிப் பிரதேச பாரம்பரிய அரங்க வடிவங்களின் காண்பிய மூலகங்கள்\n292 2008/09/DT சிவபாலன் நிரோசன் நடிகருக்கான பயிற்சிக் குரல் மற்றும் பேச்சினை மையப்படுத்திய ஓர் ஆய்வு\n293 2008/09/DT வைரவன் சுபரூபன் கற்றல்,கற்பித்தல் செயற்பாட்டில் நாடகமும் அரங்கியலும் பாடம் எதிர்கொள்கின்ற பிரச்சினை(தெரிவு செய்யப்பட்ட இரு பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டது)\n294 2008/09/DT பரமநாயகம் லீனஸ் சகாயதாஸ் சமகால அரங்கச் சூழலில் இசைநாடகத்தின் முக்கியத்துவம் (2000ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை யாழ்பாணத்தை மையப்படுத்திய ஓர் ஆய்வு)\n295 2008/09/DT செல்வராசா ஞானமாதங்கி சிறுவர் அரங்கில் உள ஆற்றுப்படுத்தல் (முல்,மாங்குளம் மத்திய மகாவித்தியாலத்தை ஆய்வுக்களமாகக் கொண்ட ஆய்வு)\n296 2008/09/DT ஆறுமுகம் கோவர்த்தனன் காத்தவராயன் கூத்தின் அழகியல் அம்சங்கள் (வடமராட்சிக்கிழக்கில் ஆடப்படும் காத்தவராஜன் கூத்தை மையப்படுத்தியது)\n297 2008/09/DT குலெந்திரன் சேயோன் நாட்டிய சாஸ்திர நாடக விதிகளும் மிருச்சகடிகமும் ஓர் ஆய்வு\n298 2008/09/DT சதாசிவம் முகுந்தன் நடிப்பு பயிற்சி முறையாக பாரம்பரிய விளையாட்டுக்கள்\n299 2008/09/DT தவநாதன் நிசாளினி சிலப்பதிகாமும் ��ரதநாட்டிய சாஸ்திரமும் கூறும் ஆஹார்ய அபிநயம் ஓர் ஆய்வு\n300 2008/09/DT கருனாகரன் மேகலா தேர்ந்தெடுக்கப்பட்ட நாடகங்களும் பின்நவீனத்துவ நோக்கும் (இராவணேசன் , கந்தன்கருனை, வனவாசத்தின் பின்)\n301 2008/09/DT நடராசா பிரித்திகா சிறுவர் நாடக அரங்கில் காட்சியமைப்பு , வேடவுடை, ஒப்பனை சார்ந்த காண்பிய மூலகங்களின் வகிபங்கு\n302 2009/10/V சிறிதரன் யசோதாரணி யாழ்பாணப்பல்கலைக்கழக தொல்பொருட்சாலையில் சுதமலை புவனேஸ்வரியம்மன் ஆலய பழைய தேர்ச்சிற்பங்கள் நுண்கலை நோக்கிலான ஆய்வு\n303 2009/10/V தியாகராசா விஜிகரன் யாழ்பாண அருங்காட்சியகத்தில் உள்ள சிற்பங்கள் நுண்கலை நோக்கிலான ஓர் ஆய்வு\n304 2009/10/V அப்பாஸ் சஹ்ரா பானு அநுராதபுரம் இசுறுமுனியகுகை ஓவியங்கள் ஓர் ஆய்வு\n305 2009/10/V செல்வநாயகம் லக்ஷ்மி பார்கவி எம்பக்க தேவாலய மரவேலைப்பாடுகளின் கலை வெளிப்பாடுகளின் ஓர் ஆய்வு\n306 2009/10/V ராஸிக்தீன் பாத்திமா நஸ்ஹத் அநுராதபுரத்தில் உள்ள ஜேதவனராமய தொல்பொருட்காட்சியகம் கலைப் படைப்புக்கள் பற்றிய ஓர் ஆய்வு\n307 2009/10/V இராசதுரை தர்சிகா யாழ் திருமறைக்கலா மன்ற கலைத்தூது கலாமுற்றக் கலைக்கூட ஓவியங்கள்\n308 2009/10/V இந்ரஜித் டின்சிகா ஓவியர் ரமணியின் அட்டைப்பட ஓவியப் பங்களிப்பு கலைமுக சஞசிகையினை அடிப்படையாக கொண்ட ஓர் ஆய்வு\n309 2009/10/V முஹமட் அலி நூருல் அஸ்மாஹ் கல்முனை முஸ்லிம் பிரதேச மனைகளின் வரவேற்பரை உள்ளக அலங்காரத்தில் கலை வெளிப்பாடுகள் ஓர் ஆய்வு\n310 2009/10/V எம்.எச்.முஹம்மட் றபியான் அநுராதபுர கால புத்தர் கற் சிப்பம் ஓர் ஆய்வு\n311 2009/10/V செய்யது அலி றொசானா பேகம் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட சுடுமண் சிற்பங்கள் ஓர் ஆய்வு\n312 2009/10/V யசீன் பாவா சித்தி சுபைதா மிஹிந்தலை விகாரை பௌத்த கட்டடக்கலை மூலங்கள்\n313 2009/10/V அருள்குமார் ஜோன்ஜிப்பிரிக்கோ இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்து வெண்கலச் சிற்பங்கள் ( நடராசர் வடிவங்களை சிறப்பாகக் கொண்ட ஓர் ஆய்வு )\n314 2009/10/V ஞானசேகரம் மஜீபன் யாழ் சிற்பக் கலைஞர் ஏ.வி.ஆனந்தனின் மரச்செதுக்கல் கலையின் வெளிப்பாடுகள் ஓர் ஆய்வு\n315 2009/10/V அப்துல் ஜனாப் முஹம்மது மில்ஹார் புத்தளப்பிரதேசத்தில் அலத்திரனியல் அச்சுக்கலை பற்றிய ஓர் ஆய்வு\n316 2009/10/V நிசாம்தீன் முஹம்மது ஜசீம் யாழ்பாணத்துக் கலைஞர் சின்னத்துறை சண்முகராஜாவின் கலைப்படைப்புக்கள் பற்றிய ஆய்வு\n317 2009/10/V மாதவராசா சிறிசாந்தன் யா���்பாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேசங்களில் கண்ணாடி இழையக்கலை அழகியல் வெளிப்பாடுகள் ஓர் ஆய்வு\n318 2009/10/V அமீர் நதிஜானி இலங்கை நவீன ஓவியத்தில் எஸ்.எச் சரததின் பங்குபாடும் தற்போதய போக்கும் ஓர் ஆய்வு\n319 2009/10/V அப்றா லெப்பை உம்மு ழாபிறா இலங்கை தபால் முத்திரைகளின் பண்பாட்டு வெளிப்பாடுகள் ஓர் ஆய்வு\n320 2009/10/V முஹம்மட் சித்திக் விஹாறா மருதமுனைப் பிரதேச கைவினை அலங்காரப் பொருட்கள் பற்றிய ஆய்வு\n321 2009/10/V பாத்திமா பசீனா தல்பீக் இஸ்லாமிய ஆடை ஆபரண அணிகலன்கள் புத்தளப் பிரதேசத்தை மையப்படுத்திய ஓர் ஆய்வு\n322 2009/10/V சஹாப்தீன் நஸ்மியா கற்பிட்டி பிரதேசத்தில் மருவிப்போன பாரம்பரிய வீட்டு உபயோகப்பொருட்களில் வெளிப்படுத்தும் அழகியல் ஓர் ஆய்வு\n323 2009/10/V றசீம் பாத்திமா மபாஸா வின்சன்ட் வான்கோவும் அவரது ஓவியங்களில் வெளிப்படும் வர்ணப்பயன்பாடும்\n324 2009/10/V முஹம்மட் தாவூஸ் முஸ்பிரா இலங்கையின் இரத்தினக்கல் கைத்தொழில் துறையினால் படைப்பாக்க நுட்பங்களின் பிரயோகம்(இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களை மையப்படுத்தியது )\n325 2009/10/V நாகூர் பிச்சை அபூதாஹிர் பாத்திமா சப்ரினா ஒல்லாந்தர் கால கற்பிட்டி கோட்டை பற்றிய ஆய்வு\n326 2009/10/V பரமேஸ்வரன் நிறஞ்சன் வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் சிற்பங்களின் அழகியல் பற்றிய ஆய்வு\n327 2009/10/V முஹம்மது தாஜீதீன் பாத்திமா றுக்சானா தம்புள்ள குகை ஓவியங்கள் காட்டும் அலங்காரங்களில் வெளிப்பாடு நுண்கலை அடிப்படையிலான ஓர் ஆய்வு\n328 2009/10/V ஹாதி கபூர் பாதிமா சப்ரா சீதாவாக்கை பெரண்டிக் கோவில் கட்டிடக்கலை ஓர் சிறப்பாய்வு\n329 2009/10/V யோகராஜா பிரேமாந்தராஜ் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்துக்கோவில்களில் காணப்படும் மர வாகனங்கள் பற்றிய ஆய்வு\n330 2009/10/V சண்முகம் பிரியந்தனி மட்டக்களப்பு புளியந்தீவில் ஐரோப்பியர் காலத்தில் கட்டப்பட்;ட கட்டடங்களின் அழகியல்\n331 2009/10/V சுந்தரம்பிள்ளை அரிஹரன் மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட மங்கல நிகழ்ச்சி மண்டபங்களின் அழகியல் தொடர்பான ஆய்வு\n332 2009/10/V மாணிக்கப்பிள்ளை சதாட்சினி இந்து ஆலயங்களில் சாத்துப்படி அலங்கார வடிவமைப்புக்கள் (மட்டக்களப்பு பிரதேச தேர்ந்தெடுக்கப்பட்ட இந்து ஆலயங்களை மையமாகக் கொண்டது)\n333 2009/10/V கோபால் சுசிக்குமார் மட்டக்களப்பில் மட்பாண்டக் கைத்த���ழில் கலை, அழகியல், பண்பாட்டு,பொருளாதார முக்கியத்துவம்\n334 2009/10/V யோகராசா குகன் இலங்கையின் கி.பி13 ஆம் நூற்றாண்டு வரையான சந்திரவட்டக்கற்கள் பற்றிய நுண்ணாய்வு\n335 2009/10/V முஹம்மது ஹாசிம் இஸ்மியா இலங்கை ராஜாங்கனை ஹத்தி குச்சி விகாரை ஓர் ஆய்வு\n336 2009/10/V அப்துல் கரீம் முகம்மது றம்ஸான் யாப்பகூவ இராசதானியில் காணப்படும் படைப்புக்களில் பாண்டிய கலையின் செல்வாக்கு பற்றிய ஓர் ஆய்வு\n337 2009/10/V முஹம்மது றசாக்தீன் பாத்திமா இபாஸா இலங்கையின் பத்திக் அலங்காரம் (புத்தள மாவட்டத்தின் மெதகொஸ்வாடிய பிரதேசத்தினை மையமாகக் கொண்டது)\n338 2009/10/V சித்திரவேல் நளினி மட்டக்களப்பு பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆலயங்களின் தோரண அமைப்புக்கள்\n339 2009/10/V இராசையா தவச்செல்வி மட்டக்களப்பு வந்தாரமூலை ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலயங்த்தின் கட்டடக்கலை பற்றிய ஓர் ஆய்வு\n340 2009/10/V கோபாலபிள்ளை மதீஸ்குமார் சீகிரிய ஓவியங்கள் ஓர் நுண் ஆய்வு\n341 2009/10/V முகமட் ஜீலாத் முகமட் ஜஸ்லின் காத்தான்குடி தியான மண்டபத்தில் வெளிப்படும் அழகியல் தோற்றப்பாடுகளும் அதன் அதன் தத்துவங்களும் ஆய்வு\n342 2009/10/V கேதாரபிள்ளை சதீஸ்கரன் கிழக்கு இலங்கைத்தமிழர் மத்தியில் ஆபரணக்கலை பழமையும் புதுமையும்\n343 2009/10/V நடராசா செல்வகுமார் இலங்கையில் சுதந்திரத்திற்கு பின் உருவாக்கப்பட்ட நாணயத்தாள்கள் மற்றும் குற்றிகளில் காணப்படும் விடயங்கள்\n344 2006/07/V குமாரகுலசிங்கம் சசிகுமார் மட்டக்களப்பு மரச்சிற்பக் கலைஞர் க. உதயசூரியனின் கரையாக்க அழகியல் பற்றிய ஆய்வு\n345 2008/09/V தனபாலசிங்கம் பகிரதன் கொழும்பு பொன்னம்பலவானேஸ்வரரலய கட்டட,சிற்பக்கலை ஓர் ஆய்வு\n346 2009/10/M தனுசியா நடராசா அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்து பற்றிய ஓர் ஆய்வு\n347 2009/10/M சங்கீதா இராஜதுரை யாழ்பாணத்துப் பண்ணிசை வளர்ச்சிப் போக்கு ஓர் ஆய்வு\n348 2009/10/M சுபேஜினி விக்கினேஸ்வரன் அருணகிரிநாதரின் திருப்புகழில் சந்த தாளங்கள் கையாளப்படும் விதம் பற்றிய ஓர் ஆய்வு\n349 2009/10/M இனித்தா யோகராசா தென்மராட்சிப் பிரதேச குரலிசைக் கலைஞர்கள் பற்றிய ஆய்வு\n350 2009/10/M கம்சா சிவராசா வேலனை பெருங்குளம் முத்துமாரியம்மன் மீது எழுந்த இசைபபாடல்கள்\n351 2009/10/M புஸ்பமாலினி பொன்னம்பலம் எம்.எல் வசந்தகுமாரியின் வாழ்வும் இசைப்பணியும்\n352 2009/10/M ஜெசிந்தா கிருஷ்ணமூர்த்தி மனோதர்ம சங்கீதத்தின் வளர்ச்சி���்கு அப்பியாசகானத்தின் முக்கியத்துவம்\n353 2009/10/M உஷ்ஷாந்தினி குணசீலன் ஹார்மோனிய வாத்தியக் கலைஞர் ஜோன்கபாஸ் இவர்களின் இசைப்பணி பற்றிய ஆய்வு\n354 2009/10/M அர்ச்சனா வனிதராசா நயினை நாகபூசனி மீது எழுந்த இசைப்பாடல்கள் பற்றிய ஓர் ஆய்வு\n355 2009/10/M ஜீவனா சிவா மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் மீது எழுந்த இசைப்பாடல்கள்\n356 2009/10/M பார்த்தீபா திருச்செந்தூர் வலிகாமபிரதேசத்தில் வாழ்ந்து வருகின்ற நாதஸ்வரக் கலைஞர்கள்\n357 2009/10/M ஜீவரஞ்சினி நவரத்தினம் கர்நாடக இசை கிரஹ பேதமும் ஜோதிடக்கலை கிரஹ சஞ்சாரமும் ஓர் ஒப்பீடு\n358 2009/10/M ஜனனி மகேந்திரன் மண்டுர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் மீது எழுந்த இசை வடிவங்கள்\n359 2009/10/M பாமினி கனேசலிங்கம் பொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் மீது எழுந்த இசைப்பாடல்கள் பற்றிய ஓர் ஆய்வு\n360 2009/10/M வின்சென்ற் நிரோஸ்குமார் கர்நாடக இசைக்கச்சேரிகளிலும் பரதநாட்டிய நிகழ்வுகளிலும் மிருதங்கம் வாசிக்கும் முறை\n361 2009/10/M மேரிபமிலினி துரைராசா இராகங்களும் மருத்துவ சிகிச்சை முறைகளும்\n362 2009/10/M மயூரி ஸ்ரீ நாகேஸ்வரன் இராம வழிபாட்டினூடாக எழுந்த இசை உருப்படிகள்\n363 2009/10/M தக்ஷாயினி பெரமையா கலைமாமணி நித்திய ஸ்ரீ மாகாதேவன் அவர்களின் இசைப்பணி\n364 2009/10/M சண்முகப்பிள்ளை செல்வப்பிரகாஷ் ஆண்டாள் திருப்பாவை பாசுரங்களும் ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் பதங்களும் ஓர் ஒப்பீடு\n365 2009/10/M கிறிஸ்ரினா சிவஞானம் மாமாங்கேஸ்வர திருத்தலத்தின் மீது பாடப்பட்ட பாடல்கள் ஓர் ஆய்வு\n366 2009/10/M கவிதாதேவி கந்தசாமி காரைக்கால் அம்மையாரின் பாடல்களின் இசை பற்றிய ஆய்வு\n367 2009/10/M சுதாழினி பத்மநாதன் இசை வடிவங்களின் வளர்ச்சியில் கவிக்குஞ்சர பாரதியாரின் பங்களிப்பு பற்றிய ஓர் ஆய்வு\n368 2009/10/M ந.சரணியா வவுனியா மாவட்டத்தில் தற்கால வழக்கில் உள்ள நாட்டார் இலக்கியங்களின் ஓர் ஆய்வு\n369 2009/10/M ரம்யா ரெட்ணவேல் மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் மீது இசைக்கப்பட்ட இசைப்பாடல்கள் ஓர் ஆய்வு\n370 2009/10/M டிசாந்தினி யோகநாதன் ஏறாவூர் பற்று பிரதேச பாரம்பரிய விளையாட்டுக்களிலும் கூத்துக்களிலும் காணப்படும் இசைப்பாடல்கள் ஓர் ஆய்வு\n371 2009/10/M நிதர்ஜினி நிக்கிலான் யாழ்பாண மறை மாவட்ட கத்தோலிக்க ஆலய வழிபாடுகளில் இசை\n372 2009/10/M கஸ்தூரி கணேசமூர்த்தி வடமராட்சி இசை வளர்ச்சியில் சங்கீத பூசணம��� திரு செ. குமாரசாமி அவர்களின் இசைப்பணி\n373 2009/10/M தேனுசா குலேந்திரநாயகம் தென்னிந்திய தமிழ் சினிமாவில் கானாப்பாடல்கள் பற்றிய ஓர் ஆய்வு\n374 2009/10/M சஜிதா சிவகுரு வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் மீது எழுந்த இசைப் பாடல்கள் பற்றிய ஓர் ஆய்வு\n375 2009/10/M தங்கராசா கோபிநாத் காரைதீவு பிரதேசத்தின் இசைபடபாரம்பரியத்தில் சித்தானைக்குட்டி சுவாமிகளின் வழிபாட்டுப்பாடல்களும் அவற்றின் இசைச் சிறப்பும்\n376 2009/10/M யமுனா சிவசம்பு கர்நாடக இசைக்கலை வளர்ச்சியில் சாரங்கம் இசை மன்றம் ஆற்றி வரும் பணி\n377 2009/10/M சிவகௌரி வசீகரன் கர்நாடக இசைக்குழு யாழ் வண்ணை வைதீஸ்வரன் ஆலயத்தின் பங்களிப்பு பற்றிய ஓர் ஆய்வு\n378 2009/10/M அம்பிகைபாலன் ரமா புளியஙகள்;கூடல் மகாமாரி அம்மன் ஆலயத்தின் உற்சவத்தின் உடைய இசையின் ஆய்வு\n379 2009/10/M கமலஹம்சினி ராஜரட்ணம் முன்னேஸ்வர ஆலயத்தின் மீது எழுந்த இசைப் பிரபந்தங்கள் பற்றிய ஓர் ஆய்வு\n380 2009/10/M தனுசுதா ராஜா திருக்கோணேஸ்வரர் ஆலயத்தினை பற்றி எழுந்த இசைப்பாடல்கள்\n381 2009/10/M சரண்யா விவேகானந்தம் துறை நீலாவனை கண்ணகி அம்மன் கோயில் சடங்குகளும் இசைப்பாடல்களும்\n382 2009/10/M சஜிதா பேரின்பராஜா ஈழத்து மெல்லிசைக் கலைஞர் ஆ.யு குலசீலநாதனின் வாழ்வும் பணியும்\n383 2009/10/M சித்திரா இராசதுரை சங்கீத கலாநிதி ஜி.என் பாலசுப்பிரமணியம் அவர்களின் இசைப்பணி\n384 2009/10/M சுதர்ஷினி மதிவதனன் விஷேட தேவை உடையவர்கள் இசை கற்றலும் அதனூடான வெளிப்பாடுகளும்(மட்டக்களப்பு விளிப்புனற்றோர் பாடசாலையை மையப்படுத்திய ஓர் ஆய்வு)\n385 2009/10/M சிவந்தினி தியாகராசா வெருகல் சித்திர வேலாயுதர் மீது எழுந்த இசை வடிவங்கள்\n386 2009/10/M மிருதுளா தம்பிராசா மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வழிபாட்டில் இசைக்கப்படுகின்ற இசை வடிவங்கள்\n387 2009/10/M விஜிதா அழகரெத்தினம் 72 மேளகர்த்தாவில் உள்ள பெண் இராகங்கள்\n388 2009/10/M வனிதா கோபாலபிள்ளை பெரியபோரதீவு பத்திரகாளியம்மன் மீது எழுந்த இசைப்பாடல்கள்\n389 2009/10/M காயத்ரி நடராஜா மலையக தமிழ் ,சிங்கள வாழ் மக்கழிடையேயும் காணப்படும் நாட்டார் இசை பற்றிய ஓர் ஒப்பீட்டாய்வு\n390 2009/10/M மேரிதர்சினி ஜேசுதாசன் இசை வழர்ச்சிக்கு தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கா Nதுவி தேவஸ்தானத்தின் பங்களிப்பு பற்றிய ஓர் ஆய்வு\n391 2009/10/M அஜந்தினி மகாதேவன் கர்நாடக இசையும் இன்றைய தலைமுறைய��ம் பற்றிய ஓர் ஆய்வு\n392 2009/10/M விதுஜா கந்தசாமி தமிழிசை வழர்ச்சியில் மும்மணிகள் ஆற்றிய பங்களிப்பும் பணிகளும்\n393 2009/10/M குகதாஜன் ஸாத்விகாசினி ஸ்ரீ கோபாலகிருஷ்ணபாரதியாரின் தமிழ்க் கீர்த்தனைகளின் இசை நுட்பங்கள் பற்றிய ஆய்வு\n394 2009/10/M சித்திரா ராஜன்பாபு தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஆனந்த பைரவி ராகம்\n395 2009/10/M மயூரா கோபாலகிருஸ்ணன் வற்றாப்பளை கண்ணகி அம்மன் திருத்தலத்தின் மீது பாடப்பட்ட பாடல்களை பேணுதலும் இசைப்பண்புகளை கண்டறழதலும்\n396 2009/10/M தினூசா பொன்னுத்துரை நாதவாணி பம்பாய் ஜெயஸ்ரீயின் இசைப்பணி\n397 2009/10/M ஜீவனா சித்திவிநாயகம் விநாசித்தம்பியின் கீர்த்தனையில் காணப்படும் இசைச் சிறப்புகள்\n398 2009/10/M சுகாசினி சிங்கராசா மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயச் சிறப்பும் இசைச்சிறப்பும்\n399 2009/10/M டிறக்ஷனா வெற்றிவேல் யாழ்பாண இசை வளர்ச்சியில் கீதவாஹினி இசைக்கல்லூரியின் பங்களிப்பு\n400 2009/10/M ராஜேஸ்வரி சிதம்பரம் மேலைத்தேய, கீழைத்தேய இசையில் பயன்படுத்தப்படும் துளைவாத்தியங்கள்\n401 2009/10/M சிந்து சின்னத்தம்பி நொண்டி நாடகத்தின் தமிழ் இசைக்கான பங்களிப்பு பற்றிய ஓர் ஆய்வு\n402 2009/10/M வல்லிபுரம் மதனபாபு சண்முகப்பிரியா ராகத்தில் தோற்றம் பெற்ற உருப்படிகளுள் கீர்த்தனைகளின் இசைநுட்பம் பற்றிய ஆய்வு\n403 2009/10/M ராதா தங்கராசா களுவாஞ்சிக்குடிப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோயில்களில் வாசிக்கபடும் வாத்தியங்கள் பற்றிய ஓர் ஆய்வு\n404 2009/08/D சிவாஞசலி சிறிலிங்கம் கண்டிய நடனத்தின் ஆரம்பப் பயிற்சி அடைவுகள் (பாசரம, கொடசரம)பற்றிய ஆய்வு\n405 2009/08/D வானுப்பிரியா ரவீந்திரன் திருகோணமலை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆலயங்களில் நடனக்கலையின் தற்கால நிலை(திருக்கோனேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மாள் கோயில்களை அடிப்படையாக கொண்ட ஆய்வு)\n406 2009/08/D தர்சினி அமரசிங்க சோழர்காழ வெண்கல சிற்பங்களில் காணப்படும் நடன ஹஸ்தங்கள்(இலங்கையை மையமாகக் கொண்ட ஓர் ஆய்வு)\n407 2009/08/D கோகுலவாணி தனநாயகம் இலங்கையில் பரதக்கலை வளர்ச்சியில் திருமதி லீலாம்பிகை செல்வராஜா அவர்களின் ஆற்றிய பங்களிப்பு\n408 2009/08/D கோகுலராஜினி பேரின்பராஜா சுந்தரமூர்த்தி நாயனாரின் தேவாரங்கள் கூறும் ஆடற் செய்திகள் பற்றிய ஓர் ஆய்வு\n409 2009/08/D மிதிலா இரவீந்திரகுமார் கிராமிய நடனங்களில் பக்கவாத்தியங்களின் வகிபாகம் மட்டக்களப்புப் பிரதேசத்தை மையப்படுத்திய ஓர் ஆய்வு\n410 2009/08/D நிசாந்தினி ராசு சிங்கப்பூர் அப்ராஸ் கலையகமும் அரவிந்த்குமாரசாமி அவர்களின் கலைப்பணியும் ஓர் ஆய்வு\n411 2009/08/D கேமசாந்தினி கணேசமூர்த்தி நளவெண்பாவில் நவரஸ வெளிப்பாடுகள்\n412 2009/08/D நிமிலி அருள்ஜோதி இலங்கையில் பரதக்கலை பற்றிய ஆய்வில் பேராசிரியர் வி.சிவகாமியின் பங்களிப்பு\n413 2009/08/D பகீரதி சண்முகநாதன் பரதநாட்டியத்தின் ஆகார்ய அபினயத்தில் காலம் தோறும் ஏற்படும் மாற்றங்கள்\n414 2009/08/D அஸ்வினி நாகையா பத்மா சுப்பிரமணியத்தின் நாட்டிய நாடகங்கள் பற்றிய ஆய்வு\n415 2009/08/D துவாரகா ஜெகதீஸ்வரன் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்திலிருந்து வெளியேறிய நடனப்பட்டதாரிகளின் இன்றைய நிலை பற்றிய ஓர் ஆய்வு\n416 2009/08/D சற்சாஜினி ஜெயரெட்னம் பரதநாட்டியத்தின் மிருதங்கத்தின் பங்கு\n417 2009/08/D ஜீவரேகா கந்தசாமி பந்தனை நல்லூர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களின்நாட்டிய செயற்பாடுகள்\n418 2009/08/D மகேந்திரன் சுசி பறங்கியர் சமூகமும் ஹவ்றிஞ்சா நடனமும் மட்டக்களப்பு நகரை மையப்படுத்திய ஆய்வு\n419 2009/08/D மாருதி இராசகோபால் பரதத்தில் பதவர்ணத்தின் பங்கு ஓர் ஆய்வு\n420 2009/08/D திவ்வியா சந்;திரசேகரம் வாழ்வியற் களஞ்சியமும் பரத நாட்டிய கலைச்சொற்களும்\n421 2009/08/D தர்மினி நாகேஸ்வரன் பரதக்கலை விற்பன்னர் பத்மஸ்ரீ அடையார் கே.லக்ஷ்மணன் அவர்களின் பரதநாட்டிய கலைப்பணி பற்றிய ஆய்வு\n422 2009/08/D ஜெகநாதன் கிரிஜா பரதநாட்டிய அரங்கேற்ற மரபில் ஏற்பட்ட மாற்றங்கள்\n423 2009/08/DT கோகுலவாணி பெரியசாமி வேடமுகமும் இலங்கையை மையப்படுத்திய ஓர் ஆய்வு\n424 2009/08/DT இரா.மோகனராணி காமன் கூத்தில் பாத்திர உருக்கொள்ளலும் உருமாற்றமும்\n425 2009/08/DT தேவராசா உஷாந்தன் காட்சிப்படிமங்களுடாகக் கதை கூறல்(1990 களுக்குப் பிற்பட்ட இலங்கைத்தமிழ் அரங்கை மையப்படுத்தியது)\n426 2009/08/DT துஷாந்தினி ரவிக்குமார் தொல்பாப்பியம் மெய்ப்பட்டியலும் ரஸக் கோட்பாடும் ஓர் அரங்க நோக்கு\n427 2009/08/DT இலக்கியா நடேசு ஆற்றுப்படுத்தல் செயற்பாட்டில் அரங்க(ஈழத்தமிழரிடையேயான ஆற்றுகைகளை குறிப்பாக சடங்காற்றுகை மற்றும் யுத்தத்திற்கு பின்னரான ஆற்றுகைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)\n428 2009/08/DT யோராசா தேவதாஸ் தம்பிலுவில் பாணம பிரதேசங்களில் காணப்படுகின்ற கொம்புமுறி விளையாட்டும் அதில் காணப்படுகின்ற சமூகத் தொடர்புக��ும்\n429 2009/08/DT கோபால் சுகிர்தராஜன் தளவாய் ஸ்ரீ குமார தெய்வச்சடங்கும் இன்றைய நிலையும் ஓர் ஆய்வும்\n430 2009/08/DT விநாயகமூர்த்தி கௌரிசங்கர் குளக்கோட்டன் குடிகளின் சடங்குப் பாரம்பரியங்களும் அவற்றின் நாடக மூலங்களும்(திருகோணமலை சம்பூர் பிரதேசத்தை மையப்படுத்தியது)\n431 2009/08/DT திசா முகந்தன் வேட்டைத்திருவிழாவும் அதன் அரங்கியல் அம்சங்களும்(கொக்கட்டிச்சோலை தான்தோன்ரீஸ்வரர் ஆலயத்தை மையப்படுத்திய ஆய்வு)\n432 2009/08/DT சேகரன் ஸ்ரீகஜன் காமன் கூத்து ஆங்ஞகையும் தயார்படுத்தலும் முறையும்\n433 2009/08/DT கந்தப்போடி லலிதா மட்டக்களப்பு நவீன நாடக வளர்ச்சியில் ஆரையூர் இளவலின் பங்களிப்பு\n434 2009/08/DT குமுதினி கனகேந்திரன் மாணவர்களிடையே காணப்படும் பால்நிலை ஏற்றத்தாழ்வுகளை அரங்கச் செயற்பாட்டின் ஊடாக மாற்றியமைத்தல்(மட்ஃ பட் பெரிய போரதீவு பாரதி வித்தியாலயம் தரம் எட்டு மாணவர்களை மையப்படுத்திய ஆய்வு)\n435 2009/08/DT மகாலிங்கம் தெய்வகுமார் பட்டப்படிப்புக்கான நாடகமும் அரங்கியல் கல்வியை தற்கால கல்வித்துறை தொழில்துறை ரீதியாக ஆராய்தல்(சுவாமி விபுலானந்தா அழகியற்கற்றைகள் நிறுவகத்தை மையப்படுத்திய ஆய்வு)\n436 2009/08/DT நதியா குனபாலசிங்கம் வல்வெட்டித்துறைப் பிரதேச ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய அந்திர விழா பற்றிய ஆய்வு\n437 2009/08/DT தீபனா பாலசுந்தரம் பாடசாலைக்கற்றலில் பின்தங்கிய மாணவர்களின் ஆளுமை விருத்தியை மேம்படுத்துவதில் படைப்பாக்கச் செயற்பாட்டின் வகிபங்கு\n438 2009/08/DT தங்கராசா சதிஸ்குமார் மட்டக்களப்பு மரபுவழி நாடகங்களில் வாத்தியக் கையாளுகை\n439 2009/08/DT ஸ்ரீவனசா பரமானந்தசிவம் பூநகரிப் பிரதேச அரங்கக் கலை வடிவங்கள் மீட்டெடுத்தலும் கையளித்தலும்\n440 2009/08/DT சற்குணரத்தினம் கிரிதரன் பேடடோல்ட் பிறெஹ்டின் அந்நியப்படுத்தல் கோட்பாடும் கூத்தின் அளிக்கை முறையும்\n441 2009/08/DT பரமநாயகம் லீனஸ் சகாயதாஸ் சமகால அரங்கச் சூழலில் இசைநாடகத்தின் முக்கியத்துவம் (2000ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை யாழ்பாணத்தை மையப்படுத்திய ஓர் ஆய்வு)\n442 2009/08/DT பேரின்பநாதன் பிரசாத் காட்சிவிதானிப்பும் காட்சிவிதானிப்பாளரும் (யாழ்பாணத்து அரங்கை மையப்படுத்திய ஆய்வு)\n443 2009/08/DT வரதராசா ஆதவன் போருக்கு பிந்தைய சூழலில் மகிழ்வளிப்பு அரங்கு(யாழ்பாண சூழலை மையப்படுத்திய ஆய்வு)\n444 2009/08/DT கசிதா இராஜதுரை குழந்தை ம.சண்முகலிங���கத்தின் சிறுவர் நாடக எழுத்துருவாக்க முறைமை (தெரிவு செய்யப்பட்ட மூன்று எழுத்துரக்கள் பற்றிய ஆய்வு)\n445 2009/08/DT ஜனனி தங்கராசா மஹாகவி து.உருத்திரமூர்த்தியின் பா நாடக எழுத்துருக்கள் ஓர் ஆய்வு\n446 2009/08/DT கந்தையா டினேஸ்குமார் ஈழத்தமிழரின் அரங்குகளில் உடல் மொழியின் வகிபங்கு\n447 2009/08/DT பிரியதர்சினி தர்மராஜா சடங்கரங்கும் தயார்படுத்தல் முறையும் ஓர் ஆய்வு ( மட்டக்களப்பு புளியந்தீவு திரௌபதை அம்மன் ஆலயத்தினை அடிப்படையாகக் கொண்டது)\n448 2009/08/DT பேரின்பம் சுகநாதன் பெண்தெய்வக் கட்டுச்சொல்லல் மரபில் அரங்கியல் சார் மூலகங்கள்(மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசத்தை மையப்படுத்தியது)\n449 2009/08/DT சுகிர்தா தவராசா இலங்கைத்தமிழ் அரங்கச் செயற்பாட்டில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையை அரங்கச் செயற்பாட்டை மையப்படுத்திய ஆய்வு\n450 2009/08/D பகீரதி சக்திவேல் பரத நாட்டிய அம்சங்கள் சுட்டி நிற்கும் நடராஜ திருவுருவம்\n451 2009/08/DT சர்மினி சுதாகரன் தொலைத்தொடர்பு சாதனங்களும் அவைக்காற்றும் கலைகளும்\n452 2009/08/D ரேனுகா சண்முகநாதன் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் நடைபெற்ற பரதநாட்டிய அரங்கேற்றம் பற்றிய ஆய்வு\n453 2009/08/D மொனிக்கா சுமித்திரி அலெக்ஸ்சாண்டர் தஞசை நால்வர் வகுத்த உருப்படிகளும் தற்கால பரத நாட்டிய உருப்படிகளும் ஓர் ஒப்பீட்டாய்வு\n454 2009/08/V ஞா.ரமேஸ்குமார் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் காணப்படும் சிற்பங்களும் ஓவியங்களும் பற்றிய ஆய்வு\n455 2009/08/D மியுரியல் நடராஜா பரதநாட்டியமும் அதனை அடியொற்றிய புதிய முயற்சிகளும் ஓர் ஆய்வு\n456 2009/08/D நந்தலா சிவஞானம் ஆளுமை விருத்தியில் பரதநாட்டியத்தின் வகிபங்கு ஓர் ஆய்வு\n457 2009/08/D அகல்யா சின்னத்தம்பி யாழ்பாணத்தில் ஒயிலாட்டத்தின் வளர்ச்சிப்போக்கு\n458 2009/08/D அம்ஷிகா இராஜேந்திரம் பரதநாட்டிய சாஸ்திரம் ,அபிநயதர்பணம் ,சிலப்பதிகாரம்,மகாபரதசூடாமணி ஆகிய நூல்களினூடாக ஹஸ்த பிரயோகம்\n459 2009/08/D கஜானா பரமேஸ்வரன் பரத நாட்டிய உருப்படிகளில் நாயகிகளில் நாயகிகளின் வகிபங்கு\n460 2009/08/D சதுர்சனா விஸ்வலிங்கம் கண்டி எசல பெரஹராவும் அதில் நிகழ்த்தப்டும் நடனங்களும் ஓர் ஆய்வு\n461 2010/11/V ஹனூன் ஹில்மா புத்தளம் பிரதேச நுண்கலை வரலாற்றில் பல்துறைக்கலைஞர் எஸ்.எஸ்.எம் றபீக் அவர்களி��் பங்கு\n462 2010/11/V யஸீரா சகீனத் நூல்களினால் வடிவமைக்கப்படும் கலை வேலைப்பாடுகள் புத்தளம் பிரதெசத்தை மையமாகக் கொண்ட ஆய்வு\n463 2010/11/V நிசார் பாத்திமா நுஸ்ரத் புத்தளம் முஹியித்தீன் ஆ மஸ்ஜத் கட்டிடக்கலை பற்றிய ஆய்வு\n464 2010/11/V அபூல் கலாம் ஈப்ரதஹிம் மொகமட் சப்னாஸ் கிங்ஸ்லி குணத்திலக்கவின் ஓவியக்கலை வெளிப்பாடு\n465 2010/11/V பாத்திமா வப்றா நாடாக்களினால் வடிவமைக்கப்படும் கலை வேலைப்பாடுகள் மாத்தறைப் பிரதேசத்தை மையமாகக் கொண்ட ஆய்வு\n466 2010/11/V நாஹீர் மீரான் பாத்திமா சில்மியா இலங்கையின் சமகால ஓவியப்போக்கு , ஓவியர் அனுஷகஜவீர ,சுசிமன் நிர்மலவாசன் ஆகியோரின் ஓவியங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு\n467 2010/11/V அஸீஸ் முகம்மட் நாசிப் அறுகம்பே பிரதேசத்தில் கபானா விடுதிகளின் வடிவமைப்புக் கலை வெளிப்பாடு\n468 2010/11/V கந்தசாமி தயாழினி ஓவியர் அல்லி ராஜாவின் ஓவியங்கள்\n469 2010/11/V பேரின்பராசா நிரோஜா மட்டக்களப்பில் ஈகுலராஜ் அவர்களின் ஆக்கபூர்வமான கலை வெளிப்பாடுகள் பற்றிய ஓர் ஆய்வு\n470 2010/11/V லோகேஸ்வரன் நிரோஜினி மகிழவட்டவான் பெண்களின் கைவினைப் பொருட்கள் ஓர் விவரண ஆய்வு\n471 2010/11/V பாத்திமா பஸ்லியா ராஜசேகரின் ஓவியங்களை வகைப்படுத்தலும் அவற்றின் வர்ண இரேகைப் பயன்பாடும் கொண்ட ஆய்வு\n472 2010/11/V உதுமா லெப்பை பாத்திமா நிலூசா கடலாதெனிய விகாரையும் அங்குள்ள ஓவியங்களும் ஓர் விவரண ஆய்வு\n473 2010/11/V ஜேசுதாசன் லிபிராஜ் திருக்கோவில் பிரதேசத்தில் காணப்படும் தெல்லியல் சின்னங்களின் கலை வெளிப்பாடு\n474 2010/11/V கிருஷ்ணகுமார் ஹேமபானு விஸ்கம் பாரம்பரிய கைவினைப் பொருட்காட்சியகம் சிலாபம்\n475 2010/11/V ஞா.சாமூவேல் ஜெஸிந்த் சர்மாலி ஓவியர் டேவிட் பெயின்டரின் ஓவிய வெளிப்பாடுகள் ஓர் ஆய்வு\n476 2010/11/V கிருஷ்ணகுமார் பானு பார்கவி சிலாபம் முன்னேஸ்வரம் சிவாலயத்தின் கருங்கற் கட்டிடக்கலையும் சிற்பங்களும்\n477 2010/11/V உவைஸ் பாத்திமா ஹஸ்னா வறக்காமுறைப்பிரதேசத்தின் நொரிடேக் போர்சிலேன் பீங்கான் பொருட்களின் கலை வெளிப்பாடு\n478 2010/11/V கங்காதரன் செந்தூரன் அம்பாறை அளிகம்பை பிரதேச வனங்குறவர்களின் வாழ்வியலோடு தொடர்புபட்ட கலையம்சங்கள்\n479 2010/11/V கிருஷ்ணப்பிள்ளை பார்தீபன் மட்டக்களப்பு முறுத்தானைப்பிரதேச பழங்குடி மக்களின் பாவனைப்பொருட்களின் கலையம்சங்கள்\n480 2010/11/V சிந்துராஜ் பற்மராஜன் மட்டக்களப்பு ஓவியர் ஸ்ரீ கம��ச்சந்திரனின் ஓவியங்களில் வர்ணங்களின் வெளிப்பாடு\n481 2010/11/V மொகமட் சித்திக் பாதிமா நஜ்மிஜா இலங்கையின் சமகால ஓவியர் ,சந்திரகுப்த தேனுவர அவர்களின் கலைத்துவ ஆளமை\n482 2010/11/V கலீல் சாஜிதா பர்வின் மாளிகாவில தம்பேகொட போதிசத்துவர் சிற்பமும் இலங்கை கலை வரலாற்றில் அதன் இடமும்\n483 2010/11/V பாத்திமா சிஹானி கண்டி மக்களிடம் வாய்மொழியாக விளங்கும் ஜாதக கதைகளும் அவை ஓவியமாக்கப்பட்ட முறைமையும் (கண்டி தெகல் தொருவ விகாரையை அடிப்படையாகக் கொண்டது)\n484 2010/11/V நாகராஜா எதிஸ்ரூபன் ஆசிரியர் திரு.ச.மேகவண்ணனின் கலைப்படைப்புக்களும் அவர் தன்னை கலைஞனாக அடையாளப்படுத்துவதில் எதிர் கொள்ளும் பிரச்சனைகளும்\n485 2010/11/V எம்.எஸ்.எம்.நிஸ்வதுல் ஹீஸ்னா பொலனறுவைக்காலத்தில் தோன்றிய இந்து கலைகளும், இந்துக் கலைகளின் பாதிப்புடன் தோன்றிய கலைகளும் ஓர் ஆய்வு\n486 2010/11/V மர்சூக் பாத்திமா நுஸ்ரா கோப்பிக் கலை\n487 2010/11/V நசீம்டீன் நாதிரா பேகம் கண்டி மாவட்ட பள்ளிவாசல்களின் அழகியற் கலை வெளிப்பாடுகள் ஓர் ஆய்வு\n488 2010/11/V மு.த நவாஸ் தம்பலகாமம் பிரதேசத்தின் வீட்டுக் கட்டிடங்களில் காணப்படும் பூக்கல் வடிவமைப்பு ஓர் ஆய்வு\n489 2010/11/V மு.பா.இர்ஷானா பேகம் திருகோணமலைக் கலைஞர் திரு.அருளானந்தம் அருள்பாஸ்கரனின் கலைப்படைப்புக்கள் பற்றிய ஓர் ஆய்வு\n490 2010/11/V பாத்திமக நஸ்ரீனா வரலாற்றுச் சிறப்பு மிக்க மாத்தளை அலுவிகாரையின் கட்டிடக் கலையும் அத்துடன் இனைந்த கலைகளும்\n491 2010/11/V தயானந்தராசா தர்சீகன் களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்தில் காணப்படும் யந்திரத்தகடுகளில் உள்ள குறியீட்டு வடிவங்களும் அதனை தற்காலத் தேவைகளுக்கு பயன்படுத்தலுக்கும்\n492 2010/11/V ரஹ்மத்துல்லா மபாஸா அனுராதபுர ஓவியரான சோமபால விஜயசுந்தர அவர்களைப் பற்றியும் அவரது ஓவியங்கள் பற்றியும் ஓர் ஆய்வு\n493 2010/11/V முபீன் அஸ்லிப் சம்மாங்கோட்டுப் பள்ளிவாசலின் வரலாறும் அதன் கட்டிட அழகியல் பண்புகளும் ஓர் ஆய்வு\n494 2010/11/V இஸ்மாயில் பாத்திமா முனாஸபா பெத்துவில் முஹீது மகா விகாரை ஒரு விவரண ஆய்வு\n495 2010/11/V நெய்னா மரிக்கார் சபானா பேராதனை அரச தாவரவியல் பூங்கா வடிவமைப்பு\n496 2010/11/V மேரி விவேக்கா ஓவியர் ராஜ ரவிவர்மாவும் தென்னிந்திய ஆரம்ப தமிழ் சினிமாவும்\n497 2010/11/V அப்துல் கப்பார் ஹீஸ்னா பனாவிட்டிய அம்பலத்தின் கட்டக்கலை அழகியல் வெளிப்பாடு\n498 2010/11/V சிகாமணி மதனராஜ் தடயந்தலாவ ஸ்ரீ சம்போதி றுக்கா ராமய விகாரையின் தாதுகோபுரம் மற்றும் சிற்பங்கள் ,ஓவியங்கள் பற்றிய ஆய்வு\n499 2010/11/V சத்தார்தீன் பாத்திமா சபீனா கண்டி தலதா மாளிகை சுவர் ஓவிய அலங்காரங்களின் வெளிப்பாடு ஓர் ஆய்வு\n500 2010/11/V லோகதாஸ் துஸ்யந்தன் தேவராஜ் கனேடிய யுசுவு டீயுவுவுடுநு ஓவியப் போட்டி ,தமிழ் ஓவியப் போட்டியினை மையப்படுத்திய ஓர் ஆய்வு\n501 2010/11/M வில்வராஜா கௌசல்யா நாவலியூர் சோமசுந்தர் புலவரின் பக்தி சார்ந்த இசைப் பிரபந்தங்கள் ஓர் ஆய்வு\n502 2010/11/M ஸ்ரனிஸ்லாஸ் றொகான்சி பீரிஸ் பாரம்பரிய கிறிஸ்தவ திருமணச்சடங்குப் பாடல்களும் கீர்த்தனை வடீவங்களுக்கும் இடையிலான ஒப்பீட்டு ஆய்வு\n503 2010/11/M ஜெகனாதன் சிவனேஸ்வரி நந்தனார் சரித்திரத்தில் கோபால கிருஸ்ண பாரதியார் பக்தியினூடாக வெளிப்படுத்தியுள்ள இசை நுட்பம் பற்றிய ஆய்வு\n504 2010/11/M பழனியாண்டீ ஜெக்ஸன் பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவழி மக்களிடையே காணப்படும் தப்பிசை (பறையிசை)\n505 2010/11/M குணராசா வேணிகா திருறை இசையில் அழகியல் மாற்றம்\n506 2010/11/M தவேந்திரன் தரங்கினி ஸ்வாதித்திருநாள் மகாராஜாவின் சாகித்தியத்தில் காணப்படும் சிறப்பம்சங்கள்\n507 2010/11/M பற்குணாநந்தன் லதா மும்மூர்த்திகள் கையாண்ட விவாதி மேளங்கள்\n508 2010/11/M பத்தினியன் மலர்வதனி மலையமாருத இராகத்தில் அமைந்த கர்நாடக திரையிசைப் பாடல்கள் ஓர் ஆய்வு\n509 2010/11/M சண்முகநாதன் புனித சர்மிளாதேவி கர்நாடக இசையில் வயலின் வாசிப்பில் கையாளப்படும் நுட்பமுறைகள்\n510 2010/11/M பழனிமுத்து ரம்யா இசைஞானி இளையராஜா கையாண்ட ஜனகராகங்கள்\n511 2010/11/M கணேசன் றேகா இசை ஆற்றுகைக்கலையில் கலைமாமணி உன்னிக்கிருஸ்ணன் அவர்களின் இசைப்பணி\n512 2010/11/M திருசெல்வம் நுகலியா கர்நாடக இசை உருப்படிகளில் பாஷாங்க இராகங்களின் பங்களிப்புக்கள் ஓர் ஆய்வு\n513 2010/11/M பசில் இக்னேசியஸ் நிசாந்தினி திருஞான சம்பந்தர் தேவாரமும் நம்மாழ்வார் பாசுரமும் ஓர் ஓப்பீடு\n514 2010/11/M பாலசிங்கம் கிருஸ்ணமேனன் இசைக்கலை வளர்ச்சியில் பஜனையின் பங்களிப்பு மட்டக்களப்பை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு\n515 2010/11/M முஹம்மதுத்தம்பி முஹம்மது பர்ஹான் முஸ்லீம்களின் கலைகளில் பக்கீர்பைத்\n516 2010/11/M அழகன் மேகலா கர்நாடக ஹிந்துஸ்தானி இசையில் காணப்படும் மீட்டுத்தந்தி வாத்தியக்கருவிகளின் வீணை ஸிதார் ஓர் ஒப்பீட்டாய்வு\n517 2010/11/M சவுந���தரராஜா சேசயனா பட்டிருப்பு பிரதேசத்தில் பாடப்பட்டு வரும் எண்ணெய்ச்சிந்தும் பாடல்கள்\n518 2010/11/M தர்மலிங்கம் கவிதா புரந்தரதாசரின் இசை படைப்புக்கள் பற்றிய ஆய்வு\n519 2010/11/M அருள்ராஜா பவித்திரா 72 மேளகர்த்தாக்களில் சுத்தமத்திமராகங்களில் கருணாரஸம் கொண்ட இராகங்கள் ஓர் ஆய்வு\n520 2010/11/M கமலநாதன் கேமாஜினி முத்துத்தாண்டவர் மாரிமுத்தாப்பிள்ளை ஆகியோரின் உருப்படிகளுக்கு இடையிலான ஒப்பீடு\n521 2010/11/M சிறிராம் ஜீவராணி திருநாவுக்கரசு நாயனாரின் தேவாரப் பாடல்களில் காணப்படும் இசை நுட்பம்\n522 2010/11/M முரளிதரன் மிரண்யா பாடசாலை மாணவர்களுக்கு கர்நாடக இசை பாடத்தை கற்பிப்பதற்காக பயன்படுத்தக்கூடிய துணை சாதனங்கள்\n523 2010/11/M கேசவன் அமுதகீர்தனா ஹரஹரப்பிரியா இராகத்தில் பிறந்த வக்ர இராகங்கள் ஓர் ஆய்வு\n524 2010/11/M ராஜ்குமார் நிர்மலா கர்நாடக இசை தென்னக திரையிசையில் பத்மபூஷன் பாபநாசம்சிவன் அவர்களின் பங்களிப்பு\n525 2010/11/M சத்தியமூர்த்தி அனுஜினி கீரவாணி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்\n526 2010/11/M கந்தசாமி மோசிதயானி மனோதர்ம சங்கீதத்தில் நிரவலின் பங்களிப்பு\n527 2010/11/M விஜயகுமார் கௌதமி ஆலயங்களில் துணைகருவிகளின் பங்களிப்பு\n528 2010/11/M கணேசன் பவானி கனபஞ்சக இராகத்தில் எழுந்த பஞ்சரத்தினக் கீர்தனைகளும் இதர கீர்தனைகளும்\n529 2010/11/M விஜயராஜா பிரசாலினி சைவ ஆலயக் கிரியைகளின் இசையின் பங்களிப்பு\n530 2010/11/M சண்முகநாதன் வித்தியானந்தினி ஈழத்து தமிழர் பண்பாட்டில் வாத்தியங்கள் பற்றி ஓர் ஆய்வு\n531 2010/11/M வர்ணலிங்கம் இளங்கோ விழிப்புலன் அற்ற மாணவர்கள் இசைகருவிகளைக் கற்றலில் எதிர் கொள்ளும் சவால்கள்\n532 2010/11/M வரதன் சுகி வடமராட்சி பிரதேசத்தின் பாரம்பரிய நாட்டுக் கூத்துக்களின் இசையின் பங்களிப்பு\n533 2010/11/M இராசலிங்கம் டியூலா ஈழத்து இசை விற்பன்னர் திரு.எஸ்.திலகநாயகம் போல் அவர்களின் இசை படைப்புக்களில் உள்ள சிறப்புக்கள்\n534 2010/11/M தவராசா சரளா ம.ப.பெரியசாமித்தூரன் அவர்களது இசைப்பணி பற்றி ஓர் ஆய்வு\n535 2010/11/M குணசேகரம் டர்மிலா பண் பழம்பஞ்சுரம் தற்காலத்தில் கையாளப்படும் விதம்\n536 2010/11/M கணேசன் கிருஸ்ணவேணி இலங்கையின் பாடசாலைக் கல்வி முறையில் கர்நாடக சங்கீதம் கற்றல் கற்பித்தல் முறைகளில் புதுக்குடியிருப்பு கோட்ட பாடசாலைகள் எதிர்நோக்கும் சவால்களும் தீர்வுகளும்\n537 2010/11/M பத்மநாதன் கௌதமி தான வர்ணங்களில் தசவித கமகங்களின் பங்களிப்பு\n538 2010/11/M கனகரத்தினம் கன்சியா கர்நாடக இசையில் புல்லாங்குழலின் பங்களிப்பு\n539 2010/11/M அந்தோனிதாஸ் சுலெகா ஐவின் லெம்பட் கதிர்காமக் கந்தன் மீது பாடப்பட்ட திருப்புகழ் பாடல்கள்\n540 2010/11/M சிவலிங்கம் சாமந்தி சியாமா சாஸ்திரிகளின் ஆனந்த பைரவி ராக கிருதிகளில் காணப்படும் சிறப்புக்கள் பற்றிய ஆய்வு\n541 2010/11/M ரஞ்சிதானந்தன் தர்சிகா சிற்றிலக்கிய அந்தாதிக்கும் ப்ரம்மஸ்ரீ.ந.வீரமணி ஐயர் இயற்றிய அந்தாதிக்கும் இடையிலான ஒப்பீடு\n542 2010/11/M குமாரகுலசிங்கம் வேணுகா தியாகராஜ சுவாமிகளின் பந்துவராளி இராக உருப்படிகள் ஓர் ஆய்வு\n543 2010/11/M சிவராஜா சிவதர்ஷனி கர்நாடக இசையிலும் திரை இசையிலும் வீணை வாத்தியத்தின் பங்களிப்பு\n544 2010/11/M சிவராசா மஞ்சுளா ஈழத்து மெல்லிசைப்பாடல்கள் பற்றி ஓர் ஆய்வு\n545 2010/11/M குழந்தைவேலு அபர்ணா சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரப்பாடல்களில் புலப்படும் இசை நுட்பங்கள்\n546 2010/11/M செல்வநாயகம் மோகனா சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களில் கையாண்டுள்ள இசை நுட்பங்கள்\n547 2010/11/M சிறிதரன் தர்ஷிகா வீரமணிஐயரின் இசை வடிவங்கள் (பிரம்மஸ்ரீ)\n548 2010/11/M மங்களதாஸ் சுகிர்தினி தமிழ் திரையிசையில் இராகமாலிகை\n549 2010/11/M செல்வநாயகம் மேரி சந்திரமலர் கர்நாடக இசையில் முத்துசுவாமி தீட்சிதரின் சமஸ்கிருத உருப்படிகள்\n550 2010/11/M பறுநாந்து யோகினி றொக்சவதி மாணிக்கவாசகரின் திருவாசத்தில் இராக நுட்பம்\n551 2010/11/M கணேசமூர்த்தி சுபத்திரா குன்னக்குடி வைத்தியநாதரின் இசை பங்களிப்பு\n552 2010/11/M அற்புதராசா சிந்துஜா ஏ.ஆர்.ரகுமானின் திரையிசையில் கையாண்ட கர்நாடக இராகங்கள்\n553 2010/11/M பாஸ்கரமூர்த்தி சதீஸ்வரன் மிருதங்க வாத்தியத்தின் வரலாறும் அதன் உருவாக்கத்திற்குபாகங்களைத் தெரிவு செய்யும் முறையும்\n554 2010/11/M இராசரட்ணம் சுஜிதா 72 மேளகர்த்தாக்களில் உள்ள ஆண் இராகங்கள் ஓர் ஆய்வு\n555 2010/11/M செல்வராசா ஜெனனி கர்நாடக வாய்ப்பாட்டு இசைக் கச்சேரி ஆற்றுகை முறைமை அன்றும் இன்றும்\n556 2010/11/M மரியரெட்ணம் அலன் வெனிஸ்ரா கர்நாடக சங்கீதத்திற்கு பத்மஸ்ரீலால்குடி ஜெயராமனின் பங்களிப்பு\n557 2010/11/M கதிர்காமத்தம்பி விஜி செம்பை வைத்தியநாத பாகவதரின் இசைப்பணி\n558 2010/11/M குணராசா பியானி திருப்புகழுக்கும் காவடிச்சிந்துக்கும் இடையிலான ஒர் ஒப்பீடு\n559 2010/11/M கோபாலன் தரணிகா தென் இந்திய இசையி��் சக்கரவாக இராகம் பங்களிப்பு\n560 2010/11/M யேசுதாஸ் லக்சிகா இசை நடன கச்சேரிகளில் பதம் தில்லானா உருப்படிகள் ஓர் ஆய்வு\n561 2010/11/M தருமரெத்தினம் மதிர்மலர் மேச கல்யாணி யமன் கல்யாணி ராகங்களுக்கு இடையிலான ஒர் ஒப்பீடு\n562 2010/11/M சுப்ரமணியம் பிரிந்தா 18ம் நூற்றாண்டிலிருந்து மெதடிஸ்த திருச்சபை ஆராதனையில் பாடப்படும் பாடல்களினதும் இசைக்கருவிகளினதும் வளர்ச்சி மட்டக்களப்பு பிரதேசத்தில் தேர்தெடுக்கப்பட்ட மெதடிஸ்த திருச்சபையை மையப்படுத்திய ஆய்வு\n563 2009/10/M ஸ்ரீபன் அனல்டா டிலிமா சுத்தமத்திம மேளங்களில் அமைந்த தியாகராஜர் கிருதிகள்\n564 2009/10/M முத்துக்குமார் உஷாநந்தனி தென் இந்திய திரையிசைப் பாடல்களில் கல்யாணி இராகம்\n565 2009/10/M பொன்ராசா திவப்பிரியா பல்லவர் காலத்து பக்தி சாரா இலக்கியங்களில் இசை பற்றிய செய்திகள்\n566 2009/10/M முத்தையா றமீரா பட்டினத்தார் பாடல்களில் இசை ஓர் ஆய்வு\n567 2010/11/D கணேசலிங்கம் லக்சிகா ஆடலும் ஆடல் மகளிருடன் ஆடை ஆபரண ஒப்பனைகளும் ஓர் இலக்கிய ஆய்வு\n568 2010/11/D தேவேந்திரா இந்துஜா பாடசாலை மாணவர்களுக்கு அடிப்படையிலே வழங்க வேண்டிய மேலதிக உடல் உள பயிற்சி முறைகள் ஓர் ஆய்வு\n569 2010/11/D யோகராசா டிவாணி சடங்காகவும் ஆற்றுகையாகவும் கரகம் (பருத்திச்சேனை கலைக்கழகத்தினை முன்னிலைப்படுத்திய ஆய்வு)\n570 2010/11/D சிவஞானம் கௌஷியா மஹா கவி உருத்திரமூர்த்தியின் கவிதைகளுக்கான ஆடலாக்கம் (தேர்தெடுக்கப்பட்ட காட்டுமல்லிகை வள்ளி புதியதொரு வீடு\n571 2010/11/D குழந்தைவடிவேல் நித்தியசாஹரி பரதத்தில் அஷ்டவித நாயகிகளின் பாவ வெளிப்பாடு\n572 2010/11/D உலகநாதன் சிந்துஜா அம்பாறை மாவட்ட சிங்கள மக்களிடையே காணப்படும் சொக்கரி நடனம் பற்றிய ஓர் ஆய்வு\n573 2010/11/D சண்முகதாசன் யுவர்ணா பாணாமைக் கிராமத்தில் ஆடப்படும் வீகெலி நடனம் பற்றிய ஓர் ஆய்வு\n574 2010/11/D விக்டர் இமானுவேல் நேரு ஞானபாரதி பறங்கிய சமூகமும் லான்சஸ் நடனமும் மட்டக்களப்பு நகரை மையப்படுத்திய ஆய்வு\n575 2010/11/D ராஜன் ராஜசரணியா வாகரை வேடுவர் சமூகமும் புலிக்கூத்தும்\n576 2010/11/D பரசுராமன் கிருபாரதி தஞ்சை நால்வர் காலத்துப் பரதத்தின் இன்றைய பரிணாம வளர்ச்சி ஓர் ஆய்வு\n577 2010/11/D இராஜசிங்கம் துஷாந்தினி பரதநாட்டியத்தில் ஹஸ்த பிரயோகங்கள் (பரத சாஸ்திரம் அபிநயம் தர்ப்பணம் ஆகிய நூல்களை அடிப்படையாக கொண்ட ஓர் ஆய்வு\n578 2010/11/D சுகன்யா பாலக்குமார் கலைஞர் வேல் ஆனந்தனின் அவைக்காற்றுகையும் அதனூடான சமூகப் பார்வையும்\n579 2010/11/D சிதம்பரப்பிள்ளை ஹேமலதா பறைமேளக் கூத்தின் ஆட்ட முறைக்கும் காவடி ஆட்டத்திற்கும் இடையிலான ஒப்பீடு\n580 2010/11/D உதயசந்திரன் டிறோஷா பரதத்தின் நட்டுவாங்கக் கலை மரபின் அன்றைய இன்றைய நிலை பற்றியதோர் ஆய்வு\n581 2010/11/D மனோகராஜன் சகானா நாட்டி மேடையில் கையாளப்படும் பதவர்ணத்தின் தற்கால நிலை பற்றியதோர் ஆய்வு\n582 2010/11/D கைலாசப்பிள்ளை மாதூரி அக்கறைப்பற்று ஆலையடிவேம்பு பெரியதம்பிரான் ஆலயத்தில் ஆடப்படும் பொல்லடி நடனமும் முஸ்லிம்களின் களிகம்பு நடனமும் ஓர் ஒப்பீட்டாய்வு\n583 2010/11/D யோகேஸ்வரன் ஜகதாரினி கண்டிய கதகளி நடனங்களின் ஆங்கிக மற்றும் ஆஹார்ய அபிநயங்களின் ஒப்பீட்டாய்வு\n584 2010/11/D கோபாலசிங்கம் கௌசலா பரத நாட்டிய ஆற்றுகையை திறம்பட எடத்துச்செல்லுவதில் அறிமுறையினதும் செய்முறையினதும் பங்களிப்பு பற்றிய ஓர் ஆய்வு\n585 2010/11/D விஜயகுமார் ஆன் ஜீவதர்சினி சங்ககால இலக்கியங்கள் கூறும் ஆடல்களும் அதன் பரிணாமப் போக்கும் (ஆற்றுப்படை இலக்கியங்களை மையப்படுத்திய ஆய்வு\n586 2010/11/D தங்கராசா கௌசலா பரதநாட்டியத்தில் ஒற்றைக்கை முத்திரை இலக்கியங்கள் ஊடாக ஓர் பகுப்பாய்வு\n587 2010/11/D கந்தசாமி கௌசிகா கற்கோவல கும்மி அம்மன் கோயில் நடனம் ஓர் ஆய்வு\n588 2010/11/D தியாகராஜா இறைவி பரதநாட்டியமும் சீனடிக்கலையும்\n589 2010/11/D பாக்கியநாதன் லக்ஷிகா மாற்றுத்திறனாளிகளிடத்தில் காணப்படும் ஆடல் திறனை இனங்காணலும் கற்பித்தல் முறையும்\n590 2010/11/D சிவகுருநாதன் பானுஜா கச்சேரி அமைப்பு முறையில் பரதநாட்டிய உருப்படிகளின் இன்றைய நிலை\n591 2010/11/D பரமேஸ்வரன் ரோணிதா பரதநாட்டிய முத்திரைகளுக்கு இந்துதெய்வ திருவுருவங்களின் கையமைதிகளும் ஓர் ஒப்பியல் ஆய்வு\n592 2010/11/D சிறிராம் சுகன்யா பரதநாட்டியத்தின் ஆஹார்ய அபிநயம் அன்றும் இன்றும் ஓர் ஒப்பீட்டாய்வு\n593 2010/11/D இராஜேந்திரன் துசியந்தினி நகுமலைக்குறவஞ்சி நாட்டிய நாடகம் ஒர் ஆய்வு\n594 2010/11/D கனகலிங்கம் திவ்வியா வட்டுக்கோட்டைப் பிரதேசமும் குதிரையாட்டமும்\n595 2010/11/D செல்வலிங்கம் அருந்தஷா வடமராட்சி பிரதேசத்தில் காணப்படுகின்ற கிராமிய நடனங்கள்\n596 2010/11/D கணேசலிங்கம் அமிலினி மீள் குடியேற்றத்தின் பின்னர் கிளிநொச்சி மாவட்ட நடன பாட ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்\n597 2010/11/D தவராசா சரண்யா முள்ளியவளை பிரதேசத்தின் பாரம்பரிய கோலாட்டம் பற்றிய ஓர் ஆய்வு\n598 2010/11/D பரமேஸ்வரன் நுருட்ஜலா கொஹம்ப கங்காரிய சடங்கு பற்றிய ஓர் ஆய்வு\n599 2009/10/D யோகநாதன் அருள்பிரதிகா பரதநாட்டிய பக்கவாத்தியங்கள்\n600 2010/11/D&T பாலசிங்கம் செந்துஷன் முல்லைத்தீவு மாவட்ட மாந்தை கிழக்குப் பிரதேச நாடகப்போக்கு\n601 2010/11/D&T வெற்றிவேலு நிலக்ஷன் காத்தவராயன் கூத்தும் அதன் சடங்குப் பின்புலமும்\n602 2010/11/D&T விஸ்ணுராஜ் விஜயகுமார் அலரங்க விளையாட்டினூடாக சிறுவர்களின் ஆளுமை விருத்தி\n603 2010/11/D&T சோமசுந்தரம் தினேஸ்குமார் ஸ்ரீ வள்ளிபுரம் கிராமத்தின் சடங்குகளும் கலைகளும் ஓர் ஆய்வு\n604 2010/11/D&T ராஜா சிந்துஜா அரங்கவியலாளர்களின் சினிமா முயற்சிகள்\n605 2010/11/D&T செல்வராசா ரஜீவ் இந்திய வம்சாவழி மக்களினது சிறுதெய்வ வழிபாடுகளும் கலையம்சங்களும்\n606 2010/11/D&T மகாதேவன் இந்துஜா நாடகப் பாடல்கள் அரங்காகும் தன்மை (தேர்தெடுக்கப்பட்ட நாடக எழுத்துருக்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)\n607 2010/11/D&T கனகரெத்தினம் மோகனா ஈழத்துப் பா நாடக வளர்ச்சியில் கவிஞர் நீலாவணனின் பா நாடக எழுத்துருவாக்க முறை ஓர் ஆய்வு\n608 2010/11/D&T மெய்யநாதன் கேதீஸ்வரன் வகிபாகச் சித்தரிப்பு: பொன்னர் சங்கர் கூத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு\n609 2010/11/D&T ராசு ஞானசேகரன் அரங்கிற்கான நடனம் போருக்குப் பிந்தைய யாழ்ப்பாணச் சூழலை மையப்படுத்திய ஓர் ஆய்வு\n610 2010/11/D&T விஜயகுமார் சுதர்ஷன் ஆளுமை விருத்தியில் நாடகப் பயிற்சிப் பட்டறையின் வகிபங்கு\n611 2010/11/D&T சுப்பையா கலைவாணி தமிழ் நாடக அரங்கும் சி.என்.அண்ணாத்துரையும்\n612 2010/11/D&T சத்திவேல் நிலானி இம்புல்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலின் சம்பிரதாய நிகழ்வான கரகம் பாலித்தலில் காணப்படும் நடிபாக நிச்சயிப்பு\n613 2010/11/D&T சுப்ரமணியம் பிரிந்தா கூத்து மீள் உருவாக்கத்தில் ஏட்டாண்ணாவியார் செ.சிவநாயகம் அவர்களின் இடம் பற்றிய ஓர் ஆய்வு\n614 2010/11/D&T ஜெயகுமார் ஜெயாழினி வடமோடி தென்மோடி கூத்துக்களின் வேட உடையும் ஒப்பனை முறையும்\n615 2010/11/D&T உதயகுமார் மயூரி சிறு குரு அரங்கும் கழிப்புச் சடங்கும்\n616 2010/11/D&T வினாயகமூர்த்தி குயிலா கவிஞர் மு.சடாச்சரனின் கவிதைகளினைக் கொண்டு ஆற்றுகைக்கான நாடகப்பிரதி உருவாக்கல்\n617 2010/11/D&T கணேஸ் ஜென்சிபியோனா மட்டக்களப்பு அரங்க ஆய்வு கூடத்தின் செயற்பாடுகள்\n618 2010/11/D&T தெய���வேந்திரன் ராத்தனா மட்டக்களப்பு தென்மோடி கூத்தில் நடிப்பு (அலங்காரரூபன் தென்மோடி கூத்தினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)\n619 2010/11/D&T குமார் நிஷாந்தன் தென்னிந்திய தமிழ் சினிமா நடிப்பு முறையில் அரங்கின் செல்வாக்கு (சிவாஜி கணேசனை முதன்மைப்படுத்திக் கொண்ட ஆய்வு)\n620 2010/11/D&T கிருபாகரன் சுவர்ணியா நடிப்பு மோடியும் சொல்லாடலும் (எழுத்துருவை மையப்படுத்திய ஓர் ஆய்வு)\n621 2010/11/D&T ரங்கன் சுலக்ஷினி வில்லியம் சேக்ஸ்பியர் தனது நாடகங்களில் பெண் பாத்திரங்களை கட்டமைத்த விதம்\n622 2010/11/D&T மகாலிங்கம் சாளினி அரங்காக வேள்விச் சடங்கு (யாழ்ப்பாண பிரான்பற்று கிராமத்தின் புளியடி அம்மன் ஆலய வேள்விச் சடங்கை மையப்படுத்திய ஓர் ஆய்வு)\n623 2010/11/D&T பொன்னையா சுரேந்திரன் காட்சியும் கானமும் நாடகம் வட்டக்கச்சி மாயவனூர் ரங்கநாதப்பெருமாள் ஆலயத்தை மையப்படுத்திய ஓர் ஆய்வு\n624 2010/11/D&T ஞானசீலன் தனுசியா கிளிநொச்சி மாவட்டத்தின் அரங்கப் போக்கு\n625 2010/11/D&T தவராசா அமல்ராஜ் சிலப்பதிகாரத்தில் காணப்படும் சடங்குகளும் ஆடல்களும் ஓர் ஆய்வு\n626 2010/11/D&T கணபதிப்பிள்ளை ஸஜீவன் வானொலி நாடகத்தில் குரலும் பேச்சும் மட்டக்களப்பு மறை மாவட்ட சமூகத்தொடர்பு நிலைய வானொலி நாடகத்தினை மையப்படுத்திய ஓர் ஆய்வு\n627 2010/11/D&T தவரெத்தினம் ஜெயப்பிரியா தரும புத்தரன் கூத்துப் பிரதியில் நாடகக் கட்டமைப்பும் பாத்திர வார்ப்பும்\n628 2010/11/D&T கனிஸ்ரா சந்தியோகு சம்பாய்வா பேசாலை கிராமத்தில் நடத்தப்படும் உடக்குபஸாஸ்\n629 2010/11/D&T அரியராசா பிரதீபன் ஆரம்பகால கிரேக்க அரங்கியலும் ஈழத்து நவீன கால அரங்கான இராவணேசனின் காண்பியம் பற்றிய ஆய்வு\n630 2010/11/D&T சில்வஸ்டர் கமல்ராஜ் வெல்லாவெளி மாரியம்மன் கோவில் சடங்கில் சூழலியல் அரங்கக்கூறுகள்\n631 2010/11/D&T ரவிச்சந்திரன் விக்ஷனா சமூகத்தில் சடங்கு பெறும் இடம் திருக்கோவில் காளிகோயில் சடங்கின் நிகழ்த்துகை நிகழ்த்துகை வழங்கும் அனுபவம் அடிப்படையாகக் கொண்ட ஆய்வு\n632 2010/11/D&T சந்திரகுமார் பிரபா முல்லை மணியின் பண்டாரவன்னியன்\n633 2011/12/M ஆனந்தராசா விஜிதா யாழ் நூலில் தமிழிசை மரபு\n634 2011/12/M லோகநாதன் யனக்குமாரி இசைபயிலும் மாணவர்கள் இராக ஆலாபனை பாடுவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்\n635 2011/12/M கந்தசாமி தர்ஷனா சங்ககால இலக்கியங்கள் சுட்டும் துளைக்கருவிகள்\n636 2011/12/M சுந்தரராஜன் கமலினி திருக்குறளில் இசை\n637 2011/12/M ராஜேஸ்வரன் ஜஷாங்கினி முத்துத்தாண்டவர் அருணாசலக்கவிராயர் ஆகியோர் இயற்றிய பந்துவராளி இராக உருப்படிகள்\n638 2011/12/M இன்பநாதன் இலக்கியா கந்தபுராணத்தில் இசை பற்றிய செய்திகள்\n639 2011/12/M கமலாஷனி கதிர்வேலு இசை நாடக நளவெண்பாவில் இசை நாடகத்தன்மை\n640 2011/12/M கிருபாகரன் ஜசோதரா அன்னம்மாச்சாரியார் தியாகராஜர் உருப்படிகளுக்கு இடையிலான இசை\n641 2011/12/M சுபரெத்தினம் தனுசியா சங்கீத மும்மூர்த்திகள் சுத்த மத்திம இராகங்களில் இயற்றிய கீர்த்தனைகள்\n642 2011/12/M வெனடிற் மெடோனா இசையரசு திரு எம்.எம்.தண்டபாணி தேசிகரின் இசைப்பணி\n643 2011/12/M சூரியமூர்த்தி கிருஸ்ணவேணி கர்நாடக சங்கீதத்தில் நாட்டை இராகம்\n644 2011/12/M ரட்னசிங்கம் சுஜந்தன் கோவலன் கூத்தில் உள்ள தாள சொற்கட்டுகளுக்கும் மிருதங்க ஜதிகட்டுகளுக்கும் இடையிலான ஒப்பீடு\n645 2011/12/M நடராஜா ராஜதயாபரன் தொல்காப்பியத்தில் இசைபற்றிய செய்திகள் ஓர் ஆய்வு\n646 2011/12/M யோகலிங்கம் சாறுகாஷினி தமிழிசையில் பாரதிதாசன் பாடல்களின் பங்களிப்பு\n647 2011/12/M ராஜேந்திரன் நிஷாந்தினி திருஞான சம்பந்தர் பாடல்களில் இசைக்கருவிகள்\n648 2011/12/M ரவிச்சந்திரன் மலர்விழி யாழ் நூலில் தேவாரவியல்\n649 2011/12/M சுஜித்தா சிங்காரவேல் குறிஞ்சிப்பண் ஹரிகாம்போதி இராகம் பற்றிய ஓர் ஆய்வு\n650 2011/12/M துரைராசா விஜித்தா குமரகுருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் இசை\n651 2011/12/M சக்திவேல் சசிமேகலா சிலப்பதிகார கானல்வரியில் இசைச்செய்திகள்\n652 2011/12/M கந்தசாமி அச்சுதா வைணவப் பிரபந்தங்களில் இசை\n653 2011/12/M தருமராசா கோகிலவாணி ஈழத்துப் பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் இசை\n654 2011/12/M பன்னீர்செல்வம் கோகிலா மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் இராமமூர்த்தி கையாண்ட ஜனக இராகங்கள்\n655 2011/12/M சன்முகநாதன் ஜனனி இலங்கையில் கர்நாடக இசை வளர்ச்சியின் பல்கலைகழகங்கள்\n656 2011/12/M கொன்சிகா தேவதயாலன் இசைவாணர் மு.கோபாலகிருஷ்ணரின் வாழ்வும் இசைப்பணியும்\n657 2011/12/M விஸ்வநாதன் ராஜதுர்கா ரீதிகௌளை இராகத்தில் அமைந்த கர்நாடக திரையிசைப் பாடல்கள்\n658 2011/12/M பெருமாள் துஷாந்தினி கர்நாடக இசையில் பக்தி சிருங்காரத்தை வெளிப்படுத்தும் இசை உருப்படிகள்\n659 2011/12/M செல்வராஜ் நகுலேஸ்வரி கர்நாடக இசையில் மத்திம கால சாஹித்தியத்தை கொண்டமைந்த கீர்த்தனைகள்\n660 2011/12/M அச்சுனன் சுதர்ஷன் மிருதங்க வித்துவான் கலாபூஷணன் க.ப.சின்னராசா அவர்களின் வாழ்க்கை வரலாறு இசைப்பணி\n661 2011/12/M இளங்கோ நிர்மல்நாத் மட்டக்களப்பில் வில்லிசை மரபு\n662 2011/12/M நந்தகோபால் சந்தோஷ் சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரப்பாடல்களில் பண்களின் போக்கு\n663 2011/12/M நிஸாம்தீன் முஹமது சுஹீர் முஸ்லிம் மக்களின் கலைகளில் களிகம்பு பற்றிய ஓர் ஆய்வு\n664 2011/12/M நிலானி சிங்கராசா திருநாவுக்கரசர் தேவாரங்களில் இசைக்கருவிகள் பற்றிய செய்திகள்\n665 2011/12/M அனா றெமி டபரேரா கத்தோலிக்கரின் இசையும் வாத்திய கருவிகளும்\n666 2011/12/M செல்வராசா அனுசா தாயுமான சுவாமிகளின் பாடல்களில் இசை\n667 2011/12/M தவராசா தக்ஷாயினி கர்நாடக இசையிலும் ஹிந்துஸ்தானி இசையிலும் கல்யாணி இராகம்\n668 2011/12/M தவராஜா கிஷாந்தி தமிழிசை இயக்கமும் அதன் வளர்ச்சியும் பற்றிய ஓர் ஆய்வு\n669 2011/12/M பொன்னம்பலம் உஷாந்தி இசைவளர்ச்சியில் ஒலி ஒளிப்பதிவு சாதனங்களின் பங்களிப்பும் முக்கியத்துவமும்\n670 2011/12/M யோகராஜா நர்மிதா பத்துப்பாட்டில் கூறப்பட்ட யாழ்\n671 2011/12/M தங்கராசா சியந்திகா மதுவந்தி இராகத்தில் அமைந்த கர்நாடக திரையிசை பாடல்கள் ஓர் ஆய்வு\n672 2011/12/M மோகநாதன் சதீஸ்கரன் கர்நாடக இசையில் தக்கேசிப் பண்ணும் காம்போஜி ராகமும் ஓர் ஆய்வு\n673 2011/12/M கணேசன் அமுதா கர்நாடக இசை பயலுகின்ற மாணவர்களுக்கு தாள ஞானத்தினை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகள்\n674 2011/12/M சிவசுப்ரமணியம் ராசாத்தி மட்டக்களப்பு பழுகாமம் கலாபூஷணன் திரு.க.தனிகாசலம் அவர்களின் பாரம்பரியக் கிராமியக் கலைவடிவங்களுக்கு ஆற்றிவரும் பங்கு\n675 2011/12/M ராசேந்திரம் பத்மினி பெரியபுராணத்தில் இசை\n676 2011/12/M அருணாச்சலம் கார்திகா பத்ம விபூஷன் கே.ஜே.ஜேசுதாசனின் இசைப்பணிகள்\n677 2011/12/M அருளப்பு அனுசியா அ.கி.ஏரம்பமூர்த்தி அவர்கள் இயற்றிய இசை நூல்கள்\n678 2011/12/M வினாசித்தம்பி ரேனுகா பரிபாடலில் இசை\n679 2011/12/M வைரப்பெருமாள் நதியா பாரதியார் பாடல்களில் இசைநுட்பம்\n680 2011/12/M மகாலிங்கம் டுசேந்தன் தேத்தாதீவு கிராமத்தின் பாரம்பரிய கலைகளின் பங்கு\n681 2011/12/M லாவண்யா மனோகரன் தென்னிந்திய தமிழ் சினிமாவில் பக்தி பாடல் பற்றிய ஓர் ஆய்வு\n682 2011/12/M சோபிக்கா கணேசநாதன் சங்ககாலம் தொடக்கம் பல்லவகாலம் வரையிலான செவ்வழிப்பண்\n683 2011/12/M ராஜேந்திரன் துஷாந்தினி இசை நடன கச்சேரிகளில் இசை தில்லானா உருப்படிகள் பயன்படுத்தப்படும் முறை\n684 2011/12/M றொமென்ஷா அன்டன் இசை வடிவங்களின் வளர்ச்சியில் நீலகண்ட சிவன் அவர்களது பங்களிப்பு\n685 2011/12/M றஜீத்தா தவயோகராஜா கர்நாடக இசை வளர்ச்சியில் சென்னை இசை நிறுவனங்கள்\n686 2011/12/M சுப்ரமணியம் உமாதேவி கர்ணாமிர்தசாகர நூலில் கூறப்பட்டுள்ள இசைக்குறிப்புக்கள்\n687 2011/12/M சுவர்ந்தினி சுந்தரராஜா கே.பி.சுந்தரம்மாள் அவர்களின் வாழ்வும் இசைபணியும்\n688 2011/12/M ராமநாதன் தாரணி திருநாவுக்கரசு சுவாமிகளின் திருதாண்டகத்தில் இசை\n689 2011/12/M சோபிதா கமலநாதன் யாழ் நூலில் பண்ணியல்\n690 2011/12/M அஸ்வினி தனபாலன் இசையின் அடிப்படை ஒலி\n691 2011/12/M ஜெகநாதன் தர்ஷனா இசையும் சிறுவர் நாடகமும்\n692 2011/12/M சிவயோகநாதன் சன்ஷனா சோழர்கால கோயில்களில் இசை\n693 2011/12/M திலகரெட்ணம் பகீரதன் இலங்கையில் வயலின் ஆற்றுகைக் கலைஞர்கள் பற்றிய ஓர் ஆய்வு\n694 2011/12/M யோகேஸ்வரன் துஷாந்தினி சாவேரி இராகம் ஓர் ஆய்வு\n695 2011/12/M செல்வராசா ரூபரஞ்சினி கர்நாடக இசையில் கணேஸ்-குமரேஸ் சகோதரர்களின் வயலின் இசை பற்றிய ஓர் ஆய்வு\n696 2011/12/M செல்வரெத்தினம் சுதர்ஷினி கர்நாடக இசையிலும் திரை இசையிலும் மாயாமாளவ கௌளை இராகம்\n697 2009/10/M மாணிக்கம் சுகிர்தா பத்துப்பாட்டில் இசை\n698 2010/11/M ஜெகநாதன் சங்கீதா 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த வீணை இசைக் கலைஞர்கள்\n699 2010/11/M ரஞ்சன் ரொபட் நிலுக்ஷி பேராசிரியர் பி.சாம்பமூர்த்தி அவர்களின் இசைப் பணியும் இசை ஆக்கங்களும்\n700 2011/12/D&T பேரின்பம் சுகன்யா மட்டக்களப்பு நாடகச் செயற்பாடுகளில் விவாத அரங்கின் தாக்கம் (சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவகம் பட்டிப்பளைப் பிரதேச நாடக ஆற்றுகை குழு என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு)\n701 2011/12/D&T தேவலிங்கம் கஜேந்தினிதேவி திறன் அபிவிருத்திக்கான வழிபடுத்தலில் அரங்கு சார் நுட்பங்கள்.மட்ஃகாத்தான்குடி பிரதேச கலாச்சார மத்திய நிலைய இளைஞர்களை மையப்படுத்திய ஆய்வு\n702 2011/12/D&T அருட்பிரகாசம் வத்சலா கூத்து மீள் உருவாக்கச் செயற்பாட்டு முறை (தக்க நீதி மங்களகேசி துயர் மீளுருவாக்க கூத்துக்களை அடிப்படையாகக் கொண்ட ஓர் விமர்சனரீதியான ஆய்வு)\n703 2011/12/D&T மகாலிங்கம் சுசிலா மலையக காமன் கூத்தின் விளிப்பு நிலை குழமத்தின் பங்களிப்பும் இன்றைய நிலையும்\n704 2011/12/D&T ரங்கநாதன் குகனிஜா 1950 தொடக்கம் 1970 காலப்பகுதிகளில் கல்முனைப் பிரதேச சேனைக்குடியிருப்பு கிராமத்தில் வடமோடி கூத்து ஆற்றுகை மரபும் அதன் இன்றைய நிலையும்\n705 2011/12/D&T பராமானந்தராசா நிருஷா சமூக இணைவாக்க��்தில் கொம்புமுறி விளையாட்டு மூதூர் பிரதேசத்தின் பள்ளிக்குடியிருப்பு கிராமத்தை மையப்படுத்தியது\n706 2011/12/D&T தாமேதரம் கிருத்திக்கா ஈழத்துத் தமிழ் கூத்துப்பாரம் பரியத்தில் அண்ணாவியார் விஜயாலயனின் வகிபங்கு\n707 2011/12/D&T வனத்தையா குகனேஸ்வரி காமன் கூத்துப் பாத்திரங்களும் பாத்திர அறிமுகமும் ஓர் பகுப்பாய்வு\n708 2011/12/D&T கோபாலப்பிள்ளை மாலதி உலக நாடக தினச்செய்திகளுக்கு ஊடாக அரங்கப் போக்கை புரிந்து கொள்ளல்\n709 2011/12/D&T சுப்ரமணியம் கார்த்திகேசு அரங்கச் செயற்பாடுகளுடாக முதியோர் வாழ்வியலை புரிந்து கொள்வதும் பார்வைகளுக்குப் புரியவைத்தலும் ஓர் பங்கு கொள்ளும் ஆய்வு\n710 2011/12/D&T நல்லைநாதன் நிருத்திகன் தலையாட்டிப் பொம்மைகள் நாடகப் பிரதி உருவாக்கம் (ஈழத்துச் சமூகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் சார்பாக எழுகின்ற பிரச்சினைகளையும் போராட்டங்களையும் மையப்படுத்தியது) ஓர் ஆய்வு\n711 2011/12/D&T சிறிதரன் சகிதா பெண்களை வலுப்படுத்துவதில் அரங்கு (குழந்தைப்பேறு இல்லாத பெண்களை மையப்படுத்தியது)\n712 2011/12/D&T கந்தசாமி சிவப்பிரியன் விசேட தேவை உடைய பெண்களுக்கான அரங்கு (போருக்குப் பிந்தைய ஈழத்து தமிழ் சூழலை மையமாகக் கொண்ட செயன்முறைகள் ஆய்வு)\n713 2011/12/D&T வரதராஜா உஷாமீனா வசந்தன் அடி ஓர் அரங்கியல் நோக்கு (யாழ்ப்பாணம் நீர் வேலிப் பிரதேசத்தை மையப்படுத்தியது)\n714 2011/12/D&T செல்லத்துரை ஜனிஸ்டா அரங்க நெறியாள்கையில் அமைப்பாக்க நுட்ப முறை (வீரத்தாய் இராவணேசன் நாடகங்களை அடிப்படையாகக் கொண்ட ஓர் பார்வை)\n715 2011/12/D&T பாலேந்திரன் பிரதாரணி சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவகத்தில் குறநாடக ஆற்றுகையில் ஒளியாள்கை 2016\n716 2011/12/D&T தவராஜா வவித்தா பெண் நிலை சார் ஆற்றுகைகள் ஓர் பகுப்பாய்வு\n717 2011/12/D&T மதனாகரன் நிரோஜா இளவாலை யூதாதேயு இளையோர் மன்றத்தின் அரங்கச் செயற்பாடுகளும் சமூக விழிப்புணர்வும்\n718 2011/12/D&T பொன்னுத்துரை இன்பவதனி அரங்கில் பபூன் பாத்திரம் (ஈழத்து மரபுவழி ஆற்றுகைகளான இசை நாடகம் கத்தோலிக்க கூத்து என்பவற்றை மையப்படுத்திய ஆய்வு)\n719 2011/12/D&T கார்த்திகேசு கார்த்திகா வாகரை வாணனின் நாடகச் செயற்பாடுகள்\n720 2011/12/D&T வீரசிங்கம் சுரேஸ் ஈழத்து பாரம்பரிய இசைக்கருவிகளின் அரங்கப்பயன்பாடும் அதன் தற்கால சமூக நிலைப்பாடும்\n721 2011/12/D&T ராமசாமி ஜசோதினி சமகால அரங்க ஆற்றுகை வெளிகள் ஓர் நோக்��ு (2015-2017ம் ஆண்டு மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவகத்தை களமாகக் கொண்ட ஆய்வு)\n722 2011/12/D&T கைலாசப்பிள்ளை ஹேமா களத்தில் குதித்த வேங்கை சிந்தும் நடைக் கூத்தை பதிப்பித்தலும் அதன் பண்புகளை அறிதலும்\n723 2011/12/D&T விவேகானந்தன் விஸ்ணு ஆனந்தன் நடிப்பின் உண்மைத்தன்மையும் ஸ்ரெனிஸ்லவஸ்கியின் முறைமைக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு\n724 2011/12/D&T இராசகோபால் ஹேமா நாடகம் சார்ந்த செயற்பாடுகளில் வல்வெட்டித்துறை வெ.முத்துசாமியின் பங்களிப்புகளும் அவரது நாடகங்களில் கையாளப்பட்ட அரங்க நுட்ப முறைகளும் ஓர் ஆய்வு\n725 2011/12/D&T அருளானந்தம் பிரதீபா சத்தியநாதன் கூத்தும் அதன் பதிவுகளும் (சொறிக்கல்முனைப் பிரதேசத்தை மையப்படுத்திய ஓர் ஆய்வு)\n726 2011/12/D&T பாக்கியநாதன் அகஸ்ரா நகோமி சுண்டிக்குளிப்புலவர் விறால் மொத்தம் கபிகேல் அவர்களது நாடகங்கள் நாடகத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பு தொடர்பான ஆய்வு\n727 2011/12/D&T ஞானபிரகாசம் கிரேஷி நாடக உருவாக்கத்தில் பாத்திரம் ஒன்றை நடிகர் உள்வாங்கிக் கொள்ளும் போது எதிர் கொள்ளும் சவால்கள் (சவால் நாடகப் பாத்திரங்களை மையப்படுத்திய ஓர் ஆய்வு)\n728 2011/12/D&T காளியப்பன் சரஸ்வதிதேவி ஈழத்து தமிழ் நவீன நாடகங்களின் காவியப்பணி நாடக நுட்ப முறையின் தாக்கம் (மண் சுமந்த மேனியார் ராங்காரம் எழுத்துப் பிரதிகளை மையமாகக் கொண்ட ஆய்வு)\n729 2011/12/D&T செவனையா சத்தியா அர்சுனன் தபசியின் அரங்கியல் மூலங்கள் ஆற்றுகைகள் இன்றைய நிலை)\n730 2011/12/D&T ஜெயராசசிங்கம் மயூரி கார்த்திகேசு அண்ணாவியன் இசை நாடகப்போக்கு\n731 2011/12/D&T வினாயகசிங்கம் ஜெனிதா நாடக படைப்பாக்கத்தில் புதிதளித்தல் (ஆய்வாளர் பங்கு பற்றிய நாடகங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)\n732 2011/12/D&T சிவப்பிரகாசம் விவேகானந்தசோதி கலைஞர் க.தணிகாலம் அவர்களின் விசேட கூத்தும் பிரதியாக்கச் செயற்பாடுகள் பற்றிய ஓர் ஆய்வு)\n733 2011/12/D&T சிவனேசராசா அர்சுனன் படைப்பாக்க இசை நடனம் என்பவற்றின் முக்கியத்துவமும் நாடகத்தில் கையாளும் முறையும் சி.மௌனகுருவின் சங்காரம் நாடகத்தினை மையமாகக் கொண்ட ஆய்வு)\n734 2011/12/D&T சிவனேசராசா வதனி களப்பயிற்சிகளினுடாக உருவாகும் புதித்தளித்தல் நாடகம் பிரதிகளை ஆவணப்படுத்தல்\n735 2011/12/D&T தேவராஜ் ஜெயகலா கெங்கையம்மன் தெய்வச்சடங்கில் காணப்படும் நாடகத்தன்மைகள்\n736 2011/12/D இன்பகுமார் நிஷாந்���ினி தஞசை வடிவேலும் ஸ்ரீ சுவாதித்திருநாள் மகாராஜாவும் இணைந்து ஆற்றிய இசை நடனப்பணிகள்\n737 2011/12/D ஆனந்தநடராசா கஸ்தூரி சில்லாலைப் பிரதேசத்தில் கூத்துக்காவடி ஓர் ஆய்வு\n738 2011/12/D ஜீவரெட்ணம் ராஜிதா பிரம்ம ஸ்ரீ வீரமணி ஐயரின் தமிழ் பதங்கள் பற்றிய ஆய்வு\n739 2011/12/D செல்வச்சந்திரன் கேஜினி யோகர் சுவாமிகளின் பாடல்களுக்கான ஆடலாக்கம் (யாழ்ப்பாணத்தின் நல்லூர் பிரதேசத்தை அடிப்படையாக கொண்ட ஓர் ஆய்வு)\n740 2011/12/D கிருஸ்ணமூர்த்தி இனுப்பிரியா மயில் நடனம் (கரைநகர் கதிர்காமம் விளாவெட்டுவான் பிரதேசங்களை மையப்படுத்திய ஆய்வு)\n741 2011/12/D சத்தியசீலன் அபிதா கிராமிய நடனங்களின் வளர்ச்சியில் முருகேசு மயில் வாகனத்தின் பங்களிப்பு\n742 2011/12/D குமார் சகுந்தலா பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில் நவரஸம் ஓர் ஆய்வு\n743 2011/12/D பாலசிங்கம் சிவசக்தி சங்க காலத்தில் குறவஞ்சி மருத நிலங்களின் ஆடல் செய்திகள் ஓர் ஆய்வு\nபுத்தக இல கல்வியாண்டு பெயர் ஆய்வு நூல் தலைப்பு\n744 2011/12/D தேவராஜ் ஹார்த்தி இலங்கையில் பாரம்பரிய பாவைக்கூத்து (அம்பலாங்கொடை பிரதேசத்தினை மையப்படுத்திய ஓர் ஆய்வு)\n745 2011/12/D சின்னராஜா திவ்யா அருந்ததி ஸ்ரீ ரங்கநாதனின் ஜெய்ராம் நாட்டிய நாடகம் பற்றிய ஆய்வு\n746 2011/12/D நாகராஜா நிரஞ்சினி கதிர்காமக் கந்தன் குறவஞ்சி நாட்டிய நாடகம் ஓர் ஆய்வு\n747 2011/12/D சத்தியமூர்த்தி துர்க்கா சிவகாமியின் சபதம் எனும் நாவலில் நடனச்செய்தி\n748 2011/12/D ராஜாமேகன் நிரோஜா வலிகாமம் கிழக்குப் பிரதேசமும் பரதநாட்டியமும்\n749 2011/12/D பாலக்கிருஸ்ணன் அனுஷா சிலப்பதிகாரத்தில் ஆடல் மகளிரின் பங்களிப்பு ஓர் ஆய்வு\n750 2011/12/D பொன்ராசா தீபகா ஆனைக்கோட்டையில் சிந்து நடைக் காத்தவராயன் கூத்து பற்றிய செய்திகள்\n751 2011/12/D மகேந்திரன் மனோஜினி புதிய கல்வி சீர்திருத்ததிற்கு அமைவாக சாதாரண தர நடனபாடத்திட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றிய ஓர் ஆய்வு\n752 2011/12/D கணேஸ் லோகினி இலக்கண நூல்களின் வழி ஆடல் அரங்க இலக்கணம் (பஞ்ச மரபு நூலை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு)\n753 2011/12/D சிவராசா வரதலோஜினி அருணகிரியின் திருப்புகழ் வெளிப்படுத்தும் நடனச் செய்தி\n754 2011/12/D சிவராஜா கிருஷ்ணராஜி திருவெம்பாவை பனுவலில் நடனம்\n755 2011/12/D தில்லைநாதன் நிவேசனா பரதநாட்டிய முத்திரைகளுக்கு யோகா முத்திரைகளுக்கும் இடையேலான ஒப்பிட்டு ஆய்வு\n756 2011/12/D சிறிதரராஜா தனுஷா பரதநா��்டிய உருப்படிகளில் ஒன்றான கௌத்துவம் பற்றியதோர் ஆய்வு\n757 2011/12/D சச்சிதானந்தம் சரணியா பரதநாட்டிய உருப்படி வரிசையில் இருந்து மறைந்து வரும் மல்லாரி\n758 2011/12/D சின்னராஜா ஜீவராஜினி நாலாயிரம் திவ்விய பிரபந்தங்களின் நம்மாழ்வார் தூதுப் பாசுரங்களில் வெளிப்படும் ஷ்ருங்கார ரஸத்தின் ஊடான நடனச் செய்திகள்\n759 2011/12/D பூபாலசிங்கம் சர்நிதா மட்டக்களப்பு பிரதேசத்து நாட்டார் இலக்கியங்களும் ஆற்றுகை மரபும் (கஞ்சன் அம்மானையை மையப்படுத்திய ஓர் ஆய்வு)\n760 2011/12/D பத்மராஜசிங்கம் சுனேக்கா யாழ்ப்பாண பிரதேசத்தில் வண்ணை வைத்தீஸ்வரர் ஆலயத்தின் ஆடற்கலை\n761 2011/12/D மரிய அந்தோனிஸ் ரொணிஸ்டெலா பதவரடணத்தில் விரஹோத்கண்டிதாவின் வகிபங்கு (கலாஷேத்ரா நிறுவக ஆற்றுகையை மையமாக கொண்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது)\n762 2011/12/D சிவநேசன் சாளினி ஆங்கில அபிநயம் கூறும் அங்கம் எனும் உட்பிரிவின் ஆறு வகையான அசைவுகளும் அவற்றின் பிரயோகமும் (நாட்டிய சாஸ்திரம் அபிநய தர்ப்பணம் பஞ்ச மரபு பரதார்வணவும் நூல்களை மையப்படுத்தியதோர் ஆய்வு)\n763 2011/12/D ரவிக்குமார் மயூரி பரதமும் தெய்வ வழிபாடும்\n764 2011/12/V செல்லத்தம்பி தனுசியா மட்டக்களப்பில் இடம் பெற்ற தாபனக் கலை சார்ந்த முயற்சிகள் சிலவற்றை விபரிப்பதனுடாக ஆவணப்படுத்தல்\n765 2011/12/V எம்.சிபா களுதாவளை திருஞானசம்பந்தர் குருகுலத்தில் உள்ள சிறுவர்களின் ஓவியத்திறனை மேம்படுத்துவதறகான செயற்பாடுகள் பற்றிய ஓர் ஆய்வு\n766 2011/12/V எஸ்.அப்ரா காத்தான்குடி பிரதேச தேர்தெடுக்கப்பட்ட பள்ளிவாசல்களின் அழகியல் செயற்பாடுகள்\n767 2011/12/V ஏ.பாத்திமா நஸ்ரீன் கலாவெல பிரதேச மூவின மக்களுடைய மரத்தளபாட அலங்காரச் செதுக்கல் வேலைப்பாடுகள் ஓர் ஆய்வு\n768 2011/12/V ஏ.பாத்திமா சப்னா நூர் காமன்ட் ஜவுளி அச்சுப்பதித்தல்-குருநாகல் பிரதேசத்தை மையமாகக் கொண்ட ஆய்வு\n769 2011/12/V ஜெகதீசராசா கவில்ராஜ் மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகளின் ஓவிய வெயிப்பாடுகள்-பெற்றோரை இழந்த பிள்ளைகளை மையப்படுத்தியது\n770 2011/12/V நாகரெட்ணம் டிலக்ஷன் திரைச்சீலை ஓவிய மரபும் மாற்றங்களும்-யாழ்ப்பாணத்து இந்துக்கோயிலை மையப்படுத்தியது\n771 2011/12/V வெற்றிவேலாயுதம் ஜதீஸ்குமார் வீரமுனை சிறி சித்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய கலை வெளிப்பாடுகள் பற்றிய விபரண ஆய்வு\n772 2011/12/V மோகனசுந்தரம் கிருத்திகா மண்டூர் பிரதேச மக்களின் வா���்மொழிக் கதைகளுக்கு காட்சி புலன் வரைதல்\n773 2011/12/V எம்.பி.பி.றிகோனா வெசாக் பொசன் தினங்களில் குருநாகல் பிரதேசத்தில் பயன்படுத்தப்படும் தோரண அலங்காரங்கள்\n774 2011/12/V கணேசப்பிள்ளை பவித்தா அன்பினை வெளிப்படுத்தும் சிற்பங்களில் தேர்வு செய்யப்பட்ட சிற்பிகளின் தாய்சேய் சிற்பங்கள் தரும் அழகியல் வெளிப்பாடுகள்\n775 2011/12/V எம்.பாத்திமா சஜானா மூதூர் பிரதேசத்தின் கைவினை அலங்காரப் பொருட்கள்\n776 2011/12/V எம்.ஹில்மியா அநுராதபுர மாவட்டத்தில் நாச்சியாதீவு பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அலங்காரக் கைத்தொழில் பற்றிய ஓர் ஆய்வு\n777 2011/12/V எம்.பாத்திமா நஸ்மின் புத்தள மாவட்டத்தின் கல்பிட்டி பிரதேசத்தில் மேற்கொண்டு வருகின்ற சிற்பி சங்கு அலங்கார கைத்தொழில் பற்றிய ஓர் ஆய்வு\n778 2011/12/V மரியதாஸ் ரோனத் சில்வா மன்னார் பறப்பாங்னண்டல் பிரதேசக் கூட்டத்து மாதா பெரிய கோயில் திருச்சபையின் வடக்குபாஸக் சிற்பங்கள் பற்றிய ஓர் ஆய்வு\n779 2011/12/V ஏ.முஹம்மது றிஸ்வான் ஜிப்ச வேலைப்பாடும் மட்டக்களப்பு அடையாளங்களும் இதனை பரிமாற்றம் செய்தலும் தொடர்பான ஜிப்ச கலை நுட்பங்களை விளக்கும் ஓர் ஆய்வு\n780 2011/12/V ருமைஸா பர்வீன் ரஷீத் குருநாகல் மாவட்டத்தின் பிங்கிரியப் பிரதேச தென்னைமரம் அலங்காரம் பற்றிய ஓர் ஆய்வு\n781 2011/12/V அப்துல் ஹையூம் றிஹானா மன்னார் மாவட்டத்தில் இஸ்லாமிய மணப்பெண் அலங்காரங்கள்\n782 2011/12/V எம்.ராபீக் ரோசன் அவந்த ஆர்டிகலவின் கேலிச்சித்திரங்கள் பற்றிய ஓர் ஆய்வு\n783 2011/12/V ஏ.பாத்திமா றிபானா பண்டுவஸ்நுவர பௌத்த கட்டடக்கலை\n784 2011/12/V யூசுப் பாத்துமா சாஜிதா காத்தான்குடி அரும்பொருட்காட்சி சாலை ஓர் ஆய்வு\n785 2011/12/V எஸ்.பாத்திமா சம்ரா இலங்கையில் முஸ்லிம்களின் பாரம்பரிய அரபு எழுத்தணிக்கலையும் கலைஞர் எஸ்.எஸ்.எம் ரபீக் அவர்களின் பங்களிப்பும்\n786 2011/12/V தர்மலிங்கம் வினோஜா முடிவு பெற்ற முள்ளிவாய்க்கால் போரும் முடிவு பெறாத இழப்புக்களும் இக்கூற்றை மையமாகக் கொண்ட எனது சமகால ஓவியங்களின் வெளிப்பாடும்\n787 2011/12/V சந்திரலிங்கம் சஜீந்தன் இலங்கையின் சமகால ஓவியங்களில் போரியல் வெளிப்பாடுகள் (வன்னிப் பிரதேச இளம் தலைமுறை ஓவியர்களை மையப்படுத்திய ஓர் ஆய்வு\n788 2011/12/V அருந்தவராசா சுகன்யா பாடசாலை ஆசிரியர்களால் ஆய்வாளனிற்கு ஏற்பட்ட பிரச்சினைகளை பிரதிமை ஓவியங்களாக வெளிப்படுத்தல்\n789 2011/12/V முஹம��மது மகீன் பாத்திமா சப்ரினா இலங்கை முஸ்லிம்களின் பாரம்பரிய மருதாணிக்கலை\n790 2011/12/V அல்போன் சிங்கராயர் றகுணன் சுசிமன் நிர்மலவாசனின் ஓவியங்களிலுள்ள பெண்கள் பற்றிய ஓவியப்பதிவுகளும் நுட்பங்களும் ஓர் விபரண ஆய்வு\n791 2011/12/V யோகநாதன் ஜகேன் மட்டக்களப்பு நவீன ஓவியற்களும் சமூக இரசனை நுகர்வுப் பெறுமானங்களுக்கான தேடலும்\n792 2011/12/V யோகேஸ்வரன் குகதீசன் திருக்கோணேஸ்வர சிவாலயத்தின் சிற்ப ஓவியங்களின் அழகியல் பற்றிய ஓர் ஆய்வு\n793 2011/12/V வயிரமுத்து லுஜிதன் 20ம் நூற்றாண்டின் கேந்திர கணித உருவங்களை அடிப்படையாகக் கொண்ட சிற்பங்களின் கலை வெளிப்பாடு தொடர்பான ஓர் ஆய்வு\n794 2011/12/V எம்.எஸ்.எம்.அஸ்ஹா இந்திய ஓவியர் ஆ.கு.ஹீஸைனின் ஓவியங்களை பற்றிய ஓர் பகுப்பாய்வு\n795 2011/12/V பாலசுந்தரம் தற்பரன் சிற்ப அழகியலில் ஏற்படுத்தும் சந்தை வாய்ப்பு பூபாலபிள்ளை கிருபரெத்தினம் அவர்களை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு\n796 2011/12/V இராசமாணிக்கம் மயூரதன் ஆய்வாளனால் உருவாக்கிய கலை மரபுத் தேருக்கு வடிவம் கொடுத்தலுடன் அதனை பண்பாட்டுக் கலைப் படைப்பாக காட்சிப்படுத்தல்\n797 2011/12/V நாகதாஸ் பாரத் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டை கட்டட வடிவமைப்பு பற்றிய ஓர் விபரண ஆய்வு\n798 2011/12/V மேரி நிருபா பாவிலு மன்னார் பறப்பாங்கண்டல் பெரிய கோயிலுள்ள ஓவியங்களின் வெளிப்பாடு\n799 2011/12/V முஹம்மத் நிதான் பாத்திமா சிஹானா சமகால கலை போக்கில் பாரம்பரிய சிற்றோவியம்\n800 2010/11/V முஹம்மது ஹனிபா சபீத்தாபானு திருகோணமலை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசத்திலுள்ள பள்ளிவாயல் கட்டிடக்கலை மரபுகள் ஓர் ஆய்வு\n801 2010/11/V முஹம்மது ஹனிபா சகினாபானு இலங்கை நவீன ஓவியத்தில் மதக் கருப்பொருளும் வெளிப்பாடும்\n802 2012/13/D&T சுந்தரசபாநாயகம் சஞ்சீவன் போர்க்கால அரங்கும் உளவள நோய் நீக்கலும் குழந்தை ம.சண்முகலிங்கத்தின் எழுத்துருக்களை மையப்படுத்திய ஆய்வு\n803 2012/13/D&T வீரவாகு கதீசன் இனக்குழம அரங்கும் வள்ளி பாத்திர வார்ப்பும்\n804 2012/13/D&T தவராசா அனுகுவி மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசக் கூத்துமரபு (போருக்குப் பிந்தைய சூழலை மையப்படுத்தியது)\n805 2012/13/D&T தங்கையா சப்ரஷாதி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் நாடகம்\n806 2012/13/D&T நவரட்ணம் லலித்குமார் மட்டக்களப்பின் பறைமேளக்கூத்தும் மலையகத்தின் தப்பாட்டமும் ஓர் ஓப்பீடு\n807 2012/13/D&T இராதாகிருஸ்ணன் பிரியதர்ஷினி மலையக அரங்கு:கோ.நடேசையரின் எதிர்ப்பங்கை நோக்கி\n808 2012/13/D&T இராயப்பன் சசிகா ஏஞ்சல் கொஹம்ப கங்காரிய சடங்கு பாரம்பரியத்தில் அரங்கியல் பண்புக்கூறுகள்\n809 2012/13/D&T ரவிச்சந்திரன் கேதுஜா ஈழத்து தமிழர் மத்தியில் சிகிச்சை அரங்க முன்னெடுப்புக்கள் யாழ்ப்பாணத்தினை மையமாகக் கொண்ட ஆய்வு\n810 2012/13/D&T தச்சிதானந்தம் கிரிசாந்தினி சமூக நல்லிணக்கத்திற்கான கலைப்பண்பாட்டுத் திருவிழாவின் சவால்களும் அடைவும் (காரைதீவுப் பிரதேசத்தில் நிகழ்ந்த கலைப்பண்பாட்டுத் திருவிழாவை மையமாகக் கொண்டது)\n811 2012/13/D&T சத்திவேல் சத்தியா பாஹதரட்ட நடனமும் நோய் நீங்கல் சடங்கும்\n812 2012/13/D&T முனியாண்டி தர்ஷினி மலையக தமிழர் பாரம்பரிய அரங்கில் கெங்கையம்மன் கூத்து\n813 2012/13/D&T அரசநாயகம் இந்துமதி மகிழ்வூட்டலுக்கான அரங்கு:சிறுவர் அரங்கினை மையப்படுத்திய ஓர் ஆய்வு\n814 2012/13/D&T ஆறுமுகம் நிரோஷா இன ஒருமைப்பாட்டில் ஆலயச்சடங்கு மாத்தளை உடுபிகிள்ள பத்தனி தெய்வ வழிபாட்டினை மையப்படுத்திய ஆய்வு\n815 2012/13/D&T தியாகராஜா சிறிரஞ்சினி புலம்பெயர் நாடகச் செயற்பாட்டில் பாலேந்திராவின் வகிபங்கு\n816 2012/13/D&T வோகநாதன் விகிதா தமிழர் பாரமபரியக் கலை வடிவங்களில் கரகாட்டம் பெறும் முக்கியத்துவமும் அரங்கியல் அம்சங்களும் ஓர் ஆய்வு\n817 2012/13/D&T கோணலிங்கம் கஸ்தூரி சமகால பார்வையாளர்களை ஒன்று திரட்டுவதற்கான விளம்பரப்படுத்தல் முறைகளும் உத்திகளும் சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவகத்தில் ஆற்றுகை செய்யப்பட்ட நாடகங்களை மையமாகக் கொண்ட ஓர் விவரண ஆய்வு\n818 2012/13/D&T வடிவேல் மிசா நாவிதன் வெளி பிரதேச கலா மன்றங்களும் அதன் கலைச்செயற்பாடுகளும்\n819 2012/13/D&T கோவிந்தராசன் நித்தியா அரங்கில் கேலி கிண்டல் சித்தரிப்புக்கள் (க.கணபதிப்பிள்ளையின் தவறான எண்ணம் துரொகிகள் சங்கிலி போன்ற அரசியல் நாடகங்களை மையப்படுத்தியது) பற்றிய ஓர் ஆய்வு\n820 2012/13/D&T நடராசா சிரோமி கீழைத்தேய அரங்கு: வர்ணப்பிரயோகமும் கருத்து நிலைக் கோட்பாடும்\n821 2012/13/D&T பழனிச்சாமிப்பிள்ளை மேரி திரேசா மன்னார் கத்தோலிக்க மரபில் சந்தொம்மையார் வாசகப்பாவும் ஆற்றுகை முறைமையும் ஓர் ஆய்வு\n822 2012/13/D&T வடிவேல் தினேஸ் ஈழத்து தமிழ் அரங்கில் சமகால நடனத்தின் வகிபங்கு\n823 2012/13/D&T மரியதாஸ் மரியற் சயந்தா யாழ்ப்பாண பாசையூர் பிரதேச தென்மோடிக்கூத்து இருப்பும் முன்னெடுப்பும்\n824 2012/13/D&T மகேஸ்வரன் யூட்டிலக்ஷன் தொழில்முறை நாடக அரங்க உருவாக்கம் (சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவக நாடகத்துறைப் பட்டதாரிகளை மையப்படுத்திய ஆய்வு)\n825 2012/13/D&T அழகேந்திரம் ஸ்ரீகாந்தன் வெருகல் பிரதேச கூத்துக்கலை தொடர்பியல்வுக்கான வழிமுறைகளை நோக்கிய ஓர் ஆய்வு\n826 2012/13/D&T தயாபரன் ஜசோதினி ஆற்றுப்படுத்தல் அரங்கின் சமகாலத் தேவையும் ஆட்டுவாட்டின் அரங்க நுட்பங்களைப் பயன்படுத்தலும்-சமகால சமூக பொது உளவியல் பிரச்சினைகளை மையப்படுத்திய ஆய்வு\n827 2012/13/D&T ஞானேஸ்வரன் பாஸ்கரன் பிரச்சனை விடுவிப்பில் சடங்கரங்கு (இலங்கைத்துறைமுகத்துவார கண்ணகையம்மன் சடங்கை மையப்படுத்தியது)\n828 2012/13/D&T இரத்தினம் வாசன் ஹாசிய நாடகங்களும் சமூக எதிர்வினைகளும் (மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தை மையப்படுத்திய ஆய்வு)\n829 2012/13/D&T அரியரட்ணம் மேகலன் இலங்கை தமிழ் அரங்க பாரம்பரியத்தில் இசைவாணர் கண்ணனின் இசை விதானிப்பு நுட்பங்கள்\n830 2012/13/D&T சிவநாதன் கஜேந்திரன் நாடகத் தயாரிப்புச் செயன்முறையில் மேடைமுகாமைத்துவத்தின் வகிபங்கு\n831 2012/13/D&T யோகராஜசிங்கம் மாலதி நல்லதங்காள் பாத்திரவாக்கமும் சமூகவியல் நோக்கில் அதன் வியாக்கியானமும்\n832 2012/13/D தபேசன் யோசப்பின் சிந்தியா மேலைத்தேய நடனங்களில் பலே\n833 2012/13/D ஜெயப்பிரியா கோபாலப்பள்ளை மட்டக்களப்பு மாவட்டத்தில் பரதநாட்டியம் அன்றும் இன்றும் பற்றிய ஓர் ஆய்வு\n834 2012/13/D சுபாஜினி இராமக்கவுண்டர் வவுனியா தெற்கு பிரதேச பாடசாலைகளில் பரதக்கலையின் போக்கு\n835 2012/13/D மகேஸ்வரன் இலக்கியா சிலப்பதிகாரத்தை அடியொற்றிய தற்கால நடனங்கள் பற்றிய ஓர் ஆய்வு\n836 2012/13/D சிவராசா ஷரணியா பாரதியாரின் பெண்ணியம் தொடர்பான பாடல்களும் ஆடலாக்கம்\n837 2012/13/D செல்வராசா யசோதா ஆஹார்ய அபிநயத்தில் பயன்படுத்தக்கூடிய நவீன யுக்திகள் (ஆடை ஆபரண ஒப்பனை ஓர் ஆய்வு)\n838 2012/13/D சுந்தரலிங்கம் பிரதாஜினி தமிழர் பண்பாட்டு கிராமிய நடனங்களில் ஏந்தல் நடனங்கள்\n839 2012/13/D சிவாஜி கிருஷாந்தினி மலையக பாரம்பரியக் கலைகளினிடையே பவளக்கொடி நாடகம்-சமகாலத்தேவை பேணுதல் பற்றிய ஓர் சமூகவியல் நோக்கு\n840 2012/13/D கணேசமூர்த்தி லக்ஸ்மிதேவி உடரட்ட வண்ணமும் பரதநாட்டிய வர்ணமும் ஓர் ஆய்வு\n841 2012/13/D ஆதிநாயகம் வேஜினி விதுஷா பெத்லகேம் குறவஞ்சி பற்றிய ஓர் ஆய்வு\n842 2012/13/D யோகரெத்தினம் சயுந்தினி திருமணத்திற்குப் பின் பெண்கள் பரதநாட்டியத்தில் ஈடுபடுவதால் எதிர் நோக்கும் சவால்கள்\n843 2012/13/D அமிர்தலிங்கம் துலிசா கண்ணகி வழக்குரையில் அரங்கேற்றுக்காதை ஒப்பீட்டாய்வு\n844 2012/13/D தவராசா கபிலாயினி திருமறைக் கலாமன்றமும் நடனப்பணிகளும்\n845 2012/13/D ஜெயராசா பருணிதா சங்ககால அகத்திணை மற்றும் பல்லவர்கால பக்தி இலக்கிங்களில் சிருங்கார ரஸம் ஓர் ஒப்பீட்டாய்வு\n846 2012/13/D அனுராதன் ஆரணியா பெரியபுராணம் சித்தரிக்கும் நுண்கலைகள் பற்றிய ஓர் ஆய்வு\n847 2012/13/D சிறிதரன் நிலக்ஷனா கீழைத்தேய ஆடல்கலை வளர்ச்சியில் கலைஞர் வேல் ஆனந்தன் அவர்கள் ஆற்றிய பங்களிப்பு\n848 2012/13/D சபாரெத்தினம் மாக்கிரெட் மேரி கிறிஸ்தவர்களின் புனித நூலான திருவிவிலியம் கூறும் நடனமும் நடனகலைஞர்களும் விவிலியத்தை மையப்படுத்திய ஆய்வு\n849 2012/13/D குணசேகரம் லஜந்தா விலாசினி நாட்டியம் ஓர் ஆய்வு\n850 2012/13/D மரியதாஸ் கிறிஸ்டீன் ஆஞ்சலா பரதநாட்டியத்தின் மிருதங்கத்தின் பங்களிப்பு\n851 2012/13/D கந்தசாமி மிதுஜா ஈழத்து கலைஞர்கள் பரதநாட்டியத்திற்காக உருவாக்கிய இசை உருப்படிகள்\n852 2012/13/D கதிரவேலு வினோஜா திருக்கேதீஸ்வர குறவஞ்சி\n853 2012/13/D சிவபாதசுந்தரம் தஜனி சந்நிதியான் ஆச்சிரம சைவக்கலைப் பண்பாட்டுப் பேரவையின் பணியும் கலை வளர்ச்சியும்\n854 2012/13/D குணரெத்தினம் சுகந்தினி ஹஸ்தங்களும் முத்ரா விதானங்களும்\n855 2012/13/D ஜெகநாதன் தர்ஷாஹினி ஈழத்தமிழ் பண்பாட்டு மரபில் பரதநாட்டிய பயில்வும் தொழில்முறை ஆற்றுகையாளர் உருவாக்கமும்\n856 2012/13/D சுதந்திரராஜ் யஸாந்தினி கந்தபுராணத்தில் ரௌத்ர ரஸம்\n858 2011/12/D யோகராசா கயல்விழி திருக்குறளில் நவரசங்கள்\n859 2012/13/D பூபாலசிங்கம் லிந்துஷா மாற்றுத்திறனாளிகளின் ஆளமை விருத்தியில் நடனம் (ஓஸான நிலையத்தில் மையமாகக் கொண்ட ஆய்வு)\n860 2012/13/D எமில் டொறின்ஜீவிதா குலாஸ் புனித யோசேப்வாசின் வரலாற்றை நாட்டிய நாடக வடிவில் அரங்கேற்றுதல்\n861 2012/13/D கஜேந்திரன் கவித்திரா இசை நாடகத்தில் பரத ஹஸ்தா அபிநயங்கள்\n862 2012/13/D விஸ்ணுராஜ் விஜயகலா திருமதி.சூரியயாழினி வீரசிங்கம் அவர்களின் நிருத்திய நிகேதன நுண்கலைக்கல்லூரியும் கலைச் செயற்பாடுகளும் பற்றிய ஆய்வு\n863 2012/13/D லெனோர் அலெக்ஸ் மேரி லெம்பேட் மன்னார் மடுப்பிரதேசத்தில் ஆற்றுகை செய்யப்படும் கூத்துகளில் காணப்படும் நடன அம்சங்கள் பற்றிய ஆய்வு\n864 2012/13/D நடராஜா இராஜேஸ்வரி சுப்பிரமண��ய பாரதியாரின் கண்ணன் பாடலில் வெளிப்படும் வாத்ஸல்ய பாவமும் சிருங்கார ரஸமும்\n865 2012/13/D சுந்தரலிங்கம் சுவஸ்திகா பரதநாட்டிய வளர்ச்சியில் தேவரடியார் பற்றிய ஆய்வு\n866 2012/13/D செல்வராஜ் இந்துஜா காரைக்கால் அம்மையார் பக்தி பாடல்களில் வெளிப்படும் சிவநடனம் பற்றிய மாற்றுத்திறனாளிகளின் ஆளமை விருத்தியில் நடனம் பற்றிய ஆய்வு\n867 2012/13/D பொடிமாத்தையா வேணுகா தமிழ் கோவைப் பிரபந்தங்களில் ஆடல் பற்றிய செய்திகளும் அவற்றில் வெளிப்படும் ரஸங்களும் பற்றிய ஓர்ஆய்வு\n868 2012/13/M செல்வரெத்தினம் சங்கீதா ஸ்ரீ சதாசிவ பிரேமந்திரர் அவர்களின் இசைப்பணி\n869 2012/13/M நாச்சி மனோரஞ்சிதம் பண்டிதர் டபிள்யூ.டி.அமரதேவா அவர்களின் வாழ்க்கை வரலாறும் இசைப்பணியும்\n870 2012/13/M ஜெயதாசன் மைதிலி மிருதங்க கலைஞன் வேல்முருகு ஸ்ரீதரன் அவர்களின் இசைப்பணி\n871 2012/13/M பெரியதம்பி அமலேஸ்வரி பெலவூட் நுண்கலைக் கல்லூரியின் இசைப்பணி\n872 2012/13/M கதிரேசன் சமிஸ்த்ரவாணி 2ம் சகசிமன்னனின் இசைப்பணி\n873 2012/13/M அருமைலோகன் நளினி 11ம் திருமுறையில் மூத்த பிள்ளையார் மும்மணிக்கோவை நூலில் காணப்படும் இசை\n874 2012/13/M ஜயசங்கர் ரேனுகா சிந்து இலக்கியத்தில் இசை நுட்பம்\n875 2012/13/M கோவிந்தராஜ் கோணேஸ்வரி பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனாரின் வாழ்க்கை வரலாறும் இசைப்பணியும்\n876 2012/13/M அருள் விக்டர் சாமின் சங்கீத சாம்ராட் நெய்வேலி சந்தான கோபாலன் அவர்களின் இசைப்பணி\n877 2012/13/M யோகரெத்தினம் மயுதினி கதிரைமலைப்பள்ளும் நாட்டார் இசை மரபுகளும்\n878 2012/13/M நவரெட்ணராஜ் ஜனனி வித்துவான் கே.வி.ஸ்ரீனிவாசஐயங்கார் அவர்களின் இசைநூல்கள்\n879 2012/13/M சோமசுந்தரம் ரிசாந்தினி ஈழத்து இசை வரலாற்றில் சங்கீத பூஷணம் திரு.வி.கே.நடராஜா அவர்களது வாழ்க்கை வரலாறும் இசைப்பணியும்\n880 2012/13/M சத்தியசீலன் சத்தியலோஜினி கர்நாடக இசையிலும் திரையிசையிலும் அடாணா இராகம்\n881 2012/13/M சந்திரசேகரம் ரவிபிரசாந் இலங்கையில் காணப்படுகின்ற கபீர்மாஞ்சா இசை\n882 2012/13/M கிருஷ்ணன் நிஷாந்தினி ஈழத்தின் இசை வளர்ச்சியில் வட இலங்கை சங்கீத சபை\n883 2012/13/M சில்வஸ்டர் மிசாலினி தம்பிலுவில் கிராமத்தில் கொம்புமுறி விளையாட்டில் விசைப்பாடல்கள் ஓர் ஆய்வு\n884 2012/13/M சக்திவேல் சிந்துஜா திருக்கைலாய வாத்தியங்கள்\n885 2012/13/M சிங்கராஜா சிவரஞ்சினி யாழ் நூலின் பாயிரவியலில் உள்ள இசைச்சிறப்புக்கள்\n886 2012/13/M செல்வராஜ் புஸ்பரேக்கா ஈழத்து மெல்லிசைப்பாடகர் வி.முத்தழகு அவர்களது வாழ்வும் இசைப்பங்களிப்பு\n887 2012/13/M கனகரட்ணம் கௌமிலா வயலின் வித்துவான் அம்பலவாணர் ஜெயராமன் அவர்களின் இசைப்பணி\n888 2012/13/M சிறிகாந்தராசா கிரிஷா சீவக சிந்தாமணியில் இசைச் செய்திகள்\n889 2012/13/M நித்தியவதனா ஜெகநாதன் சங்கீத பூஷணம் திரு.சி.முருகப்பா அவர்களின் இசைப்பணி\n890 2012/13/M மகேஸ்வரன் கார்த்திகா கிழக்கு மாகாணத்தில் எழுந்த கர்நாடக இசை வடிவங்கள்\n891 2012/13/M செல்வராஜ் சுகந்தினி பிரியவதனா இசையும் யோகாவும் ஓர் ஆய்வு\n893 2012/13/M கோணலிங்கம் உஷாந்தினி ஈழத்து தவில் நாதஸ்வர பாரம்பரியத்தில் தட்சிணாமூர்த்தி பஞ்சமூர்த்தி இசைபணிகள்\n894 2012/13/M குமார் சகுந்தலாதேவி சாருலதா மணிவண்ணன் அவர்களின் இசைப்பணி\n895 2012/13/M ரவீந்திரன் மிருஜினி தென் இந்திய இசையில் சிம்மேந்திர மத்யம இராகத்தின் பங்கு\n896 2012/13/M சக்திவேல் சுதர்சினி திருவாசகப் பாடல்களும் சிலப்பதிகார வரிப்பாடல்களும்\n897 2012/13/M டிலக்சனா கிரிதரன் சங்கீதகல்பத்ரும நூலில் இடம்பெறும் இசைக்கருத்துக்கள்\n898 2012/13/M தேவேந்திரம் போஜினி முல்லை வலயப் பாடசாலைகளின் இசைவளர்ச்சிப் போக்கு\n899 2012/13/M சிவபாலசுப்ரமணியம் சரணியா இசை வளர்ச்சியில் இலங்கை வானொலியின் பங்கு\n900 2012/13/M பாக்கியராசா சிறிலாசாமினி கர்நாடக இசைக்கு பயன்படுத்தப்படுகின்ற நவீன சாதனங்களும் தொழிநுட்ப முறைகளும்\n901 2012/13/M பொன்னம்பலம் யசந்தினி சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையில் இசைச் செய்திகள்\n902 2012/13/M நாகேந்திரம் தமிழினி மீனவ சமுதாயத்தில் இசைப்பாரம்பரியம்\n903 2012/13/M அருமைதுரை உஷாந்தினி திருகோணமலை கலாபூசணம் மணிமேகலாதேவி அவர்களின் இசைப்பணிகள்\n904 2012/13/M சிவநந்தன் கணபதி மிருதங்க இசையில் கோர்வைகள் பற்றிய ஆய்வு\n905 2012/13/M ராசேந்திரா கேமதி தப்பிசையும் அதன் இன்றைய நிலையும்\n906 2012/13/M சங்கீதா நவரத்தினசாமி அடியார்க்கு நல்லாரின் சிலப்பதிகார உரையில் காணப்படும் இசைச்செய்தி ஓர் ஆய்வு\n907 2012/13/M செல்வராசா சிவநானந்தம் சிவயோக சுவாமிகளின் நற்சிந்தனைப்பாடல்களில் செவ்விசைஃபண்ணிசை\n908 2012/13/M மார்கண்டு கஜேந்தினி தமிழிசை வளர்ச்சியில் திருமதி.அம்புஜம் கிருஸ்ணாவின் பங்களிப்பு\n909 2012/13/M கோவிந்தராசன் சதுர்சினி நாதஸ்வர வித்துவான் கலாபூசணம் எம்.பி.பாலக்கிருஸ்ணன் அவர்களின் வாழ்க்கை வரலாறும் இசைப்பணியும்\n910 2012/13/M ��ிவஅகிலா இராசையா திரு.மு.ஜோதிரட்ணராசா அவர்களால் இயற்றப்பட்ட நாட்டிய நாடகங்களின் இசை\n911 2012/13/M சாம்பசிவம் ஊர்மிலா யாழ்ப்பாணப்பிரதேச கர்நாடக இசை ஆற்றுகையின் இன்றைய நிலை\n912 2012/13/M தர்மலிங்கம் சுகிதா இசையும் உளவியலும் ஓர் ஆய்வு\n913 2012/13/M ஜெயசுந்தரராஜ் தயானி ஈழத்து இசை ஆய்வாளர்கள் பற்றிய ஆய்வுக்கண்ணோட்டம்\n914 2012/13/M கிருஸ்ணமூர்த்தி மனோரதி நாட்டுப்புற கலைகளின் வில்லிசை\n915 2012/13/M கந்தசாமி தனுசா கர்நாடக இசையில் வாக்கேயக்காரர்கள் பயன்படுத்திய முத்திரைகள்\n916 2012/13/M செல்வத்துரை நித்தியா கர்நாடக இசை திரையிசையில் லாதங்கி இராகம்\n917 2012/13/M பாலசுப்ரமணியம் ராதிகா அரியாலை ச.பாலசிங்கம் அவர்கள் இசைப்பணி ஓர் ஆய்வு\n918 2012/13/M இராசநாயகம் சிந்துஜா திருவிளையாடல் புராணத்தில் இசை\n919 2012/13/M தேவராசா துஜாயினி இந்திய இசை மரபில் பந்துவராளி இராகம்\n920 2012/13/M விசாகரத்தினகுருக்கள் நிவிசா வி.சிவகாமி அவர்களது சமஸ்கிருத கீர்த்தனைகள் ஓர் ஆய்வு\n921 2012/13/M ஜெயகாந்தன் ஏழிலரசி தஞ்சாவூர் கிருஸ்ணபாகவதரும் கதாகாலாட்சேப ஆற்றுகையும்\n922 2012/13/M தவராசா தவதர்சிக்கா இராமலிங்க வள்ளலார் இயற்றிய திருவருட்பா இசைப்பாடல்கள்\n923 2012/13/M புவனேந்திரன் மீரா ஈழத்தில் தமிழிசை இயக்கம் ஓர் ஆய்வு\n924 2012/13/M ராஜேந்திரன் துஷானியா குழந்தை விருத்தியில் இசையின் வகிபங்கு\n925 2012/13/M ரட்ணகுமார் பிரட்னா கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் தமது இசைப்பாடல்களில் ஹரஹரப்ரியா இராகத்தினை கையாண்டவிதம் ஓர் ஆய்வு\n926 2012/13/M நிஷாலினி நாகராசா மதுரை மீனாட்சியம்மன் சார்ந்து எழுந்த சிற்றிலக்கியங்கள் பற்றிய ஓர் ஆய்வு\n927 2012/13/M காமாட்சிசுந்தரம் ஏஞ்சலின் பேராசிரியர் ஞான குலேந்திரன் அவர்களின் வாழ்க்கை வரலாறும் இசைப்பணியும்\n928 2012/13/M தங்கையா ஹர்ஷனிபிரபா இசையில் நடபைரவி இராகத்தின் பங்களிப்பு\n929 2012/13/M அனோஜா கேதீஸ்வரன் திருமுறைகளில் காணப்படும் தூதுப்பாடல்கள்\n930 2012/13/M புஸ்பானந்தன் ஜிந்துகா தென்னிந்திய இசைக் கலைஞர் அரியக்குடி ஸ்ரீ ராமானுஜ ஐயங்கார் அவர்களின் வாழ்க்கை வரலாறும் இசைப்பணியும்\n931 2012/13/M அமுதினி அப்புத்துரை நாதஸ்வர கலைஞர் மதுரை எம்.எஸ்.பொன்னுதாயி அவர்களின் இசைப்பணியும்\n932 2012/13/M இராசேந்திரம் தர்சிக்கா கந்தரலங்காரப் பாடலில் இசையணிகள்\n933 2012/13/M றெஜினோல்ட் கிறிஸ்தோபர் ஆன்டினோஜா தமிழிசைக் கலைச்சொற்களும் கர்நாடக இசைய��ல் வழங்கப்படுகின்ற கலைச்சொற்களும்\n934 2010/11/M இராஜேந்திரன் தனுஜா கர்நாடக சங்கீதத்தில் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் ஹார்மோனியத்தின் அவசியம்\n935 2012/13/V எம்.எப்.பாத்திமா ருஷ்தா உயர்ந்த நவீனத்துவ ஓவியரான அனுஷா கஜவீரவின் கலைப்படைப்புக்கள் ஓர் ஆய்வு\n936 2012/13/V எம்.பாத்திமா மிப்ரா ஈழத்து பெண்ணியம் சார்ந்த கலைப்படைப்புக்களை படைத்த ஓவியர்களிடையே ஓவியர் நிர்மலவாசன் மற்றும் கமலவாசுகி ஓர் ஆய்வு\n937 2012/13/V எம்.ஏ.பாத்திமா அஸ்மிரா வாகன இஸ்டிக்கர் வடிவமைப்புக்கலை பற்றிய ஆய்வு\n938 2012/13/V எம்.என்.ஷாயிலா கிண்ணியா பிரதேச முஸ்லிம்களின் மாற்றமடைந்து வருகின்ற திருமண மணவறை அலங்காரங்கள் பற்றிய ஓர் ஆய்வு\n939 2012/13/V ஏ.எஸ்.பாத்திமா சப்ரா கடுபொத பொதுவவ பிரதேசத்திலுள்ள ஸ்ரீ ஷைலதலாராம ரஜமஹா விகாரையின் கட்டிடம் சிற்பம் செதுக்கல் மற்றும் ஓவியங்கள்\n940 2012/13/V எம்.எம்.பாத்திமா சாஹானா அநுராதபுரக் கால இசுறுமுனிய குகையின் கட்டிட வடிவமைப்பு மற்றும் சிற்பங்கள் பற்றிய ஓர் ஆய்வு\n941 2012/13/V சகாயசீலன் மேரி அஜந்தலா போரின் பின்னரான முல்லைத்தீவு மக்களின் மனவடுக்களை ஒளிப்பட ஆவணப்படுத்தல் ஓர் ஆய்வு\n942 2012/13/V இராசநாதன் நிஷாந்தன் இலங்கை கலைஞர்களின் பதிவோவியங்கள் மீதான ஓர் பார்வை\n943 2012/13/V ராஜேந்திரன் யுவராணி மலையக மக்களின் வாழ்வியல் அம்சங்களை ஓவியங்களினூடாக வெளிப்படுத்தும் காண்பியக்கலையினூடான ஓர் ஆய்வு\n944 2012/13/V ஏ.பஸ்ஹா கலாவௌ பிரதேசத்தின் அல்-நூரியா ஜூம்மா மஸ்ஜித் கட்டடக்கலை ஓர் ஆய்வு\n945 2012/13/V ஏ.ஆர்.பாத்திமா நுப்ரா இலங்கை அரசினால் செயற்படுத்தப்படும் குழந்தை அறை அலங்காரம் ஓர் ஆய்வு\n946 2012/13/V யோசப்பு பஸ்னா பானு கலாவௌ பிரதேச முஸ்லிம் பெண்களின் மணமகள் அலங்காரம்\n947 2012/13/V ரவிச்சந்திரன் சுதா சமகால காண்பியக்கலை நுகர்வும் ஒலிக்கையாட்சியும் கண்காட்சியும் ஆவணப்படுத்தலும்\n948 2012/13/V முஹம்மது ஜிக்கர் நஸ்லுன் சிதாரா எருக்கலம்பிட்டி பிரதேசத்தின் பெண்களின் சல்வார் பற்றிய சிறப்பாய்வு\n949 2012/13/V பெருமாள் சகானா இலங்கையின் சமகால கலை வரலாற்றில் நிகழ்த்துகைக்கலை பற்றிய ஓர் ஆய்வு\n950 2012/13/V பிரபாகரன் பிருந்தாஜினி தற்கால வடமாகாண மக்கள் வாழ்வில் அரசியல் ஆதிக்கத்தாக்கத்தின் காண்பிய வெளிப்பாடும் காட்சிப்படுத்தலும்\n951 2012/13/V ரகுநாதன் சீதா இலங்கையின் பௌதிக பண்பாட்டு அம்சங்களுடன் வடி���மைக்கப்பட்ட நாணயத்தாள்கள் மற்றும் குற்றிகளில் காணப்படும் படங்கள் குறியீடுகள்\n952 2012/13/V தவரத்தினம் சிந்துஷா முள்ளிவாய்க்கால் போரும் தனிமை ஆக்கப்பட்ட சிற்றார்களும் காண்பியல் காட்சி ஊடான ஒரு வரலாற்றுப்பதிவு\n953 2012/13/V அகமட் லெப்பை அஸ்மியா சம்மாந்துறையில் நெசவுகலையும் அதன் சமகாலப்போக்கும் ஓர் ஆய்வு\n954 2012/13/V சராபு சிப்ரானா பேகம் ஓவியமும் நனைவிலி மனமும் நவீன ஓவியர்களின் தெரிவு செய்யப்பட்ட ஓவியங்களுக்கூடாக ஓர் ஆய்வு\n955 2012/13/V நடராசா டிஷாந்தினி சித்திரக்கவியின் சித்திரங்களை புதிய விடயங்களுக்கு பாவித்தல் பற்றிய ஓர் ஆய்வு\n956 2012/13/V மஃறுக் சித்தி மஸ்மியா சமகால இஸ்லாமிய பெண்களின் அபாயா ஆடையும் அதனுடன் இணைந்த அழகியலும் கிழக்கலங்கையை சிறப்புதாரணமாகக் கொண்ட ஆய்வு\n957 2012/13/V மொகமட் ஜாவீர் முனிறா அக்கறைப்பற்று பிரதேச தங்கநகை வேலைப்பாடுக்கலை பற்றிய ஆய்வும் பழமையும் புதுமையும்\n958 2012/13/V மயூரி ரமேஷ் இணுவில் மஞ்சமும் மஞ்ச சிற்ப அழகியல் வேலைப்பாடுகளும் பற்றிய ஓர் ஆய்வு\n959 2012/13/V செல்வரத்தினம் சபேசன் இணுவில் சிறீ பரராஜசேகரப்பிள்ளையார் ஆலய சிற்ப ஓவிய அழகியல்\n960 2010/11/V தர்மலிங்கம் சுரேஸ் அச்சுக்கலையின் பரிணாம வளர்ச்சியும் கலையில் அதன் தாக்கம் பற்றிய ஓர் ஆய்வு\n961 2012/13/V சந்திரசேகர் அனோஜன் போரிற்குப் பிற்பட்ட வடகிழக்கு மக்களின் வாழ்வியல் வெளிப்பாடுகள் – காண்பியல் ஆவணப்படுத்துதல்\n962 2012/13/V கேசவன் சசிரேகா மட்டக்களப்பில் சமகால வர்த்தக விளம்பரங்களில் ஓவியத்தின் பங்கு பற்றிய ஓர் ஆய்வு\n963 2012/13/V முஹம்மது ஹனிபா முஹம்மது ஹாசன் இலங்கை நவீன ஓவியத்தின் மதம்\n964 2012/13/V அப்துல் ரகீம் பாத்திமா ரஷிதா இலங்கையின் கட்டடக்கலைத்துறையில் திரு.சி.அஞ்சலேந்திரன் அவர்களின் பங்களிப்பு ஓர் ஆய்வு\n965 2012/13/V அப்துல் மஜீத் பாத்திமா மௌஸானா ஓவியத்துறையில் ஓவியர் மருது ஓர் ஆய்வு\n966 2012/13/V சவுல் ஹமிட் சாதிகா பானுன் இலத்திரனியல் வரைகலையில் டிஜிட்டல் ஓவியத்தின் சமகாலப்போக்கு\n967 2012/13/V முஹம்மது ஜீனைத் பஸ்மியா பேகம் இஸ்லாமிய சமய கட்டிடக்கலை பள்ளிவாசலை அடிப்படையாகக் கொண்டது ஓர் ஆய்வு\n968 2012/13/V சிறாஜித் அலி பாத்திமா புஸ்றா கற்பிட்டி பிரதேசத்தில் காணப்படும் 20ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தெரிவு செய்யப்பட்ட சில கட்டடங்களின் கட்டக்கலை அம்சங்கள் ஓர் ஆய்வு\n969 2012/13/V மொஹமட் ஹாருன் றிஸ்னா பேகம் மன்னார் பிரதேசத்தின் கைவினைப் பொருட்கள் பற்றிய ஆய்வு\n970 2012/13/V மொஹமட் சலீம் பாத்திமா அசீரா வீட்டுத்தோட்ட அலங்காரம் பற்றிய ஓர் ஆய்வு\n971 2012/13/V உதயகுமார் அகிலன் சீன தரைத்தோற்ற நில உருவங்கள் பற்றியதான ஓர் ஆய்வு\n972 2012/13/V நிமானுல்லா அனுஷா பானு கலாவௌ பிரதேசத்தின் அலங்கார கைவினைப்பொருட்கள் (பூந்தையல் பூப்பின்னல் சார்ந்த பொருட்கள் பற்றிய சிறப்பாய்வு)\n973 2012/13/V ஆர்.எப்.எம்.ஆஸாட் கல்கமுவ பிரதேசத்தின் காகிதக்கலை கைவினை வெளிப்பாடுகள்\n974 2012/13/V எம்.என்.நலீஸா இலங்கை நவீனத்துவ ஓவியரான ஜோர்ஜ்கீற்றின் ஓவியக் கொள்கை பற்றிய ஓர் ஆய்வு\n975 2011/12/V ஏ.ஏ.சித்தி நபா திருகோணமலைப் பிரதேசத்தின் பனை கைவினை அலங்காலப் பொருட்கள்\n976 2009/10/V சுகிதா மாணிக்கம் பத்துப்பாட்டில் இசை\n977 2013/14/D வினாயகமூர்த்தி கிருஸ்ணவேணி மட்டக்களப்புப் பழுகாமம் கலாபூஷணம் திரு.க.தணிகாசலம் அவர்கய் பாரம்பரிய கிராமிய நடனக்கலை வடிவங்களுக்கு ஆற்றிவரும் பங்கு\n978 2013/14/D சந்திரசேகரம் சந்திரிகவாணி பருத்திச்சேனை கலைமகள் கலைக்கழகத்தினால் ஆற்றுகை செய்யப்படும் கிராமியக் கலைகள்\n979 2013/14/D&T விக்னேஸ்வரன் தனுஜினி வடமோடிக்கூத்தின் ஆடல்க் கோலங்களும் அதில் காணப்படுகின்ற உடற்பயிற்சி நுட்ப முறைகளும்\n980 2013/14/D&T தங்கவேல் சந்திரிக்கா கண்ணுக்குப் புலனாகாத அரங்கு எதிர்நோக்கும் சவால்களும் அதன் இன்றியமையாமையும்\n981 2013/14/D&T அய்யாராம் குணசீலன் கொத்தமலை நீர்த்தேக்கம்-கலை அழிப்பும் அரசியலும்\n982 2013/14/D&T கந்தசாமி நிரோஷா அர்பபணிப்பையும் வெளிப்பாட்டையும் விருத்தி செய்வதில் அரங்கப்பட்டறை\n983 2013/14/D&T பி.கிளிப்டன் செலர் பறங்கியரின் இசைப்பாடல்களும் ஆற்றுகை முறைகளும் மட்டக்களப்பு நகரை மையப்படுத்திய ஆய்வு\n984 2013/14/D&T பரமநாதன் திவ்யசோபனா பாரம்பரிய கூத்தில் பெண்கள் (மட்டக்களப்பு வடமோடி தென்மோடிக் கூத்துக்களை அடிப்படையாகக் கொண்டது)\n985 2013/14/D&T இம்மானுவேல் ஜனலக்ஷிகா ஈழத்து தமிழ் நாடக அரங்கியல் விமர்சனங்கள் (1980-2013 வரை)\n986 2013/14/D&T தேவராசா மோகனா ஆளுமை மிக்க சிறுவர் உருவாக்கத்தில் வசந்தன் கூத்து\n987 2013/14/D&T சித்திரவேல் கிறிஸ்த்தலா மண்டூர் கிராமத்தில் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் நாடக அரங்கியல் பாடம் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் ( மட்ஃமண்டூர் இராமக்கிருஷ்ண வித்தியாலயத்தினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)\n988 2013/14/D&T குணரட்ணம் தயாவதி பின்னரங்கின் முக்கியத்துவமும் வகிபங்கு (சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தை மையப்படுத்திய ஆய்வு)\n989 2013/14/D&T பரமசிவம் பவித்ரா செ.சிவநாயகம் ஏட்டு அண்ணாவியாரின் மீளுருவாக்கப்பட்ட சாகுந்தலைக்கிட்ட சாபம் வடமோடிக் கூத்துப்பிரதியும் சாகுந்தலை நாடகப்பிரதியும் சார்ந்த பகுப்பாய்வு\n990 2013/14/D&T ராமையா தரஸ்தனி நாவலப்பிட்டியில் வாழும் குறவர்களின் ஆற்றுகையும் அழகியல் அம்சங்களும்\n991 2013/14/D&T ராமையா நிரோஷனி பொன்னர் சங்கர் கூத்தினூடாக வெளிப்படும் நாடகத் தன்மைகளும் – அதன் சமகால தேவைப்பாடும்\n992 2013/14/D&T நாகராஜ் கமலினி ஈழத்து இசைநாடக பின்புலத்தில் நூர்த்தி அரங்க மரபு\n993 2013/14/D&T குணசேகரம் கோபிதரன் பயின்முறை அரங்கவியலாளர்களும் தொழில்முறை அரங்கை நோக்கிய செல்நெறியும்\n994 2013/14/D&T இராமச்சந்திரன் தர்சனா போர்க்கால வீதி நாடகங்கள் (கிளிநொச்சி மாவட்ட சூழலை மையப்படுத்திய ஆய்வு)\n995 2013/14/D&T இராஜதுரை ரஷ்மினி மனோரி சிங்கள சமய சடங்குகளின் நோய் நீக்கற் பண்பும் சமூகத் தொடர்பும்\n996 2013/14/D&T செல்வரத்தினம் கோபிகா நெடுந்தீவு பிரதேசமும் நாட்டுக் கூத்து மரபும்\n997 2013/14/D&T கோவிந்தசாமி சிசிலகுமாரி ஊர்வல அரங்கு-சிங்கள மக்கள் மத்தியில் பயில் நிலையில் இருந்து வருகின்ற கட்டின பிங்கம என்கின்ற ஊர்வலச் சடங்கினை மையப்படுத்திய ஆய்வு\n998 2013/14/D&T விக்கினராசா லோஜினி பேரா.இராமனுஜரது நாடகங்களும் பெண்பாத்திரப் படைப்பும் (தேர்தெடுக்கப்பட்ட செம்பவளக்காளி மௌனக்குறம் பிரதிகளை அடிப்படையாகக் கொண்டது)\n999 2011/12/V முகம்மது சலீம் முகம்மது றிஸ்லீன் சம்மாந்துறைப் பிரதேசத்தின் மரபுக்கடைச்சல் அலங்கார வேலைப்பாடுகள் ஒரு கட்புல நோக்கு\n1000 2013/14/V நவாஸ் ரவுமானியா சரதியல் சிற்ப ஆய்வு கூட சிற்பங்கள் அச் சரதியலிடம் நிலவும் சரதியல் பின்பற்றிய கதைகளினூடாக புரிந்து கொள்ளல்\n1001 2013/14/V எம்.ஏ.சித்தி ஜெஸ்மின் இலங்கையின் சமகாலக் காண்பிய கலை-ஸ்தாபனக்கலை நிகழ்த்துகைக்கலை டிஜிட்டல் கலை என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு\n1002 2013/14/V அப்துல் றசூல் பாத்திமா சுல்பா சம்மாந்துறை பிரதேசத்தை மையமாகக் கொண்ட அடையாளச் சின்னங்களின் சமகாலப் போக்கு\n1003 2013/14/V காலிதீன் பாத்திமா ஹுஸ்னா அனுராதபுர முஸ்லீம்களின் சமகால வாழ்வியல் கட்டிடக்கலை வடிவமைப்பு\n1004 2013/14/V யோகரா���ா பிரியந்தி பார்வை புலக்காட்சி கலையில் தேர்தெடுக்கப்பட்ட கலைஞர்களது படைப்புக்களை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு\n1005 2013/14/V ரெங்கநாதன் ஜனனி மண்டூர் பிரதேச இரும்பு வேலிக்கதவு அலங்காரங்களின் அழகியல் வெளிப்பாடு\n1006 2013/14/V இப்றாகிம் பாத்திமா றினா நவீன கலையில் கலைஞனின் சுய வரலாறு பேசப்படும் விதம் ஓர் ஆய்வு\n1007 2013/14/V ஜுனைதீன் பாத்திமா றுக்ஸானா கல்முனைப் பிரதேசத்தில் மருவி வரும் அரபு எழுத்தணிக்கலையும் உத்தி நுட்ப மற்றும் தொழில்நுட்ப ரீதியான மாற்றங்களும் ஓர் ஆய்வு\n1008 2013/14/V விஜயகுமார் றொனாத் காரை நகரில் தேர்தெடுக்கப்பட்ட ஆலயங்களை அடிப்படையாகக் கொண்டது\n1009 2013/14/V பி.இந்துசன் காட்சி விதானிப்பு நுட்பங்கள் (சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் ஆற்றுப்படுத்தப்பட்ட உடையார் மிடுக்கு இடத்தைப்பிடி நாடக ஆற்றுகைகளை அடிப்படையாகக் கொண்டது)\n1010 2013/14/V ஆறுமுகம் கண்ணதாஸ் ஒவியத்துறையில் பெரியதம்பி சுப்ரமணியம் அவர்களின் வகிபங்கு\n1011 2013/14/V முகம்மது அஸ்மிர் கூரை அலங்கார வடிவமைப்புக்கள் கிண்ணியா பிரதேச மனைகளை மையமாகக் கொண்ட ஓர் ஆய்வு\n1012 2013/14/V ஜெ.புவித்திரா கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத் தேரும் மாமாங்கப்பிள்ளையார் ஆலயத் தேரும் ஓர் ஒப்பு நோக்கு\n1013 2013/14/V சினன்லெப்பை றிபான் வாள்வீச்சுக்கலை நுட்பங்களை ஓவியத்தினூடாகப் புரிந்து கொள்ளல் – கிண்ணியா பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டது\n1014 2013/14/V ராஜேந்திரன் வினோஜினி பச்சை குத்தல் கலையும் அதன் படைப்பாக்க வெளிப்பாடும்\n1015 2013/14/V கோகிலநாதன் கதிஸ் மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் கோயில் அமைப்பில் கால மாற்றத்தால் ஏற்பட்ட மாற்றம்\n1016 2013/14/V பா.மோகன நந்தினி இந்துக்களின் மணப்பெண் அலங்காரமும் கட்புலப் பெறுமானமும்\n1017 2013/14/V நிஜாம் ஷாகிர் கட்டிளமைப்பருவ ஆண்களின் நோக்கு நிலமையில் சிகை அலங்காரம்\n1018 2013/14/V சந்திரசேகரம் நிலோஜனா சித்திரக்கோடுகளும் கோல அலங்காரங்களும் – மட்டக்களப்பு பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு\n1019 2013/14/V ஜனிதா செல்லத்துரை அரைப்புடைப்புச் சிற்பத்தின் அழகியலும் கதை கூறும் தன்மையும் (சில்லாலை கதிரை மாதம தேவாலயத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் பார்வை)\n1020 2013/14/V எம்.என்.நவஜீலாபேகம் குருநாகல் மாவட்டத்தில் கூஸா வடிவமைப்பு பற்றிய ஓர் ஆய்வு\n1021 2013/14/V அமானுல்லா றிப்கா விசேட தேவையுடையோரின் மன வெளிப்பாட்டு ஊடகமாக ஓவியத்தை கையாளுதல் (மட்டக்களப்பு லுஆஊயு நிறுவகத்தை அடிப்படையாகக் கொண்டது)\n1022 2013/14/V அப்துல் கபூர் நௌஸாத் மீன்பிடிப் படகுகளும் அதன் அழகியலும் திருகோணமலை மாவட்ட கிண்ணியாப் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு\n1023 2013/14/V பிரபாகர் யஹானா கிறிஸ்டின் இலங்கையில் வெசாக் வெளிச்சக்கூடு – விதானிப்பும் அலங்காரமும்\n1024 2013/14/V ஜெயசீலசிங்கம் டிலாந்தன் கிறிஸ்தவ தேவாலயங்களும் கட்டடக்கலை விதானிப்பும் – யாழ்.சங்கிலியன் தோப்பு பரி.யாக்கோப்பு (அங்கிலிக்கன்) திருச்சபையை மையப்படுத்திய ஓர் ஆய்வு\n1025 2013/14/V மோகனதாஸ் பிரசாந்த் பொன் ஆபரணக்கலையும் அழகியலும் யாழ் குடாநாடடை மையமாகக் கொண்ட ஆய்வு\n1026 2013/14/V முஹம்மட் சாலிஹ் பாத்திமா ஜஸ்லா உள்ளக விதானிப்பில் திரைச்சீலையின் வகிபங்கு (மாத்தளை பிரதேசத்தை மையமாகக் கொண்ட ஓர் ஆய்வு)\n1027 2013/14/V முஹம்மட் ஹுசைன் பாத்திமா இல்மியா மரபு ரீதியான பீங்கான் பொருட்களின் பாவனையும் அதன் மீள்தேடலும் – மாத்தளை மாவட்டத்தை மையப்படுத்தியதான ஓர் ஆய்வு\n1028 2013/14/V பதுறுதீன் சித்தி முபாரக்கா கைப்பை அலங்காரம் ( hயனெ டியபள ) புத்தளப் பிரதேசத்தை மையப்படுத்திய ஓர் ஆய்வு\n1029 2013/14/V சித்தீக் முஸர்ரப் அக்கறைப்பற்று முஸ்லீம் பிரதேச மனைகளின் வரவேற்பறை உள்ளக அலங்காரப் போக்குகள்\n1030 2013/14/V லிங்கராசா நந்தீஸ்வரன் விநாயகர் சுதைச் சிற்பங்களில் வர்ணப்பாவனை மட்டக்களப்பு பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆலயங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு\n1031 2013/14/V இராசையா நதீஸ் அராலியூர் ஸ்ரீ விக்னேஸ்வரி சிற்பலாயமும் கலைஞர் அமரசிங்கமும்\n1032 2013/14/V எ.எப்.அஸ்னா கலை கைவினை எண்ணக்கருவும் கலம்காரி அலங்காரமும் இலங்கையில் சிறுகைத்தொழிலையும் நோக்கியதான ஓரு ஆய்வு\n1033 2013/14/V முஹம்மட் அபுபைதா பாத்திமா ஸம்றூத் மண்டலாக் கலையும் விதானிப்பு மூலக்கூறுகளும்\n1034 2013/14/V ஜாமல்தீன் பஸ்மினா தம்பலகாமப் பிரதேசத்தின் கிரில் வடிவமைப்பும் அதன் அழகியலும்\n1035 2013/14/V முகம்மது நசீர் நபீலா பர்வீன் கருமலையூற்றுப் பள்ளிவாயலும் அதன் கட்டடக்கலை அழகியல் அம்சங்களும் ஓர் ஆய்வு\n1036 2013/14/V அகுபார் மஹீஸா மன்னார் பிரதேசத்தின் சிதைவடைந்த நிலையிலுள்ள ஒல்லாந்தர் கோட்டையின் கட்டட வடிவமைப்புக்கள் – ஓர் ஆய்வு\n1037 2013/14/V சந்திரன��� கணேஸ்வரன் மட்டக்களப்பு பிரதேசத்தின் பக்தி அலங்காரத்தின் போக்கு\n1038 2013/14/V தெய்வநாயகம் திவாகர் மட்டக்களப்பு பிராந்தியத்தில் குருத்தோலை அலங்காரத்தின் இன்றையபோக்கு பற்றிய ஓர் ஆய்வு\n1039 2013/14/V ஹலன் பசரி அஹ்சாப் முஹம்மது கல்பிட்டிப் பிரதேசத்தில் பழமையான பள்ளிவாசல்களின் கட்டிடக்கலை பற்றிய ஆய்வு\n1040 2013/14/V அப்துல் றஊபு சபீனா கைவினைப்பாரம்பரியத்தில் சிப்பிக் கைத்தொழிலும் , அதன் காண்பிய வெளிப்பாடுகளும்: கிண்ணியாப் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு\n1041 2013/14/V இராஜேந்திரம் தரணிவாசன் ஈழத்து சமகால கலை செயற்பாட்டில் கலைஞர் ரமணி பெறும் இடம் : அவரின் கலைப்படைப்புக்கலை அடிப்படையாகக் கொண்டது\n1042 2013/14/V சிறி நிமல் ஆனந்த் வக்சன் கிறிஸ்தவ தேவாலயக் கட்டிடக்கலை விதானிப்பில் தூண்களின் வகிபங்கு\n1043 2013/14/V சூரியகுமார் சர்மிளா சிறுவர் உளவியலில் ஓவியச்சிகிச்சை முறையும் அதன் ஓவிய வெளிப்பாடுகளும் யாழ் நகரத்தை மையமாகக் கொண்ட ஆய்வு\n1044 2013/14/D நந்தகுமாரன் நாரயணி பரதநாட்டியத்தில் வணக்கத்திற்குரிய ஆடல் வடிவங்கள் ஓர் பார்வை\n1045 2013/14/D வல்லிபுரநாதன் விதுஷா யாழ்பாணம் திருமறைக்கலா மன்றத்தின் நாட்டிய நாடகங்கள்\n1046 2013/14/D விஜயகுமார் விஜிதவாணி 108 கரணங்களில் காணப்படும் பாதநிலைகளும் , ஹஸ்தங்களும்\n1047 2013/14/D யோகராசா அர்ச்சுனா இலங்கையின் பரதநாட்டிய வளர்ச்சிப் போக்கில் கம்பன் கழகத்தின் பங்களிப்பு\n1048 2013/14/D லக்சியா சின்னத்தம்பி பரம்ம ஸ்ரீ வீரமனி ஐயாவின் குறவஞ்சி நாட்டிய நாடகங்கள் பற்றி ஓர் ஆய்வு\n1049 2013/14/D சந்திரசேகரம் துபீகா நடனத்துறை மாணவர்கள் நடனத்தில் பாவத்தினை வெளிப்படுத்தாமைக்குரிய காணங்கள்\n1050 2013/14/D யோகநாதன் துஷாந்தினி விஞ்ஞானத்துடன் இணைந்த சமனிலைக் காரணம்\n1051 2013/14/D பாக்கியராசா துர்கா அக்கரைப்பற்றுப் பிரதேசத்து முஸ்லிம்களின் நடன ஆற்றுகை அடையாளமாக மாறியுள்ள புத்தாக்க றபான் நடனம் -ஆற்றுகையும் தாக்கமும்\n1052 2013/14/D பத்மநாதன் தேவாஜினி பள்ளிக்குடியிருப்பு கிராமத்தில் அருகிப்போவதும் தற்கால வழக்கிலுள்ளதுமான கிராமியக் கலைகள்\n1053 2013/14/D அழகேந்திரம் சுரேந்தினி வெருகல் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட ஆலயங்களில் நடனக்கலையின் போக்கு\n1054 2013/14/D சுதர்சனா சண்முகம் குமுழமுனைப் பிரதேசத்தின் காத்தவராயன் கூத்தில் நடனம்\n1055 2013/14/D இராசமாணிக்கம் லொகிர்ந்தா குமுழமுனைப் பிரதேசத்தின் நடனக்கலையின் வளர்ச்சியில் எதிர் நோக்கும் பிரச்சனைகளும் தீர்வுகளும்\n1056 2013/14/D கோபாலசிங்கம் தனுஸ்சா மட்டக்களப்பு கிராமிய நடனங்களின் பக்கவாத்தியங்களின் பங்களிப்பு\n1057 2013/14/D விவேகராசா விவேஜினி முரக வழிபாடு வழர்த்த கிராமிய ஆடற்கலை நுட்பத்தின் தற்கால பரினாம வளர்ச்சி பற்றிய ஓர் ஆய்வு\n1058 2013/14/D பிரபாலினி இராசரெட்ணம் பரதநாட்டிய வளர்ச்சிப்போக்கில் நவீன தொழில் நுட்பம்\n1059 2013/14/D பாலசுப்பிரமணியம் தர்ஷிகா இந்து சமய வளர்ச்சி அழகியலில் பரதநாட்டியம் பற்றிய ஓர் ஆய்வு\n1060 2013/14/D உஷாமினி கந்தசாமி பழந்தமிழர் ஆடலில் கருவி இசை ஓர் ஆய்வு\n1061 2013/14/D மோகேநடதிரன் தனுசியா தம்பிலுவில் கண்ணகி கலை இலக்கிய விழாவும், நாட்டிய நிகழ்வுகளும்\n1062 2013/14/D சிற்பவானந்தன் பிருந்துஜா மருத்துவத்துறையில் இசைக்கலையும் ,பரதக்கலையும் ஆற்றும் பங்களிப்பு ஓர் ஆய்வு\n1063 2013/14/D மகாதேவன் திலக்ஷனா ஈழத்து சிற்றிலக்கியங்களில் ரஸப்புலப்பாடும் ஆடல் செய்திகளும்\n1064 2013/14/D திலகராஜா பௌசிகா தென்னிந்திய தமிழ் திரைப்படங்களின் கிராமிய நடனங்கள் ஓர் பார்வை\n1065 2013/14/D கனேசன் கலக்சனா கம்பராமாயணத்தின் வாலிவதைப் படலத்தில் வீர ரசத்தின் வெளிப்பாடு ஓர் ஆய்வு\n1066 2013/14/D சிவானந்தம் சுனித்ரா மட்டக்களப்பு பிரதேசத்தில் ஆடப்படும் வசந்தன் கூத்து\n1067 2013/14/D சௌந்தரராசா கிறிஸ்ரின் தனுலா அம்பாறை மாவட்டத்தில் வாழ்கின்ற தமிழ்,சிங்கள மக்களிடையே காணப்படுகின்ற கிராமிய நடனங்கள் பற்றிய ஒப்பீட்டாய்வு\n1068 2013/14/D தவஞானராஜா சொரூபனா கலித்தொகையில் வெளிப்படுத்தப்படும் நவரஸங்கள்\n1069 2013/14/D உருத்திரமுர்த்தி நிரேறாஜினி திருக்கோவில் பிரதேசத்தில் பிரபல்யமான நடனக்கலைஞர்களின் நடனப்பணி\n1070 2013/14/D இராஜேந்திரன் சுரேக்கா புராணங்களின் ஊடாக பரதநாட்டியத்திற்கான சஞசாரி பாவங்கள்\n1071 2013/14/D கருணாநிதி மிருணாளினி தொழில்நுட்ப வளர்ச்சியில் பரதநாட்டிய கற்றல் கற்பித்தலும் ஆற்றுகைகளும்\n1072 2013/14/D அனுஷிகா சிவனேசசெல்வம் மாத்தளை மாவட்டத்தில் அருகி வரும் காமன் கூத்து கலை பற்றிய ஓர் ஆய்வு\n1073 2013/14/D வடிவேல் விசாமிலி கூத்த நூலின் தொகைநூலும் பரதநாட்டிய சாஸ்த்திரமும் ஓர் ஒப்பீட்டாய்வு\n1074 2013/14/D புவனேந்திரராசா சுகந்தினி தொல்பாப்பியம் தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் வெளிப்படுத்தும் நடன செய்தி\n1075 2013/14/D பமில�� நயினார்மூர்த்தி நித்திய சுமங்கலி ‘ எனும் நூல் பற்றியதோர் ஆய்வு\n1076 2013/14/D ஜஸ்விகா முருகவேல் சுவாமி தில்லைக்குமரனின் வாழ்வும் கலைப்பணியும்\n1077 2013/14/D தியாணுகா தியாகலிங்கம் அரங்கேற்றுகாதையில் அரங்கேற்றமும் தற்கால பரதநாட்டிய அரங்கேற்றமும் ஓர் ஒப்பீடு\n1078 2013/14/D அசோகன் அபிநயா திருக்குறளில் நாயகன் நாயகிப்ரகரணம்\n1079 2013/14/D அரியரெத்தினம் பிரியானந்தி இலங்கையில் தமிழர் நடன வரலாறு\n1080 2013/14/D இந்திரகுமார் ஜிலானி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியின் கலைப்பயனம் (மட்டக்களப்பு பரதநாட்டிய கலைஞர்கலை மையப்படுத்தியது)\n1081 2013/14/D ஜனிஷா ஆதித்தன் பண்டைய பண்ணிசையில் நடனம்\n1082 2013/14/D இராசேந்திரன் சனோஜிகா இலங்கையின் பரதக் கலை வளர்ச்சிக்குப் பத்திரிகையின் பங்களிப்பு ஓர் ஆய்வு\n1083 2013/14/D கம்சலா சுகிர்தராஜா திருக்கோவில் பிரதேசக் கிராமியக்கலை பற்றிய ஓர் ஆய்வு\n1084 2006/07/M புஸ்பராசா திரேஸ் தேசிய கல்வி முறையில் கர்நாடக சய்கீதத்தின் பங்கு\n1085 2006/07/M குகதாசன் குயிலினி ஹிந்தோள இராகம் ஓர் ஆய்வு\n1086 2006/07/M சபாபதிப்பிள்ளை ஷhமினி இசைஞானி இளையராஜாவின் திரை இசைப்பாடல்களில் கர்நாடக இசையின் தாக்கம்\n1087 2006/07/M லிங்கராஜா இந்துமதி இசைக்கலைஞர் மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ;ணா\n1088 2006/07/M க.அஜந்தசிறி தேற்றாத்தீவு பிரதேச மக்களின் வாழ்வியல் சடங்குகளில் இசை\n1089 2006/07/M செல்வராசா செந்தூரன் சாவேரி இராகம் ஓர் ஆய்வு\n1090 2006/07/M சிவபாதசுந்தரம் ஹேமவதனி கர்நாடக இசையில் குறியீடுகளின் முக்கியத்துவம் பற்றிய ஆய்வு\n1091 2006/07/M குணராசா கோகுலா இசைக்கலையில் சங்கராபரண இராகம்\n1092 2006/07/M சண்முகநாதன் மிருதாஞ்சனி கர்நாடக இசையில் தோடி இராகம் பற்றிய ஓர் ஆய்வு\n1093 2006/07/M சுப்பிரமணியம் தனுஷh மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் பண்ணிசையின் வளர்ச்சிப்போக்கு ஓர் ஆய்வு\n1094 2006/07/M சண்முகராசா நிஷhந்தினி அக்கரைப்பற்று பட்டிமேட்டு அம்மன் சடங்கு வழிபாட்டு முறைகளில் இசை\n1095 2006/07/M தமிழ்ச்செல்வன் சிந்துஜா நரம்பிசைக் கருவிகளில் வீணையும் ஸிதாரும்\n1096 2006/07/M யோண்ஸ்ரன் சர்மிளா சங்கீத கலாபூஷணம் ஏரம்பமூர்த்தி அவர்களின் உருப்படிகள்\n1097 2006/07/M கதிர்காமத்தம்பி நிஷhந்தினி தமிழ் சினிமாவில் ஆ.மு.தியாகராஜபாகவதரின் இசைப்பணி\n1098 2006/07/M அனற்வுளோறிடா விமலினி வில்லியம் யோண் மில்ரன் கர்நாடக இசைமரபில் ஹிந்துஸ்தான் , மேலைத்தேய இசை மரபுகளின் தாக்கம்\n1099 2006/07/M நவரெத்தினம் வர்மிலா தென்னிந்திய தமிழத்; திரையிசையில் மீள் இசைக்கலவை\n1100 2006/07/M கத்தசின் பிலிப் சில்வா மன்னார் மறைமாவட்டத்தில் கத்தோலிக்க சமயத்தவர் மத்தியில் காணப்படும் இசைக்கலையும் இசைக்கருவிகளும்\n1101 2006/07/M சித்திரவேல் ஸ்ரீதேவி சங்கீத வித்துவான் திருமதி.விஜயகுமாரி தவசிலிங்கம் அவர்களின் வாழ்வும் இசைப்பணியும்\n1102 2006/07/M திருஞானகுமார் பிரபாஜினி யாஃஇராமநாதன் கல்லூரியின் கலைப்பணிபற்றிய ஓர் ஆய்வு\n1103 2006/07/M தேவராசா றஜீதா டாக்டர் கே.ஜே.யேசுதாஸ் இசைப்பணி பற்றிய ஓர் ஆய்வு\n1104 2006/07/M யோகராசா சுதாங்கனி இருபதாம் நூற்றாண்டில் கர்நாடக இசையில் தமிழ் கீர்த்தனைகள் பற்றிய ஆய்வு\n1105 2006/07/M சிவஞ்ஞானகீதம் செல்வதயாழினி மகாகவி பாரதியார், புரட்சிக்கவி பாரதிதாசன் பாடல்களில் இசை ஓப்பீட்டாய்வு\n1106 2006/07/M ஜீவானந்தம் சுஜீதா திருகோணமலைப்பிரதேசத்தில் கர்நாடக இசை வளர்ச்சியும் இசைக்கலைஞர்களும்\n1107 2006/07/M சுபா.பாலேந்திரன் யாழ் வடமராட்சிப் பிரதேசத்தின் இசை வளர்ச்சியில் ஆலயங்களும் இசைக்கலைஞர்களும்\n1108 2006/07/M அப்பாசாமி சிநு;துஜா கர்நாடக இசைக்கல்வியில் அப்பியாசகானத்தின் முக்கியத்துவம் பற்றிய ஓர் ஆய்வு\n1109 2006/07/M தவராசா சிவகுமாரன் தொண்டமானாறு செல்வச்சந்நிதி முரகன் மீது எழுந்த இசைப்பாடல்களும், சந்நிதியான் ஆச்சிரமத்தின் கலைப்பணிகளும்\n1110 2006/07/M ஆதம்பாவா முஹம்மட் பிரதஷhத் கர்நாடக இசை வளர்ச்சியில் கணனியின் பங்களிப்பு பற்றிய ஓர் ஆய்வு\n1111 2006/07/M முஹம்மட் இப்றாகீம் முஹம்மட் நௌசாத் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் இடையே வழக்கில் உள்ள இசை வடிவங்கள் பற்றிய ஓர் ஆய்வு\n1112 2006/07/M முஹம்மட் ஹனீபா அப்துல் ஹபீள் தென்கிழக்குப் பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் நாட்டாரிசைக் கலைஙர்கள் பற்றிய ஓர் ஆய்வு\n1113 2006/07/M முஹம்மட் றிப்கான் இஸ்லாத்தின் இசை பற்றிய ஓர் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/10/31220922/2028318/Maharashtra-Reported-5548-Coronavirus-Cases-in-a-Single.vpf", "date_download": "2020-12-01T03:01:45Z", "digest": "sha1:BVX6WSBRXUH6ODVUETQCHL7GXYU52XV4", "length": 9476, "nlines": 97, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Maharashtra Reported 5,548 Coronavirus Cases in a Single day", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமகாராஷ்டிராவில் இன்று 5 ஆயிரம் பேருக்கு கொரோனா - 74 பேர் பலி\nபதிவு: அக்டோபர் 31, 2020 22:09\nமகாராஷ்டிராவில் இன்று 5 ஆயிரத்து 548 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறு��ி செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது.\nஆனால், தொடக்கத்தில் தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அம்மாநிலத்தில் கொரோனா தொற்று பரவும் வேகம் பெருமளவு குறைந்து வருகிறது. அதேவேளை, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nஇந்நிலையில், மகாராஷ்டிராவின் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.\nஅந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்று 5 ஆயிரத்து 548 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஇதனால் மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 78 ஆயிரத்து 406 ஆக அதிகரித்துள்ளது.\nவைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 585 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nமேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 7 ஆயிரத்து 303 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 15 லட்சத்து 10 ஆயிரத்து 353 ஆக அதிகரித்துள்ளது.\nஆனாலும், மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு இன்று 74 பேர் உயிரிழந்தனர். இதனால் மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 911 ஆக அதிகரித்துள்ளது.\nCoronavirus | Maharashtra | கொரோனா வைரஸ் | மகாராஷ்டிரா\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nபாகிஸ்தானில் 4 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\nகொரோனாவை கட்டுப்படுத்த 100 சதவீதம் செயல் திறனுடைய தடுப்பூசி தயார் - மாடர்னா நிறுவனம்\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு - கெஜ்ரிவால்\nஇத்தாலியை உலுக்கும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியது\nரஷ்யாவை விடாத கொரோனா - 23 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nஜானகி அம்மாள் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்- உறவினர்கள் கோரிக்கை\nவிவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் டாக்சிகள் ஓடாது\nஐதராபாத் மாநகராட்சி தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது\nமெட்ரோ ரெயில் விரிவாக்கப் பாதை: வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் இடையே 2 வாரத்தில் சோதனை ஓட்டம்\nமாவட்ட கலெக்டர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை\nகொரோனாவை கட்டுப்படுத்த 100 சதவீதம் செயல் திறனுடைய தடுப்பூசி தயார் - மாடர்னா நிறுவனம்\nபாகிஸ்தானில் 4 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\nகொரோனா தடுப்பூசி போட வேண்டிய சுகாதார பணியாளர்களை அடையாளம் காணும் பணி - மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்\nடெல்லியில் ரூ.800-க்கு கொரோனா பரிசோதனை\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு - கெஜ்ரிவால்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D_2000.08&diff=78662&oldid=71598", "date_download": "2020-12-01T02:14:18Z", "digest": "sha1:H5SCED37XYJ2KHRXJT7R44Q672QLVAM5", "length": 4228, "nlines": 67, "source_domain": "noolaham.org", "title": "\"தமிழீழம் 2000.08\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - நூலகம்", "raw_content": "\n\"தமிழீழம் 2000.08\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n23:19, 14 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nValarmathy (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தமிழீழம் 17, தமிழீழம் 2000.08 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)\n03:26, 17 டிசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nValarmathy (பேச்சு | பங்களிப்புகள்)\nவரிசை 4: வரிசை 4:\nவெளியீடு = ஆவணி [[:பகுப்பு:2000|2000]] |\nவெளியீடு = ஆவணி [[:பகுப்பு:2000|2000]] |\nசுழற்சி = - |\nசுழற்சி = மாத இதழ் |\nஇதழாசிரியர் = - |\nஇதழாசிரியர் = - |\nமொழி = தமிழ் |\nமொழி = தமிழ் |\n03:26, 17 டிசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\nதமிழீழம் 17 (483 KB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,650] இதழ்கள் [12,450] பத்திரிகைகள் [49,507] பிரசுரங்கள் [827] நினைவு மலர்கள் [1,421] சிறப்பு மலர்கள் [5,003] எழுத்தாளர்கள் [4,138] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2000 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/19055/", "date_download": "2020-12-01T01:35:50Z", "digest": "sha1:6P2ABN6OYRN2TILZD3CVGDWFGGOHKK3Q", "length": 17621, "nlines": 281, "source_domain": "tnpolice.news", "title": "காஞ்சிபுரத்தில் காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுனரை அழைத்து பாராட்டினார் – POLICE NEWS +", "raw_content": "\n��னி குற்றவாளிகளின் தகவல்கள் திண்டுக்கல் காவல்துறையினரின் கையில் \nமக்கள் பயன்பாட்டிற்கு சிக்னலை துவக்கி வைத்தார் SP\nகாவல் துறையின் மீது பொதுமக்களுக்கு உள்ள வலுப்படுத்த நடவடிக்கை\nபணி நியமன ஆணை வழங்கிய எஸ்.பி ஜெயக்குமார்\nபரிசளித்து மகிழ்ந்த நெல்லை காவல் துணை ஆணையர் சரவணன்\nமணல் அள்ளிய லாரி பறிமுதல் இருவர் கைது\nகோவை கல்லூரி மாணவி காதலனுடன் திடீர் மாயம்\nதவில் கலைஞரை அடித்த வாலிபர் கைது\nகோவை அருகே கஞ்சா விற்ற 5 பேர் கைது\nநுங்கம்பாக்கம் பகுதியில் மழை நீர் வடிகால் அடைப்பை சரி செய்த போக்குவரத்து காவல்\n2 லட்சம் மதிப்பிலான பொருள்பொன்னேரி போலீசார் தீவிர விசாரணை\nகாஞ்சிபுரத்தில் காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுனரை அழைத்து பாராட்டினார்\nகாஞ்சிபுரம்: இரவு காஞ்சிபுரத்தில் அத்தி வரதரை தரிசிக்கச் சென்று இருந்தோம் மகிழ்ச்சியுடன் அத்தி வரதரை தரிசித்துவிட்டு பச்சையப்பாஸ் கார் பார்க்கிங்கில் எங்களுடைய காரை எடுப்பதற்கு ஆட்டோவில் அந்த இடத்தை வந்து வந்தடைந்தோம் அப்பொழுது எனது நண்பர் திரு பி எஃப் ஐ ராஜா அவர்களின் செல்போன் ஆட்டோவில் தவறவிட்டு விட்டார் என்று தெரிந்தது உடனே அந்த மொபைலுக்கு தொடர்பு கொண்டபோது ஆட்டோ டிரைவர் திரு.ஷார்ப் ராஜேஷ் என்பவர் என்னிடம் தான் இருக்கிறது வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினார் எங்களால் வர இயலவில்லை தயவு செய்து நீங்கள் எடுத்துக் கொண்டு வந்து எங்களிடம் கொடுத்து விடுங்கள் என்று பணிவோடு கேட்டதற்கு இணங்க அவர் நாங்கள் இருந்த இடத்திற்கு திரும்பி வந்து செல்போனை தந்தார் நாங்கள் மனதார உதவி செய்ய முன் வந்த போது பணம் தான் வேண்டும் என்று நினைத்து இருந்தால் இந்த போனை நானே வைத்துக் கொண்டிருப்பேன் என்று கூறி எங்களை நெகிழ வைத்தார் கடவுள் இருக்கிறார் என்பதற்கும் நல்ல மனித உள்ளம் படைத்தவர்கள் இன்னமும் என் நாட்டில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதற்கும் இதுவே ஒரு சான்று வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு அந்த தம்பி திரு ராஜேஷ் அவர்களுக்கு எங்கள் அனைவரின் சார்பிலும் நன்றி.\nகோயில் நகரம் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் நல்ல எண்ணத்துடனும் நல்ல சிந்தனைகளும் இருப்பதற்கு இதுவே ஒரு சான்று\nகுற்றவாளிகளை கண்டுபிடித்த காவலர்களை பாராட்டிய DGP\n35 காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்ததற்காக, தமிழக காவல் துறை இயக்குனர் திரு.திரிபாதி இ.கா.ப அவர்கள் காவலர்களை […]\nசாலையை சீரமைத்த திண்டுக்கல் காவல்துறையினர்\nஜீலை 10: வேலூர் சிப்பாய் எழுச்சி நினைவு தினம்\nமீஞ்சூர் காவல் ஆய்வாளர் அத்திப்பட்டு புதுநகர் முகாமில் ஆய்வு\nபோலீஸ் நியூஸ் + நிகழ்ச்சிகள்\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக கபசுர குடிநீர், மதுரவாயல் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ரவிசந்திரன் துவக்கி வைத்தார்\nகுற்றவாளிகளை விரைந்து கைது செய்த காவல்துறையினருக்கு பாராட்டு\nதுப்புரவு தொழிலாளர்களுக்கு கபசுர குடிநீர் பொடி வழங்கிய காவல் ஆய்வாளர்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,996)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,354)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,128)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,876)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,784)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,772)\nஇனி குற்றவாளிகளின் தகவல்கள் திண்டுக்கல் காவல்துறையினரின் கையில் \nமக்கள் பயன்பாட்டிற்கு சிக்னலை துவக்கி வைத்தார் SP\nகாவல் துறையின் மீது பொதுமக்களுக்கு உள்ள வலுப்படுத்த நடவடிக்கை\nபணி நியமன ஆணை வழங்கிய எஸ்.பி ஜெயக்குமார்\nபரிசளித்து மகிழ்ந்த நெல்லை காவல் துணை ஆணையர் சரவணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/trump-and-kim-will-meet-on-may/", "date_download": "2020-12-01T01:38:55Z", "digest": "sha1:ITNAUWX2HV76YCXZUUD6EQZSB2V444NB", "length": 5927, "nlines": 92, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Trump and Kim will meet on May | Chennai Today News", "raw_content": "\nடிரம்ப்-கிம் சந்திப்பு நடப்பது எப்போது\nடிரம்ப்-கிம் சந்திப்பு நடப்பது எப்போது\nடிரம்ப்-கிம் சந்திப்பு நடப்பது எப்போது\nஅமெரிக்காவும் வடகொரியாவும் பகை நாடுகளாக இருந்து வரும் நிலையில் இந்த இரு நாடுகளால் மூன்றாம் உலகப்போர் வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக் மற்ற நாடுகள் அச்சம் தெரிவித்து வருகின்றன.\nஇந்த நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான பதட்டத்தை குறைக்கும் வகையி���் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஆகியோர் வரும் மே மாதம் சந்திக்கவுள்ளார்களாம்.\nஇந்த சந்திப்பில் இருநாடுகளும் எதிர்காலத்தில் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து இருநாட்டு அதிபர்களும் கலந்து ஆலோசனை செய்வார்கள் என்று கூறப்படுகிறது.\nஇந்த சந்திப்புக்கு இருநாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nப.சிதம்பரமும் கைது செய்யப்படுவார்: எச்.ராஜா\nஉஷா குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிதியுதவி: கமல் அறிவிப்பு\nஅமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் குழுவில் இரண்டு இந்தியர்கள்: முதல்வர் வாழ்த்து\nபிரதமர் மோடியை சந்தித்த அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் நீக்கம்: டிரம்ப் அதிரடி\nதோல்வியை ஏற்க டிரம்ப் மறுப்பு: வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்படுவாரா\nஜோபைடன், கமலாஹாரீஸ் டுவிட்டர் பக்கங்களில் திடீர் மாற்றம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/verna/price-in-chennai", "date_download": "2020-12-01T01:51:09Z", "digest": "sha1:SG5CQVWED62JRSOPKORIHO7YMFBQTB6K", "length": 41664, "nlines": 724, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் வெர்னா சென்னை விலை: வெர்னா காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹூண்டாய் வெர்னா\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்வெர்னாroad price சென்னை ஒன\nஹோண்டா சிட்டி 4th generation\nசென்னை சாலை விலைக்கு ஹூண்டாய் வெர்னா\nஎஸ் பிளஸ்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in சென்னை : Rs.12,95,168*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in சென்னை : Rs.14,62,136*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in சென்னை : Rs.15,99,481*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்எக்ஸ் ஏடி டீசல்(டீசல்)Rs.15.99 லட்சம்*\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்)\non-road விலை in சென்னை : Rs.16,88,469*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்)Rs.16.88 லட்சம்*\nஎஸ்எக்ஸ் opt ஏடி டீசல்(டீசல்) (top model)\non-road விலை in சென்னை : Rs.18,25,814*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்எக்ஸ் opt ஏடி டீசல்(டீசல்)(top model)Rs.18.25 லட்சம்*\non-road விலை in சென்னை : Rs.10,39,521*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in சென்னை : Rs.10,79,974*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in சென்னை : Rs.13,00,905*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in சென்னை : Rs.14,50,193*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in சென்னை : Rs.15,27,238*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in சென்னை : Rs.16,76,526*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்எக்ஸ் ivt opt(பெட்ரோல்)Rs.16.76 லட்சம்*\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்) (top model)\non-road விலை in சென்னை : Rs.16,86,838*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்)(top model)Rs.16.86 லட்சம்*\nஎஸ் பிளஸ்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in சென்னை : Rs.12,95,168*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in சென்னை : Rs.14,62,136*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in சென்னை : Rs.15,99,481*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்எக்ஸ் ஏடி டீசல்(டீசல்)Rs.15.99 லட்சம்*\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்)\non-road விலை in சென்னை : Rs.16,88,469*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்)Rs.16.88 லட்சம்*\nஎஸ்எக்ஸ் opt ஏடி டீசல்(டீசல்) (top model)\non-road விலை in சென்னை : Rs.18,25,814*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்எக்ஸ் opt ஏடி டீசல்(டீசல்)(top model)Rs.18.25 லட்சம்*\non-road விலை in சென்னை : Rs.10,39,521*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in சென்னை : Rs.10,79,974*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in சென்னை : Rs.13,00,905*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in சென்னை : Rs.14,50,193*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in சென்னை : Rs.15,27,238*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in சென்னை : Rs.16,76,526*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்எக்ஸ் ivt opt(பெட்ரோல்)Rs.16.76 லட்சம்*\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்) (top model)\non-road விலை in சென்னை : Rs.16,86,838*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்)(top model)Rs.16.86 லட்சம்*\nஹூண்டாய் வெர்னா விலை சென்னை ஆரம்பிப்பது Rs. 9.02 லட்சம் குறைந்த விலை மாடல் ஹூண்டாய் வெர்னா இ மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ் opt ஏடி டீசல் உடன் விலை Rs. 15.17 லட்சம்.பயன்படுத்திய ஹூண்டாய் வெர்னா இல் சென்னை விற்பனைக்கு கிடைக்கும் Rs. 2.49 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் வெர்னா ஷோரூம் சென்னை சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹோண்டா சிட்டி விலை சென்னை Rs. 10.89 லட்சம் மற்றும் ஹோண்டா சிட்டி 4th generation விலை சென்னை தொடங்கி Rs. 9.29 லட்சம்.தொடங்கி\nவெர்னா எஸ்எக்ஸ் ivt Rs. 14.50 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் ஏடி டீசல் Rs. 15.99 லட்சம்*\nவெர்னா எஸ் Rs. 10.79 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் ivt opt Rs. 16.76 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் opt டர்போ Rs. 16.86 லட்சம்*\nவெர்னா இ Rs. 10.39 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் Rs. 13.00 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் opt Rs. 15.27 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் opt டீசல் Rs. 16.88 லட்சம்*\nவெர்னா எஸ் பிளஸ் Rs. 12.95 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் டீசல் Rs. 14.62 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் opt ஏடி டீசல் Rs. 18.25 லட்சம்*\nவெர்னா மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nசென்னை இல் சிட்டி இன் விலை\nஹோண்டா சிட்டி 4th generation\nசென்னை இல் City 4th Generation இன் விலை\ncity 4th generation போட்டியாக வெர்னா\nசென்னை இல் சியஸ் இன் விலை\nசென்னை இல் க்ரிட்டா இன் விலை\nசென்னை இல் எலென்ட்ரா இன் விலை\nசென்னை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா வெர்னா mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,804 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,234 1\nடீசல் மேனுவல் Rs. 3,122 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,757 2\nடீசல் மேனுவல் Rs. 4,435 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,865 3\nடீசல் மேனுவல் Rs. 5,562 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,197 4\nடீசல் மேனுவல் Rs. 4,761 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,119 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா வெர்னா சேவை cost ஐயும் காண்க\nஹூண்டாய் வெர்னா விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா வெர்னா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வெர்னா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வெர்னா விதேஒஸ் ஐயும் காண்க\nசென்னை இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nஎப் பி ல் ஹூண்டாய்\nஎப் பி ல் ஹூண்டாய்\nஎப் பி ல் ஹூண்டாய்\nஎப் பி ல் ஹூண்டாய்\nஹூண்டாய் car dealers சென்னை\nSecond Hand ஹூண்டாய் வெர்னா கார்கள் in\nஹூண்டாய் வெர்னா 1.6 சிஆர்டிஐ எஸ்எக்ஸ்\nஹூண்டாய் வெர்னா 1.6 விடிவிடி எஸ்.எக்ஸ் option\nஹூண்டாய் வெர்னா விடிவிடி 1.6 எஸ்எக்ஸ்\nஹூண்டாய் வெர்னா விடிவிடி 1.6 எஸ்எக்ஸ்\nஹூண்டாய் வெர்னா 1.6 எஸ்எக்ஸ் vtvt\nஹூண்டாய் வெர்னா விடிவிடி 1.6 ஏடி எஸ்எக்ஸ் தேர்வு\nஹூண்டாய் வெர்னா எஸ் பிளஸ்\nஹூண்டாய் வெர்னா 1.6 சிஆர்டிஐ எஸ்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் வகையின் விவரங்கள் வெளியிடப்பட்டன\nஇது எஸ், எஸ்+, எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ்(ஓ) ஆகிய நான்கு வகைகளில் வழங்கப்படும்.\nஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் காட்சிப்படுத்தப்பட்டது; மார்ச் அறிமுகத்திற்கு முன்பாகவே முன்பதிவுகள் தொடங்கிவிட்டது\nஆன்லைன் மற்றும் ஹூண்டாய் விற்பனை நிலையங்களில் ரூபாய் 25,000 முன்பணத்துடன் முன்பதிவு செய்யலாம்\nஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மார்ச் மாத தொடக்கத்திற்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டது; இது கிரெட்டா மற்றும் வென்யு உடன் இயந்திரங்களை பகிருமா\n120பிஎஸ் 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் இயந்திரம் 7-வேக டிசிடி (இரட்டை கிளட்ச்) தானியங்கி செலுத்தும் அமைப்புடன் மட்டுமே இணைக்கப்படும்\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ் O\nDoes வெர்னா 2020 எஸ்எக்ஸ் பெட்ரோல் has twin tip mufflers\nSpecify the பரிமாணங்களை அதன் ஹூண்டாய் வெர்னா 2020\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் வெர்னா இன் விலை\nதிருவள்ளூவர் Rs. 10.38 - 18.24 லட்சம்\nதிருப்பதி Rs. 10.55 - 18.07 லட்சம்\nசித்தூர் Rs. 10.55 - 18.07 லட்சம்\nபாண்டிச்சேரி Rs. 9.82 - 17.01 லட்சம்\nநெல்லூர் Rs. 10.55 - 18.07 லட்சம்\nபெங்களூர் Rs. 10.89 - 18.84 லட்சம்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/8kaAmG.html", "date_download": "2020-12-01T01:53:14Z", "digest": "sha1:UC6OBHZTXUJCOXBTPWH7ZEOQFOQNH5B6", "length": 6232, "nlines": 34, "source_domain": "viduthalai.page", "title": "வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nவேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும்\nதி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் உறுதி\nதிருவள்ளூர்,அக்.3, விவசாயிகள் பாதிக்கும் வகையில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடு படுவோம் என்று திமுக தலைவர் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.\nதிருவள்ளூர் அருகே புதுச்சத்திரம் கொரட்டூர் கிராமத்தில் திமுக சார்பில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட சிறப்பு பொதுமக்கள் சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுகவின் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் பங்கேற்று, அதில் பங்கேற்றிருந்த பெண்களிடம் குறை களை கேட்டறிந்தார். அப்போது, பல ஆண்டுகளாக இருந்து வருவ தாகவும் பட்டா வழங்கப்படவில்லை என்றனர். அதேபோல், வேப்பம்பட்டு கிராமத்தில் புறவழிச்சாலை பாலம், ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள், அப்போது, நேற்று (அக்.2) நடைபெற்றது.\nஇந்தக் கூட்டத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு நன்மைகளை செய்த ஆட்சி திமுக ஆட்சியாகும். அந்த வகையில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியதோடு, விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் விவசாயிகள் பாதிக்கும் வகையில் அந்த வேளாண்மைக்கு புதிதாக 3 சட்டங்கள் கொண்டு வந்து நிறை வேற்றியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் சங்கத்தினர் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத�� போல், கடந்த உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட் டனர். ஆனால், திமுகவினர் உள் ளாட்சி அமைப்புகளில் 70 சதவீதமும், மற்றவர்கள் 30 சதவீதம் பேர் உள் ளனர். இந்த நிலையில் விவ சாயிகளுக்கான எதிரான மசோதாக்கள் என்பதால் ஒவ்வொரு கிராம ஊராட் சிகளிலும் தீர்மானம் கொண்டு வரவும் முடிவு செய்தனர். அதனால், இதையறிந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கிராமசபைக் கூட்டம் நடத்தப்படும் என அறிவித்துவிட்டு, இரவில் ரத்து செய்துவிட்டனர். எனவே, மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை யில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடவுள்ள தாகவும் அவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பொது மக்கள் சபை கூட்டத்தில் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங் களை திரும்பப் பெறவும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional03/604009-.html", "date_download": "2020-12-01T03:20:17Z", "digest": "sha1:ODDSXMLXCLFAAF2DWDSN34F57B42WKVM", "length": 14750, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "புதுச்சேரி ஐஆர்பிஎன் காவலர்களுக்கு ஐஎன்ஏ குழு சிறப்பு பயிற்சி | - hindutamil.in", "raw_content": "செவ்வாய், டிசம்பர் 01 2020\nபுதுச்சேரி ஐஆர்பிஎன் காவலர்களுக்கு ஐஎன்ஏ குழு சிறப்பு பயிற்சி\nபுதுச்சேரி ஐஆர்பிஎன் காவலர்க ளுக்கு ஐஎன்ஏ குழுவினர் சிறப்பு பயிற்சி அளித்தனர்.\nநாடு முழுவதும் மாநிலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் அதை எப்படி சமாளிப்பது என்பது குறித்து தேசிய புல னாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சிறப்பு பயிற்சி அளித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் சென்னை வண்டலூரில் உள்ள என்ஐஏ தென்மண்டல அலுவலகத்தில் இருந்து தேசிய பாதுகாப்பு படையில் இடம்பெற்றுள்ள மேஜர் ராஜேஷ் தாக்கூர் தலைமையிலான அதிகாரிகள் குழு நேற்று முன் தினம் புதுச்சேரிக்கு வந்து சட்டப் பேரவை வளாகத்தில் ஆய்வு மேற்கெண்டனர். அப்போது சட்டப் பேரவை காவலர்களுக்கு பாது காப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வங்கினர்.\nபுதுச்சேரிக்குள் வருகிற 23-ம்தேதி மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை எந்தநேரத்திலும் தீவிரவாதிகள் ஊடுருவுவதுபோல் ஒத்திகை நடத் தப்பட உள்ளது.\nஇதை முறியடிக்கும் வகையில் புதுச்சேரி ஐஆர்பிஎன் போலீஸாருக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. சட்டப்பேரவை, ஆளுநர் மாளிகை, தலைமை செயலக���் போன்ற பகுதிகளில் எவ்வாறு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எந்தெந்த வகையில் ஊடுருவல் நடைபெற வாய்ப்புள்ளது எந்தெந்த வகையில் ஊடுருவல் நடைபெற வாய்ப்புள்ளது என்பதை விளக்கி அவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.\nஇதற்காக ஐஆர்பிஎன் உதவி ஆணையர் செந்தில்முருகன் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட ஐஆர்பிஎன் காவலர்கள் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வர், சபாநாயகர் அலுவலகங்கள் மற்றும் பிற கட்டிடங்களை நேரில் சென்றுஆய்வு செய்தனர். இதேபோல் ஆளுநர் மாளிகை, தலைமை செயலகம் உள்ளிட்ட இடங்களையும் அவர்கள் பார்வையிட்டு பயிற்சி பெற்றனர்.\nதீபாவளிக்கு வாழ்த்து... கோயில்களுக்காக போராட்டம்... ‘இந்து விரோதக்...\nதொலைக்காட்சி செய்திகள் மூலம் சமஸ்கிருதத் திணிப்பு; மொழி...\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nஎவ்வளவு சீக்கிரம் அறிவிக்க முடியுமோ அவ்வளவு விரைவில்...\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும்...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\n‘பிரதமர் மோடி- சீக்கியர்களுடனான சிறப்பு உறவு’ - புத்தகம் வெளியீடு\nஎப்போதெல்லாம் தேச நலனில் மாற்றங்கள் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் தேவையற்ற எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றன:...\nபோனாலும் குத்தம், போகலன்னாலும் குத்தமா\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாகிறது: தென் தமிழகத்திற்கு பலத்த மழை எச்சரிக்கை\nரயில் நிலையங்களில் மண் குவளைகளில் இனி தேநீர் விற்பனை\nதிருத்தம் ‘இந்து விரோதக் கட்சி என்ற முத்திரையை அகற்ற களமிறங்கும் திமுக’ என்ற தலைப்பில்...\nதி.மலைக்கு சிறப்பு பேருந்து இயக்காததால் ரூ.2 கோடி இழப்பு\nடிச.1 - உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் எச்ஐவி தொற்று உள்ளவர்களை மனிதநேயத்துடன்...\n‘பிரதமர் மோடி- சீக்கியர்களுடனான சிறப்பு உறவு’ - புத்தகம் வெளியீடு\nஎப்போதெல்லாம் தேச நலனில் மாற்றங்கள் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் தேவையற்ற எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றன:...\nபோனாலும் குத்தம், போகலன்னாலும் குத்தமா\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாகிறது: தென் தமிழகத்திற்கு பலத்த மழை எச்சரிக்கை\nகடலூர் மாவட்ட தேர்தல் பணிகளில் களமிறங்கியது அதிமுக: கையை பிசைந்து நிற்கிறது திமுக\nகளையூர் கிராம விவசாயிகளுக்கு திருந்திய நெல் சாகுபடி பயிற்சி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildailyexpress.com/2020/05/omni-bus-fare-increases-double-in-tamilnadu-after-may-17.html", "date_download": "2020-12-01T02:03:13Z", "digest": "sha1:2H6ELOBN5YANC4CUGBHLBZBUC5TOZLIS", "length": 34675, "nlines": 574, "source_domain": "www.tamildailyexpress.com", "title": "தமிழகத்தில் பேருந்து சேவை தொடங்கும் போது ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரண்டு மடங்காக உயரும் - சங்க தலைவர் அப்சல். | Tamil Daily Express", "raw_content": "\n➤வரும் 7ம் தேதி முதல் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில் அறிவிப்பு கொரோனாவினால் முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகள் ரத்து. ➤இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது கட்டாயம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ➤சீனாவுடன் எல்லையை பகிரும் இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு . ➤ஈரோடு அருகே இரு சக்கர வாகனங்கள் மீது அரசு பஸ் மோதல்- 4 பேர் பலி. பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நடந்தது. ➤தேர்வுக்காக பணம் கட்டிய மாணவர்களின் அனைத்து அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ➤சென்னையில் இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படும். வரும் 7ம் தேதி முதல் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில் அறிவிப்பு. ➤சீனாவுடன் எல்லையை பகிரும் இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு.\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் செம மழை\nதமிழகத்தில் பேருந்து சேவை தொடங்கும் போது ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரண்டு மடங்காக உயரும் - சங்க தலைவர் அப்சல்.\nதமிழகத்தில் பேருந்து சேவை தொடங்கும் போது ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரண்டு மடங்காக உயரும் என்று தமிழ்நாடு ஆம்னி பேருந்து சங்க தலைவர் அப்சல் தெரிவித்து இருக்கிறார்.\nசென்னை: தமிழகத்தில் பேருந்து சேவை தொடங்கும் போது ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரண்டு மடங்காக உயரும் என்று தமிழ்நாடு ஆம்னி பேருந்து சங்க தலைவர் அப்சல் தெரிவித்து இருக்கிறார்.\nநாடு முழுக்க மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னொரு பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது.\nமே 18ல் இருந்து கூடுதல் தளர்வுகளுடன் கூடிய புதிய ஊரடங்கு 4.0 அமலுக்கு வரும் என்று ப��ரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nஇந்த ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த 40 நாட்களாக பேருந்துகள் எதுவும் இயங்கவில்லை. வரும் திங்கள் கிழமையில் இருந்து குறைந்த எண்ணிக்கையில் அரசு பேருந்துகள் இயங்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். தனியார் பேருந்துகள் இப்போது இயங்க வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இன்னும் அரசு இது தொடர்பாக அறிவிப்புகள் எதையும் வெளியிடவில்லை.\nஇந்த நிலையில் தமிழகத்தில் பேருந்து சேவை தொடங்கும் போது ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரண்டு மடங்காக உயரும் என்று தமிழ்நாடு ஆம்னி பேருந்து சங்க தலைவர் அப்சல் தெரிவித்து இருக்கிறார்.தற்போது அதிகாரபூர்வமாக ஒரு கி.மீ-க்கு 1.60 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் 3.20 ரூபாயாக கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஊரடங்கு முடிந்து பேருந்து சேவை தொடங்கும்போது புதிய கட்டணம் அமலுக்கு வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் இதுவரை சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல எவ்வளவு ஆம்னி கட்டணம் செலுத்தப்பட்டதோ அதை விட இரட்டை மடங்கு செலுத்த வேண்டி இருக்கும் என்கிறார்கள். தமிழகத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல உள்ள கட்டணமும் அதிகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nலாக்டவுன் காரணமாக கடந்த 40 நாட்களாக ஆம்னி பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் அவர்களுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இனி வரும் நாட்களிலும் டிராவல்ஸ் துறை இன்னும் பாதிக்கப்படும் என்று கூறுகிறார்கள். இதை சமாளிக்கும் வகையில் தற்போது கட்டணம் உயர்த்தப்பட்டடுள்ளது என்று கூறுகிறார்கள். ஆனால் தமிழக அரசு இதற்கு முட்டுக்கட்டை போட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்.\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள். ஆல்டோ 800 தற்போது இந்திய சந்தையில் மாருதி சுசுக...\nவீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் pschool.in இணையதளம்.\nகொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் ���ணையதளம். பள்ளி நாட்...\nதமிழ்நாடு SSLC - 10 ஆம் வகுப்பு முடிவு விரைவில் வெளியிடப்படவுள்ளது\nஅரசுத் தேர்வு இயக்குநரகம், தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முடிவுகளை விரைவில் அறிவிக்கும். டி.என் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு 2020 முடி...\nவெள்ளகோவில் மாரத்தான் போட்டி நாள்: 16-2-2020, ஞாயிறு நேரம்: காலை 7:00 மணி\n நாள்: 16-2-2020, ஞாயிறு நேரம்: காலை 7:00 மணி நோக்கம்: நீர்நிலைகள் பராமரிப்பு, சுற்றுச்சூழல் ...\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்.\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள். ஆல்டோ 800 தற்போது இந்திய சந்தையில் மாருதி சுசுக...\nவீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் pschool.in இணையதளம்.\nகொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் இணையதளம். பள்ளி நாட்...\nதமிழ்நாடு SSLC - 10 ஆம் வகுப்பு முடிவு விரைவில் வெளியிடப்படவுள்ளது\nஅரசுத் தேர்வு இயக்குநரகம், தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முடிவுகளை விரைவில் அறிவிக்கும். டி.என் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு 2020 முடி...\nவெள்ளகோவில் மாரத்தான் போட்டி நாள்: 16-2-2020, ஞாயிறு நேரம்: காலை 7:00 மணி\n நாள்: 16-2-2020, ஞாயிறு நேரம்: காலை 7:00 மணி நோக்கம்: நீர்நிலைகள் பராமரிப்பு, சுற்றுச்சூழல் ...\nபாரதப்பிரதமர் விவசாயிகளுக்கு வருடம் 6000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் தங்கள் ஊக்கத்தொகை குறித்த நிலவரத்தை கீழுள்ள வலைத்தளத்தில் வங்கிக் கணக்கு எண் அல்லது தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம்....\nபாரதப்பிரதமர் விவசாயிகளுக்கு வருடம் 6000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் தங்கள் ஊக்கத்தொகை குறித்த நிலவரத்தை கீழுள்ள வலைத்தளத்...\nநாடு முழுவதும் 75 மாவட்டங்களை சீல் வைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு\nகொரோனா பாதிப்பு உள்ள 75 மாவட்டங்களை சீல் வைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனாவின் தாக்கம் இந்தி...\nமேட்டூரில் இருந்து பவானி வரையிலான மேட்டூர் வலது கரை வாய்க்கால், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படவுள்ளது.\nஈரோட்டில், 100கோடி ரூபாய் செலவில் மேட்டூர் வலது கரை வாய்க்காலை சீரமைக்கவுள்ள பணியினை, சுற்றுசூழல் துறை அமைச்சர் கேசி.கருப்பணன் பூமி பூஜை ச...\n23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவிலில் விமரிசையாக நடந்த குடமுழுக்கு \nஉலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயிலில் குடமுழுக்கு விழா இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. மாமன்னர் ராஜராஜ சோழனால் கி.பி. 1010 ஆம் ஆண்டில் கட்...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் சென்னை மாவட்டத்தில் தான் மிக அதிகமாக 103 பே...\n15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பழைய வாகனங்கள் ஒழிக்கப்படும்.\nபழைய வாகனங்களுக்கு முடிவுரை எழுதும் அதிரடியான திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம...\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்.\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள். ஆல்டோ 800 தற்போது இந்திய சந்தையில் மாருதி சுசுக...\nவீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் pschool.in இணையதளம்.\nகொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் இணையதளம். பள்ளி நாட்...\nதமிழ்நாடு SSLC - 10 ஆம் வகுப்பு முடிவு விரைவில் வெளியிடப்படவுள்ளது\nஅரசுத் தேர்வு இயக்குநரகம், தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முடிவுகளை விரைவில் அறிவிக்கும். டி.என் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு 2020 முடி...\nவெள்ளகோவில் மாரத்தான் போட்டி நாள்: 16-2-2020, ஞாயிறு நேரம்: காலை 7:00 மணி\n நாள்: 16-2-2020, ஞாயிறு நேரம்: காலை 7:00 மணி நோக்கம்: நீர்நிலைகள் பராமரிப்பு, சுற்றுச்சூழல் ...\nபாரதப்பிரதமர் விவசாயிகளுக்கு வருடம் 6000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் தங்கள் ஊக்கத்தொகை குறித்த நிலவரத்தை கீழுள்ள வலைத்தளத்தில் வங்கிக் கணக்கு எண் அல்லது தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம்....\nபாரதப்பிரதமர் விவசாயிகளுக்கு வருடம் 6000 ஊக்கத்த��கை வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் தங்கள் ஊக்கத்தொகை குறித்த நிலவரத்தை கீழுள்ள வலைத்தளத்...\nநாடு முழுவதும் 75 மாவட்டங்களை சீல் வைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு\nகொரோனா பாதிப்பு உள்ள 75 மாவட்டங்களை சீல் வைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனாவின் தாக்கம் இந்தி...\nமேட்டூரில் இருந்து பவானி வரையிலான மேட்டூர் வலது கரை வாய்க்கால், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படவுள்ளது.\nஈரோட்டில், 100கோடி ரூபாய் செலவில் மேட்டூர் வலது கரை வாய்க்காலை சீரமைக்கவுள்ள பணியினை, சுற்றுசூழல் துறை அமைச்சர் கேசி.கருப்பணன் பூமி பூஜை ச...\n23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவிலில் விமரிசையாக நடந்த குடமுழுக்கு \nஉலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயிலில் குடமுழுக்கு விழா இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. மாமன்னர் ராஜராஜ சோழனால் கி.பி. 1010 ஆம் ஆண்டில் கட்...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் சென்னை மாவட்டத்தில் தான் மிக அதிகமாக 103 பே...\n15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பழைய வாகனங்கள் ஒழிக்கப்படும்.\nபழைய வாகனங்களுக்கு முடிவுரை எழுதும் அதிரடியான திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம...\nTamil Daily Express: தமிழகத்தில் பேருந்து சேவை தொடங்கும் போது ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரண்டு மடங்காக உயரும் - சங்க தலைவர் அப்சல்.\nதமிழகத்தில் பேருந்து சேவை தொடங்கும் போது ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரண்டு மடங்காக உயரும் - சங்க தலைவர் அப்சல்.\nதமிழகத்தில் பேருந்து சேவை தொடங்கும் போது ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரண்டு மடங்காக உயரும் என்று தமிழ்நாடு ஆம்னி பேருந்து சங்க தலைவர் அப்சல் தெரிவித்து இருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/sonalika/sonalika-di-60-rx-15957/18484/", "date_download": "2020-12-01T03:01:47Z", "digest": "sha1:3LGRTVAOJXSZ4CEZ4XDNA4JAXM5EV54J", "length": 24194, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது சோனாலிகா DI 60 RX டிராக்டர், 2014 மாதிரி (டி.ஜே.என்18484) விற்பனைக்கு South West, Delhi - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: சோனாலிகா DI 60 RX\nசோனாலிகா DI 60 RX\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nசோனாலிகா DI 60 RX விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் சோனாலிகா DI 60 RX @ ரூ 3,50,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2014, South West Delhi இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமேக்ஸ் 55 4WD\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமேக்ஸ் 55 2WD\nசோனாலிகா DI 50 Rx\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த சோனாலிகா DI 60 RX\nஐச்சர் 5150 சூப்பர் DI\nஜான் டீரெ 5065 E - 4WD ஏசி கேபின்\nமஹிந்திரா அர்ஜுன் அல்ட்ரா 1 605 Di\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோலக்ஸ் 50 2WD\nவிலை: ₹6.70- 7.30 லட்சம்*\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள���க்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-12-01T03:10:34Z", "digest": "sha1:YUIA4F4NEULOKP4TAEVMOGG67NKXUHPY", "length": 8967, "nlines": 108, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் தமிழ் தேசிய அரசியலை நசுக்கும் செயற்பாட்டில் பெரும்பான்மை அரசியல் தலைவர்கள் – கலையரசன்\nதமிழ் தேசிய அரசியலை நசுக்கும் செயற்பாட்டில் பெரும்பான்மை அரசியல் தலைவர்கள் – கலையரசன்\nபெரும்பான்மை அரசியல் தலைவர்கள் தமிழ் தேசிய அரசியலை நசுக்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.\nதிருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சங்கமன்கண்டி கிராமத்தில் மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பு நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றபோது அவர் அங்கு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”பெரும்பான்மை அரசியல் தலைவர்களின் அடக்குமுறையை எதிர்த்து அரசியல் செய்யவேண்டிய நிலையில் நாங்கள் இருக்கின்றோம். எனவே இவ்வாறான சூழ்நிலையில் இளைஞர் அமைப்புகளும் பொது மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.\nகடந்த காலத்தில் தமிழ் கிராமங்கள் அபிவிருத்தியில் பின்னோக்கி கவனிப்பாரற்ற அரசியல் ரீதியான அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது இருந்தபோதும் தற்போது எமது மக்களுக்கு பல அபிவிருத்தியை மேற்கொள்ள பல தடைகள் எழுகின்றது.\nபாதிக்கப்பட்ட��� வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். ஆனால் போட்டிப் பரீட்சையில் கலந்து கொள்ளாது வீடுகளில் இருந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது கவலைக்குரிய விடயம் அடிப்படை வசதிகள் அற்ற மக்களுக்கு இந்த வேலைவாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.\nஅரசியல் ரீதியான அழுத்தங்கள் தொடராக இருக்கின்றதுடன் நாட்டில் அநியாயம் மேலோங்கி நிற்கிறது. இவை நிறுத்தப்பட வேண்டும்” என தெரிவித்தார்.\nNext articleமனோகணேசன் தனது தவறை மூடி மறைப்பதற்கு முயற்சித்தார் – எம்.ஏ.சுமந்திரன்\nஈடு இணையே இல்லாத கலைவாணி…\nதிடீரென சம்பந்தனை சந்தித்த மோடியின் பாதுகாப்பு ஆலோசகர் மூடிய அறைக்குள் பேசப்பட்டது என்ன\nஇஸ்ரேலைத் தயார்ப்படுத்தும் டொனால்ட் ட்ரம்ப்\nஏ.ஆர்.ரகுமான் சினிமா அமைப்புக்கு தூதராக நியமனம்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஈடு இணையே இல்லாத கலைவாணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://emptypaper.in/jackfruit-bonda-recipe/", "date_download": "2020-12-01T02:55:53Z", "digest": "sha1:MAXE2XS26OQD6VOD452D2UEOP575EC4L", "length": 9260, "nlines": 79, "source_domain": "emptypaper.in", "title": "பலாக்கொட்டை போண்டா செய்வது எப்படி ?🍲🍱😋 - Empty Paper", "raw_content": "\nபலாக்கொட்டை போண்டா செய்வது எப்படி \nபலாக்கொட்டை போண்டா செய்வது எப்படி \nபலாக்கொட்டை – 1 கப்; அரிசி மாவு – 1/2 கப்; கடலைமாவு – 3/4 கப்; பச்சை மிளகாய் – 6; வெங்காயம் – 2; மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்; மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்; இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு; கடுகு, உளுந்து – தலா 1/2 டீஸ்பூன்; உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.\nபலாக்கொட்டையை தோல் நீக்கி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும். பலாக்கொட்டை வெந்த பிறகு அதை நன்கு அரைத்துக்கொள்ளவும்.வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து தாளித்து நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.\nஇது நன்கு வதங்கியதும் அரைத்த பலாக்கொட்டை சேர்த்து மேலும் வதக்கி இறக்கவும்.பிற��ு இந்த கலவையை சிறு உருண்டைகளாக உருட்டிவைக்கவும். பின் மற்றொரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, மிளகாய்த்தூள், தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலக்கவும்.\nஉருட்டி வைத்த உருண்டைகளை இந்த மாவில் நனைத்து சூடான எண்ணெய்யில் பொரித்தெடுத்தால் புதுமையான பலாக்கொட்டை போண்டா தயார்.\nடார்ச் அடித்ததும் ஓடி ஒளிந்துகொண்ட குட்டி யானை\nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள்..\nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள்..\nவறுத்த சட்னி செய்வது எப்படி\nஉருளைக்கிழங்கு கறி செய்வது எப்படி \nதக்காளிக்காய் இனிப்பு பஜ்ஜி செய்வது எப்படி \n5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் 🏆🏏\nமும்பை இந்தியன்ஸ் நேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டில்லி கேப்பிடல்ஸ் அணிகள்…\nடில்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியது 🏏\nமும்பை இந்தியன்ஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியது நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் குவாலிபையர் 1 ல் டில்லி கேப்பிடல்ஸ் மற்றும்…\n60 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்திய கொல்கத்தா 🏏\nநேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 54 வது லீக் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்/ ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது இன்றைய வெள்ளி விலை நிலவரம்…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் இன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது \nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4801.00ஒரு சவரன் விலை ₹38408.00 ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4801.00ஒரு சவரன் விலை ₹38408.00 ஆகவிற்பனையாகிறது \nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள்..\nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள் திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றப்பட்டது திருவண்ணாமலை: அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயி���ில் நடைபெற்ற திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில்…\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ – மகிழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் 🎁\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ - மகிழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் டி.ஆர் இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் உருவான “ஈஸ்வரன்” படத்தின்…\nதிருவண்ணாமலை தல குறிப்புகள் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகும் நினைத்தாலே முக்தி தரும் தலம் இறைவன் அருணாசலேஸ்வரர் உண்ணாமுலையாள் பதினெட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/curious-case-of-kl-rahul-a-review", "date_download": "2020-12-01T03:28:03Z", "digest": "sha1:HFYXGBOI7MW322MQLTJJ43XHFFPI5E2Z", "length": 9339, "nlines": 69, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "கே எல் ராகுலின் சோதனைக்காலம் - ஓர் அலசல்", "raw_content": "\nகே எல் ராகுலின் சோதனைக்காலம் - ஓர் அலசல்\nசர்வதேச போட்டிகளில் சொதப்பிய கே எல் ராகுல்\nஇந்திய அணி ஆஸ்த்ரெலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டி20 நவம்பர் 21ஆம் தேதி நடைபெறுகிறது. இந்திய அணி ஆஸ்த்ரெலிய அணியை எதிர்கொள்ள முழுத் திறமையுடன் உள்ளது.ஆஸ்த்ரேலிய அணியில் ஏற்பட்ட சில பிரச்சினை காரணமாக அந்த அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் உள்ளது.முதல்முறையாக ஆஸ்த்ரெலியாவில் டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்லும் வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது.\nஆனால் இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்டிங் பிரச்சனை உள்ளது.கடந்த சில தொடர்களில் மிடில்டன் ஆர்டர் டெஸ்ட் போட்டிகளில் மிகவும் மோசமாகச் சொதப்பியுள்ளனர்.அதனால் கே எல் ராகுல் போன்ற சில வீரர்களின் ஆட்டத்திறனை இத்தொடரில் இந்திய அணி நிர்வாகம் கண்காணிக்க வாய்ப்புள்ளது.\nகே எல் ராகுல் 2014ல் ஆஸ்திரேலியாவிற்கெதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். சிட்னியில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தையும் பதிவு செய்தார். பின்னர் அவர் டெஸ்ட் அணியில் தொடர்ந்து இடம்பிடித்தார். அவர் அந்த வருடத்தில் 11 போட்டிகளில் 9 அரை சதத்தை விளாசினார். அதில் 7 அரை சதத்தைத் தொடர்ந்து விளாசியுள்ளார்.\nஆனால் அதற்குப் பிறகு இவருக்கு மிகப்பெரிய சோதனைக்காலம் என்றே சொல்லலாம். தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். மேற்கிந்திய தீவுகள் அணி தொடரிலும் இச்சோதனை தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.\nஇவர் இங்கிலாநதிற்கெதிரான முதல் டி20 போட்டியில் சதத்தை விளாசினார். அனைவரும் இவரது அதிரடி ஆட்டத்தை பார்த்து இந்தத் தொடரில் சிறப்பான வெளிப்படுத்துவார் கே எல் ராகுல் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அடுத்த இரு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் மோசமாக விளையாடினார்.\nஇவர் டெஸ்ட் போட்டிகளில் சுழற்பந்து வீச்சில் சிறப்பாகச் செயல்படுவார். இஙகிலாந்திற்கெதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி 149 ரன்களை விளாசினார். ஆனால் அந்த ரன்னை விளாசும்போது இந்திய அணி ஏற்கனவே தொடரை இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇங்கிலாந்திற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் கே எல் ராகுல் அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்தியாவில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான போட்டிகளில் அற்புதமாக விளையாடுவாரென அணைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் இந்திய மண்ணில் அவர் ஏமாற்றத்தையளித்தார். 2 டெஸ்ட் போட்டிகளில் 3 இன்னிங்ஸில் விளையாடி 37 ரன்களை மட்டுமே எடுத்தார்.\nராகுல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரிலும் ஏமாற்றத்தையே அளித்தார். 3 டி20 மில் விளையாடி 57 ரன்களை மட்டுமே அடித்தார்.இதனால் டி20யில் இவருடைய சராசரி 47.2 ஆக மாறியது.\nகே எல் ராகுல் தொடர்ச்சியாகத் தனது ஆட்டத்தை வெளிபடுத்தா விட்டாலும் அவ்வப்போது தனது சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தி கொண்டுதான் இருந்தார். ஆனால் சர்வதேச அணியில் உள்ள பேட்ஸ்மேன் இவ்வாறு இருப்பது அணியில் அவருடைய இடத்திற்கு ஆபத்தை விளைவிக்கும். அவரால் கேப்டன் கோலியின் எதிர்பார்ப்பை சரியாக பூர்த்தி செய்ய இயலவில்லை.ஆனால் மிகுந்த நம்பிக்கையுடன் அவரைப் போட்டிகளில் களமிறங்குகிறார் கேப்டன் விராட் கோலி.\nகேஎல் ராகுல் ஆஸ்த்ரெலிய தொடரில் சீரான ஆட்டத்திறனனுடன் விளையாடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதுவே அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய மற்றும் இறுதி வாய்ப்பு எனவும் சொல்லலாம். எனவே ஆஸ்த்ரெலிய தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆரவாரத்தில் பஞ்சமிருக்காது.\nஎழுத்து : வாஸ்கர் கௌதம்\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/L1zjF9.html", "date_download": "2020-12-01T02:17:32Z", "digest": "sha1:5WTIAZELMQDA5VZGN5YCIUUM547JMSQG", "length": 4639, "nlines": 32, "source_domain": "viduthalai.page", "title": "மருத்துவ சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nமருத்துவ சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு\nசென்னை, நவ. 17- தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான தரவரிசைப் பட்டி யலை சுகாதாரத்துறை அமைச் சர் விஜயபாஸ்கர் 16.11.2020 அன்று வெளியிட்டார். பின் னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:\nநீட் தேர்வில் தகுதி பெற்று ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்களின் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. 3 ஆயிரத்து 650 மருத்துவ இடங்களுக்கு 34 ஆயிரத்து 424 பேர் விண் ணப்பித்துள்ளனர். இந் தாண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடக்கிறது. 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளி மாண வர்கள் 405 பேருக்கு மருத் துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. மருத்துவ தரவரிசைப் பட்டியலில் 710 மதிப்பெண்களுடன் ஈரோடு பள்ளி மாணவர் சிறீஜன் முத லிடம் பிடித்தார். நாமக் கல்லை சேர்ந்த மோகனப் பிரபா 705 மதிப்பெண்களு டன் இரண்டாவது இடம் பிடித்தார். சென்னை அயனம் பாக்கம் வேலம்மாள் வித்யா லயா பள்ளி மாணவி சுவேதா 701 மார்க்குடன் 3ஆம் இடம் பிடித்தார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 உள் ஒதுக்கீட்டில் தேனி சில்வார் பட்டி மாணவர் ஜீவித்குமார் 664 மதிப்பெண் பெற்று முத லிடம் பிடித்தார். சென்னை யில் உள்ள நேரு உள் விளை யாட்டு அரங்கில் மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நவம்பர் 18ஆம் தேதி முதல் மருத்துவப் படிப் புகளுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. நேரு உள் விளையாட்டு அரங்கில் முத லில் சிறப்பு பிரிவு மாணவர்க ளுக்கு கலந்தாய்வு தொடங்க உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/130119/", "date_download": "2020-12-01T01:58:19Z", "digest": "sha1:FDKFO2Q2SBLKFS5XJ45H6N27OW4JQVD2", "length": 59430, "nlines": 136, "source_domain": "www.jeyamohan.in", "title": "’வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 7 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு கல்பொருசிறுநுரை ’வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 7\n’வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 7\nபகுதி மூன்று : ஒழியா நாற்களம் – 2\nசாத்யகி சொன்னான் “அரசவையிலிருந்து வெளியே வந்தபோது உளம்சலித்திருந்தேன். அவ்வண்ணமே திரும்பி ரிஷபவனத்திற்குச் சென்றுவிடவேண்டும் என்றும், என் ஆநிரைகளுடன் அறியாக் காடொன்றில் அமர்ந்திருக்கவேண்டும் என்றும், காட்டுவிலங்குபோல அங்கேயே இறந்து மண்ணாகி மறைந்துவிடவேண்டும் என்றும் விழைந்தேன். ஆனால் என்னால் அது இயலாதென்றும் அறிந்திருந்தேன். அரசே, என் பற்று உங்கள்மேல் மட்டும் அல்ல. நான் இளைஞனாக வந்து இந்த ஐந்து அனல்முத்திரைகளை பெற்றுக்கொண்ட நாளில் கண்ட பொன்பொலிந்த துவாரகை என் கண்ணிலும் கனவிலும் திகழ்கிறது. என் கண்முன் அது சரியலாகாது என்பதே என் விழைவு. எனக்குப் பின் அது என்னவாகும் என்று எண்ண முடியவில்லை. ஆனால் அன்று நான் செய்வதற்கொன்றுமில்லை. இன்று நான் செய்யக்கூடுவன சில உண்டு. அவற்றை செய்யாதொழிந்தால் நான் சென்றமைய எங்கும் நிலைகொண்ட மண்ணிருக்க முடியாது. வேறுவழியே இல்லை.”\nஆம், இப்புவியில் உலகியலில் திளைப்பவர் அனைவரும் அடையும் முதுமைத்துயர் இதுவே. உலகியலில் ஈட்டிய அனைத்தையும் எட்டுக் கைகளாலும் கட்டித்தழுவிக்கொண்டு அசைவிலாது கிடக்கவே அவர்கள் விழைகிறார்கள். எத்தனை இறுக்கினாலும் அது கரைந்தழியும் என்ற உண்மையை அவர்களால் ஏற்கவே முடிவதில்லை. தன் மைந்தரிடமும் அரசை அளிக்கமுடியாத முதிய அரசர்கள் பலர் உண்டு. தன் பெயரர்கள் முதுமக்களாகும் வரை அரியணையில் அமர்ந்தவர்களும் உண்டு. அவர்களை இயக்குவது பொருள்விழைவல்ல, ஆதிக்கவெறியும் அல்ல. தானறிந்த உலகில் தான் ஈட்டியவற்றை அழியாது வைத்துக்கொள்ளவேண்டும் என்ற வீண்எண்ணமே. ஆனால் அதை அறிந்தாலும் அதிலிருந்து என்னால் வெளியேற முடியவில்லை.\nஅரசரை அவர் தனியறைக்குள் சென்று கண்டேன். அவ்வறைக்குள் இருந்தவர் யுதிஷ்டிரன் என்றே முதலில் நினைத்தேன். யுயுத்ஸு சூழ அமர்ந்த புலவர்களுடன் நூலாய்ந்துகொண்டிருந்தார். குறுகி தழைந்த தோள்கள், தாழ்ந்த தலை. என் சொல்கேட்டு உள்ளே சென்ற ஏவலன் மீண்டுவந்து நுழைவொப்புதலை அறிவிக்க நான் சென்று தலைவணங்கினேன். “அஸ்தினபுரியின் அரசருக்கு வணக்கம். நான் துவாரகையிலிருந்து வருகிறேன்” என்றபோதுதான் அவர் சொற்களின் சூழ்கையிலிருந்து விடுபட்டு என்னை நோக்கி வந்தார். “வருக, யாதவரே ரிஷபவனத்திலிருந்து வருகிறீர்களா” என எழுந்து என்னை வரவேற்றார். பீடம் அளித்தார். “நான் துவாரகையிலிருந்து வருகிறேன். அரசுச்செய்தி ஒன்றுடன்” என்றேன். “நீங்கள் அரசியை சந்திக்கவேண்டும்” என்றார்.\nநான் ஏற்கெனவே அரசியை சந்தித்ததையும் அவரிடம் கூறியதையும் முழுக்க மீண்டும் உரைத்தேன். கேட்டு முடித்தபின் அவர் விழிகளை சற்று தாழ்த்தி அமர்ந்தபின் “நான் இங்கிருந்து நெறியை மட்டுமே கூற முடியும். அரசி கூறுவதுதான் நடைமுறை மெய்மை. நூல்நெறிகளின் படி பிறிதொரு அரசின் முடிசூழ் உரிமையில் ஓர் அரசன் தலையிடுவதென்றால் மூன்று சூழ்நிலைகள் அமையவேண்டும். தலையிடும் அரசனும் அவ்வரசனும் ஒற்றைக்குருதி கொண்டவர்களாக இருக்கவேண்டும். அதுவே முதன்மைநெறி. அதை சாத்விகம் என்கிறார்கள். அல்லது அவர்கள் ஒரு நதிநீரை பகிர்ந்துகொண்டவர்களாக இருக்கவேண்டும். ஒரு நிலப்பாதையை பகிர்ந்து கொண்டிருக்க வேண்டும் அந்நிலையில் தலையிடுவது மத்திமம் எனப்படுகிறது. அவ்வரசன் தன் எதிரிகளுடன் சேர்ந்து ஆற்றல் பெற்றவனாக ஆகும் வாய்ப்பிருக்கும்போது முந்திக்கொள்வது அரசுசூழ்தலில் உகந்தது, அறத்தின்படி அதகம் எனப்படுகிறது” என்றார்.\n“யாதவரே, துவாரகையுடன் நமக்கு இம்மூன்று வகையிலும் உறவில்லை. எனில் எவ்வண்ணம் நாம் இதில் தலையிட இயலும்” என்றார் யுயுத்ஸு. சிற்றவையென சூழ்ந்து அமர்ந்திருந்த புலவர்களில் ஒருவர் “வரலாற்று நூல்களின்படி அஸ்தினபுரிக்கு துவாரகையுடன் எந்த அரசாடலும் இருக்க இயலாது” என்றார். நான் சினத்துடன் எழுந்து தலைவணங்கி “இனி இந்நகருக்குள் இதன்பொருட்டு நான் வரமாட்டேன்” என்று சொல்லி வெளிவந்தேன். ஆனால் அவ்வண்ணம் சொன்னது யுயுத்ஸுவை ஆறுதல்கொள்ளச் செய்வதையே கண்டேன். அவர் “தாங்கள் சினம் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நான் இங்கே அரசன் என அமர்ந்திருக்கவில்லை. தொகுக்கப்பட்ட இரு நெறிநூலடுக்குகளின் காவலன் என என்னை நிறுத்திச் சென்றிருக்கிறார் மூத்தவர்” என்றார்.\nஅன்றே அஸ்தினபுரியிலிருந்து நீங்கினேன். இன்றைய அஸ்தினபுரி நாம் அறிந்த நகரல்ல. அது பலம��றை சுழற்றிவிடப்பட்ட சூதுச்சகடம்போல் விழிகளை குழப்பியது. நான் பல முறை வழி தவறினேன். அந்தணர் ஒருவரிடம் வழி உசாவியே என்னால் வெளிவர முடிந்தது. முற்றிலும் அயல் முகங்கள். முகங்கள் இடங்களை அயலாக ஆக்கிவிடுகின்றன. தொலைவிலிருந்து பார்த்தபோது அந்நகரின் ஓசையே அயலெனத் தோன்றியது. அதன் கோட்டை பகலொளியில் கண்கூச சுடர்விட்டுக்கொண்டிருந்தது. ஒளியே நம்மை குருடாக்கும் என அங்கே அறிந்தேன். அக்கோட்டையை வெட்டவெளி என எண்ணி அருகணைந்தபின் திகைத்தேன். வழி மீண்டு என் புரவியில் தனித்து துயருற்று மீண்டும் துவாரகைக்கே சென்றேன்.\nசெல்லும் வழியில் சினம் ஓய்ந்து சொல் தெளிந்தபோது ஒன்று உணர்ந்தேன். அரசே, சம்வகை கூறியது உண்மை, இனி எந்த நாடும் துவாரகையின் அரசியலில் தலையிடப்போவதில்லை. சிந்துநாடு உட்பூசல்களில் சிக்கிக் கிடக்கிறது. கூர்ஜரம் ஒடிந்து கிடக்கிறது. மாளவம் சுருங்கி செயலற்றுவிட்டது. பிற நாடுகள் அனைத்தும் நெடுந்தொலைவில் எங்கோ உள்ளன. குருக்ஷேத்ரப் பெரும்போருக்குப் பின் ஒவ்வொரு நாடும் ஆற்றல் அழிந்துவிட்டிருக்கிறது. ஆற்றல்மிக்க அரசுதான் நாடுகளுக்குள் சிற்றரசர்களையும் குடித்தலைவர்களையும் அடக்கி கோன்மையை நிலைநாட்டியிருக்கிறது. அரசன் தளர்கையில் பூசல்கள் வெடிக்கின்றன. ஒவ்வொரு நாட்டிலும் துவாரகையின் கதையே நிகழ்கிறது. ஆகவே ஒவ்வொரு நாடும் இன்னொரு நாட்டில் பூசல்கள் நிகழ்வதில் ஆறுதல் கொள்கிறது. முடிந்தால் ஒற்றர்கள் வழியாக பூசல்களை வளர்க்கிறது.\nபூசல் நிகழும் நாட்டில் முதலில் வீழ்ச்சியடைவது வணிகம். நிலைகொண்ட கோல் இல்லை என்னும் செய்தியல்ல ஐயமேகூட வணிகர்களை விலக்கிவிடுகிறது. அங்கே காவல் இல்லை. கள்வர்களை அச்சுறுத்தும் சொல் இல்லை. அரசனில்லா நாட்டில் நின்ற தூணும் வரி கேட்கும் என்று வணிகர்களிடையே ஒரு சொல் உண்டு. இன்று துவாரகையின் நிலையும் அதுவே. அங்கே உங்கள் மைந்தர்கள் அனைவருமே வரி கொள்கிறார்கள். குடித்தலைவர்கள் தனித்தனியாக வரி கொள்கிறார்கள். ஒருவர் வரி கொண்டார் என்றால் அந்த அளவுக்கு அவர் தன்னை மிஞ்சிவிட்டார் என்று உணர்பவர் தானும் வரி கேட்டு வணிகன் முன் வாளுடன் நிற்கிறார்.\nதுவாரகைக்கு கரைவணிகர்கள் வராமலாயினர். ஆகவே துறைமுகத்தை கடல்வணிகர்கள் தவிர்க்கத் தொடங்கினர். நாளுக்கு நூறு கலம் வந்த துறைமேடையில் இன்று ஒரு கலம் வந்தணைந்தால் அரிது. வருபவர்களிடமும் தோன்றியபடி வரி கொள்ளப்படுகிறது. வணிகர்கள் ஐயங்களால் ஆட்டுவிக்கப்படுபவர்கள். ஐயங்களை பரப்புபவர்கள். துவாரகையின் தெருக்கள் ஒழிந்துகிடக்கின்றன. பண்டநிலைகள் உப்பு உதிர்ந்து பாழடைகின்றன. ஆயினும் குடிகள் எதையும் உணரவில்லை. அவர்களிடம் சென்றகாலத்துச் செல்வம் எஞ்சியிருக்கிறது. அதைக்கொண்டு முன்பெனவே உண்டு குடித்து களியாடி பூசலிட்டு வாழ்கிறார்கள். அரசே, எக்குடியாயினும் எவ்வரசாயினும் ஒருதலைமுறைக்கு மேல் செல்வம் பெருகிச் செல்லக்கூடாது. களஞ்சியத்தில் நெல் இருப்பவன் வயலில் கிளியிறங்குவதை காண்பதில்லை.\nஉண்மையில் துவாரகை என்ற பெயரையே பாரதவர்ஷத்தின் மக்கள் மறந்துவிட்டிருக்கிறார்கள். எவரேனும் இயல்பாக அச்சொல்லை சொல்லிக் கேட்பதே அரிதாக இருப்பதை நான் அவ்வாறு எண்ணியபோதுதான் தெளிவுற உணர்ந்தேன். இத்தனை எளிதாக எங்கள் பெருநகர் மறக்கப்படுமென்பதை எண்ணிப்பார்க்க இயலவில்லை. துவாரகைக்குச் செல்லும் வழியில் சிற்றூர் ஒன்றின் அருகே பெருஞ்சாலையோரம் சூதர் குழுவினருடன் அமர்ந்திருக்கையில் பேச்சினூடாக “நான் துவாரகையிலிருந்து வருகிறேன்” என்றபோது ஒருவன் “துவாரகையா அது அஸ்தினபுரியின் அருகில் அல்லவா உள்ளது அது அஸ்தினபுரியின் அருகில் அல்லவா உள்ளது” என்றான். பிறிதொருவன் “இல்லை, தண்டகாரண்யத்திற்கு கிழக்கே” என்றான். இன்னொருவன் “அது முன்பிருந்த ஒரு நகரம், இன்றில்லை” என்றான். ஒருவன் “இன்று அவ்வாறு பல சிற்றூர்கள் உள்ளன” என்றான்.\nஉடனே ஓர் இசைச்சூதன் கதை சொன்னான். “அறிக, இளைய யாதவரால் கடல்நுரைகளைக் கொண்டு பாறைகள்மேல் உருவாக்கப்பட்டது துவாரகை” அரசே, அவன் சொன்ன கதை இது. மதுராபுரியை வென்றபின் மூத்தவராகிய பலராமருடன் முடியுரிமைக்காக பூசலிட்டீர்கள். குடிவழக்கப்படி முடியுரிமை மூத்தவருக்கே என்றனர் குடிமூத்தோர். ஆகவே நீங்கள் விலகிச் சென்றீர்கள். தொலைநிலத்துக் கடல்முனை ஒன்றை அடைந்தீர்கள். உங்கள் மாயக்குழலை மீட்டியபடி கரைப்பாறையில் நின்றபோது இசைகேட்டு கடல் கொந்தளித்தது. பொங்கிய அலைகளில் இருந்து வெண்ணுரை கிளம்பி வந்து குவிந்தெழுந்து அந்நகரமாகியது. அதன் குடிகளும் படைகளும் ஏவலரும் காவலரும் உங்கள் குழலிசை உருவாக்கும் மாயையே. “அந்நகர் அவர் கண்ட கனவு. அங்கே குழலிசை கேட்டுக்கொண்டே இருக்கும். ஒருகணம் அதை கேட்காமலாகிறவர்கள் அங்கே நகரமே இல்லை, வெறும் பாறைகள்தான் உள்ளன என்று கண்டு திகைப்பார்கள்” என்றான். சலிப்புடன் நான் எழுந்துவிட்டேன்.\nஎவ்வண்ணம் ஒரு நகரை இப்படி மறக்கிறார்கள் அரசே, ஒரு நகர் பாரதவர்ஷத்தின் ஓர் உறுப்பு. அங்கே குருதி என வந்து சென்றுகொண்டிருப்பவர்கள் வணிகர்கள். மூச்சு என வந்து செல்பவர்கள் சூதர்கள். பல்லாயிரம் சிற்றூர்கள் துவாரகைக்காக பொருட்களை செய்தன. பலநூறு நகர்களிலிருந்து அங்கு செல்லும் வண்டிகளும் படகுகளும் கிளம்பின. பல்லாயிரம் பல்லாயிரம் அங்காடிகளில் துவாரகையின் பொருட்கள் விற்கப்பட்டன. கைகளில் திகழ்ந்தன. நாவுகளில் அப்பெயர் ஒலித்தது. சூதரும் வணிகரும் வராதாகும்போது மெல்ல மெல்ல அந்நகர் உயிரற்றதாகிறது. உயிரிழக்கும் உறுப்பு உதிர்வது உடலின் நெறிகளில் ஒன்று. துவாரகையை பாரதவர்ஷம் உதிர்க்க ஒருங்கிவிட்டது. அதில் மீண்டும் உயிர் எழவில்லை எனில் மீள முடியாமல் ஆகும்.\nஆனாலும்கூட சூதர்கள் அதை எவ்வண்ணம் மறக்கிறார்கள் எண்ணி எண்ணி வியக்கிறேன். இப்புவியில் துவாரகை அளவிற்கு பாடப்பட்ட பெருநகர் பிறிதொன்றுண்டா என்ன எண்ணி எண்ணி வியக்கிறேன். இப்புவியில் துவாரகை அளவிற்கு பாடப்பட்ட பெருநகர் பிறிதொன்றுண்டா என்ன உண்மையில் பாடிப் பாடித்தான் அதை மறக்கிறார்கள். சொல் சேர்த்து சொல் சேர்த்து அதைப் புனைந்து பிறிதொன்றாக்கி விண்ணுக்கு எழுப்பி தங்கள் சொல்லுலகில் கொண்டுசென்று நிறுத்திக்கொண்டார்கள். காவியங்களில் துவாரகை என்றும் இருக்கும். நாவுகளில் என்றும் திகழும். அது பிறிதொரு நகர், அதற்கு மண்ணோ கல்லோ தேவையில்லை. மானுடரோ அரசோ மணிமுடியோ அங்கே இல்லை. அதற்கு காலமில்லை. ஒருவேளை அங்கு ஒளியுடன் அந்நகர் திகழ வேண்டுமெனில் இங்கு இந்நகர் மண்ணில் உதிர்ந்து மறைந்தாகவேண்டும் போலிருக்கிறது.\nமானுடர் தங்கள் கனவிலிருந்து எழுப்பிக்கொள்ளும் அப்பெருநகரை எவரேனும் இங்கு வந்து கல்லிலும் மண்ணிலும் கண்டால் சலிப்புறுவார்கள் போலும். அக்கற்பனை மேல் உள்ள வெறுப்பாலேயே இந்நகரை உதறுகிறார்களா பெருவீரர்கள் இளமையிலேயே உயிர்துறக்க வேண்டுமென்பது ஒரு காவிய நெறி. இருந்து இயலா உடலுடன் அவர்கள் வாழ்வார்கள் எனில் அவர்களின் க��ைகள் பொருளிழக்கும். அதுவே துவாரகையின் ஊழா பெருவீரர்கள் இளமையிலேயே உயிர்துறக்க வேண்டுமென்பது ஒரு காவிய நெறி. இருந்து இயலா உடலுடன் அவர்கள் வாழ்வார்கள் எனில் அவர்களின் கதைகள் பொருளிழக்கும். அதுவே துவாரகையின் ஊழா பாரதவர்ஷமே அவ்வண்ணம் விழைகிறதா அவ்விழைவுதான் தீச்சொல் என எழுந்து அந்நகரை மூடியிருக்கிறதா எண்ணும்போது கருநாகம் பாதி விழுங்கிய வெண்பறவை என்றே துவாரகை என் கற்பனையில் எழுகிறது.\nஎண்ணி எண்ணி சலிக்கிறேன், எவ்வண்ணம் சொற்கூட்டுவது என்று எனக்குத் தெரியவில்லை. தாங்கள் தங்கள் கனவிலிருந்து உயிர்கொடுத்து அமைத்த அம்மாநகர் அழிந்துகொண்டிருக்கிறது. துவாரகையின் தெருக்களில் இன்று நிகழ்வதென்ன என்று கூற விழைகிறேன். அரசே, துவாரகை தொலைவிலிருந்து நோக்கும்போதுதான் ஒன்று. அது உள்ளே மூன்று துண்டுகளாக ஆகிவிட்டிருக்கிறது. நகரின் கடலோரத் தென்பகுதியை சத்யபாமையின் மைந்தர்கள் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். இளவரசர் ஃபானு அங்கே ஒரு யாதவப் படைப்பிரிவை சூழ நிறுத்தி பதினெட்டு துணைமாளிகைகளை தன் ஆட்சியில் வைத்திருக்கிறார். துறைமுகமும் சூழ்பகுதியும் சாம்பனின் ஆணையில் உள்ளன. துறைமுகம் முதல் பண்டநிலை வரை சாம்பன் தனது அசுரப் படைகளை நிறுத்தியிருக்கிறார்.\nஅரசே, துவாரகையை பிற நிலங்களுடன் இணைக்கும் நான்கு பெருவழிப் பாதைகளையும், அவற்றுக்கு நடுவே உள்ள பாலைவனப் பகுதியையும் ருக்மிணியின் மைந்தர்கள் ஆட்சி செய்கிறார்கள். பிரத்யும்னனின் படைகளின் பாடிவீடுகள் அங்கே அமைந்துள்ளன. சத்யபாமையின் மைந்தர் ஃபானுவின் தலைமையில் அந்தகர்கள் ஒருங்கிணைய போஜரும் விருஷ்ணிகளும் தங்கள் குடித்தலைவர்களின் தலைமையில் அவருடன் முரண்பட்டும் பூசலிட்டும் உடனிருக்கிறார்கள். இன்றுள்ள அரசியல் நாளொரு நிலை என மாறிக்கொண்டிருக்கிறது. சாம்பனும் பிரத்யும்னனுமே முதன்மை எதிரிகள். யாதவர்கள் எப்பக்கம் சேர்வார்கள் என்பதே வினா. ஷத்ரியர்களின் பக்கம் சேர்வார்கள் என்றால் யாதவர்கள் அங்கே இரண்டாம் குடிகள். நிஷாதர்களுடன் சேர்ந்தால் என்றென்றும் தாங்களும் நிஷாதர்களாக கருதப்படுவார்கள். ஆகவே அவர்கள் அந்திப்பறவைகள் என அலைபாய்கிறார்கள்.\nஅந்த அல்லலை வளர்க்கிறார்கள் பிரத்யும்னனும் சாம்பனும். ஒருவேளை யாதவர்கள் மறுபக��கம் செல்வார்கள் என்றால் தங்களுக்கு ஆதரவாக அக்குடிகளில் ஒன்றை பிரித்தெடுத்துக்கொள்ளும் திட்டம் இரு சாராருக்குமே உள்ளது. ஆகவே இரு சாராருமே யாதவர்களிடையே பூசலை வளர்க்கிறார்கள். உண்மையில் யாதவர் நடுவே இருக்கும் இப்பூசலே இன்று துவாரகையில் இன்றுநாளை என போரை ஒத்திப்போட்டு செயற்கையான அமைதியை உருவாக்கியிருக்கிறது. யாதவர் ஒருங்கிணைந்து ஒருபக்கம் சென்றால் போர் தொடங்கிவிடும். சாம்பனும் பிரத்யும்னனும் போரிட்டால் இரு பக்கமும் அழிவே எஞ்சும். நிஷாதர்கள் எண்ணிக்கை வல்லமை கொண்டவர்கள், ஷத்ரியர்கள் போரில் வெறிகொண்டவர்கள். நடுவே யாதவர்களோ பூசலிடும் விழைவை வெல்லத் தெரியாதவர்கள்.\nஅரசே, யாதவர் நடுவே சிறிய சண்டைகள் ஓய்ந்த நாளே இல்லை. நான் கிளம்பும் அன்று கூட அந்தகர்களின் குழு ஒன்று சென்று போஜர்களின் குடிகளைத் தாக்கி படைக்கலங்களையும் செல்வங்களையும் கொள்ளையடித்து மீண்டது. போஜர்கள் அந்தகர்களை தாக்கினார்கள். எந்த நோக்கமும் இல்லாமல் விருஷ்ணிகளில் சிலரும் சேர்ந்து அந்தகர்களை தாக்க ஃபானுவின் படை வந்து போஜர்களை மட்டும் தாக்கி துரத்தியது. விருஷ்ணிகளை அரசப் படைகள் தாக்கவில்லை என்ற செய்தி பரவியபோது போஜர்களும் அந்தகர்களும் இணைந்துகொண்டனர். அவர்கள் விருஷ்ணிகளை தாக்க முற்பட்டனர். நான் என் படைகள் அனைத்தையும் திரட்டிக் கொண்டு நிறுத்தி இரு யாதவநிரைகளையும் பிரித்து இரவெலாம் பேசிப் பேசி சொல்லமையச் செய்தேன்.\nதுவாரகையின் அரியணைப் போட்டியில் அயலவர் இன்னமும் நேரடியாக பங்கெடுக்கவில்லை. ஆனால் எப்போது வேண்டுமென்றாலும் படையுடன் வந்து துவாரகையைச் சூழ்ந்துகொள்ளச் சித்தமாக இருப்பதாக விதர்ப்பத்தின் ருக்மி பிரத்யும்னனுக்கு செய்தி அனுப்பியிருக்கிறார். அவர் உண்மையில் துவாரகைக்கு அரசராக வேண்டுமென விழைவது சாருதேஷ்ணனைத்தான். பிரத்யும்னனின் குருதியில் வந்த மைந்தர் அனிருத்தன் பாணாசுரரின் மகள் உஷையை மணந்திருக்கிறார். அவரே பிரத்யும்னனுக்குப் பின் அரசராகக்கூடும். அனிருத்தனின் மைந்தர் வஜ்ரநாபனின் படைக்கலம்கொள்ளல் சடங்கை பெருவிழாவாகவே பிரத்யும்னன் எடுத்தார். அது ருக்மியை சினம்கொள்ளச் செய்திருக்கிறது. அது ஒரு சிறு தயக்கமாக எஞ்சியிருக்கிறது.\nஆனால் அந்தகர்களின் தரப்பில் கிருதவர்மன் களமிறங்குவார் என்றால் ஐயமே இன்றி உடனே ருக்மி படைகொண்டு வருவார். மதுராபுரியிலிருந்து பலராமரின் படைகள் துவாரகைக்கு வருமென்றாலும் ருக்மியின் படை நகருக்குள் நுழையும். அசுரர்களின் ஆதரவு எவருக்கு என்பது இன்னும் தெளிவாகவில்லை. பாணாசுரரின் குடியின் ஆதரவு அனிருத்தனுக்கே என எண்ணப்படுகிறது. சம்பராசுரரும் ஹிரண்யநாபரும் பிரத்யும்னனையே ஆதரிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் நிஷாதராகிய சாம்பனை ஆதரிக்கும் வாய்ப்பும் உண்டு. துவாரகை அயல்நிலத்துப் படைகளின் ஆடற்களமாக எக்கணமும் ஆகக்கூடும். அரசே, உச்சிக்கோடையில் புல்வெளி என இருக்கிறது துவாரகை. இளவரசர்கள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடங்களில் பற்றி எரியும் நெருப்பை அணைக்கும் பதற்றத்தில் இருக்கிறார்கள்.\nஅரசியர் எண்மரும் இந்த அரசியலிலிருந்து முற்றாக விலகிவிட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கணமும் இந்நகரத்தை ஆண்ட பேரரசி சத்யபாமை முற்றிலும் துறவு பூண்டதுபோல் கடலோரத்தில் சிறுமாளிகையில் தனித்து வாழ்கிறார். ஒருநாளும் தன் மைந்தர்கள் தன்னை வந்து சந்திக்கலாகாதென்று ஆணையிட்டிருக்கிறார். செய்திகள் எதையும் எவரும் அங்கே கொண்டுசென்று சேர்க்க கூடாதென்று சொல்லப்பட்டிருக்கிறது. யாதவ அரசி பாமைக்கு ஒவ்வொரு சொல்லுக்கு எதிர்ச்சொல் வைத்தவர் ஷத்ரிய அரசி ருக்மிணி. எண்ணத்திற்கு எதிரெண்ணம் என நிகழ்ந்தவர். இன்று செயலோய்ந்து மைந்தருடன் தங்கியிருக்கிறார். அவரும் அவ்வண்ணமே அரசு செய்திகள் எதையுமே கேட்டு அறிவதில்லை.\nஒருவகையில் அவர்களின் விலக்கமும் நகருக்கு நன்றென்று தோன்றுகிறது. அவர்கள் சொல் எவ்வகையிலும் பொருள்கொள்ளப்போவதில்லை. மைந்தர் வளர்ந்து அவர்களின் கைகளை கடந்துசென்றுவிட்டிருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் கண்காணிக்கிறார்கள். எதிரிகள் குறித்த செய்திகளை நாளுக்கு நூறுதடவை கேட்டு அறிந்துகொள்கிறார்கள். எதிரிகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். எண்ணுகிறார்கள், கனவுகாண்கிறார்கள். அங்கே பிறிதொரு சொல்லோ எண்ணமோ கனவோ இல்லை. ஒருவர் கொள்ளும் வஞ்சம் அவர் எதிரியிலும் அதே வகையில் வஞ்சத்தை எழுப்புகிறது என்பதை இப்போது கண்டேன். வஞ்சம்போல் பிரதிபலிப்பது வேறொன்றும் இல்லை. வஞ்சம் இலாத ஒருவரேனும் துவாரகையில் உண்டா என்பதே ஐயமாக இருக்கிறது.\nவஞ்சச் சூழல் பிறரை அங்கே வாழமுடியாமலாக்குகிறது. நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் திரிந்தே பொருள்படுகிறது. எவரிடமும் விழிநோக்கி பேசமுடிவதில்லை. மெல்லமெல்ல நாமும் சொற்களை எண்ணித்தெரிந்து சொல்லத் தொடங்குகிறோம். நம் உள்ளமும் சூழ்ச்சி கொள்கிறது. எண்ணினால் விந்தை, மொழி இத்தனை ஆழ்ந்த பள்ளங்கள் கொண்டது, இத்தனை அவிழ்க்க முடியாத சிடுக்குகள் கொண்டது என இன்றே அறிந்தேன். அதைவிடவும் விந்தை ஒன்றுண்டு. நற்பொழுதுகளில் மொழியை இனிதாக்கும் கவிதைகளும் பாடல்களும் வஞ்சச் சூழல்களில் எரியை காற்றென ஐயங்களையும் குழப்பங்களையும் பகைமையையும் மூட்டிவிடுகின்றன. அரசே, இன்று துவாரகையில் வஞ்சம் அணையாது திகழ்வது சூதர்களால்தான்.\nஅங்கு இனி திகழும் சொல்லென ஒன்றே எஞ்சுகின்றது. தங்கள் ஆணை. தாங்கள் வந்தாகவேண்டும். நகர்புகுந்து தந்தை என எழுந்து தங்கள் மைந்தருக்கு ஆணையிடுக அந்நகர் மேல் தங்கள் கோல் எழவேண்டும். தாங்கள் அங்கு மீண்டும் அரியணை அமராவிடில் அந்நகர் அழியும், ஐயமில்லை. அதை கூறவே இங்கு வந்தேன். தாங்கள் அந்நகரை ஆக்கியது இத்தகைய கீழ்மை நிறைந்த அழிவின் பொருட்டல்ல அல்லவா அந்நகர் மேல் தங்கள் கோல் எழவேண்டும். தாங்கள் அங்கு மீண்டும் அரியணை அமராவிடில் அந்நகர் அழியும், ஐயமில்லை. அதை கூறவே இங்கு வந்தேன். தாங்கள் அந்நகரை ஆக்கியது இத்தகைய கீழ்மை நிறைந்த அழிவின் பொருட்டல்ல அல்லவா உங்கள் சொல்லுக்கு நிகராக துவாரகை என்னும் பொருளும் அங்கே நிலைகொள்ளவேண்டும் அல்லவா உங்கள் சொல்லுக்கு நிகராக துவாரகை என்னும் பொருளும் அங்கே நிலைகொள்ளவேண்டும் அல்லவா அரசே, ஆக்கப்பட்ட அனைத்தும் அழியும் என்பதை அறிந்திருப்பீர்கள் என்பதை அறியாதவனல்ல நான். ஆனால் அவை தன் கண்ணெதிரிலேயே அழியவேண்டுமென்று விழைபவர் எவரும் இருக்கமாட்டார்கள். மைந்தர் சாவை கண்முன் காண்பதைப்போல் தந்தைகொள்ளும் பெருந்துயர் வேறேது\nஆம், நீங்கள் அளித்த பெருஞ்செல்வத்தை யாதவர் இழந்துவிட்டனர். பேரருவி முன் கைக்குவை நீட்டி நீர் அருந்துபவர்கள் அவர்கள். அவர்களின் விடாயளவே அவர்களுக்குத் தேவை. தங்கள் சிறுமையை அவர்கள் இன்னும் உணரவில்லை. அச்சிறுமையையே படைக்கலம் என, பீடமெனக் கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களை நீங்கள் அறியமாட்டீர்களா என்ன அறிந்த பின்னர் நீங்கள் அளித்ததுதானே அந்நகர் அறிந்த பின்னர் நீங்கள் அளித்ததுதானே அந்நகர் அரசே, இன்று அவர்கள் சிறியோர் ஆக இருக்கலாம். அவர்களின் குருதியில் பெருமைமிக்க மைந்தர் எழக்கூடுமே அரசே, இன்று அவர்கள் சிறியோர் ஆக இருக்கலாம். அவர்களின் குருதியில் பெருமைமிக்க மைந்தர் எழக்கூடுமே அவர்களின்பொருட்டு அந்நகர் அங்கே நின்றிருக்கலாகுமே அவர்களின்பொருட்டு அந்நகர் அங்கே நின்றிருக்கலாகுமே அந்நகரை அவர்கள் இழந்தால் எழும் மைந்தர் இடிபாடுகளை அல்லவா அடைவார்கள் அந்நகரை அவர்கள் இழந்தால் எழும் மைந்தர் இடிபாடுகளை அல்லவா அடைவார்கள் இன்மைகூட நன்று, அங்கே கனவுகள் எழமுடியும். அரசே, இடிந்தவை மாபெரும் சுமை. அவற்றைக் கடந்து முளைத்தெழுவது பற்பல தலைமுறைகளால் இயல்வது அல்ல.\nசாத்யகியின் குரல் எழுந்தது. அவன் குனிந்து இளைய யாதவரின் கால்களை பிடித்துக்கொண்டான். “எழுக அரசே, தங்கள் குடி காக்க எழுக எங்கள் கொடிவழியினருக்காக எழுக உங்கள் அடிவணங்கி இதுநாள்வரை வாழ்ந்தவன். என் குருதிவழியின் இறுதித்துளியையும் தங்கள்பொருட்டு அளித்தவன். என் விழிநீர் கண்டு இரங்குக அங்கு நீங்கள் எழுந்தருளுவதொன்றே போதும். தங்களால் ஒரு சொல்லில் ஒரு விரலசைவில் அந்நகரை மீட்க இயலும். பிற எவரையும்விட அதை நன்கு அறிந்தவன் நான். தெய்வமொன்றே எங்களை காக்கமுடியும், பிறிதொரு தெய்வம் எங்களுக்கு இல்லை. தெய்வமெழுந்தும் எங்கள் குலம் அழியுமென்றால் இப்பாரதவர்ஷத்தின் குலங்களில் கீழ்க்குலம் என்றே நாங்கள் அறியப்படுவோம். அருள்க அங்கு நீங்கள் எழுந்தருளுவதொன்றே போதும். தங்களால் ஒரு சொல்லில் ஒரு விரலசைவில் அந்நகரை மீட்க இயலும். பிற எவரையும்விட அதை நன்கு அறிந்தவன் நான். தெய்வமொன்றே எங்களை காக்கமுடியும், பிறிதொரு தெய்வம் எங்களுக்கு இல்லை. தெய்வமெழுந்தும் எங்கள் குலம் அழியுமென்றால் இப்பாரதவர்ஷத்தின் குலங்களில் கீழ்க்குலம் என்றே நாங்கள் அறியப்படுவோம். அருள்க\nஅடுத்த கட்டுரைசர்வ ஃபூதேஷு- கடிதங்கள்-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-5\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-47\nஅறிவியல் புனைகதைகள் – வரலாறு, வட���வம், இன்றைய நகர்வுகள்- சுசித்ரா ராமச்சந்திரன்\nபொய்த்தேவு –நாலாம் தலைமுறை வாசகர் நோக்கில்\n'வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 34\nபூனை, சக்திரூபேண, பழையதுமோடை- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/258529?ref=archive-feed", "date_download": "2020-12-01T02:10:27Z", "digest": "sha1:3PU4YLX3MZE6AY6TUYGZRRNKZNRXA7C3", "length": 8654, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும் வைத்தியசாலைகள் - வட மாகாணத்தில் புதிய வைத்தியசாலை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும் வைத்தியசாலைகள் - வட மாகாணத்தில் புதிய வைத்தியசாலை\nஇலங்கையில் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கப்படும் வைத்தியசாலைகளில், நோயாளர்கள் கட்டில்கள் நிறைவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்று காலை 5 மணி வரையிலான காலப்பகுதியில் 13 வைத்தியசாலைகளில் 170 கட்டில்கள் மாத்திரமே மீதமாக உள்ளதென கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.\n13 வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளர்களுக்காக 1712 கட்டில்கள் காணப்பட்டன. அதில் 1542 கட்டில்களில் கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு சிகிச்சை பெறுபவர்களில் 127 பேர் வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வந்த கொரோனா நோயாளிகள் ஆகும்.\nஏனைய நோயாளிகளில் 1415 பேர் மினுவாங்கொட கொரோனா கொத்தணியில் தொற்றுக்கு உள்ளானவர்கள்.\nஇதேவேளை, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக வட மாகாணத்தில் வைத்தியசாலை ஒன்றை நிர்மாணிக்க நடவடிக்கை மேற்கொள்வதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/2789-jamuna/", "date_download": "2020-12-01T02:14:23Z", "digest": "sha1:ILXQD6IZM3GLQCVBTVZC6NTMPXAE2KFA", "length": 13876, "nlines": 195, "source_domain": "yarl.com", "title": "Jamuna - கருத்துக்களம்", "raw_content": "\nBirthday வெள்ளி 28 டிசம்பர் 2001\nபிறந்தநாளை கொண்டாடும் இலக்கியன் அண்ணாவிற்கும்,சகி பாட்டிக்கும் எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... அப்ப நான் வரட்டா\nஇன்று தனது (24) அகவையில் காலடி எடுத்து வைக்கும்..இளமை புயல் சபேஷ் மாமாவிற்கு ஜம்மு பேபியின் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.... இன்று போல் எண்டும் இளைய புயலாக வலம் வர வாழ்த்துகிறேன்..(அது சரி எங்க \"பார்ட்டி\").. அப்ப நான் வரட்டா\nஇன்று தனது (90) அகவையில் காலடி எடுத்து வைக்கும் குந்தல் மன்னன் கந்தப்பு தாத்தாவிற்கு..ஜம்மு பேபியின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் .இன்று போல் என்றும் குஞ்சாச்சியிடம் அடி வாங்கி கொண்டு இருக்க நான் வாழ்த்துகிறேன் நம் தாத்தாவை.. அது சரி கந்தப்பு தாத்தா..நாளைக்கு எந்த போத்தல் உடைக்கிறியள்..ள்..(ஏமாத்திபோடா தையுங்கோ).. அப்ப நான் வரட்டா\nஇன்று தனது (38) அகவையை கொண்டாடும்..சாணக்கியன் அண்ணாவிற்கு,ஜம்மு பேபியின் இனிய பிறந்த நாள் நன் வாழ்த்துக்கள்.இன்று போல் என்றும் மகிழ்வுடன் இருக்க வாழ்த்துகிறேன்.. அப்ப நான் வரட்டா\nஇன்று பிறந்தநாளை கொண்டாடும் நம்ம கு.சா தாத்தாவிற்கும்,எல்லாம் தி(து)றந்த புத்து மாமாவிற்கும்..என்னுடைய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.. பரவால்ல தாத்தாவிற்கும்,மாமாவிற்கும் ஒரே நாளிள பிறந்தநாள்..அது சரி கு.சா தாத்தா கள்ளுகொட்டிலையோ பிறந்தநாள் கொண்டாட போறியள்.. உங்களுக்கு..மகள் இல்லையே தாத்தா..தா..இல்ல சும்மா கேட்டனான்..ன் கோவிக்காதையுங்கோ என்ன..ன..\nஅத எங்களுக்கும் சொல்லுறது..தானே..னே..செல்லம்..ம் ..அது சரி அவாவிற்கு அக்கா..கா இருக்கோ..இல்ல இருந்தா அங்கால என்ன சொல்ல வாறன் எண்டு செல்லதிற்கு விளங்கும் தானே..னே.. அப்ப நான் வரட்டா\nஓ..அப்படியோ செல்லம்..அது என்ன இன்னைக்கு மட்டும் பிறந்தநாளை கொண்டாடும் அனைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..(முக்கியமான ஆட்கள் யாரின்டையும் பிறந்த நாளோ..).. சொன்னா நாமளும் வாழ்த்துவோமலலல... அப்ப நான் வரட்டா\nஇன்று தனது வயோதிப பிறந்த நாளை கொண்டாடும்.. (தீவிரமா யோசித்து யோசித்து தன் தலையில் முடியை இழந்து தவிர்க்கும்) ..சிந்தனை செல்வன் பொன்னி தாத்தாவிற்கு என்னுடைய இனிய பிறந்தநாள நல்வாத்துக்கள்..இன்று போல் என்றும் அம்முகுட்டியிட���் ஏச்சு வாங்கும்படி வாழ்த்துகிறேன்.. அப்ப நான் வரட்டா\nம்ம்..சகரா அக்கா அருமையான கவிதை.. (சொல்ல போனா நாலு தரம் வாசித்தா பிறகு தான் நேக்கு கவிதை முழுவதுமா விளங்கிச்சு)..நான் \"பேபி\" தானே..சரி அதை விடுவோம்.. கடசியா இப்படி சொல்லி இருந்தனியள் தானே ..இப்ப கிரிகெட் போகும் அங்க \"இலங்கை\" அணிக்கு கொடி பிடிச்சு போட்டு வருவீனம் பாருங்கோ..(அச்சோ பிறகு என்னோட கோவித்து போடாதையுங்கோ நான் நடக்கிறதை தான் சொன்னான் சகாரா அக்கா).. உங்கள் ஏக்கம் நிறைவேறினா மகிழ்ச்சி தான் அதையும் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் சகாராக்கா.. அப்ப நான் வரட்டா\nஇன்று தனது (3) வது அகவையில் காலடி எடுத்து வைக்கும் எண்ட அன்பு மாமா குட்டிமாமாவிற்கு ஜம்மு பேபியின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ..இன்று போல் என்றும் அண்ணியோட சந்தோசமாக அடி வாங்கி கொண்டிருக்க வாழ்த்துகிறேன்... அப்ப நான் வரட்டா\nஇன்று தனது (34) வது அகவையில் காலடி எடுத்து வைக்கும் சாந்தி \"அன்ரிக்கு\" இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.. (இன்று போல் என்று மகிழ்வுடன் இருக்க வாழ்த்துகிறேன்).. அப்ப நான் வரட்டா\nஇன்று தனது (8) அகவையில் காலடி எடுத்து வைக்கும் வல்வை அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ..இன்று போல் என்றும் மகிழ்வுடன் இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா.. அப்ப நான் வரட்டா\nஇன்று (01/06/2008)..தனது (50) அகவையில் காலடி எடுத்து வைக்கும் ஒரு நல்லவர் அட வல்லவர் நாலும் தெரிந்தவர்..இப்படி அவரை பற்றி சொல்லி கொண்டே போகலாம்.. நம்ம அண்ணண் கடலை மன்னன் பொம்பிளை (பொ***) இப்படி அவர பற்றி அடுக்கு கொண்டே போகலாம் வேற யார் நம்ம அண்ணன் சுண்டல் அண்ணா தான் அவருக்கு ஜம்மு பேபியின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ..இன்று போல் என்றும் நம் நட்பு தொடர இறைவனை வேண்டுகிறேன்.. அன்பான வாழ்த்துக்கள் இந்த பிறந்தநாளிள்...அம்மான்ட சொல்லு கேட்டு அக்கான்ட சொல்லு கேட்டு ஏன் அவாவின்ட சொல்லு கேட்டு பத்தாதிற்கு என்ட சொல்லு கேட்டு அச்சா பிள்ளையா \"கடலை\" எல்லாம் போடாம காலம் 6 மணிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-12-01T02:24:58Z", "digest": "sha1:Y7E7HPDP5V4U52Y7KJWK6UODHO5OR464", "length": 9114, "nlines": 109, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சி���ப்புச் செய்திகள் மாவீரர் நாள் வழக்கு: நீதிப்பேராணை மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்\nமாவீரர் நாள் வழக்கு: நீதிப்பேராணை மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்\nயுத்தத்தில் உயிரிழந்த தமது பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவை தள்ளுபடி செய்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகுறித்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தபோது, நீண்டநேர சமர்ப்பணங்களின் பின்னர் மன்று இதனை அறவித்தது.\nகுறித்த வழக்கினை விசாரிப்பதற்கான அதிகாரம் மாகாண நீதிமன்றுக்கு இல்லையென தெரிவித்தே நீதிமன்றம் குறித்த வழக்கினை தள்ளுபடி செய்தது.\nஇந்த விடயம் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விவகாரமென்பதால் மாவட்ட மேல் நீதிமன்ற நியாயாதிக்கத்திற்கு உட்பட்டதல்ல என்பதால், வழக்கை விசாரணை செய்ய முடியாதென குறிப்பிட்டு நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் தள்ளுபடி செய்தார்.\nபயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளையோ காரணம் காண்பித்து எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை நிகழவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக் கூடாது என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தலையீட்டு நீதிப் பேராணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nஎதிர்மனுதாரர்களாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பி.பி.எஸ்.எம். தர்மரட்ண, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.\nமனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், வி.மணிவண்ணன், அர்ச்சுனா, காண்டீபன், சயந்தன் என சுமார் 15 இற்கும் அதிகமானோர் மன்றில் பிரசன்னமாகினர்.\nபிரதிவாதிகள் தரப்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து முன்னிலையாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபகிரங்க மிரட்டல் – சீனா\nஈடு இணையே இல்லாத கலைவாணி…\nதிடீரென சம்பந்தனை சந்தித்த மோடியின் பாதுகாப்பு ஆலோசகர் மூடிய அறைக்குள் பேசப்பட்டது என்ன\nஇஸ்ரேலைத் தயார்ப்படுத்தும் டொனால்ட் ட்ரம்ப்\nஏ.ஆர்.ரகுமான் சினிமா அமைப்புக்கு தூதராக நியமனம்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஈடு இணையே இல்லாத கலைவாணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neomedia247.com/26237/", "date_download": "2020-12-01T01:58:15Z", "digest": "sha1:KKZ3HFRVN6PQS3GFXRMPXI7UD6MFORDO", "length": 92199, "nlines": 449, "source_domain": "neomedia247.com", "title": "சீனாவில் உய்குர் முஸ்லிம்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த கட்டாயப்படுத்தி கருத்தடை சாதனங்கள் பொறுத்தப்படுகின்றன | NEO Media", "raw_content": "\nகொரோனா வைரஸ் சீர்குலைவு பல்லாயிரக்கணக்கான மலேரியா இறப்புகளுக்கு வழிவகுக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nதுருக்கியில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nஇங்கிலாந்தில் முடக்கநிலைக்கு பிறகு கொவிட் நோய்த்தொற்றுகள் 30 சதவீதம் வீழ்ச்சி: ஆய்வில் தகவல்\nஇங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சர் நியமனம்\nபிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் – 45 பேர் கைது\nகொரோனா கட்டுப்படுத்தலில் பொலிஸ் திணைக்களத்தின் செயற்பாடு பாராட்டத்தக்கது – பிரதமர்\nகொவிட்-19 வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க பொலிஸ் திணைக்களம் ஆரம்பத்தில் இருந்து செயற்பட்ட விதம் பாராட்டத்தக்கது என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவிடம் தெரிவித்தார். அத்துடன் பொலிஸ் சேவையினை...\nமோட்டார் வாகன திணைக்களத்தினால் அலுவலகங்களின் சேவைகளை பெற்றுக்கொள்ள தொலைபேசி இலக்கம் அறிமுகம்\nமோட்டார் வாகன திணைக்களத்தினால் அலுவலகங்களின் சேவைகளை பெற்றுக்கொள்ள தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாரஹேன்பிட்டி மற்றும் வெஹரஹெர அலுவலகங்களின் சேவைகளை பெற்றுக்கொள்பவர்கள், முன்பதிவு செய்து கொள்வதற்காகவே இப்புதிய தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அலுவலகங்களில் சேவைகளை பெற்றுக்கொள்பவர்கள்...\nஹெரோயினுடன் 53 வயதுடைய நபரொருவர் கைது\nஅத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹபரகட பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. ஹோமாகம பகுதியைச் சேர்ந்த...\nசகோதரர்களுக்கிடையில் மோதல் : ஒருவர் கொலை, சந்தேக நபர் தலைமறைவு\nமுல்லேரியா பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலிவிட்ட பகுதியில் நேற்று (29) இரவு சகோதரர்கள் இருவருக்கு இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது....\nகான்ஸ்டபிளை ரிப்பரால் மோதிக் கொன்ற சம்பவம்: அம்பலமான மேலும் பல தகவல்கள்\nகுருணாகல் மாவட்டம், நிக்கவரட்டிய – கொபேகனை பகுதியில் ரிப்பர் ரக லொறியால் மோதி பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று அதிகாலை 12.05 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் சுமார் 10 மணி...\nதுருக்கியில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nதுருக்கியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை மொத்தமாக ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஆறு இலட்சத்து ஏழாயிரத்து 628பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,468பேர் பாதிப்பு\nகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 12ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 12ஆயிரத்து 32பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், வைரஸ் தொற்றினால் ஐந்தாயிரத்து...\nபிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 12,155பேர் பாதிப்பு\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 12ஆயிரத்து 155பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 215பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 7ஆவது நாடாக விளங்கும்...\nசிறைச்சாலைகளில் 1,091 பேருக்கு கொரோனா\nசிறைச்சாலைகளில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,091 ஆக அதிகரித்���ுள்ளதென, சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. இதில் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினத்தில் மாத்திரம் 183 தொற்றாளர்கள் சிறைச்சாலைகளில் பதிவாகியுள்ளனரென, சிறைச்சாலைகள் நிர்வாக...\nஹபராதுவ; ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா\nஊழியருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், கொக்கல ஆடைத் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஹபராதுவ பொது சுகாதாரப் பிரிவுக்குட்பட்டப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரதுக் கணவருக்குக்...\nகொரோனா வைரஸ் சீர்குலைவு பல்லாயிரக்கணக்கான மலேரியா இறப்புகளுக்கு வழிவகுக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nகொரோனா தொற்றுநோயால் மலேரியா சிகிச்சையில் ஏற்படும் இடையூறு காரணமாக பல்லாயிரக்கணக்கான மரணங்கள் ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சிகிச்சையின் அணுகலை 50 வீதமாக குறைப்பதன் மூலம் உலகின் பெரும் பகுதிகளில் ஒழிக்கப்பட்ட...\nதுருக்கியில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nதுருக்கியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை மொத்தமாக ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஆறு இலட்சத்து ஏழாயிரத்து 628பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...\nஇங்கிலாந்தில் முடக்கநிலைக்கு பிறகு கொவிட் நோய்த்தொற்றுகள் 30 சதவீதம் வீழ்ச்சி: ஆய்வில் தகவல்\nஇங்கிலாந்தில் பகுதியளவிலான முடக்கநிலை அறிவிக்கப்பட்டதிலிருந்து கொரோனா வைரஸ் தொற்று, மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிட்டதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சில பகுதிகள் மிகப் பெரிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளன என்றும் அந்த ஆய்வில்...\nஇங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சர் நியமனம்\nஇங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சராக நாதிம் ஜஹாவி நியமிக்கப்பட்டுள்ளார். ஒழுங்குமுறை ஒப்புதலுக்கு உட்பட்டு, கிறிஸ்மஸுக்கு முன்பே தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ட்ராட்ஃபோர்ட-ஆன்-அவானின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜஹாவி,...\nபிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் – 45 பேர் கைது\nபிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பினைச் சேர்ந்த நாற்பத்தைந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்ட அமுலாக்க நிறுவனங்களினால் 52 டன்களுக்கும் அதிகமான கொகோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய பொலிஸ் நிறுவனம் வெளிப்படுத்தியது. போர்த்துகல்,...\nவட்ஸ்அப்பில் அழித்த குறுஞ்செய்திகளை மீண்டும் பார்ப்பது எப்படி\nதற்போது உலகின் மிகவும் பிரபலமான குறுஞ்செய்திகள் பயன்பாடுகளில் வட்ஸ்அப் ஒன்றாகும். பேஸ்புக்கிற்குச் சொந்தமான நிறுவனம் 2017 ஆம் ஆண்டில் வட்ஸ்அப்பில் இருந்து மக்கள் தங்கள் சொந்த செய்திகளை நீக்க அனுமதிக்கும் ஒரு அம்சத்தை வெளியிட்டது. இந்த...\niPhone 12 வாங்குபவர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி\nஆப்பிள் நிறுவனம் அண்மையில் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளான iPhone 12 இன் சில மொடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றினை தற்போது வாடிக்கையாளர்கள் முற்பதிவு செய்து கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கின்றது. இப்படியிருக்கையில் குறித்த கைப்பேசிகள் தொடர்பில்...\nபயனர்களுக்காக ஸூம் செயலி வழங்கியுள்ள தற்காலிக வசதி; விடுமுறை தினத்தில் இலவச வீடியோ அழைப்புகளுக்களை வழங்க அதன் 40 நிமிட வரம்பை அதிகரிப்பு\nவீடியோ சந்திப்புகளை எளிதாக மேற்கொள்ள வழி செய்யும் ‘ஸூம்’ செயலி விடுமுறை தினத்தில் இலவச வீடியோ அழைப்புகளுக்களை வழங்க அதன் 40 நிமிட வரம்பை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கத்தின் போது நாற்பது நிமிட...\nதவறாக வழிநடத்தும் 3 இலட்சம் டுவிட்டர் பதிவுகள்…\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 300,000 டுவிட்டர் பதிவுகள், தவறான தகவல்களாக இருக்கக்கூடும் என்று டுவிட்டர் நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. அமெரிக்க தேர்தலை முன்னிட்டு பதிவிடப்பட்ட அனைத்து டுவிட்டர் பதிவுகளிலும் தவறான பதிவுகள் 0 புள்ளி...\nடிஜிட்டல் பணப்பரிமாற்றம் தொடர்பில் PayPal எடுத்துள்ள அதிரடி முடிவு\nகிரிப்ட்டோ கரன்ஸி எனப்படும் டிஜிட்டல் நாணயப் பாவனையானது கடந்த சில வரு��ங்களாக அதிகம் புழக்கத்தில் காணப்பட்டது. எனினும் இவற்றினைப் பயன்படுத்தி அதிகளவு மோசடிகள் இடம்பெறலாம் என பல நாடுகள் கிரிப்ட்டோ கரன்ஸிக்கு தடை விதித்திருந்தன. பின்னர்...\nஇலங்கைக்கு நேற்று திங்கட்கிழமை வருகை தரவிருந்த கோல் க்ளடியேட்டர்ஸ் அணியின் தலைவர் ஷஹித் அப்றிடி, விமானத்தைத் தவறவிட்டதால் குறைந்தது இரண்டு எல்பிஎல் போட்டிகளைத் தவறவிடவுள்ளார். விமானத்தைத் தவறவிட்டமை தொடர்பாக அப்றிடி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். ‘கொழும்புக்கான...\nஎல்பிஎல் போட்டிக்கு அதிஉயர் உயிரியல் பாதுகாப்பு திட்டம்\nவீரர்கள் மற்றும் பயிற்றுநர்கள், மத்தியஸ்தர்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் எல்பிஎல் 2020 சுற்றுப் போட்டி தங்குதடையின்றி நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையிலும் அதி உயர் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம்...\nஜெவ்னா ஸடாலியன்ஸ் அணியின் புதிய இலச்சினை\nலங்கா பிறீமியர் லீக் போட்டிகள் இன்னும் ஐந்து தினங்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஜெவ்னா ஸ்டாலியன்ஸ் அணியினர் தமது புதிய இலச்சினையை வெளியிட்டுள்ளனர். ஜெவ்னா ஸ்டாலியன்ஸ் அணியின் இணை உரிமையாளரும், மைக்ரோசொவ்ட் வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகருமான...\nஇலங்கை கிரிக்கெட்டுக்கு புதிய தேர்வுக்குழு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் அனைத்து தேர்வுகளையும் கவனிக்க ஏழு பேர் கொண்ட புதிய குழுவை இராணுவத் தளபதி சவேந்ர சில்வா தலைமையிலான தேசிய விளையாட்டு தேர்வுக் குழு பரிந்துரைத்துள்ளது. எதிர்காலத்தில் ஆடவர், மகளிர் மற்றும்...\nவெளியானது எல்.பி.எல். போட்டி அட்டவணை\nலங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் 16 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. ஐந்து அணிகள் கலந்து கொள்ளும் இத் தொடரின்...\nவலிமை படப்பி‍டிப்பில் பைக் கவிழ்ந்து அஜித் காயம்\nவலிமை படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அஜித்துக்கு காயம் ஏற்பட்டுள்ளது. நடிகர் அஜித்தின் 59-வது படம் வலிமை (Valimai). ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே...\nகண்ணீர் விட்டு கதறிய சுச்சி… தூக்கத்திலிருந்து வரமறுத்த பாலா ஆவேசத்தில் பொங்கி எழுந்த கமல்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல் படுபயங்கரமாக எண்ட்ரி கொடுத்து மிக அருமையாக பேசியுள்ளார். இதில் டாஸ்கிற்கு வரமறுத்த பாலா, ஜெயிலில் கதறி அழுத சுசித்ரா, டாஸ்கில் இறுதியாக வந்த அணியினர் என அனைவரையும் காட்டப்பட்டுள்ளது. மேலும்...\nபிக்பாஸ்க்கு நடுவே கமல் ஹாசனின் அதிரடி முடிவு எல்லோரும் எதிர்பார்த்த ஒன்று\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ஐ தற்போது கமல் ஹாசன் டிவியில் தொகுத்து வழங்கி வருகிறார். வார இறுதி சனிக்கிழமையான இன்றும் ஞாயிற்றுக்கிழமையான நாளையும் அவரை நாம் காணலாம். மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜின்...\nகடந்த பிப்ரவரி மாதத்தில் மூடப்பட்ட தியேட்டர்கள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 50 சதவீத இருக்கைள் மட்டுமே. இது சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீபாவளிக்கு வெளியாக வேண்டிய படங்கள் 2021 க்கு தள்ளிவைக்கப்பட்டாலும்...\nவிரைவில் திருமண பந்தத்தில் இணையும் லொஸ்லியா\nபிக்பொஸ் புகழ் லொஸ்லியா விரைவில் திருமணம் செய்துக்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் உள்ள தனது பெற்றோரின் நண்பர் ஒருவரின் மகனை அவர் மணக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. நடிகை லொஸ்லியா பிக்பொஸ் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் அறியப்பட்டார். பிக்பொஸ்...\nகொரோனா கட்டுப்படுத்தலில் பொலிஸ் திணைக்களத்தின் செயற்பாடு பாராட்டத்தக்கது – பிரதமர்\nகொவிட்-19 வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க பொலிஸ் திணைக்களம் ஆரம்பத்தில் இருந்து செயற்பட்ட விதம் பாராட்டத்தக்கது என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவிடம் தெரிவித்தார். அத்துடன் பொலிஸ் சேவையினை...\nமோட்டார் வாகன திணைக்களத்தினால் அலுவலகங்களின் சேவைகளை பெற்றுக்கொள்ள தொலைபேசி இலக்கம் அறிமுகம்\nமோட்டார் வாகன திணைக்களத்தினால் அலுவலகங்களின் சேவைகளை பெற்றுக்கொள்ள தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாரஹேன்பிட்டி மற்றும் வெஹரஹெர அலுவலகங்களின் சேவைகளை பெற்றுக்கொள்பவர்கள், முன்பதிவு செய்து கொள்வதற்காகவே இப்புதிய தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அலுவலகங்களில் சேவைகளை பெற்றுக்கொள்பவர்கள்...\nஹெரோயினுடன் 53 வயதுடைய நபரொருவர் கைது\nஅத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹபரகட பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. ஹோமாகம பகுதியைச் சேர்ந்த...\nசகோதரர்களுக்கிடையில் மோதல் : ஒருவர் கொலை, சந்தேக நபர் தலைமறைவு\nமுல்லேரியா பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலிவிட்ட பகுதியில் நேற்று (29) இரவு சகோதரர்கள் இருவருக்கு இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது....\nகான்ஸ்டபிளை ரிப்பரால் மோதிக் கொன்ற சம்பவம்: அம்பலமான மேலும் பல தகவல்கள்\nகுருணாகல் மாவட்டம், நிக்கவரட்டிய – கொபேகனை பகுதியில் ரிப்பர் ரக லொறியால் மோதி பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று அதிகாலை 12.05 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் சுமார் 10 மணி...\nதுருக்கியில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nதுருக்கியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை மொத்தமாக ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஆறு இலட்சத்து ஏழாயிரத்து 628பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,468பேர் பாதிப்பு\nகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 12ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 12ஆயிரத்து 32பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், வைரஸ் தொற்றினால் ஐந்தாயிரத்து...\nபிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 12,155பேர் பாதிப்பு\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 12ஆயிரத்து 155பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 215பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 7ஆவது நாடாக விளங்கும்...\nசிறைச்சாலைகளில் 1,091 பேருக்கு கொரோனா\nசிறைச்சாலைகளில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,091 ஆக அதிக���ித்துள்ளதென, சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. இதில் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினத்தில் மாத்திரம் 183 தொற்றாளர்கள் சிறைச்சாலைகளில் பதிவாகியுள்ளனரென, சிறைச்சாலைகள் நிர்வாக...\nஹபராதுவ; ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா\nஊழியருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், கொக்கல ஆடைத் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஹபராதுவ பொது சுகாதாரப் பிரிவுக்குட்பட்டப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரதுக் கணவருக்குக்...\nகொரோனா வைரஸ் சீர்குலைவு பல்லாயிரக்கணக்கான மலேரியா இறப்புகளுக்கு வழிவகுக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nகொரோனா தொற்றுநோயால் மலேரியா சிகிச்சையில் ஏற்படும் இடையூறு காரணமாக பல்லாயிரக்கணக்கான மரணங்கள் ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சிகிச்சையின் அணுகலை 50 வீதமாக குறைப்பதன் மூலம் உலகின் பெரும் பகுதிகளில் ஒழிக்கப்பட்ட...\nதுருக்கியில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nதுருக்கியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை மொத்தமாக ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஆறு இலட்சத்து ஏழாயிரத்து 628பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...\nஇங்கிலாந்தில் முடக்கநிலைக்கு பிறகு கொவிட் நோய்த்தொற்றுகள் 30 சதவீதம் வீழ்ச்சி: ஆய்வில் தகவல்\nஇங்கிலாந்தில் பகுதியளவிலான முடக்கநிலை அறிவிக்கப்பட்டதிலிருந்து கொரோனா வைரஸ் தொற்று, மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிட்டதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சில பகுதிகள் மிகப் பெரிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளன என்றும் அந்த ஆய்வில்...\nஇங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சர் நியமனம்\nஇங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சராக நாதிம் ஜஹாவி நியமிக்கப்பட்டுள்ளார். ஒழுங்குமுறை ஒப்புதலுக்கு உட்பட்டு, கிறிஸ்மஸுக்கு முன்பே தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ட்ராட்ஃபோர்ட-ஆன்-அவானின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜஹாவி,...\nபிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் – 45 பேர் கைது\nபிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பினைச் சேர்ந்த நாற்பத்தைந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்ட அமுலாக்க நிறுவனங்களினால் 52 டன்களுக்கும் அதிகமான கொகோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய பொலிஸ் நிறுவனம் வெளிப்படுத்தியது. போர்த்துகல்,...\nவட்ஸ்அப்பில் அழித்த குறுஞ்செய்திகளை மீண்டும் பார்ப்பது எப்படி\nதற்போது உலகின் மிகவும் பிரபலமான குறுஞ்செய்திகள் பயன்பாடுகளில் வட்ஸ்அப் ஒன்றாகும். பேஸ்புக்கிற்குச் சொந்தமான நிறுவனம் 2017 ஆம் ஆண்டில் வட்ஸ்அப்பில் இருந்து மக்கள் தங்கள் சொந்த செய்திகளை நீக்க அனுமதிக்கும் ஒரு அம்சத்தை வெளியிட்டது. இந்த...\niPhone 12 வாங்குபவர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி\nஆப்பிள் நிறுவனம் அண்மையில் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளான iPhone 12 இன் சில மொடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றினை தற்போது வாடிக்கையாளர்கள் முற்பதிவு செய்து கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கின்றது. இப்படியிருக்கையில் குறித்த கைப்பேசிகள் தொடர்பில்...\nபயனர்களுக்காக ஸூம் செயலி வழங்கியுள்ள தற்காலிக வசதி; விடுமுறை தினத்தில் இலவச வீடியோ அழைப்புகளுக்களை வழங்க அதன் 40 நிமிட வரம்பை அதிகரிப்பு\nவீடியோ சந்திப்புகளை எளிதாக மேற்கொள்ள வழி செய்யும் ‘ஸூம்’ செயலி விடுமுறை தினத்தில் இலவச வீடியோ அழைப்புகளுக்களை வழங்க அதன் 40 நிமிட வரம்பை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கத்தின் போது நாற்பது நிமிட...\nதவறாக வழிநடத்தும் 3 இலட்சம் டுவிட்டர் பதிவுகள்…\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 300,000 டுவிட்டர் பதிவுகள், தவறான தகவல்களாக இருக்கக்கூடும் என்று டுவிட்டர் நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. அமெரிக்க தேர்தலை முன்னிட்டு பதிவிடப்பட்ட அனைத்து டுவிட்டர் பதிவுகளிலும் தவறான பதிவுகள் 0 புள்ளி...\nடிஜிட்டல் பணப்பரிமாற்றம் தொடர்பில் PayPal எடுத்துள்ள அதிரடி முடிவு\nகிரிப்ட்டோ கரன்ஸி எனப்படும் டிஜிட்டல் நாணயப் பாவனையானது கடந்த சில வருடங்களாக அதிகம் புழக்கத்தில் காணப்பட்டது. எனினும் இவற்றினைப் பயன்படுத்தி அதிகளவு மோசடிகள் இடம்பெறலாம் என பல நாடுகள் கிரிப்ட்டோ கரன்ஸிக்கு தடை விதித்திருந்தன. பின்னர்...\nஇலங்கைக்கு நேற்று திங்கட்கிழமை வருகை தரவிருந்த கோல் க்ளடியேட்டர்ஸ் அணியின் தலைவர் ஷஹித் அப்றிடி, விமானத்தைத் தவறவிட்டதால் குறைந்தது இரண்டு எல்பிஎல் போட்டிகளைத் தவறவிடவுள்ளார். விமானத்தைத் தவறவிட்டமை தொடர்பாக அப்றிடி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். ‘கொழும்புக்கான...\nஎல்பிஎல் போட்டிக்கு அதிஉயர் உயிரியல் பாதுகாப்பு திட்டம்\nவீரர்கள் மற்றும் பயிற்றுநர்கள், மத்தியஸ்தர்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் எல்பிஎல் 2020 சுற்றுப் போட்டி தங்குதடையின்றி நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையிலும் அதி உயர் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம்...\nஜெவ்னா ஸடாலியன்ஸ் அணியின் புதிய இலச்சினை\nலங்கா பிறீமியர் லீக் போட்டிகள் இன்னும் ஐந்து தினங்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஜெவ்னா ஸ்டாலியன்ஸ் அணியினர் தமது புதிய இலச்சினையை வெளியிட்டுள்ளனர். ஜெவ்னா ஸ்டாலியன்ஸ் அணியின் இணை உரிமையாளரும், மைக்ரோசொவ்ட் வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகருமான...\nஇலங்கை கிரிக்கெட்டுக்கு புதிய தேர்வுக்குழு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் அனைத்து தேர்வுகளையும் கவனிக்க ஏழு பேர் கொண்ட புதிய குழுவை இராணுவத் தளபதி சவேந்ர சில்வா தலைமையிலான தேசிய விளையாட்டு தேர்வுக் குழு பரிந்துரைத்துள்ளது. எதிர்காலத்தில் ஆடவர், மகளிர் மற்றும்...\nவெளியானது எல்.பி.எல். போட்டி அட்டவணை\nலங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் 16 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. ஐந்து அணிகள் கலந்து கொள்ளும் இத் தொடரின்...\nவலிமை படப்பி‍டிப்பில் பைக் கவிழ்ந்து அஜித் காயம்\nவலிமை படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அஜித்துக்கு காயம் ஏற்பட்டுள்ளது. நடிகர் அஜித்தின் 59-வது படம் வலிமை (Valimai). ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே...\nகண்ணீர் விட்டு கதறிய சுச்சி… தூக்கத்திலிருந்து வரமறுத்த பாலா ஆவேசத்தில் பொங்கி எழ���ந்த கமல்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல் படுபயங்கரமாக எண்ட்ரி கொடுத்து மிக அருமையாக பேசியுள்ளார். இதில் டாஸ்கிற்கு வரமறுத்த பாலா, ஜெயிலில் கதறி அழுத சுசித்ரா, டாஸ்கில் இறுதியாக வந்த அணியினர் என அனைவரையும் காட்டப்பட்டுள்ளது. மேலும்...\nபிக்பாஸ்க்கு நடுவே கமல் ஹாசனின் அதிரடி முடிவு எல்லோரும் எதிர்பார்த்த ஒன்று\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ஐ தற்போது கமல் ஹாசன் டிவியில் தொகுத்து வழங்கி வருகிறார். வார இறுதி சனிக்கிழமையான இன்றும் ஞாயிற்றுக்கிழமையான நாளையும் அவரை நாம் காணலாம். மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜின்...\nகடந்த பிப்ரவரி மாதத்தில் மூடப்பட்ட தியேட்டர்கள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 50 சதவீத இருக்கைள் மட்டுமே. இது சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீபாவளிக்கு வெளியாக வேண்டிய படங்கள் 2021 க்கு தள்ளிவைக்கப்பட்டாலும்...\nவிரைவில் திருமண பந்தத்தில் இணையும் லொஸ்லியா\nபிக்பொஸ் புகழ் லொஸ்லியா விரைவில் திருமணம் செய்துக்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் உள்ள தனது பெற்றோரின் நண்பர் ஒருவரின் மகனை அவர் மணக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. நடிகை லொஸ்லியா பிக்பொஸ் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் அறியப்பட்டார். பிக்பொஸ்...\nகொரோனா வைரஸ் சீர்குலைவு பல்லாயிரக்கணக்கான மலேரியா இறப்புகளுக்கு வழிவகுக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nகொரோனா தொற்றுநோயால் மலேரியா சிகிச்சையில் ஏற்படும் இடையூறு காரணமாக பல்லாயிரக்கணக்கான மரணங்கள் ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சிகிச்சையின் அணுகலை 50 வீதமாக குறைப்பதன் மூலம் உலகின் பெரும் பகுதிகளில் ஒழிக்கப்பட்ட...\nHome Local News சீனாவில் உய்குர் முஸ்லிம்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த கட்டாயப்படுத்தி கருத்தடை சாதனங்கள் பொறுத்தப்படுகின்றன\nசீனாவில் உய்குர் முஸ்லிம்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த கட்டாயப்படுத்தி கருத்தடை சாதனங்கள் பொறுத்தப்படுகின்றன\nசீனாவில் உய்குர் முஸ்லிம்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள பெண்களை கட்டாயப்படுத்தி கருத்தடை சாதனங்கள் பொறுத்தப்படுகின்றன என அந்நாட்டில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.\nசீனா தொடர்பான வல்லுநர் அட்ரியன் ஜென்ஸ் எழுதி வெளியிட்ட இந்த ஆய்வறிக்கையைத் தொடர்ந்து, இது குறித்து ஐக்கியநாடுகள் சபை விசாரிக்க வேண்டும் என சர்வதேச அழுத்தம் பிறந்துள்ளது.\nஇந்த அறிக்கையில் உள்ளவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்று கூறி மறுக்கிறது சீனா.\nஏற்கனவே உய்குர் முஸ்லிம்களை நன்னடத்தை முகாம்களில் தங்கவைத்திருப்பதற்காக சீனா பல விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.\nமறுகல்வி முகாம்கள் என்று அரசு அழைக்கிற இந்த முகாம்களில் உய்குர் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் சுமார் 10 லட்சம் பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஆரம்பத்தில் இந்த முகாம்கள் அமைக்கப்பட்டதையே சீனா மறுத்தது. ஆனால் ஜின்ஜியாங்கில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் அரங்கேறியபோது பயங்கரவாதத்தை ஒழிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள முகாம்களை அமைத்ததாக பிறகு ஒப்புக்கொண்டது.\nஇவ்வாறான கொடூர நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவருமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பேயோ சீனாவுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.\n”மனிதாபிமானமற்ற இவ்வாறான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உலக நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து நிற்கவேண்டும்” என்றும் மைக் பாம்பேயோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\n2019ம் ஆண்டு பிபிசி நடத்திய ஆய்வில், ஜின்ஜியாங்கில் உள்ள குழந்தைகள் தங்கள் குடும்பத்தினரிடம் இருந்து பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பது தெரியவந்தது. முஸ்லிம் சமூகத்தினரிடம் இருந்து பிரித்து குழந்தைகளை வளர்ப்பதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகள் சீனாவில் மேற்கொள்ளப்படுகின்றன என்பதும் பிபிசி நடத்திய ஆய்வில் தெரியவந்தது.\nஅதிகாரபூர்வமாக உள்ளூரில் கிடைத்த தரவுகள் மற்றும் கொள்கை ஆவணங்களை அடிப்படையாக கொண்டே ஜென்ஸ் தனது அறிக்கையைத் தயாரித்துள்ளார். ஜின்ஜியாங்கில் உள்ள சிறுபான்மை இன பெண்களிடம் நேரடியாக பேசியும் சில தரவுகள் பெறப்பட்டுள்ளன.\nகுறிப்பிட்ட எண்ணிக்கையில் குழந்தை பெற அரசாங்கம் விதிகளை அறிவித்துள்ள நிலையில், அந்த எண்ணிக்கையை மீறும் வகையில் பெண்கள் யாரேனும் கருவுற்றால், அவர்கள் கருவிலேயே குழந்தையை கொல்ல வற்புறுத்தப்படுகிறார்கள். கருவை கலைக்க மறுத்தால் அச்சுறுத்தப்படுவதாக முகாம்களில் உள்ள சிறுபான்மை இனத்தை சேர்ந்த பெண்களும் உய்குர் முஸ்லிம் இனத்தை சேர்ந்த பெண்களும் குற்றம்சாட்டுகின்றனர்.\nசட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகு, கருவுற்ற பெண்கள் கருத்தடை செய்துகொள்ள கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் உய்குர் முஸ்லிம் பெண்கள் கூறுகின்றனர்.\nஇனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் சீன அதிகாரிகளின் தலையீடு அதிகமாக இருப்பதை பல சாட்சியங்கள் உணர்த்துகின்றன. 2016ம் ஆண்டுக்கு பிறகு ஜின்ஜியாங்கில் காவல் துறையினரின் ஒடுக்குமுறையும் அதிகரித்திருந்ததாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசமீப ஆண்டுகளில் ஜின்ஜியாங்கின் மக்கள் தொகையிலேயே பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2015ம் ஆண்டுக்கும் 2018க்கும் இடைப்பட்ட காலத்தில் உய்குர் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இரு பகுதிகளின் மக்கள் தொகை வளர்ச்சியில் 84% சரிவு காணப்படுகிறது என அட்ரியன் சேகரித்த தரவுகள் காட்டுகின்றன.\nஉய்குர் இன மக்களை அடிமைப்படுத்தி, அதிகாரிகள் அவர்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார்கள் என்பதை இந்த மக்கள் தொகை வளர்ச்சியில் ஏற்பட்ட சரிவு நன்கு உணர்த்துகிறது என ஆசோசியேடட் பிரஸ் முகமைக்கு அளித்த பேட்டியில் ஜென்ஸ் குறிப்பிட்டுள்ளார்.\nஜின்ஜியாங்கில் இதற்கு முன்பு தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்ட பெண்கள் சிலர், தங்களுக்கு அளிக்கப்பட்ட மருந்துகளால் தங்களின் மாதவிடாய் நின்றுபோனதாகத் தெரிவிக்கின்றனர். தாங்கள் உட்கொண்ட கருத்தடை மருந்துகளால், எதிர்பாராத நேரங்களில் உதிரப் போக்கு ஏற்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.\n”மூன்று குழந்தைகள் அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுத்த பெரும்பாலான பெண்களுக்கு கருத்தடை அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது” என ஆய்வறிக்கை கூறுகிறது.\nஜின்ஜியாங்கில் தற்போது உள்ள நிலை குறித்து பாரபட்சமின்றி, சர்வதேச அளவில் விசாரணை நடத்த ஐ.நா. முன்வர வேண்டும் என பிரிட்டன் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பிக்கள் லைன் டுன்கென் ஸ்மித், பரோநெஸ் ஹெலனா கென்னடி, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் மார்கோ ரூபியோ உள்ளிட்டோர் அழைப்புவிடுத்துள்ளனர்.\nஉய்குர் முஸ்லிம்களின் கலாசார மையங்கள், இடுகாடுகள் தகர்க்கப்படுவது குறித்தும் சட்டவிரோத தடுப்பு காவல் குறித்தும், உய்குர் தொழிலாளர்கள் அடிமைப்படுத்தப���படுவது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n”உய்குர் முஸ்லிம்களுக்கு இவ்வாறு பல கொடுமைகள் நடப்பதை பார்த்துக்கொண்டு இந்த உலகம் அமைதியாக இருக்கக்கூடாது. தேசிய அளவில் இனம், மதம் என எதன் அடிப்படையிலும் மக்கள் துன்புறுத்தப்படுவதை அமைதியாகப் பார்க்க முடியாது, அவற்றைத் தடுக்க உலக நாடுகள் முன்வர வேண்டும்”\nசீனாவில் பிறந்த குள்னர் ஓமிர்சாக் என்ற கஜக் இனத்தவர் தனது மூன்றாவது குழந்தையை பெற்றெடுத்த பிறகு கருத்தடை சாதனத்தை பொருத்திக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டார் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டது. இரண்டாண்டுகள் கழித்து 2018 ஜனவரியில் ராணுவ சீருடையில் இருந்த நான்கு அதிகாரிகள் ஒமிர்சாக் வீட்டின் கதவைத் தட்டி இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டதற்கு அபராதமாக இரண்டு நாளில் 1.75 லட்சம் யுவான் பணம் செலுத்தவேண்டும் என்று தெரிவித்தனர். முகாமில் அடைக்கப்பட்ட காய்கரி வியாபாரியின் மனைவியான அவர் பரம ஏழை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பணத்தை செலுத்தமுடியாவிட்டால் நன்னடத்தை முகாமில் அவரது கணவரோடு சேர்ந்து அடைக்கப்படலாம் என்று அவர் எச்சரிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.\n”குழந்தைகளை பெற்றெடுக்க கடவுள் வரம் அருள்கிறார். அதனை மனிதர்கள் தடுப்பது தவறு” என ஏ.பி செய்தி முகமையிடம் பேசிய ஓமிர்சாக் கூறுகிறார். அவர்கள் எங்கள் இனத்தையே அழிக்க முயற்சிக்கிறார்கள்.\nஇவ்வாறான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமின்றி, அரசியல் உள்நோக்கங்களுடன் முன்வைக்கப்படுகிறது என சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.\nஜின்ஜியாங் விவகாரத்தில் தவறான தகவல்களை ஊடகங்கள் முன்வைக்கின்றன என சீன வெளியுறத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் சயோ லிஜியன் ஊடகங்களை குற்றம் சாட்டியுள்ளார்.\nசீனாவில் ஒரே ஒரு குழந்தை பெற்றுக்கொள்வதற்கான கொள்கை முடிவு பல தசாப்தங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் நகரத்தில் வசிக்கும் பல சிறுபான்மையினர் இரண்டு குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் மூன்று குழந்தைகள் கூட சிலர் பெற்றுள்ளனர். 2017ம் ஆண்டு அதிபர் ஷி ஜின் பிங் இன வேறுபாட்டை நீக்கி, ஹான் சீனர்களும் சிறுப��ன்மையினரை போல பல குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாம் என அனுமதி அளித்தார்.\n”கட்டாய பிறப்பு கட்டுப்பாடு மற்றும் கருத்தடை கட்டுப்பாடுகள், உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை மமுயற்சியின் ஒரு அங்கம்” என்றே ஜென்சின் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.\nNEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nகொரோனா வைரஸ் சீர்குலைவு பல்லாயிரக்கணக்கான மலேரியா இறப்புகளுக்கு வழிவகுக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nகொரோனா தொற்றுநோயால் மலேரியா சிகிச்சையில் ஏற்படும் இடையூறு காரணமாக பல்லாயிரக்கணக்கான மரணங்கள் ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சிகிச்சையின் அணுகலை 50 வீதமாக குறைப்பதன் மூலம் உலகின் பெரும் பகுதிகளில் ஒழிக்கப்பட்ட...\nதுருக்கியில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nதுருக்கியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை மொத்தமாக ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஆறு இலட்சத்து ஏழாயிரத்து 628பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...\nஇங்கிலாந்தில் முடக்கநிலைக்கு பிறகு கொவிட் நோய்த்தொற்றுகள் 30 சதவீதம் வீழ்ச்சி: ஆய்வில் தகவல்\nஇங்கிலாந்தில் பகுதியளவிலான முடக்கநிலை அறிவிக்கப்பட்டதிலிருந்து கொரோனா வைரஸ் தொற்று, மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிட்டதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சில பகுதிகள் மிகப் பெரிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளன என்றும் அந்த ஆய்வில்...\nஇங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சர் நியமனம்\nஇங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சராக நாதிம் ஜஹாவி நியமிக்கப்பட்டுள்ளார். ஒழுங்குமுறை ஒப்புதலுக்கு உட்பட்டு, கிறிஸ்மஸுக்கு முன்பே தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ட்ராட்ஃபோர்ட-ஆன்-அவானின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜஹாவி,...\nபிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் – 45 பேர் கைது\nபிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பினைச் சேர்ந்த நாற்பத்தைந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்ட அமுலாக்க நிறுவனங்களினால் 52 டன்களுக்கும் அதிகமான கொகோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய பொலிஸ் நிறுவனம் வெளிப்படுத்தியது. போர்த்துகல்,...\nகொரோனா வைரஸ் சீர்குலைவு பல்லாயிரக்கணக்கான மலேரியா இறப்புகளுக்கு வழிவகுக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nகொரோனா தொற்றுநோயால் மலேரியா சிகிச்சையில் ஏற்படும் இடையூறு காரணமாக பல்லாயிரக்கணக்கான மரணங்கள் ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சிகிச்சையின் அணுகலை 50 வீதமாக குறைப்பதன் மூலம் உலகின் பெரும் பகுதிகளில் ஒழிக்கப்பட்ட...\nதுருக்கியில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nதுருக்கியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை மொத்தமாக ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஆறு இலட்சத்து ஏழாயிரத்து 628பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...\nஇங்கிலாந்தில் முடக்கநிலைக்கு பிறகு கொவிட் நோய்த்தொற்றுகள் 30 சதவீதம் வீழ்ச்சி: ஆய்வில் தகவல்\nஇங்கிலாந்தில் பகுதியளவிலான முடக்கநிலை அறிவிக்கப்பட்டதிலிருந்து கொரோனா வைரஸ் தொற்று, மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிட்டதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சில பகுதிகள் மிகப் பெரிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளன என்றும் அந்த ஆய்வில்...\nஇங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சர் நியமனம்\nஇங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சராக நாதிம் ஜஹாவி நியமிக்கப்பட்டுள்ளார். ஒழுங்குமுறை ஒப்புதலுக்கு உட்பட்டு, கிறிஸ்மஸுக்கு முன்பே தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப���படுகிறது. ஸ்ட்ராட்ஃபோர்ட-ஆன்-அவானின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜஹாவி,...\nபிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் – 45 பேர் கைது\nபிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பினைச் சேர்ந்த நாற்பத்தைந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்ட அமுலாக்க நிறுவனங்களினால் 52 டன்களுக்கும் அதிகமான கொகோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய பொலிஸ் நிறுவனம் வெளிப்படுத்தியது. போர்த்துகல்,...\n26.6 மில்லியன் டொலர்களுக்கு ஏலம் போன அரிய வரை வெளிர் சிவப்பு வைரக்கல்\nசுவிஸ்லாந்தின் ஜெனீவாவில் ஏலத்தில் விடப்பட்ட அரிய வரை வெளிர் சிவப்பு வைரக்கல் (pink diamond) 26.6 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் போயுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு ரஷ்யாவின் வைர சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட...\nநீண்ட தூரம் பறந்து உலகச் சாதனை படைத்துள்ள பறவை\nஅமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்திலிருந்து நியூஸிலாந்து வரை 11 நாட்கள் நிற்காமல் பறந்து பட்டைவால் மூக்கன் பறவை (bar-tailed godwit) உலகச் சாதனைப் படைத்துள்ளது. அத்தகைய பறவைகளின் இயங்குமுறை ஒரு போர் விமானத்திற்குச் சமம் எனக் கூறப்படுகிறது. அது...\nசிறுநீரக கற்கள் மீண்டும் வராமல் இருப்பதற்கான சிகிச்சை\nஇன்றைய திகதியில் இளைய தலைமுறையினர் அதிக மசாலா சேர்த்த உணவு வகைகள், புளிப்பு சுவையுடன் கூடிய உணவு வகைகள், இறைச்சி மற்றும் முட்டையுடன் கூடிய உணவு வகைகள் ஆகியவற்றை அதிக அளவிலும், மூன்று...\nதுருக்கியில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nதுருக்கியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை மொத்தமாக ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஆறு இலட்சத்து ஏழாயிரத்து 628பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...\nஇங்கிலாந்தில் முடக்கநிலைக்கு பிறகு கொவிட் நோய்த்தொற்றுகள் 30 சதவீதம் வீழ்ச்சி: ஆய்வில் தகவல்\nஇங்கிலாந்தில் பகுதியளவிலான முடக்கநிலை அறிவிக்கப்பட்டதிலிருந்து கொரோனா வைரஸ் தொற்று, மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிட்டதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சில பகுதிகள் மிகப் பெரிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளன என்றும் அந்த ஆய்வில்...\nஇங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சர் நியமனம்\nஇங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சராக நாதிம் ஜஹாவி நியமிக்கப்பட்டுள்ளார். ஒழுங்குமுறை ஒப்புதலுக்கு உட்பட்டு, கிறிஸ்மஸுக்கு முன்பே தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ட்ராட்ஃபோர்ட-ஆன்-அவானின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜஹாவி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/a-girl-raped-the-stranger-after-lover-shot-killed", "date_download": "2020-12-01T03:16:22Z", "digest": "sha1:XXLZCN5N22OCQON2BAYI5DVREPUAQ7BW", "length": 10495, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காதலி கண் முன்னே காதலன் சுட்டுக்கொலை! இளம் பெண் பலாத்காரம்!", "raw_content": "\nகாதலி கண் முன்னே காதலன் சுட்டுக்கொலை\nகாதலியின் கண் முன்னே காதலனை சுட்டுக் கொன்று விட்டு, அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபர் நபரை போலீசார் தேடி வருகின்றனர். வட மாநிலங்களில் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மட்டுமல்லாது, துப்பாக்கி கலாச்சாரமும் அதிகரித்து\nமகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கணேஷ் டிங்கா என்ற இளைஞரும், அவரது காதலியும் நேற்று இரவு சந்தித்துள்ளனர். அங்குள்ள ஒரு குளத்தின் அருகே அவர்கள் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர்.\nஅப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அவர்கள் இருவரிடமும் பணம் கேட்டுள்ளான். ஆனால், கணேஷ் டிங்கரும், அவரது காதலியும் பணமில்லை என்று கூறியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர், தன்னிடம் இருந்த துப்பாக்கியைக் காட்டி அவர்களை மிரட்டியுள்ளான்.\nமேலும், அந்த பெண்ணிடம் தவறாக நடக்கவும் அந்த நபர் முயன்றுள்ளான். காதலியிடம் தவறாக நடக்க முயன்ற அந்த நபரிடம் கணேஷ், எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஉடனே அந்த நபர் தன்னிடம் இருந்த துப்பாக்கி மூலம், கணேஷ் டிங்கரை சுட்டுக் கொன்றுள்ளான். அது மட்டுமல்லாது, அந்த பெண்ணையும் பாலியல் பலராத்காரம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளளான்.\nபாதிக்கப்பட்ட அந்த பெண் ஊருக்குள் சென்று தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதையடுத்து, போலீசிலும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் குற்றவாளியைப் பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகாதலி கண்முன்னே காதலன் சுட்டுக்கொலை\nவட மாநிலங்களில் நடக்கும் அட்டூழியம்\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n#AUSvsIND எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்ல.. அதிரடி மாற்றங்களுடன் குஷியா களமிறங்கும் ஆஸ்திரேலியா\nரஜினிக்கு 234 தொகுதிகளிலும் ஆதரவு... கட்சி தொடங்கும் முன்பே ஆதரவை வழங்கிய அர்ஜூன் சம்பத்..\nஉச்சகட்ட கவர்ச்சி... காலை தூக்கி ஏடாகூடமாக போஸ் கொடுத்த சிம்பு பட நடிகை...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/thalaivan", "date_download": "2020-12-01T03:30:50Z", "digest": "sha1:PZQJXINETVXIS5Y4FHD3GXZQ5P4NKYCM", "length": 6501, "nlines": 142, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Thalaivan News in Tamil | Latest Thalaivan Tamil News Updates, Videos, Photos - Tamil Filmibeat", "raw_content": "\nநெஞ்சம் மறப்பதில்லை - 29: எம்.ஜி.ஆருக்கு முதல் பாட்டு... கவிஞர் வாலி பட்ட பாடு\nநெஞ்சம் மறப்பதில்லை - 28: தமிழின் வலிமை உணர்ந்த எம்ஜிஆர்\nஇப்போ உள்ள அரசியல் சூழலில் இந்த வரி தேவையா - இயக்குநரைக் கேட்ட ரஜினி\nதலைவன் பட தயாரிப்பாளர் சித்திரைச் செல்வன் மீது ரூ 50 லட்சம் மோசடி வழக்கு\nதலைவன் படத் தயாரிப்பாளர் சித்திரைச் செல்வன் மீண்டும் கைது\n - 'பாஸ்' நடித்த தலைவன் பட இயக்குநர்\nகொட நாட்டில் லட்டு கொடுத்து பிறந்த நாள் கொண்டாடிய சந்தானம்\nஹன்சிகாவுக்கு எகிறும் பிரஷர்: காரணம் யாரோ\nசசிகலா அக்கா மகன் பாஸ்கரனுக்கு ஜோடி சனாகான்\nஹீரோவாகும் ஜெ.ஜெ. டிவி பாஸ்கரன்'\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tn-governor-banwarilal-purohit-meets-cm-edappadi-palaniswami-400842.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-12-01T03:23:14Z", "digest": "sha1:NIHI6HJCEMAZDVCXDBQUJBN5IT2Z6D6Q", "length": 15985, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் மறைவு..ஸ்டாலினைத் தொடர்ந்து ஆளுநர் நேரில் ஆறுதல் | TN Governor Banwarilal Purohit meets CM Edappadi Palaniswami - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅமெரிக்க தடுப்பூசி 100 சதவீத���் பலன் தருகிறது.. மாடர்னா நிறுவனம் தகவல்\nஅநாகரீக கொலை மிரட்டல் பதவுகள் இதயத்தை நொறுக்குகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான்\nஜெகத்ரட்சகனை கைது செய்யக் கூடாது.. ஜனவரி 5ம் தேதி வரை தடை நீடிப்பு.. ஹைகோர்ட் உத்தரவு\nஆவின் நிறுவனத்தில் ஏராளமான வேலை வாய்ப்புகள்.. மிஸ் பண்ணிடாதீங்க\nஎந்த டிகிரி படிச்சிருந்தாலும் ஓகே.. பாரத ஸ்டேட் வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஆஹா.. இன்னிக்கு ரஜினி.. நாளைக்கு கமல்.. முக்கிய முடிவு அறிவிப்பா.. என்னாவா இருக்கும்.. ஒரே பரபரப்பு\nஅநாகரீக கொலை மிரட்டல் பதவுகள் இதயத்தை நொறுக்குகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான்\nஜெகத்ரட்சகனை கைது செய்யக் கூடாது.. ஜனவரி 5ம் தேதி வரை தடை நீடிப்பு.. ஹைகோர்ட் உத்தரவு\nஆஹா.. இன்னிக்கு ரஜினி.. நாளைக்கு கமல்.. முக்கிய முடிவு அறிவிப்பா.. என்னாவா இருக்கும்.. ஒரே பரபரப்பு\nஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க ஹைகோர்ட் உத்தரவு\nசமஸ்கிருத செய்தித் திணிப்பு.. தமிழினம் ஒருபோதும் ஏற்காது.. தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம்\nஎனக்கு என் உயிரை பற்றி எல்லாம் கவலை இல்லை... உருகிய ரஜினி.. கதறிய நிர்வாகிகள்.. நெகிழ்ச்சி காட்சிகள்\nSports அந்த 4 மணி நேரம் 6 நிமிடம்.இந்திய அணியின் தொடர் தோல்விக்கு பின் இப்படி ஒரு காரணமா.சிக்கும் கோலி\nFinance 2020 வேற லெவல்.. ஐபிஓ மூலம் ரூ.25,000 கோடி முதலீட்டை திரட்டிய இந்திய நிறுவனங்கள்..\nAutomobiles மஹிந்திரா தார் எஸ்யூவி வாங்க திட்டமிட்டவர்களுக்கு அடுத்த ஷாக்... நாளை முதல் விலை உயர்கிறது\nMovies காத்துவாக்குல ரெண்டு காதல்…டிசம்பரில் படப்பிடிப்பு ஆரம்பம் \nLifestyle ஸ்வீட் கார்ன் மசாலா\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுதல்வரின் தாயார் தவுசாயம்மாள் மறைவு..ஸ்டாலினைத் தொடர்ந்து ஆளுநர் நேரில் ஆறுதல்\nசென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் மறைவுக்கு நேரில் சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆறுதல் தெரிவித்தார்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் மறைவுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்பினார்.\nஇதனையடுத்து இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாயின் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து மாலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடியின் இல்லத்துக்கு நேரில் சென்றார்.\nமுதல்வரின் துக்கத்தை பகிர்ந்து கொண்டு ஆறுதல் சொன்ன மு.க ஸ்டாலின் - மாறும் அரசியல் ட்ரெண்ட்\nஅங்கு முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் படத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆறுதல் கூறினார் பன்வாரிலால் புரோஹித்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதோற்க விரும்பலை.. ஸ்ட்ரெயிட்டா ஆட்சியேதானாம்... லாஜிக்கே இல்லாத ரஜினி பேச்சால் ஷாக்கில் மா.செ.க்கள்\nவேஷ்டி வரை முடிவெடுக்க வேண்டும்.. 3 மாதத்தில் ரஜினிக்கு இதுவெல்லாம் சாத்தியமா\nஅடித்து தூக்கிய எடப்பாடியார்.. 3வது முறையாக பூட்டப்பட்டு.. மீண்டும் திறக்கப்படும் மெரீனா..\nஉடல்நிலை... டாக்டர்கள் அறிவுரையை ஏற்கனுமே... ரஜினி சூசகம்... அப்ப அரசியலுக்கு வராமலேயே 'முழுக்கு'\nரஜினியின் பேச்சை கவனித்தால்.. திருப்பம் வருமா. .வராதா.. வந்தா யாருக்கு சிக்கல்\nபுரேவி புயல் நாளை வலுடைகிறது... குமரியில் நிலை கொள்ளும் - டிசம்பர் 2, 3,4ல் அதீத கனமழை\nவெறுத்தே போய்ட்டாங்க.. குறை மட்டுமே சொல்லி.. இப்படியே இழுழுழுழுத்து கொண்டிருந்தால் எப்படி..\nஎன் முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிப்பேன்: ரஜினிகாந்த்\nஅரசியல் நிலைப்பாடு குறித்து இன்று மாலை அல்லது நாளை ரஜினிகாந்த் அறிவிப்பார்- மக்கள் மன்ற நிர்வாகி\n\"பிம்பிளிக்கி பிளாப்பி\".. பால் பொங்கும்.. பச்சை தண்ணி பொங்குமா.. நழுவும் ரஜினி.. ரசிகர்கள் அப்செட்\nஅரசியலுக்குப் போன சினிமாக்காரர்கள் வரிசையில்.. ரஜினிகாந்த் இணைவாரா.. எஸ்கேப் ஆவாரா\nஎன்னுடன் இருந்தால் சம்பாதிக்க முடியாது.. சில நிர்வாகிகள் என் பேச்சை மதிக்கவில்லை.. ரஜினி வேதனை\nதமிழகத்தில் சுற்றுலா தலங்கள், மெரினா, கடற்கரைகளை திறக்க அனுமதி.. லாக்டவுன் தளர்வுகள்.. விவரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu governor banwarilal purohit chief minsiter edappadi palanisami ��மிழகம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/wi-won-warm-up-match-against-nz", "date_download": "2020-12-01T03:06:24Z", "digest": "sha1:PARQSIA7HRLDNXMCBVEDEHGC7GYYC5BF", "length": 8622, "nlines": 64, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "மேற்கிந்திய தீவுகளின் அதிரடியில் அடிபணிந்த நியூசிலாந்து அணி...", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nமேற்கிந்திய தீவுகளின் அதிரடியில் அடிபணிந்த நியூசிலாந்து அணி...\nஹோப் மற்றும் ரஸலின் அதிரடியில் மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி..\nஉலககோப்பை தொடர் வரும் 30 ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது. இதற்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற கடைசி பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. ப்ரிஸ்டோல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மேற்கிந்திய தீவுகள் அணியின் துவக்க வீரர்களான கெய்ல் மற்றும் லீவிஸ் களமிறங்கினர்.\n.இருவரும் இணைந்து அதிரடி துவக்கம் தந்தனர். அதிரடியாக ஆடிய கெய்ல் 36 ரன்களில் இருந்தபோது போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து லீவிஸ் சாய் ஹோப் உடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினர். நிதானமாக விளையாடிய லீவிஸ் அரைசதம் விளாசினார். மறுமுனையில் ஹோப் பந்துகளை மைதானத்தை விட்டு பறக்க விட்டார். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 86 ரன்கள் குவித்தனர். லீவிஸ் அரைசதம் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய பிராவோ 25, ஹெட்மேயர் 27, ஹோல்டர் 47 மற்றும் பூரன் 9 ரன்கள் என அடுத்தடுத்து மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் ஹோப் சதமடித்து அசத்தினார். அடுத்ததாக களமிறச்கிய ரஸல் ஐபிஎல் போட்டியில் விளையாடியது போலவே வானவேடிக்கை காட்டி 25 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 49.2 ஓவரில் 421 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.\nபின்னர் 422 என்ற கடின இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்கியது. நியூசிலாந்து அணி சார்பில் க��்தில் மற்றும் நிக்கோலஸ் துவக்கவீரர்களாக களம் கண்டனர். துவக்க வீரர்கள் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து அணியின் நட்சத்திர வீரரான ராஸ் டெய்லர் 2 ரன்னில் உசேன் தாமஸ் பந்தில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணி 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அடுத்து களமிறங்கிய அணியின் விக்கெட் கீப்பர் டாம் புலுன்டெல் கேப்டன் வில்லியம்சன் உடன் ஜோடி சேர்ந்து இலக்கை துரத்த துவங்கினர். சிறப்பாக ஆடிய வில்லியம்சன் அரைசதம் விளாச மறுமுனையில் டாம் புலுன்டெல் அதிரடியாக ஆடி வந்தார்.\nவில்லியம்சன் 85 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி வெளியேற அதனைத் தொடர்ந்து புலுன்டெல் சதமடித்து பின் 106 ரன்களில் ப்ராத்வேட் பந்தில் தனது விக்கெட்டினை பறிகொடுத்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் மேற்கிந்திய தீவுகள் அணியினரின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேற இறுதியில் நியூசிலாந்து அணி 47.2 ஓவர் முடிவில் 330 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் போட்டியை மேற்கிந்திய தீவுகள் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் அதிகபட்சமாக ப்ராத்வேட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kilakkunews.com/2020/06/blog-post_496.html", "date_download": "2020-12-01T01:50:09Z", "digest": "sha1:6GI77ZQGYNSNFNO7VJKXPL67C3DE7LG5", "length": 13203, "nlines": 131, "source_domain": "www.kilakkunews.com", "title": "தமிழ் சினிமா பாடலாசிரியரும், கவிஞருமான கண்ணதாசன் பிறந்த தினம்.. - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nபுதன், 24 ஜூன், 2020\nHome articles India mixture தமிழ் சினிமா பாடலாசிரியரும், கவிஞருமான கண்ணதாசன் பிறந்த தினம்..\nதமிழ் சினிமா பாடலாசிரியரும், கவிஞருமான கண்ணதாசன் பிறந்த தினம்..\nதமிழ் சினிமா பாடலாசிரியரும், கவிஞருமான கண்ணதாசன் 1927-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி தமிழ்நாடு மாநிலம் சிறுகூடல��� பட்டியில் பிறந்தார். இவருடைய தந்தை சாத்தப்பனார், தாய் விசாலாட்சி ஆச்சி. இவருடன் உடன் பிறந்தோர் 8 பேர். சிறுவயதிலேயே இவரை ஒருவர் ரூ.7000-க்கு தத்து எடுத்து வளர்த்தார். அவருடைய வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வளர்ந்தார். எட்டாம் வகுப்பு வரை படித்த கண்ணதாசன் 1943-ஆம் ஆண்டு திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.\nகண்ணதாசனுக்கு பொன்னம்மா, பார்வதி, வள்ளியம்மை என்று 3 மனைவிகள். மூவருக்கும் சேர்த்து மொத்தம் 14 குழந்தைகள் பிறந்தனர். இந்து மதத்தில் பிறந்தாலும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.\nபாரதியாரை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டவர். இவர் 4000-க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 5000-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களையும் எழுதியுள்ளார். மேலும் நவீனங்கள், கட்டுரைகளும் எழுதியுள்ளார். தமிழக அரசின் அரசவை கவிஞராகவும் இருந்துள்ளார். சாகித்ய அகாதமி விருதும் பெற்றுள்ளார்.\nஉடல்நிலை காரணமாக 1981-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24-ந் தேதி சிகாகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர்-17 சனிக்கிழமை இறந்தார். அக்டோபர் 20-இல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு லட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்கு பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர்-22 இல் எரியூட்டப்பட்டது.\nதமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. இங்கு கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அரங்கம் ஒன்றும் உள்ளது. இங்கு 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nவிசேட அதிரடி படைப்பிரிவின் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா..\nஅமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகாரிகளுக்கான பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் விசேட அதிரடி படைப்பிரிவின் உத்தியோகத்தர்கள் சிலருக்கு கொரோன...\nதங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு...\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஸ்திரமின்மையால், நாட்டிலும் விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தங்க நகை உரிமையாளர்கள் சங்கம் தெ...\nகடந்த ஒரு வாரகாலமாக இலங்கையில் மட்டுமல்ல சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்த சம்பவமாக அம்பாறையில் தீப்பற்றிஎரியும் கப்பல் விவகாரம் அமைந்திருந...\nநாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது..\nநாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளரும் சுயேட்சை குழு தலைவருமான கௌரவ.அ.ஆனந்தன் அவர்களினால் 22.10.2020...\nஅணிலை சாப்பிட்ட சிறுவன் ப்ளேக் நோயால் மரணம் – மங்கோலியாவில் புதிய தொற்று\nமங்கோலியாவில் மர்மோட் வகை அணிலை சாப்பிட்டதால் சிறுவன் ப்ளேக் நோய் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொ...\nArchive அக்டோபர் (13) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2020/06/blog-post_87.html", "date_download": "2020-12-01T01:53:24Z", "digest": "sha1:ARNBU3JCGY7LZ7ABFNMSJ2NYGML5ZN5Y", "length": 24613, "nlines": 891, "source_domain": "www.kalviseithi.net", "title": "தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணி - முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!! - kalviseithi", "raw_content": "\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கோரோனா அடங்காவிட்டால் புதிய திட்டத்தை செயல்படுத்த கல்வித்துறை முடிவு\nஇனி பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும்தான்\nFlash News : பள்ளிகள் திறப்புக்கு முன் அனைத்து தலைமையாசிரியர்களும் பாட புத்தகங்களை பெற்று வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.\nFlash News : பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு நாள் நடைமுறையில் மாற்றம் - தேர்வுத்துறை அறிவிப்பு.\n - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nகொரோனா முன்னெச்சரிக்கை - நாளை முதல் அனைத்து வங்கிகள் சேவைகளில் மாற்றம்\nFlash News : கொரானா வைரஸ் - தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nஆகஸ்டு 3 - வது வாரம் பள்ளிகளை திறக்கலாம் ஆசிரியர் சங்கம் தீர்மானம்\nபள்ளிகள் திறப்பு , தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.\nபட்டதாரிகள் விண்ணப்பிக்க���ாம் - TANGEDCO அறிவிப்பு\nHome PROCEEDINGS தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணி - முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணி - முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்\nதிருச்சிராப்பள்ளி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்\nபள்ளிக்கல்வி - அரசுப் பொதுத்தேர்வுகள்- பத்தாம் வகுப்பு இடைநிலை பொது தேர்வுகள் மற்றும் 1 - ம் / 12 ஆம் வகுப்புகளுக்கான விடுப்பட்ட பொதுத் தேர்வுகள் - ஜீன் -2020 ல் தொடங்கி நடைபெறுதல்\nகொரோனா வைரஸ் தொற்று அறிகுறி கண்டறியும் பொருட்டு வெப்பம் கண்டறியும் கருவி ( Thermal Scanner ) பயன்படுத்தி அறிக்கை வழங்கும் பொருட்டு ஆசிரியர்கள் நியமனம் - சார்பு\nபார்வை துறை அரசாணை எண் .246 , வருவாய் மற்றும் போரிட மேலாண்மை\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உயர் / மேல் நிலைப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு இடைநிலை பொது தேர்வுகள் மற்றும்\n11 - ம் / 12 ஆம் வகுப்புகளுக்கான விடுப்பட்ட பொதுத் தேர்வுகள் 15.06.2020 முதல் 25.06.2020 வரை நடைபெறவுள்ளது .\nமேற்படி நாட்களில் தேர்வு எழுத வருகை தரும் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி கண்டறியும் பொருட்டு , அனைத்து பள்ளிகளுக்கும் வெப்பம் கண்டறியும் கருவி ( Thermal Scanner வழங்கப்படும் மாணவர்கள் தேர்வு மையத்திற்கு வருகை தந்த உடன் , சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள கை கழுவும் திரவம் ( Hand sanitizer ) கொண்டு கைகளை சுத்தப்படுத்திக் கொண்ட பின்னரே வெப்பம் கண்டறியும் கருவி ( Thermal Scanner ) அமைக்கப்பட்டுள்ள அறைக்கு அனுமதிக்கப்பட வேண்டும் .\nமாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வருவதை உறுதி செய்து வெப்பம் கண்டறியும் கருவி ( Thermal Scanner ) யினை பயன்படுத்தி மாணவர்களை சோதனை செய்யும் பணியினை மேற்கொள்ளும் பொருட்டு ஒரு பள்ளிக்கு இரண்டு தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களை\n( இரண்டு கருவிகள்வழங்கப்படும் நிலையில் 3 ஆசிரியர்கள் ) நியமனம் செய்து , நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் தேர்வு நடைபெறும் நாட்களில் காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்திற்கு வருகை தந்து பணியினை மேற்கொள்ளத் தக்க வகையில் உரிய பணி ஆணை வழங்கி அதன் விவரத்தினை இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் தெரிவிக்கப்படுகிறார்கள் .\nமுதன்மைக்கல்வி அலுவலர் திருச்சிராப்பள்ளி .\nஅனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டம்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-jun19/37496-2019-06-25-22-14-06?tmpl=component&print=1", "date_download": "2020-12-01T02:39:43Z", "digest": "sha1:P74WJTHE35C6MPHWTC7RPO7MJETT62HU", "length": 8256, "nlines": 20, "source_domain": "keetru.com", "title": "தண்ணீர்… தண்ணீர்…", "raw_content": "\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2019\nவெளியிடப்பட்டது: 26 ஜூன் 2019\nஈரோடு நகர்மன்றத் தலைவராக இருந்த தந்தை பெரியார் அவர்கள் மக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீரைக் குடிநீர்க்குழாயின் மூலம் வழங்க வீட்டிற்கு ஒரு குடிநீர்க் குழாய்த் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முதலாக ஈரோட்டில் செயல்படுத்தினார். 26.05.1919-இல் ஒவ்வொரு வீட்டிற்கும் இரும்புக் குழாய் மூலம் தடையில்லாக் குடிநீரை வழங்கினார். இந்தத் தொலைநோக்குத் திட்டத்தால் பயன்பெற்ற ஈரோட்டு மக்கள், நூற்றாண்டு நிறைவையொட்டி ஈரோடு வ.உ.சி பூங்காவில் கூடி, தந்தை பெரியாருக்கு நன்றி செலுத்தினார்கள்.\nதந்தை பெரியார் அவர்களிடம் தொலைநோக்குப் பார்வை இருந்தது. ஆனால் 2019-இல் தமிழகத்தை ஆட்சி செய்பவர்களிடம் இருப்பதோ தொலைவில் இருக்கும் டில்லியை நோக்கிய பார்வை.\n“தண்ணீர்... தண்ணீர்...” என்கிற வார்த்தைகளே எல்லோர் உதடுகளிலும் ஊறுகின்றன. வறண்ட ஏரிகளின் புகைப்டங்களே நாளிதழ்களில் அச்சேறுகின்றன.\nமழைப் பொய்த்துவிட்டது என்��ு பொதுவாகச் சொல்லுவார்கள். இல்லை. ஆட்சியாளர்களே இங்கு பொய்த்துவிட்டார்கள் என்பதை மழை மெய்ப்பித்துவிட்டது.\nதண்ணீர்த் தட்டுப்பாட்டால் மக்கள் தவிக்கிறார்கள். இவர்கள் கட்சித் தலைமைக்குத் தவிக்கிறார்கள். இவர்களுக்கும் மேலே இருப்பவர்கள் இன்னும் ஒரு படி மேலே போய் இந்தியைத் திணிக்கிறார்கள். யாகம் நடத்தினால் மழை வரும் என்று சொன்னதைப் போல, இந்தி பேசினால் தண்ணீர்த் தாகம் தீர்ந்துவிடும் என்று கூடச் சொல்வார்கள்.\nமக்களவையில் எழுச்சித் தமிழர் திருமாவளவன் அவர்கள் காவிரி உரிமை பற்றிப் பேசுகிறார், கர்நாடகாவைச் சேர்ந்தவர் உடனே எழுந்து ஏசுகிறார். எங்கள் உரிமையைக் கேட்பதற்குக் கூட வாயைத் திறக்கக் கூடாது என்று சொல்பவர்கள் எப்படித் தண்ணீரைத் திறந்து விடுவார்கள்\nதண்ணீர்ப் பிரச்சினை இந்தியா முழுதும் இருக்கிறது. ஆனால் மத்திய அரசு “ஒரே நாடு ஒரே தேர்தல்” பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறது. மக்களுக்கு தண்ணீர்த் தாகம். மத்தியில் இருப்போர்க்கு அதிகார தாகம்\nஇந்த ஒரு மாதத்தில் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க ஆலோசனை வழங்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். சமூக ஊடகங்கள், அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் என எல்லாவற்றிலும் தண்ணீர்த் தட்டுப்பாடு பற்றியும், தண்ணீர் மேலாண்மை பற்றியும் அறிஞர்கள், வல்லுநர்கள் பல ஆலோசனைகளை வழங்கினார்கள். இவற்றையெல்லாம் முறையாகத் தொகுத்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய அமைச்சர்கள், ‘தண்ணீர்த் தட்டுப்பாடு என்பது வதந்தி’ என்று சொன்னால், ஆடு மாடுகளுக்குக் கூட ஆத்திரம் வரும்.\nபணம் படைத்தவர்கள் எல்லாம் தண்ணீர் விலையை உயர்த்தினார்க்ள். எளிய மக்கள்தான் வெயிலின் தாக்கத்தால் உலர்ந்துபோனார்கள். இருக்கிற தண்ணீரைக் கூட இந்த அரசால் அனைத்துத் தரப்பினருக்கும் சரியாகப் பகிர்து கொடுக்க முடியவில்லை. முடியவில்லை என்பதைவிட எந்த முயற்சியும் செய்யவில்லை.\nஅரசு தனது கடமையைச் சரியாகச் செய்திருந்தால் இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டிருக்காது என்பது அனைத்துத் தரப்பினருடைய கருத்து. கடமையில் மட்டும் தவறவில்லை, அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என அனைத்திலுமே தவறிவிட்டது அதிமுக அரசு. •\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyarmuzhakkam-july-2019/37736-2019-08-08-09-51-39", "date_download": "2020-12-01T02:24:30Z", "digest": "sha1:JKVY2TQQOVUJBYJ4IALW7EZGYYXOQWU4", "length": 12815, "nlines": 229, "source_domain": "keetru.com", "title": "ஜாதி மறுப்புத் திருமணம் செய்த மகளைத் தாக்கிய பா.ஜ.க. எம்.எல்.ஏ.", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - ஜூலை 2019\nகளை கட்டட்டும் காதல் திருவிழாக்கள்\nபெரியாரின் கருத்தை சிதைத்து வெளியிடுவது திசை திருப்பும் முயற்சி\nஜாதி வெறிக்கு மற்றொரு தலித் இளைஞர் பலியானாரே\nசுகன்யாவை சாதி ஆணவப் படுகொலை செய்த தேவர்சாதி வெறியர்கள்\nஜாதி - தாலி - சடங்குகளைத் துறந்த காதலர்கள்: இறையரசி - தமிழமுதன்\nகாதலர் நாளில் ஜாதி எதிர்ப்பு உறுதி ஏற்பு\nதிருமாவளவனுக்கு எதிராக அணி திரளும் பாமக, பாஜக பாசிச கும்பல்\nசாதிய ஆணவக் கொலைகளின் பொருளாயத அடிப்படை\nசாதி மறுப்பு திருமணத்தை எதிர்த்து வெறியாட்டம்\nமோடி அரசுக்கு குலைநடுக்கத்தை ஏற்படுத்தும் விவசாயிகளின் போராட்டம்\nஅமித்ஷாவின் தமிழக வருகை பிஜேபிக்கு உயிர் கொடுக்குமா\nஉங்கள் உயிர் முகம் தேரில்வரும்\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு தேர்தல்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூலை 2019\nவெளியிடப்பட்டது: 08 ஆகஸ்ட் 2019\nஜாதி மறுப்புத் திருமணம் செய்த மகளைத் தாக்கிய பா.ஜ.க. எம்.எல்.ஏ.\nஉத்தரப் பிரதேச மாநிலம், பரேலி மாவட்டம், பிதாரி செயின்பூர் தொகுதி பாஜக எம்எல்ஏ-வாக இருப்பவர் ராஜேஷ் மிஸ்ரா. இவர், காதல் திருமணம் செய்து கொண்ட தனது மகள் சாக்ஷி மிஸ்ராவையும் (23). அவரது கணவரும் தலித் வகுப்பைச் சேர்ந்தவருமான அஜிதேஷ் குமாரையும் (29) படுகொலை செய்யப் போவதாக ஏற்கெனவே மிரட்டல் விடுத்திருந்தார்.\n“நாங்கள் இருவரும் வயது வந்தவர்கள். விருப்பத்தின் பேரிலேயே திருமணம் செய்து கொண்டோம். எங்களது அமைதியான வாழ்க்கையில் போலீசாரோ அல்லது பாஜக எம்.எல்.ஏ. ராஜேஷ் மிஸ்ராவோ இடையூறு செய்யக் கூடாது” என்று உயர்நீதிமன்றத்தை நாடினர்.\nஉயர்நீதிமன்றத்தில் சாக்ஷி தம்பதிக்கு உரிய பாதுகாப்பு வழங்க நீதிபதி சித்தார்த் வர்மா உத்தரவிட்டார். ஆனால், நீதிபதி இவ்வாறு தீர்ப்பு வழங்கிய அடுத்த சில நிமிடங்களில், நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயே, அங்கிருந்த வழக்கறிஞர்களால், சாக்ஷியும், அவரது கணவர் அஜிதேஷூம் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாஜக எம்.எல்.ஏ. ராஜேஷ் மிஸ்ராவின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.\nஇதனிடையே, அதே நீதிமன்ற வளாகத்தில் மற்றொரு காதல் தம்பதி கடத்தப்பட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது. அவர்கள் பதேபூர் பகுதியில் மீட்கப்பட்டு உள்ளனர். ‘மிஸ்ரா’ பார்ப்பனர்களில் ஒரு பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spicyonion.com/song/lyrics/mersal-arasan-mersal/", "date_download": "2020-12-01T02:14:34Z", "digest": "sha1:EJPKHPWV7SU4BBPNEX5H3QJV3DUOLLUP", "length": 9898, "nlines": 251, "source_domain": "spicyonion.com", "title": "Mersal Arasan lyrics | Mersal Songs", "raw_content": "\nஅடிச்சு காலி பண்ணும் தில்லு… தில்லு…. ஹே\nபுடிச்சி கூட நிப்போம் சொல்லு… சொல்லு…. ஹே\nஇஸ்து கீயாவுடும் அல்லு... சில்லு... ஹே அல்லு சில்லு.\nஆட வர வரம்மா... அல்லு...\nஹே..... Scene-னாவும் அவன் வன்ட்டான,\nபொடி இஸ்கூலு புள்ளிங்கோலாம் செதரு,\nTheatre-u தெறிக்க, யாரிங்க கேலிக்க\nசொல்டி பிகிலடி, மெர்சல் அரசன் வாரான்.\nசுகுரா பொளுப்பான்…. பெரிய கைனாலும் பெர்டி எடுப்பான்,\nதொட்டு Step-Ah வஸ்தா All Center-u அதகளம் தான்.\nகத்தி ஆனா கீச்சதில்ல.. நோய் வெட்டும் சாமி தான்.\nஏழ பாழ.... வாழ வைப்பான். கீஞ்ச வாழ்க தேப்பான்.\nதலைவன் ஆட இசை புயல் ஒன்னு பிரிக்குது.\n(அட்றா, அட்றா, அட்றா அட்றா..)\nமனுஷன் உண்டாக்கும் எல்லாம் சாயும்,\nஎழுத்த தாண்டி… உத்து பார்த்த அதுவும் Paper-u தான்.\nவணங்கி சந்தோஷம் கேட்குற நீயும்,\nதிரும்பி பார் சுத்தி ஆயிரம் காயம்.\nதவிச்ச மனசில், சிரிப்ப வெதச்ச,\nபாசம் காட்டி பின்னால் வந்தா,\nஅடுத்த உசுர, வாழ வச்சா,\nஹே..... Scene-னாவும் அவ��் வன்ட்டான,\nபொடி இஸ்கூலு புள்ளிங்கோலாம் செதரு,\nTheatre-u தெறிக்க யாரிங்க கேலிக்க\nசொல்டி பிகிலடி மெர்சல் அரசன் வாரான்.\nசுகுரா பொளுப்பான்…. பெரிய கைனாலும் பெர்டி எடுப்பான்.\nதொட்டு Step-Ah வஸ்தா All Center-u அதகளம் தான்\n(அட்றா, அட்றா, அட்றா அட்றா..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-12-01T03:32:41Z", "digest": "sha1:NYPPVXR4J2UMNMPHESAZXMVE64FV6ZYP", "length": 7498, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரான்புரி நகரியம், நியூ செர்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கிரான்புரி நகரியம், நியூ செர்சி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிரான்புரி நகரியம் ( Cranbury Township ) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள நியூ ஜேர்சி மாநிலத்தின் மிடில்செக்சு கவுன்டியில் அமைந்துள்ள ஒரு நகரியம் ஆகும்.\n2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இது 13.40 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 13.25 சதுர கிலோ மீற்றர் நிலத்தினால் சூழப்பட்டுள்ளது. மிகுதியாக இருக்கும் 0.15 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது.\n2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 3,857 ஆகும். கிரான்புரி நகரியம் பிரதேசத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 291.2 குடிமக்கள் ஆகும். [1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2016, 13:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi/tt-2006-2014/variants.htm", "date_download": "2020-12-01T03:05:40Z", "digest": "sha1:AMOOQCSNTIY7VPNKCMVT2W4XSEPYCX7Y", "length": 5040, "nlines": 130, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி டிடி 2006-2014 மாறுபாடுகள் - கண்டுபிடி ஆடி டிடி 2006-2014 பெட்ரோல் மாதிரிகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஆடிஆடி டிடி 2006-2014வகைகள்\nஆடி டிடி 2006-2014 மாறுபாடுகள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஆடி டிடி 2006-2014 மாறுபாடுகள் விலை பட்டியல்\nடிடி 2006-2014 1.8 tfsi மாற்றக்கூடியது 1781 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரே��ல், 9.5 கேஎம்பிஎல்EXPIRED Rs.46.00 லட்சம்*\nடிடி 2006-2014 1.8 tfsi கூப் 1781 cc, மேனுவல், பெட்ரோல், 9.5 கேஎம்பிஎல்EXPIRED Rs.46.00 லட்சம்*\nகூப் 3.2 குவாட்ரோ எஸ் ட்ரோனிக்3189 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 9.5 கேஎம்பிஎல்EXPIRED Rs.46.00 லட்சம்*\nடிடி 2006-2014 2.0 tfsi1984 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 9.9 கேஎம்பிஎல்EXPIRED Rs.55.15 லட்சம்*\nஆடி டிடி 45 tfsi\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2019/05/30/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D-23/?shared=email&msg=fail", "date_download": "2020-12-01T03:14:14Z", "digest": "sha1:QWTHO5YOP4UCNTYF3NVDB5CNLKEJ2MDU", "length": 45787, "nlines": 253, "source_domain": "tamilmadhura.com", "title": "யாழ் சத்யாவின் 'கல்யாணக் கனவுகள்' - 24 - Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 24\nஒரு சுபயோக சுப தினத்தில், தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் நெருங்கிய பந்துக்கள் சூழ, வைஷாலியின் கழுத்தில் திருமாங்கல்யத்தைப் பூட்டினான் கடம்பன்.\nசஞ்சயன் தோளில் அமர்ந்திருந்த ஆயுஷ் அட்சதை தூவி வாழ்த்த அனைவர் மனமும் ஆனந்தத்தில் திளைத்திருந்தது.\nகல்யாணத்தைப் பற்றி வைஷாலி கனவு காணும் போது அவள் கற்பனை செய்திருந்த எந்த விதமான கல் வேலைப்பாடுமற்ற சிவப்பும் தங்கநிறமும் கலந்த தூய பட்டுப் புடவையில் தங்கச் சிலையாக புதுப் பெண்ணாய் மின்னிக் கொண்டிருந்தவளின் காதுக்குள் அவள் ஆருயிர்த் தோழன்,\n“அப்பிடியே அம்மனாட்டம் சூப்பரா இருக்கிறாய் முயல்குட்டி… நானே நாவுறு பார்த்திடுவன் போல இருக்குடி…”\nஎன்றான். தோழனின் இனிமையான பாராட்டில் முகம் குப்பெனச் சிவக்க அழகாக வெட்கப்பட்டாள் வைஷாலி.\nஇரண்டாம் திருமணம் என்பது அவளால் அவ்வளவு இலகுவாக ஏற்கக் கூடிய விடயமில்லைத்தான். பழைய நினைவுகள் ஒரு நொடி வந்து செல்ல கலங்க முற்பட்ட கண்களைப் பிடிவாதமாகத் தடுத்து நிறுத்தினாள். குடும்பத்தினர் முகங்களில் தெரிந்த மலர்ந்த புன்னகை தான் எடுத்த முடிவு எவ்வளவு சரியானதென்பதை அவளுக்குத் தெ���ிவாகவே அறிவுறுத்தியது.\nஆயுஷுக்கு அம்மாவாக இலகுவில் ஏற்றுக் கொண்ட மனது கடம்பனுக்கு மனைவியாகக் கொஞ்சம் முரண்டு பிடித்தது தான். இருந்தாலும் வாயெல்லாம் பல்லாகத் திரியும் சஞ்சயனும் ‘அம்மா அம்மா’ என்று பூனைக்குட்டி போல அவள் காலைச் சுற்றி வரும் ஆயுஷும் அவள் மனக் குழப்பங்களைப் பின்தள்ளி அவளுக்கே ஒரு சந்தோசத்தைத் தந்தன எனலாம். எல்லாவற்றையும் விட அமைதியாய் அவள் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ளும் கடம்பன் அவளுக்குப் பெரும் நிம்மதியை அளித்தான். சடங்குகள் முறைப்படி நடந்தேற ஆரம்பத்தில் கொஞ்சம் இறுக்கமாகவே இருந்தாலும் நேரம் செல்லச் செல்ல தளர்ந்தாள் வைஷாலி.\nமாலையில் கடம்பன் தாய், தங்கை குடும்பத்தினரும், வைஷாலி குடும்பத்தினரும், சஞ்சயனும் மட்டுமே வைஷாலி வீட்டில் கூடியிருக்க பதிவுத் திருமணம் நடைபெற்றது. கண்ணுக்குக் குளிர்ச்சியான மெல்லிய செவ்விளநீர் நிறத்தில் மேலைத்தேய பாணியில் குதிக்கால் வரை நீண்ட சட்டையை அணிந்திருந்தாள் வைஷாலி. கருநீல நிற கோட்சூட்டில் கம்பீரமாய் நின்றிருந்தான் கடம்பன். வைஷாலி அருகில் ஆயுஷைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்த சஞ்சயன் காதைக் கடித்தவள்,\n“எனக்கு இந்தச் சட்டையைப் போட்டிருக்க வெட்கமாக இருக்குடா சஞ்சு…”\n“நீதானே ரிசப்சனுக்கு இப்பிடி வெஸ்டேர்ன் ஸ்டைல்ல ப்ரொக் போட வேணும் என்று ஆசைப்பட்டாய்…”\n அது சின்ன வயசில ஒரு ஆர்வக் கோளாறில ஆசைப்பட்டதுடா… இப்ப இந்த வயசில இது தேவையா… சத்தியமா நீயும் உன்ர ப்ரெண்டும் சேர்ந்து பண்ணுற அளப்பறை தாங்க முடியலடா. சின்ன வயசில எல்லாப் பொண்ணுங்களுக்கும் தங்கட கல்யாண வீடு அப்பிடி நடக்க வேணும் இப்பிடி நடக்க வேணும் என்று ஆயிரம் ஆசைகள் இருக்கத்தான் செய்யும். நான்தான் அதை லூசு மாதிரி டயரில எழுதி வைச்சன் என்றால்… அதை வாசிச்சிட்டு இந்த வயசில நீங்கள் என்னைப் போட்டுப் படுத்துற பாடிருக்கே… அடங்குங்கடா… ப்ளீஸ்…”\nகடம்பபனும் சஞ்சயனும் கல்யாணம் பற்றி அவள் கண்டிருந்த கனவுகளை ஒன்று விடாமல் நிறைவேற்றுவதாக கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். பாவம் அந்த நண்பர்கள் கல்யாண நிகழ்வுகளை விட ஒரு பெண் கல்யாணம் செய்து வாழப் போகும் வாழ்க்கையைப் பற்றித் தான் ஆயிரம் கனவுகள் கண்டிருப்பாள் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்குமோ என்னவோ கல்யாண நிகழ்வுகளை விட ஒரு பெண் கல்யாணம் செய்து வாழப் போகும் வாழ்க்கையைப் பற்றித் தான் ஆயிரம் கனவுகள் கண்டிருப்பாள் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்குமோ என்னவோ அதையும் நிறைவேற்றி வைப்பார்களா இவர்கள்\nசஞ்சயனோ அவள் கோபத்தையும் வெட்கத்தையும் பொருட்படுத்தாது,\n“அப்பிடி உனக்கு என்ன வயசாகிட்டு வைஷூ… எங்கட வயசில எல்லாரும் இப்பதானே கலியாணம் கட்டுறாங்கள்… உன்னை இந்த உடுப்பில பாக்க உண்மையாவே பத்து வயசு குறைஞ்சு சின்னப்பிள்ளையாட்டம் நல்ல வடிவா இருக்குடி…”\nஎன்று நொடித்தாள் வைஷாலி. என்னதான் சிறு கோபம் காட்டினாலும் நண்பன் தன் மீது வைத்திருக்கும் அன்பை எண்ணி மனம் நெகிழ்ந்து நின்றாள்.\n“இனிமேல் நீ என்ன ஆசைப்பட்டாலும் உனக்கு என்ன கனவிருந்தாலும் அதை நிறைவேற்றுறதுதான்டி என்ர வேலை…”\nகாதுக்குள் கிசுகிசுத்துக் கொண்டிருந்தவனை வாஞ்சையுடன் நிமிர்ந்து பார்த்தாள்.\n என்னதான் கதைப்பினமோ தெரியாது… எப்ப பார்த்தாலும் ஏதாவது கதைச்சுக்கொண்டே இருக்கிறது… அத்தான்… நீங்களாவது இவை ரெண்டு பேரையும் இனி அடக்கி வைத்து வேணும் சரியோ… நீங்களாவது இவை ரெண்டு பேரையும் இனி அடக்கி வைத்து வேணும் சரியோ… சரி… சரி… எல்லாரும் கொஞ்சம் போட்டோஸ்க்கு போஸ் குடுக்கிறியளா… சரி… சரி… எல்லாரும் கொஞ்சம் போட்டோஸ்க்கு போஸ் குடுக்கிறியளா…\nவிசாலி மேடிட்ட வயிற்றைப் பிடித்தபடி கடுப்பாகிக் கத்தவும் சஞ்சயனும் வைஷாலியும் அவர்கள் பேசுவதையெல்லாம் ஒரு புன்முறுவலோடு கேட்டுக் கொண்டிருந்த கடம்பனும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள்.\nஇனிதாய் திருமண நிகழ்வுகள் முடிவுற பேச்சும் சிரிப்புமாய் மகிழ்ச்சியாகவே பொழுது கழிந்தது. சில தினங்களில் கடம்பன் மாலை தீவுக்குச் செல்லத் தயாராக சஞ்சயனும் இவர்களோடு அவனை வழியனுப்பத் துணைக்குச் சென்றான்.\nயாழ் தேவியில் கொழும்பை அடைந்தவர்கள் வெள்ளவத்தையில் ஒரு ஹோட்டலில் இரண்டு அறைகளை எடுத்துத் தங்கினார்கள். ஆயுஷ், சஞ்சயனுடனும் நன்றாக ஒட்டிக் கொண்டான். அதனால் சஞ்சயன் முடிந்தவரை ஆயுஷோடு தெஹிவளை மிருகக்காட்சிச் சாலை, ஹோல்பேஸ் கடற்கரை என்று வெளியே சுற்றி புதுமணத் தம்பதிகளுக்குத் தனிமை கொடுத்தான்.\nஅப்படிக் கிடைத்த ஒரு தருணத்தில் கடம்பன் தன் மனம் திறந��து வைஷாலியோடு பேசினான்.\n கொஞ்ச நாளைக்குள்ள திடீரென்று உனக்கு இப்படியான ஒரு சிற்றுவேசனுக்கு அடப்ட் ஆகிற கஷ்டம் என்று எனக்கும் புரியுது. அதுதான் நான் உன்னை இங்க விட்டிட்டுப் போறன். நீ முதல்ல ஆயுஷோட சேர்ந்து பழகி இந்த புது வாழ்க்கைக்கு உன்னைத் தயார்படுத்திட்டு உனக்கு எப்ப என்னட்ட வரப் பிடிக்குதோ அப்ப வா…\nஆயுஷுக்கு அம்மா மட்டும் இல்லாமல் நீ எனக்கும் ஒரு மனைவியாக இருந்தால் எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கும். உனக்கே தெரியும்… எனக்கு உன்னை எவ்வளவு பிடிக்கும் என்று. ஆனால் நான் உன்னைக் கட்டாயப் படுத்தப் போறதில்லை வைஷூ… உனக்கும் என்னைப் பிடிக்கும்தானே… அந்த விருப்பம் காதலாகிற நாளைக்காக நான் நம்பிக்கையோட காத்திருக்கிறேன் வைஷூ…”\nஅவன் கரங்களில் அடங்கியிருந்த தனது கரங்களையே பார்த்தவாறு அமைதியாக இருந்தாள் வைஷாலி. அவள் இருதயமோ நூறு மீட்டர் ஓட்டப் பந்தயம் ஓடி முடித்தது போலத் துடித்துக் கொண்டிருந்தது. கணவனின் மென்மையான தொடுகையில் ஒரு இதத்தையும் பாதுகாப்பையும் உணர்ந்தவள், மெதுவாய் நிமிர்ந்து அவன் கண்களை நோக்கி, சம்மதமாய் தலையசைத்தாள்.\nதன்னை நோக்கி மலர்ந்த செந்தாமரையாய் இருந்த அவள் வதனத்தைக் கையிலேந்தியவன், அவள் முன்னுச்சியில் முத்தமிட்டு விட்டு,\n“என்னை ரொம்ப நாள் காக்க வைக்க மாட்டாய் என்று நம்புகிறேன்…”\nகடம்பன் புறப்பட்டுச் சென்று சில நாட்கள் கடந்திருக்க, ஆயுஷ் வைஷாலி உறவு மேலும் பலப்பட்டிருக்க ஆயுஷ் அப்பாவிடம் போவோம் என்று கேட்க ஆரம்பித்தான். வைஷாலியும் சரியென சஞ்சயனின் உதவியோடு மாலைதீவிலிருந்த Vakkaru தீவை அடைந்தார்கள். வைஷாலிக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. தான் பூலோகத்தில் தான் இருக்கிறேனா என்று. எங்கு பார்த்தாலும் நீல நிறக் கடலும் வெண் மணல் பரப்புமாய் இருந்த அந்த இடத்தை விட்டுக் கண்களை அகற்ற முடியவில்லை அவளால். சிறு பிள்ளையாய் ஆயுஷோடு சேர்ந்து கடற்கரையில் ஓடி விளையாடினாள்.\nகடலை ஊடறுத்து தனித் தனிக் குடில்களாய் அமைந்திருந்த காட்டேஜ்கள் உள்ளே அனைத்து நவீன வசதிகளுடனும் சேர்ந்து சொர்க்கலோகத்தை சிருஷ்டித்திருந்தன. இவர்கள் வீடும் கடற்கரையை ஒட்டியே இருந்தது. வீட்டுக்குப் போனதுமே வைஷாலி கடம்பனிடம் சொன்ன முதல் வார்த்தை,\n“இங்கையப்பா… கண்ணா பள்ளிக்கூடம் போற வ��ை நாங்கள் இங்கேயே இருப்பம்… பள்ளிக்கூடம் போற நேரம் பார்த்து வேற இடம் போகலாம்…”\nகடம்பனுக்கு அவள் வார்த்தைகள் காதில் தேன் வார்த்தன. சஞ்சயனும் அங்கு சில தினங்கள் தங்கி நன்றாக நீந்தி விளையாடி விட்டுக் கடலுணவு வகைகளையும் நன்றாக வெளுத்து வாங்கி விட்டு இலங்கைக்குப் புறப்பட்டான்.\nஅவன் அங்கிருந்து விடைபெறும் முன்னர் கிடைத்த தனிமையில் வைஷாலியை அமர வைத்துப் பேசினான்.\n நான் சொல்லுறதைக் கொஞ்சம் கோபப்படாமல் பொறுமையாகக் கேளுடி…”\n கடம்பன் நல்லவன்… வல்லவன்… ஆயுஷுக்கு அம்மா மட்டுமில்லாமல் அவனுக்கும் நல்ல பொண்டாட்டியா இருந்து ஆயுஷுக்கு ஒரு தங்கச்சியைப் பெத்துத் தா… எனக்கும் இன்னும் ரெண்டு, மூணு மருமகப் பிள்ளையயள் வேணும்… இதைத்தானேடா சொல்லப் போறாய்…”\nசிரிக்காமல் சொன்னவளைச் சிரிப்புடன் நோக்கினான்.\n“ம்… அதே தான்டி… ஆனால் கடைசித் தரமா ஒரு விசயம் சொல்லப் போறன். இனிமேல் இதைப் பற்றிக் கதைக்கப் போறதில்ல நான்…”\n“ஓவர் பில்டப் குடுக்காமல் சொல்லுடா…”\n நீ ஒரு விசயம் நல்லாப் புரிஞ்சு கொள்ள வேணும். முரளி மேல உனக்கு வந்தது லவ்வே கிடையாது. அது ஒரு அட்ராக்சன். அவன் திறமைகள்ல, அவன் தோற்றத்தில உனக்கு வந்த ஒரு கிரஸ்… கண்மூடித் தனமாக நீ அதைக் காதல் என்று ஒரு மாயவலையை உன்னைச் சுற்றிப் பின்னிட்டாய். முரளியும் ஒரு ஈகோவில உன்னைக் கல்யாணம் செய்திட்டான். ஆனா உங்களுக்கு இடையில கொஞ்சம் கூட இல்லாத காதல் தான் உங்களைப் பிரிய வைச்சுது. நீ உண்மையிலேயே முரளியைக் காதலிச்சிருந்தால் அவனோடேயே கடைசி வரை வாழ்ந்து முடிக்கத்தான் யோசிச்சிருப்பாய்.\nஇனிமேல் நீ எந்தக் காரணத்தைக் கொண்டும் பழசைப் பற்றி நினைக்காமல் கடம்பனோட சந்தோசமாக வாழுறதுக்கு முயற்சி எடு. எல்லாம் மனசு தான்டி… உனக்கும் அவனைப் பிடிச்சிருக்கு. அவனைக் கண்டாலே ஒதுங்கிப் போகாமல் முதல்ல அவனோட நல்லாக் கதைச்சுப் பழகி அவனைப் புரிஞ்சு கொள்ளு… நீங்க ரெண்டு பேரும் சந்தோசமாக வாழுறது தான் ஆயுஷுக்கும் ஆரோக்கியமான ஒரு சூழலைக் கொடுக்கும்டி… உன்ர பிடிவாதங்களை எல்லாம் மூட்டைக் கட்டி வைச்சிட்டுப் பொறுப்பா நட… ஆனா உனக்கு என்ன பிரச்சினை என்றாலும் நான் இருக்கிறன் என்றதை மறக்காதை… அது கடம்பனோட ஒரு பிரச்சினை என்றாலும் கூட… சரியா…\nஒரு நண்பனாய் மட்டுமன்றி ஒரு அன்ன��யாய், தந்தையாய் அவளுக்கு அறிவுரை கூறிவிட்டு அவனும் தாய் நாட்டை நோக்கிப் பயணித்தான்.\nஆயுஷோடு விளையாடிக் கொண்டே நண்பன் சொன்னதையே மனதில் திரும்பத் திரும்ப அசை போட்டவாறிருந்த வைஷாலி, கடம்பனோடு நெருங்கிப் பழகி நல்லதொரு வாழ்க்கையை ஆரம்பிப்பது என்று முடிவெடுத்துக் கொண்டாள்.\nஅன்றே அதன் ஆரம்பமாய் மாலை ஆயுஷ் தூங்கி எழுந்ததும் மகனோடு சேர்ந்து சிறு குக்கிஸ் பல உருவங்களில் செய்தவள் கடம்பனின் வருகைக்காய் காத்திருந்தாள். வேலை முடித்து வீட்டுக்கு வந்தவன், ஓடி வந்து காலைக் கட்டிய மகனை தூக்கித் தோளில் இருத்திக் கொண்டே புன்னகை முகத்தோடு அவனைப் பார்த்திருந்த மனைவியை மகிழ்ச்சியாக நோக்கினான்.\nஅவள் முகத்தில் தெரிந்த தெளிவு, புதிய வாழ்க்கைக்கு நல்லதொரு ஆரம்பம் பிறந்து விட்டதை அவனுக்கு உணர்த்தியது.\n“என்ன கண்ணா… அம்மா முகத்தில பல்பெரியுது… என்ன விசயம்\nஎன்று மனைவியையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு மகனிடம் கேட்டான். வைஷாலி எதுவும் பேசாது தலையைக் குனிந்து கொண்டு சமையலறைக்கு விரைந்தாள்.\nநாட்கள் அதுபாட்டில் நகர்ந்தன. வைஷாலிக்கும் இந்த மாலைதீவு வாழ்க்கை பழகி விட்டிருந்தது. கடம்பனோடு அன்னியோன்யமானதொரு நல்லுறவு ஏற்பட்டிருந்தது.\nஅன்றிரவு மகனைக் கதை சொல்லித் தூங்க வைத்து விட்டு, தனது மடிக் கணணியில் கதை வாசித்துக் கொண்டிருந்தவளைக் கடம்பனின் தொடுகை திடுக்கிட வைத்தது. பயந்து போய் நிமிர்ந்து பார்த்தவளை கடம்பனின் காதல் பார்வை தாங்கி நின்றது.\nவாயில் விரல் வைத்து சத்தமின்றி அவளை வெளியே வருமாறு அழைத்தான். இவளும் கணணியை அணைத்து வைத்து விட்டு எழுந்து சென்றாள்.\nகடம்பனுக்குச் சூடாகப் பாலை எடுத்துக்கொண்டு அவன் அறைக்குச் சென்றவளை எதிர்பாராத விதமாக தனது அணைப்பிற்குள் கொண்டு வந்தான். அவள் திகைத்து நிமிரவும்,\n“எனக்கு நீ வேணும் வைஷூ… இப்பிடி உன்னை பக்கத்திலயே வைச்சுக் கொண்டு மாசக் கணக்கில காத்திருக்க விடுறியே… இது உனக்கே கொடுமையாகத் தெரியேல்லையா…\nஎன்று அப்பாவியாக அவன் கேட்ட பாவனையில் இவளுக்குச் சிரிப்புத் தான் வந்தது.\n“விடுங்கோப்பா… பால் ஊத்தப் போகுது…”\nஎன்றவளிடமிருந்து பால் குவளையை வாங்கி மேசையில் வைத்தவன்,\n“ஐ லவ் யூ வைஷூ…”\nஎன்று அவள் கன்னத்தில் தன் இதழ்களைப் பதிக்க அவளோ,\n“ஐ நோ கடம்பா…” என்றாள்.\nஅதைக் கேட்டவன் அவள் கன்னத்தை விடுத்து கண்களை நோக்கியவன்,\n ஐ லவ் யூ சொன்னால் ஐ லவ் யூ டூ சொல்ல வேணும்… அதை விட்டிட்டு இது என்ன புது ரிப்ளை…”\nஎன்றவன் அவளை விடுத்து கட்டிலில் சென்று அமர்ந்தான். அவன் முகம் வாடியதை உணர்ந்த வைஷாலி, அவன் அருகில் சென்றவள் அவன் தாடி கரகரத்த கன்னத்தில் முத்தமிட்டவள்,\n“ஐ சின்ஸியர்ளி லவ் யூ கடம்ப்ஸ்…” என்றாள்.\nகடம்பன் மகிழ்ச்சியும் ஆர்வமுமாக அவளைப் பார்க்க அவன் வலது கரத்தைத் தனது கரத்தில் பிணைத்துக் கொண்டவள்,\n“எனக்கும் உங்களை ரொம்ப பிடிக்குமப்பா… ஆயுஷோட சேர்த்து என்னையும் ஒரு சின்னப் பிள்ளை போல பார்த்துப் பார்த்துக் கவனிக்கிறீங்க… எனக்கு சின்னதா ஒரு தலையிடி காய்ச்சல் வந்தாலே பதறிப் போய் துடிக்கிறீங்க… வீட்டை விட்டால் வேலை, வேலை விட்டால் வீடு என்று உங்க நேரம் முழுதும் என்னோடயும் கண்ணாவோடயும் தான் செலவளிக்கிறீங்க… நான் வாய் விட்டு எதையும் கேட்காமலேயே எனன் தேவையென்றாலும் நீங்களாவே தேடி வாங்கி வந்திடுறீங்க… என்ர முகம் கொஞ்சம் வாடினால் கூட நீங்களும் கவலைப் படுறீங்க… இதெல்லாத்தையும் விட எனக்கு வேறென்ன வேணும் வாழ்க்கைல\nசின்ன வயசில கதைகள் வாசிக்கும் போது எனக்கென்று ஒரு ராஜகுமாரன் வந்து என்னை உள்ளங்கையில வைச்சுத் தாங்குவான்னு கனவு காண்பன். ஆனா நான் நினைச்சது ஒன்று நடந்தது ஒன்று. இத்தனை வருசங்கள் கழிச்சு இப்போ என் கனவுகள் நிஜத்தில் நடக்கிற நேரம் என்னால எதையும் நம்ப முடியேல்லப்பா…\nஉண்மையில இப்பிடி ஒரு வாழ்க்கையை எனக்குத் தந்ததுக்கு நான் எப்பிடி நன்றி சொல்லப் போறனோ தெரியேல்ல… ரியலி தாங்ஸ்பா…”\nஎன்று கண்கள் கலங்கக் கூறியவளைத் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன்,\n“ஹேய்… என்னம்மா இது… தாங்ஸ் எல்லாம் சொல்லிக் கொண்டு… நீ கண்ணாவையும் என்னையும் எவ்வளவு அக்கறையோட பார்த்துப் பார்த்துக் கவனிக்கிறாய்… அப்பிடிப் பார்த்தால் நானும் தான் உனக்குத் தாங்ஸ் சொல்ல வேணும்…\nசரி அதை விடு… நீ எனக்கு நன்றி சொல்லுறதுன்னா ஒரு முறையில சொல்லலாம்…”\nகூறியவன் குறும்புச் சிரிப்போடு தனது உதடுகளை ஒற்றை விரலால் சுட்டிக் காட்டினான். அதைக் கண்டவள்,\nஎன்றபடி அவன் வாயில் மெதுவாய் ஒரு அடி போட முயல அவள் கரத்தை அப்படியே தனது உதடுகளில் இறுகப் பதித்து முத்தமிட்டவன் அவளையும் தன் மீது சாய்த்துக் கொண்டான். அங்கே இனிதாய் ஒரு சங்கமம் உதயமாயிற்று.\nஇனி அவர்கள் வாழ்வில் எல்லாம் சுகம் என்று நம்புவோம்.\nPosted in கதை மதுரம் 2019, கதைகள், கல்யாணக் கனவுகள், தொடர்கள், யாழ் சத்யா\nPrev யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 23\nNext உள்ளம் குழையுதடி கிளியே – 7\n3 Replies to “யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 24”\nகல்யாண கனவுகள் எனக்கு ரொம்ப பிடித்த கதை. ஆண் – பெண் நட்பு பற்றி இதை விட சிறப்பாக யாரும் சொல்லிவிட முடியாது. சஞ்சு போல ஒரு நண்பன் கிடைக்க அதிர்ஷ்டம் செய்து இருக்க வேண்டும். யாழ் அக்காவின் இலங்கை தமிழ் படிக்க படிக்க இன்பம் தான். ரொம்ப நல்ல கதை. நட்பை பற்றி அழகா சொல்லி இருப்பாங்க, சஞ்சு என் ஃபேவரைட் கேரக்டர். வைஷாலி சஞ்சு வரும் இடங்கள் எல்லாம் அருமை. கதை படிக்கும் அனைவரையும் ஒருமுறை பள்ளி வயதுக்கு அழைத்து சென்று விடுவார் நிச்சயம். நானும் மீண்டும் பள்ளி வயதுக்கு சென்று வந்தேன்.\nவாழ்க்கையில் நாம் எல்லாரும் தப்பா ஒரு முடிவு எடுத்து இருப்போம், அது நம்மோட வாழ்க்கையை பாதிக்கும் போது நாம் தேடுறது நட்பையும் நண்பனையும் நண்பியையும் தான். இந்த கதை ஆண் – பெண் நட்புக்கு பெருமை சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.\nயாழ் அக்கா கதையின் உள்ளே நம்மையும் அழைத்து, பல இடங்களை சுற்றி காட்டி, மலையகத்தில் நம்மை வாழ வைத்து, சுவையான உணவு கொடுத்து, (இந்த கதையில் மரகறி விருந்தே இருக்கு, சஞ்சு மேல எனக்கு பொறாமையாக இருந்தது அப்போ) திகட்ட திகட்ட நட்பை சொல்லி இருக்காங்க அதுவும் வைஷாலி மேல நமக்கு பொறாமை வர அளவுக்கு..\nகதையில் சொல்ல நிறைய இருக்கு, எனக்கு தான் எதை சொல்றதுன்னு தெரியல, கதையின் முடிவு மனதிற்கு இதம். தன் மனைவியின் நண்பனை எத்தனை கணவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர் கடம்பன் போல கணவன் அமைந்தால் அவள் பாக்கியசாலி. சஞ்சு போல நண்பன் இருந்தால் எல்லாமே சாத்தியம் தான். அவ்வளவு தூய்மையான நட்பு.\nஉங்களின் வாசகி என்று கூறி கொள்ள எனக்கு எப்பவும் பெருமை தான் அக்கா. அந்த பெருமையை இந்த கதையிலும் எனக்கு குடுத்து இருக்கீங்க நன்றி அக்கா. உங்களின் எழுத்து மேலும் சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nஎன்னைக் கொண்ட���டப் பிறந்தவளே – 7\nஎன்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 6\nமுருகன் எப்படி தப்பித்தான்- குழந்தைகள் கதை\nஎன்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 5\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா – 63 (நிறைவுப் பகுதி)\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nசுகமதியின் 'வேப்பம்பூவின் தேன்துளி' (18)\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nவழியில் வந்தாய் வரமென அமைந்தாய் (36)\nஸ்ரீ சாயி சரிதம் (5)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (46)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (70)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (385)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nஅத்தை மகனே என் அத்தானே (25)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (44)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (32)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (63)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/ias-officers-transferred-in-tamilnadu-3/", "date_download": "2020-12-01T02:47:40Z", "digest": "sha1:X75FIGVPMD2ANNM5LQFPGHJUDOUXOCQ2", "length": 13489, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "மதுரை, கரூர் உள்ளிட்ட பல மாவட்ட ஆட்சியர்கள் பணியிடம் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமதுரை, கரூர் உள்ளிட்ட பல மாவட்ட ஆட்சியர்கள் பணியிடம் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு\nசென்னை: மதுரை, கரூர் உள்ளிட்ட பல மாவட்ட ஆட்சியர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: காஞ்சிபுரம், திருவள்ளூர், பெரம்பலூர், மதுரை, கரூர், தருமபுரி ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nதிரு��ள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி காஞ்சிபுரம் ஆட்சியராக நியமிக்கப்பட்டு உள்ளார். காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா திருவள்ளூர் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nதருமபுரி ஆட்சியர் மலர்விழி கரூர் ஆட்சியராகவும், கரூர் ஆட்சியர் அன்பழகன், மதுரை ஆட்சியராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தருமபுரி ஆட்சியராக கார்த்திகா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nகன்னியாகுமரி ஆட்சியராக அரவிந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை ஆட்சியராக இருந்த வினய், சேலம் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில் இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nபெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா, திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக வெங்கட பிரியா ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்\nசெய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் சங்கர், பதிவு துறை ஐஜியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவரும் 4ம் தேதி கலெக்டர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை: காணொலியில் நடத்த ஏற்பாடு சென்னையை தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் அதிகரிக்கும் கொரோனா: கலெக்டர்களுடன் நாளை முதலமைச்சர் ஆலோசனை கொரோனா தொற்றை கண்காணிக்க முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம்\nTags: District Collectors, Ias transfer, IAS. Officers, secretariat, ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம், ஐஏஎஸ் டிரான்ஸ்பர், தலைமை செயலாளர், மாவட்ட ஆட்சியர்கள்\nPrevious அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1 முதல் வாரத்தில் 5 நாட்கள்தான் பணி\nNext ஜெ மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் 9வது முறையாக நீட்டிப்பு..\nஇன்று புயலாக மாறுகிறது ‘புரெவி’ புயல்\n41 mins ago ரேவ்ஸ்ரீ\nஇளநிலை முதலாம் ஆண்டு வகுப்பு 2021 பிப்ரவரி 1 முதல் தொடங்கும் – தமிழக அரசு அறிவிப்பு\n52 mins ago ரேவ்ஸ்ரீ\n14ம் தேதி முதல் மெரினா கடற்கரை செல்ல அனுமதி\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஜெனிவா கொரோனா உருவான இடத்தை கண்டுபிடித்தால் எதிர்கால பாதிப்பை தவிர்க்க முடியும் என உலக சுகாதார மையத்தின் தலைமை இயக்குநர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,63,254 ஆக உயர்ந்து 1,37,659 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 31,179…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.35 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,35,76,027 ஆகி இதுவரை 14,73,448 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nஇன்று புயலாக மாறுகிறது ‘புரெவி’ புயல்\n41 mins ago ரேவ்ஸ்ரீ\nஇளநிலை முதலாம் ஆண்டு வகுப்பு 2021 பிப்ரவரி 1 முதல் தொடங்கும் – தமிழக அரசு அறிவிப்பு\n52 mins ago ரேவ்ஸ்ரீ\n14ம் தேதி முதல் மெரினா கடற்கரை செல்ல அனுமதி\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasayaseithigal.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2020-12-01T03:17:29Z", "digest": "sha1:YEOXNSFZI3L3453CKRHO634TP5SDP5KY", "length": 7525, "nlines": 41, "source_domain": "www.vivasayaseithigal.com", "title": "விதை வாங்கும் விவசாயிகளுக்கு ஒப்பற்ற ஒன்பது ஆலோசனைகள் | விவசாய செய்திகள்", "raw_content": "\nவிதை வாங்கும் விவசாயிகளுக்கு ஒப்பற்ற ஒன்பது ஆலோசனைகள்\nதமிழக வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்கப்படுகிறது. விதை ஆய்வாளர்களிடம் ஆலோசனை பெற்று விதைகள் வாங்கும்போது பயிர் உற்பத்தி லாபகரமாக இருக்கும். எனினும் விவசாயிகள் பலர் தரம் குறைந்த விதைகளை தனியாரிடம் வாங்கி ஏமாறக்கூடாது. விதை கொள்முதல் விஷயத்தில் விவசாயிகள் கவனமுடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஒப்பற்ற ஒன்பது ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. * உரிமம் பெற்ற விதை விற்பனை யாளர்களிடம் மட்டும் விதைகள் வாங்க வேண்டும்.* வாங்கிய விதைக்குரிய விற்பனை பட்டியலை (ரசீது) கேட்டு […]\nநெல் சம்பா காப்பீடு செய்ய இறுதி நாள் 30.11.2020\nமாடுகளில் பெரியம்மை நோய் – இயற்கை மருந்து மூலம் குணமாக்கலாம்\nமக்காச் சோளத்திற்கான விலை முன்னறிவிப்பு\nஈ புழுக்களால் கால்நடைகளுக்கு இவ்வளவு பாதிப்பா..\nஅதிக வருமானம்: வெள்ளாடு வளர்த்து செல்வந்தராவீர் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இயற்கை பூச்சி விரட்டி எண்ணெய் வித்துக்களுக்கான விலை முன்னறிவுப்பு ஏப்.11-இல் வாழை சாகுபடி தொழில்நுட்ப இலவச பயிற்சி ஏலக்காய் தோட்டத்தில் காளான் விவசாயம் கரும்பு சாகுபடி - குருத்துப்புழு கரும்புத் தோகையை உரமாக்கலாம்;மகசூலை அதிகரிக்கலாம் கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் கவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் கவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி மாடி தோட்டம் டிப்ஸ் மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் மிளகாயை பயிர் மிளகு சம்பா வேளாண்மைத் துறை வழங்கும் மானிய உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2016/02/02/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%89-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-12-01T02:35:55Z", "digest": "sha1:7BL66NQPKFWLTIXYWORVQFCNCWSADCU4", "length": 6484, "nlines": 52, "source_domain": "plotenews.com", "title": "புளொட் தலைவர் பா.உ தர்மலிங்கம் சித்தார்த்தன் லண்டனுக்கு விஜயம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சி��்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nபுளொட் தலைவர் பா.உ தர்மலிங்கம் சித்தார்த்தன் லண்டனுக்கு விஜயம்-\nபுளொட் தலைவர் பா.உ தர்மலிங்கம் சித்தார்த்தன் லண்டனுக்கு விஜயம்-(படங்கள் இணைப்பு)\nஸ்கொட்லாந்தின் சமஷ்டி அரசியலமைப்பு தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த 29.01.2016 அன்று ஸ்கொட்லாந்துக்கு விஜயம் செய்திருந்த புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துரையாடல்களை நிறைவுசெய்து கொண்டு நேற்றுப்பகல் லண்டனுக்குச் சென்றுள்ளார்.\nஅவர் லண்டனைச் சென்றடைந்ததைத் தொடர்ந்து லண்டன் சிற்றி விமான நிலையத்தில் வைத்து கழகத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவரை வரவேற்றுள்ளனர்.\nஇதேவேளை, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE) ஐனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF) தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தோழர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுடனான நேரடி கலந்துரையாடல். நாளை (03.02.2016) புதன்கிழமை பி.ப 18:00 மணியளவில் லண்டன் EastHam Town Hall, 328 Barking Road, E6, 2RP என்ற முகவரியில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ளது.\nகழகத்தோழர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள் அழைக்கப்படுகின்றீர்கள்.\nதயவுகூர்ந்து தங்கள் வரவை உறுதிப்படுத்தவும்,\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)\n« இலங்கையில் மீண்டும் நீராவி ரயில் சேவை- யாழில் திருநெல்வேலி பஸ் விபத்தில் மூவர் படுகாயம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/08/15.html", "date_download": "2020-12-01T01:56:23Z", "digest": "sha1:YRRRX4I3VM6RAPPO5AL4SGWWBSBAP7O4", "length": 10687, "nlines": 130, "source_domain": "www.kilakkunews.com", "title": "15ஆம் திகதி முதல் சிறைக் கைதிகளை பார்வையிட அனுமதி.. - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nதிங்க���், 10 ஆகஸ்ட், 2020\nHome news SriLanka 15ஆம் திகதி முதல் சிறைக் கைதிகளை பார்வையிட அனுமதி..\n15ஆம் திகதி முதல் சிறைக் கைதிகளை பார்வையிட அனுமதி..\nசிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nகைதிகளை பார்வையிடுவதற்கு வாரத்திற்கு ஒருவரை மாத்திரம் அனுமதிக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். கைதிகளால் பெயர் வழங்கப்படும் நெருங்கிய உறவினருக்கு மாத்திரமே அவர்களை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.\nஉணவுப்பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சுகாதார பொருட்களை மாத்திரம் எடுத்துச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nவெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, கடந்த 11 ஆம் திகதி முதல் கைதிகளை பார்வையிடுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nவிசேட அதிரடி படைப்பிரிவின் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா..\nஅமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகாரிகளுக்கான பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் விசேட அதிரடி படைப்பிரிவின் உத்தியோகத்தர்கள் சிலருக்கு கொரோன...\nதங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு...\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஸ்திரமின்மையால், நாட்டிலும் விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தங்க நகை உரிமையாளர்கள் சங்கம் தெ...\nகடந்த ஒரு வாரகாலமாக இலங்கையில் மட்டுமல்ல சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்த சம்பவமாக அம்பாறையில் தீப்பற்றிஎரியும் கப்பல் விவகாரம் அமைந்திருந...\nநாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது..\nநாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளரும் சுயேட்சை குழு தலைவருமான கௌரவ.அ.ஆனந்தன் அவர்களினால் 22.10.2020...\nஅணிலை சாப்பிட்ட சிறுவன் ப்ளேக் நோயால் மரணம் – மங்க��லியாவில் புதிய தொற்று\nமங்கோலியாவில் மர்மோட் வகை அணிலை சாப்பிட்டதால் சிறுவன் ப்ளேக் நோய் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொ...\nArchive அக்டோபர் (13) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173301/news/173301.html", "date_download": "2020-12-01T03:09:51Z", "digest": "sha1:L7PSE2PSWQK3WDWEPM74H7UJHLPTDD5V", "length": 6937, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "தமிழரின் கலாச்சாரத்தில் மயங்கிய ஜப்பான் காதல் ஜோடி: வியக்க வைத்த திருமணம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nதமிழரின் கலாச்சாரத்தில் மயங்கிய ஜப்பான் காதல் ஜோடி: வியக்க வைத்த திருமணம்..\nதமிழர் கலாச்சாரத்தால் கவரப்பட்ட ஜப்பானைச் சேர்ந்த இளம் காதல் ஜோடி இந்து முறைப்படி மதுரையில் திருமணம் செய்துகொண்டனர்.ஜப்பான் – டோக்கியோவைச் சேர்ந்தவர் யூடோ நினாகா என்பவர் அங்குள்ள கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்.\nஅதே பகுதியைச் சேர்ந்த தனியார் விமான போக்குவரத்து நிறுவனத்தில் பணிபுரிகிற சிகாரு ஒபாதா என்பவரை கடந்த ஏப்ரலில் ஜப்பானில் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர்.யூடோ நினாகா மற்றும் சிகாரு ஒபாதா இருவரும் தமிழ் மொழியை தடையின்றி அழகாக பேசுவார்கள்.\nஇந்த நிலையில் தமிழர்களின் நடவடிக்கையால் ஈர்க்கப்பட்ட சிகாரு – யூடோ தம்பதி தமிழர் கலாச்சார பின்னணியில் இந்து முறைப்படி மதுரையில் திருமணம் செய்யத் திட்டமிட்டனர்.இதையடுத்து மதுரை ரயில் நிலையம் அருகேயுள்ள திருமண மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஜப்பான் ஜோடி மற்றும் அவர்களது உறவினர்கள் மதுரை வில்லாபுரம் வந்தார்கள்.\nஇதில், அனைவரும் தமிழர் கலாச்சாரப்படி வேஷ்டி, சேலை அணிந்திருந்தனர். தமிழ், ஜப்பான் மொழிகளில் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டிருந்தது.\nமுகூர்த்த நேரத்துக்கு முன் மணமக்கள் அருகேயுள்ள கோயிலில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.\nமணமகனுக்கு பட்டு வேஷ்டி, சட்டை, மணமகளுக்கு பட்டுச்சேலை அணிவித்திருந்தனர். தமிழர் சடங்கு முறைகள் நடைபெற்ற பின் மணமகன் யூடோ, மணமகள் சிகாருவின் கழுத்தில் தாலி கட்டியுள்ளார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஆரம்பமானது “ஆ���ரேஷன் அமித் ஷா” – கோலாகல ஸ்ரீநிவாஸ்\nசவூதி அரேபியாவின் சில கடுமையான தண்டனைகள்\nநடுங்கவைக்கும் சவூதி அரேபியாவின் 12 சட்டங்கள் \nஉடலுக்கு நன்மை தரும் நடைப்பயிற்சி\nகடினமான நோயையும் எளிதில் குணமாக்கலாம்\nபள பள அழகு தரும் பப்பாளி\nகாணாமல் போனவர்களின் உறவினர்கள் சிலரும் உருக்கமான வேண்டுகோள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/237356", "date_download": "2020-12-01T02:36:58Z", "digest": "sha1:TXWPGCA54PVOTSGNORTT22CQ3E4TJGLW", "length": 4094, "nlines": 56, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "மூன்று பிள்ளைகளின் தாய் தீமூட்டி தற்கொலை யாழில் சோகம் | Thinappuyalnews", "raw_content": "\nமூன்று பிள்ளைகளின் தாய் தீமூட்டி தற்கொலை யாழில் சோகம்\nயாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் பெண் ஒருவர் தன்னைத்தானே தீமூட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த சுதாகரன் மேரி ரெமினா வயது (38) என்ற 3 பிள்ளைகளின் தாய் கணவருடன் இடம்பெற்ற தகராறு காரணமாக இவ்வாறு தீமூட்டி கொண்டதாக பொலிசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் குறித்த பெண்ணை யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இறப்பு விசாரணையை வைத்திசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவமாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். மேலதிக விசாரணையை பொலிசார் முன்னெடுத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-12-01T02:13:05Z", "digest": "sha1:QVVWRXZNU6L3SPCESVRNHFTFD3MWF6BR", "length": 6670, "nlines": 78, "source_domain": "canadauthayan.ca", "title": "அமரர். அற்புதம்மா சந்தியாப்பிள்ளை (உயரப்புலம், ஆனைக்கோட்டை) | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநைஜீரியாவில் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர கொலை\nமுஸ்லிம்களுக்கு தேர்தலில் சீட் கிடையாது: கர்நாடகா பா.ஜ அமைச்சர்\nஇலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்\nகால்பந்து 'ஜாம்பவான்' மாரடோனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது \nநியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கி��ுதத்தில் பதவிப் பிரமாணம்\n* யு.ஏ.இ. வாழ் இந்தியர்கள் குறைகளுக்கு தீர்வு: ஜெய்சங்கர் * தாக்குதல் நடந்து 12 ஆண்டு கடந்தும் கைது செய்யப்படாத பயங்கரவாதிகள் * டெல்லி மைதானத்தில் திரளும் விவசாயிகள் - போராட்டத்துக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆதரவு * ஜிடிபி முடிவுகள் காட்டும் இந்திய பொருளாதார மந்தநிலை - அறிய வேண்டிய 15 குறிப்புகள்\nஅமரர். அற்புதம்மா சந்தியாப்பிள்ளை (உயரப்புலம், ஆனைக்கோட்டை)\nநீங்காத நினைவுகளுடன் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி\n அன்பால் அரவணைத்து கரங்களில் ஏந்தி கனிவோடு பேசி எமக்காக வாழ்ந்தவரே... உண்மை அன்பின் ஒளியே... இன்னமும் உங்கள் முகம் தேடுகிறோம், வாடுகிறோம். கண்ணை இமை காப்பது போல் - எம்மை காலமெல்லாம் காத்து வந்தீர்களே... கயவர்கள் வந்த வேளையிலும் தனித்து எம்மை இரவும் பகலும் கலங்காது நின்று காத்து வந்தீர்களே... பசிக்காக எமக்கு நீங்கள் பாலூட்டவில்லை பாசத்தையும் வீரத்தையும் உங்கள் பாலில் சேர்த்தெமக்கு ஊட்டியபடி வளர்த்தீர்கள்... அம்மா, நீங்கள் ஊட்டிய பாலினால் இன்று நாம் பாரினிலே நிமிர்ந்து தளைத்து நிற்கின்றோம். ஆண்டுகள் மூன்றென்ன முந்நூறு ஆண்டுகள் சென்றாலும் எம் மூச்சு உள்ளவரை உங்கள் முகத்தை மறவோம், தேடுகிறோம் அம்மா... என்றும் உங்கள் பிரிவால் துயருறும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/freestyle/price-in-nanded", "date_download": "2020-12-01T02:19:15Z", "digest": "sha1:VTF2NTMD6NJO63OND6BNRGKKB45VAIYS", "length": 28482, "nlines": 527, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு ப்ரீஸ்டைல் நானிடு விலை: ப்ரீஸ்டைல் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு ப்ரீஸ்டைல்\nமுகப்புபுதிய கார்கள்போர்டுப்ரீஸ்டைல்road price நானிடு ஒன\nநானிடு சாலை விலைக்கு போர்டு ப்ரீஸ்டைல்\nடைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in நானிடு : Rs.9,60,540*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in நானிடு : Rs.10,01,342*அறிக்கை தவறானது விலை\nடைட்ட��னியம் பிளஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.10.01 லட்சம்*\non-road விலை in நானிடு : Rs.10,36,315*அறிக்கை தவறானது விலை\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in நானிடு : Rs.6,97,919*அறிக்கை தவறானது விலை\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.6.97 லட்சம்*\non-road விலை in நானிடு : Rs.8,18,225*அறிக்கை தவறானது விலை\non-road விலை in நானிடு : Rs.8,58,327*அறிக்கை தவறானது விலை\non-road விலை in நானிடு : Rs.8,92,700*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in நானிடு : Rs.9,60,540*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in நானிடு : Rs.10,01,342*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.10.01 லட்சம்*\non-road விலை in நானிடு : Rs.10,36,315*அறிக்கை தவறானது விலை\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in நானிடு : Rs.6,97,919*அறிக்கை தவறானது விலை\non-road விலை in நானிடு : Rs.8,18,225*அறிக்கை தவறானது விலை\non-road விலை in நானிடு : Rs.8,58,327*அறிக்கை தவறானது விலை\non-road விலை in நானிடு : Rs.8,92,700*அறிக்கை தவறானது விலை\nபோர்டு ப்ரீஸ்டைல் விலை நானிடு ஆரம்பிப்பது Rs. 5.99 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு ப்ரீஸ்டைல் ஃ ஆம்பியன்ட் மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு ப்ரீஸ்டைல் flair edition டீசல் உடன் விலை Rs. 8.79 லட்சம். உங்கள் அருகில் உள்ள போர்டு ப்ரீஸ்டைல் ஷோரூம் நானிடு சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் போர்டு ஃபிகோ விலை நானிடு Rs. 5.49 லட்சம் மற்றும் டாடா ஆல்டரோஸ் விலை நானிடு தொடங்கி Rs. 5.44 லட்சம்.தொடங்கி\nப்ரீஸ்டைல் flair edition டீசல் Rs. 10.36 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் டீசல் Rs. 9.60 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் பிளஸ் டீசல் Rs. 10.01 லட்சம்*\nப்ரீஸ்டைல் ஃ ஆம்பியன்ட் Rs. 6.97 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் Rs. 8.18 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் பிளஸ் Rs. 8.58 லட்சம்*\nப்ரீஸ்டைல் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nநானிடு இல் ஃபிகோ இன் விலை\nநானிடு இல் ஆல்டரோஸ் இன் விலை\nநானிடு இல் ஐ20 இன் விலை\nநானிடு இல் பாலினோ இன் விலை\nநானிடு இல் இக்கோஸ்போர்ட் இன் விலை\nநானிடு இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ப்ரீஸ்டைல் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,616 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,657 1\nடீசல் மேனுவல் Rs. 4,762 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,162 2\nடீசல் மேனுவல் Rs. 6,500 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,340 3\nடீசல் மேனுவல் Rs. 4,762 4\nபெட்ரே���ல் மேனுவல் Rs. 4,162 4\nடீசல் மேனுவல் Rs. 4,239 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,641 5\nடீசல் மேனுவல் Rs. 7,023 6\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,831 6\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ப்ரீஸ்டைல் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ப்ரீஸ்டைல் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபோர்டு ப்ரீஸ்டைல் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ப்ரீஸ்டைல் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ப்ரீஸ்டைல் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ப்ரீஸ்டைல் விதேஒஸ் ஐயும் காண்க\nநானிடு இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nபோர்டு ப்ரீஸ்டைல் டைட்டானியம் Varient இல் ஐஎஸ் ஆட்டோமெட்டிக் Climate Control AC கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ப்ரீஸ்டைல் இன் விலை\nநிசாமாபாத் Rs. 7.03 - 10.27 லட்சம்\nகரீம்நகர் Rs. 7.03 - 10.27 லட்சம்\nஅமராவதி Rs. 6.97 - 10.36 லட்சம்\nகுல்பர்கா Rs. 7.25 - 10.58 லட்சம்\nசோலாபூர் Rs. 6.97 - 10.36 லட்சம்\nஔரங்காபாத் Rs. 7.14 - 10.55 லட்சம்\nசெக்கிந்தராபாத் Rs. 7.11 - 10.34 லட்சம்\nஐதராபாத் Rs. 7.11 - 10.34 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/finance-news-articles-features/xiaomi-redmi-note-9-5g-expected-features-120111800057_1.html", "date_download": "2020-12-01T03:28:31Z", "digest": "sha1:723YBYPXWRXBI46TZ4VDPIV2PBNM2LYC", "length": 10018, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனில் என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்?? | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 1 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனில் என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்\nசியோமி ரெட்மி நோட் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் சீன சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு...\nரெட்மி நோட் 9 5ஜி எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:\n# 6.53 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே\n# மீடியாடெக் டிமென்சிட்டி 720 பிராசஸர்\n# 48 எம்பி பிரைமரி கேமரா\n# 5ஜி, ப்ளூடூத், வைபை\n# யுஎஸ்பி டைப் சி\n# 5000 எம்ஏஹெச் பேட்டரி\n# 22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி\nலீக்கான சியோமியின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள்: என்னவா இருக்கும்\nக்ளாசிக் கலரில் அசத்தல் விலையில்... ரெட்மி நோட் 9 அறிமுகம்\nமார்க்கெட் டல் அடிச்சி 24/7 தெருவுக்கு வந்த ரெட்மி \nரெட்மி 9ஏ புதிய வேரியண்ட்: என்னென்ன இருக்கு...\nரெட்மி, ஒன் ப்ளஸ்லாம் ஓரமா போ – ஸ்மார்ஃபோன் தயாரிப்பில் ரிலையன்ஸ்\nஇதில் மேலும் படிக்கவும் :\nரெட்மி நோட் 9 சிறப்பம்சங்கள்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://veyilaan.wordpress.com/2012/08/31/rti/", "date_download": "2020-12-01T02:16:02Z", "digest": "sha1:HYVSWYPOMBDF5YK2ZTPA6HE5H4PZNEGU", "length": 31869, "nlines": 179, "source_domain": "veyilaan.wordpress.com", "title": "படிப்பினை | ☼ வெயிலான்", "raw_content": "\nஒரு நாள் நிகழ்ந்த சம்பவம் ஒன்றின் வலி, மனதை அறுத்துக் கொண்டியிருந்தது. எனக்கு நானே எவ்வளவோ சமாதானம் சொல்லியும், ஆறுதலடையவில்லை. பொதுவாய், என்னிடம் பணம் வாங்கியவர்கள், அவர்களாக திரும்பக் கொடுத்தால் மட்டுமே வாங்கிக் கொள்வேன். கேட்பதில்லை. அவர்கள் மிகுந்த சிரமப்பட்டுக் கொடுத்தால், முடியும் போது கொடுங்கள் என்று கூறி விடுவேன். இதையே சாதகமாகக் கொண்டு, என்னை எப்போதுமே சிலர் ஏமாற்றிக் கொண்டேயிருப்பதால், இந்த இயல்பு மாறி விட்டது. என் பணத்தேவையின் காரணமாகக் கூட மாறியிருக்கலாம்.\nஒரு சுற்றுலா மையத்தில் தங்குமிட முன்பதிவுக்கும், உணவுக்கும், முன்பணமாய் ரூ.4000/- ஒருவரிடம் கொடுத்திருந்தேன். எதுவுமே ஏற்பாடு செய்யாமலும், வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றி விட்டார். இது குறித்த விபரங்களை மாஞ்சோலை http://veyilaan.com/2012/07/20/manjolai/ பதிவில் படித்துக் கொள்ளலாம். இந்த சம்பவம் தான் எனக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியது.\nமற்றது போகட்டும், கொடுத்த பணத்தையாவது திரும்ப வாங்கலாம் என்பதற்காக, சம்பந்தப்பட்ட குமார் என்பவரை, பல முறை கைப்பேசியில் அழைத்த போது, அலட்சியமாயும், தொடர்பறுத்தும், அருகில் இருக்கும் யாரிடமாவது தவறான அழைப்பு போல பேசச் செய்வதுமான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இப்படியே ஒன்றிரண்டு மாதங்களாகி விட்டது. பொறுத்துப் பார்த்து விட்டு, காவல் நிலையத்தில் எழுத்தராய் பணிபுரியும் என் இளவலிடம் தகவல் சொன்னேன். இவ்வளவு நாள் எங்கிட்டே சொல்லாம, என்ன பண்ணிட்டிருந்தே எனக் கடிந்து விட்டு, அவரே தொடர்பு கொண்டார். சகோதரர் பேசும் போது, வங்கி கணக்கு எண்ணைக் கொடுத்தால் பணத்தை கட்டி விடுகிறேன் என்று உறுதி கூறியிருக்கிறார். அதைக் கொடுத்த பின்னும் பணம் வரவில்லை. ஒரு சில நாட்களில் தொடர்பு கொண்டிருந்த அலைபேசி எண்ணையும் மாற்றி விட்டார்.\nஇதற்கிடையில், குமாரின் தந்தையின் பெயர், வேலை, தொடர்பு எண் போன்ற விபரங்கள் சகோதரரின் நண்பர்கள் மூலம் கிடைத்து விட்டது. அவரும் காவல்துறை தான். அவரிடம் பேசும் போதெல்லாம், நான் அவன்ட்ட சொல்லி, பணத்தைக் கட்டச் சொல்றேன் என்று சொல்லிக் கொண்டேயிருந்தாரே தவிர, நாட்கள் பலகடந்தும், ஒரு பலனும் இல்லை.\nசகோதரரின் ஆலோசனையின் பெயரில், அப்பகுதிக்குட்பட்ட காவல் நிலையத்துக்கு ஒரு புகார் மனு அனுப்பி வைத்தேன். நல்லவேளையாக, நான் குமாரை ஒரு படம் எடுத்து வைத்திருந்தேன். வங்கியில் பணம் கட்டிய ரசீதையும் பத்திரமாய் வைத்திருந்தேன். இவையனைத்தையும் இணைத்து அனுப்பி, சில மாதங்களாகியும் அதற்கு ஒரு பதிலும் இல்லை.\nதிரும்பவும் சகோதரர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பற்றி விளக்கிக் கூறி, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு மனு அனுப்பச் சொல்லி ஆலோசனை கூறினார். அதன்படி அனுப்பினேன். அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு :\nஇந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நமக்குச் சில அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது. அந்த அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் நோக்கத்துடன் 2005 ஆம் ஆண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த உரிமையை, பேச்சுரிமையின் ஒரு பகுதியாக உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்திருக்கிறது. இந்தச் சட்டத்தின்படி மத்திய, மாநில அரசுகள் மற்று அரசு சார்பு நிறுவனங்களிடமிருந்து எந்த மாதிரியான தகவல்களையும் பெற முடியும். அரசுத் துறைகளிடம் தனியார் நிறுவனங்களின் விவரங்கள் இருந்தால் அதையும் இச்சட்டத்தின் கீழ் பெற முடியும். இந்தியக் குடியுரிமை பெற்ற எவரும் இந்��ச் சட்டத்தின் வழியாக தகவல்களைக் கோர முடியும். இதன் படி\n1. அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற நிலையைக் கொண்டு வருதல்\n2. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் செயலாற்றுபவர்களிடையே பொறுப்புடமையை மேம்படுத்துதல்.\n3. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயலாற்றல் குறித்த தகவல்களைப் பெற விரும்பும் குடி மக்களுக்கு, அதை அளிக்க வகை செய்தல். இதன் மூலம் லஞ்சம், ஊழல் போன்றவற்றை ஒழித்தல்.\n4. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களைப் பொறுப்புடையதாக ஆக்குவதோடு உள்ளார்ந்த தகவல்களின் ரகசியத்தைக் கட்டிக் காத்தல்.\nபோன்றவை முக்கிய நோக்கங்களாக இருக்கின்றன.\nஊட்டியில் ஒரு இலக்கியக் கூட்டத்தில் இருந்த போது, அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து தொடர்ச்சியாக மூன்று, நான்கு தடவை தொடர்ச்சியான கைப்பேசி அழைப்பு வந்தது. அடுத்து, நண்பர் ராகவன் எண்ணிலிருந்து தொடர்ச்சியான அழைப்பு. கூட்டத்தின் முக்கிய விதி பாதியில் எழுந்து வெளியே செல்லக் கூடாது என்பது. இருந்தும், வெளியே வந்து அநாமதேய எண்ணுக்கு அழைத்தேன்.\nஎதிர்முனையில் பேசியது, காவல் நிலைய எழுத்தர்,\nநீங்கள் முதலில் குமார் என்பவர் மீது அனுப்பிய புகார் மனு கிடைத்தது. அடுத்து ஆர்.டி.ஐ (RTI – Right to information act) மனுவும் கிடைத்தது. அதன்படி, குமார் என்பவரை விசாரித்தோம். பணத்தைத் திருப்பித் தருவதாக சொல்லுகிறார். உடனே வந்து பணத்தை வாங்கிச் செல்லுங்கள் எனக்கூறினார்.\nபதிலுக்கு நான், அவ்வளவு தூரம் பயணம் செய்து வரமுடியாது. அந்தப் பணத்தை என் வங்கிக் கணக்கில் செலுத்துமாறு கேட்டுக் கொண்டேன். அதற்கு அவர், உங்களுக்குத் தெரிந்த உள்ளூர் நபரை பணத்தைப் பெற்றுக் கொண்டதற்கான அத்தாட்சிக் கடிதத்துடன் அனுப்புங்கள். கொடுத்து விடுகிறேன் என்றும் சொன்னார்.\nஅந்த ஊரைச் சேர்ந்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா ஒரு உதவி வேண்டுமென இணைய நண்பர்களிடம் விசாரித்த போது, நண்பர் இராஜகோபால் தொடர்பு கொண்டு, என்ன வேண்டும் ஒரு உதவி வேண்டுமென இணைய நண்பர்களிடம் விசாரித்த போது, நண்பர் இராஜகோபால் தொடர்பு கொண்டு, என்ன வேண்டும் சொல்லுங்கள். உதவத் தயாராய் இருக்கிறேன் என்று சொன்னார். விபரங்கள் கூறியதும், அதே ஊரிலிருக்கும் அவரது தந்தையார் தொடர்பு கொண்டார்கள். விபரங்கள், மன��வின் நகல் ஆகியவற்றை அனுப்பினேன். இரண்டு, மூன்று முறை எழுத்தரைத் தொடர்பு கொண்டும், அவரிடமிருந்து முறையான பதிலில்லை. தம்முடைய உள்ளூர் செல்வாக்கின் மூலம் தொடர்பு கொண்ட பின், காவல் நிலையத்திலிருந்து பணம் பெறப்பட்டது.\nகோடி ரூபாய் கிடைத்தாலும், கிடைக்காத மகிழ்ச்சி இந்தப் பணம் ரூ.4000/- திரும்பக் கிடைத்த போது அடைந்தேன். விவரிக்க வார்த்தைகளே இல்லை. என்னுடன் சுற்றுலா வந்திருந்த நண்பர்களிடம் சொன்ன போது, அவர்கள் இதை நம்பவே இல்லை. முழு விபரமும் கூறியபின் அவர்களுக்கும் மகிழ்ச்சி\nஅதன்பின், ஓரிரு நாட்களுக்குப் பிறகு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அனுப்பிய மனுவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் அடங்கிய மேற்கண்ட கடிதமும் கிடைத்தது.\nஇதற்காக, மிகுந்த சிரமப்பட்ட அப்பா சண்முக வேலாயுதம் அவர்கள் செய்த உதவிக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். மேலும், இதில் பேருதவியாய் இருந்த சகோ. சேது, நண்பர். ராஜ கோபால் ஆகியோருக்கும் இதை நிச்சயமாய் எழுதுங்கள், எல்லோருக்கும் பயனுள்ளதாய் இருக்கும் என வற்புறுத்திய சரவண குமாருக்கும், என்னுடைய மனமார்ந்த நன்றி\nயாருக்காவது உதவக்கூடும் என்ற எண்ணத்தில் தான் இப்பதிவும் மனுவின் பிரதிகளும் இத்துடன் இணைத்திருக்கிறேன். சம்பந்தப்பட்ட காவல் நிலையப் பெயர்கள், மற்றும் அனைத்து பெயர்களையும் மறைத்திருக்கிறேன். இந்த மனுவுக்கும் முறையான பதில் கிடைக்க வில்லையென்றால் மேல் முறையீடு செய்யும் வாய்ப்பும் இருக்கிறது.\nஇதில் முக்கியமான விசயம், சம்பந்தப்பட்டவரின் முகவரி தெரியாது, ஆனால் படம் இருந்தது, மேலும் வங்கியில் பணம் செலுத்திய ரசீதும் இருந்தது. அது தான் முக்கிய சாட்சி ஆவணமாக கருதப்பட்டது.\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது சாதாரண குடிமக்களுக்கு கிடைத்த ஒரு அருமையான பொக்கிஷம்.\nபத்மாவதி தாயாரைக் காதலித்த திருப்பதி ஏழுமலையான், அவரைத் திருமணம் செய்து கொள்ள குபேரனிடம் கடன் வாங்கியதாகவும், அந்தக் கடனை இன்னும் அடைக்காமல் இருப்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன. வாங்கிய கடனை அடைக்க பக்தர்கள் காணிக்கை கொடுக்க வேண்டும் என்று திருப்பதியில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாசகத்தின் அடிப்படையில் பெங்களூரைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர், ���ேவஸ்தானத்திடம் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.\nஅதில், புராண காலத்தில் பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொள்ள, குபேரனிடம் ஏழுமலையான் வாங்கிய கடன் எவ்வளவு என்பது உட்பட பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.\nஇதைப் போன்று தவறாகவோ, விளையாட்டாகவோ பயன்படுத்தினால் அரசு, இச்சட்டத்தை முடக்கும் அபாயமும் இருக்கிறது. ஏற்கனவே நீதிபதி இச்சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என வருத்தம் தெரிவித்திருக்கிறார்.\nஇச்சட்டத்தைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள அரசே இலவச இணையச் சான்றிதழ் படிப்புத் திட்டம் வைத்திருக்கிறது. படிக்கும் ஆர்வமுள்ளவர்கள் இந்த வலைத்தளங்களில் சென்று அறிந்து கொள்ளலாம்.\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விபரங்கள் கேட்டு மனு அனுப்பிய நான்காம் நாள், என் மனு மீது நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து, விசாரித்து பணத்தையும் வசூலித்து விட்டார்கள். த.அ.உ.ச மனுவை விசாரணை செய்து, மேலதிகாரிகளுக்கு பதில் அனுப்ப வேண்டுமென்பதால், உடனே வந்து வாங்கிப் போகச் சொல்லியும் என்னை அவசரப்படுத்தினார்கள். எல்லாவற்றிற்கும் சட்டமும், வழிமுறைகளும் இருக்கிறது. கேட்கிற விதத்தில் கேட்டால் கிடைக்க வேண்டியது கிடைக்கும்.\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\n4:23 பிப இல் ஓகஸ்ட் 31, 2012\nஇப்போது கூட நாகரிகம் கருதி எழுதி நீங்கள் பெயர் குறிப்பிடாமல் வெளியிடும் உள்ளப் பாங்கை நினைத்து அந்த சம்மந்தப்பட்டவர் வருத்தம் கொள்வாரா\n4:38 பிப இல் ஓகஸ்ட் 31, 2012\nஅவர் இதெல்லாம் படிக்கும் சாத்தியம் இல்லை ஜோதிஜி\n4:50 பிப இல் ஓகஸ்ட் 31, 2012\nஅடடா..மிகவும் அற்புதமான நடவடிக்கைகள்.. நல்ல தீர்வு. வெயிலான் எப்பவும் வெற்றியான் தான் வெயிலான் எப்பவும் வெற்றியான் தான் 🙂 – கேட்டால் கிடைக்கும் சார்பாக நன்றியும் வாழ்த்துக்களும்..\n5:04 பிப இல் ஓகஸ்ட் 31, 2012\n நம் குழுமமும் ஒரு உந்துதல் தான்\n5:02 பிப இல் ஓகஸ்ட் 31, 2012\nநல்ல படிப்பினை ,நல்ல செய்தி, அப்புறம் ஒரு ரூ 5000 கிடைக்குமா ஹி..ஹி..:-))))\n5:05 பிப இல் ஓகஸ்ட் 31, 2012\nஇன்னும் பிரியாணி வரல ஜாபர். அது வந்ததுக்கப்புறம் கிடைக்கும் 🙂\n5:22 பிப இல் ஓகஸ்ட் 31, 2012\nசட்டுனு இந்த மாதிரி முடிவெடுத்தா எப்படி தல நானே அடுத்த வாரம் ஒரு 1000 ரூபாய் கேட்கலாம்னு இரு���்தேன் 🙂\n5:32 பிப இல் ஓகஸ்ட் 31, 2012\n வாய்ப்பே இல்லை முரளி 🙂\n5:30 பிப இல் ஓகஸ்ட் 31, 2012\n5:32 பிப இல் ஓகஸ்ட் 31, 2012\n8:25 பிப இல் ஓகஸ்ட் 31, 2012\nநீங்களும் விடாம போராடியிருக்கீங்க. முயற்சி திருவினையாக்கி இருக்கிறது.\n9:25 பிப இல் ஓகஸ்ட் 31, 2012\nதல சூப்பர் , :))\n1:01 பிப இல் செப்ரெம்பர் 1, 2012\nநன்றி வெ.பு. & செந்தில்\n9:34 பிப இல் ஓகஸ்ட் 31, 2012\n1:02 பிப இல் செப்ரெம்பர் 1, 2012\n9:43 பிப இல் ஓகஸ்ட் 31, 2012\nஇனிமே உங்கிட்ட யாரும் பணம் கேட்டுவிடக்கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை போலவும் இந்த பதிவிருக்கிறது..\n1:02 பிப இல் செப்ரெம்பர் 1, 2012\nநீ எப்பவுமே இப்படித் தானா இல்ல இப்படித் தான் எப்பவுமேவா\n11:46 பிப இல் ஓகஸ்ட் 31, 2012\nயோவ் சத்தியமா நம்ப முடியலைய்யா.\nகேள்விப்படுற எனக்கே மகிழ்ச்சி கரைபுரண்டோடுது. உமக்கு இருக்காதா என்ன\nஎழுத்தாளனின் பேனாமுனையைவிட தகவல் அறியும் உரிமை மனு எழுதுபவனின் பேனாமுனைக்கே வலிமை அதிகம்\n1:03 பிப இல் செப்ரெம்பர் 1, 2012\nநம்பிருய்யா. மகிழ்ச்சியில் பங்கு கொண்டமைக்கு நன்றி நக்கீரன்\n3:35 பிப இல் செப்ரெம்பர் 1, 2012\nநாம் வாழும் சூழலின் மீது குறைந்துகொண்டே வரும் நம்பிக்கையை மீட்டுத்தரும் பகிர்வு. நன்றி, வாழ்த்துகள், மகிழ்ச்சி.\n1:20 பிப இல் செப்ரெம்பர் 4, 2012\nநம்பிக்கையின் மீது தானே வாழ்க்கை அமைந்திருக்கிறது. நன்றி ஆதி\n6:10 பிப இல் செப்ரெம்பர் 9, 2012\n4:37 பிப இல் செப்ரெம்பர் 14, 2012\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது சாதாரண குடிமக்களுக்கு கிடைத்த ஒரு அருமையான பொக்கிஷம்.\nதிரு வெயிலான் அவர்களின் சரியான, விடா முயற்சிகளை பாராட்டுகிறேன்.\nஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.\nநன்றி & பாராட்டுகள் திரு வெயிலான்.\n4:54 பிப இல் செப்ரெம்பர் 14, 2012\n4:52 பிப இல் செப்ரெம்பர் 26, 2012\nநல்ல பதிவு. என் உறவினர் ஒருவர் ஆசிரியபணி செய்து ஓய்வு பெற்றவர். அவரும் இது போல் சட்டத்தை பயன்படுத்தி பாக்கிப்பணம் பெற்றார். தகவலுக்கு நன்றி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க திசெம்பர் 2013 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 மே 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 செப்ரெம்பர் 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 ஜனவரி 2011 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 ஏப்ரல் 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 ஓகஸ்ட் 2008 ஜூலை 2008 ஜூன் 2008 ஜனவரி 2008 நவம்பர் 2007 செப்ரெம்பர் 2007 ஓகஸ்ட் 2007 ஜூலை 2007 ஜூன் 2007 மே 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=490764", "date_download": "2020-12-01T03:20:06Z", "digest": "sha1:OM5GAOMFKNXO3S2INYGCQHRDVVRGEVHX", "length": 14189, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டவர்கள் வாக்களிக்க வாய்ப்பளிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் கட்சிகள் வலியுறுத்தல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nவாக்காளர் அடையாள அட்டை இருந்தும் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டவர்கள் வாக்களிக்க வாய்ப்பளிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்\nசென்னை: வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்களிக்க முடியாமல் திரும்பி சென்றவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் கடந்த 18ம்தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தவர்களில் பலர் நம்மிடம்தான் அட்டை இருக்கிறதே என்று வாக்காளர் பட்டியலை சரிபார்க்க ஆர்வம் காட்டவில்லை.\nஇது தெரியாமல் ஒரு மணிநேரத்துக்கும் மேல் வரிசையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் காத்திருந்தவர்களின் பெயர்கள் பட்டியலில் இல்லை என்று தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர். இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் இவர்கள் அனைவரும் கடந்த தேர்தலில் அதே வாக்குசாவடியில் வாக்களித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நம்பிக்கையில் வரிசையில் நின்றவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த விவகாரம் விவகாரம் பூதாகரமாக வெடித்தது.\nபாதிக்கப்பட்டவர்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு சில குடும்பத்தில், மனைவியின் பெயர் மட்டும் வாக்காளர் பட்டியலில் உள்ளது. பிள்ளைகள் மற்றும் குடும்ப தலை���ரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. சில குடும்பத்தில், அந்த குடும்பத்தின் தலைவர் பெயர் மட்டும் உள்ளது. மற்றவர்கள் பெயர்கள் ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டுள்ளது.\nஇது ஆளுங்கட்சியினரின் சதியா அல்லது தேர்தல் ஆணையத்தின் அலட்சிய போக்கா என்பன போன்ற கேள்விகள் தற்போது விவாத பொருளாக மாறி வருகிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக அதே பகுதியில் வசித்து வருகிறோம். பல தேர்தலில் இதே வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்திருக்கிறோம்.\nஆனால் இந்த முறை மட்டும் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், வாக்காளர் பட்டியலில் எங்கள் பெயர்களை யாரோ நீக்கியுள்ளனர்.\n. கடந்த தேர்தலில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த பெயர்களை எப்படி நீக்க முடியும் என்றும், இது திட்டமிட்ட சதி என்று வாக்காளர்கள் தரப்பில் இருந்து குற்றம்சாட்டப்பட்டது. ஒவ்வொரு பகுதியிலும் நடந்த இதுபோன்ற குளறுபடிகள் பற்றி தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ‘‘வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்த பணிகள் ஆண்டு தோறும் நடைபெறுகிறது.\nஅவ்வாறு நடைபெறும் போது வாக்காளர்கள் தங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல் கடைசி நேரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாவிட்டால் அடையாள அட்டை இருந்தாலும் வாக்களிக்க முடியாது’’ என்றே தெரிவித்தனர்.\nஇந்த பிரச்னைக்கு தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையையும் எடுக்காததால், வாக்காளர்கள் இந்த பிரச்னையை யாரிடம் சென்று முறையிடுவது என்று தெரியாமல் உள்ளனர். தங்களது வாக்குரிமை பறிக்கப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இப்பிரச்னைக்கு தேர்தல் ஆணையம் உரிய பதில் தர வேண்டும் என்ற குரல் பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் மத்தியில் வலுத்து வருகிறது.\nஇதுபோன்ற தேர்தல் ஆணையத்தின் குளறுபடிகளால் தான் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் 71.87 ஆக குறைந்துவிட்டது என்று அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இப்பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில், வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டுள்ள வாக்காளர்களை முறைப்படி ஆய்வு செய்து அனைத்��ும் சரியாக இருந்தால் அவர்களுக்கு தற்போது வாக்களிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.\nவாக்காளர் அடையாள அட்டை பட்டியல் பெயர் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்\nதிமுகவின் பிரசாரத்தை கண்டு அதிமுக அரசு அஞ்சி நடுங்குகிறது: உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nஉத்தரபிரதேச அரசு கொண்டு வந்த லவ்ஜிகாத் தடை சட்டம் மாயாவதி கடும் எதிர்ப்பு\nகர்நாடக அமைச்சர் சர்ச்சை முஸ்லிம்களுக்கு பாஜ சீட் தராது\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சு நடத்தி 3 வேளாண் சட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்: பிரதமருக்கு திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சித்தலைவர்கள் வலியுறுத்தல்\nகட்சி தொடங்குவது இப்போது இல்லை மக்கள் மன்ற நிர்வாகிகள் செயல்பாட்டில் அதிருப்தி: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n: சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு..\nஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொடர்ந்து பற்றி எரியும் புதர் தீ: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..\nஅரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது\n: அறுவடைக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/07/13.html", "date_download": "2020-12-01T03:10:17Z", "digest": "sha1:RQDSMVYVUBB6W35XNW6ZMEYS6X3RRWRZ", "length": 12436, "nlines": 132, "source_domain": "www.kilakkunews.com", "title": "அதிகார பகிர்வு வழங்கப்பட வேண்டும், 13 ஆவது திருத்தத்தை இரத்து செய்ய அனுமதியேன்.. - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nசெவ்வாய், 14 ஜூலை, 2020\nHome breaking-news featured news politics SriLanka அதிகார பகிர்வு வழங்கப்பட வேண்டும், 13 ஆவது திருத்தத்தை இரத்து செய்ய அனுமதியேன்..\nஅதிகார பகிர்வு வழங்கப்பட வேண்டும், 13 ஆவது திருத்தத்தை இரத்து செய்ய அனுமதியேன்..\nப���திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டாலும் அதனூடாக அதிகார பகிர்வு வழங்கப்பட வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இரத்து செய்து மாகாண சபை முறைமையை இல்லாதொழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் கூறினார்.\nஇந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த வாசுதேவ நாணயக்கார, இதற்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nபுதிய அரசாங்கத்தில் அரசியலமைப்பின் 19வது திருத்தம் நீக்கப்பட்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வாக கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 13வது திருத்ததை நீக்குவதாக ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிடுவது சாத்தியமற்ற செயற்பாடு என்றும் அவர் கூறினார்.\n13ஆவது திருத்தம் இரு நாடுகளை அடிப்படையாகக் கொண்டது என்பதை மறந்து விட முடியாது என சுட்டிக்காட்டிய வாசுதேவ நாணயக்கார, மாகாண சபை முறைமையின் ஊடாகவே இனப்பிரச்சினைக்கு ஒரளவனும் தீர்வு கிடைக்கப் பெற்றுள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.\nபொதுத்தேர்தலைத் தொடர்ந்து பழைய தேர்தல் முறைமையில் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு மாத்திரமல்ல அனைத்து மாகாணங்களுக்கும் அதிகாரம் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைய பகிர்ந்தளிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nவிசேட அதிரடி படைப்பிரிவின் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா..\nஅமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகாரிகளுக்கான பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் விசேட அதிரடி படைப்பிரிவின் உத்தியோகத்தர்கள் சிலருக்கு கொரோன...\nதங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு...\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஸ்திரமின்மையால், நாட்டிலும் விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தங்க நகை உரிமையாளர்கள் சங்கம் தெ...\nகடந்த ஒரு வாரகாலமாக இலங்கையில் ம���்டுமல்ல சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்த சம்பவமாக அம்பாறையில் தீப்பற்றிஎரியும் கப்பல் விவகாரம் அமைந்திருந...\nநாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது..\nநாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளரும் சுயேட்சை குழு தலைவருமான கௌரவ.அ.ஆனந்தன் அவர்களினால் 22.10.2020...\nஅணிலை சாப்பிட்ட சிறுவன் ப்ளேக் நோயால் மரணம் – மங்கோலியாவில் புதிய தொற்று\nமங்கோலியாவில் மர்மோட் வகை அணிலை சாப்பிட்டதால் சிறுவன் ப்ளேக் நோய் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொ...\nArchive அக்டோபர் (13) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemajournalist.in/?p=9264", "date_download": "2020-12-01T03:13:57Z", "digest": "sha1:UMYEMONOHQB6LIR2GZVSGAJNULQUGOB6", "length": 7210, "nlines": 108, "source_domain": "cinemajournalist.in", "title": "'இராவணகோட்டம்‬' படக்குழுவினரின் நன்றி பெருக்கு! - Cinema Journalist Union", "raw_content": "\nமுதலமைச்சர் எடப்பாடி வியந்து பாராட்டிய அமைச்சர் யார் தெரியுமா\nவேலம்மாள் நெக்சஸ் பள்ளி வலையொளியில் நேரலை அமர்வு \n‘ஆதிக்க வர்க்கம்’ திரைப்படத்தின் போட்டோ ஷூட்\nதமிழ் நடிகர்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பாக உருவாகும் திரைப்படம்…\nபுதிதாக உருவான தி.மு.க வின் சுற்றுச்சூழல் அணியும் .,…\nபோன் வீடியோவால் வரும் விபரீதங்களை விறுவிறுப்பாகச் சொல்லும் ‘அல்டி’\nகாவ்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவன தயாரிப்பில் பார்த்திபன் ராதாகிருஷ்ணன், கௌதம்…\nபத்து வருடங்களாக காதலித்த பெண்ணை கரம்பிடிக்கும் சினிமா படத்தொகுப்பாளர்.\n‘இராவணகோட்டம்‬’ படக்குழுவினரின் நன்றி பெருக்கு\n‘இராவணகோட்டம்‬’ படக்குழுவினரின் நன்றி பெருக்கு\n‘இராவணகோட்டம்‬’ படத்தின் டைட்டில் லுக்கை தனது பிஸியான ஷெட்யூலிலும் கொரோனா தடைகால சிரமம் எல்லாம் பாராது எங்களுக்காக வெளியிட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவருக்கு மிக்க நன்றி… என உணர்ச்சி பெருக்கோடு ஒருசேர நன்றி பாராட்டி வருகின்றனர்.\n‘இராவணகோட்டம்‬’ படத்தயாரிப்பாளர் கண்ணன் ரவி இயக்குனர் விக்ரம் சண்முகம் மற்றும் நாயகர் சாந்தனு உள்ளிட்ட படக்குழுவினர் \n‘இராவணகோட்டம்‬’ டைட்டிலைப் ��ோன்றே லோகேஷ் கனகராஜின் கைராசியால் படமும் வெற்றிபெற படக்குழுவினருக்கு நாமும் வாழ்த்து சொல்வோம்\nதன் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு தனுஷ்., ரஜினி பாணியில் நன்றி\nஊரடங்கு காலத்தை தன் இசை தாகத்திற்கு உபயோகமாக்கிக்கொண்ட ஸ்ருதி\nஇரு மொழிகளில் தயாராகும் “கட்டில்” திரைப்படம்\n‘மிஸ் இந்தியா 2020’ அழகி பட்டத்தை வென்ற சென்னை பெண் ‘பாஷினி பாத்திமா’\nதெலுங்கில் நான் நடித்த ‘மகா நடிகை’ப்ளாக்பஸ்டர் ஹிட் தமிழில் அந்த ஹிட்டை ஓடிடி தளத்தில் ஜூன் 19 ரிலீஸ் ஆகும் ‘பென்குயின்’ படம் நிச்சயம் தரும். – நடிகை கீர்த்தி சுரேஷ் நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/music/music-the-life-giver-046951.html", "date_download": "2020-12-01T02:55:23Z", "digest": "sha1:R2ZO4AJBM2QCP3VP3MCMLTF7T5WIWU2H", "length": 25524, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாட்டுக்கு நாடே அடிமை! | Music, the life giver - Tamil Filmibeat", "raw_content": "\n17 min ago அடுத்த மாதம் தொடங்குகிறது.. விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் ஷூட்டிங்\n2 hrs ago இந்த வாரமும் நாமினேஷனில் 7 பேர்.. அந்த 2 பேரும் இருக்காங்க.. அப்போ எவிக்ட்டாக போறது இவரா\n2 hrs ago எனக்கு நடந்தது நியாயமே இல்லை.. நேர்மை நேர்மைன்னு பொய் சொல்றாரு.. ஷிவானியிடம் கதறிய பாலாஜி\n2 hrs ago கேப்டன் டாஸ்க் நீங்க கேளுங்க.. ஆரிக்கு எதிராய் பாலாஜிக்கு கொம்பு சீவி விட்ட சனம்.. சிறப்பா செஞ்சாங்க\nNews வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம்... டிசம்பர் மாதத்தில் என்னென்ன விசேஷம்\nAutomobiles உங்க வாகனங்களை இப்பவே பாதுகாத்துக்கோங்க வருகிறது புதிய விதி... இந்த சான்று இல்லைனா ஆர்சி ரத்தாகிவிடும்..\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று கொஞ்சம் சிக்கனமாக செலவு செய்வது நல்லது…\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹேமநாத பாகவதர் என்னும் பாடகார் \"என் பாட்டுக்கு இந்தப் பாண்டிய நாடே அடிமையென்று எழுதிக் கொடுப்பீரா \" என்று வரகுண பாண்டியனைப் பார்த்துக் கேட்டார். ஒரு பாணர் ஓர் அரசரைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்கிறார். அதற்கு வரகுண பாண்டியனும் சினக்காமல் முகஞ்சிவக்காமல் \"பாண்டிய நாட்டிலும் இசை வல்லார் உளர்...\" என்று பதில் கூறுகிறார். ஏனென்றால், பாடல்களுக்கு நாம் நம்மையே எழுதிக் கொடுத்துவிடுவோம். அம்மட்டிலும் நமக்குப் பாடல்கள் மீது மாளாக்காதல்.\nதொன்று தொட்டு இன்றைக்கு வரைக்கும் பாடல்கள்தாம் நம் ஓய்ந்த நேரத்தையும் பணி நேரத்தையும் பான்மை குன்றாமல் பாதுகாத்து வருகின்றன. தமிழ்மொழியே பண்மொழிதான். பாட்டுக்குரிய மொழிதான். இதில் எழுதப்பட்டவை அனைத்தும் ஓசையமைப்புக்குள் இருத்தி எழுதப்பட்டவையே. பிற்கால அச்சு இயந்திர வாய்ப்புகள்தாம் மொழியில் யாப்புக்கட்டுக்கு அப்பாற்பட்ட உரைநடை எழுத்துகள் எழுதப்படக் காரணமாயிற்றே தவிர, அதற்கு முந்திய காலம்வரை இங்கே எல்லாமே பாடல்கள்தாம். இசைச் சொற்கள்தாம். அந்தத் தொன்மன இயக்கம்தான் இன்றைக்கு நம்மைத் திரைப்பாடல்களின் பெரும் சுவைஞர்களாக ஆக்கி வைத்திருக்கிறது.\nதிரைப்பாடல்கள் தமிழர் வாழ்வில் நீங்கா இடம்பிடித்துவிட்டன. உள்ளம் உயிர் உணர்வு எங்கு நீக்கமறக் கலந்துவிட்டன. நம் மக்களிடம் திரைப்பாடல்களுக்கு நிகரான பேரிடத்தைப் பிடித்த இன்னொரு கலையிலக்கிய வடிவம் இல்லவே இல்லை என்று துணிந்து கூறலாம். இது ஏதோ இன்றைக்கு வாய்த்த ஓர் அமைப்பு என்று கருதிவிடவேண்டா.\nவானொலி மட்டுமே இருந்த காலத்தில் திரைப்பாடல்களை நாளொன்றுக்கு அரை மணி நேரம் ஒலிபரப்புவார்கள். அவ்வரைமணி நேரத்திற்காக இரண்டு மணி நேரம், ஏன், நாள் முழுக்கக் காத்திருந்தவர்கள் நாம். திருவிழாவாகட்டும், திருமண விழாவாகட்டும், பூப்பு நன்னீராட்டு ஆகட்டும் எங்கும் ஒலிபெருக்கையைக் கட்டி திரைப்படப் பாடல்களை ஒலிக்கவிட்டோம். அவ்வளவு ஏன், இழவு வீட்டில்கூட ஒலிபெருக்கியைக் கட்டி \"போனால் போகட்டும் போடா...\" என்று பாடவிட்டோம். அவ்வளவு ஆழ்ந்தும் அகன்றும் தமிழ் மக்கள் வாழ்க்கையோடு திரைப்பாடல்கள் வேர்விட்டுப் பரவிவிட்டன. அதற்கு நிகராகப் பரவிய வேறொன்று இல்லைதானே \nபாடல்கள் ஏன் மக்களுக்குப் பிடித்துப்போயின ஏனென்றால் அதில் அவர்கள் தம் வாழ்க்கை ஒப்பு நோக்கிக் கொள்ள முடியும். அவர்கள் வாழ்வில் நேர்ந்த துயரத்தையும் இன்பத்தையும் இனங்காண முடியும். அவர்கள் உற்றவை, பட்டவை, மகிழ்ந்தவை, துவண்டவை என்னென்னவோ அவற்றை ஒரு பாடல் சொல்லும். \"மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழைபோல்...\" காதல் தனக்குத் தோன்றிவிட்டதை ஒரு பெண் பாடுகிறாள். காதலுற்ற எல்லாப் பெண்டிர் நிலையும் அதுதான். \"சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை, தந்துவிட்டேன் என்னை...\" என்னும் வரியைக் கேட்டதும் அதன் சுவைஞன் தான் காதலுற்ற பொழுதை நினைவில் மீட்டுகிறான். அவனுக்கு நேர்ந்ததை அந்தப் பாட்டு வரி விளக்கிச் சொல்லிவிட்டது. \"கடல்நீர் நடுவே பயணம் போனால் குடிநீர் தருபவர் யாரோ ஏனென்றால் அதில் அவர்கள் தம் வாழ்க்கை ஒப்பு நோக்கிக் கொள்ள முடியும். அவர்கள் வாழ்வில் நேர்ந்த துயரத்தையும் இன்பத்தையும் இனங்காண முடியும். அவர்கள் உற்றவை, பட்டவை, மகிழ்ந்தவை, துவண்டவை என்னென்னவோ அவற்றை ஒரு பாடல் சொல்லும். \"மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழைபோல்...\" காதல் தனக்குத் தோன்றிவிட்டதை ஒரு பெண் பாடுகிறாள். காதலுற்ற எல்லாப் பெண்டிர் நிலையும் அதுதான். \"சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை, தந்துவிட்டேன் என்னை...\" என்னும் வரியைக் கேட்டதும் அதன் சுவைஞன் தான் காதலுற்ற பொழுதை நினைவில் மீட்டுகிறான். அவனுக்கு நேர்ந்ததை அந்தப் பாட்டு வரி விளக்கிச் சொல்லிவிட்டது. \"கடல்நீர் நடுவே பயணம் போனால் குடிநீர் தருபவர் யாரோ தனியாய் வருவோர் துணிவைத் தவிர துணையாய் வருபவர் யாரோ தனியாய் வருவோர் துணிவைத் தவிர துணையாய் வருபவர் யாரோ \" என்று ஒரு மீனவன் பாடும்பொழுது மீனவர் கூட்டத்திற்கு மட்டுமில்லை, கேட்கும் யார்க்குமே நெஞ்சு விம்மும். 'சமரசம் உலாவும் இடமே...' என்னும் பாட்டு வரி சுடுகாட்டைச் சொல்லும்போது அது பேருண்மையாகிவிடுகிறது. திரைப்பாடல்கள் இப்படித்தான் மக்களைக் கொள்ளைகொண்டன.\nஐம்பதாண்டுகளுக்கு முன்னால் நம் மக்கள் தொகையில் எண்பதுக்கும் மேற்பட்ட விழுக்காட்டினர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். அவர்களுடைய பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்களே. தாலாட்டும் ஒப்பாரியும் ஏற்றப்பாட்டும் ஓடப்பாட்டும் நடவுப்பாட்டுமாய் வாழ்ந்தவர்கள். நாட்டுப்பாடல் வடிவங்களை மீறிய பாடல்களை அவர்கள் செவிமடுக்கவில்லை. எண்ணிப்பாருங்கள், தமிழ் என்பதே பாட்டுமொழிதான். அதில் எழுதப்பட்டிருந்தவை அனைத்துமே ஓசையொழுங்கு உடைய செய்யுள்களே. ஆனால், அவற்றைப் பாமர��்க்கு எடுத்துக் கூறிப் பாடவைக்க ஒருவருமில்லை. ஏதேனும் திருவிழாக்களில் உயர்வகைக் கூத்து வடிவங்களில் குறவஞ்சியோ பள்ளுப்பாடல்களோ பாடப்பட்டிருக்கலாம். அத்தகைய சிறு வாய்ப்புகளைத் தவிர நம் மக்களுக்குப் பாடவே கேட்கவோ வேறு பாடல்கள் கிட்டவில்லை. அதனால் மக்களே தமக்குள்ளாக பாட்டுக் கட்டிப் பாடிக்கொண்டிருந்தார்கள். \"நீதான் நல்லாப் பாட்டுக் கட்டுவியே.... என் மருமகளைப் பத்தி ஒரு பாட்டுச் சொல்லு பார்க்கலாம்...\" என்று அவர்களுக்குள்ளாகவே ஒரு பாணரை ஆக்கி வளர்த்தனர். சித்தர்கள் எழுதியவையும் ஞானப்பாடல்களே. பாரதியார் எழுதியவையும் இசைப்பாடல்களே. முறையாய் இசை கற்றவர்களுக்கான கீர்த்தனைகளைத்தாம் பாரதியார் எழுதிச் சென்றார். அவர் வகுத்த பாதையில் பாரதிதாசனும் எண்ணற்ற இசைப் பாடல்களை எழுதியவர்தாம். அவர்களைப் போலவே மக்களிடையேயும் பாடல் இயற்றிப் பாடியவர்கள் இருந்திருக்கிறார்கள்.\nஇப்படியொரு பண்பாட்டினராக இருந்த மக்களிடம் அறிவியல் வளர்ச்சியால் ஒரு கூத்துக் கதையின் பாடல்கள் 'பதிவுநிகழி'களாக வந்தடைந்தன. அவையே நாம் பெற்ற முதல் திரைப்படப்பாடல்களாக இருக்க வேண்டும். ஒரு நாடகத்தைப் பதிவு செய்து மீண்டும் ஒளிப்பெருக்கிக் காட்ட முடிந்தது. அதுதான் திரைப்பட வளர்ச்சியின் முதற் கட்டம். நாம் பாடல்களின் மக்கள் என்பதால் நம்மிடம் வந்து சேர்ந்த அத்தகைய காட்சிகள் யாவும் பாடல் காட்சிகளே. ஒரு கூத்துக் கதையானது பாடல்களின் தொகுப்புதான்.\nஅந்தப் பாடல்கள் பதிவுநிகழிகளாக நம்மை வந்தடைந்ததும் வெற்றிடம் நீங்கியது. அஃதாவது நமக்கு விருப்பமான பாடல்கள் பதிவு செய்யப்பட்டு மீண்டும் மீண்டும் ஓட்டிக் கேட்டுக்கொள்ளத்தக்க கருவியோடு வந்துவிட்டன. அன்றிலிருந்து நம் சுவைப்பின் பெரும்பகுதியைப் பாடல்களுக்குக் கொடுத்துவிட்டோம். இசைத்தட்டுகள், ஒலிப்பேழைகள், குறுவட்டுகள், நினைவிக்கோல்கள், பதிசில்லுகள் என்று திரைப்பாடல்களின் பதிவேற்றமும் கேட்பும் எளிதாகின. நம் திரைப்பாடல் இரசனையும் ஈடுபாடும் சுவைப்பும் நிகரிலாத் தரத்தில் இருக்கின்றன. அதனால்தான் இராமநாதனும் சுதர்சனமும் இராமமூர்த்தியும் விசுவநாதனும் வெங்கடேஷும் இளையராஜாவும் இரகுமானும் இப்புலத்தில் தோன்றினார்கள். அந்த மரபு வளத்தால்தான் பின்னிருவர் உலக மேடைகளிலும் செம்மாந்து நிற்கின்றார்கள்.\n“ராக்கெட்ரி\\\" படத்திற்காக சாம் சி.எஸ். இசையமைப்பில் மேசிடோனியன் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா \nகனவுகளை துரத்திய இசைஞானி... நினைவுகளைக் கொடுத்த இசைக்கலைஞன்\nகிட்டாரும் கையுமாக.. உன்னாலே உன்னாலே பாட்டு.. லாக் டவுனில் துருவ் என்ன செய்றாருன்னு பாருங்க\nஊரெல்லாம் கொரோனா வைரஸ் பீதி.. இந்த லாக்டவுன் நேரத்துல இதைத்தான் பண்ணுறாராமே, நம்ம விஜய் ஆண்டனி\nகுரல்ல அசத்தறாரு...ஆனா, ரேட்டுல மிரட்டுறாரே... அந்த ஃபேவரைட் சிங்கர் பற்றி அப்படி சொல்றாங்களே..\nஇறுதிவரை வேலை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் எனது அதிகபட்ச ஆசை\nகதையதான சுடுவாங்க... இதையுமா சுட்டுட்டாய்ங்க... சினிமா டீம் ஷாக்\nஇமான் காட்டில் பெரிய நடிகர்கள் வரவு.. செம மழை.. இசை மழையும் கூட\nஇசை திருட்டு: இன்ஸ்பையர் என்று சொல்லாமல் உண்மையை ஒப்புக் கொண்ட கங்கை அமரன்\n2 கைகளில் 2 பியானோ வாசித்த சென்னை சிறுவனுக்கும், ஏ.ஆர். ரஹ்மானுக்கும் என்ன தொடர்பு\nதயாரிப்பாளர், இயக்குநர் இடையே மோதல்: '96' தெலுங்கு ரீமேக்கில் சிக்கலோ சிக்கல்\nஜி.வி. பிரகாஷுக்கு 2வது கவுரவ டாக்டர் பட்டம்: இம்முறை எதற்கு தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிரைவில் வருகிறது.. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தனி யூடியூப் சேனல்.. நிர்வாகிகள் முடிவு\nமன்ற நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார் ரஜினி.. அரசியலுக்கு வருவது பற்றி அதிரடி முடிவை அறிவிப்பாரா\nகால் டாஸ்க்கில் முதல் பாராட்டு.. ரொம்ப ஸ்வீட்டா பேசுனீங்க.. சோமை பாராட்டி பரிசு கொடுத்த கமல்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/india-worst-records-to-be-ended", "date_download": "2020-12-01T02:46:41Z", "digest": "sha1:IBW7GE7JR6ICSKJKVFRNK7SXC76NZG3E", "length": 8143, "nlines": 64, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்தியாவின் மோசமான சாதனை முடிவுக்கு வந்தது!!", "raw_content": "\nஇந்தியாவின் மோசமான சாதனை முடிவுக்கு வந்தது\nகிரிக்கெட்டின் ��ம்பர் – 1 அணியின் மோசமான சாதனைக்கு குட்பாய்\nஇன்று நடைபெற்ற டி-20 போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி தனது மோசமான சாதனைக்கு ஒரு முடிவு கட்டியது. இந்த வெற்றியை பற்றியும் அந்த மோசமான சாதனையை பற்றியும் இங்கு காண்போம்.\nஇந்திய அணி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த அணியாக விளங்கி வருகிறது. இந்திய அணி தனது சொந்த மண்ணிலும், அயல்நாட்டு மண்ணிலும் பல தொடர்களை கைப்பற்றி மிகச் சிறந்த அணியாக திகழ்ந்து வருகிறது. அது மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பல ஜாம்பவான்கள், இந்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை தொடரில் இந்திய அணி தான் வெற்றி பெறும் என்று கூறி வருகின்றனர். இவ்வாறு பலரும் கூறும் அளவிற்கு இந்திய அணி கிரிக்கெட்டில் நம்பர் – 1 அணியாக திகழ்ந்து வருகிறது. ஆனால் இந்திய அணி மோசமான சாதனை ஒன்றையும் வைத்துள்ளது. அது என்னவென்றால் நியூசிலாந்து மண்ணில் ஒருமுறை கூட டி-20 போட்டியில் நியூசிலாந்து அணியை வென்றது இல்லை. ஆனால் அந்த மோசமான சாதனையை தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது இந்தியா.\nஇந்திய அணி தற்போது நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. இந்த ஒருநாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்பு இந்த டி-20 தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி படு தோல்வி அடைந்தது. இந்நிலையில் இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.\nமுதலில் பேட்டிங் செய்ய ஆரம்பித்த நியூசிலாந்து அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அதிரடி தொடக்க ஆட்டக்காரரான முன்ரோ, மற்றும் கேப்டன் கேன் வில்லியம்சன் விரைவிலேயே தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறினர். கிராண்ட் ஹோம் மற்றும் ராஸ் டெய்லர் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 158 ரன்களை அடித்து நியூசிலாந்து அணி. 159 ரன்கள் எடுத்��ால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி.\nநமது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான தவான் மற்றும் ரோகித் சர்மா தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். அதிரடியாக 4 சிக்சர்களை விளாசிய ரோகித் சர்மா 29 பந்துகளில் அரை சதம் விளாசி அவுட் ஆகி வெளியேறினார். அதன் அதன்பின்பு ரிஷப் பண்ட் நிலைத்து நின்று விளையாடி 40 ரன்களை அடித்து அணியை வெற்றி பெற செய்தார். இந்த இலக்கை 19 ஓவர்களில் இந்திய அணி அடித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மிக சிறப்பாக பந்துவீசிய குருணால் பாண்டியாவிர்க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.\nஇந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து மண்ணில், இந்திய அணி வைத்திருந்த தனது மோசமான சாதனைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-12-01T01:35:37Z", "digest": "sha1:SZOLHTNTEBPSWTJNG5UX5AKZ3T2XBKGK", "length": 13175, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "கட்சியின் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு அரவிந்தகுமாருக்கு தற்காலிக தடை | Athavan News", "raw_content": "\nலங்கா பிரீமியர் லீக்: கண்டி அணிக்கு முதல் வெற்றி\nநாட்டில் இன்றும் 500 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஇலங்கை வரலாற்றில் காணொளி தொடர்பாடல் மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டம்\nநான்கு மதங்களுக்கும் இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்\nகொரோனா தீவிரமடையாமல் தடுப்பதில் நூறு வீதம் பயன்- மொடேர்னா அறிவிப்பு\nகட்சியின் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு அரவிந்தகுமாருக்கு தற்காலிக தடை\nகட்சியின் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு அரவிந்தகுமாருக்கு தற்காலிக தடை\nமலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணி ஆகியவற்றின் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு முன்னிணியின் அரசியல் பிரிவுத் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாருக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.\n20ஆவது திருத்தச்சட்ட மூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தது தொடர்பாக விளக்கமளிப்பதற்காக அவருக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்குவதற்கும், அவர் வழங்கும் பதிலின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nமலையக மக்கள் முன்னணியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஹற்றனில் நடைபெற்றது. கூட்டம் முடிவடைந்த பின்னர் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.\nஇதுதொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிப்பதென மலையக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன தீர்மானித்திருந்தன.\nஇந்நிலையில் இம்முடிவைமீறி சட்டமூலத்துக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் வாக்களித்தது தொடர்பில் மத்தியகுழு கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.\nகொவிட் – 19 தாக்கத்தால் சுமார் 60பேர் வரையே கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். பதுளை மாவட்ட உறுப்பினர்களை முக்கியமாக அழைத்திருந்தோம்.\nஅந்தவகையில் இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாரிடம் விளக்கம் கோருவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. 14 நாட்களுக்குள் அவர் உரிய விளக்கத்தை முன்வைக்கவேண்டும். மத்திய செயற்குழுவின் இந்த முடிவு செயலாளர் ஊடாக அரவிந்தகுமார் எம்.பிக்கு அனுப்பி வைக்கப்படும்.\n14 நாட்களுக்கு பின்னர் மத்திய குழுவும்,கவுன்ஸிலும் மீண்டும் கூடும். அவர் விளக்கமளித்திருக்கும் பட்சத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.\nஅதுவரையில் மலையக மக்கள் முன்னணி,மலையக தொழிலாளர் முன்னணி ஆகியவற்றின் செயற்பாடுகளில் அவர் ஈடுபடக்கூடாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nஅரசியல்வாதிகளுக்கு தனிப்பட்ட நிலைப்பாடுகள் இருக்கலாம். ஆனால் கட்சி, கட்டமைப்பு என வரும்போது கூட்டாக எடுக்கும் முடிவை எடுத்தாக இருக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nலங்கா பிரீமியர் லீக்: கண்டி அணிக்கு முதல் வெற்றி\nலங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு-20 தொடரின் ஆறாவது போட்டியில் கண்டி டர்கேர்ஸ் அணி 25 ஓட்டங்களால் வெற்\nநாட்டில் இன்றும் 500 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் இன்று 496 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nஇலங்கை வரலாற���றில் காணொளி தொடர்பாடல் மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டம்\nஇலங்கை அரசியல் வரலாற்றில் அமைச்சரவைக் கூட்டமொன்று காணொளி தொடர்பாடல் ஊடாக இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி க\nநான்கு மதங்களுக்கும் இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்\nபுத்தசாசனம், மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால், நான்கு மதங்கள\nகொரோனா தீவிரமடையாமல் தடுப்பதில் நூறு வீதம் பயன்- மொடேர்னா அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்று தீவிரமடையாமல் தடுப்பதில் நூறு வீதம் வெற்றியளிக்கும் தடுப்பூசியைத் தயாரித்துள்ளதா\nமஹர சிறைச்சாலை வன்முறை முழுக் கட்டுப்பாட்டுக்குள்- பல கைதிகள் வேறு இடங்களுக்கு மாற்றம்\nமஹர சிறைச்சாலையில் வன்முறை நிலைமை இன்று மாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்\nமஹர சிறைச்சாலைச் சம்பவம்- உரிய விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்து\nமஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பான உண்மைகள் உரிய விசாரணைகளின் ஊடாக வெளிக்கொணரப்பட வேண்டும் என ஐக்கிய நா\nகொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் தொற்றினால் இன்று இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்\nகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை\nவங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி வருவதாக வளிமண்டலவியல்\nஇலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்பு – பிரித்தானிய கூலிப்படையான Keenie Meenie மீதும் விசாரணை ஆரம்பம்..\nலங்கா பிரீமியர் லீக்: கண்டி அணிக்கு முதல் வெற்றி\nநாட்டில் இன்றும் 500 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஇலங்கை வரலாற்றில் காணொளி தொடர்பாடல் மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டம்\nமஹர சிறைச்சாலைச் சம்பவம்- உரிய விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்து\nகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-12-01T02:59:49Z", "digest": "sha1:JRLOCO73KKNMP227KXZZLLTJJPO6PXZL", "length": 10409, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "தெலைபேசி | Athavan News", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் மதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் : இந்தியாவில் குணமடைந்தவர்களி���் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nதென்னிந்தியாவில் உள்ள ஈழ அகதிகளை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை – அரசாங்கம்\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் புரவி புயலாக வலுப்பெறுகிறது\nகாணாமற்போயிருந்த இளைஞன் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் மீட்பு: பருத்தித்துறையில் சம்பவம்\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் - ஐங்கரநேசன் அழைப்பு\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nவெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புக்கள் குறித்து மக்களுக்கு அவசர எச்சரிக்கை\nகையடக்க தொலைபேசிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புக்கள் தொடர்பாக அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வரும் ஒரு முறை மாத்திரம் ஒலி எழுப்பி துண்டிக்கப்படும் அழைப்புக்கள் தொடர்பாக அவதானத்த... More\nஇலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்பு – பிரித்தானிய கூலிப்படையான Keenie Meenie மீதும் விசாரணை ஆரம்பம்..\nமன்னாரில் மேலும் 4பேருக்கு கொரோனா\nவலி.வடக்கு பிரதேச சபை வரவுசெலவு திட்டம் 27 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nமஹர சிறைச்சாலை மோதலுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பு – அநுர\nஐக்கிய ��ேசியக் கட்சியின் தேசிய ரீதியிலான செயற்திட்டம்…\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nயாழ்ப்பாணத்தில் மதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவர் உயிரிழப்பு\nகாணாமற்போயிருந்த இளைஞன் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் மீட்பு: பருத்தித்துறையில் சம்பவம்\nலங்கா பிரீமியர் லீக்: கண்டி அணிக்கு முதல் வெற்றி\nநாட்டில் இன்றும் 500 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஇலங்கை வரலாற்றில் காணொளி தொடர்பாடல் மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டம்\nமஹர சிறைச்சாலைச் சம்பவம்- உரிய விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-12-01T02:54:58Z", "digest": "sha1:UGUTJEVXQCD74FJXQIZDJKMT54XFQ4KW", "length": 13171, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வார்ப்புரு:இதழ்-குறுங்கட்டுரை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு:இதழ்-குறுங்கட்டுரை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகல்கி (இதழ்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமறுமலர்ச்சி (இதழ்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாரதி (இதழ்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூன்றாவது மனிதன் (இதழ்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுமரன் (சஞ்சிகை) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் வைத்திய விசாரணி (உள்ளி���ப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாலச்சுவடு (இதழ்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுமுதம் தீராநதி (இதழ்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிழல் (இதழ்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபன்முகம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேன்மொழி (இதழ்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவளர்தொழில் (இதழ்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொது அறிவு உலகம் (இதழ்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈழமணி (பத்திரிகை) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெந்தமிழ்ச் செல்வி (இதழ்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆனந்த விகடன் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுயில் (இதழ்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசரிநிகர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகணையாழி (இதழ்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுமுதம் (இதழ்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுங்குமம் (இதழ்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொழுந்து (இதழ்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஃபிளைட் இண்டர்நேஷனல் (ஆங்கில இதழ்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜேன்ஸ் டிஃவன்ஸ் வீக்லி (ஆங்கில இதழ்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசிய நண்பன் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிலாச்சாரல் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயுகமாயினி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசிய புவியியல் கழகம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் இணைய இதழ்கள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதிய பார்வை (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபனிக்குடம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணல் வீடு (இதழ்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகநாழிகை (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாகவி (சிற்றிதழ்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமறை நேசன் (சிற்றிதழ்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமனுஜ��தி (சிற்றிதழ்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுஸ்லிம் இந்தியா (சிற்றிதழ்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜவ்ஹர் (சிற்றிதழ்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெந்தெகொஸ்தின் பேரொலி (சிற்றிதழ்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுச் சுடர் (சிற்றிதழ்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெய்வச் சேக்கிழார் (சிற்றிதழ்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசம்சுல் அக்பர் (சிற்றிதழ்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோழன் (இதழ்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலம்புரி (இதழ்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாந்தி (இதழ்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநம் உரத்த சிந்தனை (சிற்றிதழ்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்மினி (சிற்றிதழ்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலைக்கதிர் (இதழ்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெம்மொழி (இதழ்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/prakash-raj/biography.html", "date_download": "2020-12-01T03:31:19Z", "digest": "sha1:G64DUGIS4Y3DYOZTMGQ7TTOJTIJSOFQ7", "length": 5962, "nlines": 124, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரகாஷ் ராஜ் பயோடேட்டா | Prakash Raj Biography in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nபிரகாஷ் ராஜ், இந்தியாவின் 2 தேசிய விருது பெற்ற திரைப்பட நடிகர். இவர் கன்னடம், தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது காஞ்சிவரம் தமிழ் திரைப்படத்துக்காக 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார். அத்துடன் இவர் இருவர் தமிழ்த் திரைப்படத்துக்காக 1998 ஆம் ஆண்டுக்கான சிறந்த துணை நடிகர் விருதையும் பெற்றிருக்கிறார்.\nஇவர் நடிகர் மட்டுமில்லாது இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கின்றார். தமிழில் இவர் இயக்கிய முதல் திரைப்படம் டோனி ஆகும். அதற்க்கு பின் சில திரைப்படங்களை இயக்கி நடித்துள்ளார்.\nமுதல் கோணல்.... ஞானவேல் ராஜா, பிரகாஷ்ராஜின் மிரட்டல்..\n'ரஜினிக்கு தெரியாத விஷயமா... அதான் நம்பி ஒரு..\nகோ -2... பிரகாஷ்ராஜூடன் இணையும் பாப��� சிம்ஹா\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/beauty/skin/face-and-neck-care-2230.html", "date_download": "2020-12-01T02:30:26Z", "digest": "sha1:G2BIHR4KB7UXAAT5AMODEM44NV524JUK", "length": 12503, "nlines": 174, "source_domain": "www.femina.in", "title": "முகம் மற்றும் கழுத்தின் கருமையைப் போக்க - Face and neck care | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nமுகம் மற்றும் கழுத்தின் கருமையைப் போக்க\nமுகம் மற்றும் கழுத்தின் கருமையைப் போக்க\nமுகம் மற்றும் கழுத்தில் உள்ள கருமையைப் போக்கி, சருமத்தின் நிறத்தை அதிகரித்துக் காட்டும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை தினமும் செய்தால், நீங்கள் எப்போதும் பளிச்சென்று அழகாக ஜொலிக்கலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் வழி #1 ஆட்டுப் பால், பேக்கிங் சோடா மற்றும் கடலை மாவு போன்றவை சருமத்தைப் பெற உதவும் சிறப்பான பொருட்கள். ஆட்டுப் பால் சருமத்திற்கு மென்மை அளிக்கும், கடலை மாவு மற்றும் பேக்கிங் சோடா இறந்த செல்களை நீக்கி, சரும நிறத்தை அதிகரித்துக் காட்ட உதவும்.\nஆட்டுப் பால் - 2 மேசைக்கரண்டி\nகடலை மாவு - 1 தேக்கரண்டி\nபேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி\nமுதலில் ஒருது பௌலில் ஆட்டுப் பால் மற்றும் கடலை மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.\nஎலுமிச்சை மற்றும் தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய பொருட்கள். இவை சருமத்திற்கு ஊட்டமளிப்பதோடு, சருமத்தி���்கு பொலிவைக் கொடுக்கும். இந்த பொருட்களைக் கொண்டு ஸ்கரப் தயாரித்து, சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள கருமைகள் மாயமாய் மறைந்துவிடும்.\nஎலுமிச்சை சாறு - 1/2 தேக்கரண்டி\nசர்க்கரை - 1 தேக்கரண்டி\nதேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி\nஒரு பௌலில் தேங்காய் எண்ணெய், சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வழி\nபால் பவுடர் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க மற்றும் சருமத்தின் மென்மைத்தன்மையை அதிகரிக்க மிகவும் நல்ல பொருள். பால் பவுடரில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது சருமத்திற்கு பொலிவைத் தரும்.\nஅடுத்த கட்டுரை : முகம் பளிச்சிட சுலபமான வழிகள்\nபெண்கள் தவிர்க்க வேண்டிய ஐந்து வாழ்வியல் பழக்கங்கள்\nமுகம் மற்றும் கழுத்தின் கருமையைப் போக்க\nமுகம் பளிச்சிட சுலபமான வழிகள்\nகடலை மாவு தரும் நன்மைகள்\nகுழந்தையின் சருமத்தை பளிச் பளிச் என மாற்றும் குளியல் பொடி தயாரிப்பது எப்படி\nவறண்ட சருமத்தைப் போக்கும் டைட்னிங் மாஸ்க்\nஉங்கள் முகத்தில் எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்த சில வழிகள்\nஉங்கள் முகத்தை மென்மையாக்கும் தக்காளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/05/blog-post_854.html", "date_download": "2020-12-01T02:08:25Z", "digest": "sha1:YCLD2OXZFWNVLA3CW3ITWSFMNOO3SFUR", "length": 21864, "nlines": 161, "source_domain": "www.kalvinews.com", "title": "பள்ளிக் கூடங்களை எப்படி? எப்போது திறக்க வேண்டும்?", "raw_content": "\nகரோனா மாற்றத்தைச் சுட்டிக்காட்டும் ஓட்டைகள் நிரம்பிய துறைகளில் ஒன்றாக வெளிக்காட்டுவதில் நம்முடைய கல்வித் துறையும் ஒன்று. குழந்தைகளின் சுகாதாரம், பாதுகாப்பைப் புதிய கோணத்தில் சிந்தித்து, நாம் பள்ளிக் கல்வியைச் சீரமைத்த பிறகே பள்ளிக்கூடங்களைத் திறக்க வேண்டும். ஆனால், நம்முடைய ஒன்றிய - மாநில அரசுகள் காட்டும் அவசரத்தைப் பார்த்தால், அவர்கள் கரோனாவிடமிருந்து ஒன்றுமே கற்றுக்கொள்ளவில்லையோ என்று சந்தேகப்படத் தோன்றுகிறது.\nதமிழ்நாட்டை மட்டுமே எடுத்துக் கொண்டாலும் மொத்தமாக மாணவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தொடும்; இதில் கணிசமான எண்ணிக்கை பள்ளி மாணவர்களுடையது. நாம் வெளியே பேசிக்கொண்டிருக்கும் தனிநபர் இடை வெளியைப் பராமரித்து ஒரு பள்ளிக்கூடம்கூட நடத்த முடியாது. காரணம், மிக நெருக்கமான சூழலிலேயே நம் பள்ளிக்கூடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. வகுப்பறைகளில் ஒருவரையொருவர் ஒட்டியபடியே மாணவர்கள் அமர்ந்திருக்கின்றனர். அப்படியென்றால், எப்படி நம் பள்ளிக்கூடங்களையும் பள்ளிக்கல்வியையும் சீரமைப்பது\nபள்ளிக்கல்விக்கு மாற்றாக இணையதள உதவியோடும், கற்றல் செயலிகள் மூலமும் வீட்டுக்கே கல்வியைக் கொண்டுவர வேண்டும் என்று பேசத் தொடங்கியிருக்கிறார்கள். ஸூம், கூகுள் வகுப்பறைகள், வாட்ஸ்அப் காணொலிகளை ஒரு வழிமுறையாகப் பேசுவோரை ஒரு ஆசிரியராக நகைப்புடனேயே கடக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால், லட்சக்கணக்கான ஏழைச் சிறார்கள் உணவுக்கே தத்தளிக்கும் நாட்டில், இணையக் கல்வி தொடர்பில் பேசுவது ஒரு குரூர நகைச்சுவை. மேலும், இணைய வசதியைக் கல்விக்கான ஒரு சாதனமாகப் பயன்படுத்த முடியுமே தவிர, அதையே கல்வித்தளமாகச் சுருக்கிவிட முடியாது.\nமேலும், சுயமாகக் கற்றல் என்பது கல்லூரி மாணவர்களுக்கே ஓரளவு பொருந்தும். கணினியிலோ செல்பேசியிலோ வகுப்பை எதிர்கொள்ளும் மனநிலையானது, பள்ளிக் குழந்தைகளுக்குப் பொருந்தாது; குழந்தை உளவியலையோ, ஆசிரிய அனுபவத்தையோ கொஞ்சமேனும் அறிந்தவர்கள் இப்படிப் பேசத் துணிய மாட்டார்கள். வீட்டில் சும்மா இருக்கும் நேரத்தை இப்படிப் பயன்படுத்துவது வேறு; அதையே தீர்வாகக் கருதிடல் அபத்தம். எப்படியும் நாம் பள்ளிக்கூடங்களை நோக்கியே செல்ல வேண்டும். அப்படியென்றால், எப்படி அதற்கு நாம் தயாராவது எப்படியும் அடுத்த சில மாதங்களுக்கேனும் கரோனா நீடிக்கலாம் என்பதையே எல்லாத் தரப்பினரும் கூறுகிறார்கள். ஆக, எதிர்வரும் கல்வியாண்டு முழுமையுமே கணக்கில் கொண்டு நாம் தயாராக வேண்டும். அதில் அதீதப் பரவலுக்கு வாய்ப்புள்ள மாதங்களாகக் கருதப்படும் மே, ஜூன் மாதங்களைக் கடந்தே பள்ளிக்கூட மறுதிறப்பை நாம் திட்டமிட வேண்டும்.\nமிக அடிப்படையான அம்சம். பள்ளிகளைத் திறப்பதில் அவசரம் காட்டவே கூடாது. குறிப்பாக, பள்ளிகளைத் திறப்பதற்கு முன்பாகவே எஞ்சியிருக்கும் தேர்வுகளை நடத்தி முடித்திட வேண்டும் என்ற எண்ணம் கூடவே கூடாது. கல்விக்கு மிக அடிப்படையான அம்சம் மாணவர்களின் மனநிலை. லட்சக்கணக்கான குழந்தைகள் சாமானியர்களுடையவை. ஒரு மாதத்துக்கும் மேலாக வருமான ��ழப்பையும் அது சார்ந்த நெருக்கடிகளையும், குடும்ப கஷ்டத்தையும் வீட்டுக்குள்ளேயே முடங்கி எதிர்கொண்டுவரும் குழந்தைகள் எப்படித் தேர்வுக்குத் தயாராக முடியும் பத்தாம் வகுப்புத் தேர்வு என்று வைத்துக்கொண்டாலேகூட சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கும் தேர்வு இது. மே, ஜூன் மாதங்கள் தமிழ்நாட்டில் கரோனா பரவலில் உச்சம் தொடும் மாதங்களாக நிபுணர்களால் கணிக்கப்படும் நாட்களில், இவ்வளவு பேர் கூடும் அபாயத்தை ஏன் அரசே முன்னின்று செய்ய முற்படுகிறது பத்தாம் வகுப்புத் தேர்வு என்று வைத்துக்கொண்டாலேகூட சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கும் தேர்வு இது. மே, ஜூன் மாதங்கள் தமிழ்நாட்டில் கரோனா பரவலில் உச்சம் தொடும் மாதங்களாக நிபுணர்களால் கணிக்கப்படும் நாட்களில், இவ்வளவு பேர் கூடும் அபாயத்தை ஏன் அரசே முன்னின்று செய்ய முற்படுகிறது கோயம்பேடு சந்தைபோல கொத்துக்கொத்தான தொற்றுப்பரவல் மையங்கள் உருவாகவே இது வழிவகுக்கும். குறைந்தது ஒரு மாதம் தேர்வுகளைத் தள்ளிப்போடுவதில் என்ன சிக்கல் கோயம்பேடு சந்தைபோல கொத்துக்கொத்தான தொற்றுப்பரவல் மையங்கள் உருவாகவே இது வழிவகுக்கும். குறைந்தது ஒரு மாதம் தேர்வுகளைத் தள்ளிப்போடுவதில் என்ன சிக்கல்\nஜூனில் சூழலைப் பார்த்துக்கொண்டு, கிருமிப் பரவல் நம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதும் பள்ளி தொடங்குவதையும், தேர்வுகள் நடத்துவதையும் அரசு யோசிக்கலாம். அப்படித் தொடங்கும்போது, அருகமைந்த பள்ளிகளுக்கு முன்னுரிமை கொடுக்க பெற்றோர்களுக்கு அரசு அறிவுறுத்த வேண்டும். வீட்டிலிருந்து பாதுகாப்பாக நடக்கும் தூரத்தில் உள்ள பள்ளிகளே பாதுகாப்பானவை; எல்லா வகையிலும் சிறந்தவை என்பதை கரோனாவும் நமக்கு வலியுறுத்துகிறது.\nபள்ளிச் சீருடையில் அங்கமாக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது: முகக்கவசம். குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் விலையின்றி முகக்கவசத்தை அரசே வழங்க வேண்டும். இதற்கான தயாரிப்பு வேலைகளை இப்போதே கேரளம் தொடங்கிவிட்டதை இங்கே சுட்டிக்காட்டலாம்.\nசுதந்திர இந்தியாவில் சீர்மிகு கல்வித் துறையைச் சிந்தித்த முன்னோடி குழுவான கோத்தாரி கல்விக் குழு முன்வைத்த 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்கிற விகிதாச்சாரம் சட்டம் இயற்றப்படாமலேயே இப்போது தானாக நடைமுறைக்கு வரப்போகிறது. ஒரு வகுப்பில் தற்போது பொதுத் தேர்வுக்கு உட்கார வைப்பதுபோல 20 மாணவர்கள் மட்டுமே தள்ளித் தள்ளி (ஒரு மேசைக்கு இரண்டு பேர் வீதம்) அமர வைக்கப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான குறைந்தபட்ச இடைவெளி நான்கு அடி இருக்க வேண்டும் என்றால், வகுப்பறை நாற்பதடிக்கு நாற்பதடி எனும் அளவீட்டில் இருக்க வேண்டும்.\nபெரும்பாலும் அப்படித்தான் இருக்கும்; அவ்விதமான வகுப்பறை இல்லாத பள்ளிகளில் அதற்கு ஏற்றபடி மாணவர்களை அமர்த்த வேண்டும். சரி, கூடுதல் ஆசிரியர்களுக்கு என்ன செய்வது தற்போதைய ஆசிரியர் எண்ணிக்கைப்படியே பள்ளிகளை இரண்டு பணிவேளைகளாகப் பிரிக்கலாம்.\nசில வகுப்புகளுக்குக் காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், ஏனைய வகுப்புகளுக்கு மதியம் 1.00 மணி முதல் 4.30 மணி வரையிலுமாகப் பிரிக்கலாம். அதேபோல, ஒற்றைப்படை வகுப்புகள் (ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு… இப்படி) ஒரு நாளும், இரட்டைப்படை வகுப்புகள் மறுநாளும் என்று iபள்ளிகள் செயல்படலாம்.\nஅதேசமயம், கடுமையான பணிச்சுமையைக் கொஞ்சமேனும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளத்தக்க அளவுக்குப் புதிய பணி நியமனங்களும் நடக்க வேண்டும்.\nபள்ளிகளின் நெருக்கடிகளைத் தவிர்க்க வேண்டியது அவசியம். கழிப்பறை நேரமும், உணவு இடைவேளை நேரமும்தான் கூட்டம்கூட வாய்ப்பு அதிகம். எனவே, வகுப்புவாரியாகக் கால அவகாசம் கொடுத்து இரண்டு, மூன்று தவணைகள் கொண்டதாக இந்த இடைவேளைகளை மாற்றி அமைக்க வேண்டும்.\nகுறைந்தபட்சம் ஒரு பள்ளி வளாகத்தில் இரண்டு நுழைவாயில்கள் இருப்பதை உறுதிசெய்யலாம். கணினி அறை ஆய்வகங்களை நான்கு அடி இடைவெளி விட்டு மாற்றி வைக்க வேண்டும்.\nவாரம் ஒரு முறை மருத்துவச் சோதனை, சுகாதார நடவடிக்கைகளைப் பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும். 1920-களில்\nபிளேக் பரவிய காலத்தில் பள்ளி மாணவர்களைப் பேணிட, புத்தகப் பையைப் பள்ளியிலேயே விட்டுச் சென்றுவிட உத்தரவிட்டது ஆங்கிலேய அரசு. அத்தோடு, வீட்டில் சிலேட் மற்றும் பல்பம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவித்தது (தொற்றுநோய் தடுப்புச் சட்டம் 1896). சிலேட் எனும் எழுதுபொருளின் தோற்றமே இந்தியாவில் இப்படித்தான் பரவலானது. மீண்டும் அதற்கான தருணம் ஏற்பட்டிருக்கிறது. புத்தகப் பையைச் சுமப்பதிலிருந்தே நம் குழந்தைகளுக்கு விடுதலை தருவதற்கு இந்த ஒரு கல்வியாண்டு முழுவதையுமே பரிசோதனைக் காலமாகப் பயன்படுத்திப் பார்க்கலாம்.\nகரோனா தொற்றைத் தடுக்க நம் பள்ளித்தலம் அனைத்தும் இனிய பாதுகாப்பான மருத்துவக் குடில்களாகவே மாற வேண்டியுள்ளது. பள்ளிகளைத் திறப்பது குறித்து அரசு ஆரூடங்களை வெளியிட்டுக்கொண்டிருக்காமல், பள்ளிகளில் நாம் செயல்படுத்த வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆராய வேண்டும். அதற்காக ஒரு வல்லுநர் குழுவை உடனே அமைக்க வேண்டும். -\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nState Bank of India வங்கியில் கணக்கு உள்ளதா - உங்களுக்கான முக்கிய அறிவிப்பு.\nவலுவடைந்தது அடுத்த புயல் : நாளைமுதல் கன மழை - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை \nCEO -வை அவதூறாக பேசிய ஆசிரியர் பணியிட மாற்ற உத்தரவு - Proceedings \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/2-bombs-found-in-aurangabad-amid-bihar-assembly-polls/", "date_download": "2020-12-01T02:07:04Z", "digest": "sha1:NFNARBA4K5FTBP5FNY476TSZC5TTT2B5", "length": 13718, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுகளுக்கு மத்தியில் அவுரங்காபாத்தில் 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு.. பீகாரில் பரபரப்பு... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுகளுக்கு மத்தியில் அவுரங்காபாத்தில் 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு.. பீகாரில் பரபரப்பு…\nபாட்னா: பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அவுரங்காபாத் பகுதியில் 2 வெடிகுண்டுகள் கண்டெடுக் கப்பட்டுஉள்ளது. இதனால் பீகாரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், இந்தியாவில் நடைபெறும் முதல் தேர்தலாக இன���று பீகார் மாநிலத்தில் முதல்கட்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று முதல்கட்டமாக 16 மாவட்டங்களில் அடங்கியுள்ள 71 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், பீகாரில் மாவோயிஸ்டுகள் அதிகம் உள்ள அவுரங்காபாத்தின் திப்ரா பகுதியில் 2 வெடிகுண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த வெடிகுண்டுகளை கைப்பற்றிய மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்), வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் செயலிழக்க வைத்தனர். அதையடுத்து அங்கு மேலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். தற்போது அந்த பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nஇன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த 42 பேர், ஜனதா தளம் (ஐக்கிய) கட்சியைச் சேர்ந்த 35 பேர், பாஜகவைச் சேர்ந்தவர்கள் 29 பேர், காங்கிரசில் இருந்து 21 பேர், இடதுசாரிகளை சேர்ந்தவர்கள் 8 பேர் உட்பட 1,066 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.\nநான்கு குழந்தைகள் உள்ளிட்ட 8 கேரள பயணிகள் நேபாள ஓட்டலில் மரணம் அடுத்த வருடம் இந்தியாவில் விற்பனை நிலையத்தைத் தொடங்கும் ஆப்பிள் நிறுவனம் ரஜினி ஸ்டைலில் அசத்தும் நடிகையின் குழந்தை..\nPrevious இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்\nNext கோவிட் -19 க்கு எதிராக சிறப்பாக செயல்படும் ஆயுர்வேத சிகிச்சை: ஆய்வு முடிவுகள்\nஎம்எல்சி விஸ்வநாத் உள்ளிட்ட மூவர் அமைச்சராக முடியாது: கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஉலகின் தனிமையான யானை என்று அழைக்கப்பட்ட காவனுக்கு விடுதலை\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nகேரள தேர்தலில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டி\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.35 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,35,76,027 ஆகி இதுவரை 14,73,448 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெர��க்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 3,837 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,837 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,23,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,410 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,81,915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nஇன்று புயலாக மாறுகிறது ‘புரெவி’ புயல்\nஇளநிலை முதலாம் ஆண்டு வகுப்பு 2021 பிப்ரவரி 1 முதல் தொடங்கும் – தமிழக அரசு அறிவிப்பு\n11 mins ago ரேவ்ஸ்ரீ\n14ம் தேதி முதல் மெரினா கடற்கரை செல்ல அனுமதி\n26 mins ago ரேவ்ஸ்ரீ\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.35 கோடியை தாண்டியது\nபுதிய வேளாண் சட்டங்களை மத்திய பாஜ அரசு திரும்பப் பெற வேண்டும் – கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்\n36 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/cylinder-explosion-accident-3-killed/", "date_download": "2020-12-01T01:53:39Z", "digest": "sha1:THPGZSR4NWH474Z53TQZC7UB57I3IGSD", "length": 16526, "nlines": 238, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "சிலிண்டர் வெடித்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு..!! - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nசிலிண்டர் வெடித்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு..\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் புதுகாமூர் சாலையில் உள்ள மூதாட்டி முக்தா, வளர்ப்பு மகள் மீனா(18) இவரது வீட்டில் வாடகை குடியிருப்பில் இருப்பவர் ஜானகிராமன் மனைவி காமாட்சி சுரேஷ், ஹேமநாத் என்ற 2 மகன்களுடன் வசித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், நேற்று இரவு மூதாட்டி முக்தா, சிலிண்டர் அணைக்காமல் சென்றதாகவும், காலையில் டீ போடுவதற்கு வந்து சிலிண்டரை ஆன் செய்துள்ளார்.\nஅப்போது ஏற��கனவே சிலிண்டர் எரிவாயு கசிவு ஏற்பட்டதால் அதிக வேக சத்ததுடன் வெடித்தது. இதில் வீடு தரைமட்டமானது.\nஇதனால், அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.\nவிரைந்த வந்த ஆரணி தீயணைப்பு துறை அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் உடனடியாக பொதுமக்களின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.\nமேலும் இதில் இடிபாடுகளில் சிக்கிய ஹோமநாத் (13) காமாட்சி (37) சந்திரம்மாள் உள்ளிட்ட 7 பேரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதில் காமாட்சி, சந்திரம்மாள், ஹேமநாத் சிகிச்சை பலனின்றி உயிர் இறந்தனர்.\nஅதனையொடுத்து இது சம்மந்தமாக ஆரணி டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் தலைமையில் போலிஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n← திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது..\nதமிழகத்தில் தீபாவளி நாளில் 106 தீ விபத்துகள் – தீயணைப்புத்துறை தகவல்..\nஉங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே\tCancel reply\nதமிழக காங்கிரஸ் நிர்வாகிகளிடையே காணொலி வாயிலாக ராகுல் காந்தி பேச்சு..\nடிச.4ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம்..\nஅரசியல் நிலைப்பாடு தொடர்பான எனது முடிவை விரைவில் அறிவிப்பேன் – ரஜினிகாந்த்\nபொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையில் முதல்வர் செய்த பணிதான் என்ன..\n”ரஜினிகாந்த் தெளிவான முடிவை எடுப்பார்”- அமைச்சர் செல்லூர் ராஜூ..\nமன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை..\nஇந்தியாவுக்கு 390 ரன்கள் வெற்றி இலக்கு..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n64 பந்துகளில் 104 ரன்கள்..; அசுரத்தனமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித்..\nமுக்கியச் செய்திகள் விளையாட்டு செய்திகள்\nஇந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி..\nமகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு..\nஐஎஸ்எல் கால்பந்தாட்ட தொடர் இன்று தொடக்கம்..; கொல்கத்தா – கேரளா மோதல்..\nவாட்ஸ்-அப் மூலம் பணம் அனுப்பும் வசதிக்கு ஒப்புதல்..\nஇந்த செய்தியை ப��ிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nWhatsApp New Update : 7 நாட்களில் தானாக மறையும் செய்திகள்..\nஅவிட்டா எசென்ஷியல் லேப்டாப் – ஒரு பார்வை..\nவாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் அறிமுகம்..\nவிஜய் மக்கள் இயக்கம் சார்பில் யூட்யூப் சேனல்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nபுதிதாக 43 சீன மொபைல் செயலிகளுக்குத் தடை..\nபிளே ஸ்டோரிலிருந்து 5 கடன் அப்ளிகேஷன்களை நீக்கிய கூகுள்..\nதியேட்டரில் தான் மாஸ்டர் – தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n#MasterOnlyOnTheaters : மாஸ்டர் ஓடிடியில் ரிலீஸ்..\nட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் #ReleasePerarivalan என்ற ஹேஷ்டேக்..\nவிற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nரெனால்ட்ஸ் நிறுவனம் பற்றிய சிறு தொகுப்பு..\nஉலகின் அதிவேக கார் SSC Tuatara ஹைப்பர் கார் சிறப்புகள்..\nகாருக்குள் குழந்தைகள் சிக்கி கொண்டால் பயம் இல்லை; புதிய முயற்சியில் டெஸ்லா கார் நிறுவனம்.\nCorona Update தேசிய செய்திகள்\nகொரோனா தடுப்பூசி – மக்களுக்கு புரியும் வகையில் விளக்கம் அளிக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nவேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயன் தரக்கூடியவை – பிரதமர் மோடி\nமரடோனா தங்கியிருந்த அறையை அருங்காட்சியகமாக மாற்றிய ஓட்டல் நிர்வாகம்..\nஉடனடி பேச்சுவார்த்தைக்கு தயார் – அமித்ஷா\nதங்கம் மற்றும் வெள்ளி விலை (தமிழ்நாடு)\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை (தமிழ்நாடு)\n17 வயது சிறுமி குளிப்பதை செல்போனில் வீடியோ பதிவு செய்த இளைஞர் கைது\nமுதல் முறையாக தமிழகத்தில் இருந்து புதுவைக்கு மது கடத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/11/22/book-intro-meendum-manila-pattiyalil-kalvi-ean/", "date_download": "2020-12-01T02:44:06Z", "digest": "sha1:ZCZXJABQJM7CCBHQM7MZ53BO4BRZTHZU", "length": 37671, "nlines": 247, "source_domain": "www.vinavu.com", "title": "நூல் அறிமுகம் : மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன் ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான் ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் \nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத��தனம் மென்சுவிசமே \nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nபிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nஇராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை \nகோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோ���ாடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு சமூகம் நூல் அறிமுகம் நூல் அறிமுகம் : மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன் \nநூல் அறிமுகம் : மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன் \nஇந்தியாவில் பல இனங்கள், பல மொழிகள், பல பண்பாடுகள், பல்வேறு சமூக ஏற்றத் தாழ்வுகள், கல்வி வளர்ச்சியில் ஏற்றத்தாழ்வுகள் என்று இருக்கும்பொழுது எப்படி எல்லாவற்றையும் விறகுகளைக் கட்டுவது போல ஒன்றாக இறுக்கிக் கட்டுவது\nநெருக்கடி நிலைக் காலத்தில் அதுவரை மாநிலப் பட்டியலில் இருந்து வந்த கல்வி, பொதுப்பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டது. மாநில அரசு – மத்திய அரசு – இரண்டுக்கும் பொதுவானது என்று மேலோட்டமாகச் சொல்லப்பட்டாலும், மாநில அரசு முடிவுக்கு மேலாக மத்திய அரசு ஒரு சட்டம் இயற்றினால், மத்திய அரசு இயற்றிய சட்டத்துக்கு மாநில அரசு கட்டுப்பட வேண்டும் என்பதுதான் பொதுப் பட்டியலின் நிலையாகும். பல நேரங்களில் இந்த முரண்பாடுகள் ஏற்படவே செய்கின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு என்பது முற்றிலும் சட்ட ரீதியாகவே ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனாலும் மத்திய அரசோ, அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு ஒன்றைத் திணிக்கிறது.\nமாநில அளவில் மக்களின் நிலை – சமூ���த்தில் நிலவும் ஏற்றத் தாழ்வு – இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் சில முடிவுகள் எடுக்கப்படுகின்றன.\nஅதனைப் புறந்தள்ளி, டில்லியில் உட்கார்ந்து கொண்டு அனைத்திந்திய அளவில் ஒரே சீரான முடிவு என்பதெல்லாம் எந்த வகையில் சரியாக இருக்க முடியும் இந்தியாவில் பல இனங்கள், பல மொழிகள், பல பண்பாடுகள், பல்வேறு தட்பவெப்பநிலை, பல்வேறு சமூக ஏற்றத் தாழ்வுகள், கல்வி வளர்ச்சியில் ஏற்றத்தாழ்வுகள் என்று இருக்கும்பொழுது எப்படி எல்லாவற்றையும் விறகுகளைக் கட்டுவது போல ஒன்றாக இறுக்கிக் கட்டுவது\nமாநில அரசுகள் தங்கள் தங்கள் மாநிலங்களிலும் மருத்துவக் கல்லாரிகளை, தங்களின் நிதிப் பொறுப்பில் உருவாக்கி, மருத்துவக் கல்வியை விரிவுபடுத்த வேண்டும் என்று விரும்பினால், அதில் மத்திய அரசு, மருத்துவக் கவுன்சில் ஆகியவை தலையிட்டு, எம்.பி.பி.எஸ். சேர்க்கையின் மொத்த இடங்களில் 15 விழுக்காடு மத்தியத் தொகுப்புக்குக் கொடுக்க வேண்டும்; முதுநிலை மருத்துவப் படிப்பு என்றால் 50 விழுக்காடு இடங்களை மாநிலங்கள் மத்தியத் தொகுப்புக்குக் கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் எந்த வகையில் நியாயமானது\nமருத்துவக் கல்லூரிகள் சில மாநிலங்களில் போதுமான அளவில் இல்லையென்றால், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்குவதற்குத் திட்டங்களை வகுக்க வேண்டுமே தவிர, ஏற்கெனவே மாநில அரசுகள் தங்கள் தங்கள் நிதியில் இருந்து கட்டியுள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான இடங்களைப் பறிப்பது நேர்மையானதுதானா மாநில அரசுகளிடமிருந்து இடங்களைப் பறித்துக் கொள்வதோடு அல்லாமல், மாநில அரசுகளின் கொள்கை முடிவுகளின் மீதும் குதிரை சவாரி செய்வது ஆதிக்க உணர்வு அல்லவா மாநில அரசுகளிடமிருந்து இடங்களைப் பறித்துக் கொள்வதோடு அல்லாமல், மாநில அரசுகளின் கொள்கை முடிவுகளின் மீதும் குதிரை சவாரி செய்வது ஆதிக்க உணர்வு அல்லவா\n1919-ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின்படி கல்வி என்பது மாகாண அரசுகள் மட்டுமே அதிகாரம் பெற்றிருந்த துறையாகும் என்பதை கவனிக்க வேண்டும். 1935-ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்திலும் கூட, பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட கல்வி என்பது மாகாணங்கள் அதிகாரம் பெற்ற பட்டியலிலேயே சேர்க்கப்பட்டிருந்தது. ஆங்கிலேயே ஆட்சியாளரின் யதேச்சதிகார, சாம்ராஜ்ய அணுகுமுறையை விட, அரசமைப்புச் சட்டத்தை இயற்றிய போது, அதனை இயற்றியவர்கள் எந்த விதத்திலும் தாராளமானவர்களாக இருந்துவிடவில்லை; தேசத்தின் நலன் என்ற பெயரில், நாட்டுப் பிரிவினையைக் காரணம் காட்டி மாகாணங்களின் சுயஆட்சி அதிகாரத்தை முடமாக்கி, சீரழிக்கும் முடிவுகளை வேண்டுமென்றே அவர்கள் மேற்கொண்டனர். இவ்வாறு உணர்ச்சிக் கொந்தளிப்பான ஒரு சூழலில், காரண காரியம் அல்லால் உணர்ச்சியே மக்களை உந்தும் சக்தியாக இருந்த ஒரு காலகட்டத்தில் அரசமைப்புச் சட்டம் வரையப்பட்ட போதும் கூட தன் இரண்டாவது (மாகாணங்களின் பட்டியலில் தான், உயர் கல்வி பற்றிய சில கட்டுப்பாடுகளுடன் சேர்க்கப்பட்டிருந்தது.\n… இவ்வாறிருக்கும் போது நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட 1975-77 ஆண்டுகளுக்கு இடையேயான காலத்தில், இந்தியா இருளில் மூழ்கி இருந்தபோது, கல்வித் துறை பற்றிய பதிவும் (மற்ற பல முக்கியமான துறைகள் பற்றிய பதிவுகளுடன்) 42-வது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் இரண்டாம் பட்டியலில் இருந்து மூன்றாம் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இரண்டாம் பட்டியலில் இருந்த 11-ம் எண் பதிவு நீக்கப்பட்டது. மூன்றாம் பட்டியலில் தற்போது உள்ளது போல பதிவு எண் 25 மாற்றி அமைக்கப்பட்டது. 42-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கான நோக்கங்கள் காரணங்கள் பற்றிய அறிக்கை குழப்பம் நிறைந்த ஒரு பொதுவான அறிக்கையாகும்.\nஅது கூறுகிறது, அரசமைப்புச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ள ஜனநாயக அமைப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் அழுத்தம் தரப்படும் சூழலில் செயல்பட வேண்டி இருப்பதால், பொதுமக்களின் நலன்களுக்கு எதிராக சுயநல சக்திகள் தங்களின் சுயநல நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முயல்கின்றன. கல்வியை இரண்டாம் பட்டியலில் இருந்து மூன்றாம் பட்டியலுக்கு மாற்றுவதற்கு உறுதியான காரணம் எதுவும் கூறப்படவில்லை . இந்த 42-வது அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் எந்தவித விவாதமும் மேற்கொள்ளப்படாமல் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டதாகும். இந்தத் திருத்தத்தின் உள்ளடக்கம், நோக்கம் பற்றி முழுமையாக வெகு சிலரே அறிந்திருந்தனர்.\nஇவ்வாறு 42-வது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தில் செய்யப்பட்ட திருத்தங்களில் சில 43 மற்றும் 44-வது அரசமைப்புச் சட்டத் திருத்தங்களில் செயலிழக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்ட போதும், கல்வியோ, மாநில அரசின் அதிகாரம் பற்றிய வேறு எந்தப் பதிவோ மாநிலங்களின் இரண்டாம் பட்டியலுக்கு மாற்றி அளிக்கப் படவில்லை. அதன் பின்னர், அரசமைப்புச் சட்டத்திற்குத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட சில நீதித்துறை விளக்கங்கள் காரணமாக, மத்திய அரசு மேலும் மேலும் அதிக அதிகாரங்களை பெற்றதாகவும், மாநிலங்கள் மேலும் மேலும் பலவீனமானவைகளாகவும் ஆக்கப்பட்டன. (நூலிலிருந்து பக்.38-40)\nஇதிலே இரண்டு தவறுகள் நடந்துவிட்டன. ஒன்று கல்வியை மாற்றிய முறை தவறானது. இட்லருடைய பாராளுமன்றமும், முசோலினியின் சட்டமன்றமும் எப்படி அடிமைத்தனத்தில் இருந்தனவோ, அதைப் போன்றுதான் நெருக்கடி காலத்தில் இந்திராகாந்தியின் நாடாளுமன்றமும் செயல்பட்டது. எனவே, ஜனநாயக முறையில் விவாதம் எதுவும் நடத்தப்படாமல், கல்வி பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுவிட்டது. இரண்டாவதாக, இப்படி மாற்றம் செய்வதற்கு முன்னதாக கல்வியாளர்களையோ, அறிஞர் பெருமக்களையோ மய்ய அரசு கலந்தாலோசிக்கவில்லை. இப்படி, மாபெரும் இரண்டு தவறுகளைச் செய்துதான் கல்வியைப் பொதுப்பட்டியலுக்கு மாற்றி விட்டார்கள்.\n1976-ல் இந்த மாற்றம் கொண்டுவந்து இன்றைக்கு 35 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனால் என்ன நன்மை கிடைத்தது என்ன தீமை விளைந்தது நாம் அனுபவத்தில் ஆய்ந்து பார்க்கலாம். அதைப் பற்றிய புத்தகம் ஏதாவது கிடைக்குமா என்று தேடிப்பார்த்தேன். ஆனால் ஒன்று கூடக் கிடைக்கவில்லை. இந்திய அரசியல் அமைப்பைப் பற்றி எழுதப்பட்டுள்ள புத்தகங்களில், ஒரு சிலவற்றில் மட்டுமே இந்த மாற்றம் பற்றி மேலோட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் இந்த மாற்றத்தை வரவேற்றும்; இது ஒரு முற்போக்கான நடவடிக்கை என்றும் தான் குறிப்பிட்டுள்ளார்கள். ஒருவர் கூட இதன் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி எழுதவில்லை என்பதை நீங்கள் மனதிலே வைத்துக் கொள்ள வேண்டும். (நூலிலிருந்து பக்.57)\n♦ இந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் \n♦ கல்வியுரிமையைப் பறித்து… குலத் தொழிலைத் திணித்து…\n1950-ல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டம் குறைபாடுகள் மலிந்த, மாநிலங்களின் உரிமைகளைத் தட்டிப் பறிக்கிற அரசமைப்புச் சட்டமாகத்தான் உருவாயிற்று. எ���வேதான், இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஆய்வு செய்த அரசியல் அறிஞர் கே.சி.வியர் கூட்டாட்சி அரசு (Federal Government) என்ற தனது புத்தகத்தில் இந்தியாவை அரைக் கூட்டாட்சி நாடு என்று உருவகப்படுத்தினார்.\nஆனால், கடந்த 61ஆண்டுகளாக மத்திய அரசால் இயற்றப்படுகின்ற சட்டங்களும், சட்டத் திருத்தங்களும், ஏற்கனவே குறைந்து வருகிற மாநில அரசுகளின் அதிகாரங்களை மேலும் மேலும் குறைப்பதாகவே உள்ளன. அரைக் கூட்டாட்சி முறையிலிருந்து விலகி, மத்திய அரசு அதிகார குவிப்பின் மய்யமாகவே தற்போது உருவெடுத்து வருகிறது. (நூலிலிருந்து பக்.63-64)\nநூல் : மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன் \nஆசிரியர்கள் : ஆசிரியர் கி. வீரமணி, டாக்டர் ஜஸ்டிஸ் ஏ.கே. ராஜன், டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., பேராசிரியர் அ. இராமசாமி, பேராசிரியர் முனைவர் மு. நாகநாதன்\nவெளியீடு : திராவிடர் கழக (இயக்க) வெளியீடு,\n84/1, (50) ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை – 600 007.\nவினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க\nதமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.\nஇணையத்தில் வாங்க : dravidianbookhouse\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nபுதிய கல்வி கொள்கையை எதிர்த்து தமிழகம் கிளர்ந்தெழட்டும் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான் ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் \nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nஆசிரியர் அடித்து மாணவன் கொலை\nவர்தா நிவாரணப் பணியில் பு.மா.இ.மு\nஇந்தியாவில் வரதட��சணை கொலைகள் – புள்ளி விவரங்கள் \nசின்னஞ்சிறு மனிதனின் இதயத்தைக் கவரும் பாடங்கள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padasalai.net.in/archives/1280", "date_download": "2020-12-01T02:12:27Z", "digest": "sha1:FTEZHEIQAZCXFZLGS6AHQUNL52WXPLHL", "length": 9254, "nlines": 115, "source_domain": "padasalai.net.in", "title": "சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தில் பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளதாக துணை வேந்தர் பி.துரைசாமி தெரிவித்தார். | PADASALAI", "raw_content": "\nசென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தில் பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளதாக துணை வேந்தர் பி.துரைசாமி தெரிவித்தார்.\nசென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தில் பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளதாக துணை வேந்தர் பி.துரைசாமி தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் கூறியதாவது:- தொலைதூர கல்வி சென்னை பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிக்கும் மாணவர்களுக்கும், பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை படிக்கும் மாணவர்களுக்கும் படிக்கும் காலத்திலேயே வேலை கிடைத்துவிட்டால் அவர்கள் விருப்பப்படி வேலையில் சேரலாம். அப்படி வேலையில் சேரும் மாணவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தில் படிப்பை தொடரலாம்.\nஅதே போல் தொலைதூர கல்வி நிறுவனத்தில் படித்து வரும் மாணவர்கள், அவர்கள் விரும்பும் பட்சத்தில் சென்னை பல்கலைக்கழகத்திலோ அல்லது பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளிலோ சேர்ந்து படிப்பை தொடராலாம். பாடத்திட்டம் மாற்றம் ஏனெனில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் சேர்ந்து பயிலும் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படும் பாடத்திட்டமே தொலை தூர கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.\nதொலைதூர கல்வி நிறுவனத்தின் பாடத்திட்டம் மாற்றப்பட்டு 2018-2019-ம் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும்.\nதொலைதூர கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் பாடம் நடத்துவதை வீடியோவாக பதிவு செய்து, தொலைதூர கல்வி நிறுவன இணையதளத்தில் சேமித்து வைக்கப்படும்.\nதொலைதூர கல்வி நிறுவன மாணவர்கள் கட்டணம் செலுத்திய பிறகு தங்களுக்கு வழங்கப்படும் ரகசிய கடவுசொல்லை பயன்படுத்த�� தொலைதூர கல்வி நிறுவன இணையதளத்தில் அந்த வீடியோவை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 3 பல்கலைக்கழகங்கள் பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைப்படி சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவைதான் தொலைதூர கல்வி நிறுவனத்தில் 2018-2019-ம் கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்க்க முடியும்.\nகல்வியை தரமாக வழங்க பல்கலைக்கழக மானியக்குழு திட்டமிட்டுள்ளது.\nசென்னை பல்கலைக்கழகத்தில் ஆன்லைனில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகள் படிப்பதற்கான வசதிகள் கொண்டுவர ஏற்பாடுகள் நடக்கிறது.\nபல்கலைக்கழக மானியக்குழுவின் அனுமதி கிடைத்த பிறகு இது செயல்படுத்தப்படும். இவ்வாறு துணைவேந்தர் பி.துரைசாமி தெரிவித்தார்.\nமூடப்படுவதால் 28 என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இல்லை அதிகாரி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2020-12-01T01:40:36Z", "digest": "sha1:PXGF5I65C5CZHVTOUUWM7VD74NG6YLWS", "length": 16619, "nlines": 125, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் பேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்தும் திரை பிரபலங்கள்\nபேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்தும் திரை பிரபலங்கள்\nராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாகக் கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா உள்ளிட்ட தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991, மே 21 இல் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் பேரறிவாளன் உள்பட 7 பேர் சுமார் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.\nஇவர்களின் கருணை மனு மீது முடிவு எடுப்பதில் 11 ஆண்டுகளாக தாமதம் செய்ததாகக் கூறி, பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தண்டனையை 2014 இல் உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. 2018, செப்டம்பர் 9 இல் தமிழக அமைச்சரவை கூடி, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது.\nதன்னை விடுதலை செய்ய நீதிமன்றமே முடிவு எடுக்க வேண்டும் எனக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்திருந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் முன்பு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. தற்போதைய நிலையில் எங்கள் அதிகார வரம்பை செயல்படுத்த நாங்கள் விரும்பவில்லை. ஆனால், அரசால் அனுப்பப்பட்ட பரிந்துரை இரு ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது மகிழ்ச்சிக்குரியதாக இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.\nசிறையில் உள்ள பேரறிவாளன், தற்போது ஒரு மாத பரோலில் வந்து ஜோலாா்பேட்டை உள்ள வீட்டில் பெற்றோருடன் தங்கி உள்ளார். அவரது வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.\nஇந்நிலையில் #ReleasePerarivalan என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி ட்விட்டரில் தமிழ்த்திரையுலகினர் பேரறிவாளனின் விடுதலைக்காகக் குரல் கொடுத்துள்ளார்கள்.\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து பேரறிவாளன் அண்ணாவை ஆளுநர் அவர்கள் விடுதலை செய்ய வேண்டும் என வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். அற்புதம்மாள் அவர்களின் 29 வருடப் போராட்டம் இது. ஒரு குற்றமற்றவருக்கு விடுதலை கொடுங்கள் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பை மதித்து பேரறிவாளன் அண்ணாவை சீக்கிரம் விடுதலை செய்ய வேண்டும்.\nநிரபராதியான சகோதரர் பேரறிவாளன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறிய பிறகும் தாமதிப்பது நீதியல்ல.\nஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது. இந்தத் தத்துவத்தின்படி உருவாக்கப்பட்டதுதான் இந்திய தண்டனைச் சட்டம். உச்ச நீதிமன்றம் சொன்ன பிறகும் தமிழக சட்டமன்றம் உறுதியளித்த பிறகும் வழக்கைப் பதிவு செய்த காவல்துறை அதிகாரி இந்த வழக்கில் பேரறிவாளனுக்குத் தொடர்பில்லை என்று சொன்ன பிறகும் கூட 25 ஆண்டுகளுக்கு மேலாக நிரபராதி பேரறிவாளன் சிறையில் வாழ்ந்து கொண்டிருப்பது கொடுமையான விஷயம்.\nநீதி, நியாயம், சட்டம், தர்மம் அத்தனையும் தாண்டி கால் நூற்றாண்டு கடந்தும் கண்ணீரோடு போராடும் ஒரு தாயின் தவிப்பைப் பாருங்கள். சிறை தண்டனையில் அல்லாடுவது பேரறிவாளன் மட்டும் அல்ல, தாய் அற்புதம் அம்மாளும்தான்.\nஅறிவின் அப்பாவின் உடல் நலன் விசாரித்தேன். மிகவும் கவலை அளிக்கிறது. மாண்புமிகு முதல்வரே, மேதகு ஆளுநரைச் சந்தித்து அறி��ு விடுதலை கோப்பில் உடனே கையெழுத்து பெற்றிடுக.\nதீர்ப்புக்குப் பின்னும் மறுவிசாரணைக்கான சட்டங்கள் நம் நாட்டில் இருக்குமானால், இந்த அதிகாரியின் வாக்குமூலத்தையடுத்து பேரறிவாளன் சட்டப்படி குற்றமற்றவராக விடுதலையாகி இருப்பார். ஆனால் அவருடைய விடுதலைக்காக நடைமுறையில் இருக்கும் சட்டங்களையே நம்பவேண்டியிருக்கிறது. ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது. பேரறிவாளனை விடுதலை செய்யுங்கள்.\nஒரு குற்றமும் செய்யாதவருக்கு 30 ஆண்டுகள் சிறை. தனது மகனைத் திரும்பப் பெற ஒரு தாயின் 30 வருடப் போராட்டம். இவர்களுக்குத் தமிழக முதல்வர், ஆளுநர் நீதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம். தயவுசெய்து இனியாவது தாயும் மகனும் ஒரு சுதந்திரமான வாழ்க்கையை வாழ விடுங்கள்.\nஅற்புதம் அம்மாள் நீதித்துறையின் பொற்பாதம் பிடிக்காதக் குறையாக கடந்த வருடங்களில் அவர் நடந்த தூரமும்,துயரமும் அளவிட முடியாதது. விடுதலையில் நியாயமும் தர்மமும் இருப்பதால்,அது உடனடியாக நிகழ வேண்டி போராடும் நல்லிதயங்களில் நானும் ஒருவன்.\nஅற்புதம் அம்மாள் நீதித்துறையின் பொற்பாதம் பிடிக்காத குறையாக கடந்த வருடங்களில் அவர் நடந்த தூரமும் துயரமும் அளவிட முடியாதது. விடுதலையில் நியாயமும் தர்மமும் இருப்பதால், அது உடனடியாக நிகழ வேண்டி போராடும் நல்லிதயங்களில் நானும் ஒருவன் என்றார்.\nஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், நடிகை ரோகிணி, இயக்குநர்கள் பா. இரஞ்சித், சிம்புதேவன், நவீன் உள்ளிட்ட பலரும் பேரறிவாளனின் விடுதலைக்காக ட்விட்டரில் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்கள்.\nPrevious articleநினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க முடியாது \nNext articleகாணி அதிகாரத்தை வழங்காத அரசு காணித் துண்டுகளை வழங்கப் போகிறதா\nஈடு இணையே இல்லாத கலைவாணி…\nதிடீரென சம்பந்தனை சந்தித்த மோடியின் பாதுகாப்பு ஆலோசகர் மூடிய அறைக்குள் பேசப்பட்டது என்ன\nஇஸ்ரேலைத் தயார்ப்படுத்தும் டொனால்ட் ட்ரம்ப்\nஏ.ஆர்.ரகுமான் சினிமா அமைப்புக்கு தூதராக நியமனம்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஈடு இணையே இல்லாத கலைவாணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://emptypaper.in/morning-headline-shortnews/", "date_download": "2020-12-01T02:56:38Z", "digest": "sha1:I4M4WN6NA3SBCTPFHS34AMLPXYOMLANN", "length": 10056, "nlines": 84, "source_domain": "emptypaper.in", "title": "இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃 - Empty Paper", "raw_content": "\nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள்..\nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள்..\nகொரோனா நோய் தொற்று விதிகளுக்கு உட்பட்டு இன்று முதல் சினிமா தியேட்டர்கள் அருங்காட்சியகங்கள் திறப்பு\nநாளை முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன\nதீபாவளி சிறப்பு பேருந்துகள்,எங்கிருந்து எங்கே\nபீகார் ஆட்சியில் அமர போவது யார் இன்று வாக்குகள் எண்ணும் பணி தொடக்கம்\nஅமெரிக்க ஜெர்மனி கூட்டு நிறுவனங்கள் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி 90 சதவீதம் பாதுகாப்பானதாக உள்ளதாக சோதனையில் தகவல்\nபெண்கள் டி20 சேலஞ்ச் 2020 ட்ரையல் பிளாசர்ஸ் 16 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் நோவாஸ் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது\nகோப்பையை வெல்ல போவது யார் இன்று நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டில்லி கேப்பிடல்ஸ் பலபரிட்சை\n“சேலம் மண்ணின் மைந்தர் நடராஜன்” இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” – முதல்வர் பழனிசாமி ட்வீட்\nகிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களை தமது அசாத்திய பந்துவீச்சால் திக்குமுக்காடச் செய்த சேலம் மண்ணின் மைந்தர் திரு.நடராஜன் அவர்கள் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது. அவரது சிகரம் நோக்கிய பயணத்தில் தொடர் வெற்றிகள் பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹1248 குறைந்துள்ளது; 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4766, ஒரு சவரன் ₹38,128 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் டிரென்டிங்காகிவரும் டன்கு ரிட்டக்கு டும் டும்…🎶📲🥁\nதீபாவளி பலகாரம் டிப்ஸ் 🥗🍲🍙🍘🍱😋\nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள்..\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ – மகிழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் 🎁\n5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் 🏆🏏\nமும்பை இந்தியன்ஸ் நேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டில்லி கேப்பிடல்ஸ் அணிகள்…\nடில்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியது 🏏\nமும்பை இந்தியன்ஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியது நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் குவாலிபையர் 1 ல் டில்லி கேப்பிடல்ஸ் மற்றும்…\n60 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்திய கொல்கத்தா 🏏\nநேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 54 வது லீக் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்/ ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது இன்றைய வெள்ளி விலை நிலவரம்…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் இன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது \nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4801.00ஒரு சவரன் விலை ₹38408.00 ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4801.00ஒரு சவரன் விலை ₹38408.00 ஆகவிற்பனையாகிறது \nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள்..\nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள் திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றப்பட்டது திருவண்ணாமலை: அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்ற திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில்…\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ – மகிழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் 🎁\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ - மகிழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் டி.ஆர் இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் உருவான “ஈஸ்வரன்” படத்தின்…\nதிருவண்ணாமலை தல குறிப்புகள் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகும் நினைத்தாலே முக்தி தரும் தலம் இறைவன் அருணாசலேஸ்வரர் உண்ணாமுலையாள் பதினெட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/2020/10/01/", "date_download": "2020-12-01T01:33:00Z", "digest": "sha1:GLRAVOHV22OOHLTRVETHHK7G3MWMGQWB", "length": 11084, "nlines": 190, "source_domain": "news.tamilmurasam.com", "title": "1. October 2020 - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இ���ிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nதமிழர்களிற்கு பக்கபலமாக நிற்கும் பிரான்சு பாராளுமன்ற உறுப்பினரான Jean-Christophe LAGARDE\n01.10 வீரச்சாவடைந்த, இன்றைய விடுதலை தீபங்கள்\nவவுனியாவில் உயர்தர மாணவிகள் இருவரை காணவில்லையென முறைப்பாடு செய்தும் பொலிசார் அசமந்தம்\nகிளிநொச்சியிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்\nதமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து வடக்கு கிழக்கு மாகாண சபையை கைப்பற்ற வேண்டும்.\nமனித உரிமைகள் மோசமாக செல்லும் இலங்கை\nயாழில் சிறுவர் தினத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்களின் கவனயீர்ப்பு\nசிறுவர் தினத்தில் காணாமல் போன சிறுவர்களை தேடி கவனயீர்ப்பு\nயாழ் நீர்வேலியில் வாள் வெட்டு\nசிங்கள படையினரின் மனித உரிமை மீறல் ஜெனீவாவில் எடுத்துரைப்பு.\n21அகவை இளைஞன் திடீர் மரணம... 1.2k views\nசுவிஸில்இளம் குடும்பப் பெ... 416 views\nநோர்வே அரசின் இன்றைய கொரோ... 365 views\nஒஸ்லோவில் அடுக்குமாடி ஒன்... 355 views\nசொந்த கட்சியில் சோபையிழக்... 349 views\nகாணமற்போன இளைஞன் கைகள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீதியில் மீட்பு\nதாய் பணம் கொடுக்க மறுத்ததால் தவறான முடிவெடுத்து இளைஞர் மரணம்\nரவிகரன், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை ஒத்திவைப்பு\nலெப்.கேணல் ஜோய் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள், இன்றைய விடுதலைதீபங்கள் \nபொலிஸாரை டிப்பரால் மோதி கொன்றுவிட்டு சாரதி தப்பியோட்டம்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே ��ிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/Ilaiyaraja?q=video", "date_download": "2020-12-01T03:20:01Z", "digest": "sha1:B3KH4KIVCQ5QQ2EKHXXDYQD5EKASG5MI", "length": 6917, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Ilaiyaraja News in Tamil | Latest Ilaiyaraja Tamil News Updates, Videos, Photos - Tamil Filmibeat", "raw_content": "\nபுதுமாப்பிள்ளைக்கு பாடல் உருவான விதம் .. மனம் திறந்தார் இளையராஜா \nராஜா என்றும் ராஜாதான்.. இளையராஜா அறிமுகமான நாள்\nஇசையின் யுவராஜன்.. யுவன் சங்கர் ராஜா.. 23 வருஷமா அந்த மேஜிக் தொடருது.. #23YearsofYuvanism\nஇளையராஜாவை டிஸ்சார்ஜ் செய்து வடிவேலுவை அட்மிட் பண்ணியாச்சு\nஆண்மையில்லாத்தனம்: இளையராஜா சொன்னதில் என்ன தவறு\nஇளையராஜா அனுமதி இன்றி அவர் பாடல்களை பயன்படுத்தக் கூடாது: ஹைகோர்ட் அதிரடி\nகத்துக்கணும்யா விஷால் இளையராஜாவிடம் இருந்து கத்துக்கணும்\nஇது இளையராஜாவின் தவறு: இசைஞானி மீது பழியை போட்ட சி.கா. பட இசையமைப்பாளர்\nஇசை நிகழ்ச்சி மேடையில் செக்யூரிட்டியை திட்டிய இளையராஜா: வைரல் வீடியோ\nஅதிசயம் ஆனால் உண்மை: இளையராஜா இசையில் தாலாட்டு பாடிய எஸ்.பி.பி.\nஇசை 'ஆண்மை' கடவுளுக்கு இன்று பிறந்தநாள்: வாங்க வாழ்த்தலாம் #HBDilaiyaraaja\nநேசமணியை வைத்து இளையராஜாவை 'லைட்டா' கலாய்த்த அமுதன், விசித்ரா\nவிஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல பாப்ரி கோஷ் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.\nரியோவிடம் சண்டை இருந்தாலும் ரியோவின் தலைமைக்கு 5 ஸ்டார் வழங்கி பாலா பல்டி\nஇயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/bigg-boos-tamil-4-housemates-celebrate-navratri/articleshow/78877110.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article7", "date_download": "2020-12-01T02:24:58Z", "digest": "sha1:FVPPUUKUDBBZ5AZVQTS3YVMDJCVOQ3FA", "length": 13670, "nlines": 89, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "bigg boss tamil: பிக் பாஸ் வீட்டில் இனிப்பு, போட்டிகள், ஆட்டம் என களைகட்டிய நவராத்திரி கொண்டாட்டம் - bigg boos tamil 4 housemates celebrate navratri | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபிக் பாஸ் வீட்டில் இனிப்பு, போட்டிகள், ஆட்டம் என களைகட்டிய நவராத்திரி கொண்டாட்டம்\nபிக் பாஸ் வீட்டில் இன்று விஜயதசமியை முன்னிட்டு 4 மணி நேர நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் கிராமம் மற்றும் நகர வாசிகளாக மாறி விஜயதசமியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.\nஇன்றைய எபிசோடின் தொடக்கமாக எவிக்ஷன் பிராசஸ் நடந்தது. வேல்முருகன், ஆஜித், சுரேஷ், ரம்யா, சனம், நிஷா மற்றும் பாலாஜி நாமினேட் செய்யப்பட்டனர். நாமினேஷன் முடிந்த பிறகும் ஹவுஸ்மேட்ஸ் இடையே அதைப் பற்றிய விவாதம் நடந்து கொண்டு தான் இருந்தது.\nஅதையடுத்து ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் விஜயதசமி நாளுக்காக வீடு முழுவதும் பூ மற்றும் மாவிலை தோரணங்களால் அலங்கரித்துக் கொண்டிருந்தனர். வீட்டின் வாசலில் வாழை மரங்களை வரவேற்கும் விதமாக கட்டியிருந்தனர். அதை பார்க்கும் பொழுது வீட்டுடன் சேர்ந்து போட்டியாளர்களும் மிக அழகாக ஜொலித்தனர்.\nஇன்று நாள் முழுவதும் அவரவர் அணியினருடன் சேர்ந்து ஒவ்வொரு போட்டியையும் மேற்கொள்ள இருக்கிறார்கள் என்றும் அதில் நடக்க இருக்கும் எல்லா நிகழ்வுகளையும், போட்டிகளையும் அனிதா தொகுப்பாளினியாக இருந்து தொகுத்து வழங்குவார் என பிக் பாஸ் கூறினார். அனிதா கதாபாத்திரமாகவே மாறி சிறப்பாக தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.\nபோட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து ஒரு அணி கிராம வாசிகளாகவும், மற்றொரு அணி நகரவாசிகளாகவும் இருந்தனர். கிராம வாசிகளாக சுரேஷ் சக்ரவர்த்தி, அர்ச்சனா, ஆரி, வேல்முருகன், கேப்ரில்லா, சம்யுக்தா, நிஷா, ரியோ ஆகியோரும் நகர வாசிகளாக சனம், பாலாஜி, சோம், ஷிவானி, ரம்யா, ரமேஷ் ஆகியோரும் இருந்தனர்.\nகிராம வாசியாகவே மாறிய சுரேஷின் உரையாடலை கேட்க நன்றாகத் தான் இருந்தது. அதில் அர்ச்சனா மற்றும் நிஷாவும் சேர்ந்து கொண்டனர்.\nகிராம வாசிகளுக்கும், நகர வாசிகளுக்கும் இடையே சமையல் போட்டி நடைபெற்றது. அதில் நகரவாசிகள் அணியில் இருந்து பாலாஜி மற்றும் சனம் பங்கேற்றனர். கிராமவாசிகள் அணியில் இருருந்து சுரேஷ் மற்றும் அர்ச்சனா பங்கேற்றனர்.\nஒவ்வொரு அணியில் இருந்தும் இரண்டு பேர் அவரவருக்குரிய இனிப்பை செய்து கொண்டிருந்தனர். அதில் அணியில் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் எதிர் அணியினரை கலாய்த்துக் கொண்டிருந்தனர்.\nஇரு அணிகளும் இனிப்பை செய்து முடித்து அதை அனிதா நடுவராக இருந்து தீர்ப்பு சொன்னார். அதில் நகரவாசிகள் அணி வெற்றி பெற்றதாக அறிவித்தார் அனிதா.\nஇப்படியாக நிகழ்ச்சி இனிப்புடன் ஆரம்பித்தது. இதை போல் இன்னும் நிறைய போட்டிகள் நடைபெற இருப்பதாக தெரிகிறது. அதில் கிராம வாசிகளும், நகர வாசிகளும் இணைந்து மக்களை மகிழ்விப்பார்களா என்ற ஆவல் பார்வையாளர்கள் அனைவருக்கும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ரியோ, எப்ப பார்த்தாலும், என்னையவே டார்கெட் பண்றாரு: குமுறும் பாலாஜி\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇந்த ரியோ, எப்ப பார்த்தாலும், என்னையவே டார்கெட் பண்றாரு: குமுறும் பாலாஜி அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபிக் பாஸ் 4 நவராத்திரி கொண்டாட்டம் கமல் ஹாசன் navratri kamal haasan bigg boss tamil\nமகப்பேறு நலன்கர்ப்பிணிக்கு ரத்தபோக்கு : எப்போ நார்மல், எப்போ அப்நார்மல்\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nமகப்பேறு நலன்சிசேரியன் : வலி இல்லாத பிரசவம் சிசேரியன் என்பது உண்மையா வதந்தியா, இன்னும் பல சுவாரஸ்ய தகவல்கள்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nடிரெண்டிங்எளிமையாக திருமணம் செய்துக் கொண்டு, ஏழை மக்களுக்கு இலவசமாக உணவளித்த இளம் ஜோடி\nடெக் நியூஸ்FAU-G கேம்: ஒருவழியாக Google Play Store-க்கு வந்தது; எப்படி இருக்கு\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (01 டிசம்பர் 2020)\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nடெக் நியூஸ்சாம்சங் கேலக்ஸி M02 : எப்போது இந்திய அறிமுகம்\nகல்வி செய்திகள்இனிமேல், அவரவர் தாய்மொழியில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி'யில் படிக்கலாம்....\nதமிழ்நாடு‘ஒரு நாளைக்கு 17 மாத்திரை போடுறேன்...2017இல் எமோஷன்ல பேசிட்டேன்’: மனம் திறந்த ரஜினி\nஉலகம்வந்தாச்சு.. கொரோனாவை 100 சதவீதம் அழிக்கும் தடுப்பூசி\nசென்னைஎப்படியெல்லாம் தங்கம் கடத்துறாங்க பாருங்க மக்களே\nகோயம்புத்தூர்ரூ. 3 கோடி நிலம் அரசுப் பள்ளிக்கு தானம், கோவை தொழிலதிபருக்கு மக்கள் நெஞ்சார்ந்த பாராட்டு\nதமிழ்நாடுஅடுத்தகட்ட ஊரடங்கு, கல்லூரி திறப்பு தேதி: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://threadreaderapp.com/thread/1329796532330065922.html", "date_download": "2020-12-01T01:51:56Z", "digest": "sha1:WA4XDNUJQD3N4DPICPQQY3NWW7VJ2LVQ", "length": 12884, "nlines": 138, "source_domain": "threadreaderapp.com", "title": "Thread by @Sakthi45929949 on Thread Reader App – Thread Reader App", "raw_content": "\nவாணியம்பாடி நாம் தமிழர் கட்சியின் #நவம்பர்_26 தலைவர் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி நிரல்.\n1) நவம்பர் 26 காலை 8 மணிக்கு செல்வம் பிரபு ஆலங்காயம் நடுவண் ஒன்றிய செயலாளர் அவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தும் நிகழ்வு இடம்பெறும் - 1/4\n2)திருப்பத்தூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக ஆண்டியப்பனூர் ஊராட்சி உறவுகள் ஏற்பாட்டில் காலை 10 மணிக்கு மேல் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு இடம்பெறும்.\n3)காலை 10.30 மணிக்கு ஆண்டியப்பனூர் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு இடம்பெறும் - 2/4\n4) மதியம் 1 மணிக்கு குருதிக்கொடை வழங்கியோருக்கும்,ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட உறவுகளுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.\n5) மதியம் 1.30 மணிக்கு சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஆண்டியப்பனூர் ஊராட்சியில் நாட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வுஇடம்பெறும்... - 3/4\n6) மதியம் 2 மணிக்கு தலைவரின் பிறந்தநாளை தமிழ்த்தேசிய பானமான தென்னம்பாலுடன் கோழி பிரியாணி விருந்துண்டு விழாவை நிறைவு செய்வோம்...\nஉறவுகள் அனைவரும் நம் தலைவரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்...\nதம்பி இளம்புலி இடும்பாவனம் கார்த்தியின் தெறி பேச்சு....🔥🔥🔥 - 1/5\nதம்பி இளம்புலி இடும்பாவனம் கார்த்தியின் தெறி பேச்சு....🔥🔥🔥 - 2/5\nதம்பி இளம்புலி இடும்பாவனம் கார்த்தியின் தெறி பேச்சு....🔥🔥🔥 - 3/5\n#மாவீரன்_திப்புசுல்தான் அவர்களுக்கு வீரவணக்கம் வீரவணக்கம்...\n#திப்புசுல்தான் இல்லையென்றால் #தீரன்_சின்னமலை இல்லை #வீரமங்கை_வேலுநாச்சியார் இல்லை... - 1/3\n#நாம்தமிழர்கட்சி ஆட்சியில் திப்புசுல்தான் அவர்களின் பிறந்தநாளை அரசு விழாவாக எடுப்போம் - 2/3\n1). இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன்.\n2). உப்பு + கரியில் பல் தேய்த்தோம்.\nஇப்போது உங்கள் TOOTHPASTE இ��்\n3). மண்பானை, மண்சட்டியில் சமைத்தோம்.உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான்.\nஇன்று மண்சட்டியில் சமைத்த உணவை விசேட விலையில் STAR HOTEL களில் விக்கிறான்\n4). நாட்டு மாட்டின் பாலை - 2/6\nஜெர்சி மாட்டை அறிமுகப் படுத்தினான்.\nஇன்று அவனே ஆசியாவிலிருந்து நாட்டு மாடுகளின் SPERM ஏற்றுமதி செய்கிறான்.\n5). இளநீர் , பதனீரைப் பருகினோம்.\nCOKE, PEPSI ஐ கொண்டு வந்தான்.\nஇன்று அவனே இளநீரைத் தகரத்தில் அடைத்து விற்கிறான்.\nதமிழ்த் தேசிய இனத்தின் முகமாக முகவரியாக விளங்கும் தன்னிகரில்லா தமிழ்த்தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் - 1/6\nமேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 26 அன்று, உலகெங்கும் பரவி வாழும் தாய்த்தமிழ் உறவுகள் அந்நாளை சிறப்பாகக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், நாம் தமிழர் கட்சி சார்பாகச் சிறப்பான முன்னெடுப்புகளை எப்போதும் போலத் தொடங்கியிருக்கிறோம்.\nஒவ்வொரு ஆண்டும் - 2/6\nதலைவர் பிறந்த நாளினை தமிழர் எழுச்சி நாளாகப் போற்றி இன விடுதலைக்குச் சூளுரைக்க உறுதியேற்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் மருத்துவர் பாசறை மற்றும் குருதிக்கொடைப் பாசறை இணைந்து தமிழகமெங்கும் முன்னெடுத்துவரும் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வுகளில் இவ்வாண்டும் நாம் தமிழர் கட்சியின்- 3/6\n👉 தினம் ஒரு நாம் தமிழர் அரசு செயற்பாட்டு வரைவு விளக்கம் 👈\nஈழத்தமிழ் உறவுகளுக்கான தீர்வு பகுதி 4\nநாம் தமிழர் அரசு அவர்களுக்கு இந்தியக் குடியுரிமையை மத்திய அரசிடம் பேசிப் பெற்றுத்தரும்\nஇதுவரை காலமும் அவர்களுக்கு திணிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் - 1/5\nஅனைத்தும் நிரந்தரமாக நீக்கப்படும். அகதிகளுக்கு உலகநாடுகள் என்ன நிதி உதவிகளை வழங்குகிறதோ அதையே மாநில அரசும் வழங்கும். திபெத் வங்கதேச அகதிகளை போல் விரும்பிய வேலைகளுக்கு சென்று வரலாம்\nதமிழக மலைப்பிரதேச சுற்றுலாத்தலங்களில், திபத் அகதிகளுக்கும் வங்கதேச அகதிகளுக்கும் கடைகள் - 2/5\nஒதுக்கப்பட்டிருப்பது போல ஈழ அகதிகளுக்கும் கடைகள் ஒதுக்கப்படும்\n*•* அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், சிவிஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைப் போல் இந்தியாவும் உலகளாவிய அகதிகளுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்து போட வேண்டுமென்று நாம் தமிழர் அரசு தொடர்ந்து அழுத்தங்களைக் - 3/5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2019/09/blog-post_2.html", "date_download": "2020-12-01T03:07:47Z", "digest": "sha1:O23VPJGBUZJFD3NBSQDDM76GN3ZWVNIA", "length": 16649, "nlines": 334, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு \"நாம் இலங்கையர்\" என கை கோர்ப்போம் - மத்திய கொழும்பு அமைப்பாளர் ஏ.எல்.எம். உவைஸ்", "raw_content": "\nநாட்டைக் கட்டியெழுப்புவதற்கு \"நாம் இலங்கையர்\" என கை கோர்ப்போம் - மத்திய கொழும்பு அமைப்பாளர் ஏ.எல்.எம். உவைஸ்\n( மினுவாங்கொடை நிருபர் )\nஇந்நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் சிங்களம், தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் \"நாம் இலங்கையர்\" என ஒன்றிணைந்து ஒற்றுமையாய் கைகோர்க்க முன்வர வேண்டுமென, ஸ்ரீல.பொ.பெ. மத்திய கொழும்பு அமைப்பாளரும், கொழும்பு மாவட்ட முஸ்லிம் அமைப்பாளருமான அல்ஹாஜ் ஏ.எல்.எம். உவைஸ் தெரிவித்தார்.\nகொழும்பு, மருதானையிலுள்ள ஸ்ரீல.பொ.பெ. வின் மத்திய கொழும்பு அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, உவைஸ் ஹாஜியார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\n\"அரசியல் களங்களின் சமகாலப் பார்வை\" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் அவர் மேலும் பேசும்போது கூறியதாவது,\nஇந்த அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. இது வெளிப்படையான உண்மை.\nஇதுகாலவரைக்கும் மக்கள் வாக்களித்து அரசாங்கத்தை ஸ்தாபித்துள்ளனர். ஆனால், இனிவரும் காலங்களில், \"நாட்டின் பிரஜைகள்\" என்ற அடிப்படையில் ஒவ்வொருவரும் செயற்பட வேண்டும்.\nநாட்டின் நலன் கருதி, இந்நாட்டில் வாழும் சகல மக்களினதும் கருத்துக்களைப் பெற்று, மிகச் சிறந்த எதிர்காலத் திட்டங்களை மேற்கொண்டுள்ளோம். அத்துடன், மேலும் பல பயனுள்ள திட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளோம். எனவே, எம்முடன் இணைந்து கை கோர்க்குமாறு, அரசியல் கட்சிகள் உள்ளிட்ட சகல தொழிற் சங்கங்களுக்கும், தொழில் வல்லுனர்களுக்கும் அன்பு அழைப்பு விடுக்கின்றோம்.\nநாட்டில் சமூக மாற்றத்தைக் காண வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதால், முதலில் அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். தற்போது மக்கள் அரசியல் மாற்றம் ஒன்றையே விரும்பியும் வேண்டியும் நிற்கின்றார்கள்.\nஇனவாதம், மதவாதம் இந்நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும். இதனை நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.\nஎதிர்காலத்தி���் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொள்ள, மத்திய கொழும்பை நான் தெரிவு செய்துள்ளேன். காரணம், மத்திய கொழும்பு மக்கள் பல தசாப்தங்களாக ஐக்கிய தேசியக் கட்சிக்கே வாக்களித்து வந்துள்ளனர். என்றாலும், முஸ்லிம்களுக்கு நன்மை பயக்கும் செயற்பாடுகள் எதுவும் இக்கட்சியால் மேற்கொள்ளப்படவில்லை. இதனால்தான், பொதுஜன பெரமுனவில் இணைந்து, கொழும்பு வாழ் மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளத் தீர்மானித்தேன். எனவேதான், மத்திய கொழும்பை, பொதுஜன பெரமுனவின் கோட்டையாக மாற்றுவதற்கான மிகச்சிறந்த எண்ணக் கருவைப் பின்னணியாகக் கொண்டு செயற்பட உறுதி பூண்டுள்ளேன் என்றார்.\nஇந் நிகழ்வில், உலமாக் கட்சித் தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீத், புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர் உள்ளிட்ட புத்திஜீவிகள் பலரும் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர்.\n( ஐ. ஏ. காதிர் கான் )\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nசிறுபான்மையினரின் வாக்குகளே பிரதமர் யார் என்ப���ை தீர்மானிக்கும் சஜீத் − ரணில் பிரச்சினை கூட்டனிக்கு பாதிப்பில்லை சஜீத் − ரணில் பிரச்சினை கூட்டனிக்கு பாதிப்பில்லை நான் நிரபராதி என்பதை சிங்கள மக்கள் உணர்வர் நான் நிரபராதி என்பதை சிங்கள மக்கள் உணர்வர் ஆட்சியில் இணையுமாறு அழைப்பு வந்தால் தீர்மானிக்கலாம் ஆட்சியில் இணையுமாறு அழைப்பு வந்தால் தீர்மானிக்கலாம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி.... அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...; கேள்வி: தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி.... அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...; கேள்வி: தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் பதில்: ஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/132555/", "date_download": "2020-12-01T02:14:17Z", "digest": "sha1:WJA7BK3BDT4TXIOHY2AJGDBFFZJXE2EB", "length": 75853, "nlines": 317, "source_domain": "www.jeyamohan.in", "title": "கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை] | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு சிறுகதை கதைத் திருவிழா-9, ஏழாவது\nகதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]\n“கிறுக்குக்கூவான் மாதிரி பேசுதான் சார். அடிச்ச அடியிலே மண்டையிலே என்னமாம் களண்டிருக்குமான்னு சந்தேகமா இருக்கு” என்றார் சாமுவேல்.\n“கூட்டிட்டு வாரும்வே, பாப்பம்” என்றேன���.\n“எல்லாம் நடிப்பு… நாம பாக்காத நடிப்பா” என்றார் மாசிலாமணி. “அடி எங்க படணுமோ அங்க படணும்… மணிமணியாட்டு சொல்லுவான்.”\n“பாப்பம்… அவனுக்கு அடிபடவேண்டிய இடம் உடம்பிலே இல்லியோ என்னவோ” என்றேன்.\nசாமுவேல் மோசஸை அழைத்து வந்தான். குள்ளமான கருப்பான இளைஞன். பெரிய உதடுகள், பெரிய கண்கள். மிகச்சிறிய காதுகள் தலையோடு ஒட்டியிருந்தன. குட்டையான காய்த்துப்போன விரல்கள். இரண்டுநாளில் அடர்த்தியாக தாடி எழுந்து முட்புதர்போல நின்றது.\n“வேண்டாம்சார்’ என்றான் பணிவுடன் கும்பிட்டு. அவன் தோள்கள் அத்தனை வலுவானவை என்பதை நான் கவனித்தேன்.\n“உக்காரு… உங்கிட்ட பேசணும்” என்றேன்.\nகையை ஓங்கியபடி, “டேய் உக்காரச்சொன்னா உக்காருடா,வெண்ணெ” என்றார் மாசிலாமணி.\nஅவன் சட்டென்று அமர்ந்துகொண்டான். உடம்பு நடுங்கத் தொடங்கியது.\n“மாசு, நீரு கொஞ்சம் வெளியே நில்லும். ஸ்டீபன் நீயும் வெளியே நில்லு. கதவைச் சாத்து”\nஅவர்கள் வெளியே சென்று கதவைச் சாத்தினர்.\n“இங்கபாரு, நான் சும்மா போட்டு அடிக்குத ஆளில்லை. எனக்கு கேஸுதான் முக்கியம். கேஸிலே நீ கெடந்து பெலம் பிடிச்சு ஒரு காரியமும் இல்லை. எங்களுக்கு வேண்டிய எவிடென்ஸு கிட்டுத வரை நாங்க விடமாட்டோம். நாங்க சொல்லுறது கோர்ட்டிலே நிக்கணும்னு இல்லை. உனக்கு காசிருந்தா, நல்ல வக்கீலை வச்சு உடைச்சுப்போட்டு வெளியே போ. அரசியலிலே ஆளிருந்தா வேணுமானா இப்பல்லாம் பப்ளிக் பிராசிக்யூட்டரையே போயி பாத்திருதானுக” என்றேன்.\nஅவன் பெரிய கன்றுக்குட்டிக் கண்களால் பார்த்துக் கொண்டிருந்தான் நான் சொல்வது புரிகிற்து என்று தெரிந்தது.\n“படிச்ச கிரிமினலுங்க யாரும் இப்டி கிடந்து அடிதிங்க மாட்டானுக. இங்க எல்லாத்தையும் மணிமணியா சொல்லிடுவான். ஆகிறத கோர்ட்டிலே பாத்துக்கிடுவான். இங்கேருந்து எவ்ளவு சீக்கிரம் வெளியே போகமுடியுமோ அந்த அளவுக்கு நல்லதுன்னு நினைப்பான்” என்றேன்.\nஅவன் ஒன்றும் சொல்லாமல் அதே பார்வையுடன் அமர்ந்திருந்தான்.\n“சரி, அங்க நடந்தது என்ன\n“சார், நான் ஆரம்பத்திலே இருந்தே உண்மையைத்தான் சார் சொல்லுதேன்.”\n“சரி, சொல்லு” என்றேன். “நீயே நடந்ததை எல்லாம் சொல்லிடு… ஆரம்பத்திலே இருந்தே சொல்லணும்.”\n“சார், என் பேரு மோசஸ்… அப்பன் பேரு ஞானப்பன். அப்பன் நான் சின்னப்பிள்ளையா இருக்கிறப்பவே விட்டுட்டு போய்ட்டார��. எனக்கு அம்மை மட்டும்தான். அம்மையும் டீசண்டு கிடையாது” என்று அவன் சொன்னான். தயங்கி “டீசண்டுன்னா, அம்மைக்கு வேற வளியில்லை. நாங்க நாலு பிள்ளைங்க. எங்களுக்கு தீனி போடணும். எங்க ஏரியாவிலே ஆம்பிளை இல்லா பொம்பிளை மானமா வாழவும் முடியாது.”\n“நான் பள்ளிக்கூடம் போனது ரெண்டாம்கிளாஸு வரையாக்கும் சார். அங்க என்னை மத்தபயக்க அம்மையைச் சொல்லி கேலிசெய்யுததை புரிஞ்சுகிடத் தொடங்கினதும் நிப்பாட்டிட்டேன். இரும்புக்கடையிலே வேலைக்கு போனேன். அங்கியே ராத்திரி படுத்துக்கிடுவேன். அங்க முதலாளி கொஞ்சம் அன்பா இருந்தாரு. எட்டுவருசம் அங்க வேலைபாத்தேன்.”\n“ஆமா சார்… அங்க இருக்கிறப்ப கொஞ்சம்கொஞ்சமா பயக்ககூட சுத்தத் தொடங்கினேன். இங்க மொட்டவிளையிலே என்னைய மாதிரி பயக்க கூடுதலாக்கும் சார். எல்லாவனுக்கும் குடிப்பளக்கம் உண்டு. பல காரியங்கள் செய்து கையிலே காசும் வச்சிருப்பானுக. மொரட்டுப் பயக்க. எல்லாவனுகளுக்கும் சினிமாவெறி. ஆளுக்கொரு நடிகனுக்க ரசிகனுங்களா இருப்பானுக”\n“அவனுக கூட நான் ஏன் சேந்தேன்னு இப்ப நினைச்சு நினைச்சு பாக்குதேன். எனக்கு வேற ஆளே இல்ல சார். இரும்புக்கடையிலே நான் ஒரு நாயி, பூனை மாதிரியாக்கும். அப்டித்தான் நடத்துவாங்க. அப்பதான் சுல்தான்னு ஆக்கர்கடை பய ஒருத்தன் பளக்கமானான். அவன் கூப்பிட்டான்னு ஒருநாள் சினிமாவுக்கு போனேன். அப்டியே இந்த கேங்குலே பளக்கமாயிட்டேன்” மோசஸ் சொன்னான்.\n“இங்க எல்லாவனும் நல்லா பேசுவானுக, சிரிப்பானுக. சார், நான் சிரிக்க கத்துக்கிட்டதே இவனுககூட சேர்ந்தாக்கும். முன்னாடி எனக்கு சிரிக்கவே தெரியாது சார். ஆமா சார் நான் சிரிக்கதே இல்லை… இவனுககூட நல்லா சுத்துவேன். ராத்திரியிலே நைசா வெளியே போயி சேந்துகிடுவேன். செக்கண்ட் ஷோ படம் பாப்போம். நல்லா பரோட்டா பீஃப் திம்போம். செலவுக்குச் சின்ன களவுகள் செய்வோம்…”\n“ரெண்டு வருசம் அவனுககூட இருந்த வாழ்க்கை இப்பமும் அப்டி இனிப்பா ஞாபகம் இருக்கு சார். நான் செத்தாலும் அதை மறக்க மாட்டேன். என்னவா ஆனாலும் அவனுககூட சேந்தது தப்புன்னு சொல்லமாட்டேன்” என்று மோசஸ் சொன்னான். “மொட்டவெளையிலே சரவணன் குரூப்பு ஆமோஸ் குரூப்புன்னு ரெண்டு உண்டு. நான் ஆமோஸ் குரூப்பாக்கும்”\n“எனக்கு வருமானம் திகையல்ல. பகலந்தி வரை கம்பி வளைச்சா அறுவது ரூவா தருவாரு மொதலாளி… அதனாலே அடிக்கடி இரும்புச்சாமான்களை திருடினேன். ஆக்கர்கடை சுல்தான் பயதான் ஐடியா குடுத்தான். எடுத்து அவனுக்க வண்டியிலே போட்டிருவேன். அவன் பாதிப்பைசா தருவான். அதை வைச்சு கேங்கிலே செலவளிப்பேன்.”\n“முதலாளி பாத்திட்டே இருந்திருக்காரு, நான் ராத்திரி போறதெல்லாம் அவருக்கு தெரிஞ்சிருக்கு. ஒருநாள் சரியாட்டு பொறிவச்சு பிடிச்சுப்போட்டாரு. ’நன்னிகெட்டா நாயே’ன்னு அடிக்க வந்தாரு. இரும்பு ராடை எடுத்து அவருக்க முளங்காலிலே அடிச்சேன். அவரு விளுந்துட்டாரு. நான் அந்தாலே ஓடிட்டேன்.”\n“அப்றம் கேங்கிலேதான், இல்லியா” என்றேன்.\n“ஆமா சார். முளுக்க கேங்கிலேதான்… அவனுக எல்லாரும் பலஜோலிகள் செய்வானுக. பகலிலே வேலை செய்யுத வீட்டிலே ராத்திரி போயி வெளியே கிடக்குத சாமான்களை தூக்கிட்டு வந்திருவானுக…”\n“அப்டித்தான் திருட்டு ஆரம்பிச்சது இல்ல\n“ஆமா சார், சின்னச் சின்ன திருட்டுதான் சார் எல்லாமே. ஆளில்லா வீட்டுக்குத்தான் போவோம். வெளியே கிடக்குத எதையாவது எடுத்திட்டு வந்திருவோம். பிறவு பூட்டை உடைச்சு திருட ஆரம்பிச்சோம்… வாரம் ஒரு ஆட்டைய போட்டா போரும் சார். பகல்ல எங்கயாவது உறங்குவேன்.”\n“மோசே, நீ சர்ச்சுக்கு போறதுண்டுன்னு சொன்னியாமே.”\n“அங்க கையைச் சாத்தலாம்னு பாத்தியோ.”\n“சார் நான் உண்மையான விசுவாசியாத்தான் சார் போறேன்.”\n“திருடுறது சாவான பாவம் இல்ல\n“சார், நான் செய்யுதது எல்லாமே சாவான பாவம்தானே” என்றான். “ஆனா பாவிகளே எனக்ககிட்ட வாருங்கன்னுதானே ஆண்டவரு சொல்லுதாரு” என்றான். “ஆனா பாவிகளே எனக்ககிட்ட வாருங்கன்னுதானே ஆண்டவரு சொல்லுதாரு\n“நான் ஒருக்க மேலவெளை சர்ச்சு பக்கமாட்டு போனேன். ரோட்டிலே போறப்ப அங்க உள்ள குருவானவர் பிரசங்கம் செய்யுததைக் கேட்டேன். என்னமோ ஒரு மனசு நடுக்கம் உண்டாச்சு… அளுதிட்டே நின்னுட்டிருந்தேன். கையை நெஞ்சுமேலே வச்சு கும்பிட்டே நின்னேன். அப்டியே ஓரோ வாத்தையாட்டு கேட்டுட்டே இருந்தேன்…” என்றான் மோசஸ்.\nபிறவு எல்லாரும் கிளம்பிப் போனாங்க. சர்ச்சிலே ஆருமே இல்லை. நான் மெதுவா பாத்து உள்ள போனேன். அங்க யாருமே இல்லை. ஆல்டர்லே மாதா குளந்தை ஏசுவை கையிலே வச்சுகிட்டு வானத்திலே பறந்திட்டிருக்க மாதிரி நின்னா. பெரிய சிலுவைக்கு லைட்டு போட்டிருந்தது. ஆகாசம் மாதிரி கூரை. அதிலேருந்து வரிசையாட்டு நிறைய ஃபேன் தொங்கிட்டிருந்தது. தேக்கிலே பெஞ்சும் டெஸ்கும் போட்டிருந்தது. நான் மாதாவை பாத்துட்டு நின்னேன்.\nநான் அதுக்கு முன்னாலே சர்ச்சுக்கு போனது எனக்க அம்மைக்க கூட. அம்மையும் சர்ச்சுக்கு தனியாத்தான் போவா. அவ போறப்ப அங்க யாருமே இருக்கிறதில்லை. அதேமாதிரி வெளிச்சமா, கலரா, மைதானம் மாதிரி காலியாத்தான் இருக்கும். நல்ல ஞாபகம் இருக்கு. அம்மை சேலையை தலையிலே போட்டுட்டு முட்டுகுத்தி உக்காந்து அளுவா.\nஅம்மை ஜெபம் செய்து நான் பாத்ததில்லை. அளுதிட்டே இருப்பா. சத்தமே இல்லாம கண்ணீரு விளுந்திட்டிருக்கும். பிறவு பெருமூச்சோட எந்திரிச்சு வெளியே போயி திரும்பி பாத்து சிலுவை போட்டுட்டு என்னைய கூட்டிட்டு நடப்பா. அப்ப அவகிட்ட ஒண்ணுமே பேசக்கூடாது. திருப்பிப் பேசமாட்டா. அடமாட்டு என்னமாம் பேசினா அடிவிளும்.\n“நான் அங்க மண்டியிட்டு சும்மா கொஞ்சநேரம் இருந்தேன். அம்மைய மாதிரி எனக்கும் கண்ணீராட்டு வந்திட்டிருந்தது. அரைமணிக்கூர் அங்க இருந்து அளுதேன். பிறவு அப்டியே வந்திட்டேன். அதுக்குப்பிறவு அடிக்கடி அங்க போவேன். வெளியே நின்னு பாப்பேன். யாருமே இல்லேன்னா உள்ள போயி கொஞ்சநேரம் அளுதிட்டு வந்திருவேன்” என்றான் மோசஸ்.\n” என்று நான் கேட்டேன் “யாரும் எதுவும் கேக்கல்லியா\n“இல்லை சார். கோயில்குட்டி பாத்திருப்பாரு. ஆனா ஆரும் ஒண்ணும் கேக்கல்ல.”\n“ஒரு, ஒரு ரெண்டு வருசம் இருக்கும் சார்.”\n“ஆமா சார், வெளியே நின்னு கேப்பேன். ரொம்ப தள்ளி ரோட்டிலே நின்னு கேப்பேன்.”\n“மோசே, நீ அங்க முதல்ல கேட்ட பிரசங்கம் என்ன அதிலே ஏதாவது ஞாபகம் இருக்கா அதிலே ஏதாவது ஞாபகம் இருக்கா\n“அது வெளிப்படுத்தின விசேஷம், எட்டாம் அதிகாரம், முதலாம் வசனம்.” என்றான் மோசஸ் “அவர் ஏழாம் முத்திரை உடைத்தபோது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைநாழிகை நேரமளவும் அமைதி உண்டாயிற்று.”\n“சொர்க்கவாசல் திறக்குத நேரம் சார். பிதாவானவர் வைச்ச ஏழு முத்திரைகளிலே ஏழாவது முத்திரையை ஆட்டுக்குட்டியானவர் உடைக்கிற எடம்” என்று மோசஸ் சொன்னான். “அதோடே நியாயத்தீர்ப்புநாள் தொடங்கும். கல்லறைகள் உடைஞ்சு திறக்கும். செத்தவங்கள்லாம் எந்திரிச்சு வருவாங்க. வானமும் பூமியும் அக்கினியால் மூடப்படும். ஏசுவானவர் புனித அங்கியும் கிரீடமும் சூடி வானத்திலே தோன்றுவார்”\nநான் கைகளை கோத்தபடி அவனை பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் கண்கள் மின்னிக்கொண்டிருந்தன.\n“நான் பைபிள் கேப்பேன் சார்…ரேடியோவிலே. ஒவ்வொருநாளும் கேப்பேன். ராத்திரியும் கேப்பேன்… “\n“பைபிள் உனக்கு எந்த அளவுக்குத் தெரியும்\nநான் “ம்” என்றேன். பெருமூச்சுடன் “சரி, இப்ப இந்த விஷயத்துக்கு வாறேன். நீங்க போன பத்தாம்தேதி எம்.கே.ஆபிரகாம் வீட்டுக்கு திருடப்போனீங்க இல்லியா\nஅவன் தலைகுனிந்து சற்றுநேரம் அமர்ந்திருந்தான். பிறகு “ஜோசப்பும் மரியானும் செபஸ்தியும்தான் எல்லா திட்டங்களையும் போட்டாங்க சார். எனக்கு ஒண்ணும் தெரியாது. நாங்க குமுதா சிக்கன்லே பரோட்டா தின்னுட்டிருந்தப்ப மரியான் ‘எங்கிட்ட ஏல உங்கிட்ட ஒரு விசயம் பேசணும் வா’ன்னு கூப்பிட்டான். என்னைய வெளியே கூட்டிட்டுப் போனான். அவன் கணபதி கடையிலே சிகரெட்டு வாங்கி கொளுத்தி ஊதிகிட்டு எங்கிட்ட ரகசியமாட்டு இந்த ஐடியாவ சொன்னான்”\n“இந்த மாதிரி ஒரு வீட்டுலே ஒரு ஆட்டைய போட ஐடியா இருக்குன்னு சொன்னான். அங்க புருசன் பெஞ்சாதி ரெண்டுபேருதான் நாலுநாள் இருப்பாங்க. புருசன் ரிட்டயர்டு மிலிட்டரி. அறுவது வயசு. பெஞ்சாதி அம்பது வயசு. பிள்ளைங்க எல்லாம் அந்த வீட்டிலேதான். ‘அவங்க எல்லாரும் இவங்க ரெண்டுபேரையும் விட்டுட்டு பாளையங்கோட்டையிலே ஒரு கல்யாணத்துக்கு போயிருக்காங்க. வாறதுக்கு அஞ்சுநாள் ஆகும். இன்னிக்கு ராத்திரியே கையைச் சாத்திருவோம்னு ஐடியா இருக்குலே’ன்னு மரியான் சொன்னான்”\n“எனக்கு இரும்புவேலை தெரியும், அதாக்கும் என்னை அவன் கூப்பிட்டது. அங்க சன்னலிலே ஒரு கிரில்லு இருக்கு. அதை சத்தம் கேக்காம அறுக்கணும். உள்ள சிலசமயம் பீரோவை பூட்டி சாவிய பிள்ளைங்க கொண்டுட்டுப் போயிருக்க வாய்ப்பிருக்கு. அப்ப பீரோவையும் உடைக்கவேண்டியிருக்கும். ‘வாறியாலே நூறுபவுனுக்கு குறையாது பாத்துக்க. நாலிலே ஒண்ணு விகிதம், நான் கேரண்டி’ன்னு மரியான் சொன்னான். ‘ஜோசேப்புதான் கேக்கச் சொன்னான். நான் உனக்க கூட்டுக்காரன் ஆனதனாலே கேக்குதேன்’ன்னு சொன்னான்.”\n“மோசே நான் நேரடியா கேக்கேன். நீ சின்னச்சின்ன திருட்டுகள் செய்தவன். இவ்ளவுபெரிய ஆட்டைக்கு போக எப்டி சம்மதிச்சே\n“ஏதாவது லவ்வு, அந்த மாதிரியா\n“எனக்க அம்மைய ஒருதடவை பாத்தேன்…”\n“தற்செயலாட்டுத்தான் பாத்தேன். அம்மை தனியாட்டு இருந்தா. ரொம்பக் ��ிளவியா ஆயிருந்தா. ஒரு தண்ணித்தொட்டிக்கு அடியிலே சட்டிபானையோட குடியிருந்தா. ஒப்பம் நாலஞ்சு சொறிநயிங்க. அவ வயித்துப்பாட்டுக்கு பிச்சை எடுத்திட்டிருந்தான்னு தெரிஞ்சுது. நாலுபிள்ளையளும் விட்டுட்டு போயிட்டோம். அவளுக்கு வேற கெதியில்லை. அவ காலுரெண்டும் வீங்கி பெரிசா துணிமூட்டை மாதிரி இருந்தது”\nமோசஸ் சொன்னான். “நான் தூரத்திலே நின்னு பாத்தேன். பக்கத்திலே போயி என்னான்னு கேக்கலாம்னு நினைச்சேன். ஆனா கையிலே அப்ப ஒத்த ஒரு ரூபாகூட இல்லை. பக்கத்திலே போனா கிளவி பைசா கேப்பா… அந்தாலே திரும்பி வந்திட்டேன். பிறவு போகவே இல்லை”\n“அம்மாவுக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சே\n“ஆமா சார், கொஞ்சம் பைசா இருந்தா குடுக்கலாம்னு நினைச்சேன். நெறைய பைசா வரும்னா அவளைக் கொண்டுபோயி எங்கயாவது அனாதைவிடுதியிலே சேத்திடலாம்னு தோணிச்சு. டெப்பாசிட்டு குடுத்தா சோறுபோட்டு வச்சுக்கிடுவாங்க”\n“சரி, அதுக்காக இவனுக கூட சேந்துகிட்டே” என்றேன். “சொல்லு, எப்டி நடந்தது கிரைம்\n“நான் ஒரு வர்க்‌ஷாப்பிலே தங்கியிருந்தேன். அங்கபோயி வேண்டிய சாமான்களை எடுத்துக்கிட்டு வந்தேன். நாலுபேருமாட்டு சினிமாவுக்கு போனோம்… செகண்ட் ஷோ சினிமா பாத்துட்டு கையிலே டிக்கட்டு வச்சிருக்கிறது நல்லதாக்கும். மரியானுக்க பைக்கிலே நான். ஜோசப்புக்க பைக்கிலே செபஸ்தியான். சினிமா பாத்துட்டு மறுபடியும் பரோட்டா சிக்கன் சாப்பிட்டோம். பைக்கை கொண்டுபோயி ஓரு சந்திலே நிப்பாட்டி நம்பர் பிளேட்டுகளை மாத்தினோம். மெதுவா பெத்தேல் நகருக்கு போனோம்.”\n“ராத்திரி பின்னேரம் ரெண்டுமணி இருக்கும்…”\n“ஆமா சார் சாரல் மழை உண்டு” என்றான் மோசஸ். “அந்த வீட்டுக்கு நல்ல பெரிய காம்பவுண்டு. ஒரு சடைநாயி உண்டு. பொரிச்ச சிக்கனிலே பாலிடால் கலந்து வச்சிருந்தான் ஜோசப்பு. அதை தூரத்திலே இருந்து எடுத்து வீசினோம்.”\n“ஆளைப்பாத்தா நாயி சாப்பிடாது. சும்மா வீசினா மோப்பம் புடிச்சு வரும். அதை வேட்டையாடி திங்குறதா நினைச்சுக்கிடும்”\n“ஆமா, குரைக்கமுடியாம மயங்கினதுமே நாங்க ஏறிக்குதிச்சிட்டோம். நான் உள்ளே உக்காந்து கேட்டை பூட்டின பூட்டை அறுத்தேன்”\n“திரும்பி ஓடுறப்ப கேட்டு திறந்திருந்தா நல்லது. ஏறிக்குதிச்சா யாராவது பாத்திருவாங்கள்லா\n“பூட்டை அரம் வச்சு அறுத்தியோ\n“ஆமா சார் ரோலிங்பிளேடுள்ள அரம். அங்க கார்ஷெட்டிலே இருந்த பல்பை ஜோசப்பு உருவினான். அந்த ஹோல்டரிலே பிளக்கை மாட்டி வயர் கனெக்ட் பண்ணினேன். பூட்டு மேலே பழைய துணிய சுத்திட்டு அறுத்திட்டேன். ஒரு சின்ன வண்டு மாதிரி சத்தம் வரும். அல்வா மாதிரி வெட்டீரலாம்”\n“பைக்கை உள்ள கொண்டுவந்து கார்ஷெட்டிலே நிப்பாட்டினோம். வெளியே நிப்பாட்டினா யாருக்காவது டவுட் வந்திரும்னு ஜோசப்புக்க நினைப்பு.”\n“உள்ள போகவும் கிரில்லை வெட்டினீங்க\n“ஆமா சார், கொல்லைப்பக்கம் சன்னல் திறந்திருந்திச்சு. கிரில்லை நான் ரோலிங்ராடு வச்சு அறுத்தேன். சின்ன கேப் வந்திச்சு. ஜோசப்பு ஒல்லியான ஆளு. பாம்பு ஜோசப்புன்னுதான் அவனுக்கு பேரு. அவன் நுளைஞ்சு உள்ள போயிட்டான். அவன் கதவைத் திறந்தப்ப நாங்க உள்ள போனோம்.”\nமோசஸ் சொன்னான் “ரப்பர் சோல் செருப்பு போட்டிருந்தோம். கையிலே கிளவுஸு உண்டு. இருட்டிலே பென்டார்ச் அடிச்சு மெல்ல தேடிட்டு போனோம். பீரோ இருக்கிற ரூமெல்லாமே பூட்டியிருந்தது. சத்தம் கேக்காம உடைக்க முடியாது. அப்ப கிழவரை மிரட்டி உக்கார வைச்சாகணும்…. ”\nஅவங்க தூங்கிட்டிருந்த அறைக்கதவு திறந்துதான் இருந்தது. ஜோசப்பும் மரியானும் உள்ள போனாங்க. கிழவர் பயந்துபோய் எந்திரிச்சதும் ஜோசப்பு சட்டுன்னு இரும்புக் கம்பியாலே மண்டையிலே ஒரு அடிய போட்டான். அப்டியே மயங்கி விழுந்திட்டார். பேச்சு மூச்சு இல்லை.\nமரியான் குனிஞ்சு பாத்தான். மூச்சு இல்லை. ‘டேய் ஆளு போய்ட்டாண்டா’ன்னு சொன்னான். நான் பயந்திட்டேன். செபஸ்தி பேசாம இருன்னு என் கையை பிடிச்சான்.\nகிழவி எந்திரிச்சு கும்பிட்டுட்டு நடுங்கிட்டிருந்தா. கண்ணீரு வழிஞ்சிட்டிருந்தது ‘சத்தம் போட்டா உன்னையும் கொன்னிருவோம்… மரியாதையா சாவிகளை எடு’ன்னு ஜோசப்பு சொன்னான்.\nகிழவி அழுதிட்டே ‘எங்கிட்ட சாவியெல்லாம் இல்ல மக்கா… அதெல்லாம் மருமகளுக கொண்டுட்டு போயிட்டாளுக’ன்னு சொன்னா.\n‘அப்ப சத்தம் காட்டாம உக்காந்துக்கோ… மூச்சு வந்தா சொருகீருவேன்’ன்னு மரியான் சொன்னான்.\nமரியான் முதல்ல வெளியே வந்தான். ஜோசப்பு வெளியே வாரப்ப சட்டுன்னு கிழவர் பாய்ஞ்சு எந்திரிச்சு அவன் காலைப்பிடிச்சு தள்ளிட்டார். அவரு சாகல்ல. மரியான் திரும்பி அவர் மண்டையிலே மறுபடியும் ஒரு அடிய போட்டான். அப்டியே விளுந்திட்டாரு.\nமரியான் அவருக்க மூக்கிலே காலை வச்ச�� பாத்து ‘ஒளிஞ்சான், எளவு பேயி மாதிரில்லாடே எந்திரிக்கான்’ன்னு சொன்னான்.\nநான் நடுங்கிட்டு நின்னேன். ஜோசப்பு ‘செபஸ்தி, நீ கிளவிய வாயை கெட்டிப்போட்டுட்டு வா’ன்னு சொன்னான். செபஸ்தி உள்ள போனான்.ஜோசப்பு எங்கிட்ட ‘ஏல போயி ரூமுகளுக்க பூட்டை உடை. சீக்கிரம், நேரமில்ல’ன்னு சொன்னான்.\nநான் முதல் அறைக்க பூட்டை உடைச்சேன். உள்ள பீரோ இருந்தது. அப்டியே ரோலிங்ராடை கொண்டுட்டு போயி பீரோவோட தகரத்தை வெட்டி உள்ள கையவிட்டு இளுத்து கொக்கியை தாழ்த்தி திறந்தோம். உள்ளயும் சினனப்பெட்டியை திறக்க ரெண்டு தகரத்தை வெட்டினேன். உள்ள நகை இருந்தது. ஜோசப்பு அதை எடுத்தான்\nமோசஸ் சொன்னான் “மரியான் எங்கிட்ட ‘லே வா, அந்த மத்த ரூமை நீ திற’ன்னு சொன்னான். நாங்க வெளியே போறதுக்குள்ள இருட்டிலேருந்து வாறது மாதிரி அந்தக் கிழவர் செபஸ்தி மேலே பாய்ஞ்சிட்டாரு…”\n” என்று நான் கேட்டேன்.\n“ஆமா, அவருதான். அவரு சாகல்லை” என்றான் மோசஸ். “செபஸ்தி கீழே விழுந்தான். அவன் சத்தம்போடக்கேட்டு மரியான் ஓடிவந்து இரும்புக் கம்பியாலே அவருக்க வயித்திலே குத்தி எறக்கிட்டான். அவரு கிடந்து துடிச்சாரு. மொசைக்கு தரையெல்லாம் ரத்தம்… செபஸ்தி எந்திரிச்சப்ப ரத்தத்திலே சறுக்கிச்சறுக்கி விழுந்தான்”\nஅவன் அப்டி ஒரு வெறியோட குத்தினான். ரத்தவாடை குமட்டிட்டு வந்தது. என் கை நடுங்கிட்டே இருந்தது. ‘சீக்கிரம் பூட்டுகளை திறங்கலே’ன்னு ஜோசப்பு சொன்னான்.\nநான் இன்னொரு ரூமுக்க பூட்டை உடைச்சேன். அங்கயும் ஒரு பீரோ. அதையும் உடைச்சேன். மரியான் அதிலே இருந்து நகையை எடுத்திட்டிருந்தான். அப்ப ஜோசப்புக்க சத்தம் கேட்டுது. என்னன்னு பதறி ஓடிப்போனா ஜோசப்பு நைலான் பையோட தரையிலே கிடக்கான். அவனை பிடிச்சு உருட்டுதாரு அவரு, ஆபிரகாம் பட்டாளத்தாரு.\nசெபஸ்திக்கு வெறி ஏறிப்போச்சு. நாயிமாதிரி உறுமிக்கிட்டே பாய்ஞ்சுபோயி அவருக்குமேலே ஏறி பிடிச்சு அந்தாலே போட்டு இடுப்புலே இருந்து கத்தியை எடுத்து கண்டமானிக்கு குத்தினான்.\n‘லே, வேண்டாம், போரும்லே, ஆளு செத்துட்டான்…விடு’ன்னு சொல்லி மரியான் அவனைப் பிடிச்சு இளுத்து தூக்கினான்.\n‘விடுலே என்னை… இந்த பிசாசு எந்திரிச்சு வந்திட்டே இருக்கு. இதுக்கு சாவு இருக்கா இல்லியான்னு பாக்கேன்’னு செபஸ்தி சத்தம்போட்டான்.\nமரியான் ‘போயி கையை களுவுலே… அம்பிடும் ரத்தம்’ன்னு சொன்னான்.\nசெபஸ்தி பாத்ரூம் கதவை திறக்கிறப்ப ஆபிரகாம் பட்டாளத்தாரு முழிச்சுகிட்டு கையை ஊனி தலையை தூக்கினாரு. “டேய்’னு அலறிகிட்டு பாய்ஞ்சு அவரை மறுபடி குத்தி புரட்டி அந்தால போட்டான் செபஸ்தி. ரத்தத்திலே முங்கி சேத்துலே பன்னி மாதிரி அவரு கிடந்தாரு.\nகொஞ்சநேரம் அப்டியே நின்னோம். “செரிலே நடந்தது நடந்துபோச்சு… சோலிய பாப்பம்’னு ஜோசப்பு சொன்னான்.\nநாங்க அந்த உடம்ப பாத்துட்டு திரும்பி அறைக்குள்ள போறப்ப அவருக்க கை பாம்பு மாதிரி நீண்டு வந்து தேடுறதை பாத்தோம். ஜோசப்புக்கே வெறி வந்துபோட்டு ‘இவன் என்ன எனம் பிசாசுலே’ன்னு சத்தம் போட்டுட்டு ராடை வச்சு அவர் மண்டையிலே மாறி மாறி அடிச்சான். பல்லைக்கடிச்சு ‘சாவுலே சாவுலே’ன்னு சொல்லிட்டே அடிச்சான்.\nஅவருக்க கைவிரலு ஒண்ணொண்ணா வில்லறுந்து நிக்குததை பாத்தேன். வாயி திறந்து கண்ணு மலைச்சு கிடந்தாரு. ‘செத்தான் நாயி’ன்னு சொல்லி துப்பிக்கிட்டு ஜோசப்பு எந்திரிச்சான். ‘வாலே, சோலியை பாப்பம்… போகணும்’னு சொன்னான்.\nஅவன் காலை எடுத்து வைச்ச அதேச்மயம் அவருக்க கை நீண்டு புழு மாதிரி எந்திரிச்சுது. “சாவுலே சாவுலேன்னு சொல்லிட்டு ஜோசப்பு மறுபடியும் அவரை அடிச்சு சதைச்சு போட்டான்.\nமறுபடி அறைக்குள்ள போனப்ப நாங்க எல்லாருமே நடுங்கிட்டிருந்தோம். நான் ‘என்னலே இது’ன்னு சொன்னேன்.\n‘என்னமோ தப்பா இருக்கு. அவருக்கு ஏதோ அருளிருக்கு… ஆறுதடவை செத்துட்டு திரும்ப வந்திட்டாரு’ன்னு சொன்னேன்.\n‘சும்மா கெடலே. லே, அந்த பைய எடு’ன்னு ஜோசப்பு சொன்னான். நான் பையை எடுத்து குடுத்தேன். பீரோவிலே வெள்ளிப்பாத்திரம் இருந்தது. கொஞ்சம் பட்டுசாரியும் இருந்தது. அதை அவன் எடுக்க ஆரம்பிச்சான்\nசெபஸ்தியான் எங்கிட்ட ரகசியமா ‘என்னலே சொல்ல வாறே\n‘ஆறுவரவுன்னா அருளிருக்குன்னு அர்த்தம். ஏழாம் வரவுலே வாறது வேறயாக்கும்’னு நான் சொன்னேன்.\n‘வேறன்னா…’ன்னு சொல்லிட்டு மேலே சொல்ல எனக்கு தெரியல்ல. பிறவு. ‘அதுக்குமேலே அமைதின்னாக்கும் வேதத்திலே சொல்லுகது’ன்னு சொன்னேன்.\nஜோசப்பு எங்கிட்ட ‘ஏல அங்க என்ன முணுமுணுப்பு… சும்மா கெடயுங்கலே, செவுளிலே வச்சு சாத்தீருவேன்’ன்னு சொன்னான். ‘போங்க போயி எல்லா வார்ட்ரோபையும் பாருங்க’\nநானும் செபஸ்தியானும் வெளியே போனப்ப நான் ஆபிரகாம் பட்டாளத்தார�� பாத்தேன். செத்து வாயைப்பிளந்து கிடந்தாரு. கண்ணு திறந்து ரெண்டு வெள்ளைச்சிப்பி மாதிரி இருக்கு.\n’ன்னு செபஸ்தியான் மறுக்கா கேட்டான்.\n‘பக்கத்திலே போயி பாருலே’ன்னு செபஸ்தியான் என்னை உந்தினான்.\nநான் ‘இல்ல, போக மாட்டேன்’னு சொன்னேன்.\n‘அப்ப அந்தாள் சாவல்லேன்னு நினைக்குதியா\n‘ஆறுதடவை எந்திரிச்சிருக்காரு’ன்னு நான் சொன்னேன்.\n‘எந்திரிக்கக்கூடாது’ன்னு நான் சொன்னேன். ‘எந்திரிச்சா பிரச்சினைதான்.’\n’ன்னு செபஸ்தியான் பயந்துபோயி கேட்டான்.\n‘எனக்கு தெரியல்ல… ஆனா ஏளாம்வரவுன்னாக்கும் பைபிள் சொல்லுகது’ அப்டீன்னு நான் சொன்னேன். “ஏழாம் வரவுக்குப்பிறகு அமைதியாக்கும்”\n‘ஏலே அங்க என்ன செய்யுதீக வார்ட்ரோபை பாத்தியளா\nநானும் செபஸ்தியும் கதவைத் திறந்து படுக்கையறைக்கு உள்ள போனோம். மெத்தையிலே கிளவி செத்துக்கிடந்தா. தலையிலே இருந்து ரெத்தம் மெத்தை முளுக்க பரவியிருந்தது.\n‘அய்யோ, ஆருலே கிளவிய கொன்னது\n‘ஜோசப்பு கொல்லச் சொன்னான்லே… கிளவனை கொன்னுட்டு இவளை மட்டும் விட்டுட்டு போனா சாட்சி சொல்லிருவா… வா, வார்ட்ரோபை பாரு’\nவார்ட்ரோபிலே துணிக்குள்ள ஒரு பத்துபவுன் செயின் இருந்தது. செபஸ்தி கிளவிக்க கையிலே இருந்து வளையலையும் மோதிரத்தையும் களட்டினான். கம்மலை களட்ட முடியல்லை. அவன் கத்தியாலே வெட்டி எடுத்துக்கிட்டான்.\nநாங்க மறுபடி ஹாலுக்கு வந்தோம். அங்க கிழவருக்க பிணம் அப்டியே கிடந்தது. செபஸ்தி கிட்டக்க போயி குனிஞ்சு பாத்தான். பயந்துபோயி பின்னால வந்து ‘சிரிக்காரு’ன்னு சொன்னான்.\n‘இங்கபாரு… சிரிக்காரு’ன்னு செபஸ்தி சொன்னான்.\nகிளவருக்க முகம் வலிச்சுகிட்டு பல்லு தெரிஞ்சுது. ‘இது வலிப்பாக்கும்’னு நான் சொன்னேன்.\n‘சிரிச்சுக்கிட்டே செத்திருக்காரு’ன்னு செபஸ்தி சொன்னான்.\nஜோசப்பு வெளியே வந்து, ‘பாத்தாச்சாலே போலாமா\n‘பாத்தாச்சுன்னு’ செபஸ்தி சொன்னான். ‘உள்ள ஒண்ணும் இல்ல’\nமரியான் வந்து ‘போலாம்லே… எப்டியும் நூத்தியிருபது பவுனு தேறும். முப்பதாயிரம் ரூவாயும் இருக்கு… போரும்… கெளம்பிருவோம்’\n‘நேரா போகமுடியாதுலே… உடம்பெல்லாம் ரெத்தம். பட்ரோலுபோலீஸ் பாத்தா நேரா செயிலுதான்’\n. ஈரத்தோட போனா என்னன்னு கேக்கமாட்டானுகளா’\nஜோசப் கிழவரைப் பாத்துட்டு ‘லே, இவன் நம்ம சைசுதான்…இவன் சட்டை இருக்கான்னு பாரு. இவனுக்க பி��்ளைகளுக்க சட்டைகளும் இருக்கும்’னு சொன்னான்.\nமரியான் வார்ட்ரோபிலெ போயி நாலு சட்டையை எடுத்துட்டு வந்தான். மார்பிலே வச்சுப் பாத்தப்ப எல்லாமே ஓரளவு சைஸ் சரியா இருந்தது.\n‘அப்டீன்னா பேண்டையும் மாத்திருவோம்லே… நேரா களியக்காவிளை தாண்டீருவோம்’னு ஜோசப் சொன்னான். ‘இங்க எங்க போனாலும் ஆட்டைய போட்டுட்டோம்னு பயக்களுக்கு தெரிஞ்சிரும். போட்டுக்குடுத்திருவானுக’\nஜோசப் துணிகளை முழுக்க களட்டிட்டு ஜட்டியோட பாத்ரூமுக்குள்ள போயி நல்லா சோப்பு போட்டு கையையும் முகத்தையும் களுவிட்டு வந்தான். அதுக்குப்பிறகு மரியானும் செபஸ்தியானும் துணிகளை களட்டீட்டு போயி களுவினாங்க. நான் கடைசியா துணியில்லாம போயி சோப்பு போட்டு உடம்பைக் களுவினேன்.\nதுடைச்சுட்டு புதிய சட்டையும் பேண்டும் போட்டோம். பளைய துணிகளை சுருட்டி ஒரு பிளாஸ்டிக் கவர்லே போட்டு எடுத்துக்கிட்டோம். “ஏல இதை ஒரு கல்லு வச்சு கட்டி தெக்குக்குளத்திலே போட்டிடணும் கேட்டியா ரத்தவாசம் நாயிக்கு நல்லா தெரியும். போறவளியெல்லாம் குரைக்கும்’னு ஜோசப்பு சொன்னான்.\nஎடுத்த சாமான்களை பையிலே போட்டுக்கிட்டோம். நான் ரோலிங்ராடையும் மத்த சாமான்களையும் எடுத்தேன். கொல்லைப்பக்கம் வழியா வெளியே வந்தோம். ஜோசப்பு “ஒரு செக்கண்டு நில்லுங்கலே”ன்னு கையை காட்டினான்.நாங்க நின்னோம்.\nஜோசப்பு “மரியான், நீ நம்மளை யாராவது பாத்திருக்கானான்னு பாரு. செபஸ்தி நீ வீட்டுக்குள்ள எதையாவது மறந்திட்டோமான்னு நினைச்சுப்பாரு… கிளியர் ஆனாத்தான் கெளம்பணும்’னு சொன்னான்.\nமரியான் பாத்துட்டு ‘யாருமில்லை’ன்னு சொன்னான்.\n’ன்னு சொன்னான். மூச்சுமாதிரி. ஆனால் அதிலே அப்டி ஒரு பயம் இருந்தது.\n“சார், நான் திரும்பிப் பாத்தேன். அங்க ஆபிரகாம் பட்டளத்தாரு நின்னிட்டிருந்தாரு” என்று மோசஸ் சொன்னான்.\n” என்று நான் கேட்டேன்.\n“ஆமா சார், செத்து எந்திச்சிட்டாரு”\n“ஜோசப்பு திரும்பிப்பார்த்தான். ‘லே இவன் என்னலே சாகவே மாட்டானா’ன்னு சத்தம் போட்டுட்டு கத்தியை உருவிட்டு அவரை கொல்லப்போனான். மரியானும் ‘கொல்லுலே அவனை’ன்னு கத்திட்டு குத்தப்போனான். நான் ‘வேண்டாம்லே, வேண்டாம்லே, அவரு ஆளுவேறயாக்கும்’னு கத்தினேன். அவனுக கேக்கல்ல” என்று மோசஸ் சொன்னான்.\nநீண்டநேரம் அமைதி நிலவியது. மேலே மின்விசிறி சுற்றிக்கொண்டிருக்கும் ஓசை மட்டும் கேட்டது. மோசஸ் தலைகுனிந்து அமர்ந்திருந்தான்.\nபிறகு நான் அசைந்து அமர்ந்தேன். “மோசே, அவனுக மூணுபேரையும் யாரோ அங்க மண்டையிலே அடிச்சு கொன்னு போட்டிருந்தாங்க…” என்றேன். “போலீஸு வாரது வரை நீ அங்க உக்காந்திட்டிருந்தே.”\n“அவங்க நீ சொன்னதைக் கேக்கல்ல, அவங்களை பின்னாலே நின்னு ஏதோ இரும்புக் கம்பியாலே அடிச்சே. இல்லேன்னா சுத்தியலாலே. அந்த ஆயுதம் எங்க\n“இல்ல சார், அம்மை சத்தியமா இல்லை. பிதாசுதனாவி மேலே சத்தியமா இல்லை.நான் கொல்லல்லை.”\n“அவருதான் சார், ஏழாவதா எந்திரிச்சு வந்தவரு… அவரு ஆளு வேற சார். நான் கண்ணாலே பாத்தேன் சார்.”\nநான் என்னை தொகுத்துக் கொண்டேன். மிகமிக இயல்பான குரலில் கேட்டேன். “மோசே, ஏழாவதா வந்தது என்ன\n”சொல்லு நீ பாத்தது என்ன\nஅவனிடமிருந்து பதில் கிடைக்கவில்லை, நான் மீண்டும் கேட்டேன் “சாத்தானா\nஅவனுடைய இறுகிய முகத்தை சற்றுநேரம் பார்த்துவிட்டுக் கேட்டேன் “கடவுளா\nஅவன் அசைவில்லாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். நான் கைகளை மார்பில் கட்டியபடி அவனைப் பாத்துக்கொண்டிருந்தேன். மேலே மின்விசிறி சுழன்றுகொண்டிருக்கும் ஒலி. வெளியே நாய்களின் குரைப்பொலி. கார் ஒன்று சீறிச்செல்லும் ஓசை. என்னைச் சுற்றி ஒவ்வொன்றும் அமைதியாக இருந்தது.\nமுந்தைய கட்டுரைவெங்களிற்றின் மீதேறி…- கடலூர் சீனு\nஅடுத்த கட்டுரைவம்புகள், புலம்பெயர் இலக்கியம்-கடிதங்கள்\nமுதுநாவல், ஏழாவது – கடிதங்கள்\nகதைத் திருவிழா-31. வரம் [சிறுகதை]\nகதைத் திருவிழா-30, முதலாமன் [சிறுகதை]\nகதைத் திருவிழா-29, அருகே கடல் [சிறுகதை]\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 14\nஇலஞ்சி ஆலய யானை இறப்பு\nசங்கரர் உரை -கடிதம் 8\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/diploma-students-arrears-exam-fees-case-high-court-madurai-bench-order/", "date_download": "2020-12-01T03:13:03Z", "digest": "sha1:X3FBJWIKVQJYOAXWRIUPVVKWRYN3LI3M", "length": 13640, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "டிப்ளமோ மாணவர்கள் அரியர் தேர்வு கட்டணம் செலுத்த கால அவகாசம்! உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nடிப்ளமோ மாணவர்கள் அரியர் தேர்வு கட்டணம் செலுத்த கால அவகாசம் உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு\nமதுரை: டிப்ளமோ மாணவர்கள் அரியர் தேர்வு கட்டணம் செலுத்த மேலும் ஒரு முறை கால அவகாசம் தரலாம் என்றும், அவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.\nராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த தேவதுரை என்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், பருவ தேர்வில் சில படங்களில் தோல்வி அடைந்ததால் மற��மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து இருந்த்தாகவும், ஆனால், கொரோனா பொதமுடக்கம் காரணமாக மறுமதிப்பீடு முடிவுகள் தாமதமாக வந்தது. அதிலும், தான் மறு தோல்வி அடைந்தது தெரிய வந்தது. ஆனால், அதற்குள் அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்த இருந்த கால அவகாசம் முடிந்து விட்டது. இது தொடர்பாக தான் கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டு, அவகாசம் கோரியதாகவும், ஆனால், நிர்வாகம் அனுமதிக்க மறுத்து விட்டது என்றும் தெரிவித்திருந்தார்.\nஇந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் அரியர் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு மேலும் ஒருமுறை கால அவகாசம் வழங்கி, தேர்வெழுத அனுமதிக்கவும், தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்பதை காட்டிலும் இது சிறப்பாக இருக்கும் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளனர்.\nசுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலப்பதால் கடற்கரைகளில் நச்சு நுரை உண்டாகிறது: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து பொதுமக்கள் உணவுப்பொருட்கள், மருந்துகளை வழங்கலாம் : சென்னை மாநகராட்சி அறிவிப்பு\n High Court Madurai Bench order, டிப்ளமோ மாணவர்கள் அரியர் தேர்வு கட்டணம் செலுத்த கால அவகாசம் உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு\nPrevious 20/10/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nNext மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு: சேலம் அரசு மருத்துவமனை முன்னாள் டீன் உள்பட 5 பேர் மீது வழக்கு\nஇன்று புயலாக மாறுகிறது ‘புரெவி’ புயல்\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nஇளநிலை முதலாம் ஆண்டு வகுப்பு 2021 பிப்ரவரி 1 முதல் தொடங்கும் – தமிழக அரசு அறிவிப்பு\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n14ம் தேதி முதல் மெரினா கடற்கரை செல்ல அனுமதி\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஜெனிவா கொரோனா உருவான இடத்தை கண்டுபிடித்தால் எதிர்கால பாதிப்பை தவிர்க்க முடியும் என உலக சுகாதார மையத்தின் தலைமை இயக்குநர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,63,254 ஆக உயர்ந்து 1,37,659 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 31,179…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.35 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,35,76,027 ஆகி இதுவரை 14,73,448 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nநாயுடன் விளையாடிய ஜோ பைடனுக்கு கால் எலும்பு முறிவு\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nஇன்று புயலாக மாறுகிறது ‘புரெவி’ புயல்\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nஇளநிலை முதலாம் ஆண்டு வகுப்பு 2021 பிப்ரவரி 1 முதல் தொடங்கும் – தமிழக அரசு அறிவிப்பு\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/3-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-12-01T03:06:03Z", "digest": "sha1:EHN35PJXG7HB3BU5KBYKTGKUIRCWQHCO", "length": 10729, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "3 தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க டெல்லியில் ஆணையர்களுடன் தமிழக தேர்தல் அதிகாரி ஆலோசனை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநைஜீரியாவில் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர கொலை\nமுஸ்லிம்களுக்கு தேர்தலில் சீட் கிடையாது: கர்நாடகா பா.ஜ அமைச்சர்\nஇலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்\nகால்பந்து 'ஜாம்பவான்' மாரடோனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது \nநியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்\n* யு.ஏ.இ. வாழ் இந்தியர்கள் கு���ைகளுக்கு தீர்வு: ஜெய்சங்கர் * தாக்குதல் நடந்து 12 ஆண்டு கடந்தும் கைது செய்யப்படாத பயங்கரவாதிகள் * டெல்லி மைதானத்தில் திரளும் விவசாயிகள் - போராட்டத்துக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆதரவு * ஜிடிபி முடிவுகள் காட்டும் இந்திய பொருளாதார மந்தநிலை - அறிய வேண்டிய 15 குறிப்புகள்\n3 தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க டெல்லியில் ஆணையர்களுடன் தமிழக தேர்தல் அதிகாரி ஆலோசனை\nஅரவக்குறிச்சி,தஞ்சை,திருப்ப ரங்குன்றம் தொகுதிகளில் பண விநியோகத்தை தடுத்து,அமை தியான முறையில் தேர்தலை நடத் துவது தொடர்பாக,டெல்லியில் தேர்தல் ஆணையர்களுடன் நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆலோசனை நடத்தினார்.\nதமிழகத்தில் கடந்த மே மாதம் 16-ம் தேதி சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் நடந்தது. இதில்,வாக்காளர்களுக்கு அதிகளவு பணம் வழங்கப்பட்டதன் காரண மாகவும்,வருமான வரித்துறை சோதனையில் பணம் அதிகளவில் பிடிபட்டதாலும்,அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதிகளில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின் தேர்தல் ஆணையம் நேர்மையாக தேர்தலை நடத்த முடி யாது என்ற காரணத்தை தெரிவித்து தேர்தலை ரத்து செய்தது.\nதொடர்ந்து,232 தொகுதிகளுக் கும் தேர்தல் நடந்து முடிந்த து. முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்,திருப்பரங்குன்றம் தொகுதியில் இருந்து தேர்வு செய் யப்பட்ட அதிமுகவின் சீனிவேலு மரணமடைந்தார். இதையடுத்து அத்தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்,அரவக்குறிச்சி,தஞ்சை,திருப்பரங்குன்றம் தொ குதிகளுக்கான இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி,நவம்பர் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. வேட்பு மனுத் தாக்கல் இம்மாதம் 26-ம் தேதி தொடங்குகிறது. இத்தேர்த லுக்கான ஏற்பாடுகளை தற்போது தமிழக தேர்தல் துறை செய்து வருகிறது. இத்தேர்தலிலும்,வருமான வரித்துறை,பறக்கும்ப டை,நிலையான கண்காணிப்புக் குழுவினர் தங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். தேர்தல் பார்வையாளர்கள் நவம்பர் 2-ம் தேதி தொகுதிகளுக்கு சென்று,கண்காணிப்பை தொடங்குகின் றனர். பிரதான கட்சிகளான அதிமுகவும்,திமுகவும்,கடந்த தேர்தலில் நிறுத்திய அதே வேட் பாளர்களை மீண்டும் அறிவித்துள் ளன. இவர்கள் மீண்ட���ம் போட்டி யிட இதுவரை தேர்தல் ஆணையம் தடை விதிக்காத நிலையில்,கடந்த தேர்தல் போல் அல்லாமல்,இதில் பணப்பட்டுவாடாவை முழுமை யாக தடுக்கும் நடவடிக்கைகளில் தேர்தல் துறையினர் முழு மூச்சில் இறங்கியுள்ளனர்.\nஇந்நிலையில்,தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி,கடந்த இரு தினங்க ளுக்கு முன் டெல்லி சென்றார். அங்கு தேர்தல் ஆணையரகத்தில் நடந்த மாநில தேர்தல் அதிகா ரிகளுடனான 2 நாள் கருத்தரங் கில் பங்கேற்றார். தொடர்ந்து,நேற்று,தமிழகத்தில் உள்ள 3 தொகுதிகளில் நடக்கும் தேர்தல் தொடர்பாக,தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி மற்றும் தேர்தல் ஆணையர்களுடன் விவாதித்தார். இதில்,பணப்பட்டு வாடாவை தடுப்பதற்கான நடவ டிக்கைகள்,காவல்துறை,துணை ராணுவப் படையினர் பயன்பாடு தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/east-west-airlines-kerala-businessman-real-life-like-actor-suriya-soorarai-pottru-movie-vai-372153.html", "date_download": "2020-12-01T03:19:40Z", "digest": "sha1:F4YOVFGUX6NI6SGMQQVERJLOQ7YMSRTU", "length": 13775, "nlines": 127, "source_domain": "tamil.news18.com", "title": "East West Airlines இன்னொரு சூரரைப்போற்று.. கேரள தொழிலதிபரின் நிஜ வாழ்க்கை.. | Kerala businessman real life like actor suriyas soorarai pottru tamil Movie v– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #தமிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #கொரோனா\nசூரரைப்போற்று.. விமான நிறுவனத்தை உருவாக்கி கொடிகட்டி பறந்த கேரள தொழிலதிபரின் நிஜ வாழ்க்கை\nEast West Airlines சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள சூரரைப்போற்று திரைப்பட பட பாணியில், விமான நிறுவனத்தை உருவாக்கி கொடிகட்டி பறந்து, அசுர வளர்ச்சியால் சுட்டுக்கொல்லப்பட்ட கேரள தொழிலதிபரின் நிஜ வாழ்க்கையை பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.\nகேரள மக்கள் மும்பையில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு பயணிப்பதில் அதீத ஆர்வம் காட்டிய, 1991ம் ஆண்டு கேரளாவில், சிறிதாக உருவானது ஈஸ்ட் வெஸ்ட் டிராவல்ஸ். இதனை தக்கியுதீன், ஷஹாபுதின், நாசர் என்ற 3 சகோதரர்கள் தொடங்கினர். மும்பையில் இருந்து கேரளாவுக்கு நேரடி விமான சேவைகள் அதிகம் இல்லாத காலமது. வளைகுடா நாடுகளில் இருந்து கேரளா வருவோரையும���, வளைகுடா நாடுகளுக்கு பறப்போருக்கும் இந்த நிறுவனம் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட வசதிகளை செய்து வந்தது.\nஅந்த கால கட்டத்தில் ஏர் இந்தியா விமானம் மட்டுமே வெளிநாட்டு சேவையையும், உள்நாட்டு விமான சேவையில் இந்தியன் ஏர்லைன்ஸ் மட்டுமே இருந்தன. ஏன் தனியார் விமானத்தை இயக்கக்கூடாது என்ற தக்கியுதீனின் வியாபார சிந்தனை அவரின் வளர்ச்சிக்கு வித்திட்டது.\n1991ம் ஆண்டே தனியார் விமானங்களுக்கும் அரசு அனுமதி அளித்ததை அடுத்து, இந்தியன் ஏர்லைன்சுக்கு போட்டியாக போயிங் 737 ஏர்லைனர் விமானத்தை வாடகைக்கு எடுத்து களமிறக்கி அதற்கு ஈஸ்ட் வெஸ்ட் ஏர்லைன்ஸ் என பெயரிட்டார் தக்கியுதீன். அந்த காலகட்டத்தில் தனியார் விமானத்தை இயக்க சான்று பெற்ற முதல் நிறுவனமே ஈஸ்ட் வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தான்.\nமேலும் படிக்க...தோண்டத்தோண்ட படிக்கும், பணிபுரியும் பெண்களின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள்.. ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் பட்டதாரி கைது..\n8ம் வகுப்பு வரை மட்டுமே படித்த தக்கியுதீனின் யோசனையான மும்பையில் இருந்து கேரளாவுக்கு விமானம் இயக்கப்பட்டதுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. திரைத்துறையினர், அரசியல்வாதிகள், அன்னை தெரசா என இந்த விமானத்தில் பறக்காத பிரபலங்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டது. குறுகிய காலத்தில் அந்நிறுவனம் அசுர வளர்ச்சியை எட்டியது. தக்கியுதீனுக்கு பல தரப்பில் இருந்தும் மிரட்டல்கள் வந்தன. இதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து முன்னேறினார் தக்கியுதீன்.\nஈஸ்ட் வெஸ்ட் ஏர்லைன்சில் அழகான பணிப்பெண்கள் ஏர் ஹோஸ்ட்சாக பணியமர்த்தப்படவில்லை. மாறாக துடிப்பு மிக்க இளைஞர்கள் பணியில் இருந்தனர். குறுகிய காலத்தில் 4500 பேர் இந்த நிறுவனத்தில் பணியாற்றினர்.\nநிறுவனம் மெல்ல மெல்ல வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்த தருணத்தில் தான்.1995 நவம்பர் 13ம் தேதி குண்டுதுளைக்காத மெர்சிடீஸ் காரில் தக்கியுதீன் தனது அலுவலகத்துக்கு செல்லும்போது, காரை வழிமறித்த ஒரு கும்பல் கார் கண்ணாடியை சம்பட்டிகளால் அடித்து உடைத்து துப்பாக்கியால் அவரை சரமாரியாக சுட்டுவீழ்த்தி கொன்றது.\nநாளடைவில் ஈஸ்ட் வெஸ்ட் ஏர்லைன்ஸ் என்ற விமான போக்குவரத்து நிறுவனத்துக்கு தகுந்த தலைவர் இல்லாததால், இருந்த சுவடே தெரியாமல் அந்நிறுவனம் தோன்றிய வேகத்தில் மறை��்தது.\nதமிழகத்தில் புதிதாக 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..\nகுளிர்காலத்தில் ஏற்படும் குதிகால் வெடிப்பு, பாத வறட்சியை தவிர்க டிப்ஸ்\nகருப்பு நிற உடையில் மாஸ் காட்டும் நடிகை அபர்ணதி...அசத்தல் ஃபோட்டோஷூட்.\nவங்கங் கடலில் இன்று புயல் உருவாகிறது..\nமருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nபொறியியல் மாணவர்கள் ஆன்லைன் தேர்வுகளி இடையூறு கூடாது - கல்வியாளர்கள்\nதமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலிமையாக உள்ளது : ராகுல் காந்தி\nவண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளிகள்\nசூரரைப்போற்று.. விமான நிறுவனத்தை உருவாக்கி கொடிகட்டி பறந்த கேரள தொழிலதிபரின் நிஜ வாழ்க்கை\nடெல்லியை அதிரவைக்கும் விவசாயிகள் போராட்டம்: விவசாய சட்டங்களில் உறுதியாக இருக்கும் பிரதமர் மோடி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு... எதிர்க்கட்சிகள் விவசாயிகளைத் தூண்டிவிடுகின்றன - பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nதிருப்பதி ஏழுமலையான் தேவஸ்தான இணையதளம் முடங்கியது\nமோடி பெயரிலான ஆடு: ரூ.70 லட்சத்துக்கு ஏலம் கேட்பு - ரூ.1.5 கோடிக்குதான் தருவேன் என்று அடம்பிடிக்கும் உரிமையாளர்\nபாகிஸ்தானில் 35 ஆண்டுகளாக வாடிய தனிமைச்சிறையில் இருந்து விடுபட்டு கம்போடியாவுக்கு சென்றது ’காவன் யானை’.. காவனின் கதை என்ன\nவண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளிகள்\nதமிழகத்தில் தங்கத்துக்கு நிகராக மணலின் விலை உள்ளது.. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து..\n7.5% இடஒதுக்கீடு மாணவர்களுக்காக சுழல் நிதி உருவாக்க மருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nஅரசு அலுவலரின் வாகனத்தை எட்டி உதைத்த பாஜகவினர்... ராமநாதபுரத்தில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wordofchrist.org/product/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-12-01T02:02:36Z", "digest": "sha1:NTLQRZETZAXTU5Y3LRC76V77M5ZKUJBM", "length": 4493, "nlines": 123, "source_domain": "wordofchrist.org", "title": "மறு பிறவி (Maru Piravi) – Word of Christ", "raw_content": "\n2௦14ஆம் ஆண்டின் துவக்கம் முதல் புற்று நோய் சிகிச்சையை மேற்கொண்டு வேலூரிலும், தஞ்சாவூரிலும் ஓய்வு எடுத்துகொண்டிருந்த நாட்களில் தனிமையில் ஆண்டவரின் அமர்ந்த மெல்லிய சத்தம் ஒலிப்பதை உணர்ந்தேன். தேவனருளிய அவ்வப்போது குறித்து வைத்தேன். தூய யோவான் பத்மூ தீவில் தனித்திருந்த நாட்கள��� நினைவில் தோன்றி மறைந்தது. எப்போதும் நண்பர்கள், உறவினர்கள் அல்லது யாரேனும் ஒரு கூட்டத்தோடு கூடி மகிழ்வதையே விரும்பி வாழ்ந்த எனக்கு தனிமை ஒரு விதத்தில் இனிமையாகவே இருந்தது. வசனங்கள், சூழ்நிலைகள், உணர்வுகள் மூலம் தேவனுடைய இருதயத்தை ஓரளவிற்கு புரிந்துகொள்ள் அவருக்குள் நம் நிலையை ஒரு துளி விளங்கிக்கொள்ள இந்நாட்கள் அனுகூலமாகவே இருந்தது. இப்புத்தக ஆசிரியர் புற்று நோயிலிருந்து மீண்ட அனுபவங்களை புத்தகமாக வாசகர்களின் விசுவாசத்தை அதிகப்படுத்தும்படியாக இப்புத்தகத்தை எழுதி உள்ளார்.\nவேதாகம புத்தகங்களின் சுருக்கம் (Vethaagama Puththagangalin Surukkam)\nஎபிரெயர் விளக்கவுரை (Ebereyar Vilakkavurai)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2411446", "date_download": "2020-12-01T01:38:59Z", "digest": "sha1:DJ3HKAK3QDHZNMYGR3DMMDKDUBTAOOML", "length": 21956, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்தியா - சீன உறவில் புதுப்பாதை: மோடி| Dinamalar", "raw_content": "\nதே.ஜ., கூட்டணியிலிருந்து வெளியேறுகிறது மற்றொரு கட்சி\nடிச.,01 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் ...\nகொரோனா பரிசோதனை கட்டணம் டில்லியில் ரூ.800 ஆக குறைந்தது\nதைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் ... 2\nஇன்று உருவாகிறது 'புரெவி' புயல் ; தென் ... 1\nபா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது ... 7\nஇது உங்கள் இடம் : இனி, நாம மாறணும் குருக்கள் அண்ணா\nஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் இருக்க நடவடிக்கை: ... 5\nவிவசாயிகள் போராட்டம் :இன்று(டிச.1) பேச்சுவார்த்தை ... 1\nஇந்தியா - சீன உறவில் புதுப்பாதை: மோடி\nபிரேசிலியா: சீனாவுடனான இந்திய உறவானது புது பாதையிலும், புது உத்வேகத்துடன் செல்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி பிரேசில் சென்றுள்ளார். பிரேசிலியா நகரில், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தார். கடந்த அக்., 11 - 12 தேதிகளில், சென்னையில் இரு தலைவர்களும் சந்தித்து பேசிய நிலையில், மீண்டும் மோடி - ஜின்பிங் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபிரேசிலியா: சீனாவுடனான இந்திய உறவானது புது பாதையிலும், புது உத்வேகத்துடன் செல்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nபிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி பிரேசில் சென்றுள்ளார். பிரேசிலியா நகரில், ச��ன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தார். கடந்த அக்., 11 - 12 தேதிகளில், சென்னையில் இரு தலைவர்களும் சந்தித்து பேசிய நிலையில், மீண்டும் மோடி - ஜின்பிங் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இந்த சந்திப்பின் போது, இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடந்தது.\nஇந்த சந்திப்பின் போது பிரதமர் மோடி கூறுகையில், மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த நாட்களை பின்னோக்கி பார்த்தால், உங்களை முதன்முறையாக பிரேசிலில் தான் சந்தித்தேன். அதன் முதல் நமது பயணம் தொடர்கிறது. தெரியாத நபர்களுக்கு இடையிலான பயணம், தற்போது நெருங்கிய நட்பாக வளர்ந்தள்ளது. பல அமைப்புகள் கூட்டங்களில் சந்தித்துள்ளோம். எனது சொந்த மாநிலத்திற்கு வந்துள்ளீர்கள். என்னை உங்களது சொந்த கிராமத்திற்கு அழைத்து சென்றீர்கள். வூஹான் நகரில் வந்து என்னை வரவேற்றீர்கள். கடந்த 5 ஆண்டுகளில், இரு நாடுகளுக்கு இடையிலான நட்பு நம்பிக்கைக்குரியதாக மாறியுள்ளது. நீங்கள் கூறியபடி, சென்னையில் நடந்த சந்திப்பானது, நமது பயணத்தில் புது பாதையையும், புது சக்தியையும் அளித்துள்ளது. எந்த திட்டமும் இல்லாமல், இரு தரப்பு பிரச்னை, சர்வதேச நிலவரம் ஆகியவை குறித்து விவாதித்துள்ளோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags இந்தியா சீனா பிரதமர் மோடி அதிபர் ஷி ஜின்பிங் சீன அதிபர் பிரேசில் பிரிக்ஸ் உறவு இந்தியா - சீனா மோடி\nஆதாரில் முகவரி மாற்ற விதிகள் தளர்வு(5)\nகுடியரசு தின சிறப்பு விருந்தினர் பிரேசில் அதிபர்(1)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஏதோ அடுத்தவனை புகழ்ந்து புகழ்ந்து பேசுனா தானா எறங்கி வந்துருவான்னு நெனப்பு. சீன அதிபர் சென்னை வந்து சாப்பிட்டு விட்டு போன கை காயறதுக்குள்ளே எவ்வளவு நடந்தாச்சு புதிய பாதையாம், புதிய உத்வேகமாம்.\nநேபாளத்தில் சோறு தின்ன கை காய்வதற்குள்ளேயே அவர்களது ஒரு கிராமத்தையே போன வாரம் சீனா முழுங்கிவிட்டது ,\nஒரு இடத்தில கூட அந்த ஜின் பிங் வாயை ஏன் திறப்பதில்லை மோடி தான் ஓயாமல் சீனாவை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். ஊமை ஊரை கெடுக்கும்.\nசீனர்கள் டாஸ்மாக் அரசியல் வியாதிகளை போல மேடை போட்டு... உளறுவதில்லை.. குவார்ட்டர் பிரியாணி கொடுத்து கூட்டம் சேர்ப்பதில்லை ... செயல��� வீரர்கள் ..இல்லாவிட்டதால் .ஜெர்மனியை பின் தள்ளி முன்னுக்கு வந்திருப்பார்களா பொருளாதாரத்தில் '...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்ப���த்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆதாரில் முகவரி மாற்ற விதிகள் தளர்வு\nகுடியரசு தின சிறப்பு விருந்தினர் பிரேசில் அதிபர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=49756&ncat=2", "date_download": "2020-12-01T03:17:58Z", "digest": "sha1:B5AQMB5LFSQACOK57V7JTM2DUNAYTVSL", "length": 27470, "nlines": 292, "source_domain": "www.dinamalar.com", "title": "அந்துமணி பா.கே.ப., | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nதமிழகத்தில் காங். வலிமை பெற நிறைய வாய்ப்புகள்: ராகுல் டிசம்பர் 01,2020\nஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் இருக்க நடவடிக்கை: முதல்வர் டிசம்பர் 01,2020\nஜனவரியில் கட்சி தொடங்குகிறார் ரஜினி டிசம்பர் 01,2020\nஇது உங்கள் இடம் : இனி, நாம மாறணும் குருக்கள் அண்ணா\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nசென்னை பல்கலை கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் ஒருவர், என்னுடைய தீவிர ரசிகராம். என்னை சந்திக்க விரும்பி, லென்ஸ் மாமாவிடம் சொல்லி அனுப்பியிருந்தார்.\n'மாமா... பேராசிரியர் என்கிறீர்... ஆங்கிலத்தில் ஏதாவது கேட்டு வைக்கப் போகிறார்... எதற்கும் அவர் வரும்போது, என்னுடன் இருங்கள்...' என்றேன்.\nஓட்டல் ஒன்றில் சந்திக்க ஏற்பாடு செய்தார், மாமா. குறிப்பிட்ட நாளில், நானும், லென்ஸ் மாமாவும், அந்த ஓட்டலுக்கு சென்றோம். வரவேற்பறையில் அமர்ந்திருந்த பேராசிரியரை அறிமுகப்படுத்தி வைத்தார், மாமா.\nஎங்களுக்கு முன்பதிவு செய்திருந்த மேஜைக்கு சென்று அமர்ந்ததும், 'வெல்கம் டிரிங்க்ஸ்' என்று கூறி, எலுமிச்சை ஜூஸ் கொடுத்தனர்.\n'இதெல்லாம் இவருக்கு கொடு. எனக்கு, 'வோட்கா' மற்றும் நான் சொல்லும் அசைவ உணவு வகைகளை எடுத்து வா...' என்று, சர்வரிடம் கூறி அனுப்பினார், மாமா.\n'நீங்க திருந்தவே மாட்டீங்களா...' என்று, பேராசிரியர் கடிந்து கொண்டதை, மாமா கண்டு கொள்ளவில்லை.\nசமீபத்தில், அமெரிக்காவில் நடைபெற்ற, சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டதாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி நம்மவர்களுக்கு போதிய விழிப்புணர்வும் இல்லை. அதற்கு, பத்திரிகை மூலம் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக, என்னை சந்திக்க வந்திருப்பதாகவும் கூறினார், பேராசிரியர்.\n'உங்கள் வேண்டுகோளை, ஆசிரியரிடம் தெரிவிக்கிறேன்... என்ன செய்யணுமோ, அதை அவர் நிச்சயம் செய்வார்...' என்றேன்.\n'சரி, மணி... அப்படியே செய்...' என்றவர், கருத்தரங்கில் தான் கேட்ட விஷயங்களை பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார். அது:\nஅறிவியலும், ஆராய்ச்சிகளும் பெருகிவிட்ட, 20ம் நுாற்றாண்டில் பெரிய சவாலாக அமைவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தான். கடந்த ஒரு நுாற்றாண்டாகவே, பூமியை சிதைக்கும் காரியத்தை துவங்கி விட்டனர், மனிதர்கள்.\nகேலார்டு நெல்சன் என்ற அமெரிக்க செனட்டர், 1962ல், ஒரு கட்டுரை எழுதினார். அதில், அமெரிக்கா உட்பட எந்த நாடும், பூமி தாயை பாதுகாப்பது பற்றி சிறிதும் அக்கறை கொள்ளவில்லை என்பதை எடுத்துச் சொல்லியிருந்தார். இந்த பிரச்னையை, அப்போதைய ஜனாதிபதி, ஜான்.எப்.கென்னடிக்கும் எழுதினார், நெல்சன்.\n'இந்த பிரச்னை, உண்மையிலேயே கவனிக்க வேண்டிய விஷயம்; பூமியை அழிவிலிருந்து காக்க, நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு, அரசு ஒத்துழைக்கும்...' என்று, பதில் தந்தார், கென்னடி.\nஜனாதிபதியின் பதிலில் மகிழ்ந்து, பணிகளை தொடர்ந்தார், நெல்சன்.\nகடந்த, 1963ல், ஐந்து நாள் பயணம் செய்து, 11 மாகாணங்களில், பூமியை காக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார், கென்னடி. அவரது இந்த பயணம், சமூக ஆர்வலர்கள் இடையே, மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது. ஆனால், 11 மாகாணங்களில் மட்டுமே, கென்னடி பயணித்ததால், மற்ற இடங்களில் விழிப்புணர்வு உருவாகவில்லை.\nஇச்சூழலில், மேலும், 25 மாகாணங்களுக்கு பயணம் செய்து, பூமி தாயை காப்பதன் அவசியம் பற்றி எடுத்துரைத்தார், நெல்சன். அதன்பின், பூமி தாயை சிறப்பிக்கும் விதமாகவும், காக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் விதமாகவும், 'பூமி நாள்' என்று, ஒரு நாளை உருவாக்க முனைந்தார்.\nசெப்., 1969ல், அமெரிக்காவில், வாஷிங்டன் மாகாணத்திலுள்ள சியாட்டல் நகரில் நடந்த மாநாட்டில், பூமி நாளுக்கான, கருத்துரு தரப்பட்டது. அதன்பின், உலக நாடுகள் பலவற்றிலும் இதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க, பல முயற்சிகளை செயல்படுத்தினார், நெல்சன்.\nபூமியை காக்க வேண்டும்; இயற்கை வளங்களை பேண வேண்டும்; மாசுபடுதலை தவிர்க்க வேண்டும��; அழிவை தரும் நெகிழிகளை குறைக்க வேண்டும் என்பன போன்ற, பல விழிப்புணர்வு பிரசாரங்கள் தொடர, சியாட்டல் நிகழ்வு உதவியது.\nபல கோடி மக்கள் தொகை கொண்ட, பூமியை காக்கும் செயல்முறை நிகழ்வை, ஏப்., 22, 1970ல் நிகழ்த்தி காட்டினார். லட்சக்கணக்கான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களின் சங்கமத்தில், இந்த பூமியை காக்கும் செயல்முறை விளக்கம், பல இடங்களில் நடத்தப்பட்டது. இது உலகமெங்கும் செய்தியாக பரவியது.\nஒவ்வொரு ஆண்டும், ஏப்., 22ம் தேதியை, 'பூமி நாள்' அதாவது, பூமியை காக்கும் நாளாக கொண்டாட வலியுறுத்தியது, ஐக்கிய நாடுகளின் சபை.\nநெல்சன் என்ற மனிதர், தன் மனதில், இந்த பூமி பந்து, பழுதுபடுகிறதே என்று வேதனை பட்டதன் விளைவு, பூமியை காக்கும் ஒரு நாளை கொண்டு வந்தது.\nஇன்று, சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு உலகமெங்கும் அதிகரிக்கவும், மக்கள் இயக்கங்கள் பல உருவாகவும், இந்த நாள் ஒரு நல்ல ஆரம்பமாக அமைந்தது.\nஅதன் பின்னரே, மக்களின் கவனம் சுற்றுச்சூழல் மீது லேசாக திரும்பியது. இன்னும் முழு அளவில் மக்களிடையே விழிப்புணர்வு இல்லாததால், எங்களை போன்றோர் சுற்றுப் பயணம் செய்து, மக்களுக்கு புரிய வைக்கிறோம் என்று கூறி முடிக்கவும், 'ஆர்டர்' செய்த உணவு வரவும் சரியாக இருந்தது.\nபுரட்டாசி மாதம் என்று கூட பார்க்காமல், 'நான் - வெஜ்'ஜை, ஒரு பிடி பிடித்தார், லென்ஸ் மாமா.\n'வெஜிடபுள் ரைஸ்' மற்றும் 'பன்னீர் கிரேவி' சாப்பிட்டு, அவர்களிடமிருந்து விடைபெற்று அலுவலகம் வந்தேன்.\nமேஜையில், தபாலில் போடுவதற்காக எழுதி வைத்திருந்த கடிதத்தையும், கவரையும் காணாமல் தவித்தார், ஒரு செல்வந்தர்.\nவேலைக்காரனை கூப்பிட்டு, 'மேஜை மீது வைத்திருந்த கவரை கண்டாயா\n'அதை, தபாலில் போட்டு விட்டேனே...' என்றான், வேலைக்காரன்.\n'தபாலில் போட்டு விட்டாயா... கவரின் மீது, முகவரி எழுதவில்லையே...' என்றார்.\n'நேற்று, ஒரு மொட்டை கடிதம், முகவரி இல்லாமல் வந்ததே. அதற்கு தான் பதில் எழுதி வைத்திருக்கிறீர்கள் என்று நினைத்து, தபாலில் போட்டு விட்டேன்...' என்றான், வேலைக்காரன்.\nஎங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபடிக்க போகலாமா, 'பால்டிக்' நாடுகளுக்கு (2)\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக���கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசி���ிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/ban-on-the-ltte-is-wrong-uk-court-ruled-in-favour-of-action/", "date_download": "2020-12-01T03:33:24Z", "digest": "sha1:5QOWRIXOZ2PVSKXXYKVLIQ632VHAIENL", "length": 12626, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்ட தடை தவறானது: இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவிடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்ட தடை தவறானது: இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nலண்டன்: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்டு உள்ள தடை தவறானது என்று இங்கிலாந்து நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஇங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதை எதிர்த்து 2018ம் ஆண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கடிதம் அனுப்பியது. பின்னர் கடிதம் அந்நாட்டின் உள்துறை செயலாளர் சஜித் ஜாவித் எம்.பிக்கு கடிதம் அனுப்பப்பட்டது.\nஆனால் அந்த கடிதம் 2019ம் ஆண்டு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் புலிகள் மீதான தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்தது. இங்கிலாந்தில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான சிறப்பு ஆணையத்தில் இந்த மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பில், விடுதலை புலிகள் மீதான இங்கிலாந்தின் அரசின் தடை தவறானது என்று கூறி உள்ளது. அதனையடுத்து, இங்கிலாந்தில் விடுதலை புலிகள் மீதான தடை நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇலங்கை: எல்.டி.டி.ஈ. ஊடக பொறுப்பாளர் தயா மாஸ்டர் மீதான விசாரணை ஒத்திவைப்பு இங்கிலாந்து: “டிமென்ஷியா” மருத்துவ சேவையில் பாகுபாடு இரு கருப்பை கொண்ட பெண்ணுக்கு இரட்டை கர்ப்பம்\nTags: england, England court, LTTE, LTTE Ban, srilanka, இங்கிலாந்து, இங்கிலாந்து நீதிமன்றம், எல்டிடிஈ, எல்டிடிஈ தடை, விடுதலைப்புலிகள்\nPrevious வியட்நாமில் பெய்து வரும் கனமழை: பலியானவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்வு\nNext காற்று மாசுபாட்டினால் மரணிக்கும் குழந்தைகள் – அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\nநாயுடன் விளையாடிய ஜோ பைடனுக்கு கால் எலும்பு முறிவு\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.35 கோடியை தாண்டியது\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஜெனிவா கொரோனா உருவான இடத்தை கண்டுபிடித்தால் எதிர்கால பாதிப்பை தவிர்க்க முடியும் என உலக சுகாதார மையத்தின் தலைமை இயக்குநர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,63,254 ஆக உயர்ந்து 1,37,659 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 31,179…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.35 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,35,76,027 ஆகி இதுவரை 14,73,448 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஜாதி மத பேதமின்றி விருப்பப்படி திருமணம் செய்துக் கொள்வது அடிப்படை உரிமை : கர்நாடக உயர்நீதிமன்றம்\nநாயுடன் விளையாடிய ஜோ பைடனுக்கு கால் எலும்பு முறிவு\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nஇன்று புயலாக மாறுகிறது ‘புரெவி’ புயல்\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/mohammed-siraj-becomes-first-bowler-to-register-two-maidens-in-an-ipl-match/", "date_download": "2020-12-01T03:25:06Z", "digest": "sha1:2XGSZPER4FOFMCCNJ6QE7XCAOI3Y5FAW", "length": 11918, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "ஐபிஎல் அரங்கில் ஒரே போட்டியில் 2 மெய்டன் ஓவர்கள்... முகமது சிராஜ் சரித்திர சாதனை | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஐபிஎல் அரங்கில் ஒரே போட்டியில் 2 மெய்டன் ஓவர்கள்… முகமது சிராஜ் சரித்திர சாதனை\n1 month ago ரேவ்ஸ்ரீ\nஅபுதாபியில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் இரண்டு மெய்டன் ஓவர்கள் வீசி ஐபிஎல்-லில் சரித்திர சாதனை படைத்துள்ளார் பெங்களூரு அணியின் பவுலர் முகமது சிராஜ்.\nஇந்த ஆட்டத்தில் நான்கு ஓவர்கள் வீசிய சிராஜ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி வெறும் 8 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார். அதில், இரண்டு மெய்டன் ஓவர்களும் அடங்கும்.\nஒரே ஆட்டத்தில் இரண்டு மெய்டன் ஓவர் வீசிய பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் சிராஜ். கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் ராகுல் திரிபாதி, நித்திஷ் ராணா மற்றும் டாம் பேண்டனை அவுட் செய்தார் சிராஜ்.\n2 மண்டலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை எளிதாக்க கேரள அரசு முடிவு சென்னையில் 2 இடங்களில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி சோதனை தோனியின் 5 வயது மகளுக்கு பலாத்கார அச்சுறுத்தல்\n, Mohammed, register, Siraj, to, two, அரங்கில், ஐபிஎல், ஒரே, ஓவர்கள்., சரித்திர, சாதனை, சிராஜ், போட்டியில், முகமது, மெய்டன்\nPrevious கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்த பெங்களூரு\nNext ஐதராபாத்துக்கு 155 ரன்கள் இலக்கு – ராஜஸ்தானை சாய்க்குமா\nசர்வதேச கிரிக்கெட்டில் 22000 ரன்கள் என்ற சாதனையை எட்டிய விராத் கோலி\nஐஎஸ்எல் கால்பந்து – கோல்கள் இன்றி டிராவில் முடிந்த சென்னை vs கேரளா ஆட்டம்\nகால்பந்து வீரர் மரடோனா மரணத்தில் மர்மம்.. சிகிச்சை அளித்த டாக்டர் வீட்டில் ‘ரெய்டு’’..\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஜெனிவா கொரோனா உருவான இடத்தை கண்டுபிடித்தால் எதிர்கால பாதிப்பை தவிர்க்க முடியும் என உலக சுகாதார மையத்தின் தலைமை இயக்குநர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,63,254 ஆக உயர்ந்து 1,37,659 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 31,179…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.35 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,35,76,027 ஆகி இதுவரை 14,73,448 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nநாயுடன் விளையாடிய ஜோ பைடனுக்கு கால் எலும்பு முறிவு\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nஇன்று புயலாக மாறுகிறது ‘புரெவி’ புயல்\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nஇளநிலை முதலாம் ஆண்டு வகுப்பு 2021 பிப்ரவரி 1 முதல் தொடங்கும் – தமிழக அரசு அறிவிப்பு\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/mainacaara-capaaiyainaala-paotaumakakalaukakau-vaitaukakapapatata-kaoraikakaai-enana", "date_download": "2020-12-01T01:59:55Z", "digest": "sha1:F676EHOAM4XYD6SGINFBBSNRMFXAVROD", "length": 5248, "nlines": 45, "source_domain": "sankathi24.com", "title": "மின்சார சபையினால் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை என்ன? | Sankathi24", "raw_content": "\nமின்சார சபையினால் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை என்ன\nவெள்ளி அக்டோபர் 30, 2020\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் 19 கொரோனா தொற்று காரணமாக மின்சார சபையின் நுகர்வோர் ���ருங்கிணைப்பு அதிகாரிகள் சங்கம் பொதுமக்களிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.\nஅதன் படி, வீடுகளில் உள்ள மின்சார அளவீட்டுப் பெட்டி யின் மானி தெளிவாகத் தெரியும்படி வைத்திருக்குமாறும், பட்டியலை வழங்க வரும் மின்மானி வாசிப்பாளர் களிடத் தின் அருகில் செல்லாது மின்சார பட்டியலைப் பெற்றுக் கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் பொதுமக்கள் அதிக கவனம் செலுத்து மாறும் அந்த சங்கத்தால் கோரிக்கை விடுக்கப்பட்டுள் ளது\nயாழ்,பல்கலைக்கழக முன்னாள் உடற்கல்வி அதிகாரி காலமானார்\nதிங்கள் நவம்பர் 30, 2020\nயாழ்,பல்கலைக்கழக முன்னாள் உடற்கல்வி அதிகாரி பத்மநாதன் அவர்கள் உயிரிழந்துள்ளதா\nகடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்\nதிங்கள் நவம்பர் 30, 2020\nவடக்கு, கிழக்கு கடபிராந்தியங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என்பதால், கட\nகைது செய்யப்பட்ட நான்கு பேரும் தனிமைப்படுத்தல் நிலையத்தில்\nதிங்கள் நவம்பர் 30, 2020\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு முகநூலில் வாழ்த்துக்க\nபுத்தகக் கண்காட்சியும் விற்பனையும் ஆரம்பம்\nதிங்கள் நவம்பர் 30, 2020\nவாசிப்பு மாதத்தை முன்னிட்டு ‘எங்கட புத்தகங்கள்’ குழுமமும் சுன்னாகம் பொதுநூலகம\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்ஸ் ஊடகமையத்தில் மாவீரர்நாள் நிகழ்வுகள்\nதிங்கள் நவம்பர் 30, 2020\nஒஸ்லோவில் முன்பதிவு இல்லாமலே “கொரோனா” பரிசோதனை\nதிங்கள் நவம்பர் 30, 2020\nதமிழ் குடும்பத்தின் பொறுப்பற்ற செயல்\nஞாயிறு நவம்பர் 29, 2020\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட தமிழீழத் தேசிய மாவீரர் நாள்\nஞாயிறு நவம்பர் 29, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/parable/p1149.html", "date_download": "2020-12-01T02:48:01Z", "digest": "sha1:OCX6Q4XCMJFPC3QVG4X47EK477JBTTPB", "length": 19624, "nlines": 244, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Parable - குட்டிக்கதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கி���த் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nபூமிக்கு பிருத்வி பெயர் வந்ததெப்படி\nமுதல்யுகமான கிருதயுகத்தில் மக்கள் ஒரு பாவம் கூட செய்யவில்லை. எனவே, அப்போது தண்டனைச் சட்டங்களே இல்லை.\nஅடுத்த யுகம் ஆரம்பித்ததும், லேசாக குற்றச் செயல்கள் துவங்கின. குற்றம் புரிந்தவர்கள் பயப்படுவதற்காக தண்டனைச் சட்டங்கள் தோன்றின. இந்த சட்டங்களை பிரம்மா இயற்றினார். இதை தண்டநூல் என்றனர். இதில் லட்சம் ஷரத்துக்கள் இருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக பின்னால் வந்தவர்கள் இதைச் சுருக்கினர்.\nகடைசியாக, அசுரகுரு சுக்ராச்சாரியார் இந்த ஷரத்துக்களை ஆயிரமாகக் குறைத்து விட்டார். இந்த ஷரத்துக்களின்படி உலகை ஆள, தேவர்கள் தகுந்த நபரைத் தேடி விஷ்ணுவின் உதவியை நாடினர்.\nஅவர் தனது மனதில் இருந்து விரஜன் என்பவனை படைத்துத் தந்தார். அவனது வம்சாவழியில் வந்தவன் பிருது. அவனது காலத்தில், இந்த சட்ட திட்டங்கள் மிகக்கடுமையாக கடைபிடிக்கப்பட்டன.\nபூமியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. மக்கள் அவனது பெயரால் பூமியை பிருத்வி என அழைத்தனர். அந்தப் பெயரே, பூமியின் ஆன்மிகப்பெயராக இன்றுவரை நிலைத்து விட்டது.\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்��ளுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்�� படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/38217/Public-caught-and-Hand-over-a-Man,-who-attack-the-School-Girls-by-Knife-in", "date_download": "2020-12-01T03:12:10Z", "digest": "sha1:IDUWIOY67HT5UOHMRDDFWCFQCCQTFEDB", "length": 7976, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பள்ளிக்குள் புகுந்து மாணவிகளை வெட்டிய நபரை மடக்கிப்பிடித்த மக்கள் | Public caught and Hand over a Man, who attack the School Girls by Knife in Kanyakumari | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nபள்ளிக்குள் புகுந்து மாணவிகளை வெட்டிய நபரை மடக்கிப்பிடித்த மக்கள்\nகன்னியாகுமரியில் மேல்நிலைபள்ளிக்குள் புகுந்து மாணவிகள் உள்ளிட்ட 3 பேரை அரிவாளால் வெட்டிய நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nகன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே சிதறால் என்ற இடத்தில் இயங்கி வரும் தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்றில், இன்று காலை புகுந்த ஜெயன் என்ற அரசுப்பேருந்து ஓட்டுநர், பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளை உடைத்து சேதப்படுத்தினார். அத்துடன் வகுப்பறை ஜன்னல் கண்ணாடிகளை உடைத்த அவர், 12ஆம் வகுப்புக்குள் நுழைந்து அங்கிருந்த மாணவிகள் இருவரை அரிவாளால் வெட்டினார்.\nஇதனை தடுக்க முயன்ற பள்ளி ஊழியர் ஒருவரை வெட்டிவிட்டு அவர் தப்பி ஓடினார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் ஜெயனை பிடித்து, அருமனை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். பள்ளிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தும் முன், அதேபகுதியைச் சேர்ந்த சுதீர் என்பவரை ரப்பர் பால் வெட்டும் கத்தியால் ஜெயன் குத்தியது தெரியவந்தது. ஜெயனால் படுகாயமடைந்த 4 பேருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ஜெயனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கியதாக தெரியவந்துள்ளது.\nஅரசு மரியாதையுடன் டைசி அடக்கம் - 7 வருட சேவைக்கு மரியாதை\n“இப்படி செய்தால் நாட்டு நலன் என்ன ஆவது”- அரசுக்கு உச்சநீதிமன்றம் காட்டம்\nகடைசி ஒருநாள் ��ோட்டி: வார்னர், கம்மின்ஸ் விலகல்\nவிவசாயிகள் போராட்டம்: பேச்சுவார்த்தைக்கு இன்று அழைப்பு\nவங்கக் கடலில் உருவாகும் புயல்... இலங்கையில் கரையை கடக்கும் என கணிப்பு\n#TopNews புயலாக வலுப்பெறும் 'புரெவி' முதல் விவசாயிகளின் தொடர் போராட்டம் வரை..\nஎய்ட்ஸ் தாக்கத்திலிருந்து நாம் கற்றது கொரோனாவிலிருந்து மீள உதவுமா\nடெல்லி சலோ: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் விவசாயிகள் போராட்டம்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅரசு மரியாதையுடன் டைசி அடக்கம் - 7 வருட சேவைக்கு மரியாதை\n“இப்படி செய்தால் நாட்டு நலன் என்ன ஆவது”- அரசுக்கு உச்சநீதிமன்றம் காட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemajournalist.in/?p=9268", "date_download": "2020-12-01T02:25:38Z", "digest": "sha1:XVLICD66FQLCC4XMQ23SWBUA3W7APY7L", "length": 9453, "nlines": 112, "source_domain": "cinemajournalist.in", "title": "ஊரடங்கு காலத்தை தன் இசை தாகத்திற்கு உபயோகமாக்கிக்கொண்ட ஸ்ருதி! - Cinema Journalist Union", "raw_content": "\nமுதலமைச்சர் எடப்பாடி வியந்து பாராட்டிய அமைச்சர் யார் தெரியுமா\nவேலம்மாள் நெக்சஸ் பள்ளி வலையொளியில் நேரலை அமர்வு \n‘ஆதிக்க வர்க்கம்’ திரைப்படத்தின் போட்டோ ஷூட்\nதமிழ் நடிகர்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பாக உருவாகும் திரைப்படம்…\nபுதிதாக உருவான தி.மு.க வின் சுற்றுச்சூழல் அணியும் .,…\nபோன் வீடியோவால் வரும் விபரீதங்களை விறுவிறுப்பாகச் சொல்லும் ‘அல்டி’\nகாவ்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவன தயாரிப்பில் பார்த்திபன் ராதாகிருஷ்ணன், கௌதம்…\nபத்து வருடங்களாக காதலித்த பெண்ணை கரம்பிடிக்கும் சினிமா படத்தொகுப்பாளர்.\nஊரடங்கு காலத்தை தன் இசை தாகத்திற்கு உபயோகமாக்கிக்கொண்ட ஸ்ருதி\nஊரடங்கு காலத்தை தன் இசை தாகத்திற்கு உபயோகமாக்கிக்கொண்ட ஸ்ருதி\nநடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் தன் பாடலை உருவாக்குவதில் செலவழித்துள்ளார். அவரது ஒரிஜினல் பாடலான ‘எட்ஜ்’ இன்று வெளியானது. அடுத்த வருட தொடக்கத்தில் வெளியாகவுள்ள அவரது ஆல்பத்தின் ஒரு அங்கம் இந்த பாடல்.\nஎட்ஜ் பாடல் எப்போதும் மறைத்து வைக்கப்பட்ட உங்கள் உணர்வுகளின் ஓரம் வரை செல்லும். வாழ்க்கையையும் காதலையும் பற்றிய கனவும், கோபமும் கொள்ள பயப்படவோ, சங்கடப்படவோ கூடாது என்பதே இப்பாடல். இதற்கு முன் பார்வையாளர்கள் பார்த்திராத ஷ்ருதியின் இன்னொரு பக்கம் இது. இந்த பாடலை உருவாக்க அவருக்கு சில காலம் தேவைப்பட்டது. இப்பாடல் இசை ரீதியான கலை வெளிப்பாட்டின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டுள்ளது.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக தனது இசை மற்றும் திரைப்பட வாழ்க்கையை சிரமமின்றி கையாண்டு வரும் ஸ்ருதி இது குறித்து கூறும்போது\n“இசைதான் எனது இயல்பு, இசை என் வாழ்க்கையின் ஒரு அங்கமாகும், அதைப் பகிர்ந்து கொள்ள முடிந்ததற்கு நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். எட்ஜ் உங்களுக்கு இருக்கும் குழப்பத்தையும், சீரற்ற உங்கள் அன்பான பகுதிகளையும் வெளிக்கொண்டு வரும் ஒரு முயற்சி. மற்றவர்களிடம் நீங்கள் சிறந்ததை எதிர்பார்ப்பதை நிறுத்தும்போது, உங்களை நீங்கள் உண்மையாக புரிந்துகொண்டு மற்றும் ஏற்றுக்கொள்வதற்கான பயணம் தொடங்குகிறது.\nகரண் பாரிக் இணைந்து தயாரித்துள்ள ‘எட்ஜ்’-ல் ஷ்ருதி பல்வேறு பொறுப்புக்களை ஏற்றுள்ளார். பாடலை எழுதி பாடியது மட்டுமின்றி, இப்பாடலை பதிவு செய்து, இயக்குநரும் எடிட்டருமான சித்தி படேல் உடன் இணைந்து இப்பாடலுக்கான வீடியோவை ஊரடங்கு காலத்தில் படமாக்கியுள்ளார்.\nஇப்பாடல் இன்று விஎஹ்1 மற்றும் ஷ்ருதியின் யூடியூப் சேனலில் வெளியானது.\n‘இராவணகோட்டம்‬’ படக்குழுவினரின் நன்றி பெருக்கு\nரஜினிபோல் தவறான தகவலால் அமிதாப் டிவிட்டர் மெசேஜ் நீக்கம்..\n“நாமெல்லாம் சந்திப்பதற்கு இப்படி ஒரு காலகட்டம் உருவாகியிருக்கக்கூடாது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/hyundai-verna-facelift-revealed-bookings-open-ahead-of-march-launch-25257.htm", "date_download": "2020-12-01T02:08:08Z", "digest": "sha1:AVCLYKJ4L2HWQCO5E4TZZA65DOLPKERT", "length": 16925, "nlines": 187, "source_domain": "tamil.cardekho.com", "title": "Hyundai Verna Facelift Revealed; Bookings Open Ahead Of March Launch | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹூண்டாய் வெர்னா\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் காட்சிப்படுத்தப்பட்டது; மார்ச் அறிமுகத்திற்கு முன்பாகவே முன்பதிவுகள் தொடங்கிவிட்டது\nஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் காட்சிப்படுத்தப்பட்டது; மார்ச் அறிமுகத்திற்கு முன்பாகவே முன்பதிவுகள் தொடங்கிவிட்டது\nஆன்லைன் மற்றும் ஹூண்டாய் விற்பனை நிலையங்களில் ரூபாய் 25,000 முன்பணத்துடன் முன்பதிவு செய்யலாம்\nஇந்த செடான் மூன்று பிஎஸ்6 இயந்திரங்களுடன் வழங்கப்படும்.\nமுற்றிலும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முன் புற வடிவமைப்பு, புதிய உலோக சக்கர வடிவமைப்பு மற்றும் எல்இடி முகப்பு விளக்குகள் மற்றும் பின்புற விளக்குகள் ஆகியவற்றைப் பெறுகிறது.\nஇது கம்பியில்லா மின்னேற்றம், மின்சார சூரிய ஒளித்திறப்பு மேற்கூரை மற்றும் காற்றோட்ட அமைப்புடைய முன் இருக்கைகள் போன்ற சிறப்பம்சங்களைப் பெறும்.\nஇதில் 45 க்கும் அதிகமான இணைக்கப்பட சிறப்பம்சங்களுடன் ப்ளூலிங்க் இணைய அணுகல் கார் தொழில்நுட்பமும் இடம்பெறும்.\nமுகப்பு மாற்றம் செய்யப்பட்ட வெர்னா, மாருதி சுசுகி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டிக்கு தொடர்ந்து போட்டியாக இருக்கும்.\nஹூண்டாய் சமீபத்தில் முகப்பு மாற்றம் செய்யப்பட்ட வெர்னாவை காட்சிப்படுத்தியது மேலும் அதில் ஆற்றல் இயக்கி விருப்பங்களை வழங்கியது. இப்போது, இது முகப்பு மாற்றம் செய்யப்பட்ட செடானை முழுவதுமாக காட்சிப்படுத்தியுள்ளது மேலும் முன்பணமாக ரூபாய் 25,000 த்துடன் அறிமுகத்திற்கு முந்தைய முன்பதிவுகளைத் தொடங்கியுள்ளது.\nஇந்த செடான் மூன்று பிஎஸ் 6-இணக்கமான இயந்திரங்களுடன் வரும்: 1.5 லிட்டர் பெட்ரோல் (115 பிஎஸ் / 144 என்எம்), 1.5 லிட்டர் டீசல் (115 பிஎஸ் / 250 என்எம்), மற்றும் வென்யூவிடமிருந்து 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் மோட்டார் (120பிஎஸ் / 172என்‌எம்) பெறும். ஹூண்டாய் 1.5 லிட்டர் இயந்திரத்திற்கு 6 வேகக் கைமுறையுடன் தரமாக வழங்கவுள்ளது. உள் எரிபொருள் இயந்திர பெட்ரோல் அலகு சிவிடி உடன் வழங்கப்படும், டீசல் இயந்திரம் ஒரு தானியங்கி முறை பற்சக்கர பெட்டி விருப்பத்தைப் பெறும். 1.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட மோட்டார், 7-வேக டிசிடி பற்சக்கர பெட்டியை மட்டுமே பெறும்.\nஃபேஸ்லிப்டில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்தவரை, வெர்னாவின் முன்புறம் முழுவதுமாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. உங்கள் கண்களில் தென்படக்கூடிய முதல் விஷயம், குரோம் அடுக்குகளுக்குப் பதிலாகக் கறுப்பு நிற தேன்கூடு வடிவ அமைப்பிலான பெரிய மற்றும் பரந்த முன்பாக பாதுகாப்பு சட்டகம் ஆகும். மேலும், இது இப்போது ஒரு முக்கோண வடிவிலான மூடுபனியில் பிரகாசமாக எரியக்கூடிய அழகான விளக்கில் பொருத்தப்பட்டுள்ள படவீழ்த்தி மூடுபனியில் பிரகாசமாக எரியக்கூடிய விளக்குகளை கொண்டுள்ளது. ஹூண்டாய் எல்இடி முகப்புவிளக்குகளை முகப்பு மாற்றம் செய்யப்பட்ட வெர்னாவில் வழங்கவுள்ளது. பக்கவாட்டு அமைப்பைப் பார்க்கும்போது, கவனிக்கத்தக்க ஒரே மாற்றம் புதிய இயந்திர வெட்டு இரட்டை-தொனி உலோக சக்கர வடிவமைப்பு மட்டுமே. முகப்பு மாற்றம் செய்யப்பட்ட வெர்னாவின் பின்புறத்தில், எல்இடி ளக்குகள் மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பின்புற மோதுகைத் தாங்கியின் குரோம் ஆகியவை அழகுபடுத்துகிறது.\nஹூண்டாய் வெர்னாவின் உட்புற அமைவை இன்னும் காட்சிப்படுத்தப்படவில்லை என்றாலும், இது சிறப்பம்சம் நிறைந்த தயாரிப்பாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். 45 க்கும் மேற்பட்ட இணைக்கப்பட்ட சிறப்பம்சங்கள், கம்பியில்லா மின்னேற்றம், காற்றோட்ட அமைப்புடைய முன் இருக்கைகள் மற்றும் சூரிய ஒளித் திறப்பு மேற்கூரை ஆகியவற்றுடன் கார் தயாரிப்பு நிறுவனம் அதன் சமீபத்திய ப்ளூலிங்க் இணைய அணுகல் கார் தொழில்நுட்பத்துடன் செடானை வழங்கும். இது தானியங்கி முறையிலான பொருட்கள் வைக்கும் இடத் திறப்பு, பின்புற யூஎஸ்பி மின்னேற்றி மற்றும் ஆர்காமிஸ் ஒலி அமைப்புடன் வரும்.\nமுகப்பு மாற்றம் செய்யப்பட்ட வெர்னாவின் விலை ரூபாய் 8 லட்சத்திலிருந்து ரூபாய் 14 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுசுகி சியாஸ், 2020 ஹோண்டா சிட்டி, ஸ்கோடா ரேபிட், டொயோட்டா யாரிஸ் மற்றும் வோக்ஸ்வாகன் வென்டோ போன்றவற்றுடன் இது தொடர்ந்து போட்டியாக இருக்கும்.\nமேலும் படிக்க: இறுதி விலையில் வெர்னா\nWrite your Comment மீது ஹூண்டாய் வெர்னா\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\nஹோண்டா சிட்டி 4th generation\ncity 4th generation போட்டியாக வெர்னா\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nபிஎஸ்6க்கு-இணக்கமாக ஜீப் காம்பஸ் புதுப்பிக்கப்பட்ட சிறப்பம்ச...\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nமாருதி டிசைர் 2020 ரூபாய் 5.89 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nஹோண்டா அமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition சிவிடி டீசல்\nவோல்க்ஸ்வேகன் வென்டோ ரெட் மற்றும் வெள்ளை edition\nஸ்கோடா நியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ monte carlo ஏடி\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Tata_Nexon/Tata_Nexon_XZA_Plus_AMT_Diesel.htm", "date_download": "2020-12-01T03:22:40Z", "digest": "sha1:IKYCHLN7B6PE6RMQKYXNBCZYHY24KR37", "length": 50981, "nlines": 827, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா நிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் ஆன்ரோடு விலை, அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல்\nடாடா நிக்சன் XZA Plus AMT டீசல்\nbased on 232 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்டாடா கார்கள்நிக்சன்தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல்\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் மேற்பார்வை\nடாடா நிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் Latest Updates\nடாடா நிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் Prices: The price of the டாடா நிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் in புது டெல்லி is Rs 11.60 லட்சம் (Ex-showroom). To know more about the நிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் Images, Reviews, Offers & other details, download the CarDekho App.\nடாடா நிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் mileage : It returns a certified mileage of 21.5 kmpl.\nடாடா நிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் Colours: This variant is available in 6 colours: tectonic ப்ளூ, சுடர் ரெட், கல்கரி வெள்ளை, foliage பசுமை, தூய வெள்ளி and டேடோனா கிரே.\nக்யா சோநெட் 1.5 htk பிளஸ் டீசல் ஏடி, which is priced at Rs.10.39 லட்சம். ஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் பிளஸ் ஸ்போர்ட் dct, which is priced at Rs.11.65 லட்சம் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 ஏஎம்டி டீசல், which is priced at Rs.11.29 லட்சம்.\nடாடா நிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் விலை\nஇஎம்ஐ : Rs.27,068/ மாதம்\nடாடா நிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 21.5 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 18.5 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1497\nஎரிபொருள் டேங்க் அளவு 44\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nடாடா நிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nடாடா நிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் விவரக்குறிப்புகள்\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 76x82.5\nகியர் பாக்ஸ் 6 speed\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 44\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 209\nசக்கர பேஸ் (mm) 2498\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் பூட் கிடைக்கப் பெறவில்லை\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்��ிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 215/60 r16\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் ��ெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேக எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடுதிரை அளவு 7 inch.\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடாடா நிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் நிறங்கள்\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்இ டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம் டீசல் எஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் டீசல் எஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் எஸ் Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் (o) டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல் Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் எஸ்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல் எஸ்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம் எஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் எஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் எஸ்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof எஸ் Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் (o)Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் எஸ்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் எஸ் Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட்Currently Viewing\nஎல்லா நிக்சன் வகைகள் ஐயும் காண்க\nSecond Hand டாடா நிக்சன் கார்கள் in\nடாடா நிக்சன் 1.2 revotron தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ்\nடாடா நிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட்\nடாடா நிக்சன் 1.2 revotron எக்ஸ்எம்ஏ\nடாடா நிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட்\nடாடா நிக்சன் 1.2 revotron எக்ஸிஇசட்\nடாடா நிக்சன் 1.2 revotron தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் படங்கள்\nஎல்லா நிக்சன் படங்கள் ஐயும் காண்க\nஎல்லா நிக்சன் விதேஒஸ் ஐயும் காண்க\nடாடா நிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா நிக்சன் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா நிக்சன் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nக்யா சோநெட் 1.5 htk பிளஸ் டீசல் ஏடி\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் பிளஸ் ஸ்போர்ட் dct\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 அன்ட் டீசல்\nடாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் option டீசல்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ் ஏடி\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி dual tone\nக்யா Seltos தக் பிளஸ் அட் ட\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல் ஏடி\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n2020 டாடா நெக்ஸான் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட் ஜனவரி 22 அன்று அறிமுகப்படுத்தப்படுகிறது\nநெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் பிஎஸ்6 அமைப்பாக இருப்பினும், டாடா அதனை அதே பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுடன் வழங்கும்\nஎல்லா டாடா செய்திகள் ஐயும் காண்க\nடாடா நிக்சன் மேற்கொண்டு ஆய்வு\nI'm planning to buy நிக்சன் பெட்ரோல் மேனுவல் ,which வகைகள் should ஐ opt\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் plus (o)\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 13.95 லக்ஹ\nபெங்களூர் Rs. 14.53 லக்ஹ\nசென்னை Rs. 13.98 லக்ஹ\nஐதராபாத் Rs. 13.85 லக்ஹ\nபுனே Rs. 13.85 லக்ஹ\nகொல்கத்தா Rs. 12.88 லக்ஹ\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-12-01T02:39:45Z", "digest": "sha1:L437YGHLWDXCVTB6RDEDBQXRRYJ4GLF4", "length": 8930, "nlines": 63, "source_domain": "totamil.com", "title": "திருவனந்தபுரத்தில் ஈ.வி.எம்-களின் முதல் கட்ட ஆய்வு - ToTamil.com", "raw_content": "\nதிருவனந்தபுரத்தில் ஈ.வி.எம்-களின் முதல் கட்ட ஆய்வு\nமாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (ஈ.வி.எம்) முதல் கட்ட ஆய்வு முடிந்துவிட்டது என்று மாவட்ட நிர்வாகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.\nஇந்த ஆய்வில் ஈ.வி.எம்-களின் கட்டுப்பாட்டு அலகுகள், வாக்குச்சீட்டு அலகுகள், கேபிள்கள் மற்றும் இணைப்பிகள் மற்றும் அவை சேமித்து வைக்கப்பட்டுள்ள பெட்டிகளும் அடங்கும். வாக்குகளின் எண்ணிக்கை முடியும் வரை ஈ.வி.எம் கள் கடுமையான பாதுகாப்பில் வைக்கப்படும்.\nமூன்று அடுக்கு பஞ்சாயத்துகளில் தேர்தலுக்கு ஒரு கட்டுப்பாட்டு அலகு மற்றும் மூன்று வாக்குச்சீட்டு அலகுகள் கொண்ட பல அஞ்சல் ஈ.வி.எம். நகராட்சிகள் மற்றும் கார்ப்பரேஷனில், ஈ.வி.எம்-களில் கட்டுப்பாட்டு அலகுடன் ஒரு வாக்குச்சீட்டு அலகு இணைக்கப்படும். மொத்தத்தில், மாவட்டத்தில் 2,859 கட்டுப்பாட்டு அலகுகள் மற்றும் 8,651 வாக்குச்சீட்டு அலகுகள் பயன்படுத்தப்படும்.\nடிசம்பர் 8 ஆம் தேதி, மாவட்டத்தின் 90 உள்ளாட்சி அமைப்புகளில் 1,727 வார்டுகளுக்கு தேர்தல் நடத்தப்படும். இதில் 73 கிராம பஞ்சாயத்துகளில் 1,299 வார்டுகள், 11 தொகுதி பஞ்சாயத்துகளில் 155 வார்டுகள், மாவட்ட பஞ்சாயத்துகளில் 26 வார்டுகள், ஆட்டிங்கல், வர்கலா, நெடுமங்காடு மற்றும் நயட்டிங்கரா ஆகிய நான்கு நகராட்சிகளில் 147 வார்டுகளும், திருவனந்தபுரம் மாநகராட்சியில் 100 வார்டுகளும் அடங்கும்.\nஇயந்திரங்களின் தொழில்நுட்ப பரிசோதனை மாவட்ட கலெக்டர் நவ்ஜோத் கோசாவின் மேற்பார்வையில் எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் இன்ஜினியர்களால் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து இயந்திரங்களும் பின்னர் சீல் வைக்கப்பட்டன.\nஎங்கள் பத்திரிகைக்கு உங்கள் ஆதரவு விலைமதிப்பற்றது. இது பத்திரிகையில் உண்மை மற்றும் நியாயத்திற்கான ஆதரவு. நிகழ்வுகள் மற்றும் நிகழ்வுகளுடன் விரைவாக இருக்க இது எங்களுக்கு உதவியது.\nஇந்து எப்போதும் பொது நலனுக்காக இருக்கும் பத்திரிகைக்காக நிற்கிறது. இந்த கடினமான நேரத்தில், நமது உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, நம் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை பாதிக்கும் தகவல்களை அணுகுவது இன்னும் முக்கியமானது. ஒரு சந்தாதாரராக, நீங்கள் எங்கள் வேலையின் பயனாளியாக மட்டுமல்லாமல், அதை செயல்படுத்துபவராகவும் இருக்கிறீர்கள்.\nஎங்கள் நிருபர்கள், நகல் தொகுப்பாளர்கள், உண்மைச் சரிபார்ப்பவர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் குழு தரமான பத்திரிகையை வழங்குவதற்கான வாக்குறுதியையும் இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம்.\nPrevious Post:ஐபிஎல் 2020 இறுதி: ஸ்ரேயாஸ், பந்த் அரைசதம் டெல்லியை மரியாதைக்குரிய மொத்தமாக எடுத்துச் செல்கிறது\nNext Post:பொலிஸ் நிலையங்களில் புகார் அளிப்பவர்களின் உரிமைகளை தெளிவாகக் காட்டுங்கள்: ஐகோர்ட்\nடொனால்ட் டிரம்பின் சர்ச்சைக்குரிய கொரோனா வைரஸ் ஆலோசகர் ஸ்காட் அட்லஸ் பதவி விலகினார்: அறிக்கை\nஎச்ஏஎல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (இஸ்ரோ) மிகப்பெரிய கிரையோஜெனிக் புரொப்பலண்ட் தொட்டியை வழங்குகிறது\nரியான் ரெனால்ட்ஸ் நெட்ஃபிக்ஸ்ஸின் ‘தி ஆடம் ப்ராஜெக்ட்’\nகோ சோக் டோங் சிறுநீரகத்திலிருந்து பெரிய ஒன்றை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சைக்குப் பிறகு “கல்” எதையும் விட்டுவிடவில்லை\nஅழியாத ஃபெனிக்ஸ் ரைசிங் விமர்சனம்: நிண்டெண்டோ சுவிட்ச் இல்லாத அனைவருக்கும் செல்டாவிற்கு யுபிசாஃப்டின் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wishprize.com/20315/", "date_download": "2020-12-01T03:03:22Z", "digest": "sha1:XN4UFZGLTRERRIUPNBSAZEUCCLXBCCFM", "length": 6238, "nlines": 53, "source_domain": "wishprize.com", "title": "KGF ராக்கி பாய் ஆக மி ரட்டலான தோற்றத்திற்கு மாறிய மற்றுமொரு நடிகர்! போட்டோ ஷூட் புகைப்படங்கள், வீடியோ! எப்படி போல இருக்கிறார் பாருங்க – Tamil News", "raw_content": "\nKGF ராக்கி பாய் ஆக மி ரட்டலான தோற்றத்திற்கு மாறிய மற்றுமொரு நடிகர் போட்டோ ஷூட் புகைப்படங்கள், வீடியோ போட்டோ ஷூட் புகைப்படங்கள், வீடியோ எப்படி போல இருக்கிறார் பாருங்க\nNovember 6, 2020 RaysanLeave a Comment on KGF ராக்கி பாய் ஆக மி ரட்டலான தோற்றத்திற்கு மாறிய மற்றுமொரு நடிகர் போட்டோ ஷூட் புகைப்படங்கள், வீடியோ போட்டோ ஷூட் புகைப்படங்கள், வீடியோ எப்படி போல இருக்கிறார் பாருங்க\nதமிழ் திரையுலகில் சின்ன கலைவாணர் என பெயர் பெற்றவர் நடிகர் விவேக். தான் வரும் காட்சிகளில் நகைச்சுவையுடன் சிந்தனை கருத்துக்களை எடுத்து மக்கள் மனதில் விதைத்து விடுவார்.\nபல படங்களில் பல ஹீரோக்களுடன் காமெடியனாக நடித்து வந்தவர் அண்மையில் சமூக விழிப்புணர்வு படங்களில் நடித்து வந்தார். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தாராள பிரபு படத்தின் மூலம் குடும்ப உறவின் முக்கியத்துவத்தை அவர் அழகாக வலியுறுத்தி சொ\nநடிப்புடன் சமூக நல பணிகளையும் செய்து வரும் அவர் தற்போது சால்ட் அன் பெப்பர் ஹேர் ஸ்டைல் லுக்கில் போட்டோ ஷூட் நடத்தி கலக்கி வருகிறார். பலரையும் கவர்ந்துள்ள அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ…\nஇதை பார்த்துவிட்டு சிலருக்கு விவேக் வில்லனாக மாறிவிட்டாரா என கேள்வியும் எழுப்பியுள்ளன\nநடிகர் முரளிக்கு இவ்வளவு அவமானம் நேர்ந்ததா இறப்பதற்கு முன்பு அவர் பேசிய கடைசி காணொளி\nதொடை க வர் ச்சி காட்டி ஹா ட் போஸ் கொடுத்த நடிகை ரேமா அசோக்..\n செம்ம கி ளாமரு …”குழந்தைகளுக்கு தாய் ஆனா நிலையிலும் க வர்ச்சி அ-வதா-ரத்-தில் அசின் ..”குழந்தைகளுக்கு தாய் ஆனா நிலையிலும் க வர்ச்சி அ-வதா-ரத்-தில் அசின் ..\nபிக்பாஸ் பிரபலங்களுக்கு ஒரு நாளைக்கு இத்தனை லட்சம் சம்பளமா- வாய் பிளக்கும் ரசிகர்கள்\nகொழு கொழுவென இருந்த சீரியல் நடிகை மஞ்சரியா இது மெலிந்து இப்போ எப்படி இருக்காங்க பாருங்க\nசிகரெட் விளம்பரத்தில் வந்த குழந்தையா இது ���ோட்டோவை பார்த்து போட்டி போடும் ரசிகர்கள். போட்டோவை பார்த்து போட்டி போடும் ரசிகர்கள்.\nகண்ணா லட்டு தின்ன ஆசையா பட நடிகை ரித்தேஷ் சித்வானி எப்படி இருக்காங்க தெரியுமா\nஎன்னை 13 பேர் ஒரே நேரத்தில் பல ஆண்டு உண்மையை உடைத்த நடிகை ஷகிலா\nஇந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை யாரென்று தெரிகிறதா.. இந்த பிரபல நடிகரின் மகளா. இந்த பிரபல நடிகரின் மகளா.\nநடிகைகளையும் தூக்கி சாப்பிடும் அளவு அழகில் ஜொலிக்கும் நடிகர் ஜெயம் ரவியின் மனைவி மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7051", "date_download": "2020-12-01T03:29:23Z", "digest": "sha1:SQNOE2ZSHOQRMOHQJTZPJTNM2SQHQQAV", "length": 12928, "nlines": 74, "source_domain": "www.dinakaran.com", "title": "சீனித்துளசி : மூலிகை ரகசியம் | China thulasi: herbal secret - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > மூலிகை மருத்துவம்\nசீனித்துளசி : மூலிகை ரகசியம்\nதுளசிக்கு நம் வாழ்வில் இருக்கும் மருத்துவரீதியான முக்கியத்துவம் பற்றித் தெரியும். இதேபோல் சீனித்துளசி என்று அழைக்கப்படும் ஸ்டீவியாவும் பல்வேறு மருத்துவப்பலன்களைத் தன்னகத்தே கொண்டது. அதைப் பற்றி சித்த மருத்துவர் சதீஷ் விளக்குகிறார்.\n‘‘சீனித்துளசி இந்தியத் துணை கண்டத்துக்குச் சொந்தமானது. தென்கிழக்கு ஆகிய வெப்பமண்டலங்கள் முழுவதும் பரவலாக பயிரிடப்படும் தாவரமாக உள்ளது. இது மூலிகைப் பயிர் வகையைச் சேர்ந்தது. இத்துளசியின் தாயகம் பராகுவே நாடு. ஜப்பான், கொரியா, சீனா மற்றும் கனடாவிலும் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. அவை ரத்த சர்க்கரை, கொழுப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. இது புற்றுநோய் எதிர்ப்பு சக்தி உள்ள மூலிகையாகவும் விளங்குகிறது. முதுமையைக் குறைக்கிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இப்பயிர் பரவலாக வளர்க்கப்பட்டு வருகிறது.\nசீனித்துளசியின் இலைகளில் உள்ள ஸ்டீவியோசைடு (Stevioside) மற்றும் ரெபடையோசைடு(Rebaudioside) என்னும் வேதிப்பொருட்களே இனிப்புத்தன்மைக்கு முக்கிய காரணமாகும். Ocimum tenuiflorum என்பது இதன் தாவரவியல் பெயர். Stevia rebaudiana என்ற பெயராலும் குறிப்பிடப்படுகிறது. சீனித்துளசியில் பைட்டோகெமிக்கல்ஸ், Oleanolic அமிலம், Ursolic அமிலம், Rosmarinic அமிலம் போன்ற மூலக்கூறுகள் இருக்கின்றன.இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் உள்ளன. இனிப்புத் துளசியின் இலைகள் கொண்டுள்ள இனிப்பின் அளவை கரும்பு சர்க்கரையோடு ஒப்பிட்டு பார்த்தால் 30 மடங்கு அதிக இனிப்பு கொண்டுள்ளது.\nமேலும், ஸ்டீவியோசைடில் உள்ள இனிப்பின் அளவு சர்க்கரையைவிட 200-300 மடங்கு அதிகமாக உள்ளது. இனிப்புத் துளசியின் உலராத இலைகளில் (Fresh leaves) 15-20 சதவிகிதம் என்ற அளவில் ஸ்டீவியோசைடு என்ற வேதிப்பொருள் காணப்படுகிறது. உலர் இலைகளில் (Dried leaves) ரெபடையோசைடு ஏ (Rebaudioside-A) 2-4 சதவிகிதமும் உள்ளது. மேலும் கார்போஹைட்ரேட், சோடியம், மெக்னிசியம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்களும் குறிப்பிட்ட அளவு உள்ளது.\nஇது 40 டிகிரி வெப்பம் வரை உள்ள பகுதிகளிலும் சீனித் துளசிச் செடியை வளர்க்க முடியும். தேநீர் தவிர வீட்டில் தயாரிக்கும் திண்பண்டங்கள் வரை இச்செடியின் இலைகளைப் பயன்படுத்தலாம். செயற்கையாகச் சேர்க்கப்படும் ரசாயண இனிப்பு வகைகளுக்கும் இது மாற்றாக இருக்கும். சீனி துளசி இலை வளர்ந்தவுடன் அதை பறித்து இதிலிருந்து சாறு எடுத்து இனிப்பு திண்பண்டங்கள் தயாரிக்கலாம். இச்செடியின் இலைகளைப் பறித்து காயவைத்து பொடியாக்கியும் பயன்படுத்தலாம். இதற்கு மருத்துவர்களிடமும் நல்ல வரவேற்பு உண்டு.’’\nஇதன் மருத்துவ பலன்கள் என்ன\n‘‘இனிப்பு துளசியானது கலோரிகளை உருவாக்குவதில்லை. எனவே இதனை Zero Calory food என்கிறார்கள். மற்றும் உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிப்பதில்லை. ஸ்டீவியா நுண்ணுயிரிகளை எதிர்க்கும் திறனை கொண்டுள்ளது. சர்க்கரை நோயாளிகள் இனிப்பு துளசியின் பொடியை டீ, காஃபி போன்ற குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், சாக்லேட், இனிப்புகள், பிஸ்கட், பாயாசம் மற்றும் பழச்சாறு போன்றவற்றில் சர்க்கரைக்குப் பதிலாக பயன்படுத்தலாம்.\nசீனித்துளசியைப் பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் இல்லை. நீரிழிவு நோய்க்கு பயன்படும் இயற்கை சர்க்கரை மிக குறைந்த கொழுப்பு சத்து கொண்ட சர்க்கரை உணவு. உணவு பொருட்களில் சேர்க்கப்படும் இயற்கை சர்க்கரை சுவை. ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்துகிறது. ஜீரண சக்தியை இது சீராக்கும். அழகு சாதன பொருட்களிலும் ஸ்டீவியா பயன்படுகிறது. சரும நோய்களை தீர்க்கும் மருந்துகளிலும் சேர்க்கப்படுகிறது. இதய நோய் தொடர்புடைய மருந்துகளில் ஸ்டீவியா உள்ளது. குளிர்பானங்களில் பயன்படுகிறது.\nசீனி துளசி செடி சாதாரண மரக்கன்றுகள், செடிகள் விற்றும் நிலையத்திலேயே கிடைக்கும். இதை மாடித்தோட்டம் அமைத்து வளர்க்கலாம். வசதிக்கேற்ப சிறிய தொட்டியில்கூட துளசி செடியை வளர்த்து பயன்பெறலாம்.’’\nசீனா துளசி ஸ்டீவியா இனிப்பு துளசி\nஆயுள் காக்கும் ஆயுர்வேத கஷாயங்கள்\nவெப்பம் தணிக்கும் வெட்டி வேர்\nவலிக்கு குட் பை சொல்லும் இயன்முறை மருத்துவம்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n: சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு..\nஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொடர்ந்து பற்றி எரியும் புதர் தீ: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..\nஅரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது\n: அறுவடைக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/10/17053943/1985002/Corona-increases-month-November-and-December.vpf", "date_download": "2020-12-01T03:19:07Z", "digest": "sha1:3U6WXSVFY7SETH34ELQP36OHRRD5N2RI", "length": 14961, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Corona increases month November and December", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநவம்பர், டிசம்பர் மாதங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்- மாநகராட்சி கமிஷனர் பேட்டி\nபதிவு: அக்டோபர் 17, 2020 05:39\nபண்டிகை காலம் வருவதால் சென்னையில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் கூறினார்.\nவடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 7 மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மை பணிகளில் ஈடுபடும் 1,300 பணியாளர்களுக்கு, பெசன்ட் நகரில் மழைக்கோட்டினை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் வழங்கினார். பின்னர் வீடுகள் தோறும் சென்று பணியாளர்கள் மூலம் திடக்கழிவுகள் தரம் பிரித்து சேகரிக்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியதாவது:-\nபெருநகர சென்னை மாநகராட்சியை பொறுத்தவரையில் திடக்கழிவுகளை சேகரித்து, அதனை அகற���றுவதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறோம். அந்த வகையில் முதற்கட்டமாக 7 மண்டலங்களில் “வீடு, வீடாக சென்று திடக்கழிவுகளை தரம் பிரித்து சேகரித்து அதனை பல்வேறு மையங்களுக்கு எடுத்து செல்லும் திட்டத்தை” தொடங்கி இருக்கிறோம்.\nமேலும் கூடுதலாக 4 மண்டலங்களில் இந்த திட்டத்திற்கான ஒப்பந்தம் இறுதி செய்யும் தருவாயில் உள்ளது. வீடு, வீடாக சென்று திடக்கழிவுகளை தரம் பிரித்து சேகரித்து அதனை பல்வேறு மையங்களுக்கு எடுத்து செல்லும் திட்டத்தை மொத்தமாக சென்னை மாநகராட்சியில், 11 மண்டலங்களில் தனியார் நிறுவன பங்களிப்புடன் தொடங்கி இருக்கிறோம். இத்தகைய முறை சென்னையில் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த திட்டம், திடக்கழிவுகளை தரம் பிரித்து வாங்கக் கூடிய செயலில் ஆரம்பித்து, முறையாக செயல்படுத்துவதன் மூலமாக, குப்பைகளை அறிவியல் பூர்வமாக கையாளுவதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இந்த திட்டம் வெற்றிகரமாக அமைய பொது மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். சென்னை மாநகராட்சியில் இன்னும் 4 மாதங்களுக்குள், குப்பைகளை 3 சக்கர சைக்கிள் மூலமாகவும், தள்ளுவண்டி மூலமாகவும் சேகரிக்கும் முறை முழுமையாக நிறுத்தப்பட்டு, பேட்டரி மற்றும் மோட்டார் மூலம் இயங்கும் தானியங்கி வண்டி மூலம் குப்பைகளை சேகரிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும்.\nஇந்த திட்டத்தின் வாயிலாக, திடக்கழிவு மேலாண்மையில் முக்கியமான காரணிகளின் அடிப்படையில் தான் ஒப்பந்ததாரர்களுக்கு அதற்கான தொகை வழங்கப்படும். இதன் மூலம் கட்டணம் வழங்கலில் தவறுகள் ஏற்படாது. மழை காலங்களில் ஏற்படும் நீர்தேக்கம் 2 அடிக்கு மேல் தேங்கும் அளவு பல இடங்களில் குறைந்துள்ளது. நீர்த்தேக்கம் காணப்படும் ஒரு சில இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த இடங்களில் பெரிய அளவிளான மோட்டார் வாகனங்கள் மூலம் குப்பைகள் சேகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.\nவடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை சென்னை 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அடையாறு, கூவம் ஆறு, கொசஸ்தலை, கோவளம் என 4 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. அடையாறு, கூவம் ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்படாத வகையில் 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. வடசென்னையை பொறுத்தவரை கொசஸ்தலை ஆற்றில் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த ஆற்றில் பணி��ள் முடிவடைவதற்கு 2 ஆண்டுகள் ஆகும். அதேபோல் தென் சென்னை பகுதியில் கோவளத்தில் 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது.\nஅடுத்ததாக நீர் நிலைகள் புனரமைப்பு 210 நீர்நிலைகளில் பணிகள் நடந்து கொண்டு வருகிறது.\nநவம்பர், டிசம்பர் மாதம் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் நிரம்பியது. இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் சூழ்நிலை ஏற்படுவதால், கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருக்கும். மேலும் இந்த மாதங்களில் மழை பொழிவும், குளிர் காலமும் அதிகம் இருப்பதால் தொற்று பரவல் அதிகம் இருக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அனைவரின் கடமை.\nகூட்டத்தை கட்டுப்படுத்த வருவாய் துறை, காவல்துறை, மாநகராட்சி அலுவலர்கள் இணைந்த குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர அரசின் வழிமுறைகளை பின்பற்றாததால் சென்னை மாநகராட்சியில் ரூ.3 கோடி வரை அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. அபராதம் வசூலிப்பது எங்களது எண்ணம் கிடையாது. பொது மக்கள் இதனை உணர வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.\nமெரினா கடற்கரையை திறப்பது குறித்து பல்வேறு கட்ட ஆலோசனைக்கு பிறகு முடிவு செய்யப்படும். தற்போதைக்கு மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வருவதற்கு அனுமதி கிடையாது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 200 வார்டுகளிலும் தயார் நிலையில் உள்ளோம்.\ncoronavirus | curfew | கொரோனா வைரஸ் | ஊரடங்கு உத்தரவு | கொரோனா விழிப்புணர்வு\nவன்னியர் இடஒதுக்கீடு போராட்டம் - பெருங்களத்தூரில் 2 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்\nஜானகி அம்மாள் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்- உறவினர்கள் கோரிக்கை\nவிவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் டாக்சிகள் ஓடாது\nஐதராபாத் மாநகராட்சி தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது\nமெட்ரோ ரெயில் விரிவாக்கப் பாதை: வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் இடையே 2 வாரத்தில் சோதனை ஓட்டம்\nகொரோனாவை கட்டுப்படுத்த 100 சதவீதம் செயல் திறனுடைய தடுப்பூசி தயார் - மாடர்னா நிறுவனம்\nபாகிஸ்தானில் 4 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\nகொரோனா தடுப்பூசி போட வேண்டிய சுகாதார பணியாளர்களை அடையாளம் காணும் பணி - மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்\nடெல்லியில் ரூ.800-க்கு கொரோனா பரிசோதனை\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு - கெஜ���ரிவால்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/Kanthuvaddi.html", "date_download": "2020-12-01T02:03:03Z", "digest": "sha1:5IGHRKY6CZEHFJKTF4W4OZFLBIOKXNZX", "length": 10712, "nlines": 86, "source_domain": "www.pathivu.com", "title": "வட்டிக்கு பணம் வாங்கியவருக்கு வீடு புகுந்து கொலை மிரட்டல் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / வட்டிக்கு பணம் வாங்கியவருக்கு வீடு புகுந்து கொலை மிரட்டல்\nவட்டிக்கு பணம் வாங்கியவருக்கு வீடு புகுந்து கொலை மிரட்டல்\nநிலா நிலான் March 25, 2019 யாழ்ப்பாணம்\nவட்டிக்கு பணம் கொடுத்துவிட்டு கடன் பெற்றவாின் வீட்டுக்குள் புகுந்து கொலை அச்சுறுத்தல் விடுத்தவரு இரு வரை தலா 2 லட்சம் ரூபாய் பிணையில் செல்ல சாவகச்சோி நீதிவான் நீதிமன்றம் பணித்துள்ளது.\nஇந்தச் சம்பவம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் நடந்துள்ளது.\nபணம் கேட்கச் சென்றவரும் அவருடன் உதவிக்குச் சென்றவரும் நீதிமன்றினால் தலா இரண்டரை லட்சம் ரூபா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகொடுத்த பணத்தைக் கேட்பதற்காக நால்வருடன் சென்ற நபர், பணம் கொடுக்காது விட்டால் கொலை செய்து விடுவதாக பணம் வாங்கியவரை அச்சுறுத்தியுள்ளார்.\nதனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக புலம்பெயர் நாட்டிலிருந்து வந்தவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் .\nஇது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சேரி பொலிஸார் மீசாலையைச் சேர்ந்த இருவரைக் கைது செய்து சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தினர்.\nவழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது இருவரையும் தலா இரண்டரை லட்சம் ரூபா பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.\nஅரச ஆதரவில தப்பித்திருக்கும் கருணாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இராணுவ அதிகாரிகள் அரசை கோரியுள்ளனர்.இலங்கை இராணுவத்தை படுகொலை செய்து, வெலிஓ...\nஅங்கயன் தரப்பு கலைத்தது கூட்டமைப்பினை\nஅங்கயன் வருகை தர தாமதமானதால் உடுப்பிட்டியில் வீதிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி...\nபிரபாகரன் மீது எனக்கு எப்படி மரியாதை வந்தது விளக்குகிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி வரதராஜன்\nதமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பில் தமிழக காவல்துறை அதிகாரி வரதராஜன் அவர்கள் கூறும் கருத்துக்களின் முதல் பகுதியை இங்கே\nதாயத்தில் தடைகளை உடைத்து நினைவேந்தப்பட்டது மாவீரர்நாள்\nதுப்பாக்கி முனையில் இலங்கை அரசபடைகள் முடக்கி வைக்க தடை உடைத்து தமிழர் தேசம் இன்று மாவீரர்களிற்கு சுடரேற்றி அஞ்சலித்துள்ளது.\n தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்\nதமிழ் மக்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்த நாள் இன்றாகும். இதனை நினைவுகூறும் முகமாக சமூக\nபிரபாகரன்புரட்சியின் குறியீடு - கவிபாஸ்கர்\n இது… வெறும் பெயர்ச்சொல் இல்லை\nஷானி அபேசேகரவை போட்டுத்தள்ள முடிவு\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக கதைகளை அவிழத்;துவிட்டதால் அவரை...\nஅன்னைத் தமிழுக்கு அகவை 66\nஇன்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு அகவை 66\nபிரான்சில் நடைபெற்ற தலைவரின் அகவை காண் விழா\nபிரான்சில் நடைபெற்ற தலைவரின் அகவை காண் விழா\nஆண்டான் அடிமை மனநிலை மாறவேண்டும\nஆட்சியாளர்கள் , ஆண்டான் அடிமை எனும் மனநிலையில் இருந்து மாறி, ஒரே நாட்டிற்குள் ஒற்றுமையாக வாழ விரும்பும் தமிழ் மக்களுக்கு இடையூறு\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiamobilehouse.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF/?sort=latest&slg=kaaviya-thalaivan-official-trailer", "date_download": "2020-12-01T01:53:08Z", "digest": "sha1:SCF3UWBCWGBTONSAQUUGU62YKCN6EJXJ", "length": 3741, "nlines": 19, "source_domain": "indiamobilehouse.com", "title": "சிவகார்த்திகேயனுக்கு விட்டுக்கொடுத���த கமல் | India Mobile House", "raw_content": "\nமான் கராத்தே வெற்றி படத்திற்கு பின்னர் ‘டாணா’ என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வந்தார். இந்த படத்திற்கு முதலில் காக்கி சட்டை என்ற பெயர் வைக்கப்பட்டது. ஆனால் சத்யாமூவீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த காக்கி சட்டை பெயரை பயன்படுத்த அனுமதி கிடைக்காததால், பின்னர் டாணா என மாற்றப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது.\nஇந்நிலையில் கமல்ஹாசன் மற்றும் சத்யா மூவீஸ் ஆகியோர்களின் முறையான அனுமதியின் பேரில் படத்திற்கு மீண்டும் ‘காக்கி சட்டை’ என்ற பெயர் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிவகார்த்திகேயன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். தனக்காக காக்கி சட்டை டைட்டிலை விட்டுக்கொடுத்த கமல்ஹாசனுக்கும், சத்யா மூவீஸ் நிறுவனர் ஆர்.எம்.வீரப்பன் அவர்களுக்கு தனது நன்றியை அவர் சமூக வலைத்தளத்தின் மூலம் தெரிவித்துக்கொண்டுள்ளார்.\nகாக்கி சட்டை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். எதிர்நீச்சல் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார். தனுஷ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதையை பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதியுள்ளார்.\n« இனி ‘தல 55′ அல்ல… என்னை அறிந்தால்.. இதுதான் அஜீத்தின் புதுப்படத் தலைப்பு\nஒரே வருடத்தில் விஜய் சேதுபதியின் 8 திரைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/itaotaukakaiitau-paraipapau", "date_download": "2020-12-01T01:42:05Z", "digest": "sha1:ZHCSWDWUNCJXFUASUARI4RZGS4ZNJPFM", "length": 4799, "nlines": 45, "source_domain": "sankathi24.com", "title": "இடஒதுக்கீடு பறிப்பு! | Sankathi24", "raw_content": "\nசெவ்வாய் அக்டோபர் 27, 2020\nமருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு தருமாறு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கின்ற தீர்ப்பு, சமூக நீதிக்கும் இட ஒதுக்கீட்டுக்கும் எதிரான, பெரும் அதிர்ச்சி அளிக்கின்ற தீர்ப்பு ஆகும்.\nஇந்தப் பிரச்சினையில். மத்திய அரசு தொடக்கத்தில் இருந்தே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான வஞ்சகப் போக்கை மேற்கொண்டு வந்ததற்கு, மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஒடுக்கப்பட்ட, பழங்���ுடி மாணவர்களின் படிப்பு பாழாகும்\nதிங்கள் நவம்பர் 30, 2020\nஇந்திய அரசுக்கு பழ. நெடுமாறன் கண்டனம்\nமருத்துவ பட்ட மேற்படிப்புகளில் இட ஒதுக்கீடு மறுப்பு; தமிழக அரசின் கையறுநிலை\nஞாயிறு நவம்பர் 29, 2020\n7 பேர் விடுதலைக்கு திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும்\nஞாயிறு நவம்பர் 29, 2020\nபேரறிவாளன் உள்பட7 பேர் விடுதலைக்கு திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும்- கனிமொழி\nதமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு ஒரு நாள் நடந்தே தீரும் - வைகோ\nவெள்ளி நவம்பர் 27, 2020\nதமிழீழத்தில் இன்னுயீர் ஈந்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், மாவீரர\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்ஸ் ஊடகமையத்தில் மாவீரர்நாள் நிகழ்வுகள்\nதிங்கள் நவம்பர் 30, 2020\nஒஸ்லோவில் முன்பதிவு இல்லாமலே “கொரோனா” பரிசோதனை\nதிங்கள் நவம்பர் 30, 2020\nதமிழ் குடும்பத்தின் பொறுப்பற்ற செயல்\nஞாயிறு நவம்பர் 29, 2020\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட தமிழீழத் தேசிய மாவீரர் நாள்\nஞாயிறு நவம்பர் 29, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-12-01T02:12:43Z", "digest": "sha1:QP3W44HSIDNYZ42VJETGQGFFYVWSF7GH", "length": 4128, "nlines": 137, "source_domain": "www.thetruthintamil.com", "title": "பேய்களின் தலைவன்! – TheTruthinTamil", "raw_content": "\nநற்செய்தி மலர்: மாற்கு 3:21-22.\n“அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர். மேலும், எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர், ‘ இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது ‘ என்றும் ‘ பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான் ‘ என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர்.”\nபேய்களின் தலைவன் என்றும் விளிப்பார்;\nபித்தம் பிடித்தோன் என்றும் பழிப்பார்.\nநாய்களைப் போன்று இவரும் குரைப்பார்;\nநன்றியை மட்டும் காட்ட மறுப்பார்.\nதாயினும் சிறந்த தந்தையின் மகன்தான்,\nதாங்கி நம்மை இவரிடம் மீட்பார்\nPrevious Previous post: உண்பதே வாழ்க்கை என்போர் உலகில்…..\nNext Next post: இணைக்கும் ஆவியர்\nAmyadono on எதுவரைக்கும் இறைவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/08/blog-post_87.html", "date_download": "2020-12-01T02:20:35Z", "digest": "sha1:V5IXCIORKDUPSPI3QWHKG5ZNW5GV3FSI", "length": 6608, "nlines": 54, "source_domain": "www.vettimurasu.com", "title": "சம்பந்தனின் பதவியால் சபையில் சர்ச்சை - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Sri lanka சம்பந்தனின் பதவியால் சபையில் சர்ச்சை\nசம்பந்தனின் பதவியால் சபையில் சர்ச்சை\nஎதிர்க்கட்சிப் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைபிற்கே வழங்கப்பட வேண்டும் என்று சபாநாயகர் இன்று காலை அறிவித்ததையடுத்து, சபாநாயகரின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம். எதிர்க் கட்சிப் பதவி எமக்கு வழங்கப்பட வேண்டும் என பொது எதிரணியினர் கோஷம் எழுப்பி சபையில் குழப்பம் விளைவித்தனர்.\nஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய பொது எதிரணியினர், உங்களின் தீர்மானத்தை எம்மால் ஏற்றுகொள்ள முடியாது. நீங்கள் நடுநிலையாக நடந்துகொள்ளவில்லை. நாங்கள் இந்த நாட்டின் மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு வந்துள்ளோம், நீங்கள் இன்று நடந்து கொண்ட விதத்தில் மக்களின் வரப்பிரசாதத்தை மீறும் வகையில் அமைந்துவிட்டது. மக்கள் குரலை நீங்கள் நிராகரித்துள்ளீர்கள் என சபாநாயகர் கருஜயசூரியவிடம் கூறினார்.\nஇதன்போது கருத்தது தெரிவித்த சபாநாயகர், ஆம் நான் அவ்வாறு தான் செய்தேன், இத்துடன் உங்களின் கருத்தினை நிறுத்துங்கள் எனக் குறிப்பிட்டார்.\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nகணவருக்கு ஏற்பட்ட தவறான பழக்கத்தால் பிரிந்த குடும்பம்: அழகான இளம் மனைவிக்கு நேர்ந்த கதி\nஇந்தியாவில் கணவரின் தவறான பழக்கத்தால் அவரை பிரிந்து வாழ்ந்த மனைவியை, கணவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநான் நிர்க்கதியாகி நிர்க்கிறேன் - யுத்தத்தால் சகோதரியையும் சகோதரனையும் இழந்து நிற்கும் கதிரவெளி பெண்ணின் நிலை கண்டு கலங்கினர் சர்வமதக் குழுவினர்\nயுத்தத்தால் சகோதரியையும் சகோதரனையும் இழந்து எதுவித உதவிகளும் கிடைக்காத நிலையில் கதிரவெளி பெண்ணின் நிலை கண்டு கலங்கினர் சர்வமதக�� குழுவினர்...\nமஹிந்தவை சிறையில் அடைக்காத பாவத்தை அனுபவிக்கிறார் ரணில்\nகடந்த 2015 ஆம் ஆண்டு வெற்றிபெற்ற ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷவை சிறையில் அடைக்காத பாவத்தையே தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்றார் எ...\nஇந்துக்களின் மனங்களைப் புண்படுத்தும் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றது - த.ம.வி. பு. கட்சி\n(சதீஸ்) ஒருவருடைய மத, இன, நம்பிக்கைகளில் இன்னொருவர் தலையிடுவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது அதேபோன்று சமூகத்தின் கலாசார விழுமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.juicymoms.net/category/bdsm", "date_download": "2020-12-01T02:57:10Z", "digest": "sha1:RDGJNCEIGGFTOMP76LS33IQTVH26DOOD", "length": 14797, "nlines": 232, "source_domain": "ta.juicymoms.net", "title": "Domina இலவச ஆபாச பார்க்க வயது", "raw_content": "பக்க குறியீட்டு செக்ஸ் வகை\nதங்க நிற பல பளப்பான முடி பெண்\nபெண் கட்டுப்பாட்டில் செக்ஸ் வீடியோக்கள்\nகற்பு சாதனம் செக் ஆபாச நட்சத்திரம் ஒருபோதும் செல்கிறது\nஇளைஞர்கள் செக் பெண்கள் பணம் அடியாக கம்பி முக\nஎன் processcore மனைவி ஆதிக்கம் மற்றொரு மனிதன்\nநான் முடிவு செய்ய அனுமதிக்க, நீங்கள் என் ஆபாச வீடியோக்களை பார்க்க கால்களை வழிபாடு\nகூட்டத்தில் என் புதிய மெக்சிகன் pornopop செக் அண்டை\nகுரல் ஆபாச செக் மசாஜ் நிலையம்\nஒளிரும் செக் ஆபாச வீடியோக்கள் ஆன்லைன்\nபழைய ஜோடி செக் parnuha ஆதிக்கம் பெண்கள்\nதனியா பிரிட்டிஷ் வெப்கேம் ஆபாச செக் மசாஜ் நிலையம் காட்டு\nஒரு pornocchio கன்னியாஸ்திரியாக கண்டுபிடிக்கிறார் செக்ஸ்\nஒரு இளம் மாணவர், டீன், மற்றும், அப்பா, கரடி, செக்ஸ் செக் மசாஜ் நிலையம் காலை செக்ஸ் படகோட்டி\nஆழமான செக்ஸ் செக் ஆபாச மற்றும் செக்ஸ் அழகான புதிய\nமற்றொரு நல்ல PT2 செக் சிற்றின்ப\nகன்னி அலுவலகம், செக்ஸ் செக் ஆபாச சுவர் வழியாக விதி துணை உள்ள Joi\nபுதர் மீறல்கள் Soleil செக் ஆபாச வீடியோக்கள் ஆன்லைன் உந்தப்பட்ட\nஒரு செக் செக்ஸ் பெரிய சிவப்பு செக்ஸ் பெறுகிறது\nநடாஷா சிற்றின்ப செக் செர்ரி மற்றும் லீ அனுபவித்து threeway பெண்ணின் செக்ஸ் ஆதிக்கம்\nஅழகி ஆபாச செக் பெண்கள் பிரஞ்சு, எடுக்கும் கழுதை\n11 பெண்ணின் யோனி முடி ஆபாச வீடியோக்கள்\nலெஸ்பியன் அமெச்சூர் watch online செக் ஆபாச\nலெஸ்பியன் செக்ஸ் செக்ஸ் செக்ஸ் Czechoslovakian ஆபாச செக்ஸ் மோதியது புதர் கொழுப்பு\nதடித்த தீப்பற்றலால் செக்ஸ் செக் ஆபாச குழு செக்ஸ் மற்றும் முக\nசிறிய சகோதரி விக்டோரிய��� ஆதிக்கம் தனியார் ஆபாச செக்\nநான் ஆபாச செக் தெரு என் செக்ஸ் அடிமைகள் சாப்பிட படகோட்டி CEI\nஅழுக்கு பேசி செக் ஆபாச அம்மா சன்னி பெரிய மார்பகங்கள் பிரஞ்சு\nஅழகு கயிறுகள் கட்சி செக் prno\nஎன அவளது-பெயர்த்தல்-1D செக் ஆபாச தெரு\nஇரண்டு செக்ஸ் செக் விபச்சார பூமி செக்ஸ் ஒரு திருடன்\nஜெர்மன் செக் ஆபாச நடிகை ஆபாச\nஇந்திய பிரஞ்சு, வளைந்து சிவப்பு உள்ளாடைகளை, உறிஞ்சும், சேவல் கொடுத்து தங்க நிற பல பளப்பான ஆபாச செக் தெரு முடி\nஆசிய, செக்ஸ், குடிப்பதால், மற்றும் செக்ஸ் செக் ஆபாச\nஆசிய செக்ஸ் செக்ஸ் செக்ஸ் காரன் மற்றும் படகோட்டி அவளது இருதரப்பிலும் பலத்த உயிர் சேதம் வீட்டில் செக் ஆபாச\nமறைக்கப்பட்ட புதையல் தங்க நிற பல பளப்பான ஆபாச செக் ஆன்லைன் முடி ஆஸ்திரிய\nகவர்ச்சி சுமாரான சாதாரண பெண் செக் pornovisione\nகுண்டாகவும் பெண் ஆபாச செக் தெரு பெறுகிறார் படுக்கையில்\nஜப்பனீஸ் செக் ஆபாச இலவசமாக ஆசிரியர் ஈரமான\nபொன்னிற மாற்று அவரது துளை செக் ஆடுவது ஒரு சோதனை சவாரி\nடானிகா காலின்ஸ் செக் ஆபாச - கார்\nகவர்ச்சியாக பெண்கள் செக் ஆபாச வீடியோக்கள் நிகழ்ச்சி எனக்கு உங்கள் கால்களை கலெக்டர் 3\nசூப்பர் அழகான இளம் வயதினரை தொகுப்பு ஒரு குழு, செக் ஆபாச அவமதிப்பு\nமெக்சிகன் நேசிக்கிறார் செக் ஆடுவது\nவைத்து மனைவி கீழ் இரு watch செக் ஆபாச இரு-si\nஜோடி, கருங்காலி காதல் செய்ய திறந்த ஆபாச செக் பெண்கள்\nடாக்ஸி புதுமண தம்பதிகளின் உல்லாச பிரயாணம் சூடான மற்றும் கனரக டாக்சி திருடன் செக் ஆபாச முதிர்ந்த ஒரு பெரிய RIMM\nஅமெரிக்க மெக்சிகன் ஜேமி வளர்ப்பு செக் ஆபாச எஸ் தெரிகிறது சூடான வெள்ளை உள்ளாடைகளை\nரஷியன் அம்மா செக் ஆபாச சுவர் வழியாக\nபழைய மற்றும் இளம் பெண்கள், செக் ஆபாச செக்ஸ் யோகா\nமிகவும் பிரபலமான ஆன்லைன் தளத்தில் அனைத்து மிகவும் கவர்ச்சிகரமான பெண்கள் இணைய சூடான, கவர்ச்சி, பெண்கள்\ncal செக்ஸ் cessionniste checkinventory Czechoslovakian ஆபாச gjhyj xticrjt porechskoe pornocchio pornopop செக் processcore sessionmessage sexscene watch free செக் ஆபாச watch online செக் ஆபாச watch செக் ஆபாச watch செக் ஆபாச இலவச watch செக் ஆபாச வீடியோக்கள் xticrjt gjhyj xticrjt gjhyj குழாய்கள் அழகான செக் ஆபாச ஆன்லைன் ஆபாச செக் ஆபாச ஆன்லைன் செக் ஆபாச கொண்ட செக் ஆபாச செக் ஆபாச செக் ஆபாச செக் ஆபாச செக் ஆன்லைன் ஆபாச செக் தெரு ஆபாச செக் தெருக்களில் ஆபாச செக் பணம் ஆபாச செக் பெண்கள் ஆபாச செக் பெண்கள் ஆபாச செக் மசாஜ் நிலையம் ஆபாச செக்ஸ் செக் ஆபாச பார்க்க செக் ஆபாச வீடியோ செக் தெரு ஆபாச வீடியோக்களை ஆன்லைன் செக் ஆபாச வீடியோக்களை பார்க்க ஆபாச வீடியோக்கள் இனிப்பு செக் பெண்கள் உச்சியை இருந்து செக்ஸ் இலவச செக் ஆபாச உச்சியை செக் பெண்கள் ஒரு குழு, செக் ஆபாச சிற்றின்ப செக் செக் hd செக் kingery செக் megascenery செக் paino செக் Pargo செக் parnuha செக் plrno செக் pono செக் porno செக் pornocasting செக் pornoholio செக் pornomodel செக் pornovisione செக் prno செக் ஆடுவது செக் ஆடுவது செக் ஆடுவது செக் ஆபாச செக் ஆபாச செக் ஆபாச செக் ஆபாச செக் ஆபாச செக் ஆபாச hd செக் ஆபாச to watch ஆன்லைன் செக் ஆபாச ஆன்லைன் செக் ஆபாச ஆன்லைன் இலவசமாக செக் ஆபாச இரு செக் ஆபாச இருந்து மசாஜ் பார்லர் செக் ஆபாச இலவசமாக செக் ஆபாச இளம் செக் ஆபாச எச்டி செக் ஆபாச எஸ்\nவலை தளத்தில் ஆபாச திரைப்படம் நோக்கம் நபர்கள் மீது 18 பழைய ஆண்டுகள் அனைத்து புகைப்படங்கள் மற்றும் வயது வந்தோர் வீடியோக்கள் இந்த இணையதளத்தில் ஆன்லைன் நடத்தினர் மற்றும் உள்ளன\nஇலவச அணுகல் இணையத்தில். அனைத்து மிகவும் கவர்ச்சிகரமான பெண்கள் விட பழைய 18 ஆண்டுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/mahila-morcha-leader-bjp-vanathi-srinivasan-says-manusmriti-not-needed-just-education-and-job-gur-mg-363671.html", "date_download": "2020-12-01T03:22:29Z", "digest": "sha1:2VH22UZNE4LNGN6M2D7BUYNSRRCSVEAN", "length": 16325, "nlines": 126, "source_domain": "tamil.news18.com", "title": "மனுதர்மம் தேவையில்லை - பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்..– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #தமிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #கொரோனா\nகல்வி, வேலைவாய்ப்பு போன்றவைதான் அவசியம், மனுதர்மம் தேவையில்லை - பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்..\nதமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமையாக அதிமுக இருக்கின்றது எனவும் ,தேசிய ஜனநாயக கட்சியின் முதல்வர் வேட்பாளர் என்பது கூட்டணியில் இருக்கும் எல்லா கட்சிகளும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு எனவும் தெரிவித்தார்.\nமகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மனுதர்மத்தை வைத்து அரசியல் செய்வதாகவும், பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு போன்றவைதான் அவசியமே தவிர மனுதர்மம் தேவையில்லை என பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.\nபா.ஜ.க மகளிரணி தேசிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வானதி சீனிவாசன் , கோவை தொண்டாமுத்தூரில் உள்ள தனது இல்லத்தில் நியூஸ் 18 தமிழ்நாடு சேனலுக்கு இன்று பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது தமிழகத்தில் இருந்து கிராம பின்னணி கொண்ட விவசாயியின் மகளுக்கு பா.ஜ.க தேசிய தலைவர் பதவியை கொடுத்து இருக்கின்றது எனவும் அர்ப்பணிப்புடன் பணி செய்தால் பொறுப்புகள் வந்து சேரும் என்பதற்கு தனக்கு பொறுப்பு வழங்கப்பட்டது உதாரணம் என தெரிவித்தார்.\nதேசிய பொறுப்பு கொடுக்கப்பட்டாலும் தமிழகத்தில் பா.ஜ.கவை வளர்ப்பது பிரதானமாக இருக்கும் என தெரிவித்த அவர், தேசிய பொறுப்பு வழங்கப்பட்டு இருப்பது மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கின்றேன் எனவும் தெரிவித்தார்.\nதேசிய பொறுப்பு என்றால் ஹிந்தி தெரிந்து இருக்க வேண்டும், வடக்கத்திய கட்சி, குறிப்பிட்ட சாதிக்கான கட்சி என்ற தவறாக பிறர் சொல்லுகின்ற நிலையில் எனக்கு இந்த பதவியை வழங்கி கட்சி அங்கீகாரம் கொடுத்து இருக்கின்றது என தெரிவித்தார்.\nமனுதர்மம் என்பது பெண்களை இழிவுபடுத்துகின்றது, பா.ஜ.க மனுதர்மத்தை பின்பற்றுகின்றதா என்று விடுதலை சிறுத்தைகள் உட்பட அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்கின்றனர் எனவும் , தமிழகத்தில் சாதாரண கிராமத்தில் பிறந்த பெண்மணிக்கு பா.ஜ.க அங்கீகாரம் கொடுக்கின்றது, இதில் மனுதர்மம் எங்கு வருகின்றது என கேள்வி எழுப்பினார். ஏதோ நூலில் யாரோ சொல்வதற்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை, திருமாவளவன் அரசியலுக்காக மனுதர்ம நூலை வைத்து பேசுகின்றார் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.பெண்கள் குறித்து காலத்திற்கு ஓவ்வாமல் எழுதி வைத்து இருப்பது பெண்களுக்கு தேவையில்லை எனவும், பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, சுதந்திரமாக நடமாடுவதற்கு சமுதாயம் , பாதுகாப்பு போன்றவையே தேவை எனவும் தெரிவித்தார்.இது தான் பெண்களுக்கு அவசியமே தவிர , மனுதர்மம் அவசியமில்லை எனவும், மனுதர்மத்தை அரசியலுக்காக திருமாவளவன் பயன்படுத்துகின்றார் எனவும் தெரிவித்தார்.\nகுஷ்புவிற்கு பதவி வழங்கப்படாமல் இருப்பதற்கு பெரியாரிஸ்ட் என்று சொன்னது காரணமில்லை என கூறிய அவர், குஷ்புவிற்கும் கூடிய விரைவில் கட்சியில் அங்கீகாரம் கிடைக்கும் எனவும், குஷ்புவிற்கு கட்சியில் பொறுப்பு எதுவும் இல்லை என்றாலும் அவரை போராட்டங்களுக்கு தலைமை ஏற்க பா.ஜ.க அனுப்புகின்றது அதுவே பெரிய அங்கீகாரம் என தெரிவித்தார���.ஈ.வெ.ரா என்று சொன்னால் மரியாதை குறைத்து காட்டலாம், பெரியார் என்று சொன்னார் மரியாதையை கூட்டிகாட்டலாம் என்று நாங்கள் பார்க்கவில்லை எனவும், எந்த தலைவராக இருந்தாலும் கருத்துகளில் முரண்படலாம், ஆனால் அவர்களுக்கு உரிய மரியாதையை எப்போதும் கொடுக்கிறோம் எனவும் தெரிவித்தார்.\nபெரியாரிஸ்ட் என்ன வார்த்தை பிரயோகத்தால் பொறுப்பு வழங்கப்படவில்லை என்ற முடிவிற்கு வரவேண்டியது இல்லை எனவும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமையாக அதிமுக இருக்கின்றது எனவும் ,தேசிய ஜனநாயக கட்சியின் முதல்வர் வேட்பாளர் என்பது கூட்டணியில் இருக்கும் எல்லா கட்சிகளும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் இது வரை நடக்கவே இல்லை எனவும் ,தமிழகத்தில் அதிமுக தலைமையேற்று இந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை நடத்தி இருந்தால் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்ற கேள்விக்கு தெளிவான முடிவு இருந்திருக்கும் என பா.ஜ.க மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்..\nதமிழகத்தில் புதிதாக 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..\nகுளிர்காலத்தில் ஏற்படும் குதிகால் வெடிப்பு, பாத வறட்சியை தவிர்க டிப்ஸ்\nகருப்பு நிற உடையில் மாஸ் காட்டும் நடிகை அபர்ணதி...அசத்தல் ஃபோட்டோஷூட்.\nவங்கங் கடலில் இன்று புயல் உருவாகிறது..\nமருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nபொறியியல் மாணவர்கள் ஆன்லைன் தேர்வுகளி இடையூறு கூடாது - கல்வியாளர்கள்\nதமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலிமையாக உள்ளது : ராகுல் காந்தி\nவண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளிகள்\nகல்வி, வேலைவாய்ப்பு போன்றவைதான் அவசியம், மனுதர்மம் தேவையில்லை - பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்..\nடெல்லியை அதிரவைக்கும் விவசாயிகள் போராட்டம்: விவசாய சட்டங்களில் உறுதியாக இருக்கும் பிரதமர் மோடி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு... எதிர்க்கட்சிகள் விவசாயிகளைத் தூண்டிவிடுகின்றன - பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nதிருப்பதி ஏழுமலையான் தேவஸ்தான இணையதளம் முடங்கியது\nமோடி பெயரிலான ஆடு: ரூ.70 லட்சத்துக்கு ஏலம் கேட்பு - ரூ.1.5 கோடிக்குதான் தருவேன் என்று அடம்பிடிக்கும் உரிமையாளர்\nபாகிஸ்த���னில் 35 ஆண்டுகளாக வாடிய தனிமைச்சிறையில் இருந்து விடுபட்டு கம்போடியாவுக்கு சென்றது ’காவன் யானை’.. காவனின் கதை என்ன\nவண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளிகள்\nதமிழகத்தில் தங்கத்துக்கு நிகராக மணலின் விலை உள்ளது.. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து..\n7.5% இடஒதுக்கீடு மாணவர்களுக்காக சுழல் நிதி உருவாக்க மருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nஅரசு அலுவலரின் வாகனத்தை எட்டி உதைத்த பாஜகவினர்... ராமநாதபுரத்தில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/1980s-tamil-movie-stars-festival", "date_download": "2020-12-01T03:30:06Z", "digest": "sha1:4QO65XRLMUYEA3GVYHF6CMBUTQBL6EFP", "length": 3991, "nlines": 18, "source_domain": "tamil.stage3.in", "title": "ஒவ்வொரு ஆண்டும் கூடும் 1980-களின் நடிகர்களின் சந்திப்பு", "raw_content": "\nஒவ்வொரு ஆண்டும் கூடும் 1980-களின் நடிகர்கள் சந்திப்பு\nதற்போது வரை 1980-ஆம் ஆண்டுகளில் வெளிவந்த படங்கள், அதில் நடித்த நடிகர்கள், நடிகைகள் பற்று இன்னும் நம்மிடம் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் 1980-ஆம் ஆண்டுகளில் நடித்த நடிகர்கள், நடிகைகள் ஒன்று திரண்டு தங்களது நட்பினை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தொடர்ந்து 8-வது ஆண்டாக ஒன்று கூடியுள்ளனர். தற்போது மகாபலிபுரத்தில் கடற்கரை ஒட்டியுள்ள விடுதியில் கூடியுள்ளனர். இதில் அனைவரும் ஊதா நிற ஆடையணிந்து ஒன்றுதிரண்டனர். அந்த இடங்கள் முழுவதும் ஊதா நிற பூக்களால் அலங்கரிக்கப்பட்டது. இந்தாண்டு இவர்களது கொண்டாட்டத்தை இரண்டு நாட்கள் நீட்டியுள்ளனர்.\nஇந்த நிகழ்ச்சியில் மும்பை, கேரளா,ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களிலுள்ள பிரபலங்கள் வந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 28 பிரபலங்கள் இந்த நிகழ்வில் இணைந்தனர். இந்நிகழ்வில் பாடல்கள், போட்டிகள் மற்றும் பல்வேறு நினைவுகள் பகிர்ந்துள்ளனர். மேலும் 1960 - 70 வரை வெளிவந்து பிரபலமான இந்தி பாடல்களை ரேவதி, குஷ்பு, சுரேஷ், ரம்யா, சுமலதா, நரேஷ், ராதிகா சரத்குமார் ஆகியோர் பாடியுள்ளனர். இதில் ரேவதி மற்றும் குஷ்பூவிற்கு பரிசு வழங்கப்பட்டது. இதனை அடுத்து அனைவரும் இணைந்து புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.\nஒவ்வொரு ஆண்டும் கூடும் 1980-களின் நடிகர்கள் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/lyrics/iyayaah-naan-oru-maapaavi-ennai/", "date_download": "2020-12-01T01:42:05Z", "digest": "sha1:PSYALLVVZAVMUGORLKGDZHC4ECMJQJV7", "length": 4911, "nlines": 169, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Iyayaah Naan Oru Maapaavi Ennai Lyrics - Tamil & English", "raw_content": "\nஐயையா, நான் ஒரு மாபாவி – என்னை\n1. மெய் ஐயா, இது தருணம், ஐயா – என்றன்\nஐயையா, இப்போ தென்மேல் இரங்கி – வெகு\n2. எனதிருதயம் பாழ்நிலமாம் – ஏழை\nஎன்னைத் திருத்தி நீர் அன்பாகத்\nதினமும் வந்து வழி நடத்தும் – ஞான\n3. ஆகாத லோகத்தின் வாழ்வை எல்லாம் – தினம்\nவாகன சத்த மனம் தருவீர் – நீர்\n4. பத்தியின் பாதை விலகாமல் – கெட்ட\nசத்திய வேதப்படி நடக்க – என்னைத்\n5. அன்பு, பொறுமை, நற்சந்தோஷம் – என்\nஇன்பமிகு மெய்ச் சமாதானம் – இவை\n6. ஏசுகிறிஸ்துவில் நான் சார்ந்து – அவர்\nமாசில்லாத் துய்யனே, வந்துதவும் – நீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/Npym82.html", "date_download": "2020-12-01T02:53:12Z", "digest": "sha1:GVO4KP7PVKSTSTSIVESMOIABU3AH7VLQ", "length": 2421, "nlines": 32, "source_domain": "viduthalai.page", "title": "ஜாதியை நிலைநாட்டவே சடங்கு - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nசடங்குகள் ஏற்படுத்தியதன் நோக்கம் எல்லாம் அவற்றால் ஜாதியை நிலைநாட்டவேயன்றி வேறல்ல; எதற்காகச் சடங்குகளைச் செய்ய வேண்டும் அதனால் என்ன பயன் என்று கேட்டால், ஒன்றும் தெரியாது என்று சொல்லுவார்களேயொழிய, அதன் அவசியம் இன்னது என்று சொல்ல முடியாது. யாரைக் கேட்டாலும், 'இது எங்கள் ஜாதி' வழக்கம். 'அது அவர்கள் ஜாதி வழக்கம்' என்றுதான் சொல்லுவார்கள். அவரவர்கள் ஜாதியைப் பாதுகாக்கவே ஒவ்வொரு விதமான சடங்குகள் என்பதாக ஆக்கி நிரந்தரமாக நம்மைப் பிரித்து வைக்கவே இந்தச் சடங்கு முறையை ஏற்படுத்தினார்கள்.\n(நூல்: 'வாழ்க்கைத் துணை நலம்')\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/12/blog-post_19.html", "date_download": "2020-12-01T02:55:39Z", "digest": "sha1:7MM54HNWQO2XRGDNBPJ3WYSZPO2IMDEZ", "length": 11038, "nlines": 112, "source_domain": "www.kathiravan.com", "title": "மகிந்த கதிரையேற சிறீகாந்தா தனிக்கட்சி தொடங்குவது வழமையே! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமகிந்த கதிரையேற சிறீகாந்தா தனிக்கட்சி தொடங்குவது வழமையே\nகொழும்பில் மகிந்த தரப்பு ஆட்சி பீடமேறுகின்ற போதெல்லாம் சிலர் தனித்து கட்சி தொடங்குவதும் பின்னர் அதனை கலைத்துவிட்டு தாய் அமைப்பான தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு திரும்புவதும் வழமையாகும். இப்போதும் அத்தகைய நாடகம் அரங்கேற்றப்படுவதாக ரெலோ அமைப்பின் அரசியல் குழு உறுப்பினரும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமான விந்தன் கனகரட்னம் தெரிவித்துள்ளார்.\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர் 2010ம் ஆண்டிலும் அவர்கள் கட்சியிலிருந்து வெளியேறி தனித்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு 10ஆயிரம் வரையான வாக்குகளையே பெறமுடிந்தது.அதே போன்று நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பென போட்டியிட்டு வெறும் இரண்டாயிரம் வாக்குகளையே பெற்றிருந்தனர்.\nஅப்போது இவர்களை நிராகரித்த மக்கள் இம்முறையும் இத்தகைய கும்பல்களை நிராகரிப்பர் எனவும் விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார்.\nஇதனிடையே சிறீகாந்தா தரப்பு கூறுவது போல 90 விழுக்காடு ஆதரவாளர்கள் தம்மோடு இருப்பதாக சொல்வது பொய்பிரச்சாரமாகும்.ஒரு சில உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களே இவர்களுடன் உள்ளனர்.அவர்கள் மீதும் கட்சி, விரைவில் பதவிகளிலிருந்து நீக்கப்படுவதுடன் ஒழுக்காற்று நடவடிக்கையினை எடுக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇன்னொரு தரப்பு கூட்டமைப்பிற்கு உண்மையான மாற்று அணி தாமே என சொல்லிவருகின்றது.\nஉண்மையில் அதனை மக்களே சொல்லவேண்டும்.கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டிருந்தனர்.\nஇம்முறை ஜனாதிபதி தேர்தலில் சிங்கள மக்கள் தம்மிடையே இன மத ஒற்றுமையினை ஒன்றுபட்டு வாக்களித்ததன் மூலம் வெளிக்காட்டியுள்ளனர்.\nஆனால் நாமோ நாளுக்கொரு கட்சி அமைப்பதும் பங்காளி கட்சிகளை குற்றஞ்சாட்டுவதாகவும் இருக்கின்றோம்.\nதமிழ் மக்கள் தேசியத்தின் பேரால் இனத்தின் நன்மை கருதி ஒற்றுமைப்படவேண்டுமென அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தல���ல் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (30) News (7) Others (8) Sri Lanka (18) Technology (10) World (263) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2685) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (32) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/maharastra-cm-post-issue/", "date_download": "2020-12-01T02:56:35Z", "digest": "sha1:F5NSIDWTHEXQX55ELFRGZDXSEJEJ4GYT", "length": 6592, "nlines": 90, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஒரு மாதத்தில் முதல்வர் பதவிக்கு ஆபத்து | Chennai Today News", "raw_content": "\nஒரு மாதத்தில் முதல்வர் பதவிக்கு ஆபத்து\nஒரு மாதத்தில் முதல்வர் பதவிக்கு ஆபத்து\nமகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவின் பதவிக்கு இன்னும் ஒரு மாதத்தில் ஆபத்து ஏற்பட்டுள்ளதால் இதுகுறித்து பிரதமர் தலையிடுவாரா\nசமீபத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது., இதில் பாஜக மற்றும் சிவசேனா கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டபோதிலும், தேர்தலுக்கு பின் திடீரென காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சியைப் பிடித்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வரானார்.\nஆனால் அவர் எம்.எல்.ஏஆக இல்லை என்பதால் அவர் ஆறு மாதங்களுக்கு எம்.எல்.ஏ ஆக வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் இடைத்தேர்தல் நடத்த முடியாத நிலை உள்ளது.\nஎனவே உத்தவ் தாக்கரே முதல்வராக நீடிக்க வேண்டும் என்று அமைச்சரவை கவர்னரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கையை கவர்னர் ஏற்பாரா இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தலையிடுவாரா இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தலையிடுவாரா என்ற பரபரப்பு மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ளது\nஅரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம்\nநடமாடும் மருத்துவமனையாக மாறிய அரசு பேருந்து:\nபீகாரில் அடுத்த முதல்வர் யார்\nஅமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் குழுவில் இரண்டு இந்தியர்கள்: முதல்வர் வாழ்த்து\nநாளை முதல் வெளியாகிறது 75 ரூபாய் நாணயம்: பிரதமர் மோடி வெளியிடுகிறார்\nபிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு ஹேக்கிங்:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2020-12-01T02:00:05Z", "digest": "sha1:U7WHYUWOUKDJWRGAWXYUXTEPW7SVYXRN", "length": 24686, "nlines": 143, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome சிறப்புக் கட்டுரைகள் தற்காலத் தமிழ் அகராதியை நீண்ட கால உழைப்பில் வரவாக்கிய இலக்கிய ஆளுமை \nதற்காலத் தமிழ் அகராதியை நீண்ட கால உழைப்பில் வரவாக்கிய இலக்கிய ஆளுமை தாய் மொழி சுந்தரத்தெலுங்கு. ஆனால், அவர் தமிழுக்காகவே வாழ்ந்தவர்.\nக்ரியா இராமகிருஷ்ணன் இன்று நவம்பர் 17 ஆம் திகதி, அதிகாலை சென்னையில் கொரோனோ தொற்றின் தாக்கத்திலிருந்து மீளாமலேயே நிரந்தரமாக விடைபெற்றுவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது.\nக்ரியா இராமகிருஷ்ணனின் திடீர் மறைவு தமிழ் இலக்கிய உலகில் ஏற்படுத்தியிருக்கும் வெற்றிடத்தை இனி யார் நிரப்புவார்கள்.. என்ற வினா மனதில் நிழலாட இந்த அஞ்சலிக்குறிப்பினை பதிவுசெய்கின்றேன்.\nமகாகவி பாரதியின் அந்திமாகாலத்திற்கு முக்கிய காரணமாக விளங்கிய சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலின் பிரகாரத்தில், எழுபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு உண்மைச்சம்பவத்துடன் இந்த அஞ்சலிக்குறிப்பினை ஆரம்பிக்கின்றேன்.\nஒரு பெரிய குடும்பம் அங்கு தரிசனத்துக்கு சென்றது. அதில் பத்துப்பதினைந்து பேர் ஆண்கள், பெண்கள் , குழந்தைகள், முதியவர்கள் இருந்தார்கள்.\nஅதில் அத்தை உறவான ஒரு பெண் சற்று நோய்வாய்ப்பட்டு எப்பொழுதும் சோர்வாக இருப்பவர். நோஞ்சான் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒரு சிறிய குழந்தை வாட்டசாட்டமான அத்துடன், கொழு கொழு என்று கொழுத்த குழந்தை. தூக்கினால் சற்று பாரமான குழந்தை.\nஇருவரையும் அழைத்துக்கொண்டு அந்தக்கோயிலை சுற்றிவந்து தரிசிப்பது அந்தப் பெரியகுடும்பத்திற்கு சிரமமாக இருந்திருக்கிறது. நோய்வாய்ப்பட்ட அத்தை ” தன்னிடம் குழந்தையை விட்டு விட்டு போய்வாருங்கள் நான் பார்த்துக்கொள்கின்றேன்” என்றார். உடனே மற்றவர்களும் அதற்கு சம்மதித்து குழந்தைய ஒரு படுக்கை விரிப்பில் கிடத்திவிட்டு அத்தையை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு சென்று விட்டார்கள்.\nஅத்தைக்கு உறக்கம் கண்களை சுழற்றியிருக்கிறது. அந்தக்கோயில் தூணில் சாய்ந்துவிட்டார். தரையில் குழந்தையும் ஆழ்ந்த உறக்கம்.\n அந்தக்கோயிலுக்கு வந்த பக்தர்கள் யாரோ ஏழைப்பெண் குழந்தையை தரையில் கிடத்திவிட்டு பிச்சைக்கு காத்திருக்கிறாள் என்று நினைத்துக்கொண்டு தத்தம் கைகளில் இருந்த சில்லறைக்காசை போட்டுவிட்டு போய்விட்டார்கள்.\nகோயிலைச் சுற்றிப்பார்க்கச்சென்ற உறவினர்கள் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். நடந்திருப்பதை ஊகித்துக்கொண்டு தரையில் கிடந்த சில்லறைகளை எடுத்து கோயில் உண்டியலில் போட்டுவிட்டு குழந்தையையும் தூக்கிக்கொண்டு, அந்த அத்தையையும் அழைத்துச்சென்றார்களாம்.\nஅந்தக்குழந்தை தமிழ் உலகில் ஆளுமைமிக்க செயற்பாட்டாளராக வளர்ந்து தனது 75 வயது பராயத்தில் இன்று நவம்பர் 17 ஆம் திகதி சென்னையில் மறைந்துவிட்டார். அவர்தான்‘க்ரியா’ இராமகிருஷ்ணன். அவருடைய க்ரியா பதிப்பகம் 1992 இல் பெறுமதி மிக்க தற்கால தமிழ் அகராதி நூலை தொகுத்த வெளியிட்டபோது, தமிழக தி.மு.க அரசு அதனைக்கண்டுகொள்ளவில்லை.\nஅதன் பிரதிகளை வாங்குவதற்கான முயற்சியில் தமிழக அரசின் நூலக ஆணையமும் முன்வரவில்லை.\nஆனால், சிங்கப்பூர் அரசு, அதனை தனது நாட்டின் நூலகங்களுக்கு பரிந்துரை செய்து பெற்றுக்கொடுத்தது.\nதமிழ்நாவல்கள் பல எழுதிய அன்றைய முதல்வர் மு. கருணாநிதிக்கு தம���ழ்நாவல் நூற்றாண்டையும் மற்றவர்கள்தான் குறிப்பாக இலங்கையிலிருந்துதான் நினைவூட்டவேண்டியிருந்தது.\nக்ரியா இராமகிருஷ்ணனின் தாய் மொழி சுந்தரத்தெலுங்கு. ஆனால், அவர் தமிழுக்காகவே வாழ்ந்தவர். அவர் தனது குழந்தைப்பருவத்துக் கதையைத்தான் 1992 இல் முதல் பதிப்பாக வெளியிட்ட தற்காலத்தமிழ் அகராதியின் தோற்றம் பற்றிக்கூறும்போது சொல்லியிருந்தார்.\nஇந்த அகராதியின் முன்னுரையில் அந்த சுவாரசியமான கதையையும் குறிப்பிட்டு பலருடைய ஆதரவுடன் ஒரு கோயிலுக்கு அன்று சிறு உதவி கிடைத்தது போன்று இந்த அகராதியை தயாரிக்க பலரும் உதவினார்கள் எனச்சொல்லியிருந்தார்.\nஇந்தியாவில் சில மாநிலங்களிலிருந்தும் இலங்கை, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, மொரீஷியஸ், முதலான நாடுகளிலிருந்தும் பல அறிஞர்களின் ஆலோசனைகளைப்பெற்றும் இந்த அகராதியை அவர் தொகுத்திருந்தார்.\nமுதல் பதிப்பின் முன்னுரையை, அவர் நன்றியுரையாகவே இவ்வாறு எழுதியிருந்தார்.\nஇந்த அகராதி நிறைவுபெற்றிருக்கும் இந்தத் தருணத்தில் திரும்பிப்பார்க்கும்போது, அந்தக்குழந்தையின் இடத்தில் இந்த அகராதியைப் பார்க்கின்றேன். இந்த அகராதியை யாரோ ஒருவரின் நேர்த்திக்கடனாக நினைத்துக் கேட்கப்படாமலேயே, மனமுவந்து, மகிழ்ச்சி நிறைந்த பங்களிப்பைச் செய்தவர்கள் அநேகர். இவர்களில் ஒருவர் இல்லாதிருந்தாலும் இந்த அகராதி முழுமை அடைந்திருக்காது. இவர்கள் ஒவ்வொருவரையும் நான் கைகூப்பி வணங்குகிறேன்.”\nக்ரியா பதிப்பகத்தை இராமகிருஷ்ணன் ஆரம்பித்த காலத்தில் கணினி தொழில்நுட்ப வசதிகள் வளங்கள் இல்லாதிருந்தமையால், நூல்களின் மூலப்பிரதிகளை கையெழுத்திலேயே படித்தபோது, எழுத்தாளர்களின் எழுத்துப்பிழைகளை திருத்தி, செம்மைப்படுத்தும் சிரமங்களையும் சந்தித்தவர்.\nகுறிப்பாக மொழிபெயர்ப்புகளுக்கான கையெழுத்துப்பிரதிகளை செம்மைப்படுத்தும்போது அவருக்கு உதவியாக இருந்தவர் அவரது நண்பர் கே. நாராயணன் என்பவர்.\nமொழிபெயர்ப்புகளில் தற்காலத்தமிழை கையாளுவதில் எதிர்நோக்கப்பட்ட பிரச்சினைகளை உடனுக்குடன் சிறிய சிறிய அட்டைகளில் குறித்துவைத்திருக்கிறார்.\n1980 ஆம் ஆண்டுமுதல் இராமகிருஷ்ணன் அயர்ச்சியின்றி உழைத்ததன் பெறுபேறாகத்தான் நாம் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியை பயன்படுத்திக்கொண்டிருக்கின்றோம்.\nஅதன்தேவையை அன்றைய முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் அரசு ஏன் கவனத்தில் கொள்ளவில்லை என்பது பேராச்சரியம்தான்.\nமொழியை இனத்தை மதத்தை வைத்து அரசியல் நடத்துபவர்கள் சமூகத்திற்கு அவசியமான மக்களுக்கான அரசியல் நடத்தும் காலம் வரும்வரையில் நாம் புலம்பிக்கொண்டிருக்கவேண்டியதுதான்.\nஇராமகிருஷ்ணன் தமது க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியின் முதல் பதிப்பினை வெளியிட்டபோது, அதனை வாங்கிய தமிழ்நாட்டின் ஒரு அரசியல் பிரமுகர் இலங்கையில் தமக்கு மிகவும் பிடித்தமான ஒருவருக்கு பரிசாக அனுப்பியிருந்தார்.\nஅந்தப்பரிசினை பெற்றவர் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அதனைப்பார்த்த அவர் இந்த பெறுமதியான நூல் ஒவ்வொரு தமிழ் வீடுகளிலும் இருக்கவேண்டியது என்றும் தெரிவித்துள்ளார்.\nஎமது தமிழ்த்தலைவர்களிடம் இந்த அகராதி சென்றதா என்பதை அவர் கேட்டுத் தெரிந்துகொண்டாரா என்பதும் தெரியவில்லை.\nஇந்த அகராதியின் முதல் பதிப்பு ஏன் முக்கியத்துவம் பெற்றது..\nதற்காலத் தமிழுக்கென்றே உருவாக்கப்பட்ட முதல் அகராதி.\nதற்காலத் தமிழில் சொல்லிலும் பொருளிலும் நிகழ்ந்துவரும் மாற்றங்களை எடுத்துக்காட்டும் முதல் அகராதி.\nதற்காலத் தமிழில் உள்ள சொற்களை எடுத்துக்காட்டு வாக்கியங்களோடு விளக்கும் முதல் அகராதி.\nஇந்திய மொழிகளில் கணிப்பொறியின் உதவியுடன் உருவாக்கப்பட்ட முதல் அகராதியும் இதுதான்.\n15875 தலைச்சொற்கள். 23883 எடுத்துக்காட்டு வாக்கியங்கள் – தொடர்கள்.\nபண்பாட்டுத் தொடர்புடைய சொற்களுக்கான 209 படங்கள்.\nதிருத்திய இரண்டாம் பதிப்பினயும் வெளியிட்டிருக்கும் இராமகிருஷ்ணன், கடந்த 2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சென்னையில் நடந்த புத்தகச்சந்தையின்போது, மேலும் புதிய புதிய சொற்பிரயோகங்களையும் உள்ளடக்கி மிகப்பெரிய ஆகராதியையும் வெளியிடவிருக்கும் எண்ணக்கருவை வெளிப்படுத்தியிருந்தவர்.\nஅந்த முயற்சியின் இறுதித்தருணத்தில் எதிர்பாராதாவகையில் கொரோனோ தொற்றுக்கு ஆளாகியிருந்த அவர் தனது விடா முயற்சியை சாதித்துவிட்டே விடைபெற்றுள்ளார்.\nமரணப்படுக்கையில்தான் இருக்கிறேன் என்பது தெரிந்தோ தெரியாமலோ, மேலும் மேலும் செம்மைப்படுத்தப்பட்ட தற்காலத் தமிழ் அகராதியின் மற்றும் ஒரு பதிப்பினை எமக்கு வரவாக்கிவிட்டே விடைபெற்றிர��க்கிறார் என்பதை அறியும்போது மனம் உறைந்துவிடுகிறது.\nஅவரது க்ரியா, பல பெறுமதியான மொழிபெயர்ப்பு நூல்களையும் பதிப்பித்து வெளியிட்டுள்ளது.\nகடந்த மாதமும் எமது மெல்பன் வாசகர் வட்டம் நடத்திய மாதந்த சந்திப்பில் க்ரியா வெளியிட்ட காமெல் தாவுத் எழுதிய பிரெஞ்சு மொழியிலிருந்து நேரடியாக – வெ. ஶ்ரீராம் தமிழுக்கு வரவாக்கிய மெர்சோ: மறுவிசாரணை நாவலைத்தான் விமர்சனத்திற்கு எடுத்துக்கொண்டது.\nஇந்த நாவலை காமெல் தாவுத் எழுதநேர்ந்தமைக்கு அல்பெர் காம்யுவின் நோபல் பரிசுபெற்ற அந்நியன் நாவல்தான் முக்கிய காரணம். இந்த நாவலுக்கு எதிர்வினையாக வெளியானதுதான் மெர்சோ: மறுவிசாரணை.\nஇதிலிருந்து க்ரியா இராமகிருஷ்ணனின் பரந்த சிந்தனையையும் நாம் தெரிந்துகொள்கின்றோம்.\nஅவர் இலங்கை மற்றும் புலம்பெயர்ந்த இலங்கை எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளதும் அபிமானத்துக்குரியவர். தற்காலத் தமிழ் அகராதியின் தயாரிப்பில் இலங்கை எழுத்தாளர்களையும் இணைத்துக்கொண்டு, இலங்கை தமிழ்பேச்சுவழக்குகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்.\nPrevious articleஇலங்கைத் தமிழர் ஒருவர் படுகொலை – பாரிஸ்\nNext articleமுதலாவது இராணுவ பொறியியலாளர் பிரிவு\nஈடு இணையே இல்லாத கலைவாணி…\nதிடீரென சம்பந்தனை சந்தித்த மோடியின் பாதுகாப்பு ஆலோசகர் மூடிய அறைக்குள் பேசப்பட்டது என்ன\nஇஸ்ரேலைத் தயார்ப்படுத்தும் டொனால்ட் ட்ரம்ப்\nஏ.ஆர்.ரகுமான் சினிமா அமைப்புக்கு தூதராக நியமனம்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஈடு இணையே இல்லாத கலைவாணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88/2011-01-18-11-30-02/74-15136", "date_download": "2020-12-01T03:19:13Z", "digest": "sha1:PSHNQH277F6XPZSQV5L6V63KI2DZQQJ2", "length": 7492, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு ���லக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome அம்பாறை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கல்முனை மாநகர வர்த்தக சங்கத்தினால் உலருணவு பொருட்கள் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.\nஇதன்போது பாதிக்கப்பட்ட 2,500 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஆயுதங்களை கையளியுங்கள்: சரத் வீரசேகர எச்சரிக்கை\nமஹர சிறையில் முக்கிய ஆவணங்கள் தீக்கிரை\n149 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nசம்யுக்தாவுக்கு கேக் வெட்டி வரவேற்பு\nயூடியூப் சேனல் ஆரம்பிக்கும் தளபதி விஜய்\nதிடீர் காதல்.. நடிகை ரகசிய திருமணம்\nநாமினேஷன் பட்டியலில் ரம்யா, ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://emptypaper.in/ipl2020-iplinuae-rrvskkr-ipl/", "date_download": "2020-12-01T01:36:16Z", "digest": "sha1:PNXYEPG32OO4UBZ3EHM7XDQGNC5DRTCI", "length": 12994, "nlines": 84, "source_domain": "emptypaper.in", "title": "60 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்திய கொல்கத்தா 🏏 - Empty Paper", "raw_content": "\n60 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்திய கொல்கத்தா 🏏\n60 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்திய கொல்கத்தா 🏏\nநேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 54 வது லீக் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்/ ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் துபாய் இண்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியம் மைதானத்தில் மோதின டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது\nகொல்கத்தா அணியின் துவக்க வீரர்களாக கில் மற்றும் ரானா களம் இறங்க ஆட்டத்தின் 2 வது பந்தில் ரானா ரன் ஏதும் அடிக்காமல் ஆர்ச்சர் வேகத்தில் வெளியேறினார் அடுத்து களமிறங்கிய திரிபாதி/ கில் இணை ரன்குவிப்பில் ஈடுபட ஆட்டத்தின் 8.3 வது ஓவரில் கில் 24 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து திவாடியா பந்துவீச்சில் பட்லர் வசம் பிடிபட்டு வெளியேற அதே ஓவரின் கடைசி பந்தில் நரைன் ரன் ஏதும் அடிக்காமல் வெளியேறினார் கேப்டன் மோர்கன் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வர விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தான் சந்தித்த முதல் பந்தில் வெளியேற ரஸல் மற்றும் கம்மின்ஸ் சற்றே அதிரடியாக மோர்கனுடன் இணைந்து அதிரடி ரன்குவிப்பில் ஈடுபட ரஸல் 11 பந்துகளில் 25 ரன்கள் கம்மின்ஸ் 11 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து தியாகி பந்துவீச்சில் வெளியேற மோர்கன் கடைசி வரை களத்தில் நின்று 35 பந்துகளில் 68 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 191/7 ரன்களில் ஆட்டம் முடிவுக்கு வந்தது\nஅடுத்த பாதியில் ஆட்டத்தை தொடர்ந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி துவக்க வீரர்களாக உத்தப்பா/ பென் ஸ்டோக் களம் காண முதல் ஓவரின் கடைசி பந்தில் உத்தப்பா 6 ரன்கள் எடுத்து கம்மின்ஸ் பந்துவீச்சில் வெளியேற ஆட்டத்தின் 2.1 ஓவரில் கம்மின்ஸ் பந்துவீச்சில் பென் ஸ்டோக் 18 ரன்களுக்கும் அதே ஓவரில் கேப்டன் ஸ்மித் 4 ரன்கள் எடுத்து வெளியேற முதல் 5 ஓவர்களில் முக்கியமான5 வீரர்களின் விக்கெட்டை பறிகொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்கு சென்றது சாம்சன் 1 ரன்னுக்கும் பராக் ரன் ஏதும் அடிக்காமல் பெவிலியன் திரும்பினர் கடைசி பாதியில் ஆர்ச்சர் 9 பந்துகளில் 6 ரன்கள் தியாகி 3 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து வெளியேறினர் பட்லர் 22 பந்துகளில் 35 ரன்கள் திவாடியா 27 பந்துகளில் 31 ரன்கள் மற்றும் ஸ்ரேயாஸ் கோபால் 23 பந்துகளில் 23 ரன்கள் நாட் அவுட் மூவரும் சற்றே ரன்குவிப்பில் ஈடுபட்டு அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர் முடிவாக 20 ஓவர்களில் 131/9 ரன்கள் எடுத்து 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது\nசுவையான வடைகறி செய்வது எப்படி\nஸ்கோர் விவரம்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 191/7(20 ஓவர்கள்)\nமோர்கன் 68 ரன்கள் நாட் அவுட்\nராஜஸ்தான் ராயல்ஸ் 131/9(20 ஓவர்கள்)\nகோபால் 23 ரன்கள் நாட் அவுட்\nமுக்கியமான 4 விக்கெட்டை வீழ்த்திய பேட் கம்மின்ஸ் ஆட்டநாயகனாக தேர்வானார்\nலீக் சுற்று போட்டிகளை வெற்றியுடன் தொடங்கி வெற்றியுடன் முடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் 🏏\nநியூசிலாந்தில் அமைச்சரான முதல் இந்தியப் பெண் \nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள்..\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ – மகிழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் 🎁\n5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் 🏆🏏\nமும்பை இந்தியன்ஸ் நேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டில்லி கேப்பிடல்ஸ் அணிகள்…\nடில்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியது 🏏\nமும்பை இந்தியன்ஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியது நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் குவாலிபையர் 1 ல் டில்லி கேப்பிடல்ஸ் மற்றும்…\n60 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்திய கொல்கத்தா 🏏\nநேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 54 வது லீக் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்/ ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது இன்றைய வெள்ளி விலை நிலவரம்…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் இன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது \nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4801.00ஒரு சவரன் விலை ₹38408.00 ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4801.00ஒரு சவரன் விலை ₹38408.00 ஆகவிற்பனையாகிறது \nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள்..\nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள் திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றப்பட்டது திருவண்ணாமலை: அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்ற திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில்…\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ – மகிழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் 🎁\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ - மகிழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் டி.ஆர் இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் உருவான “ஈஸ்வரன்” படத்தின்…\nதிருவண்ணாமலை தல குறிப்புகள் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகும் நினைத்தாலே முக்தி தரும் தலம் இறைவன் அருணாசலேஸ்வரர் உண்ணாமுலையாள் பதினெட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2020-12-01T03:17:14Z", "digest": "sha1:FHWQMRF7FHNBRM45K2BW37VWQDK2NI3C", "length": 13977, "nlines": 217, "source_domain": "news.tamilmurasam.com", "title": "யாழில் இருந்து லண்டன் செல்ல முற்பட்டவருக்கு கொரோனா! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nயாழில் இருந்து லண்டன் செல்ல முற்பட்டவருக்கு கொரோனா\nPost category:தமிழீழம் / தாயகச் செய்திகள்\nஅரியாலையில் இருந்து லண்டன் செல்ல இருந்த நபருக்கு கொரோனா உறுதி. 12 குடும்பங்கள் தனிமைப்படுத்தல்\nயாழ்ப்பாணம் அரியாலையிலிருந்து லண்டன் போவதற்காக சென்ற ஒருவருக்கு கொரோனா உறுதி செய்தமையினால் அவருடன் பழகிய 12 குடும்பங்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைப் பரப்பிற்குள் அடங்கும் அரியாலை கிராமத்திற்கு இரு மாதங்களின் முன்னர் லண்டனில் இருந்து வருகை தந்த ஒருவர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பியிருந்தார்.\nஇருப்பினும் மீண்டும் நாடு திரும்பும் முயற்சிக்காக ஒக்டோபர் மாதம் கொழும்பு சென்று வந்துள்ளார். இவ்வாறு கொழும்பு சென்று வந்தவர��� லண்டன் போவதற்காக. கடந்த 9ஆம் திகதி யாழில் இருந்து கொழும்பிற்கு பயணித்து 11ம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇவ்வாறு லண்டன் வாசிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதனால் அவருடன் பழகியவர்கள் என்ற அடிப்படையில் யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குள் 12 குடும்பங்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ளவர்களுக்கு எழுமாற்று பரிசோதனையும் மேற்கொள்ளப்படவுள்ளது.\nதனிமைப்படுத்தப்பட்டவர்களில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர், ஓர் பெண் சட்டத்தரணி ஆகியோரும் உள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nPrevious Postசுவிஸில்இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு\nNext Postஇன்று 1367வது நாள்,\n1000வது போராட்டம் செய்து ஒரு வருடம் பூர்த்தி\nயாழில் வாள்வெட்டு கும்பலை தேடி பிடித்த மோப்ப நாய்\nஈழத்தமிழர்களின் இருப்பிற்கு அரணாக வாக்களிப்பு யுத்தம் செய்வோம்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\n21அகவை இளைஞன் திடீர் மரணம... 1.2k views\nசுவிஸில்இளம் குடும்பப் பெ... 416 views\nநோர்வே அரசின் இன்றைய கொரோ... 365 views\nஒஸ்லோவில் அடுக்குமாடி ஒன்... 355 views\nசொந்த கட்சியில் சோபையிழக்... 349 views\nகார்த்திகை தீபம் வைக்க சென்ற முதியவர் கிணற்றில் விழுந்து பலி \nகாணமற்போன இளைஞன் கைகள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீதியில் மீட்பு\nதாய் பணம் கொடுக்க மறுத்ததால் தவறான முடிவெடுத்து இளைஞர் மரணம்\nரவிகரன், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை ஒத்திவைப்பு\nலெப்.கேணல் ஜோய் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள், இன்றைய விடுதலைதீபங்கள் \nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/ayya.html", "date_download": "2020-12-01T02:34:01Z", "digest": "sha1:AHJYM4D3EGIRV6SQBHNLOI3I6RLVQF5S", "length": 8111, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Ayya (2005) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nCast : சரத்குமார், நெப்போலியன்\nஐயா 2005 -ம் ஆண்டு வெளிந்த காதல், அதிரடி திரைப்படம். இப்படத்தினை இயக்குனர் ஹரி இயக்க, சரத்குமார், நயன்தாரா, நெப்போலியன், வடிவேலு, பிரகாஷ்ராஜ், லட்சுமி மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.\nஇந்த வாரமும் நாமினேஷனில் 7 பேர்.. அந்த 2 பேரும் இருக்காங்க.. அப்போ எவிக்ட்டாக போறது இவரா\nஎனக்கு நடந்தது நியாயமே இல்லை.. நேர்மை நேர்மைன்னு பொய் சொல்றாரு.. ஷிவானியிடம் கதறிய பாலாஜி\nகேப்டன் டாஸ்க் நீங்க கேளுங்க.. ஆரிக்கு எதிராய் பாலாஜிக்கு கொம்பு சீவி விட்ட சனம்.. சிறப்பா செஞ்சாங்க\nதேவையில்லாத ஆணி.. கேப்டன் டாஸ்க்கில் பாலாவுடன் ஆரியை கோர்த்துவிட்ட ரியோ.. தலைவர் யாருன்னு பாருங்க\nமக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினி…இன்று சந்திக்க காரணம் என்ன தெரியுமா\n2 வாரமா ஃபீலிங்ஸ் இல்லையா.. ரம்யாவை வைத்து சோமை ஓட்டு ஓட்டென ஓட்டிய கேபி\nகாவல் துறை உங்கள் நண்பன்\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmaibooks.com/product/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-12-01T02:29:14Z", "digest": "sha1:ZHW6YKP262JB5O6W44QBGRTFKCYKVLTS", "length": 3925, "nlines": 85, "source_domain": "uyirmmaibooks.com", "title": "நம் காலத்தின் குழந்தைகள் – Uyirmmai Pathippagam", "raw_content": "\nHome / கட்டுரைகள் / நம் காலத்தின் குழந்தைகள்\nநம் காலத்தின் குழந்தைகள் quantity\nSKU: 9788194473473 Category: கட்டுரைகள் Tags: சிவபாலன் இளங்கோவன், நம் காலத்தின் குழந்தைகள்\n“நமது குழந்தைகளை நாம் சரியாகத்தான் வளர்க்கிறோமா” இன்றைய பெற்றோர்கள் அனைவரும் தங்களைத்தானே கேட்டுக்கொள்ளும் முக்கியமான கேள்வி. இந்தப் புத்தகம் இன்றைய காலத்தில் குழந்தை வளர்ப்பில் உள்ள சவால்கலையும், சிரமங்களையும் பேசுகிறது. அதன் வழியாக பெற்றோர்கள் செய்யவேண்டியவை ��ற்றும் செய்யக்கூடாதவை ஆகியவற்றை நவீன காலத்து குழந்தைகளின் உளவியல் வழியாக அணுகும் ஒன்றாக இந்தப் புத்தகம் இருக்கிறது.\nவாங்க இங்கிலிஷ் பேசலாம் 2\nYou're viewing: நம் காலத்தின் குழந்தைகள் ₹110.00 ₹99.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://wishprize.com/20434/", "date_download": "2020-12-01T01:50:19Z", "digest": "sha1:QVJYXSYJ3YWCAOAODOBD64XYLOQDXK66", "length": 7828, "nlines": 52, "source_domain": "wishprize.com", "title": "விஸ்வரூபம் பட நடிகை வெளியிட்ட புகைப்படம் கண்ணில் எண்ணெய் ஊற்றி உற்று பார்க்கும் ரசிகர்கள்..!! – Tamil News", "raw_content": "\nவிஸ்வரூபம் பட நடிகை வெளியிட்ட புகைப்படம் கண்ணில் எண்ணெய் ஊற்றி உற்று பார்க்கும் ரசிகர்கள்..\nNovember 8, 2020 kuttytamilaLeave a Comment on விஸ்வரூபம் பட நடிகை வெளியிட்ட புகைப்படம் கண்ணில் எண்ணெய் ஊற்றி உற்று பார்க்கும் ரசிகர்கள்..\nநடிகை பூஜா குமார் ஏரா ளமான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள பூஜா குமார், தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். நடிகர் கமல்ஹாசனுடன் விஸ்வரூபம், விஸ்வருபம் 2, உத்தம வில் லன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் பூஜா குமார். இந்நிலையில் தொடர்ந்து கமலுடன் ஜோடியாக பூஜாகுமாரை காண முடிகிறது.அண்மையில் நடைபெற்ற கமலின் பிறந்த நாள் விழாவில் கூட பங்கேற்றார் பூஜா குமார். கமலின் வீட்டு விசேஷங்களில் தொடர்ந்து பூஜா குமார் பங்கேற்று வருவதால் அவரும் கமல் குடும்பத்தில் ஒருவர் ஆகிவிட்டாராஎன்று நெட்டிசன்கள் கேள்வி எ ழுப்பி வருகின்றனர். ஏற்கனவே கவுதமியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார் கமல். அவர்கள் இருவரும் சேர்ந்து பாபநாசம் என்ற படத்திலும் நடித்தனர். ஆனால் விஸ்வரூபம் 2 படத்தின் போது ஏற்பட்ட மனக்க சப்பால் இருவரும் பி ரிந்துவி ட்டனர்.\nஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் ��ணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.\nகீழாடை அணியாமல் மொத்தத்தையும் காட்டிய ஸ்ரேயா சர்மா..சொக்கவேய்க்கும் க வர்ச்சி கிளிக்ஸ் ..\nஅடடே பி ச்சைக்காரன் நாயகியின் கணவரா இது வெளியான புகைப்படம்..\nவேலைக்குப் போவதாகக் கூறி விட்டு மாப்பிள்ளையாக நின்ற கணவன் திருமண நேரத்தில் குழந்தையுடன் வந்த மனைவி திருமண நேரத்தில் குழந்தையுடன் வந்த மனைவி\nகோவிலில் வைத்து திருமணத்தை முடித்த பிரபல சீரியல் நடிகர் பொண்ணு யாருன்னு தெரியுமா \nநடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவா இது.. ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன அன்ஸீன் புகைப்படங்கள்..\nசிகரெட் விளம்பரத்தில் வந்த குழந்தையா இது போட்டோவை பார்த்து போட்டி போடும் ரசிகர்கள். போட்டோவை பார்த்து போட்டி போடும் ரசிகர்கள்.\nகண்ணா லட்டு தின்ன ஆசையா பட நடிகை ரித்தேஷ் சித்வானி எப்படி இருக்காங்க தெரியுமா\nஎன்னை 13 பேர் ஒரே நேரத்தில் பல ஆண்டு உண்மையை உடைத்த நடிகை ஷகிலா\nஇந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை யாரென்று தெரிகிறதா.. இந்த பிரபல நடிகரின் மகளா. இந்த பிரபல நடிகரின் மகளா.\nநடிகைகளையும் தூக்கி சாப்பிடும் அளவு அழகில் ஜொலிக்கும் நடிகர் ஜெயம் ரவியின் மனைவி மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/132199/", "date_download": "2020-12-01T01:46:19Z", "digest": "sha1:TCVJ727NPNBXBZECJ2VB3MDVPSS446XY", "length": 34920, "nlines": 206, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆனையில்லா, ஆகாயம்- கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் ஆனையில்லா, ஆகாயம்- கடிதங்கள்\nஆகாயம் என்ற சொல்லில் இருக்கும் “ஆ” “ஆகா” இரண்டுமே எனக்குப் பிடிக்கும். ஒருவர் அவர் அன்றாடம் பேசி கேட்கும் மொழியில் வாசிக்கும் இலக்கியம் கொஞ்சம் மேம்பட்டது, நுட்பமானது என்று நான் நினைப்பது இதனால்தான். இவ்வாறு சில சூட்சுமமான உணர்ச்சிகளை, மொழிசார்ந்த நுட்பங்களை நாம் பெறமுடிகிறது. இந்தக்கதையில் உண்மையில் அந்த ஸ்பிரிச்சுவல் அம்சம் என்பது ஆகாசம்லா என்று ஆசாரி சொல்லும் இடத்தில், ஆகாசம் என்ற வார்த்தையில்தான் உள்ளது.\nஅதோடு ஓர் அரசமரத்தைப் பார்க்கையில் நாம் ஆகாயத்தைப் பார்ப்பதுபோல வேறு எப்போதுமே பார்ப்பதில்லை. அரசமரம் ஆகாசத்தை மறைக���காது. அதன் ஃபோலியேஜ் அடர்த்தியானது இல்லை. அது வானத்தில் ஒரு சில்லௌட் மாதிரித்தான் தெரியும். அதன் இலைகளின் அசைவே வானத்தில் பதிந்திருப்பதுபோல தெரியும். தெய்வங்கள் சிற்பியை மீறி அவன் கைவழியாக வந்திறங்குவதுதான் கதை என்று வரும்போது ஆகாசம் என்பது மிகப்பெரிய அர்த்தம் அடைகிறது.\nஆகாயம் என்ற ஒன்றே தோற்றப்பிழைதான் என்று எண்ணுவதுண்டு. உண்மையில் பூமியினின்று நம் கண்ணால் காணக்கூடிய பிரபஞ்சத்தின் சிறு துளியையே ஆகாயம் என்று கொள்கிறோம் என நினைப்பேன் நான். ஆனால், பூமியையும் தாண்டி, இந்த பிரபஞ்ச ஆகாயங்களைப் பற்றி யோசிக்கிறேன். அது அளவுகோள்களுக்கு அப்பாற்பட்டதாகப்படுகிறது. “ஆகாசமுல்லா” என்ற வார்த்தையைத் தவிற முடிவிலியைக் குறிக்க வேறொரு சொல் வேண்டுமா என்ன\nகோயில்களில் அப்படி எண்ணற்ற சிலைகளைக் கண்டிருக்கிறேன். சிலவற்றுக்கு அதன் கீழேயே பெயரும், அவர்களைக் கும்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் என்றெல்லாமும் கூட எழுதியிருப்பார்கள். சிலைகளின் அழகை இரசிப்பதற்காவே தனியாக செல்வதுண்டு. அகழ்வாராய்வாய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்ட, பெயர் தெரியாத பழங்கால சிலைகளைப் பற்றிப் பார்க்கும் போதெல்லாம் ஆச்சரியமாய் இருப்பதுண்டு. ஒரு வேளை வழக்கொழிந்த தெய்வங்களாய் இருக்கும் என்று நினைப்பதுண்டு. இந்து மதத்தில் மட்டும் எத்தனை கோடி தெய்வங்கள் என்று பகடியாய் கூட நினைத்துக் கொள்வதுண்டு. ஆனால் இன்று வேறோர் கண்ணோட்டம் கிட்டியது ஜெ.\nசிற்பிகளின் எண்ணங்கள் வழி அதனை நான் ஊடுருவியிருக்கவில்லை. பெரும்பாலும் மன்னர் சொல்வதை, மக்கள் விரும்புவதை மட்டுமே வடிக்கும் கலைஞர்ளாக நினைத்தது ஒரு காரணமாயிருக்கலாம்.\nநான் அப்படியே சிந்து சமவெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு சிலைகளை நினைத்துக் கொண்டேன். ஒன்று ஆதி சிவனாயிருக்கலாம் என்று கருதக் கூடிய சிலை, இன்னொன்று பெண் கடவுள் சிலை. தனியாக கோயில்கள் அந்த மக்கள் சமைத்தாகத் தெரியவில்லை. ஆனால் கடவுள் வழிபாடு இருந்திருக்கலாம் என்கிறார்கள். அன்றிலிருந்து இன்றுவரை கண்டெடுக்கப்பட்ட அனைத்து சிலைகளை, கலைப் பொருட்களை எல்லாம் நினைத்துக் கொள்கிறேன். எல்லாமுமே ஒரு கலைஞனின் எண்ணத்தினின்று உதித்ததல்லவா.\n“தெய்வமெல்லாம் ஒண்ணுதான். அணியும் முத்திரையும் மனுஷன் பாக்குதது. அதவச்சுத்தான் சிவன் வேறே விஷ்ணு வேறே” எத்துனை நிதர்சனமான உண்மை ஜெ. கோடி சிலைகள், கோடி எண்ணங்கள், கோடி கடவுள்களின் தோற்றங்கள். அவைகளுக்குள் நம் முன்னோர்களின் ஆசைகள், துன்பங்கள், கனவுகள், புலம்பலகள் யாவையும் நிறைத்து, உயிரேற்றி வைத்திருக்கிறோமே. அங்கு சென்றால் கவலைகள் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை கதிர்களை பல நூறு வருடங்களாக விதைத்து, அங்கே நேர்மறை எண்ணங்களை விதைத்திருக்கிறோமே. சுடுகாட்டிற்கு செல்லும் போது ஏற்படும் துன்பமும், பயமும்; கோயில்/தர்கா/சர்ச் –க்கு செல்லும் போது ஏற்படும் நேர்மறை எண்ணங்களும் காலங்காலமாக நம் முன்னோர்கள் விதைத்ததோ என்ற எண்ணம் எழுகிறது என்னுள்.\nஎங்கள் ஊரிலுள்ள திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கும், அங்கே மடவார் வளாகத்திலுள்ள சிவன் கோயிலுக்கும், யாரும் பெரும்பாலும் வராத நாட்களில், வேளைகளில் போவதுண்டு. கருவறையின் வெளியே ஆளறவமற்ற நேரங்களில் கண்களை மூடி தியானித்திருப்பேன். அங்குள்ள ஆற்றலை நுகர்ந்திருப்பேன். எத்தனையோ நூற்றாண்டுகளாக குடியிருக்கும் நேர்மறை எண்ணங்களை/ அதன் அலைவரிசைகளை கவனித்திருப்பேன். நேரம் செல்வதறியாமல் மிரண்டு விழித்த தருணங்கள் ஏராளம். இந்த கற்கோவிலுக்குள் உயிரேற்றி வைத்தவர்கள் நாம் தானே. அதன் உணர்வுகளை, பலன்களை நம்பிக்கைகளாக நிர்ணயிப்பவர்கள் நாம் தானே என்ற என் எண்ணங்களுக்கு நீங்கள் உரமேற்றுவது போலக அமைந்தது இந்தக் கதை.\nஇனி எங்கு பெயரற்ற சிலைகளைப் பற்றிக் கேட்க நேர்ந்தாலும் குமரன் ஞாபகத்திற்கு வருவான் ஜெ.\nஅது தவிரவும் அனைத்துக் கலைஞர்களையும் நினைக்கிறேன். அவர்களின் எண்ணம் என்னும் கருவறையில் பிறக்கும் ஓவியங்கள், கதைகள், திரைக்கதைகள், கவிதைகள், சிலைகள், பாடல்கள், இசைகள், ஒலிகள், வண்ணங்கள் யாவற்றையும் நினைத்துப் பார்க்கிறேன். ஜாதகக் கதைகளையும், புராணங்களையும், இதிகாசங்களையும், இன்னும் எத்தனையோ கதைகளும் எங்கோ யார் மனதிலோ கருக்கொண்டு எண்ணங்களின் வழியல்லவா பிறந்திருக்கும். உங்கள் எண்ணங்களில் கூட எத்தனை கருக்கள் குவிந்திருந்தால் இப்படிக் கொட்டித்தீர்ப்பீர்கள். வேறெந்த விடயத்தைப் பற்றிய சிந்தனையில்லாத மனமும், கேட்காத காதுகளும், பேசாத உதடுகளும் ஒரே மூச்சாக, உங்கள் படைப்புகளைப் பற்றியே சிந்தித்து எழுதும் நீங்கள���ம் குமரன் தானே. அப்படி செய்யும் கலைஞர்கள் யாரும் குமரன் தானே. நாம் விட்டுச் செல்லும் படைப்புகள் அப்படியல்லவா இருக்க வேண்டும்\nகலைஞர்களைத் தாண்டி, எல்லா மனிதர்களும் எண்ணுகிறார்களே. அத்துனை எண்ணங்களும் பிரபஞ்சம் நிறைத்து வழிந்துவிட வாய்ப்பில்லையா ஜெ\n”இது வித்து, உள்ள அவரு கருவடிவா கண்ணுறங்குதாரு” இப்படி எத்தனை கருக்கள் நிறைவடையாமலேயே கண்ணுரங்கிக் கொண்டிருக்கும் என்பதைப் பார்க்கிறேன். பார்க்கும் கற்கள் தோறும் இனி கருக்களையே காண்பேன். அது உறங்கிக் கொண்டிருக்கும் ஓர் உயிரல்லவா. கற்களைப் போலவே மரங்களும், மலைகளும், காடும், ஆறும், கடலும், பனியும், யாவும் கருக்கொண்டிருக்கின்றனவே. அது வெளிப்படாதவறை அதன் தெய்வீகம் புரிவதில்லை. வெளிப்படாதவைகள், வெளிப்பட்டவைகள் என எத்துனை. “ஆகாசமுல்லா\nஆனையில்லா கதையில் இருந்து திரும்ப வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். வாசித்தபிறகு அப்படியே ஆனையில்லா என்று அடித்து தேடி அதன்கீழே வரும் எல்லா கடிதங்களையும் வாசிக்கிறேன். உண்மையில் ஒரு மிகப்பெரிய சிறுகதை பட்டறையே இங்கே இரண்டுமாதம் இடைவெளியே இல்லாமல் நடைபெற்றிருக்கிறது.\nஆனால் வெளியே சென்று அறியப்பட்டவர்கள், தங்களை விஷயம்தெரிந்தவர்கள் என்று நம்பிக்கொள்பவர்கள் எழுதிய விமர்சனங்களை எல்லாம் பார்த்தால் தலையில் மடேர் மடேர் என்று அடித்துக்கொள்ளலாம் போல தோன்றுகிறது. அவர்களால் கதைகளுக்குள் புகுவதற்கான கற்பனையே இல்லை. கதையின் சூட்சுமங்கள் எதுவும் பிடிகிடைக்கவில்லை. கதையின் ஸ்பிரிச்சுவல் ஸ்பேஸ் பற்றி ஒரு பிரக்ஞையே இல்லை.\nஅவர்கள் அறிந்தது ஒன்று வழக்கமான அதிமுக- திமுக- பிஜேபி அரசியல். அதிலுள்ள கட்சிகட்டல்கள். இல்லையென்றால் எனக்கும் விஷயம் தெரியும் என்று காட்டுவதற்காக ‘அப்படியென்றால் இதெப்படி’ என்பது போன்ற சில்லியான சர்ச்சைகள். அல்லது சம்பந்தமே இல்லாமல் வேறேதேனும் கதைகளை சுட்டிக்காட்டுவது. உண்மையில் இந்த இடத்திற்கு வெளியே எந்தக்கதைக்குமே வாசிப்பு நடக்கவில்லை என்ற எண்ணம்தான் ஏற்பட்டது.\nஅதன்பின் ஆனையில்லா கதையை வாசித்தபோது சட்டென்று ஒரு சிரிப்பு வந்துவிட்டது. அவர்கள் ஆனையிடம் வந்து அமர்ந்து நீ ஆனையில்லை என்று மந்திரம் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள் சொல்லிச்சொல்லி ஆனையை சிறியதாக ஆக்கிவிடலாம் என்று கற்பனைசெய்கிறார்கள்\nஆனயில்லா கதையை வாசித்தேன். உடனே ஆகாயம் கதையை வாசிக்கவேண்டும் என்று தோன்றியது. இரண்டுகதைகளையும் அருகருகே வாசித்தபோது ஒரு பெரிய ஆச்சரியம் ஏற்பட்டது. ஆனையில்லா கதை மிகப்பெரிய ஒன்றை ‘ஒண்ணுமே இல்லை, அவ்ளவுதான்’ என்று சொல்லி முடிக்கமுயல்வது. ஆனால் ஆகாயம் ஒவ்வொரு சின்னவிஷயமும் வானத்தை இணைத்துக்கொண்டிருக்கிறது என்று சொல்லி பெரிதாக்குகிறது. ‘ஆகாசமுல்லா”என்று ஆசாரி சொல்கிறார்.\n” என்பதற்கும் எவ்வளவு வேறுபாடு அங்கிருந்து இஙே வரை ஒரு கோடு. அது லௌகீகம். இது ஆன்மீகம். லௌகீகத்திலே எல்லாவற்றையும் சின்னதாக்கு. ஆன்மீகத்தில் எல்லாவற்றையும் ஆகாசம்போல பெரிசாக்கு. அதுதான் இந்தக்கதைகளில் தெரிகிறது என்று நினைக்கிறேன்\n64. கரு [குறுநாவல்]- பகுதி 1\n64. கரு [குறுநாவல்]- பகுதி 2\n50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]\n46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]\n45. முதல் ஆறு [சிறுகதை]\n37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]\n35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]\n34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]\n21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]\n20. வேரில் திகழ்வது [சிறுகதை]\n19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]\n18. தங்கத்தின் மணம் [சிறுகதை]\n17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]\n8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]\n3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]\n1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]\nஆகாயம், நிழல்காகம் – கடிதங்கள்\n” , முதல் ஆறு- கடிதங்கள்\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2\nஎழுத்துரு ஓர் எதிர்வினை -2\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 52\nவிஷ்ணுபுரம், அரங்கு முறைமையும் நெறிகளும்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலற��முகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2020/03/26/", "date_download": "2020-12-01T02:28:20Z", "digest": "sha1:PRXDLOSCX4YFYSPSL7N5KVWWGYAIWAG6", "length": 6081, "nlines": 99, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "26 | March | 2020 | | Chennai Today News", "raw_content": "\nஇதுவும் தப்புதான், அதுவும் தப்புதான்: நடிகை வரலட்சுமி\nதிருந்தாத ஜென்மங்கள்: காதலியை சந்திக்க கொரோனா முகாமில் இருந்து தப்பிய வாலிபர்\nகாக்கா உட்கார பனம்பழம் விழுந்து விட்டதா கமலஹாசன் டுவிட்டுக்கு நெட்டிசன்கள் பதில்\nதிருச்சி வாலிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு: அதிர்ச்சி தகவல்\nகல்கி அவதாரத்துக்கு பதில் கொரோனா அவதாரம்: டாக்டர் கமலா செல்வராஜ்\nதமிழகத்தில் ஊரடங்கு திடீர் நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி\nஅரிசி, பருப்பு, எண்ணெய் இலவசம்: நிர்மலா சீதாராமன் அதிரடி\nவொர்க் ஃப்ரம் ஹோம்: இந்தியா முழுவதும் ஆணுறை விற்பனை அதிகரிப்பு\nதமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ்: அதிர்ச்சி தகவல்\nஇப்பொழுது தெரிகிறதா விவசாயி மகிமை\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/06/eraniel-kanyakumari-panchayat-govt-job.html", "date_download": "2020-12-01T02:56:09Z", "digest": "sha1:WB2K46XR5JPSQ3IDCHTCFVMA4YHW5LA4", "length": 8196, "nlines": 99, "source_domain": "tamil.jobnews360.com", "title": "இரணியல், கன்னியாகுமரி பஞ்சாயத்து அரசு வேலைவாய்ப்பு 2020: தூய்மை பணியாளர்", "raw_content": "\nHome 10/12 தேர்ச்சி வேலை அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை இரணியல், கன்னியாகுமரி பஞ்சாயத்து அரசு வேலைவாய்ப்பு 2020: தூய்மை பணியாளர்\nஇரணியல், கன்னியாகுமரி பஞ்சாயத்து அரசு வேலைவாய்ப்பு 2020: தூய்மை பணியாளர்\nVignesh Waran 6/30/2020 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை,\nஇரணியல், கன்னியாகுமரி பஞ்சாயத்து அரசு வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். இரணியல், கன்னியாகுமரி பஞ்சாயத்து அரசு அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tn.gov.in/\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இரணியல், கன்னியாகுமரி பஞ்சாயத்து அரசு பதவிகள்: Sanitary Worker. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. TNRD-Tamil Nadu Rural Development, Eraniel, Kanyakumari Panchayat Government\nஇரணியல், கன்னியாகுமரி பஞ்சாயத்து அரசு\nஇரணியல், கன்னியாகுமரி பஞ்சாயத்து அரசு வேலைவாய்ப்பு: Sanitary Worker முழு விவரங்கள்\nஇரணியல், கன்னியாகுமரி பஞ்சாயத்து அரசு வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nஇரணியல், கன்னியாகுமரி பஞ்சாயத்து அரசு வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nஇரணியல், கன்னியாகுமரி பஞ்சாயத்து அரசு வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nஇரணியல், கன்னியாகுமரி பஞ்சாயத்து அரசு வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nBio-Data கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # 10/12 தேர்ச்சி வேலை # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஆவின் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 176 காலியிடங்கள் (தமிழகம் முழுவதும்)\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 493 காலியிடங்கள்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020- 162 காலியிடங்கள்\nதமிழக அரசு ஆதி திராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு 2020: ஓட்டுநர் & அலுவலக உதவியாளர்\nஇந்��ிய விமானப்படை தமிழக வேலைவாய்ப்பு 2020: Airmen\nதஞ்சாவூர் அரசு ITI கல்லூரி வேலைவாய்ப்பு 2020: பயிற்றுநர்\nநாகப்பட்டினம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: 8th தேர்ச்சி வேலை\nகன்னியாகுமரி ஊராட்சி அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: ஊராட்சி செயலாளர் - 27 காலியிடங்கள்\nதமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2020: AGM & Manager\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/pm-modi-with-parrots-in-gujarat-and-video-goes-on-viral-401857.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-12-01T03:46:22Z", "digest": "sha1:A6MSFIVNY6JEZ37XG36K6HFMQEDO4VFD", "length": 16527, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடி கையை நீட்டினால்.. அந்த கிளி ஏறவே இல்லையே.. ஏன்?.. வைரல் வீடியோ! | Pm Modi with parrots in gujarat and video goes on viral - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nதமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇலங்கையில் ஈழத் தமிழருக்கு எதிரான போரில் இங்கிலாந்து கூலிப்படையினர்- லண்டன் போலீஸ் விசாரணை\nஅரசியலுக்கு வராவிட்டால் ரஜினியின் வாழ்வு அஸ்தமனமாகும்.. சகாயத்தை நிறுத்தினால் 51% வாக்கு.. சாமியார்\nமயக்கிய மோகனா.. அம்மாசையை கொன்றது எப்படி.. தம்பதியருக்கு இரட்டை ஆயுள்.. கோவை கோர்ட் அதிரடி\nசென்னையில் உளவுத் துறை அதிகாரியின் மனைவி தற்கொலை ஏன்.. பரபரப்பு புகாரை அளித்த பெண்ணின் பெற்றோர்\n20% இடஒதுக்கீடு போராட்டம்- போலீஸ் தடுத்து நிறுத்தம்- சென்னை பெருங்களத்தூரில் பாமகவினர் சாலை மறியல்\nவைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம்... டிசம்பர் மாதத்தில் என்னென்ன விசேஷம்\nகொரோனா: டிச.4-ல் பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்\nஆர்க்டிக் உலக ஆவண காப்பகம், கல்வியில் முன்னாள் மாணவர்கள் பங்கு.. மோடியின் மன்கிபாத் உரை முழு விவரம்\nகொரோனாவுக்கு எதிரான போரை முழு சக்தியோடு எதிர்கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி\nபுதிய விவசாய சட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளது: பிரதமர் மோடி\nடெல்லியில் நாளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டம்- பிரதமர் மோடி பங்கேற்பு இல்லை\n\\\"மோடியின் பார்வை என்னை திகைக்க வைத்தது.. சந்திப்பு உத்வேகத்தை தந்தது\\\".. சைடஸ் குழும தலைவர் பூரிப்பு\nMovies பாரதி ராஜா, சூரி நடிப்பில்.. எழுத்தாளர் ஜெயமோகன் கதையை படமாக்குகிறார் இயக்குனர் வெற்றிமாறன்\nAutomobiles இந்த 2020 டிசம்பரில் விற்பனைக்கு வர இருக்கும் கார்கள் இவைதான்\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று கொஞ்சம் சிக்கனமாக செலவு செய்வது நல்லது…\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடி கையை நீட்டினால்.. அந்த கிளி ஏறவே இல்லையே.. ஏன்\nகாந்திநகர்: பிரதமர் மோடி கையை நீட்டினால், அந்த கிளி ஏறவே இல்லையாம்.. மறுத்து பின்வாங்கி சென்றுவிட்டது. இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.\nகுஜராத்தில் ஒரு தேசிய பூங்காவில் பச்சை கிளிகளுடன் பிரதமர் மோடி விளையாடும் காட்சி சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது.. அதேபோல, இன்னொரு வீடியோவும் வைரலாகி வருகிறது.\nபெரிய பூங்காவினில் நிறைய வண்ண வண்ண கிளிகள் உட்கார்ந்துள்ளன.. மோடி அந்த பக்கமாக வரும்போது ஒரே ஒரு கிளி மட்டும் அங்கிருந்த குட்டி சுவற்றின்மேல் உட்கார்ந்திருந்தது.\nஅதை பார்த்த மோடி, அந்த கிளி அருகில் சென்றார்.. தன் கையில் ஏற்றி கொள்வதற்காக கிளி முன்பு கையை நீட்டினார்.. ஆனால் அந்த கிளி என்ன நினைத்ததோ தெரியவில்லை.. அவர் கையில் எறவே இல்லை.. அத்துடன் பின்வாங்கி கொண்டு சற்று நகர்ந்து நகர்ந்து வந்தது.\nஅப்போதும் கையை நீட்டிக் கொண்டே இருந்த மோடி, பிறகு ஏமாற்றமடைந்து அங்கிருந்த மற்ற கிளையை வேடிக்கை பார்த்தார்.. அதற்குள் கிளிக்கு பயிற்சி தரும் ஒரு பெண் ஓடிவந்து, மோடி கையில் ஏற மறுத்த கிளியை தன் கையில் ஏந்தி கொண்டு, பிறகு மோடி கையில் அதை ஏற செய்தார்.\nஅதன்பிறகே அந்த கிளியை தன் கையில் ஏற்றி கொண்டார் மோடி... கிளி பிர��மர் கையில் ஏற மறுத்த வீடியோ சோஷியல் மீடியாவில் இப்போது படுசூடாக பரவி வருகிறது... அந்த கிளி எதற்காக ஏற மறுத்திருக்கும்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமேலும் pm modi செய்திகள்\nமுழு கவச உடையுடன்.. சைடஸ் பூங்காவில் நுழைந்த பிரதமர்.. அகமதாபாத் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு..\nஒரே நாளில் மாஸ்.. 3 தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களில் பிரதமர் ஆய்வு.. முக்கிய அறிவிப்பு வெளியாகுமா\nநிவர் புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் - பிரதமர் மோடி நிவாரணம்\nஆக அடுத்தது \\\"ஒரே நாடு, ஒரே தேர்தல்\\\" என்பதுதான் மத்திய அரசின் அஜெண்டா பிரதமர் மோடி பேச்சால் பரபரப்பு\nஆக்ஸ்போர்ட் வேக்சின்.. நேரடியாக சீரம் நிறுவனத்திற்கே விசிட் அடிக்கும் மோடி.. நவ. 28ம் தேதி ஆய்வு\nகொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்- இறப்புகளை குறைக்க வேண்டும்: முதல்வர்களுக்கு மோடி அப்பீல்\nவேறொன்னுமில்லை.. பாஜகவின் வெற்றிகளுக்கு எல்லாம் \\\"இது\\\"தான் காரணம்.. திணறும் காங்கிரஸ்.. சுதாரிக்குமா\nராணுவ பீரங்கி வாகனத்தில் மோடி.. குடியரசு தின அணிவகுப்புக்கும் தலைமை ஏற்று நடத்துங்க..யஷ்வந்த் சின்ஹா\nபாஜக வெற்றி பெற முஸ்லீம் வாக்குகள்தான் காரணமா.. நிதிஷ் \\\"கனவு\\\" தகருமா.. இனி என்னாகும்.. பரபர பீகார்\nஒவ்வொருவரின் வளர்ச்சிக்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன், பீகார் மக்களுக்கு நன்றி: பிரதமர் வாழ்த்து\nஅடுத்தடுத்த அதிரடி.. மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றமா.. பிரதமர் - அமித்ஷா தீவிர ஆலோசனை\nஇந்தியாவையே அல்லாட வைத்த ரூபாய் 500, ரூ1000 செல்லாது அறிவிப்பு வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npm modi gujarat parrot பிரதமர் மோடி குஜராத் கிளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/NBKXQP.html", "date_download": "2020-12-01T03:06:00Z", "digest": "sha1:7D6YFOXQVH46RB3YIQQQDZJLGQNKZWKM", "length": 2212, "nlines": 32, "source_domain": "viduthalai.page", "title": "மக்களை ஒற்றுமைப்படுத்த - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nமக்களுடைய பெயரைக்கேட்ட மாத்திரத் திலேயே அவர்களின் குணம், அறிவு, தன்மை முதலியவை ஒன்றும் தெரியாமலே அவர் களைப் ��ிரித்து வேற்றுமையாய் நினைக்கத் தகுந்த மாதிரியில் அர்த்தமற்ற பிரிவினை களைக் காட்டும் வித்தியாசங்கள் ஒழிந்தா லொழிய, நமது நாட்டில் மக்கள் ஒன்றுபட்டு ஒரே இலட்சியத்திற்குழைத்து வாழ முடியா தாகையால், அவ்வித்தியாசங் காட்டும் பெயர் களும் குறிகளும் ஒழிக்கப்பட வேண்டும் என்பது, யாவராலும் ஒப்புக் கொள்ளப்படத் தக்கதேயாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/06/4_39.html", "date_download": "2020-12-01T01:55:29Z", "digest": "sha1:NLQWKAMWXUF2KILVXKFI7CHM4XVZBA5P", "length": 6385, "nlines": 85, "source_domain": "www.adminmedia.in", "title": "4 மாவட்டங்களில் ஊரடங்கு அரசின் வழிகாட்டுதல்கள் விளக்கங்களை வீடியோவாக வெளியிட்ட சென்னை மாநகராட்சி வீடியோ இணைப்பு - ADMIN MEDIA", "raw_content": "\n4 மாவட்டங்களில் ஊரடங்கு அரசின் வழிகாட்டுதல்கள் விளக்கங்களை வீடியோவாக வெளியிட்ட சென்னை மாநகராட்சி வீடியோ இணைப்பு\nJun 18, 2020 அட்மின் மீடியா\nபெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 30.06.2020 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கும் ஊரடங்கில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்றும் தடைசெய்யப்பட்டுள்ள தமிழக அரசின் வழிகாட்டுதல்கள் விளக்கங்களை வீடியோவாக வெளியிட்ட சென்னை மாநகராட்சி வீடியோ இணைப்பு\nபெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 30.06.2020 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கும் ஊரடங்கில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்றும் தடைசெய்யப்பட்டுள்ள தமிழக அரசின் வழிகாட்டுதல்கள்.#Covid19Chennai #GCC #Chennai pic.twitter.com/dvTVCBPJaR\nCyclone Nivar: நிவர் புயல் கரையை கடந்தது எப்படி எங்க இருக்கு நேரடி சாட்டிலைட் லைவ்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nதமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் டிச. 31 வரை நீட்டிப்பு முழு விவரம்...\nFACT CHECK: பூந்தமல்லியில் மழையில் விளம்பர பலகை விழுந்து விபத்து நிகழும் வீடியோ\nநிவர் புயல் எதிரொலி : 16மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை வாய்ப்பு : டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nFACT CHECK: புயலால் பாதிக்கபட்ட தர்காவை சீரமைத்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் என பரவும் செய்தியின் உண்மை என்ன\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதைவரை மாற்றம் செய்வது எப்ப��ி\n144 மாடிகள் 165 மீட்டர் உயரம் கொண்ட அபுதாபி மினா பிளாசா டவர்ஸ் 10 விநாடிகளில் தகர்ப்பு வீடியோ\nகரையை கடந்தது நிவர் புயல்\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-12-01T02:16:40Z", "digest": "sha1:3ANUHCUCL2IPVZANMRWDKH77WLR56IFH", "length": 5912, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "ரம்யா கிருஷ்ணன் | இது தமிழ் ரம்யா கிருஷ்ணன் – இது தமிழ்", "raw_content": "\nHome Posts tagged ரம்யா கிருஷ்ணன்\nவாழ்வின் ரகசியத்தைப் பற்றிச் சொல்லும் 175 நிமிடங்கள் ஓடும்...\nவந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனம்\nதெலுங்குத் திரையுலகத்தின் பவர் ஸ்டார் பவன் கல்யாண், சமந்தா...\nமிகுந்த வேதனை அனுபவித்து இறந்த சிறுமி ஒருத்தியின் ஆவி, பழி...\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nகாவல்துறை உங்கள் நண்பன் விமர்சனம்\nதமிழக அமைச்சர் – குமார்.. ஜெயக்குமார்\nஅமைச்சரைக் கெளரவித்த ஜீ தமிழ்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/08/janakan_2.html", "date_download": "2020-12-01T01:57:19Z", "digest": "sha1:5D6SCP4C4CFZHOD64AM34ISIGSRGUTND", "length": 10528, "nlines": 88, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : ஜனகனின் வெற்றியை உறுதிப்படுத்தி கொழும்பில் மாபெரும் இறுதிப் பிரச்சாரக் கூட்டம்", "raw_content": "\nஜனகனின் வெற்றியை உறுதிப்படுத்தி கொழும்பில் மாபெரும் இறுதிப் பிரச்சாரக் கூட்டம்\nகலாநிதி.ஜனகனின் வெற்றியை உறுதிப்படுத்தி கொழும்பு மட்டக்குளிய ரந்திய உயன பகுதியில் மாபெரும் இறுதிப் பிரச்சாரக் கூட்டம்..\nஐக்கிய மக்கள் சக்தியில் கீழ் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் கலாநிதி வி.ஜனகனின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் இறுதிப் பிரச்சாரக் கூட்டம் இன்று மதியம் மட்டக்குளிய - ரந்திய உயன குடியிருப்பு பகுதியில் மாபெரும் மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் முகம்மட் பாய்ஸ் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.\nஇக���கூட்டத்தில் கலாநிதி.ஜனகன் மற்றும் முஜிபுர் ரஹ்மான் அவர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் முகமாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களும் கலந்துகொண்டதுடன் கொழும்பு மாவட்ட வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் அவர்களும் மற்றும் பல்வேறு ஆதரவாளர்களும் கலந்து கொண்டார்கள்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nகொழும்பு மக்களுக்கு மிகவும் முக்கியமான அவசர அறிவித்தல்\nகொழும்பு மாநர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களைச் ​சேர்ந்த மக்களுக்கு, கொழும்பு மாநகர ஆணையாளர் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். அதன்படி கீழ...\nஇந்த மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் நாளை மூடப்படுகிறது \nகிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் நாளை (24) தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என்று வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன...\nசவுதி அரேபியாவிற்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை இன்று இரவு ஆரம்பம்\nகொவிட் - 19 தொற்றின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சவூதி ஆரேபியாவிற்கு தொழில்களுக்காக ஆண் பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை இன்று இரவு ஆரம்பமாகவ...\nசர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை டிசம்பர் 31 வரை ரத்து\nசர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை ரத்து டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுவதாக இந்திய மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அற...\nஇலங்கையில் மேலும் பல பகுதிகள் முடக்கம் - விவரம் உள்ளே\nஏற்கனவே முடக்கப்பட்டுள்ள பண்டாரகம பொலிஸ் அதிகாரப்பிரிவின் கிரிமண்குடாவ கிராம சேவகர் பிரிவு வழமைக்கு திரும்புவதாக தேசிய கொரோனா தடுப்பு மையம் ...\nவிமல் வீரவன்ச வாழைச்சேனை விஜயம் - அவர் தெரிவித்த கருத்து இதுதான்\nமிக நீண்ட காலமாக இயங்காமல் இருந்த வாழைச்சேனை கடதாசி ஆலையை இயங்க வைத்தது போன்று இப்பகுதிக்கான குடி நீர் பிரச்சினையும் தீர்த்து வைக்கப்படும் எ...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6717,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,15024,கட்டுரைகள்,1536,கவிதைகள்,71,சினிமா,335,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3832,விளையாட்டு,780,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2804,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: ஜனகனின் வெற்றியை உறுதிப்படுத்தி கொழும்பில் மாபெரும் இறுதிப் பிரச்சாரக் கூட்டம்\nஜனகனின் வெற்றியை உறுதிப்படுத்தி கொழும்பில் மாபெரும் இறுதிப் பிரச்சாரக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2020/05/31/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8Dx-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-9-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-12-01T02:36:28Z", "digest": "sha1:75IM7P7A3O4ABNKU2V2KE7OO2DNEHB7D", "length": 21472, "nlines": 115, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "முதன்முதல் ஸ்பேஸ்X விண்சிமிழ் அகில விண்வெளி நிலைய ஆய்வு நிபுணர் இருவரை மெக்சிகோ கடல் நீர் மீது பாதுகாப்பாக இறக்கியது. | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nமுதன்முதல் ஸ்பேஸ்X விண்சிமிழ் அகில விண்வெளி நிலைய ஆய்வு நிபுணர் இருவரை மெக்சிகோ கடல் நீர் மீது பாதுகாப்பாக இறக்கியது.\nமுதன்முதல் ஸ்பேஸ்X விண்சிமிழ் இரு அகில விண்வெளி நிலைய ஆய்வு நிபுணரைக் மெக்சிகோ வளைகுடாக் கடல் மீது பாதுகாப்பாக இறக்கியது. 2011 ஆண்டில் நாசாவின் விண்வெளி மீள்கப்பல்கள் [Space Shuttles] ஓய்வு எடுத்துக் கொண்டபிறகு அமெரிக்க விண்வெளி நிபுணர் ரஷ்ய விண்வெளிக் கப்பல் மூலம், நிலையத்துக்குச் சென்றும், அதிலிருந்து திரும்பியும் வந்தார்.\nஸ்பேஸ் X விண்சிமிழ் வெற்றிகரமாக கடல் நீர் மீது இறங்கியதைப் பாராட்டி போது, திட்ட ஆளுநர் எலான் மாஸ்க் [Elon Musk] . “இந்த வெற்றி நாங்கள் நிலவுக்குப் போகும் திட்டத்தையும், நிலாக் குடிவசிப்பு திட்டத்தையும் மெய்ப்படுத்தி உள்ளது. நான் பெரிய மத நம்பிக்கை கொண்டவன் அல்லன். ஆனால் இது வெற்றி அடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன்” என்று கூறுகிறார் எலான் மஸ்க் விண்வெளித் தேடல் விஞ்ஞானி. ஸ்பேஸ்X விண்சிமிழ் பூமியில் இறங்குவதற்குத் தகுந்த சுற்றுப் பாதைக்கு நெருங்கி, காற்று மண்டலத்தைக் கடக்கும் போது, உராய்வு உஷ்ணம் 3500 டிகிர��� F [1900 C], பயண வேகம் 17,500 mph [28,000 kph] . இறங்கும் போது இரண்டு பாராசூட் குடைகள் விண்சிமிழைத் தாங்கி, வேகத்தை 15 mph ஆகக் குறைத்தன.\nஅடுத்த ஸ்பேஸ்X திட்டம் செப்டம்பர் இறுதியில் நான்கு விண்வெளி விமானிகள் [மூன்று அமெரிக்கர் + ஒரு ஜப்பானியர்] அகில விண்வெளி நிலையத்துக்கு வந்து, ஆறு மாதம் ஆய்வுகள் செய்து, பூமிக்கு மீள்வர்.\n2020 மே மாதம் 30 ஆம் தேதி பிளாரிடா கனவரல் முனை ஏவு தளத்தி லிருந்து, முதன்முதல் இரு விமானிகளை ஏற்றிக்கொண்டு, ஸ்பேஸ்X பால்கன் 9 பூத ராக்கெட் ஏவப்பட்டு வெற்றிகரமாக பூமிச் சுற்று வீதியில் சுற்றத் துவங்கியது. 2011 ஆண்டில் ஓய்வெடுத்த எல்லா விண்வெளி மீட்சிக் கப்பல்கள் [Space Shuttle] ஆட்சிக்குப் பிறகு, இப்போதுதான் நாசா தன் சொந்த நாட்டு ராக்கெட் ஸ்பேஸ்X விண்கப்பலை இரு விமானிகளை இயக்கப் பயிற்சி அளித்து முதன் முதல் ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் ஏவப்பட்டு, மே மாதம் 31 ஆம் தேதி அகிலநாட்டு விண்வெளி நிலையத்துடன் கப்பல் இணைப்பு நிகழ்ச்சியும் நடத்திக் காட்டியுள்ளது. இதுவே முடிவான சோதனை. இதற்குப் பிறகு ஸ்பேஸ்X கப்பல் சாதாரண மனிதரையும் அண்ட வெளிச் சுற்றுலா பயணத்துக்குத் தூக்கிச் செல்லும். அதற்குக் கட்டணம் ஒருவருக்கு 20 மில்லியன் டாலர். இருவிமானி களும் சில நாட்கள் நிலையத்தில் தங்கி 2020 ஆகஸ்டில் மறுபடியும் பூமிக்கு வந்து சேர்வார். அப்போது நான்கு பாராசூட் குடைகள் டிராகன் விண்சிமிழைத் தாங்கி அட்லாண்டிக் கடலில் இறங்கும். பில்லியனர் எலான் மஸ்க் [ELON MUSK] டிசைன் இது. 2022 இல் ஸ்பேஸ்X ஏற்பாடு நிலவுக்கும், 2024 இல் செவ்வாய்க் கோளுக்கும் பயணம் செய்யும் எதிர்காலத் திட்டங்களும் உள்ளன.\nநீல் ஆர்ம்ஸ்டிராங் முதன் முதலில்\nஅகில நாட்டு விண்வெளி நிலையத்தில்\nநாசா, போயிங், ஸ்பேஸ்-எக்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் [பொதுநபர், இரு தனிநபர்] சேர்ந்து புரியும் விண்கப்பல் சுற்றுலா\nஇப்புது விண்வெளிச் சுற்றுலா திட்டம் ஈராண்டு தாமதமாகி 2020 இல் நிகழும் இப்போது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விண்வெளிச் சாதனைகளில் முன்னொடித் திட்டங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இதுவரை 20 பில்லியன் டாலர் நாசாவின் ஓரியன் விண்சிமிழ் [Orion], ஸ்பேஸ்-எக்ஸ் குரு டிராகன் [Crew Dragon] , போயிங் ஸ்டார்லைனர் [Starliner]] புதுச் சாதன விருத்திக்குப் பயன்படுத்தி உள்ளதாக நாசா தெரிவிக்கிறது. குறிப்பாக ப��மியைச் சுற்றிவரும் விண்வெளி நிலையத்துக்கு விமானிகள் போக, மீள, சாதனங்கள் கொண்டு செல்ல, இதுவரை ரஷ்ய உதவியை நாட வேண்டி இருந்தது. அதனால் செலவு 70 மில்லியன் டாலர் ஒருமுறை செல்ல அல்லது ஒருவரைக் கொண்டு செல்ல. அத்தேவை இப்போது ஸ்பேஸ்-எக்ஸ் விண்கப்பல் பயணங்களால் நிறைவேறுகிறது. 2020 இல் மீண்டும் நிலவுக்குச் செல்ல, நாசா 2014 இல் 68 பில்லியன் டாலர் ஒதுக்கி இரு நிறுவகங்களைத் தேர்ந்தெடுத்தது. ஒன்று ஸ்பேஸ்-எக்ஸ் [2.6 பில்லியன் டாலர்] குரு டிராகன் விண்கப்பல் சிமிழுக்கு. அடுத்தது போயிங் [4.2 பில்லியன் டாலர்] அதன் ஸ்டார்லைனர் விண்கப்பல் சிமிழுக்கு. ஏற்கனவே ஓரியன் விண்சிமிழ் விருத்திக்கு லாக்கீடு நிறுவகம் [Lokheed] 12 பில்லியன் டாலர் பெற்றுள்ளது.\nதற்போதைய சுற்றுலாப் பயணக் கட்டணம் ஒருவருக்கு 250,000 டாலர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுதல் திட்டம் : 2020 இல் நிறைவேறப் போகும் மனிதர் செல்லும் விண்வெளிச் சுற்றுலா.\nஅடுத்த திட்டம் : 2024 மீண்டும் மனிதர் ஏகும் நிலவுப் பயணம்.\nநாசாவின் திட்டம் 2024 ஆண்டில் நிலவுக்கு மீளும் புது முயற்சி.2020 ஆண்டில் விண்வெளிப் பயணத்துக்குப் பொது நபர் சுற்றுலா துவங்கலாம்அண்டவெளிச் சுற்றுலாவை முதன்முதல் துவங்க இருபெரும் தொழிற்துறை நிறுவகங்கள் சோதனைகள் செய்து, 2019 ஆண்டில் நிறைவேற்றத் தயாராக உள்ளன. ஆனால் எப்போது என்று இன்னும் தேதி குறிப்பிடப் படவில்லை. வெர்ஜின் கலாக்டிக் [Virgin Galactic] தொழில் நிறுவ அதிபர், பிரிட்டீஷ் கோடீஸ்வரர் ரிச்செர்டு பிரான்சன் [Richard Branson] ஒருவர். அடுத்தது புளூ ஆரிஜின் [Blue Origin] தொழில் நிறுவ அதிபர், அமேஸான் படைப்பாளி, ஜெஃப்ரி பிஸோஸ் [Jeffery Bezos] . இரு நிறுவகங்களும் வெவ்வேறு தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றி, யார் முதலில் நிறைவேற்றப் போகிறார் என்று போட்டி போட்டு வருகிறார்.\nவெர்ஜின், புளூ ஆர்ஜின் கைக்கொண்ட முறைகள் இரண்டிலும் பொதுநபர் பூமியைச் சுற்றி வரப் போவதில்லை. பயணிகள் ஒரு சில் மணிநேரம் விண்வெளி நிலையத்தி தங்கி, புவிக்கு மீளும் போது, சில நிமிடங்கள் பளுவற்ற உணர்ச்சியில்[Moments of Weightlessness] அனுபவம் பெற்று புவியில் வந்து இறங்குவார். முந்தைய வாய்ப்பாக 2000 ஆண்டில் விண்வெளி நிலையச் சுற்றுலாப் பயணத்துக்கு மில்லியன் கணக்கான டாலர் தர வேண்டி இருந்தது. இப்போது சுற்றுலாவுக்கு டிக்கெட் செலவு : 250,000 டாலர் மிக மலிவு. விண்வெளி நிலையம் 250 மைல் [400 கி.மீ] உயரத்தில் பூமியைச் சுற்றி வருகிறது. தற்போதைய குறிக்கோள் விண்வெளிச் சுற்றுலாப் பயணிகள் சுமார் 62 மைல் [100 கி.மீ.] உயரத்தில் விண்கப்பலில் சுற்றி, பளுவற்ற உணர்வை ஒரு சில மணிகள் அனுபவித்து, பாராசூட்டில் புவிக்கு மீள்வார்.\nவெர்ஜின் விண்கப்பலில் 6 பயணிகளும், 2 விமான இயக்குநரும் செல்வார். தனியார் ஜெட் விமானம் போலிருக்கும் அதனை இருபுறமும் ஒரு வாடிக்கை விமானம் தூக்கிச் செல்லும். சுற்றுலாப் பயணம் நீடிப்பது 90 – 120 நிமிடம். காலிஃபோர்னியா மொகாவி பாலை வனத்தில் செய்த சோதிப்பில் 21 மைல் உயரத்தில் விண்கப்பல் பறந்தது. பிரான்ஸன் கடந்த 2018 மே மாதத்தில் BBC வானொலி நபருக்குக் கூறியது : இதுவரை 650 நபர் பயணத்துக்குப் பெயர் கொடுத்திருக்கிறார். விண்சிமிழைத் துக்கிச் செல்லும் ராக்கெட் உயரம் 60 அடி. விண்சிமிழ் 66 மைல் உயரத்தைத் தொட்டது. அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் போயிங் நிறுவகங்கள் 2020 ஆண்டுக்குள் தமது விண்வெளிப் பயணத் திட்டங்களைத் தயார் செய்யும்.\n4 thoughts on “முதன்முதல் ஸ்பேஸ்X விண்சிமிழ் அகில விண்வெளி நிலைய ஆய்வு நிபுணர் இருவரை மெக்சிகோ கடல் நீர் மீது பாதுகாப்பாக இறக்கியது.”\nPingback: நாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழ் இரு விமானிகள் ஏந்தி முதன் முதல் அகில விண்வெளி நிலையம\nமிக்க நன்றி ஐயா .\nஒரு சந்தேகம். பாதுகாப்பு பணிகளை முறையாக செய்வார்களா தனியார் நிறுவனம்களில் \nதமிழ் வலைப் பூங்கா, wrote:\n> பிளாரிடா கனவரல் முனை ஏவு தளத்தி லிருந்து, முதன”\nநாசாவின் கட்டுப்பாடு / பாதுகாப்பு விதிக்குள் தனியார் நிறுவங்கள் இயங்குகின்றன,\nPingback: முதன்முதல் ஸ்பேஸ்X விண்சிமிழ் அகில விண்வெளி நிலைய ஆய்வு நிபுணர் இருவரை மெக்சிகோ கடல் நீர் மீத�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2020-12-01T02:07:48Z", "digest": "sha1:2N7Z45HYY7H6L4NX22PURVYPLUZKS3KF", "length": 15205, "nlines": 212, "source_domain": "kalaipoonga.net", "title": "தமிழகத்தில் இருமொழிக்கொள்கை மட்டுமே - முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம் - Kalaipoonga", "raw_content": "\nHome Hot News தமிழகத்தில் இருமொழிக்கொள்கை மட்டுமே – முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்\nதமிழகத்தில் இருமொழிக்கொள்கை மட்டுமே – முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்\nதமிழகத்��ில் இருமொழிக்கொள்கை மட்டுமே – முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “தமிழக மக்கள் கடந்த 80 ஆண்டு காலமாக இருமொழி கொள்கையில் உறுதியாக உள்ளனர். இது தொடர்பாக, பல காலகட்டங்களில், தங்களது உணர்வை பல்வேறு போராட்டங்கள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர்.\n1963-ம் ஆண்டைய அலுவல் மொழிகள் சட்டத்தின் 3வது பிரிவில், இந்தியை அலுவல் மொழியாக பின்பற்றாத மாநிலங்களை பொறுத்த வரையில், மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்றம் ஆங்கில மொழியில் தான் இருக்க வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்த போதும், 1965ஆம் ஆண்டில் இந்தியை அலுவல் மொழியாக மாற்ற அப்போதைய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்தது.\nஅதனை எதிர்த்து, மாணவர்களும், மக்களும், தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்களை தீவிரமாக நடத்தினர். மக்களிடைய மும்மொழி கொள்கையைப் பற்றிய கவலைகள் நீங்காததால், பேரறிஞர் அண்ணா அவர்கள், தமிழ்நாடு சட்டப்பேரவையில் 23.1.1968 அன்று “தமிழ்நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிகளிலும் மும்மொழித் திட்டத்தை அகற்றி விட்டு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து இந்தி மொழியை அறவே நீக்கிட இந்த மாமன்றம் தீர்மானிக்கிறது” என்று வரலாறு போற்றத்தக்க தீர்மானத்தை நிறைவேற்றினார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இந்தி மொழி, பாட திட்டத்தில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டது.\nபேரறிஞர் அண்ணா அவர்களால் தெளிவுற உரைக்கப்பட்ட இரு மொழிக் கொள்கையைச் செயல்படுத்துவதுதான் எம்.ஜி.ஆர். அவர்களின் உறுதியான கொள்கையாக இருந்தது. அதன்படியே, அவர் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது, அதாவது, 13.11.1986 அன்று, இரு மொழிக் கொள்கையை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.\nஜெயலலிதா அவர்கள், “இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியை திணிக்கக் கூடாது என்பதிலும், அவ்வாறு எடுக்கப்படும் முயற்சியை எதிர்த்து முறியடிப்பதிலும் உறுதியாக உள்ளோம்” என்று சூளுரைத்தார். மேலும், இந்தியாவில் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும், வலியுறுத்தி வந்தார்கள்.\nதற்போத��ய தமிழக அரசும், மத்திய அரசு, வரைவு தேசிய கல்விக் கொள்கையை வெளியிட்ட போதே, அதில் மும்மொழிக் கொள்கை இடம் பெற்றதை சுட்டிக் காட்டி, அதனை தீவிரமாக எதிர்த்தது. மேலும், தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், இரு மொழிக் கொள்கையையே கடைபிடிப்போம் என உறுதிபட தெரிவித்து 26.6.2019 அன்றே பிரதமர் அவர்களை வலியுறுத்தி நான் கடிதம் எழுதினேன். இரு மொழிக் கொள்கையையே அரசு தொடர்ந்து கடைபிடிக்கும் என்பதை கடந்த ஆண்டு எனது சுதந்திர தின உரையிலும், சட்டமன்றத்தில் நடைபெற்ற பல்வேறு விவாதங்களின்போதும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்துள்ளேன்.தற்போது மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில், மும்மொழி கொள்கை இடம் பெற்று இருந்தாலும், தமிழக அரசு, மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்றும், இருமொழி கல்விக் கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மக்களின் உணர்வும், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட பெரும்பாலான அரசியல் கட்சிகளும், இரு மொழி கொள்கையை பின்பற்றுவதையே கொள்கையாக கொண்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், மத்திய அரசு அறிவித்த தனது புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கல்வி இடம் பெற்றிருப்பது வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கின்றது.\nஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வை ஏற்று, மத்திய அரசு அறிவித்த மும்மொழி கொள்கையை மறுபரிசீலனை செய்து, அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்திக் கொள்ள பிரதமர் அவர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் இருமொழிக்கொள்கை மட்டுமே - முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்\nPrevious articleஇன்று… ரக்‌ஷா பந்தன் டே\nNext articleஏழை மாணவி ஆன்லைன் வகுப்பில் படிக்க ஐபோன் வாங்கி கொடுத்த டாப்சி\nமிதிவண்டி கலாச்சாரத்தை ஊக்குவிக்குமாறும் நாடு முழுவதும் மிதிவண்டி பாதைகளை உருவாக்குமாறும் குடியரசு துணைத் தலைவர் வேண்டுகோள்\nகடலூர் புயல் சேதப் பகுதிகளை ஆய்வுசெய்ய செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 12 மணிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படவுள்ளது..\nஇயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4\nஇயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4 'தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும், கல்தா'., படங்களை தொடர்ந்து இயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4 இன்று தொழில்நுட்ப கலைஞர்களுடன் எளிமையான முறையில்...\nஇயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4\nஇயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4 'தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும், கல்தா'., படங்களை தொடர்ந்து இயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4 இன்று தொழில்நுட்ப கலைஞர்களுடன் எளிமையான முறையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford-figo/car-price-in-varanasi.htm", "date_download": "2020-12-01T02:23:17Z", "digest": "sha1:R5MH2PKOV7ESEM7D5ATERZT4UKKNRMYO", "length": 24503, "nlines": 458, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு ஃபிகோ வாரானாசி விலை: ஃபிகோ காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு ஃபிகோ\nமுகப்புபுதிய கார்கள்போர்டுஃபிகோroad price வாரானாசி ஒன\nவாரானாசி சாலை விலைக்கு போர்டு ஃபிகோ\nடைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in வாரானாசி : Rs.8,54,009*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்) (top model)\non-road விலை in வாரானாசி : Rs.9,20,955*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்)(top model)Rs.9.20 லட்சம்*\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in வாரானாசி : Rs.6,24,160*அறிக்கை தவறானது விலை\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.6.24 லட்சம்*\non-road விலை in வாரானாசி : Rs.7,31,274*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்) (top model)\non-road விலை in வாரானாசி : Rs.7,98,220*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்)(top model)Rs.7.98 லட்சம்*\nடைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in வாரானாசி : Rs.8,54,009*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்) (top model)\non-road விலை in வாரானாசி : Rs.9,20,955*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்)(top model)Rs.9.20 லட்சம்*\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in வாரானாசி : Rs.6,24,160*அறிக்கை தவறானது விலை\non-road விலை in வாரானாசி : Rs.7,31,274*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்) (top model)\non-road விலை in வாரானாசி : Rs.7,98,220*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்)(top model)Rs.7.98 லட்சம்*\nபோர்டு ஃபிகோ விலை வாரானாசி ஆரம்பிப்பது Rs. 5.49 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு ஃபிகோ ஃ ஆம்பியன்ட் மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்ட��� ஃபிகோ டைட்டானியம் blu டீசல் உடன் விலை Rs. 8.15 லட்சம்.பயன்படுத்திய போர்டு ஃபிகோ இல் வாரானாசி விற்பனைக்கு கிடைக்கும் Rs. 5.00 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள போர்டு ஃபிகோ ஷோரூம் வாரானாசி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் போர்டு ப்ரீஸ்டைல் விலை வாரானாசி Rs. 5.99 லட்சம் மற்றும் டாடா டியாகோ விலை வாரானாசி தொடங்கி Rs. 4.70 லட்சம்.தொடங்கி\nஃபிகோ டைட்டானியம் blu டீசல் Rs. 9.20 லட்சம்*\nஃபிகோ ஃ ஆம்பியன்ட் Rs. 6.24 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் Rs. 7.31 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் blu Rs. 7.98 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் டீசல் Rs. 8.54 லட்சம்*\nஃபிகோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nவாரானாசி இல் ப்ரீஸ்டைல் இன் விலை\nவாரானாசி இல் டியாகோ இன் விலை\nவாரானாசி இல் ஸ்விப்ட் இன் விலை\nவாரானாசி இல் ஆல்டரோஸ் இன் விலை\nவாரானாசி இல் பாலினோ இன் விலை\nவாரானாசி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஃபிகோ mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,616 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,657 1\nடீசல் மேனுவல் Rs. 4,362 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,859 2\nடீசல் மேனுவல் Rs. 6,100 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,037 3\nடீசல் மேனுவல் Rs. 4,362 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,859 4\nடீசல் மேனுவல் Rs. 3,839 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,338 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஃபிகோ சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஃபிகோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபோர்டு ஃபிகோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஃபிகோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபிகோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபிகோ விதேஒஸ் ஐயும் காண்க\nவாரானாசி இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஃபிகோ இன் விலை\nஅசாம்கர் Rs. 6.24 - 9.20 லட்சம்\nஅலகாபாத் Rs. 6.24 - 9.20 லட்சம்\nபாலீயா Rs. 6.24 - 9.20 லட்சம்\nகோராக்பூர் Rs. 6.24 - 9.20 லட்சம்\nபாட்னா Rs. 6.42 - 9.53 லட்சம்\nஹஜிபூர் Rs. 6.35 - 9.45 லட்சம்\nசாட்னா Rs. 6.24 - 9.37 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/corona-confirmed-for-another-1663-people-in-tamil-nadu-today-18-dead-120112100067_1.html", "date_download": "2020-12-01T03:37:51Z", "digest": "sha1:SOHICMBJUFOO33VEVC5OM2KPUKCRH2QV", "length": 10340, "nlines": 170, "source_domain": "tamil.webdunia.com", "title": "தமிழகத்தில் இன்று மேலும்1,663 பேருக்கு கொரோனா உறுதி...18 பேர் உயிரிழப்பு | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 1 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதமிழகத்தில் இன்று மேலும்1,663 பேருக்கு கொரோனா உறுதி...18 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 1,663 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 7,68,340 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்று கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,133\nபேர் ஆகும். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 11,586 ஆக அதிகரித்துள்ளது.\nசென்னையில் இன்று 486 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு 2,11, 555 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் இன்று 1688 பேருக்கு கொரோனா உறுதி… 18 பேர் பலி\nதமிழகத்தில் இன்று 1714 பேருக்கு கொரோனா உறுதி \n83 லட்சத்தை நெருங்கிய குணமடைந்தோர் எண்ணிக்கை – இந்திய கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் இன்று 1725 பேருக்கு கொரோனா உறுதி \nசச்சின் பைலட்டுக்கு கொரோனா உறுதி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/03/3000.html", "date_download": "2020-12-01T02:14:08Z", "digest": "sha1:FIQDEIRXMJLMPI3VPN5MOKU33OU3DGHQ", "length": 6524, "nlines": 85, "source_domain": "www.adminmedia.in", "title": "இளம் வழக்கறிஞர்களுக்கு 3000 ரூபாய் உதவி தொகை: அமைச்சர் சி.வி சண்முகம் அறிவிப்பு - ADMIN MEDIA", "raw_content": "\nஇளம் வழக்கறிஞர்களுக்கு 3000 ரூபாய் உதவி தொகை: அமைச்சர் சி.வி சண்முகம் அறிவிப்பு\nMar 20, 2020 அட்மின் மீடியா\nஇளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் உதவித்தொகை 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். அமைச்சர் சி.வி.���ண்முகம் அறிவிப்பு\nமேலும் வழக்கறிஞர்கள் சேமநல நிதி ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும்.\nஆந்திரா, கேரளா, கோவா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்படிப்பு முடித்து, முறைப்படி வழக்கறிஞர்களாக பதிவு செய்தவர்கள் தொழில் செய்வதற்கு வசதியாக அந்தந்த மாநில அரசுகள் உதவி தொகை வழங்குகிறது.\nஅதே போல், தமிழக அரசும் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவி தொகை வழங்க வேண்டும். 5 வருடத்துக்கு இந்த தொகை வழங்கப்பட வேண்டும். அப்போது சட்டப்படிப்பு முடிக்கும் வக்கீல் ெதாழிலில் காலூன்ற முடியும். என தமிழக அரசிடம் பலமுறை வலியுறுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது\nCyclone Nivar: நிவர் புயல் கரையை கடந்தது எப்படி எங்க இருக்கு நேரடி சாட்டிலைட் லைவ்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nதமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் டிச. 31 வரை நீட்டிப்பு முழு விவரம்...\nFACT CHECK: பூந்தமல்லியில் மழையில் விளம்பர பலகை விழுந்து விபத்து நிகழும் வீடியோ\nநிவர் புயல் எதிரொலி : 16மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை வாய்ப்பு : டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nFACT CHECK: புயலால் பாதிக்கபட்ட தர்காவை சீரமைத்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் என பரவும் செய்தியின் உண்மை என்ன\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதைவரை மாற்றம் செய்வது எப்படி\n144 மாடிகள் 165 மீட்டர் உயரம் கொண்ட அபுதாபி மினா பிளாசா டவர்ஸ் 10 விநாடிகளில் தகர்ப்பு வீடியோ\nகரையை கடந்தது நிவர் புயல்\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=32162&ncat=2", "date_download": "2020-12-01T02:01:17Z", "digest": "sha1:N4DGOLOQGZ3UOEN7SH5DQFONHE5Y22U5", "length": 37214, "nlines": 337, "source_domain": "www.dinamalar.com", "title": "நட்பென்பது! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nதமிழகத்தில் காங். வலிமை பெற நிறைய வாய்ப்புகள்: ராகுல் டிசம்பர் 01,2020\nபா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல் டிசம்பர் 01,2020\nஜனவரியில் கட்சி தொடங்குகிறார் ரஜினி டிசம்பர் 01,2020\nஇது உங்கள் இடம் : இனி, நாம மாறணும் குருக்கள் அண்ணா\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nகருத்துகள் (17) கருத்தைப் பதிவு செய்ய\n''ஹார்ட் அட்டாக்... தூக்கத்திலேயே உங்க அப்பாவுக்கு உயிர் போயிருச்சு கணேசா... மனசை திடப்படுத்திக்க. எனக்கு தெரியும், நீ நிலை குலைந்து போவன்னு. ஒற்றுமையான, பாசமான குடும்பத்தின் ஆணி வேரா இருந்த அற்புதமான மனுஷர் உங்கப்பா; இனி, அவர் நம்ம கூட இல்லையேங்கிறத குடும்ப டாக்டரான என்னாலேயே தாங்க முடியல. உங்க எல்லாருக்கும் இது ரொம்ப கஷ்டம் தான். என்ன செய்ய... காலம் தான் இதுக்கு மருந்து,'' என்றார், கணேசனின் குடும்ப டாக்டர்.\nஅடுத்த ஐந்து நிமிடத்தில் விஷயம் தெரு முழுவதும் பரவி, கூட்டம் கூட ஆரம்பித்து விட்டது.\n'வாத்தியார் ராமநாதன் போயிட்டாராமே... தங்கமான மனுஷன்...'\n'நேத்து கூட என்னை பாத்து, பிசினசில் நஷ்டமானதுக்கு ஆறுதலா பேசினாரே...' என்று ஆளாளுக்கு ராமநாதனை புகழ்ந்தபடியே, துக்கத்தை கொட்டினர்.\nஅப்பா இறந்து விட்டதாக நினைக்க, கணேசனுக்கு சிரமமாக இருந்தது. இன்னமும் அவர் தூங்குவது போலவே இருந்தார். இரவு தூங்கப் போகும் முன், முகம் கழுவி, தலைவாரி, சின்னதாய், நெற்றியில் விபூதி பூசி கொள்வார்; தூய வெள்ளை வேட்டி, வெள்ளை நிற அரைக் கை கதர் சட்டை அணிவார்.\n'உடம்பும், மனசும் எப்பவும் பளிச்சுன்னு இருக்கணும். பேரழகா இல்லன்னாலும், பாக்கற மாதிரியாவது இருக்கணுமில்ல...' என்று, ஒருநாள் அப்பா தன்னிடம் சொன்னதை நினைத்து பார்த்தான்.\n'ஜனனத்தை வரவேற்கிற மாதிரி, மரணத்தையும் வரவேற்கணும் கணேசா... மரணங்கிறது கல்வியில் ஒரு கூறு...' என்று அப்பா கூறியது நினைவுக்கு வர, ''கற்றுக் கொள்ளத்தான் அமரலோகம் போயிட்டீங்களாப்பா...'' தந்தையின் பாதங்களை, இரு கைகளிலும் பிடித்தபடி, உடல் குலுங்க அழுதான், கணேசன்.\nஅப்பாவிற்கு அழுவது பிடிக்காது. 'எதையும் இயல்பாய் எடுத்துக்கணும்...' என்பார்.\nஆனாலும், அவர் சற்று அதிகம் கலங்கியதை, இரண்டு முறை பார்த்துள்ளான். பத்து ஆண்டுகளுக்கு முன், கேன்சரில் அம்மா இறந்த போது, மிகவும் கலங்கி போனவர், 'கணேசா... உங்கம்மாவுக்கு நான் எதுவுமே செய்யலயப்பா... அவளாய் எதுவும் கேட்டதும் கிடையாது. அவள் ஆசைகளை நானாவது கேட்டு செஞ்சிருக்கணும். எதையுமே இழந்த பின் தான், அதோட மதிப்பு இரட்டிப்பாகிறதுங்கிறது உண்மையாப் போச்சே... உன் அம்மாவோட நினைவு, இப்போ எனக்கு அப்படித்த���ன் இருக்கு...' என்று நெகிழ்ந்த குரலில் சொல்லிய போது, அவர் முகம் கலங்கியிருந்ததை கவனித்தான், கணேசன்.\nஅதற்கு முன்பும் ஒரு முறை அவர் கண் கலங்கியதை பார்த்துள்ளான். அச்சம்பவம் அவன் நினைவிற்கு வந்தது...\nஅப்போது கணேசனுக்கு, 15 வயது; அவன் தம்பிக்கு, 10 வயது. அன்று, கணேசனின் தம்பியும், அவனோட நண்பன் நரேந்திரனும் ஆடிப்பதினெட்டாம் பெருக்குக்கு ஆற்றில் குளிக்கப் போன போது, ஆற்று வெள்ளத்தில் சிக்கினர். படித்துறையில் சிலர் அமர்ந்திருந்தாலும் நீச்சல் தெரியாததால், கையை பிசைந்தபடி, வெறுமனே பதறினர்.\nஅச்சமயம் அந்த பக்கம் வந்த ராமநாதன் விஷயம் கேள்விப்பட்டு, ஓடி வந்து ஆற்றில் குதித்தவர், முதலில் மீட்டது, நரேந்திரனை தான்.\nஅடுத்து, தன் மகனை காப்பாற்ற முனைந்த போது, அவன் பிணமாகத் தான் கிடைத்தான்.\n'என் பிள்ளைய காப்பாத்திட்டு, உன் பிள்ளைய பறி கொடுத்திட்டியேடா...' என்று தலையில் அடித்தபடி அழுதார், ராமநாதனின் நண்பர் பரமசிவம்.\nபள்ளியிலிருந்து சுற்றுலா சென்றிருந்த கணேசன், விஷயம் கோள்விப்பட்டு, பாதியிலேயே திரும்பி வந்தவன், 'பெத்த மகனை முதல்ல காப்பாத்தணும்ன்னு தோணலயா... என் தம்பி இப்ப இறந்துட்டானே...' என்று கோபத்துடன் கேட்டு, அழுதான்.\nமகனை, நிதானமாய் ஏறிட்ட ராமநாதன், 'கணேசா... உன் கோபம் நியாயமானது தான்; ஆனா, எனக்கு அந்த நேரம் பரமசிவத்தை தான் நினைக்க தோணுச்சு. நானும், பரமசிவமும் ஸ்கூல் பிரண்ட்ஸ்; சிறுவயதிலிருந்து இணை பிரியாத நாங்க இப்பவும், உள்ளூர் பள்ளிகளில் ஆசிரியர்களாய் இருந்து, ஒரே ஊரில் குடியிருக்கோம். எனக்கு, உன் தம்பி இல்லாட்டாலும் நீ இருக்கே... ஆனா, என் நண்பனுக்கு நரேந்திரன் ஒரே பிள்ளை...' என்று சொல்லி முடிக்கையில், அவரது கண்கள் கலங்கியிருந்தன. அவர் கைகளை ஆறுதலாக பற்றி, 'மன்னிச்சிடுங்கப்பா... உங்க நல்ல மனசை, நான் தான் தப்பா புரிஞ்சுகிட்டேன்...' என்றான், கணேசன்.\nஅன்றிலிருந்து, கணேசனுக்கு, தன் அப்பா மீதுள்ள மதிப்பும், மரியாதையும், பன்மடங்கு பெருகியது. பரமசிவம் - ராமநாதனின் நட்பும், மேலும் இறுகிப் போனது.\n'உறவில் தான் விரிசல், குடைச்சல் எல்லாம். நட்பில் அதெல்லாம் வருவதில்லை. நட்புக்கு அடிப்படை ஒத்த தொழிலோ, அந்தஸ்தோ, வயதோ அல்ல. வாழ்க்கை நிலையில், பல்வேறு அந்தஸ்துகளில் இருப்பவர்கள் இடையிலும் பிரிக்க முடியாத நட்பும், பாசமும் ��ற்படுவதை பார்க்கிறோம். கொடுப்பதும், பெறுவதும் ஒன்றேயாகிற காமம் போன்று, ஆன்மாவின் அந்தரங்க ஆழத்தில், ஈருயிர்கள் சங்கமிப்பதே உயர்ந்த நட்பின் அடிப்படைன்னு நினைக்கிறேன்...' என்று அடிக்கடி சொல்லி மகிழ்வார், பரமசிவம்.\nநரேந்திரன் மேல் படிப்பிற்கு வெளியூர் சென்ற போதும், பணி கிடைத்த போதும், நன்றி மறவாமல், ராமநாதனை வணங்கி, ஆசிர்வாதம் பெற்றுச் சென்றான். பரமசிவம் மற்றும் ராமநாதன் இருவரும் இணைந்தே பெண் பார்த்து, நரேந்திரனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.\nஅலுவலக புராஜக்ட் என, மூன்று ஆண்டுகள் ஒப்பந்தத்தில், அமெரிக்காவிற்கு சென்றுள்ள நரேந்திரன், தன் அப்பாவையும் தன்னுடன் அழைத்து போவதாக கூறிய போது, முதன் முறையாக தன் நண்பரை பிரியும் வருத்தம் இருந்தாலும், 'மகன் குடும்பத்துடன் மகிழ்ச்சியோட இருந்துட்டு வா...' என்று வழியனுப்பி வைத்தார், ராமநாதன்.\nபழைய நினைவில் மூழ்கியவனுக்கு, 'பரமசிவம் மாமாவிற்கு சொல்ல வேண்டுமே...' என்ற பரபரப்பு ஏற்படவும், மொபைல் போனில், நரேந்திரனை தொடர்பு கொண்டான். போன், 'ஸ்விட்ச் ஆப்' என வரவும், வீட்டிற்கு போன் செய்தான். ஒரு பதிலும் இல்லை; 'விடுமுறைக்கு எங்காவது வெளியில் போய் விட்டனரா...' என, நினைத்த கணேசனை மேலும், யோசிக்க விடாமல் துக்கம் கேட்கும் கூட்டம் அலைமோதியது.\nகணேசனின் மனைவியும், குழந்தைகளும் ராமநாதனின் காலடியை விட்டு நகரக் காணோம்.\n''கணேசா... உறவுன்னு சொல்லிக்க நான் ஒருத்தி தான் உள்ளூர்ல இருக்கேன்... டில்லி, மும்பையில இருக்கிற தூரத்து சொந்தங்களுக்கு தகவல் தெரிஞ்சாலும், அவ்வளவு தூரத்திலிருந்து உடனே வர முடியுமோ, என்னவோ. ஏன் தாமதிக்கணும் இன்னிக்கே எடுத்துடலாமே...'' என்று, அத்தை பட்டென்று கேட்கவும், கணேசனுக்கு சற்று எரிச்சலானது.\n''இல்ல அத்தை... அப்பாவோட பிரண்ட் வரணும்,'' என்றான்.\n''யாரு அது, எங்க இருக்கார்\n''அமெரிக்காவா... அப்போ ரெண்டு நாளாவது ஆகுமே... அதுவரை வச்சிருக்கணுமா... பகல்ல இறந்தா, மூன்றரை மணி நேரந்தான் வைச்சுருக்கணும்; அதுக்குமேல் வச்சிருந்தா, இறந்தவர், வாழ்ந்த போது செய்த புண்ணியங்களுக்கு பலன் இருக்காதுன்னு சொல்வாங்க. இறந்தவரோட இறுதி பயணத்தை தாமதப்படுத்த யாருக்கும் உரிமை இல்லன்னு தர்மசாஸ்திரம் சொல்லுது,'' என்றாள் அத்தை அழுத்தமாக\n''அத்தை... சாஸ்திரம், சம்பிரதாயங்களை மீறியது நட்ப���ங்கிற உறவு. அவர் வர்ற வரைக்கும் அப்பா இங்கே தான் இருப்பார். அதை மீறி, நான் தகனம் செய்தால், அப்பாவோட ஆத்மா சாந்தி அடையாது. அது எனக்கு தெரியும்,'' என்று உறுதியான குரலில் சொல்லி, ஐஸ் பாக்சுக்கு சொல்ல, மொபைல் போனில் எண்ணை அழுத்தியபடி, வாசலுக்கு வந்தான் கணேசன்.\nஅப்போது, சர்ரென பெரிய கார் ஒன்று, வாசலில் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கியவரை கண்டதும், கண்கள் விரிய, ''பரமசிவம் மாமா... நீங்களா...'' என்றான்.\n''ஆமாம்... நானே தான்; சர்ப்ரைசா இருக்கட்டும்ன்னு தான் யாருக்கும் தகவல் சொல்லாம புறப்பட்டோம். மொபைல் போனையும் அணைச்சு வச்சோம். பின்ன... என் தோஸ்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேணாமா... வயசானாலும், நட்பு மட்டும் தான் இளமையா இருக்கும். ஒரு விஷயம் தெரியுமா... நரேந்திரனின் புராஜக்ட், திட்டமிட்டதுக்கு முன்னரே முடிஞ்சு போச்சு. இனிமே, அவன் நிரந்தரமா இந்தியாவுல தான் இருக்கப் போறான். எனக்கும், ராமநாதனை விட்டு அமெரிக்காவுல இருக்க முடியல. சொர்க்கமா இருந்தாலும், என் நண்பன் பக்கத்துல இருக்கிறத போல இருக்குமா... எல்லாத்தையும் நேர்ல சொல்லி, என் நண்பனை திக்கு முக்காட வைக்கணும்ன்னு தான், ரகசியமா கிளம்பி வந்தேன்.\n''இன்னிக்கு நட்சத்திரப்படி, உன் அப்பாவோட, 70வது பிறந்த நாள்; ஏகாதசியில வாய்த்திருக்கிறது ரொம்ப விசேஷம். ஆமா, வீட்ல என்ன விசேஷமா; ஏகப்பட்ட தலை தெரியுதே...''\nபரவசமாய் பேசிய பரமசிவத்தை கலங்கிய கண்களுடன், கணேசன் இறுக கட்டிக் கொள்ள, திடுக்கிட்டவர், ''கணேசா... என்ன ஆச்சு...'' என்றார்.\nகணேசனுக்கு அதுவரை அடங்கியிருந்த துக்கம் பீறிட்டு கிளம்பியது.\nஅதற்குள் வீட்டிற்குள் ஓடிய நரேந்திரன், அங்கிருந்தே, ''அப்பா... மாமா நம்மை விட்டு போயிட்டார்ப்பா...'' என, கதறினான்.\nபரமசிவம் பதற்றமாய் உள்ளே வந்தவர், உடல் குலுங்க, நண்பனின் தலைமாட்டில் அப்படியே சரிந்து உட்கார்ந்தார். நண்பனிடம் பேசுவதற்கு ஆயிரம் ஆயிரம் விஷயங்களுடன் வந்தவருக்கு இப்போது பேச்சற்று தொண்டை அடைக்க, கண்ணீர் தாரை தாரையாக வழிய, சிலையாக அமர்ந்திருந்தார்.\n''கணேசா... சாஸ்திரிக்கு சொல்லிடலாமா...'' என்று மறு படியும் குரல் கொடுத்தாள், அத்தை.\nஅடுத்த சில நிமிடங்களில், சாஸ்திரி வந்து இறங்கினார்.\n''காரியத்தை ஆரம்பிக்கலாமா... இறந்து போனவரின் பிள்ளைகள் எல்லாம் இப்படி வந்து நில்லுங்க...'' என, சாஸ்���ிரி கூற, அவரை நோக்கி நடந்தான், கணேசன். அதுவரை, பிரமை பிடித்தது போன்று அமர்ந்திருந்த நரேந்திரன், சட்டென ஓர் அறைக்குள் சென்று, வேட்டி கட்டி வந்தவன், வெற்று மார்புடன் கணேசன் அருகில் போய் நின்று, ''வந்துட்டோம்... இனி, நீங்க காரியத்தை ஆரம்பிங்க...'' என்றான்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவேத காலத்தில் முதல் நட்சத்திரம்\nசமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nகதைக்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் அன்பான நன்றி...ஷைலஜா\nஎனது கதையினை படித்து கருத்து தெரிவித்த நல் உள்ளங்களுக்கு எனது அன்பான நன்றி, என்றும் என்றென்றும் இப்படிக்கு ஷைலஜா பெங்களூர்\nகண் கலங்க வைத்த கதை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்��ுக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/12662", "date_download": "2020-12-01T01:40:39Z", "digest": "sha1:Z56YY3LTRBJN7GXMCJIY6COR4C5MK55I", "length": 7559, "nlines": 67, "source_domain": "www.newsvanni.com", "title": "யாழில் இளைஞரும் யுவதியும் தூக்கிட்டு தற்கொலை – | News Vanni", "raw_content": "\nயாழில் இளைஞரும் யுவதியும் தூக்கிட்டு தற்கொலை\nயாழில் இளைஞரும் யுவதியும் தூக்கிட்டு தற்கொலை\nயாழ்ப்பாணத்தில் இரு வேறு பகுதிகளில் இருவர் தற்கொலை செய்து உயிரிழந்துள்னர்.\nவடமராச்சியை சேர்ந்த இருவரே இவ்வாறு நேற்றையதினம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.\nபருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட புலோலி திகிரி பகுதியை சேர்ந்த 57 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையும், நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட அல்வாய் பகுதியை சேர்ந்த 19 வயது யுவதி ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.\nபுலோலியில் உயிரிழந்தவர் தொடர்பில் பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா விசாரணையை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.\nஅல்வாயில் உயிரிழந்த யுவதியின் சடலத்தை மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் விசாரணையை மேற்கொண்டு பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.\nஇருவரது சடலங்களும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஎனினும் குறித்த இருவரின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.\nவவுனியா – த��ண்டிக்குளத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து ஹன்ரர் வாகனம் வி பத்து:…\nலொஸ்லியாவின் தந்தை ம ரணத்திற்கு இதுவா காரணம்…\nசற்று முன் கொ ரோனா தொ ற்றினால் மேலும் ஐவர் உ யிரி ழப் பு\nவவுனியாவில் அதிகாலை மாட்டினால் இடம்பெற்ற வி பத்தில் இளைஞர் ஒருவர் படு கா யம்\nகாதலுடன் உ.ள்ளா.சம் கொ.ள் ள க.ணவ ரை கொ லை செய்த ம.னைவி :…\nதொலைபேசியில் வந்த கு றுந்தக வலை பார்த்து அ திர் ச்சிய டைந்…\nவைத்தியர் க னவுடன் படித்து வீ தியில் பி ச்சையெ டுக்கும் தி…\nநண்பனுக்கு வேறோரு பெ ண்ணு டன் திருமண ஏற்பாடு நண்பி எடுத்த…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nவவுனியாவில் அதிகாலை மாட்டினால் இடம்பெற்ற வி பத்தில் இளைஞர்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/aiadmk-bjp-victory-alliance-will-continue-ops-announcement/", "date_download": "2020-12-01T02:33:36Z", "digest": "sha1:SALC2YCCRE2BFYBHVHR2S6XHW66U2O3W", "length": 15448, "nlines": 235, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "அதிமுக - பாஜக வெற்றிக் கூட்டணி தொடரும் - ஓ.பி.எஸ் அறிவிப்பு..!! - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nஅதிமுக – பாஜக வெற்றிக் கூட்டணி தொடரும் – ஓ.பி.எஸ் அறிவிப்பு..\n2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக – பாஜகவின் வெற்றிக் கூட்டணி தொடரும் என துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.\nசென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் ���த்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.\nஇந்த நிகழ்ச்சியில் அமித் ஷா முன்னிலையில் உரையாற்றிய ஓ. பன்னீர்செல்வம், அதிமுக – பாஜக வெற்றிக் கூட்டணி இனிவரும் தேர்தல்களிலும் தொடரும் என்று தெரிவித்தார்.\nவேல் யாத்திரை போன்ற விவகாரங்களில் அதிமுக, பாஜக இடையே முரண்பாடு இருந்து வந்த நிலையில், பேரவைத் தேர்தலில் கூட்டணி நிலைமை குறித்த கேள்விகள் இருந்து வந்தன.\nஇந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n← தமிழில் ட்விட் செய்த அமித் ஷா..\nஅதிமுக – பாஜக கூட்டணி தொடரும்; பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறுவோம் – முதல்வர் பழனிசாமி →\nஉங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே\tCancel reply\nதமிழக காங்கிரஸ் நிர்வாகிகளிடையே காணொலி வாயிலாக ராகுல் காந்தி பேச்சு..\nடிச.4ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம்..\nஅரசியல் நிலைப்பாடு தொடர்பான எனது முடிவை விரைவில் அறிவிப்பேன் – ரஜினிகாந்த்\nபொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையில் முதல்வர் செய்த பணிதான் என்ன..\n”ரஜினிகாந்த் தெளிவான முடிவை எடுப்பார்”- அமைச்சர் செல்லூர் ராஜூ..\nமன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை..\nஇந்தியாவுக்கு 390 ரன்கள் வெற்றி இலக்கு..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n64 பந்துகளில் 104 ரன்கள்..; அசுரத்தனமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித்..\nமுக்கியச் செய்திகள் விளையாட்டு செய்திகள்\nஇந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி..\nமகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு..\nஐஎஸ்எல் கால்பந்தாட்ட தொடர் இன்று தொடக்கம்..; கொல்கத்தா – கேரளா மோதல்..\nவாட்ஸ்-அப் மூலம் பணம் அனுப்பும் வசதிக்கு ஒப்புதல்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nWhatsApp New Update : 7 நாட்களில் தானாக மறையும் செய்திகள்..\nஅவிட்டா எசென்ஷியல் லேப்டாப் – ஒரு பார்வை..\nவாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் அறிமுகம்..\nவிஜய் மக்கள் இயக்கம் சார்பில் யூட்யூப் சேனல்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே ��ள்ள பட்டனை அழுத்தவும்\nபுதிதாக 43 சீன மொபைல் செயலிகளுக்குத் தடை..\nபிளே ஸ்டோரிலிருந்து 5 கடன் அப்ளிகேஷன்களை நீக்கிய கூகுள்..\nதியேட்டரில் தான் மாஸ்டர் – தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n#MasterOnlyOnTheaters : மாஸ்டர் ஓடிடியில் ரிலீஸ்..\nட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் #ReleasePerarivalan என்ற ஹேஷ்டேக்..\nவிற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nரெனால்ட்ஸ் நிறுவனம் பற்றிய சிறு தொகுப்பு..\nஉலகின் அதிவேக கார் SSC Tuatara ஹைப்பர் கார் சிறப்புகள்..\nகாருக்குள் குழந்தைகள் சிக்கி கொண்டால் பயம் இல்லை; புதிய முயற்சியில் டெஸ்லா கார் நிறுவனம்.\nCorona Update தேசிய செய்திகள்\nகொரோனா தடுப்பூசி – மக்களுக்கு புரியும் வகையில் விளக்கம் அளிக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nவேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயன் தரக்கூடியவை – பிரதமர் மோடி\nமரடோனா தங்கியிருந்த அறையை அருங்காட்சியகமாக மாற்றிய ஓட்டல் நிர்வாகம்..\nஉடனடி பேச்சுவார்த்தைக்கு தயார் – அமித்ஷா\nதங்கம் மற்றும் வெள்ளி விலை (தமிழ்நாடு)\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை (தமிழ்நாடு)\nதங்கத்தின் விலை ஒரு சவரன் 38ஆயிரத்தை கடந்தது\nAGS நிறுவனத்தில் ஐடி ரெய்டு : விஜய்யிடம் வருமான வரித்துறையினர் விசாரணை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/heavy-rain-in-chennai-2/", "date_download": "2020-12-01T03:00:05Z", "digest": "sha1:EB3LYCDVEENTFZCWVZS7XVODXKGUNS4A", "length": 7801, "nlines": 95, "source_domain": "www.toptamilnews.com", "title": "சென்னையில் கனமழை: இருள் சூழ்ந்து காணப்படும் சாலைகள்! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் சென்னையில் கனமழை: இருள் சூழ்ந்து காணப்படும் சாலைகள்\nசென்னையில் கனமழை: இருள் சூழ்ந்து காணப்படும் சாலைகள்\nசென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.\nசென்னையில் அண்ணா சாலை, கிரீன்வேஸ் சாலை, வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சென்னையில் பல இடங்களில் மழை வருவதற்கான அறிகுறியுடன் வானம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.\nஅதேபோல் திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், எழும்பூர், சேப்பாக்கம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. திருவான்மியூர், பட்டினப்பாக்கம், அண்ணா சாலை, கோட்டூர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.\n“எல். முருகனின் ஒப்புதலுடன் ” பாலியல் புகாரளித்த பாஜக பெண் நிர்வாகியின் பதவி பறிப்பு\nவிழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் வி.ஏ.டி. கலிவரதன் மீது பாலியல் புகார் தெரிவித்த பாஜக பெண் நிர்வாகியின் பதவி பறிக்கப்பட்டது.\nகூட்டம் இல்லாத நேரத்தில் பொருள் வாங்கினால் சலுகை\nகடை, சந்தை பகுதிகளுக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. உலக நாடுகளில் கொரோனா அதிகம் பாதித்த...\n“ஒரே மணி நேரத்தில் மூன்று முறை… ” -பேஸ் புக் நண்பர்களால் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த நிலை .\nஒரு பெண்ணோடு சமூக ஊடகத்தில் பழகி அவரை நான்கு நண்பர்கள் சேர்ந்து கொண்டு பலாத்காரம் செய்த சம்பவம் பல பெண்களுக்கு பாடமாக அமையும் .\nவிவசாயிகளின் போராட்டத்துக்கு பணிந்த பா.ஜ.க. அரசு… இன்று மதியம் 3 மணிக்கு பேச்சுவார்த்தை\nவேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்ததையடுத்து, இன்று பேச்சுவார்த்தை நடத்த விவசாய தலைவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இன்று மதியம் 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/07/16/book-intro-kalanthorum-nandan-kathai/", "date_download": "2020-12-01T02:06:07Z", "digest": "sha1:XRC4RBBQT35LSWR3V4VRCZJY3SO4MKGB", "length": 33918, "nlines": 258, "source_domain": "www.vinavu.com", "title": "நூல் அறிமுகம் : காலந்தோறும் நந்தன் கதை | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான் ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் \nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nபிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியா��தர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nஇராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை \nகோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு சமூகம் நூல் அறிமுகம் நூல் அறிமுகம் : காலந்தோறும் நந்தன் கதை\nநூல் அறிமுகம் : காலந்தோறும் நந்தன் கதை\nதீண்டாமைக்கும், சமூக ஒடுக்குமுறைக்கும் எதிரான குரல் 'நந்தன்' என்ற கதாபாத்திரத்தின் மூலமாகத்தான் உரக்கக் கேட்கிறது.\nபல்கலைக்கழக அளவில், தமிழில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் பெரும்பாலும் சடங்குகளாகி வருகின்றன. பதவி உயர்வுகளுக்கு ஆய்வுப் பட்டங்கள் இன்றையமையாத் தகுதிகளாக வற்புறுத்தப்பட்ட பின்பு, ஆய்வாளர்களின் எண்ணிக்கை கூடியது. வருமானத்துக்காக மட்டுமே பதவிகளையும் படிப்பையும் ஏற்றவர்கள், ஆய்வுகளையும் செய்து தொலைக்க வேண்டிய கடனாகக் கருதினார். இதனால் புறநானூற்றில் பூச்சிகள், சிலப்பதிகாரத்தில் பூண்டுகள் என்ற போக்கிலேயே ஆய்வுகள் தொடர்கின்றன. தமிழ் ஆய்வுகளைப் பொறுத்தமட்டிலும் தரமான ஆய்வுகளைச் செய்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.\nதரமான ஆய்வு நூல்களைத் தேடிப்பிடிக்க வேண்டிய ஒரு சூழலில் மா.உத்திராபதியின் எம்.ஃபில். பட்டத்துக்கான ஆய்வு, ”காலந்தோறும் நந்தன் கதை” என்ற தலைப்பில் நூலாக வருகிறது.\nஎம்.ஃபில். பட்டத்துக்கான ஆய்வு என்ற எல்லைக்குள் நின்று இந்த நூலைப் படிக்கும்பொழுது, இது பத்தோடு பதினொன்று என்று எண்ணிச் செல்ல வேண்டிய ஒரு நூலாகப் படவில்லை. ஆய்வாளரின் ஈடுபாடும், முயற்சியும் நமது கவனத்தை ஈர்க்கின்றன. இது பார்வையிழந்த மாணவர் ஒருவரின் நூல் என்று யாராலும் பரிந்துரைக்கப்பட வேண்டிய தேவையைத் தவிர்த்து நிற்கின்றது.\n‘அடியும் முடியும்’ என்ற நூலில், ‘புலைப்பாடியும் கோபுர வாசலும்’ என்ற கட்டுரையில், க. கைலாசபதி, நந்தன் கதையை ஆராய்ந்துள்ளார். இது அந்த ஆய்வின் தொடர்ச்சியாக நீள்கிறது. நந்தனைப் பற்றிய ஒரு புதினம், ஒரு சிறுகதை, ஒரு கதா காலட்சேபம், ஒரு நாடகம், ஒரு கவிதை, ஒரு வில்லுப்பாட்டு ஆகியவை ஆய்வுக்குரியவையாகின்றன. இவை 1917-ல் இருந்து, 1982 வரை படைக்கப்பட்டவை. இந்தக் கால கட்டங்களில், நந்தன் என்ற கதாபாத்திரம் தமிழ்ச் சமுதாய மாற்றத்தின் தவிர்க்க முடியாத குறியீடாக இருக்கிறான்.\nதீண்டாமைக்கும், சமூக ஒடுக்குமுறைக்கும் எதிரான குரல் ‘நந்தன்’ என்ற கதாபாத்திரத்தின் மூலமாகத்தான் உரக்கக் கேட்கிறது.\nவிவேகானந்தரிலிருந்து ஜெயகாந்தன் வரை நந்தன்களை மேல்நிலையாக்கம் செய்யும் நோக்கங்களை வலியுறுத்துகின்றனர். இந்த நோக்கங்கள் இன்றளவும் ஈடேறவில்லை; அது மட்டுமன்று நந்தனுக்குப் பூணூல் போட்டுப் பார்ப்பது எந்த அளவில் அவனை விடுதலை பெற்ற மனிதனாக்கும் என்பதும் நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.\n… பூணூலும் வேத பாராயணமும், விடுதலைக்கான சின்னங்கள் அல்ல. அவை மரபு வழிப்பட்ட ஒடுக்குமுறைச் சின்னங்கள், இன்று கல்விகற்று அதிகாரத்தில் அமரும் ஒரு சில தாழ்த்தப்பட்டவர்கள் பூணூல் அணியாதிருக்கலாம். வேதம் ஓதாதிருக்கலாம் – ஆனால் அவர்கள் பெற்ற கல்வி விடுதலைக்கான கல்வி அன்று. வளர்த்துக்கொண்ட சிந்தனை விடுதலைக்கான சிந்தனையன்று. இதனால் அவர்கள் இந்த வாழ்க்கை முறையை உடைப்பதற்கு மாறாக உறவுகளை உடைத்துக் கொள்கிறார்கள், மனோபாவத்தால் ஒடுக்குமுறையாளர்களுடனேயே தங்களை அடையாளப்படுத்த விரும்புகிறார்கள். இங்கு மேனிலையாக்கம் என்பது இந்த வகையில் நடைபெறுகிறது என்று சொல்லலாம்…\n… ‘காலந்தோறும் நந்தன் கதை’ ஆய்வு நூலைப் படித்து முடித்தால் இன்னும் நந்தன் கதைகளும், அவை தொடர்பான ஆய்வுகளும் வளரும் என்றே தோன்றுகிறது. நந்தனுடைய விடுதலை நந்தன் தன்னை அந்தணனாகக் காண்பதில் இல்லை, புலையனாகக் காண்பதில் இல்லை, மனிதனாகக் காண்பதிலேயே என்றும் கூறத் தோன்றுகிறது. (நூலுக்கான அணிந்துரையில் இன்குலாப்)\nவேதங்கள், பிராமணங்கள், உபநிடதங்கள், ஆரண்யங்கள் போன்ற மிகப்பழமையான நூல்க��ில் எண்ணற்ற கதைக் குறிப்புகள் காணக்கிடக்கின்றன. இவை பின்னர் இதிகாசங்களாகவும் புராணங்களாகவும் காப்பியங்களாகவும் உருப்பெற்றன. இவ்வாறு உருவாகிய கதைகளில் வரும் கதை மாந்தர்களின் பெயர்கள் மக்களின் அன்றாடப் பேச்சு வழக்கிலும் அடிப்படுவதைக் காணலாம். அந்த அளவிற்கு இவை மக்களின் அடிமனத்தில் இடம் பெற்றுள்ளன.\n… தமிழ் இலக்கியத்திலும் இம் மரபைக் காணலாம். கண்ணகியைப் பற்றிய கதைகள் பலவும் இம் மரபில் தோன்றியவை. பெரிய புராணத்தில் கூறப்பட்டிருக்கும் அறுபத்தி மூன்று நாயன்மார்களின் கதைகளில் பல இம் மரபில் பிற்காலத்தில் பல்வேறு வடிவங்களில் இலக்கியப் படைப்புகளாக உருப்பெற்றிருக்கின்ற. இங்ஙனம் இம்மரபிற்கு உட்படுத்தப்பட்ட கதைகளில் திருநாளைப் போவார் எனும் நந்தனார் கதையும் ஒன்று.\nதமிழ்நாட்டில் சாதி அடிப்படையில் உயர்வு தாழ்வு கருதுவதும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு மனித உரிமைகள் மறுக்கப்படுவதும் பன்னெடுங்காலமாக இருந்து வருகின்றன. கீழ்ச்சாதியினருக்கும் மேற்சாதியினருக்கும் இடையேயுள்ள முரண்பாடுகளின் தன்மை காலத்திற்குக் காலம் வேறுபட்டு வந்துள்ளது. கீழ்ச்சாதியினர் தம் நிலையை உயர்த்திக் கொள்ள பலவாறு முயற்சிகள் மேற்கொண்டு வந்துள்ளனர். இம்முயற்சிகள் இன்றும் முரண்பாடுகளுக்குத் தீர்வு காணுமளவிற்கு வெற்றிபெறவில்லை. தொடர்ந்து நிலவும் முரண்பாடுகள் படைப்பிலக்கியத்தின் கவனத்தை ஈர்ப்பது இயல்பே. கீழ்ச்சாதியைச் சேர்ந்த நந்தனின் கதை இலக்கியப் படைப்பாளிகளால் மீண்டும் மீண்டும் மறுபரிசீலனை செய்யப்பட்டு, புதிய கருத்துக்களுடன் மறுவார்ப்பு செய்யப்படுவதை காணலாம்.\nஇந்த ஆய்விற்கு இருபதால் நூற்றாண்டில் படைக்கப் பெற்ற ஆறு படைப்புகள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டன… ஒவ்வோர் இலக்கிய வடிவத்திற்கும் ஒரு நூல் மட்டுமே ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.\n♦ கார்ப்பரேட்களின் நன்கொடையில் 93 % பெற்றது பாஜக தான் \n♦ தில்லை கோயில் உரிமைக்காக நடந்த போராட்ட விவரங்கள் \nநூல், முன்னுரை, முடிவுரை நீங்கலாக, ஏழு இயல்கள் கொண்டது. முதல் இயலில், புராணக்கதைகள், பழங்கதைகள் ஆகியவை இலக்கியங்களில் ஏன் இடம்பெறுகின்றன என்பது பற்றியும் யுங், பிரை, கைலாசபதி, ஆகியோர் கருத்துக்கள் விவாதிக்கப்படுகின்றன… அடுத்த ஆறு இய���்களில் முறையே நந்தன் கதையின் தாக்கத்தில் படைக்கப்பட்ட ஆறு நூல்களும் ஒவ்வொன்றாக ஆய்விற்கு உட்படுத்தப்படுகின்றன. ஒவ்வோர் இயலிலும், அந்நூல் தோன்றிய காலத்து சமூக அரசியல் சூழல் விவரிக்கப்பட்டு அவ்வக் காலக் கருத்துக்கள் எவ்வாறு இலக்கியப் படைப்பைப் பாதித்திருக்கின்றன என்பது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. காலத்தேவையை பூர்த்தி செய்வதில் ஒவ்வொரு நூலும் எந்த அளவிற்கு வெற்றி கண்டுள்ளது, எவ்வகையில் குறைபாடுடையது என்பனவும் விவாதிக்கப்படுகின்றன. (நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து)\nநூல் : காலந்தோறும் நந்தன் கதை\nஆசிரியர் : மா. உத்திராபதி\nவெளியீடு : அலைகள் வெளியீட்டகம்,\nஎண் : 5/ 1 ஏ, இரண்டாவது தெரு,\nதொலைபேசி எண் : 98417 75112.\nஇணையத்தில் வாங்க : marinabooks\nவினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க\n1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,\nஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.\nவெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,\nநெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)\nதமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா | காமராஜ்\nகீழைக்காற்று வெளியீட்டகத்தை அபகரிக்கும் முகுந்தன் கும்பலின் அடாவடித்தனத்தை முறியடிப்போம் \nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான் ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் \nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \n���த்தம் காலனியைப் போல கூத்தப்பாடி சேரியை எரித்து விடுவோம் \nஅண்ணாமலைப் பல்கலை – தர்மபுரியில் கைது – போலீஸ் அராஜகம் \nஜே.என்.யு மாணவர்கள் மீது மோடி கும்பலின் பாசிசத் தாக்குதல் \nJob near me – இதுதான் இந்தியாவில் கூகிள் தேடுபொறியில் முன்னணியில் உள்ள வார்த்தை...\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/readercomments.asp?authorname=abbas&authoremail=abbas_saibudeen1983@ymail.com", "date_download": "2020-12-01T02:17:26Z", "digest": "sha1:3LLIIUVON4UROSQU45N7UWUERRG46CEM", "length": 12710, "nlines": 191, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 1 டிசம்பர் 2020 | துல்ஹஜ் 488, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:17 உதயம் 18:47\nமறைவு 17:56 மறைவு 06:52\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்\nஅனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்\nசெய்தி: அதிகாலையில் நகரில் கனமழை செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nalhamthulillah............walla allah nam vurin waratchiyai sirithalavu கட்டுபடுதியுல்லன்...அவனுக்கே எல்லா புகழும் புகழ்ச்��ியும்.....பல காலங்களாக நம் வூர் கிணறுகளில் தண்ணீர் வற்றி போய,பல hospital களிலும் சில நேரங்களில் மற்றும் தண்ணீர் supply செய்து varukirarkal .வரகூடிய காலங்களில் enda நிலை மர்ரீ மேன்மை பெற அல்லா ரஹ்மத் புரிவானாக .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/75295/The-old-lady-who-fell-at-the-feet-of-the-fire-officer-who-rescued-the-cow", "date_download": "2020-12-01T03:11:05Z", "digest": "sha1:GYZT6EWJETAYWEYLZ2GASI3UVLMVPZFM", "length": 8037, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உசிலம்பட்டி: கிணற்றில் விழுந்த கர்ப்பிணி பசு உயிருடன் மீட்பு | The old lady who fell at the feet of the fire officer who rescued the cow that fell in the Usilampatti well | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஉசிலம்பட்டி: கிணற்றில் விழுந்த கர்ப்பிணி பசு உயிருடன் மீட்பு\nஉசிலம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த கர்ப்பமாக இருந்த பசுமாட்டை பத்திரமாக உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கு கண்ணீர் மல்க மூதாட்டி நன்றி தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் முருகன். விவசாயியான இவர் தனது 5 மாத கருவுற்றிருந்த பசுமாட்டை மேய்ச்சலுக்காக அவரது தொட்டத்தில் கட்டி வைத்து விட்டு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தொட்டத்தில் இருந்த கிணற்றுக்குள் பசுமாடு தவறி விழுந்துவிட்டது. இதனையறிந்த கண்ணன் மற்றும் கிராம மக்கள் உசிலம்பட்டி தீயணைப்பு துறையி��ருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே விரைந்து வந்த தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் தங்கம் மற்றும் முன்னணி தீயணைப்பு வீரர் வீரமணிகண்டன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுமாட்டை இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பின் பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக உயிருடன் மீட்டனர்.\nகர்ப்பமாக இருந்த பசுமாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கு கண்ணீர்மல்க அதிகாரிகளின் காலில் விழுந்து நன்றி தெரிவித்தார் முருகனின் தாயார் பாண்டியம்மாள் இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகாதல் திருமணத்துக்கு ரூ.1,500 அபராதம் : நாட்டாமை பல்டியும்.. நடந்த கொலையும்..\nடென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வுப்பெறப் போகிறாரா ரோஜர் பெடரர் \nகடைசி ஒருநாள் போட்டி: வார்னர், கம்மின்ஸ் விலகல்\nவிவசாயிகள் போராட்டம்: பேச்சுவார்த்தைக்கு இன்று அழைப்பு\nவங்கக் கடலில் உருவாகும் புயல்... இலங்கையில் கரையை கடக்கும் என கணிப்பு\n#TopNews புயலாக வலுப்பெறும் 'புரெவி' முதல் விவசாயிகளின் தொடர் போராட்டம் வரை..\nஎய்ட்ஸ் தாக்கத்திலிருந்து நாம் கற்றது கொரோனாவிலிருந்து மீள உதவுமா\nடெல்லி சலோ: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் விவசாயிகள் போராட்டம்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாதல் திருமணத்துக்கு ரூ.1,500 அபராதம் : நாட்டாமை பல்டியும்.. நடந்த கொலையும்..\nடென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வுப்பெறப் போகிறாரா ரோஜர் பெடரர் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/84808/Muralidaran-biopic-800-writer-reacts-to-row-asks-people-to-let-them-make", "date_download": "2020-12-01T02:45:15Z", "digest": "sha1:I74DXTD3T6LZULUERAGJC4WQOWTGDKWN", "length": 10019, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விஜய் சேதுபதியை நடுவர் வெளியேற்றவில்லை - 800 படத்தின் இணை எழுத்தாளர்.! | Muralidaran biopic 800 writer reacts to row asks people to let them make movie | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nவிஜய் சேதுபதியை நடுவர் வெளியேற்றவில்லை - 800 படத்தின் இணை எழுத்தாளர்.\nவிஜய் சேதுபதி 800 படத்தில் நடிக்க வேண்டும் என படத்தின் இணை எழுத்தாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வரலாற்று படமான 800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்தார். ஆனால் ஈழத்தமிழர்களுக்கு துரோகம் விளைவித்த முத்தையாவின் வரலாற்றுப் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் என எதிர்ப்புகள் வலுத்தது. இதனைத் தொடர்ந்து முத்தையாவும், தயாரிப்பு நிறுவனமும் குறித்து விளக்கம் அளித்தனர். இருப்பினும் எதிர்ப்புகள் நின்றபாடில்லை.\nஇதனை தொடர்ந்து விஜய் சேதுபதியின் சினிமா வாழ்வைக் கருத்தில் கொண்டு, கிரிக்கெட் வீரர் முத்தையா விஜய் சேதுபதியை படத்தில் இருந்து விலகுமாறு கோரிக்கை வைத்து அறிக்கை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த விஜய் சேதுபதி நன்றி வணக்கம் என அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.\nஇந்நிலையில் தற்போது 800 படத்தின் இணை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலகா படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியது குறித்தும், படம் தொடர்பாகவும் சிலக் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.\nஅதில் “ விஜய் சேதுபதியை நான் சந்தித்தது இல்லை. ஆனால் அண்மையில் நான் அவருடைய ரசிகனாக மாறினேன். தற்போது முத்தையா முரளிதரனின் கோரிக்கைக்கு இணங்க 800 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளார். நான் முத்தையாவையும் சந்தித்தது இல்லை.\nஒரு கலைஞனாக விஜய் சேதுபதி இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க மிக ஆவலாக இருந்தார். ஆனால் அவர் தற்போது வெளியேறியுள்ளார். இது மிகவும் தாமதமானது. அவர் நடுவர் கைஎழுப்பி கொடுத்த விக்கெட்டால் வெளியேறவில்லை. மாறாக கூட்டத்தின் கூச்சல் காரணமாக வெளியேறியுள்ளார்.\nமுரளிதரன் குறித்தான கதையை 7 பாகங்களாக எழுதியும் அவரது பெயரை சரியாக எழுதுவதில் சந்தேகம் இருக்கிறது. அவரை ஒருவேளை நான் சந்திக்கும் பட்சத்தில் என்னிடம் உள்ள 800 கேள்விகளில் முதலாவது கேள்வியாக இதனை முன்வைத்து சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்வேன்.\nவிஜய் சேதுபதியை பொருத்தவரை அவரிடம் நான் சொல்ல விரும்புவது தயவுசெய்து போட்டியை ரத்து செய்யாதீர்கள் என குறிப்பிட்டுள்ளார்\nபொறுமையான பேட்டிங் அரை சதம் அடித்த ��ுதுராஜ் \nஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே \nவங்கக் கடலில் உருவாகும் புயல்... இலங்கையில் கரையை கடக்கும் என கணிப்பு\n#TopNews புயலாக வலுப்பெறும் 'புரெவி' முதல் விவசாயிகளின் தொடர் போராட்டம் வரை..\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு - அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணத்திற்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு\nஉருவாகும் ‘புரெவி‘ புயல்... எங்கே கரையைக் கடக்கிறது தெரியுமா\nடெல்லி விவசாயிகள் புரட்சி இந்தியா முழுமைக்கும் வெடிக்கும்: சீமான்\nடெல்லி சலோ: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் விவசாயிகள் போராட்டம்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபொறுமையான பேட்டிங் அரை சதம் அடித்த ருதுராஜ் \nஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iporder.icu/category/bisexuals", "date_download": "2020-12-01T02:59:42Z", "digest": "sha1:4MZG5SGJQJE37E35NF3DETCGE577AJBR", "length": 5462, "nlines": 61, "source_domain": "iporder.icu", "title": "பார்க்க புதிய வீடியோக்கள், கவர்ச்சி வீடியோக்கள் ஆன்லைன் சிறந்த ஆபாச மற்றும் சிறந்த இருந்து ஆபாச முக்கிய Gynandrous", "raw_content": "\nதங்க நிற பல பளப்பான முடி பெண்\nவெப்கேமில் உடலுறவு கொள்வதற்கு முன்பு மிசுகி ஒகாவா புதிய hd ஆபாச தனது தலையை விட்டுக்கொடுக்கிறார்\nஅழகான நீல நிற கண்கள் கொண்ட ஸ்டோனர் டீனேஜர் ஒரு கூட்டு xxxfreeporn புகைபிடிக்கும் போது ஒரு தனியா கொடுக்கிறார்\nலோகா பெண்கள் - pegging ஆபாச அல் கனோன் காண்டோமினியம்\nஎண்ணெய் அதிக சுமை செக்ஸ் ஆபாச குழாய்\nவிக்கா hd அடிப்பது வங்கியின் காசாளர்\nஅமெச்சூர் ரெட்ஹெட் லில்லி நேர்மையான கலப்பு xxx porn\nதனிமையான வெள்ளை பெண் ,, கருங்காலி ஆபாச சி.டி 1\n3d ஆபாச 4k ஆபாச hq ஆபாச jav ஆபாச megapornfreehd porntube xvideos அமெரிக்க நாட்டுக்காரன் xxx இலவச அசையும் ஆபாச அனிமேஷன் ஆபாச அமெச்சூர் ஆபாச அரபு ஆபாச ஆண் குழாய் ஆபாச hd ஆபாச அப்பட்டமான அழுக்கு பொருட்கள் விட்டு ஆபாச கனா ஆபாச திரைப்படங்கள் ஆபாச திரைப்படங்கள் ஆபாச பதிவிறக்கம் ஆபாச வீடியோ பதிவிறக்க ஆலோஹா ஆபாச ஆலோஹா குழாய் இலவச brazzers இலவச xxx வீடியோக்கள் இலவச அடிப்பது இலவச ஆபாச இலவச ஆபாச குழாய் இலவச ஆபாச செக்ஸ் இலவச ஆபாச தளங்கள் இலவச ஆபாச திரைப்படங்கள் இலவச ஆபாச பதிவிறக்கம் இலவச ஆபாச லெஸ்பியன் இலவச உச்சரிப்பு இலவச எச்டி ஆபாச இலவச கருப்பு ஆபாச இலவச கே ஆபாச இலவச செக்ஸ் இலவச செக்ஸ் திரைப்படங்கள் இலவச டீன் ஆபாச இலவச மொபைல் ஆபாச இளம் ஆபாச உச்சரிப்பு படம் எச்டி ஆபாச திரைப்படங்கள் ஐஸ் கே குழாய் ஓரினச்சேர்க்கை ஆபாசப்படம் கடினமான ஆபாச கருங்காலி ஆபாச கருப்பு ஆபாச கருப்பு கே ஆபாச கல்லூரி ஆபாச\n© 2020 பார்க்கலாம், கவர்ச்சி வீடியோக்கள் ஆன்லைன் இலவசமாக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/shows/election-durbar-modi-or-rahul-gandhi-who-is-powerful-in-tamilnadu-103725.html", "date_download": "2020-12-01T02:59:44Z", "digest": "sha1:UKDYFSRXGXGDOPP6VI3NVRPGVGZ7U7O6", "length": 6440, "nlines": 116, "source_domain": "tamil.news18.com", "title": "நரேந்திர மோடி vs ராகுல் காந்தி: தமிழ்நாட்டில் யார் பலசாலி? | Modi or Rahul gandhi, Who is Powerful in tamilnadu– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #தமிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #கொரோனா\nநரேந்திர மோடி vs ராகுல் காந்தி: தமிழ்நாட்டில் யார் பலசாலி\nநரேந்திர மோடி vs ராகுல் காந்தி: தமிழ்நாட்டில் யார் பலசாலி\nநரேந்திர மோடி vs ராகுல் காந்தி: தமிழ்நாட்டில் யார் பலசாலி\nதமிழகத்தில் புதிதாக 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..\nகுளிர்காலத்தில் ஏற்படும் குதிகால் வெடிப்பு, பாத வறட்சியை தவிர்க டிப்ஸ்\nகருப்பு நிற உடையில் மாஸ் காட்டும் நடிகை அபர்ணதி...அசத்தல் ஃபோட்டோஷூட்.\nவங்கங் கடலில் இன்று புயல் உருவாகிறது..\nமருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nபொறியியல் மாணவர்கள் ஆன்லைன் தேர்வுகளி இடையூறு கூடாது - கல்வியாளர்கள்\nதமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலிமையாக உள்ளது : ராகுல் காந்தி\nவண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளிகள்\nநரேந்திர மோடி vs ராகுல் காந்தி: தமிழ்நாட்டில் யார் பலசாலி\nபுதுவையில் பாரம்பரிய விவசாயத்தில் கலக்கும் கிருஷ்ணா மெக்கன்சி\nமுதல் கேள்வி : ரஜினியும் கமலும் அரசியலில் இணைவார்களா\nவண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளிகள்\nதமிழகத்தில் தங்கத்துக்கு நிகராக மணலின் விலை உள்ளது.. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து..\n7.5% இடஒதுக்கீடு மாணவர்களுக்காக சுழல் நிதி உருவாக்க மருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nஅரசு அலுவலரின் வாகனத்தை எட்டி உதைத்த பாஜகவினர்... ராமநாதபுரத்தில் பரபரப்பு\nசெம்மஞ்சேரியில் மழைநீர் தேங்குவதை தடுக்க ரூ.583 கோடியில் திட்டம் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/patna/lalu-family-popularity-almost-very-close-to-nithish-kumar-400960.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-12-01T03:11:40Z", "digest": "sha1:FKPVQYJDKSW4O63C5R5HQTO4JTXY54RJ", "length": 20190, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "பீகார் தேர்தல் கருத்து கணிப்பில் நிதிஷ்குமாரை நெருங்கிய தேஜஸ்வி யாதவ்.. கை ஓங்கும் லாலு குடும்பம்! | Lalu family popularity almost very close to Nithish kumar - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பாட்னா செய்தி\n\"ஜெகஜால\" மோகனா.. அம்மாசையை கொன்றது எப்படி.. தம்பதியருக்கு இரட்டை ஆயுள் வழங்கி கோவை கோர்ட் அதிரடி\nசென்னையில் உளவுத் துறை அதிகாரியின் மனைவி தற்கொலை ஏன்.. பரபரப்பு புகாரை அளித்த பெண்ணின் பெற்றோர்\n20% இடஒதுக்கீடு போராட்டம்- போலீஸ் தடுத்து நிறுத்தம்- சென்னை பெருங்களத்தூரில் பாமகவினர் சாலை மறியல்\nவைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம்... டிசம்பர் மாதத்தில் என்னென்ன விசேஷம்\nடிசம்பர் மாத சந்திராஷ்டம நாட்கள் : எந்த ராசிக்காரர்கள் எந்த நாளில் கவனமா இருக்கணும் தெரியுமா\nடெல்லியில் உறைய வைக்கும் கடுங்குளிர்..தொடரும் விவசாயிகள் கிளர்ச்சி- இன்று மத்திய அரசு பேச்சுவார்த்தை\nநிதிஷ் ஆட்சிக்கு வந்த சோதனை.. ஜேடியூ எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் 2 பேர் சுட்டுப் படுகொலை\n\"வாயை மூடு.. நண்பனோட மகனா போயிட்டே.. இல்லாட்டி\".. கொந்தளித்த நிதீஷ் குமார்.. பீகாரில் பரபரப்பு\nபீகார் சட்டசபையில் சமஸ்கிருதத்தில் பதவியேற்ற காங்.-ன் முஸ்லிம் எம்.எல்.ஏ.\nதேசிய கீதம் தெரியாமல்.. திணறி விழித்த பாஜக \"மாஜி\" அமைச்சர்.. அதிர்ச்சியில் பீகார்.. வைரலாகும் வீடியோ\nஊழல் புகார்.. தேசியகீதமே பாட தெரியாத அவலம்... பீகார் கல்வி அமைச்சர் மேவலால் சவுத்ரி ராஜினாமா\n கல்வித்துறை அமைச்சர் மீது ஊழல் புகார்.. நிதிஷ் குமார் தீவிர ஆலோசனை\nAutomobiles இந்த 2020 டிசம்பரில் விற்பனைக்கு வர இருக்கும் கார்கள் இவைதா���்\nMovies அடுத்த மாதம் தொடங்குகிறது.. விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் ஷூட்டிங்\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று கொஞ்சம் சிக்கனமாக செலவு செய்வது நல்லது…\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபீகார் தேர்தல் கருத்து கணிப்பில் நிதிஷ்குமாரை நெருங்கிய தேஜஸ்வி யாதவ்.. கை ஓங்கும் லாலு குடும்பம்\nபாட்னா: பீகார் சட்டசபை தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் மக்கள் செல்வாக்கில் நிதிஷ்குமாரை தேஜஸ்வி யாதவ் நெருங்கிவிட்டார். இது லாலு குடும்பத்திற்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது.\nபீகாரில் அக்டோபர் 28-ஆம் தேதி முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. லாக்டவுனுக்கு பிறகு நடத்தப்படும் முதல் தேர்தல் என்பதால் இந்த தேர்தலுக்கு கூடுதல் செலவு ஆவதுடன் கூடுதல் கவனமும் செலுத்தப்படுகிறது.\nஇதில் யாருக்கு செல்வாக்கு உண்டு, யார் வெற்றி பெற வாய்ப்புண்டு என்பது குறித்து லோக்நிதி- சிஎஸ்டிஎஸ் கருத்து கணிப்பை சுமார் 3700 பேரிடம் நடத்தியுள்ளது.\nபீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. 143 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு- லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் கணிப்பு\nஇந்த கருத்துக் கணிப்பில் 31 சதவீதம் பேர் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக வேண்டும் என விரும்புகிறார்கள். என்னதான் இந்த முதல்வர் பதவிக்கான கணிப்பில் நிதிஷ் முன்னணி வகித்தாலும் செல்வாக்கு என பார்க்கும் போது அவருக்கு சரிவே காணப்படுகிறது.\nஇந்த தேர்தலில் யார் முதல்வராக வர விரும்புகிறீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு முதல் சாய்ஸ் நிதிஷ்குமாராக உள்ளது. அடுத்தது 27 சதவீதம் பேர் தேஜஸ்வி யாதவ் வர வேண்டும் என விரும்புகிறார்கள். 5 சதவீதம் பேர் சிராக் பாஸ்வானும், 4 சதவீதம் பேர் சுஷில் குமார் மோடியும், 3 சதவீதம் பேர் லாலு பிரசாத் யாதவும் வர வேண்டும் என விரும்புகிறார்கள்.\nஇதில் மற்றொரு சுவாரஸ்யமான கண்டுபிடிப்பு என்னவெனில் ப���கார் முதல்வராக நிதிஷ்குமார் வரவேண்டும் என 31 சதவீதம் பேர் விரும்புகிறார்கள். அதே வேளையில் தேஜஸ்விக்கு 27 சதவீதம் பேரும், அவரது தந்தை லாலுவுக்கு 3 சதவீதம் பேரும் கருத்து கணிப்பில் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.\nஆக தந்தை மகன் ஆகியோருக்கு இருக்கும் செல்வாக்கை சேர்த்தால் 27+3= 30 சதவீதம் வருகிறது. எனவே நிதிஷ்குமாருக்கும் லாலு குடும்பத்திற்கும் இடையே இடைவெளி என்பது 1 சதவீத வித்தியாசம்தான். கடந்த 1995-ஆம் ஆண்டு லாலு குடும்பத்திற்கு 23 சதவீதமும் நிதிஷுக்கு 7 சதவீதமும் செல்வாக்கு இருந்தது.\nஅது போல் 2000-ஆம் ஆணடில் லாலு குடும்பத்திற்கு 26 சதவீதமும் , நிதிஷுக்கு 6 சதவீதமும் இருந்தது. 2005-ஆம் ஆண்டு லாலு குடும்பத்திற்கான செல்வாக்கு குறைந்து நிதிஷின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. நிதிஷுக்கு 24 சதவீதமும் லாலுவுக்கு 18 சதவீதமும் இருந்தது. அதன் பின்னர் 2005 அக்டோபர் முதல் 2015 வரை நிதிஷுக்கு ஏறுமுகம்தான்.\nஅக்டோபர் 2005-இல் நிதிஷுக்கு 43% பேரும், லாலு குடும்பத்திற்கு 26 சதவீதம் பேரும், 2010-ஆம் ஆண்டு நிதிஷுக்கு 53 சதவீதம் பேரும், லாலு குடும்பத்தினருக்கு 28 சதவீதம் பேரும், 2015-ஆம் ஆண்டில் நிதிஷுக்கு 40 சதவீதம் பேரும், லாலு குடும்பத்திற்கு 9 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்தனர். இந்த 2020ஆம் ஆண்டு நிதிஷுக்கு 31% பேரும், லாலுவுக்கு 30 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபீகார்: நிதிஷ்குமார் வசம் உள்துறை; நிதி அமைச்சராக பாஜகவின் தர்கிஷோர் பிரசாத்\nபீகாரில் வெறும் 0.03% வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை பிடித்த பாஜக- நிதிஷ்குமார் \nபீகாரில் காங். 70 இடங்களில் போட்டியிட்டது ஆர்ஜேடி கூட்டணியின் பலவீனம்: சிபிஎம் சாடல்\nஒருபக்கம் முதல்வர் பதவியை தந்துவிட்டு.. இன்னொரு பக்கம் செக் வைத்த அமித் ஷா.. நிதிஷுக்கு செம சிக்கல்\nஒரு வழியாக.. நிதிஷ் குமாருக்கு வாழ்த்து சொன்ன தேஜஸ்வி யாதவ்.. கூடவே ஒரு 'குட்டு'\nநிதிஷ்குமார் பதவி ஏற்பு விழாவை புறக்கணித்த ஆர்ஜேடி- காங்.- இடதுசாரிகள்\nபீகார்: நிதிஷ்குமார் அமைச்சரவையில் பாஜகவுக்கு 21; ஜேடியூவுக்கு 12 இடங்கள்\n3 இடங்களில் மட்டும் ராகுல் பிரசாரம் .. பிரியங்கா வரவே இல்லை.. ஆர்ஜேடி செம எரிச்சல்\n\"அவங்க\" குறி எப்போதுமே எதிரிகள் அல்ல.. நண்பர்கள்தான்.. வசமாக \"சிக்கி\" கொண்ட நிதிஷ்\n4வது முறையாக பீகார் ம���தல்வராக பதவியேற்றார் நிதிஷ் குமார்.. பாஜகவிலிருந்து 2 துணை முதல்வர்கள்\nBihar CM Swearing in Ceremony LIVE: பீகார் முதல்வராக மீண்டும் பதவியேற்றார் நிதிஷ்குமார்\nபீகாரில் பாஜகவுக்கு 2 துணை முதலமைச்சர்கள்... வேறு வழியின்றி ஏற்க வேண்டிய கட்டாயத்தில் நிதிஷ்..\nபீகாரில் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதிஷ்குமார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7056", "date_download": "2020-12-01T03:26:22Z", "digest": "sha1:45EICXQAADAPHZMPSIWQOO5ZVOLVNAHC", "length": 13061, "nlines": 76, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆயுள் வளர்க்கும் ஆவாரை! | Life-giving goddess - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > மூலிகை மருத்துவம்\nசாதாரணமாக எல்லா இடங்களிலும் வளர்ந்து காட்சி தரும் ஆவாரை, அசாதாரணமான மருத்துவப்பலன்களை கொண்டது. இதன் பெருமை பற்றிப் பேசும்போதெல்லாம் ‘ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ’ எனும் பழமொழியை எல்லோரும் நினைவு கூர்வதுண்டு. இதிலிருக்கும் தாவர வேதிப்பொருட்கள், பல்வேறு நலம் பயக்கும் செயல்களை விவரிக்கிறார் சித்த மருத்துவர் விக்ரம்குமார்.\n‘‘Senna auriculata என்று தாவரவியலில் குறிப்பிடப்படும் ஆவாரையின் ஒவ்வொரு பாகமும் வெவ்வேறு மருத்துவ குணங்களை வெளிப்படுத்தும் வல்லமை படைத்தவை. வெப்ப காலங்களின் தாக்கத்தைத் தடுக்க இதன் இலைகளை தலையில் வைத்துக்கொள்ளும் வழக்கம் கிராமங்களில் இன்றளவும் தொடர்கிறது. மேகாரி, ஏமபுட்பி, ஆவரை, ஆகுலி, தலபோடம் போன்ற பல பெயர்கள் ஆவாரைக்கு உள்ளன. Cassia auriculata என்பது இதன் தாவரவியல் பெயர். Flavonoid, Tannins, Avarol போன்ற தாவர வேதிப்பொருட்களை ஆவாரை கொண்டுள்ளது.\nநீரிழிவு நோயாளர்களின் உணவு/மருந்துப் பட்டியலில் கட்டாயம் இடம்பெற வேண்டிய மூலிகை ஆவாரம் பூ. இதன் மேன்மை குறித்து நவீன ஆய்வுகளும் வலியுறுத்துகின்றன. தற்காலத்தில் அதிகரித்திருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும் திறன் படைத்தது ஆவாரம் பூக்கள் என்கிறது பல்வேறு மருத்துவ ஆய்வுகள். நீரிழிவு நோயின் குறிகுணங்களான அதிதாகம் (Polydipsia), அதிகமாக சிறுநீர் கழிதல் (Polyuria), நாவறட்சி, உடல் சோர்வு முதலியன கட்டுக்குள் வருவ���ற்கு ஆவாரம் பூ சிறந்த தேர்வு\nஅழகிய மஞ்சள் நிற ஆவாரைப்பூக்கள், மருத்துவ குணத்திலும் அழகானவை. வியர்வை நாற்றத்தை தவிர்க்க, வேதியியல் கலவை நிறைந்த வாசனைப் பூச்சுக்களுக்கு பதிலாக ஆவாரை பூக்களை உணவுகளில் சேர்த்து வரலாம். பசுமையான ஆவாரம் பூக்களை குழம்பு அல்லது ரச வகைகளில் சேர்த்து அதன் பலன்களைப் பெறலாம்.\nஆவாரம் பூக்களுடன் பருப்பு சேர்த்து சுவை மற்றும் மருத்துவ குணமிக்க ரெசிபியை உருவாக்கலாம். கஃபைன் கலக்கப்பட்ட பானம் கொடுக்கும் உற்சாகத்தை, கஃபைனின் தாக்கம் இல்லாமலே ஆவாரம் பூ பானம் வழங்கும். ஆவாரம் பூக்களை உலரவைத்து, ‘கிரீன் - டீ’ தயாரிப்பதைப் போல மருத்துவ குணமிக்க பானத்தை உருவாக்கலாம்.\nஇதன் பட்டையைப் பொடித்து பாலோடு கலந்து கொடுக்க, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு குறையும். வெள்ளைப்படுதல் மற்றும் சிறுநீர்ப்பாதை தொற்றுக்களை குணமாக்க 5 கிராம் ஆவாரைப் பிசினை மோரோடு கலந்து பருகலாம்.\nஆவாரம் பூ, கொன்றை, கடலழிஞ்சில், கோரைக்கிழங்கு, கோஷ்டம், மருதம்பட்டை, நாவல்… இவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் ஆவாரைக் குடிநீர், நீரிழிவு நோயின் குறிகுணங்களை குறைப்பதற்கான சித்த மருந்து. இக்குடிநீரைப் பருக, ‘காவிரி நீரும் வற்றிக் கடல்நீரும் வற்றுந் தானே’ என நீரிழிவு நோய் பற்றிய சூட்சுமத்தை அவிழ்க்கிறது சித்த மருத்துவப் பாடல் ஒன்று. ஆவாரங் குடிநீர், உடல் நாற்றத்தை போக்குவதோடு, பல நோய்களையும் தடுத்து இன்ப அதிர்ச்சியைக் கொடுக்கும்.\nமூலிகை குளியல் பொடிகளில் ஆவாரம் பூ பெரும்பாலும் சேர்க்கப்படுகிறது. ஆவாரம் பூக்களை காய வைத்து பொடித்து, வெட்டிவேர், கஸ்தூரி மஞ்சள், சந்தன சிராய்கள் கலந்த குளியல் கலவைகளில் சேர்த்துக் கொள்ளலாம். ‘தேகத்திற்குப் பொற்சாயலை கொடுக்கும் ஆவாரம்பூ’ என்று இதன் பயன் பற்றி சிலாகித்திருக்கின்றனர் சித்தர்கள்.\nஆவாரை சமூலத்தின் சூரணம் இரண்டு பங்கும், கோரைக்கிழங்கு, கிச்சிலிக்கிழங்கு சூரணம் தலா ஒரு பங்கும் கூட்டி உடலில் தேய்த்து குளித்துவர வியர்வை நாற்றம் மறையும். அரப்பு இலைகளோடு ஆவாரம் பூக்களைச் சேர்த்து தயாரிக்கப்படும் கிராமத்து குளியல் பொடி, தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு உகந்தது.\nஇதன் வேர்ப்பட்டையை குடிநீரிட்டு, பால் சேர்த்து தயாரிக்கப்படும் எண்ணெயை தல��க்குத் தேய்த்து குளிக்க வெப்ப நோய்கள் வராமல் தடுக்கலாம். வேனிற் காலங்களில் குளிக்கும் தண்ணீரில் ஆவாரை இலைகளைப் போட்டு குளிக்க, உடல் குளிர்ச்சியடையும். ஆவாரை இலைகளை உலரவைத்து, முட்டை வெண்கருவோடு சேர்த்து மூட்டு வீக்கங்களில் பற்றுப் போடலாம்.’’\nஆயுள் காக்கும் ஆயுர்வேத கஷாயங்கள்\nவெப்பம் தணிக்கும் வெட்டி வேர்\nவலிக்கு குட் பை சொல்லும் இயன்முறை மருத்துவம்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n: சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு..\nஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொடர்ந்து பற்றி எரியும் புதர் தீ: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..\nஅரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது\n: அறுவடைக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/oct/25/innovative-struggle-of-the-democratic-volleyball-association-3492115.html", "date_download": "2020-12-01T02:14:22Z", "digest": "sha1:NJDHZSZV6TGNLVX3PQ2BAYYEUYKFWPPZ", "length": 8800, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் நூதனப் போராட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nஜனநாயக வாலிபா் சங்கத்தினா் நூதனப் போராட்டம்\nதூத்துக்குடி: தூத்துக்குடியில் தரமற்ற முறையில் சாலை அமைக்கப்பட்டதாகக் கூறி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.\nமுதல்வா் வருகைக்காக தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் புதிதாக போடப்பட்ட சாலைகளில் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்து காட்சி அளிப்பதாகவும், தரமற்ற வகையில் சாலை அமைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பழுதான சாலையை சீரமைக்க வலியுறுத்தியும், பழுதான சாலைக்கு மலா்வளையம் வைத்து நூதனப் போராட்டம் நடைபெற்றது.\nதூத்துக்குடி- பாளையங்கோட்ட சாலைய���ல் 3ஆவது மைல் பகுதியில் நடைபெற்ற இப் போராட்டத்துக்கு, மாவட்டச் செயலா் எம்.எஸ். முத்து தலைமை வகித்தாா். மாநகரத் தலைவா் காஸ்ட்ரோ, மாநகர பொருளாளா் பாலா, இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலா் ஜாய்சன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2020-12-01T03:17:39Z", "digest": "sha1:JYY4YWWQDSIMVSLL7H7HHYB6TCRPKIO7", "length": 23906, "nlines": 537, "source_domain": "www.naamtamilar.org", "title": "மதுரையில் இன்று பேரறிவாளன், முருகன், சாந்தன், அப்சல் குரு உள்ளிட்ட அனைவரின் மரண தண்டனையையும் ரத்து செய்யக் கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றதுநாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமதுரையில் இன்று பேரறிவாளன், முருகன், சாந்தன், அப்சல் குரு உள்ளிட்ட அனைவரின் மரண தண்டனையையும் ரத்து செய்யக் கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது\nஇன்று (16.08.11) செவ்வாய் அன்று தமிழீழ ஆதரவு வழக்கறிஞர்கள் மற்றும் தமிழீழ ஆதரவாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பேரறிவாளன், முருகன், சாந்தன், அப்சல் குரு உள்ளிட்ட அனைவரின் மரண தண்டனையையும் ரத்து செய்யக் கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்ட நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றத்திலும் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.\nPrevious articleமரண தண்டனையை ���த்து செய்யக்கோரி நாளை சென்னையில் பொதுக்கூட்டம்-சீமான்\nவிராலிமலை தொகுதி – கொடியேற்றும் விழா\nஅம்பாசமுத்திரம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்\nகரூர் கிழக்கு – சுடர்விளக்கு ஏற்றி வீரவணக்கம்\nவிராலிமலை தொகுதி – கொடியேற்றும் விழா\nஅம்பாசமுத்திரம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை…\nகரூர் கிழக்கு – சுடர்விளக்கு ஏற்றி வீரவணக்கம…\nஇராசபாளையம் தொகுதி – குருதிக்கொடை நிகழ்வு\nதிருத்தணித்தொகுதி – குருதிக்கொடை முகாம்\nசிவகாசி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்\nவந்தவாசி தொகுதி – கொடியேற்று விழா\nதிருத்துறைப்பூண்டி தொகுதி – மாவீரர் நாள் நிக…\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nபூலித்தேவன் புகழ் வணக்கம் மற்றும் தமிழரசன், அனிதா வீரவணக்க நிகழ்வு\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-விக்கிரவாண்டி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-12-01T02:11:43Z", "digest": "sha1:FMZM3FRMVCDCSBLJWQIILHUBQ467KYVB", "length": 4513, "nlines": 75, "source_domain": "www.toptamilnews.com", "title": "நடிகர் ரூபன் மறைவு Archives - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome Tags நடிகர் ரூபன் மறைவு\nTag: நடிகர் ரூபன் மறைவு\nநடிகரும், எழுத்தாளருமான ரூபன் கொரோனாவால் உயிரிழப்பு\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து\nமத்திய பிரதேசத்தில் 20ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.. எதிர்கட்சி தலைவராக கமல் நாத்...\nபோருக்கு ஆயுதமின்றி அனுப்புவது நியாயமா மத்திய – மாநில அரசுகளுக்கு கமல் கேள்வி\nஅமித் ஷா சொல்றது பச்சை பொய்.. பரூக் அப்துல்லா பகீர் தகவல்\nமுதல் முறையாக நாமினேஷனில் சிக்கினார் லாஸ்லியா\nஅதிகரிக்கும் சிறுமிகள் வன்கொடுமை… சொந்த பேத்தியை பல நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்...\nபதினைஞ்சி வயசிலே ,பருவப்பெண் மீது பாய்ந்த சிறுவன் -மது கொடுத்து, நண்பர்களுக்கும் விருந்து கொடுத்தான்\nமீ டூ புகார்லயே இது கொஞ்சம் வில்லங்கமான புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-12-01T02:17:07Z", "digest": "sha1:F2IG6XCMDPJY7FSWZX7APH4MEJ3HK5IV", "length": 9489, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "கிளிநொச்சியில் நாய்கள் சரணாலயம் திறப்பு | Athavan News", "raw_content": "\nமஹர சிறைச்சாலை மோதல் – காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரிப்பு\nலங்கா பிரீமியர் லீக்: கண்டி அணிக்கு முதல் வெற்றி\nநாட்டில் இன்றும் 500 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஇலங்கை வரலாற்றில் காணொளி தொடர்பாடல் மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டம்\nநான்கு மதங்களுக்கும் இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்\nகிளிநொச்சியில் நாய்கள் சரணாலயம் திறப்பு\nகிளிநொச்சியில் நாய்கள் சரணாலயம் திறப்பு\nகிளிநொச்சி, இயக்கச்சி பகுதியில் நாய்கள் சரணாலயம் இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது.\nஇந்த சரணாலயம் சிவபூமி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nகட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்தும் நோக்குடனும், நாய்களின் அதிக இனப்பெருக்கத்தால், வீதியோரங்களில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் நாய்களை பாதுகாப்பதற்காகவும் குறித்த நாய்கள் சரணாலயம் திறக்கப்பட்டது.\nகுறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன், நல்லை ஆதீன குருமுதல்வர், அமெரிக்காவின் ஹவாய் சைவ ஆதீன சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு குறித்த சரணாலயத்தை திறந்து வைத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமஹர சிறைச்சாலை மோதல் – காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரிப்பு\nமஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் ப\nலங்கா பிரீமியர் லீக்: கண்டி அணிக்கு முதல் வெற்றி\nலங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு-20 தொடரின் ஆறாவது போட்டியில் கண்டி டர்கேர்ஸ் அணி 25 ஓட்டங்களால் வெற்\nநாட்டில் இன்றும் 500 பேருக்கு கொரோனா தொற்று கண���டறிவு\nநாட்டில் இன்று 496 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nஇலங்கை வரலாற்றில் காணொளி தொடர்பாடல் மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டம்\nஇலங்கை அரசியல் வரலாற்றில் அமைச்சரவைக் கூட்டமொன்று காணொளி தொடர்பாடல் ஊடாக இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி க\nநான்கு மதங்களுக்கும் இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்\nபுத்தசாசனம், மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால், நான்கு மதங்கள\nகொரோனா தீவிரமடையாமல் தடுப்பதில் நூறு வீதம் பயன்- மொடேர்னா அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்று தீவிரமடையாமல் தடுப்பதில் நூறு வீதம் வெற்றியளிக்கும் தடுப்பூசியைத் தயாரித்துள்ளதா\nமஹர சிறைச்சாலை வன்முறை முழுக் கட்டுப்பாட்டுக்குள்- பல கைதிகள் வேறு இடங்களுக்கு மாற்றம்\nமஹர சிறைச்சாலையில் வன்முறை நிலைமை இன்று மாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்\nமஹர சிறைச்சாலைச் சம்பவம்- உரிய விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்து\nமஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பான உண்மைகள் உரிய விசாரணைகளின் ஊடாக வெளிக்கொணரப்பட வேண்டும் என ஐக்கிய நா\nகொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் தொற்றினால் இன்று இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்\nகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை\nவங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி வருவதாக வளிமண்டலவியல்\nலங்கா பிரீமியர் லீக்: கண்டி அணிக்கு முதல் வெற்றி\nநாட்டில் இன்றும் 500 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஇலங்கை வரலாற்றில் காணொளி தொடர்பாடல் மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டம்\nமஹர சிறைச்சாலைச் சம்பவம்- உரிய விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்து\nகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmpolitics.blogspot.com/2014/07/supreme-court-refused-to-ban-sharia.html", "date_download": "2020-12-01T02:23:44Z", "digest": "sha1:3TQAROZ63H4LHNDWX5IAVS3HBII6MITC", "length": 13872, "nlines": 62, "source_domain": "tmpolitics.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: ஷரீஆ நீதி மன்றங்களை தடை செய்ய இயலாது - உச்ச நீதிமன்றம் Supreme Court Refused to ban Sharia Courts in India", "raw_content": "\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.\nஷரீஆ நீதி மன்றங்களை தடை செய்ய இயலாது - உச்ச நீதிமன்றம் Supreme Court Refused to ban Sharia Courts in India\nமுஸ்லிம்களின் ஷரீஅத் நீதிமன்றங்கள் சட்டப்படியானவை அல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது - முஸ்லிம்களின் ஷரீஅத் நீதிமன்றங்கள் தடை செய்யப்பட்டன, முஸ்லிம்களின் சிவில் சட்ட உரிமையை உச்சநீதி மன்றம் தடை செய்து விட்டதை போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்த ஊடகங்கள் முயன்று வருகின்றன. இதன் உண்மை நிலை அறியாத இசுலாமிய சகோதரா்கள் சிலரும் கொந்தளித்து போய் பதிவுகளை இட்டும், தலைவா்கள் பேட்டிகளை வழங்கியும் வருகிறாா்கள். ஆனால் உண்மை நிலைதான் என்ன\nவிஸ்வா லோச்சன் மதன் என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நலமனுவில் முஸ்லிம் சமுதாயத்தினரின் ஷரியத் நீதிமன்றங்கள், நாட்டின் நீதித்துறைக்கு இணையானவையாக செயல்படுகின்றன.'முஸ்லிம் அமைப்புகளால் நியமிக்கப்படும், 'முப்தி'கள் மற்றும் 'குவாசி'கள் பிறப்பிக்கும் உத்தரவுகளால், முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன; பறிக்கப்படுகின்றன. இது, தடுக்கப்பட வேண்டும்' எனவும் ஷரீஅத் நீதிமன்றங்கள் இனி தொடரக்கூடது அவற்றை தடை செய்ய வேண்டும், இவை பிறப்பிக்கும் ஃபத்வா உத்தரவுகள் அரசியல் சட்டத்துக்கு எதிரானவை என்று அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.\nவிஸ்வா லோச்சன் மதன் என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்திருந்த இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வழங்கிய தீா்ப்பு உண்மையிலேயே ஷரீஅத் நீதிமன்றங்களுக்கோ இசுலாமியா்களுக்கோ எதிரானது அல்ல, அந்த தீா்ப்பின் அடிப்படை என்னவென்றால் அதாவது வேறு வழியில் சொல்வதென்றால் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது புறியாத ஊடகங்களும், வெறு சிலரும் என்னவோ ஷரீஅத் நீதிமன்றங்களை உச்சநீதிமன்றம் தடை செய்து விட்டது போலவும், இனி ஷரீஅத் நீதிமன்றங்கள் செயல்பட இயலாதது போலவும் ஒரு பிம்பத்தை ஏற்படுத்த முயல்கிறாா்கள்.\nசரி என்னதான அந்த தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது என்றால் அந்த தீா்ப்பின் சா��ம்சம் இதுதான் :\nமுதலாவதாக உச்சநீதிமன்றம் தனது தீா்ப்பில் இந்த ஷரீஅத்தின் அடிப்படையில் நடைபெறக்கூடிய நீதிமன்றங்களை தடை செய்யவில்லை. தனது தீா்ப்பில் கூறியுள்ள சரியான வாா்த்ரத பிரயோகம் என்னவென்றால் :\n\" இந்த நீதி மன்றம் தாருல் கஸ்ஸாஸ் எனும் இசுலாமிய ஷரீஅத் நீதி மன்றங்களை தடை செய்ய மறுத்துவிட்டது. அத்துடன் தாருல் கஸ்ஸாஸ் எனும் இசுலாமிய ஷரீஅத் நீதி மன்றங்களானது இருதரப்பினருக்கு இடையில் சுமூக தீா்வை ஏற்படுத்தும் ஒரு முறைசாறா நீதிமன்ற அமைப்பு என்றும் தாருல் கஸ்ஸாஸ் எனும் இசுலாமிய ஷரீஅத் நீதி மன்றங்கள் வழங்கும் தீா்ப்புக்களை ஏற்பதும் , நிராகரிப்பதும் அதை அனுகிய இரு தரப்பினரையே சாரும் என்றும் , தாருல் கஸ்ஸாஸ் எனும் இசுலாமிய ஷரீஅத் நீதி மன்றங்கள் வழங்கும் தீா்ப்புக்களை சட்ட விரோதமானது என அறிவிக்க இயலாது என்றும் மறுத்துள்ளது\"\nஇன்னும் உச்ச நீதி மன்றம் தனது தீா்ப்பில் :\nதாருல் கஸ்ஸாஸ் எனும் இசுலாமிய ஷரீஅத் நீதி மன்றங்களானது இந்தியாவின் தகுதி வாய்ந்த எந்த ஒரு சட்டமன்றத்தாலுா அல்லது பாராளுமன்றத்தாலோ உண்டாக்கப்பட்டதோ அல்லது அனுமதிக்கப்பட்டதோ இல்லை எனவும், எனவே தாருல் கஸ்ஸாஸ் எனும் இசுலாமிய ஷரீஅத் நீதி மன்றங்களினால் வழங்கப்படும் ஃபத்வா அல்லது தீா்ப்பானது இந்தியாவின் எந்த ஒரு சடடத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நீதி அமைப்பினால் அனுமதிக்கப்பட்டதல்லா என்றும் இது இருதரப்பினருக்கு இடையில் சுமூக தீா்வை ஏற்படுத்தும் ஒரு முறைசாறா நீதிமன்ற அமைப்பு மட்டுமே என்றும் இது வழங்கும் தீா்ப்புக்களை ஏற்பதும் , நிராகரிப்பதும் அதை அனுகிய இரு தரப்பினரையே சாரும் எனவும் தெறிவித்துள்ளது. ஆகவே மக்கள் யாரும் அச்சப்படவோ, தேவையற்ற வதந்திகளை பரப்பவோ வேண்டாம். இன்னும் இந்தியாவில் ஜனநாயகமும், நீதியும் உயிருடன்தான் உள்ளன.\nஇது குறித்து மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ வும், அனைத்து இந்திய தனியாா் சட்ட வாரியத்தின் உறுப்பினரும் ஆன டாக்டா் ஜவாஹிருல்லா அவா்கள் பி.பி.சி தமிழ் வானொலிக்கு அளித்த பேட்டியில் தெளிவாக விளக்கியுள்ளாா்.\nபதிந்தவர் முகவைத்தமிழன் நேரம் 7:58 PM\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\nஇன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/03/27/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-12-01T03:08:57Z", "digest": "sha1:RCXFYOZVQ76RKFXXM2MBOF4FJACWNNRR", "length": 8240, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "அம்பாறையில் தளர்த்தபட்ட ஊரடங்குச் சட்டம்… கடைகளில் கூட்டம் கூட்டமாக குவிந்த மக்கள்! | LankaSee", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் மணற்கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட இளைஞன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீதியில் வீசப்பட்டார்\nமன்னார் மாவட்டத்தில்; கொரோனா தொற்றாளர்கள் 4 பேரும் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள்\nஇன்று 496 பேருக்கு கொரோனா\nபோலந்து வேலைவாய்ப்பென ஏமாற்றும் கும்பல்\nஇலங்கையில் 15- 24 வயதினரிடையே அதிகரிக்கும் எயிட்ஸ்..\nகொள்ளை அழகில் ஜொலிக்கும் நகுலின் குழந்தை…\nஇலங்கை பொலிஸாருக்கு பிரதமர் மஹிந்த புகழாரம்\nவவுனியாவில் அதிகரிக்கும் மற்றுமொரு நோய்..\nஅம்பாறையில் தளர்த்தபட்ட ஊரடங்குச் சட்டம்… கடைகளில் கூட்டம் கூட்டமாக குவிந்த மக்கள்\nஇன்றுகாலை அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருந்த நிலையில் மக்கள் அத்தியவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டியிருந்தனர்.\nஇதன் காரணமாக கல்முனை பிரதான வீதிகளில் சிறிது நேரம் வாகன நெரிசல் காணப்பட்டது.\nஇதனை அடுத்து போக்குவரத்துப் பொலிஸார் நிலமைகளை சீரமைத்தனர்.\nஇதேவேளை அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, பாண்டிருப்பு, பெரிய நீலாவணை, சாய்ந்தமருது, கல்முனை, காரைதீவு, நற்பிட்டினை, சேனைக்குடியிருப்பு, சம்மாந்துறை, நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது.\nஎனினும் அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம் பொதுமக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகொரோனாவிலிருந்து விடுபட்ட…. முதல் இலங்கைப் பிரஜை \nகொரோனாவை தடுக்க அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டிய ஆறு முக்கிய நடவடிக்கைகள்\nயாழ்ப்பாணத்தில் மணற்கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட இளைஞன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீதியில் வீசப்பட்டார்\nமன்னார் மாவட்டத்தில்; கொரோனா தொற்றாளர்கள் 4 பேரும் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள்\nயாழ்ப்பாணத்தில் மணற்கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட இளைஞன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீதியில் வீசப்பட்டார்\nமன்னார் மாவட்டத்தில்; கொரோனா தொற்றாளர்கள் 4 பேரும் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள்\nஇன்று 496 பேருக்கு கொரோனா\nபோலந்து வேலைவாய்ப்பென ஏமாற்றும் கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/rohit-sharma-has-done-many-records-in-t20-cricket-pht5s6", "date_download": "2020-12-01T03:36:51Z", "digest": "sha1:OGRDNDF7HBHAP57OITAKS3PDCGUFAUKU", "length": 10172, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒரே போட்டியில் சாதனைகளை வாரி குவித்த ரோஹித் சர்மா", "raw_content": "\nஒரே போட்டியில் சாதனைகளை வாரி குவித்த ரோஹித் சர்மா\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் சதமடித்த ரோஹித் சர்மா பல சாதனைகளை குவித்துள்ளார்.\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் சதமடித்த ரோஹித் சர்மா பல சாதனைகளை குவித்துள்ளார்.\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி டி20 தொடரை வென்றது. இந்த போட்டியில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 111 ரன்களை குவித்த ரோஹித் ச்ரமா, மூன்று கேட்ச்களையும் பிடித்த ரோஹித் சர்மா, பல சாதனைகளை குவித்தார்.\n1. ஒரே டி20 போட்டியில் சதம் மற்றும் மூன்று கேட்ச்கள், ஒரே ஒருநாள் போட்டியில் 150 ரன்களுக்கு அதிகமாகவும் 3 கேட்ச்களையும் பிடித்த ஒரே வீரர் ரோஹித் சர்மா தான்.\n2. நேற்று ரோஹித் அடித்த சதம் டி20 போட்டியில் அவரது 4வது சதம். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக சதமடித்த வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.\n3. டி20 போட்டியில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ரோஹித் சர்மா, மூன்றாவது இடத்தையும் யுவராஜ் சிங்குடன் பகிர்ந்துள்ளார். 10 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருக்கும் ரோஹித் சர்மா, 7 சிக்ஸர்களுடன் மூன்றாமிடத்தில் உள்ளார்.\n4. முதல் விக்கெட்டுக்கு ரோஹித்தும் தவானும் இணைந்து 123 ரன்கள் சேர்த்தனர். இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிகமுறை 100 விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் பங்கெடுத்த வீரர் என்ற சாதனையை ரோஹித் படைத்துள்ளார். ரோஹித் சர்மா 8 முறை 100 ரன்களுக்கு மேல் குவித்த பார்ட்னர��ஷிப்பில் இடம்பிடித்துள்ளார்.\n\"கோலி பண்றதுக்கு பேரு கேப்டன்சின்னு சொன்னா அது நல்ல கேப்டன்சை அசிங்கப்படுத்துற மாதிரி ஆகும்\" கம்பிர் பளிச்..\nஎன்னது ரோஹித் கூட போன் பேசமுடியாதா கோலி, சாஸ்திரிக்கு கான்பரன்ஸ் கால் போடு கோபத்தில் கத்திய கங்குலி..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n#AUSvsIND எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்ல.. அதிரடி மாற்றங்களுடன் குஷியா களமிறங்கும் ஆஸ்திரேலியா\n#AUSvsIND கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்\n#AUSvsIND காயத்தால் டி20 தொடரிலிருந்து நீக்கப்பட்ட அதிரடி வீரர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவங்கக் கடலில் இன்று உருவாகிறது புரெவி புயல்... தமிழக கடற்கரை மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது மழை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/a-c-mugil-selappan.html", "date_download": "2020-12-01T03:40:59Z", "digest": "sha1:YW46QUA3RI2MK6F463JHXVKBYUZRJSUQ", "length": 7603, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எ சி செல்லப்பன் (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nஎ சி செல்லப்பன் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2019-ம் ஆண்டு \"பொன் மாணிக்கவேல்\" திரைப்படத்தினை இயக்கி தமிழ் திரையுலகிற்குள்... ReadMore\nஎ சி செல்லப்பன் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2019-ம் ஆண்டு \"பொன் மாணிக்கவேல்\" திரைப்படத்தினை இயக்கி தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானவர்.\nDirected by எ சி செல்லப்பன்\nDirected by எ சி செல்லப்பன்\nஇந்த மாத இறுதியில் தொடங்குகிறது.. விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் ஷூட்டிங்\nஇரவு விருந்துக்கு அழைத்தார் அமைச்சர்.. வித்யா பாலன் மறுத்ததால் ஷூட்டிங்கிற்கு அனுமதி மறுப்பு\nஇந்த வாரமும் நாமினேஷனில் 7 பேர்.. அந்த 2 பேரும் இருக்காங்க.. அப்போ எவிக்ட்டாக போறது இவரா\nஎனக்கு நடந்தது நியாயமே இல்லை.. நேர்மை நேர்மைன்னு பொய் சொல்றாரு.. ஷிவானியிடம் கதறிய பாலாஜி\nகேப்டன் டாஸ்க் நீங்க கேளுங்க.. ஆரிக்கு எதிராய் பாலாஜிக்கு கொம்பு சீவி விட்ட சனம்.. சிறப்பா செஞ்சாங்க\nதேவையில்லாத ஆணி.. கேப்டன் டாஸ்க்கில் பாலாவுடன் ஆரியை கோர்த்துவிட்ட ரியோ.. தலைவர் யாருன்னு பாருங்க\nஎ சி செல்லப்பன் கருத்துக்கள்\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/bigg-boss-4-samantha-scored-highest-trp-076951.html", "date_download": "2020-12-01T03:18:54Z", "digest": "sha1:NS5F2TFUVY5LOQMU6FUINL725TPJK6CV", "length": 17944, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆட்டம்,பாட்டம்,காமெடி.. பிரபல நடிகை சமந்தா பங்கேற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி.. டிஆர்பி ரேட்டிங் ஜிவ்வ்வ்! | Bigg Boss 4 : Samantha Scored Highest TRP - Tamil Filmibeat", "raw_content": "\n18 min ago 'இது அதுக்கும் மேல நட்பு..' அந்த இளம் ஹீரோவுடன் நெருக்கமான ஹீரோயின்.. பரபரக்கும் கோடம்பாக்கம்\n2 hrs ago கதிரின் புதிய அவதாரம்.. மிரண்டு போன ரசிகர்கள்.. வைரலாகும் பிக்ஸ்\n2 hrs ago அரசியல் நிலைப்பாடு.. எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிக்கிறேன்.. மீண்டும் நழுவிய ரஜினி\n2 hrs ago கட்சி தொடங்க கோரிக்கை.. ரஜினி நடத்திய ஆலோசனை கூட்டம் நிறைவு.. முடிவை விரைவில் அறிவிக்கிறார்\nAutomobiles தற்போதைய கார்களுக்கு டஃப் கொடுக்கும் தோற��றத்தில் 2009 மஹிந்திரா ஸ்கார்பியோ\nNews \"டிப்டாப்\" மோகனா.. அதிர வைத்த அம்மாசை கொலை.. கிடுக்கிப் பிடி தீர்ப்பளித்த கோவை கோர்ட்\nFinance ஐபிஓ-வில் முதலீடு செய்ய ஆசையா.. பேடிஎம்-ல் புதிய சேவை அறிமுகம்..\nSports 2ல் வெற்றி... தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து அணி... மழையால 3வது போட்டி ரத்து\nLifestyle 2021-இல் எந்த ராசிக்காரருக்கு எந்த மாசம் படுமோசமா இருக்கப் போகுதுன்னு தெரியுமா\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் எபிடிமியோலோஜி நிறுவனத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆட்டம்,பாட்டம்,காமெடி.. பிரபல நடிகை சமந்தா பங்கேற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி.. டிஆர்பி ரேட்டிங் ஜிவ்வ்வ்\nசென்னை: நடிகை சமந்தா தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி, டிஆர்பி ரேட்டிங்கில் நல்ல இடத்தை பிடித்துள்ளதால் டீம் மகிழ்ச்சி அடைந்துள்ளது.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 ஆம் சீசனுக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.\nஅர்ச்சனா, சனம் ஷெட்டி, பாலாஜி முருகதாஸ், ரியோ ராஜ், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோரின் ரணகள என்டர்டெயின்மென்டில் அமர்க்களாக நகர்கிறது நிகழ்ச்சி.\nஆமாம் கேபிக்கு என்ன பிரச்சனை.. இன்னைக்கும் அன்சீன்லயே ரியோ சீன்.. 3வது புரமோ எங்க பாஸ்\nகூடவே, இவர்களுக்குள் நடக்கும் பஞ்சாயத்துகளும் பரபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் வீட்டுக்குள் நடக்கும் விஷயங்களை வைத்து வெளியாகும் புரமோ எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. அது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nதமிழைப் போலவே தெலுங்கு பிக் பாஸ் 4 சீசனும் ரகளையாக சென்றுகொண்டிருக்கிறது. நாகார்ஜுனா, இதை தொகுத்து வழங்குகிறார். இவர் வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங்கிற்காக, நாகார்ஜுனா செல்ல இருப்பதாகவும் இதனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில வாரங்கள் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்பட்டது.\nஅதன்படி படப்பிடிப்புக்காக அவர் மணாலி சென்றார். அங்கு படப்பிடிப்பு நடந்து வந்தது. அவருக்குப் பதிலாக, ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவார் என்று கூறப்பட்டது. பின்னர் நடிகை ரோஜா, நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.\nஆனால் இவர்கள் இல்லாமல், நாகார்ஜுனாவின் மருமகளும் நடிகையுமான சமந்தா, நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த தசரா அன்று அவர் தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சியை பலர் பாராட்டினர். சிலர் விமர்சனம் செய்திருந்தனர்.\nஇந்நிலையில், சமந்தா பங்கேற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி, டிஆர்பி ரேட்டிங்கில் நல்ல இடத்தை பிடித்துள்ளது. தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் மசாலாக்கள் குறைவாக இருப்பதால், கடந்த வருடத்தை விட டிஅர்பி ரேட்டிங்கில் பின் தங்கி இருந்த நிலையில் சமந்தாவின் வருகை, ஆட்டம் பாட்டம் காமெடி என சென்றதால் ரேட்டிங்கை அதிகரித்துள்ளது.\nஇதனால் தெலுங்கு பிக் பாஸ் டீம் மகிழ்ச்சியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே மணாலி படப்பிடிப்பில் இருந்த நாகார்ஜுனா, ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு திரும்பியுள்ளார். இதனால் அவர் நிகழ்ச்சியை மீண்டும் தொகுத்து வழங்க இருக்கிறார்.\nஅப்போ இந்த வாரம் வெளியே போறது இவங்கதானா.. நாமினேஷனில் மொத்தமாய் வச்சு செய்த ஹவுஸ்மேட்ஸ்\nஜெயிலுக்கு போன கேப்டன்.. தலைமைகளை எச்சரித்த கமல்.. வீட்டதான் சொன்னேன் என்று கன்ஃபர்மேஷன் வேற\nகேள்வியா கேட்குறீங்க கேள்வி.. ரம்யாவுக்கு நச்சென பாடம் புகட்டிய கமல்.. இனிமேலாவது அடங்குவாரா\nவெளியே ஆட்டம் போட்டாலும்.. உள்ளுக்குள் அழுத சம்யுக்தா.. அனிதாவை எப்போதுமே மறக்கமாட்டார்\nகாத்துப் போன பலூன் ஆன எலிமினேஷன்.. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் சம்யுக்தா\nரியோ கேப்டன்சிக்கு எத்தனை ஸ்டார்.. ரம்யா, சனம்க்கு அவ்வளவு வெறுப்பு.. ஒரே அடியா பல்டி அடித்த பாலா\nகால் டாஸ்க்கில் முதல் பாராட்டு.. ரொம்ப ஸ்வீட்டா பேசுனீங்க.. சோமை பாராட்டி பரிசு கொடுத்த கமல்\nசனம் வாய திறந்தாலே கலீஜ்ஜா இருக்கு.. அர்த்தத்தை சொல்லி.. சம்யுக்தாவை கட்டம் கட்டிய கமல்\nஒரே குறும்படம்.. ஒட்டுமொத்தமாய் திரும்பிய ஹவுஸ்மேட்ஸ்.. அசிங்கப்பட்ட சம்யுக்தா\nகுறும்படம் போட்ட கமல்.. ஸ்கெட்ச் சம்யுக்தாவுக்கு இல்லை அர்ச்சனாவுக்குத் தான் போல\nஎன்னை ஏன் வெளியே அனுப்பினாங்கன்னே தெரியல.. பாலாஜி பத்தி நான் என்ன சொல்றது.. பிக்பாஸ் பிரபலம் அதிரடி\nவிஷ பாட்டில் இதை பாராட்டுனு நினைச்சு விலாசமா ஆரம்பிச்சுது.. கடைசியில்.. இப்படி ஆகிப்��ோச்சே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசிம்புவுக்கு உஷா ராஜேந்தர் கொடுத்த சொகுசு கார்.. மகன் தொடர்ந்து நடிப்பதால் அம்மாவின் அன்பு பரிசாம்\nஇன்னிக்கு ‘கலீஜ்’ன்னு சொன்ன சம்யுக்தாவுக்கு பாயாசம் இருக்கும் போல.. வழியனுப்ப ரெடியான ரசிகர்கள்\nமுடிஞ்சு போன கல்யாணத்துக்கு நல்லா மேளம் அடிக்கிறீங்க.. முதல் புரமோவை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nஇயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.\nபிக்பாஸ் போட்டியில் பெண்களை மட்டும் எதிர்த்து ஆரி விளையாடுவதாக பாலா கூறியுள்ளார் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/srilanka-tamil-news/jayalalithaa-does-not-stand-in-front-for-tamils-in-on-rajapaksa-s-reign-says-udaya-gammanpila-116042600044_1.html", "date_download": "2020-12-01T02:22:50Z", "digest": "sha1:6TR2MZIFQ2ZHUKVWSTLLWGMACRLNXASU", "length": 12979, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "ராஜபக்சே ஆட்சியின்போது ஜெயலலிதா தமிழர்களுக்காக முன்னிற்கவில்லை - இலங்கை எம்.பி. கோபம் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 1 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nராஜபக்சே ஆட்சியின்போது ஜெயலலிதா தமிழர்களுக்காக முன்னிற்கவில்லை - இலங்கை எம்.பி. கோபம்\nலெனின் அகத்தியநாடன்|\tLast Modified\tசெவ்வாய், 26 ஏப்ரல் 2016 (17:06 IST)\nமஹிந்த ராஜபக்சேவின் ஆட்சிக் காலத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழர்களுக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்னிற்கவில்லை என பிவிதுரு ஹெல உறுமய தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய உதய கம்மன்பில, “வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து சுயாட்சி அரசாங்கமாக்குவது, தமிழீழம் மேலும் தலைதூக்குவதற்கான நடவடிக்கையாகும். பிரபாகரனால் துப்பாக்கியைக் கொண்டு செய்யமுடியாது போனதை, எ��ிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அரசியலால் செய்ய முற்படுகிறார்.\nஆனால், ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ இதுகுறித்து எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை. தற்போதைய அரசாங்கம் மிகவும் பலவீனமானது. அதனை பயன்படுத்திக்கொண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முனைகிறது. இவர்களுக்குத்தான் இன்று நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது.\nஅத்தோடு, மஹிந்த ராஜபக்சேவின் ஆட்சிக் காலத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழர்களுக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்னிற்கவில்லை. ஆனால் தற்போது தேர்தல் பிரசாரத்தில், இலங்கை தமிழர்களுக்காக தனி ஈழம் அமைப்பதாகவும் அவர்களுக்கு உதவிகள் வழங்குவதாகவும் கூறி வருகிறார்.\nநாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுவத்துவதாக சிலர் ஊடகங்கள் வாயிலாக பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தியது நாமல்ல. ஜனாதிபதி மைத்திரியே கட்சியை பிளவுபடுத்தினார்” என்றார்.\n உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்\nஜெயலலிதா நீங்கள் கொடநாட்டிலேயே ஓய்வு எடுங்கள் - குஷ்பூ\nஜெயலலிதா குறித்த இளங்கோவனின் சர்ச்சை பேச்சு வீடியோ\nதிமுக ஆட்சியில் அதிமுக ‘பி’ டீம்; அதிமுக ஆட்சியில் திமுக ‘பி’ டீம் - ஜி.ஆர். குற்றச்சாட்டு\nஜெயலலிதா முதல்வராக பிரச்சாரம் செய்வேன்\nஜெ. சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா அரசை எதிர்த்து மனு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/11476", "date_download": "2020-12-01T02:08:46Z", "digest": "sha1:2T3WRTMTDQV4U4MLZSUWUNC7GEBQOXTQ", "length": 7804, "nlines": 68, "source_domain": "www.newsvanni.com", "title": "10 ரூபாய் பணத்திற்காக கொடுமைப் படுத்தி கொலை செய்யப்பட்ட சிறுவன்..! – | News Vanni", "raw_content": "\n10 ரூபாய் பணத்திற்காக கொடுமைப் படுத்தி கொலை செய்யப்பட்ட சிறுவன்..\n10 ரூபாய் பணத்திற்காக கொடுமைப் படுத்தி கொலை செய்யப்பட்ட சிறுவன்..\nஇந்தியா – ஆந்திராவில் 10 ரூபாய் பணம் கேட்டதற்காக 9 வயது சிறுவன் கொடுமைப்படுத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திரா மாநிலம் பிரகாசம் பகுதியில் வெங்கடராவ் என்ற 9வயது சிறுவனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.\nஅந்த சிறுவனை தனி அறையில் வைத்து சிகரட் தீயினால் சூடு வைத்தும், ரப்பர் டயர்களால் அடித்தும் நரேந்திரன் என்பவர் கொடுமைப்படுத்தியுள்ளார்.\nஒரு கட்டத்தில் சிறுவனின் முகத்தில் நெருப்பை பற்றவைத்து அந்த நபர் கொடூரத்தில் ஈடுபட்டுள்ளார்.\nபல மணி நேரும் கொடுமைப் படுத்தியப் பின்னர் சிறுவனை விடுவித்த நரேந்திரன் என்ற அந்த நபர் இது குறித்து வெளியே சொல்லக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.\nபின்னர் அறையில் இருந்து வெளியே வந்த சிறுவனை பார்த்த அப்பகுதி மக்கள், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.\nஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.\nஇது குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகாதலுடன் உ.ள்ளா.சம் கொ.ள் ள க.ணவ ரை கொ லை செய்த ம.னைவி : தி.க் தி.க் நி.மிடங்.கள்\nதொலைபேசியில் வந்த கு றுந்தக வலை பார்த்து அ திர் ச்சிய டைந் த மூ தாட் டிக்கு நேர்ந்த…\nவைத்தியர் க னவுடன் படித்து வீ தியில் பி ச்சையெ டுக்கும் தி ருந ங்கை யின் க ண்க லங் க…\nநண்பனுக்கு வேறோரு பெ ண்ணு டன் திருமண ஏற்பாடு நண்பி எடுத்த வி ப ரீத முடிவு\nகாதலுடன் உ.ள்ளா.சம் கொ.ள் ள க.ணவ ரை கொ லை செய்த ம.னைவி :…\nதொலைபேசியில் வந்த கு றுந்தக வலை பார்த்து அ திர் ச்சிய டைந்…\nவைத்தியர் க னவுடன் படித்து வீ தியில் பி ச்சையெ டுக்கும் தி…\nநண்பனுக்கு வேறோரு பெ ண்ணு டன் திருமண ஏற்பாடு நண்பி எடுத்த…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nவவுனியாவில் அதிகாலை மாட்டினால் இடம்பெற்ற வி பத்தில் இளைஞர்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொ��்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyakural.com/2020/10/blog-post_678.html", "date_download": "2020-12-01T02:13:49Z", "digest": "sha1:QDCZXPWK62JKG2BHGEMCJPACVEB7TN5T", "length": 3810, "nlines": 38, "source_domain": "www.puthiyakural.com", "title": "அரவிந்தகுமார் எம்.பி தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து இடைநிறுத்தம் - புதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly", "raw_content": "\nபுதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly\nஅரவிந்தகுமார் எம்.பி தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து இடைநிறுத்தம்\nநேற்றைய தினம் அரசுக்கு ஆதரவாக 20ஐ ஆதரித்த தமிழ் முற்போக்கு கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாரை தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nஇன்னும் சற்று நேரத்தில் கூடவுள்ள தமுகூ பாராளுமன்ற குழு இது தொடர்பில் ஆராயும் என்றும் அதையடுத்து, அரசியல் குழு உறுப்பினர்களின் ஒப்புதலுடன் அரவிந்தகுமார் எம்பி, த.மு.கூட்டணியிலிருந்து விலக்கப்படுவார்.\nஅரவிந்தகுமார் தொடர்பான மேலதிக நடவடிக்கையை எடுக்குமாறு அவரது கட்சியான மலையக மக்கள் முன்னணி கேட்டுக் கொள்ளப்படும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/258509?ref=archive-feed", "date_download": "2020-12-01T02:31:19Z", "digest": "sha1:ZPOEN2YGD2M4CG3W4OD2JNXU4KX7DM3O", "length": 13488, "nlines": 164, "source_domain": "www.tamilwin.com", "title": "தேவைப்பட்டால் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்! இராணுவத் தளபதி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதேவைப்பட்டால் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்\nநாடு முழுவதும் பதிவான கொரோனா தொற்று குறித்த தினசரி புதுப்பிப்புகளை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்\nஅத்துடன், கணிசமான எண்ணிக்கையிலான கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ள பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,\n\"ஊரடங்கு உத்தரவு இல்லாத பகுதிகளில் இருந்து பதிவான கொரோனா நோயாளர்கள் குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம், அந்தந்த பகுதிகளின் நிலைமையைப் பொறுத்து ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும்.\nமேலும், இதுவரை தெரிவிக்கப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் அனைத்து தொடர்புகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபுதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகளின் விவரங்களைத் தெரிவிப்பதில் பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் ஒத்துழைப்பு வழங்குமாறும் இராணுவத் தளபதி மக்களைக் கேட்டுக்கொண்டார்.\nஇதனிடையே, கட்டுநாயக்க பொலிஸ் பகுதிக்குள் இன்று காலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும்.\nஇதற்கிடையில், கோவிட் -19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் புள்ளிவிவரங்கள் செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்ட நோயாளிகளில், ஊரடங்கு உத்தரவு இல்லாத 16 பகுதிகளில் இருந்து 27 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.\nசெவ்வாயன்று 24 பகுதிகளிலிருந்து மொத்தம் 194 நேர்மறையான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களில் 80 பேர் தனிமைப்படுத்தப்பட்ட பணியில் ஈடுபட்டிருந்தபோது கண்டறியப்பட்டுள்ளனர்.\nஏனைய 114 பேரும் ஊரடங்கு உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு இல்லாத பகுதிகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளனர்.\nஹொரன, அனுராதபுரம், ராகம, கணேமுல்ல, இரத்னபுரி, களுத்துறை, சீதுவ, களனி, கொழும்பு, குருநாகல், பொலன்னறுவை, நீர்கொழும்பு, இரத்மலானை, நுகேகொட ஆகிய ஊரடங்கு உத்தரவு இல்லாத பகுதிகளில் இருந்தும் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇந்த நோயாளிகளுக்கு பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்ய��்பட்டது.\nஇதனிடையே, கம்பஹாவிலிருந்து 36 வழக்குகளும், மினுவாங்கொடவில் 38 வழக்குகளும், திவுலபிட்டியாவிலிருந்து 34 வழக்குகளும் பதிவாகியுள்ளன, 42 பேர் சீதுவையில் இருந்து பதிவாகியுள்ளனர்.\nமேலும், கொழும்பில் இருந்து 7, கிரிந்திவெல, குருநாகல், கணேமுல்ல பகுதியில் தலா 4 வழக்குகள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமஹர சிறைக்குள் வன்முறை வெடிக்க காரணம் என்ன\nஇலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்கள் சுகாதார அமைச்சு வெளியிட்ட வரைபடம்\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் பொது மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nகொழும்புக்குள் கொரோனா பரவல் குறைந்துள்ளது\n பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு\nகொரோனா உயிரிழப்பு வலியை விடவும் உடல்களை எரிப்பதே முஸ்லிம் சமூகத்துக்கு பெரும் வலியாக உள்ளது:முஷாரப் எம்.பி\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiamobilehouse.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF/?sort=random&slg=iron-man-3", "date_download": "2020-12-01T03:10:35Z", "digest": "sha1:ZHC7GRWJ2WBFFUGGFEPLARLZ4P6GU2BK", "length": 3763, "nlines": 19, "source_domain": "indiamobilehouse.com", "title": "சிவகார்த்திகேயனுக்கு விட்டுக்கொடுத்த கமல் | India Mobile House", "raw_content": "\nமான் கராத்தே வெற்றி படத்திற்கு பின்னர் ‘டாணா’ என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வந்தார். இந்த படத்திற்கு முதலில் காக்கி சட்டை என்ற பெயர் வைக்கப்பட்டது. ஆனால் சத்யாமூவீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த காக்கி சட்டை பெயரை பயன்படுத்த அனுமதி கிடைக்காததால், பின்னர் டாணா என மாற்��ப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது.\nஇந்நிலையில் கமல்ஹாசன் மற்றும் சத்யா மூவீஸ் ஆகியோர்களின் முறையான அனுமதியின் பேரில் படத்திற்கு மீண்டும் ‘காக்கி சட்டை’ என்ற பெயர் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிவகார்த்திகேயன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். தனக்காக காக்கி சட்டை டைட்டிலை விட்டுக்கொடுத்த கமல்ஹாசனுக்கும், சத்யா மூவீஸ் நிறுவனர் ஆர்.எம்.வீரப்பன் அவர்களுக்கு தனது நன்றியை அவர் சமூக வலைத்தளத்தின் மூலம் தெரிவித்துக்கொண்டுள்ளார்.\nகாக்கி சட்டை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். எதிர்நீச்சல் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார். தனுஷ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதையை பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதியுள்ளார்.\n« இனி ‘தல 55′ அல்ல… என்னை அறிந்தால்.. இதுதான் அஜீத்தின் புதுப்படத் தலைப்பு\nஒரே வருடத்தில் விஜய் சேதுபதியின் 8 திரைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/namaiipaiyaa-katarakaraaikalaila-kaotatauka-kaotataaka-iranatau-kaitakakauma-caiilakala", "date_download": "2020-12-01T02:51:06Z", "digest": "sha1:2F57IHCOO6FDUZ3SFKLLNYQTU5PNF2RZ", "length": 6024, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "நமீபியா கடற்கரைகளில் கொத்துக் கொத்தாக இறந்து கிடக்கும் சீல்கள் | Sankathi24", "raw_content": "\nநமீபியா கடற்கரைகளில் கொத்துக் கொத்தாக இறந்து கிடக்கும் சீல்கள்\nதிங்கள் அக்டோபர் 26, 2020\nநமீபியா கடற்கரைகளில் சீல்கள் கொத்துக்கொத்தாக இறந்து கிடந்தது விலங்கியல் ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nஆப்பிரிக்க நாடான நமீபியாவில் உள்ள கடற்கரையில் ஆங்காங்கே சீல்கள் கொத்துக் கொத்தாக இறந்து கிடக்கின்றன.\nவெல்விஸ் வளைகுடா நகரின் அருகே பெலிகன் பாயின்ட் கடற்கரைகளில் செப்டம்பர் மாதம் சில சீல்கள் இறந்து கிடந்தது முதலில் கண்டறியப்பட்டது. அதன்பின்னர் அக்டோபர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் அதிக அளவில் சீல்கள் இறந்துள்ளன. சுமார் 7000 சீல்கள் வரை இறந்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. சீல்கள் கொத்துக் கொத்தாக இறப்பது விலங்கியல் ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nஇதுகுறித்து ஓசியன் கன்சர்வேசன் அமைப்பினர் நடத்திய ஆய்வில் சீல்கள் விரும்பி உண்ணும் மீன்கள் குறிப்பட்ட பகுதிய��ல் இடம்பெயர்வதால் இந்த அவல நிலை ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இறந்த சீல்களின் சாம்பிள்கள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nஆஸ்திரேலிய தீவு சிறையில் 1000 நாட்களைக் கடந்த தமிழ் அகதி குடும்பம்\nதிங்கள் நவம்பர் 30, 2020\nஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்து பின்னர் விசா காலாவதியாகிய நிலையில் த\nதற்காப்பு கலையை சொல்லித்தரும் ஆஸ்திரேலிய சிறுவன்\nதிங்கள் நவம்பர் 30, 2020\nகுர்து அகதியை சிறைப்படுத்தியிருக்கும் ஆஸ்திரேலிய அரசு\nபிரான்சில் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை\nதிங்கள் நவம்பர் 30, 2020\n60-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் படுகாயம் அடைந்தனர்.\nஅகதிகள் வருகையை தடுக்க இங்கிலாந்து- பிரான்ஸ் இடையே புதிய ஒப்பந்தம்\nஞாயிறு நவம்பர் 29, 2020\nபிரான்சிலிருந்து ஆங்கில கால்வாய் வழியாக இங்கிலாந்துக்குள் படகு வழியாக அகதிகள்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nமெல்பேணில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர்நாள் – 2020\nசெவ்வாய் டிசம்பர் 01, 2020\nபிரான்ஸ் ஊடகமையத்தில் மாவீரர்நாள் நிகழ்வுகள்\nதிங்கள் நவம்பர் 30, 2020\nஒஸ்லோவில் முன்பதிவு இல்லாமலே “கொரோனா” பரிசோதனை\nதிங்கள் நவம்பர் 30, 2020\nதமிழ் குடும்பத்தின் பொறுப்பற்ற செயல்\nஞாயிறு நவம்பர் 29, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86848/wedding-couples-like-a-auto-drivers--viral-wedding-photoshoot", "date_download": "2020-12-01T02:59:00Z", "digest": "sha1:36NRBJYFING2NOMGVEOW5ZEJPPI4FL2P", "length": 7332, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆட்டோ டிரைவர்கள் போல மணமகன்–மணமகள் : அட்டகாச வெட்டிங் போட்டோசூட்! | wedding couples like a auto drivers: viral wedding photoshoot | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஆட்டோ டிரைவர்கள் போல மணமகன்–மணமகள் : அட்டகாச வெட்டிங் போட்டோசூட்\nகேரளாவில் விதவிதமான திருமண போட்டோசூட்கள் தற்போது பிரபலமாகிவருகின்றன. அந்த வரிசையில் இப்போது மணப்பெண்ணும், மணமகனும் ஆட்டோ டிரைவர்போல எடுத்த போட்டோசூட் மிகவே���மாக வைரலாகி வருகிறது.\nமணமக்கள் இந்த போட்டோசூட்டில் நிஜமாகவே ஆட்டோ ஸ்டாண்டில் காக்கி உடை, வேட்டி அணிந்துகொண்டு புகைப்படங்கள் எடுத்திருக்கிறார்கள். இவர்கள் ஆட்டோ டிரைவர்களுடன் பேசுவது, பேப்பர் படிப்பது, பரமபதம் விளையாடுவது என்று விதவிதமான ஸ்டில்களுடன் கலக்குகிறார்கள்.\nஏற்கனவே கொத்தனார், கட்டிடப்பணியாளர் போல ஒரு மணமக்கள் எடுத்திருந்த போட்டோசூட் இணையத்தில் வைரலான நிலையில் இந்த புகைப்படங்களும் பரபரப்பாக அனைவராலும் பகிரப்பட்டுவருகிறது.\nலடாக்கில் பணியாற்றிய தமிழக ராணுவ வீரர் பலி- குடும்பத்தினருக்கு கடம்பூர் ராஜூ நேரில் ஆறுதல்\n‘சூரரைப் போற்று என்னுடைய உண்மைக்கதை இல்லையா’ - விமர்சனங்களுக்கு கோபிநாத் ‘நச்’ விளக்கம்\nRelated Tags : wedding photoshoot, couples photoshoot, kerala photoshoot, viral auto driver wedding photoshoot, வெட்டிங் போட்டோசூட், வைரல் போட்டோசூட், கேரளா போட்டோசூட், ஆட்டோ டிரைவர் போட்டோசூட், திருமண புகைப்படங்கள்,\nகடைசி ஒருநாள் போட்டி: வார்னர், கம்மின்ஸ் விலகல்\nவிவசாயிகள் போராட்டம்: பேச்சுவார்த்தைக்கு இன்று அழைப்பு\nவங்கக் கடலில் உருவாகும் புயல்... இலங்கையில் கரையை கடக்கும் என கணிப்பு\n#TopNews புயலாக வலுப்பெறும் 'புரெவி' முதல் விவசாயிகளின் தொடர் போராட்டம் வரை..\nஎய்ட்ஸ் தாக்கத்திலிருந்து நாம் கற்றது கொரோனாவிலிருந்து மீள உதவுமா\nடெல்லி சலோ: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் விவசாயிகள் போராட்டம்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nலடாக்கில் பணியாற்றிய தமிழக ராணுவ வீரர் பலி- குடும்பத்தினருக்கு கடம்பூர் ராஜூ நேரில் ஆறுதல்\n‘சூரரைப் போற்று என்னுடைய உண்மைக்கதை இல்லையா’ - விமர்சனங்களுக்கு கோபிநாத் ‘நச்’ விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/puducherry-governor-who-wrote-letter-to-the-prime-minis", "date_download": "2020-12-01T03:36:18Z", "digest": "sha1:5734DNHL5QKB55OD34WW6HIKFLNEUW2X", "length": 13978, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும்...! விவசாயிகள் போராட்டத்தில் ஓங்கி ஒலித்த புதுச்சேரி ஆளுநர் குரல்...!", "raw_content": "\nகாவிரி மேலாண்மை வாரியம் வேண்டும்... விவசாயிகள் போராட்டத்தில் ஓங்கி ஒலித்த புதுச்சேரி ஆளுநர் குரல்...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் புதுச்சேரி, காரைக்கால் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அதில் கூறியுள்ளார்.\nகாவிரி நதிநீர் வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. தமிழகத்துக்கு வழங்கப்படும் காவிரி நீர் குறைத்த உச்சநீதிமன்றம், காவிரி பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் திட்டத்தை அமைக்குமாறு உத்தரவிட்டது. மேலும், காவிரி மேலாண்மை ஸகீம் என\nகுறிப்பிடப்பட்டிருந்த அந்த வார்த்தை காவிரி மேலாண்மை வாரியம் என புரிந்து கொள்ளப்பட்டதாக தெரிகிறது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால்தான் காவிரி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் எனக் கூறி தமிழக விவசாயிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுததி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறிய ஸ்கீம் என்ற வார்த்தைக்க விளக்கம் கேட்டு மத்திய அரசு நேற்று முன்தினம் மனுதாக்கல் செய்தது. இது குறித்து இன்று விளக்கமளித்த உச்சநீரிமம்னறம், காவிரி தீர்ப்பில் செயல் திட்டம் தான் குறிப்பிடப்பட்டுள்ளது, மேலாண்மை வாரியம் குறிப்பிடவில்லை என்று விளக்கமளித்தது.\nஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் கிடையாது என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா விளக்கமளித்துள்ளார். தமிழகத்துக்கு இது பெரிய பிரச்சனைதான் என்றும், தமிழகத்துக்குரிய காவிரிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். காவிரி மேலாண்மை வாரியம்\nஅமைக்கப்பட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என தமிழக விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், நாங்கள் கூறியது காவிரி மேலாண்மை வாரியம் அல்ல என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது தமிழக விவசாயிகளின் தலையில் பேரிடியாக இறங்கியுள்ளது. இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம்\nஅமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில் புதுச்சேரியியின் துணை நிலை ஆளுநரான கிரண்பேடி, தாமதம் இன்றி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், தாமதமின்றி காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக் குழுவினை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் புதுச்சேரி, காரைக்கால் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.\nகாவிரி தீர்ப்பு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக வழக்குத் தொடர மாநில அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, உடனடியாக தாமதமின்றி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என்று கிரண்பேடி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் வேண்டும்\nபுதுவை விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிப்பு\nவங்கக் கடலில் இன்று உருவாகிறது புரெவி புயல்... தமிழக கடற்கரை மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது மழை..\n\"கோலி பண்றதுக்கு பேரு கேப்டன்சின்னு சொன்னா அது நல்ல கேப்டன்சை அசிங்கப்படுத்துற மாதிரி ஆகும்\" கம்பிர் பளிச்..\nஎன்னது ரோஹித் கூட போன் பேசமுடியாதா கோலி, சாஸ்திரிக்கு கான்பரன்ஸ் கால் போடு கோபத்தில் கத்திய கங்குலி..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன��னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவங்கக் கடலில் இன்று உருவாகிறது புரெவி புயல்... தமிழக கடற்கரை மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது மழை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/what-is-the-policy-for-mnm-kamal-party", "date_download": "2020-12-01T03:37:24Z", "digest": "sha1:RCZXTZI55NOSEXUIFFEDFEJXTF3N6GAS", "length": 10769, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மக்கள் நீதி மய்யத்தின் லட்சியம் என்ன தெரியுமா ? கமல்ஹாசனே தரும் விளக்கம் !!", "raw_content": "\nமக்கள் நீதி மய்யத்தின் லட்சியம் என்ன தெரியுமா \nதற்போது இழிவான நிலையில் இருக்கும் அரசியல் சூழ்நிலையை மாற்றுவது மக்கள் நீதி மய்யத்தின் லட்சியங்களில் ஒன்று என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nதமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கும் பிறகு நடிகர் கமலஹாசன் பொது வெளியில் அரசியல் குறித்து பேசத் தொடங்கினார். அதிமுக ஆட்சியின் அவலங்களை அவ்வப்போது பேசியும், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டும் வந்தார்.\nஇதனால் தமிழக அமைச்சர்கள் கமல்ஹாசனை மிகக் கடுமையாக எதிர்க்கத் தொடங்கினர். அப்போதிருந்தே கமல் முழு நேர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். இதையடுத்து கடந்த மாதம் 21 ஆம் தேதி நடிகர் கமலஹாசன் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீட்டில் இருந்து கமல் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். தொடர்ந்து மதுரை ஒத்தக்கடையில் மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்தார்.\nஇதையடுத்து அரசியல் கூட்டங்கள், மாணவர்களிடையே உரையாடல் என பல தரப்பு மக்களையும் கமல் சந்தித்துப் பேசி வருகிறார். மேலும் கல்வியாளர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள் என பலரும் கமல் கட்சியில் சேர்ந்து வருகின்றனர். அடுத்த 180 நாட்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்கைகள் குறித்து புத்தகம் வெளியிடப்போவதாக கமல் அறிவித்துள்ளார்\nஇந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில் , விமர்சனத்தை எதிர்கொள்ளும் நேர்மையோ துணிச்சலோ இல்லாத அரசு சரித்திரத்திலும் ஏன், நினைவிலும் கூட நிலைக்க வாய்ப்பில்லை என கடுமையாக தெரிவித்துள்ளார்.\nஇன்றைய அரசியலின் இந்த இழிநிலையை மாற்றுவதும் மக்கள் நீதி மய்யத்தின் இலட்சியங்களில் ஒன்றும் என்று கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nவங்கக் கடலில் இன்று உருவாகிறது புரெவி புயல்... தமிழக கடற்கரை மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது மழை..\n\"கோலி பண்றதுக்கு பேரு கேப்டன்சின்னு சொன்னா அது நல்ல கேப்டன்சை அசிங்கப்படுத்துற மாதிரி ஆகும்\" கம்பிர் பளிச்..\nஎன்னது ரோஹித் கூட போன் பேசமுடியாதா கோலி, சாஸ்திரிக்கு கான்பரன்ஸ் கால் போடு கோபத்தில் கத்திய கங்குலி..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவங்கக் கடலில் இன்று உருவாகிறது புரெவி புயல்... தமிழக கடற்கரை மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது மழை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.capitalnews.lk/news/2020/06/9619/", "date_download": "2020-12-01T03:04:55Z", "digest": "sha1:ASQFSHAYRQFDCSPQ5LT6MDOOVSUM54D5", "length": 62117, "nlines": 431, "source_domain": "www.capitalnews.lk", "title": "மட்டக்களப்பில் புதிய சிறைச்சாலை ஒன்றை அமைக்கத் தீர்மானம் : நிமல்! - CapitalNews.lk", "raw_content": "\nமஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை – காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nகொரோனா தொற்றினால் அதிகரிக்கும் உயிரிழப்பு – முழுமையான விபரம் உள்ளே…\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளம்\nமஹர சிறைச்சாலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஒரு குழு நியமனம்\nகாணொளி காட்சி மூலம் அமைச்சரவை சந்திப்பு – வரலாற்று நிகழ்வு என ஜனாதிபதி தெரிவிப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளமை...\nகொரோனாவினால் உயிரிழப்பவர்களை தகனம் செய்வது தொடர்பிலான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களை தகனம் செய்வது தொடர்பிலான அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களை தகனம் செய்வது தொடர்பில் அரசாங்கத்தினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த...\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 178 பேர் அடையாளம் – ���ுழு விபரம் உள்ளே\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 178 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி, மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தனியுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 124 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும்,...\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 558 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 560 ஆக அதிகரித்துள்ளமை...\nதனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை விடுவிப்பு\nகொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தனிமப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் விடுவிக்கப்படவுள்ளன. இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளி, வெரலபட மற்றும் புறக்கோட்டை ஆகிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளே இவ்வாறு விடுவிக்கப்பட உள்ளன.\nபிக்பொஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர் கவின் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள்\nஇவரிடம் இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கவே இல்லை – STR இன் புதிய புகைப்படங்கள்\nலிடில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் சிலம்பரசன் தன்னுடைய புதிய படங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது மாநாடு படத்தில் நடித்துக்கொண்டுள்ளார்.\nமாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தளபதி விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் தீபாவளி விருந்தாக...\nஇவரிடம் இப்படி ஒரு திறமையா வைரலாகும் சூரரைப்போற்று பட நாயகியின் பாடல்\nகுட்டி நயன்தாரா என அழைக்கப்படும் குழந்தை நட்சத்திரம் யார் தெரியுமா\nகுட்டி நயன்தாரா என்று அழைக்கப்படும் பேபி அனிகா சுரேந்திரன், இப்போது ஹீரோயின் ஆக மாறியுள்ளார். மலையாள சினிமாவில் இருந்து குழந்தை நட்சத்திரமாக, தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அனிகா. தமிழில் என்னை அறிந்தால் படத்தில் நடிகர்...\nஇன்று மிதுனம் ராசி நேயர்களுக்கு மறக்கமுடியாத சம்பம் ஒன்று இடம்பெறும்…\nபுத்தம் புதிய ரங்கோலி கோல வடிவமைப்புக்களும் அதன் பயன்களும்…\nவிசேட தினங்களில் போலங்கள் போடுவதன் மூலம் மன நிம்மதியை பெறலாம். இதற்கமைய, கோலங்கள் பயன்கள் என்ன வாருங்கள் பார்ப்போம்.... பண்டிகைகள், திருமண விழாக்கள், கோயில் திருவிழா போன்ற எந்த ஒரு விசேட தினத்தில் என்றாலும் அவற்றில் வாழைமரம்,...\nதனுசு ராசி நேயர்களே சாதுர்யமான பேச்சுத்திறனால் வெற்றி காண்பீர்கள்\nமேஷ ராசிகாரர்கள் உணர்ச்சி வசப்படுவதை தவிர்த்துக்கொள்ளவும் …\nஇன்றைய ராசிபலன் – 25.11.2020\nஉலகளாவிய ஸ்மார்ட்போன் நாமமான Huawei, அண்மையில் நடுத்தர வகை ஸ்மார்ட்போன் ஆன Y7a ஐ அறிமுகப்படுத்தியது. சந்தேகத்திற்கு இடமின்றி அது இலங்கையில் உச்ச அளவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பயனர்கள் மற்றும் மொபைல் விளையாட்டாளர்களுக்கு...\nXX நவம்பர் 2020, கொழும்பு: ஆசியா மற்றும் பசுபிக்கில் உள்ள அபிவிருத்தி நிதி நிறுவனங்கள் சங்கத்தின் வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் இரண்டு மதிப்புமிக்க விருதுகளைப் பெற்று இலங்கையின் முதன்மையான வணிக வங்கியான...\nபுதிய மேம்படுத்தப்பட்ட HUTCH Self Care செயலி மூலமாக HUTCH அனுபவம் உங்கள் விரல் நுனிக்கே\nஇலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரேட்பேண்ட் சேவை வழங்குனரானத் திகழும் HUTCH நிறுவனம், தனது சந்தாதாரர்களுக்கு மேம்படுத்தப்பட்ட, முழுமையான டிஜிட்டல் அனுபவத்தை வழங்கும் பொருட்டு பிரபல HUTCH Self Care செயலியின் புதிய...\nஉலக சிறுவர் தினத்தை “நல்ல பழக்கவழக்கங்கள்” கல்வி பிரசாரத்துடன் கொண்டாடும் சுவதேசி கொஹம்ப பேபி நல்ல பழக்கவழக்கங்கள்\nSwadeshi Industrial Works PLC உலக சிறுவர் தின கொண்டாட்டங்களை முன்னிட்டு, இலங்கையின் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கென புதிய சுகாதார விழிப்புணர்வு பிரசாரமொன்றை ஆரம்பித்துள்ளது. 'சுவதேசி கொஹம்ப பேபி நல்ல பழக்கவழக்கங்கள்' (Swadeshi Khomba...\nஹோமாகம ஆதார மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு Dialog Axiata நிதியுதவி\nDialog Axiata நிறுவனமானது, ஹோமாகம ஆதார மருத்துவமனையில் புதிதாக செயற்படும் வகையில் தீவிர சிகிச்சைப் பிரிவொன்றினை ஸ்தாபித்துள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அ��ைச்சின் உதவியுடன், Dialog...\nதம்புள்ளை அணியை திணரடித்த Jaffna Stallions – தொடர் வெற்றி\nமுதலாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது போட்டியில் Jaffna Stallions அணி 66 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில், Jaffna Stallions மற்றும் Dambulla Viiking ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. போட்டியில்...\nஅபாரமாக ஓட்டங்களை குவித்த Jaffna Stallions …\nமுதலாவது லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு 20 தொடரின் 5 ஆவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற Dambulla...\nஇந்திய – அவுஸ்திரேலிய தொடரில் இருந்து David Warner விலகல்\nஇந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான தொடரின் எதிர்வரும் போட்டிகளில் David Warner விளையாட மாட்டார் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது. இந்திய அணிக்கு எதிரான ஒரு போட்டியில், ஏற்பட்ட காயம் காரணமாக David...\nஇங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது. இதன்படி, முதலில்...\nலங்கா பிரீமியர் லீக் : Oshada Fernando விலகல்\nலங்கா பிரீமியர் லீக் தொடரின் எதிர்வரும் போட்டிகளில் Oshada Fernando விளையாட மாட்டார் என Dambulla Viking அணி தெரிவித்துள்ளது. Kandy Tuskers அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், Oshada Fernandoவின் கணுக்காலில் காயம்...\nபுத்தம் புதிய ரங்கோலி கோல வடிவமைப்புக்களும் அதன் பயன்களும்…\nவிசேட தினங்களில் போலங்கள் போடுவதன் மூலம் மன நிம்மதியை பெறலாம். இதற்கமைய, கோலங்கள் பயன்கள் என்ன வாருங்கள் பார்ப்போம்.... பண்டிகைகள், திருமண விழாக்கள், கோயில் திருவிழா போன்ற எந்த ஒரு விசேட தினத்தில் என்றாலும் அவற்றில் வாழைமரம்,...\nஉலகின் மிகப்பெரிய கல்லறை குறித்த சில மர்மத் தகவல்கள்\nசீனப்பெருஞ் சுவர் தான் உலகின் மிகப்பெரிய கல்லறை என அழைப்படுகிறது என்ற தகவலை கேட்டால் தலையே சுற்றலாம். இது எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியாவிட்டாலும் சீனப் பெருஞ்சுவரை சில வரலாற்று ஆய்வாளர்கள் உலகின்...\nஉலகின் செல்வந்த நகரங்களின் விபரம் வெளியானது\n2020 ஆம் ஆண்டுக்கான உலகின் செல���வந்த நகரங்கள் பெயரிடப்பட்டுள்ளன. பொருளாதார நிபுணர் குழுவின் புலனாய்வு பிரிவின் வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி Hong Kong, Zurich மற்றும் Paris ஆகிய நகரங்கள் இந்த...\nசர்வதேச நீரிழிவு தினம் இன்று\nஇன்று கடைபிடிக்கப்படும் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு இந்த கட்டுரை வெளியிடப்படுகிறது. வீதிக்கு ஒருவர் என நிலை மாறி இப்போது, வீட்டுக்கொருவர் நீரிழவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உலகளவில் 460 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் சர்க்கரை...\nதீபாவளி பண்டிகைக்கு சுவையான முறுக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க\nதமிழர்களின் முக்கிய பண்டிகையான தீபாவள் நாளை வீட்டில் இருந்த வண்ணமே சிறப்பாக கொண்டாடுவதற்கு மிகவும் ருசியான உணவுப்பண்டங்கள் செய்து மகிழுங்கள். ஓர் முக்கிய விடயம் தற்பொது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக எல்லோரும் வீட்டில்...\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளமை...\nகொரோனாவினால் உயிரிழப்பவர்களை தகனம் செய்வது தொடர்பிலான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களை தகனம் செய்வது தொடர்பிலான அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களை தகனம் செய்வது தொடர்பில் அரசாங்கத்தினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த...\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 178 பேர் அடையாளம் – முழு விபரம் உள்ளே\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 178 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி, மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தனியுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 124 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும்,...\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 558 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இத��ைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 560 ஆக அதிகரித்துள்ளமை...\nதனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை விடுவிப்பு\nகொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தனிமப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் விடுவிக்கப்படவுள்ளன. இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளி, வெரலபட மற்றும் புறக்கோட்டை ஆகிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளே இவ்வாறு விடுவிக்கப்பட உள்ளன.\nபிக்பொஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர் கவின் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள்\nஇவரிடம் இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கவே இல்லை – STR இன் புதிய புகைப்படங்கள்\nலிடில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் சிலம்பரசன் தன்னுடைய புதிய படங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது மாநாடு படத்தில் நடித்துக்கொண்டுள்ளார்.\nமாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தளபதி விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் தீபாவளி விருந்தாக...\nஇவரிடம் இப்படி ஒரு திறமையா வைரலாகும் சூரரைப்போற்று பட நாயகியின் பாடல்\nகுட்டி நயன்தாரா என அழைக்கப்படும் குழந்தை நட்சத்திரம் யார் தெரியுமா\nகுட்டி நயன்தாரா என்று அழைக்கப்படும் பேபி அனிகா சுரேந்திரன், இப்போது ஹீரோயின் ஆக மாறியுள்ளார். மலையாள சினிமாவில் இருந்து குழந்தை நட்சத்திரமாக, தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அனிகா. தமிழில் என்னை அறிந்தால் படத்தில் நடிகர்...\nஇன்று மிதுனம் ராசி நேயர்களுக்கு மறக்கமுடியாத சம்பம் ஒன்று இடம்பெறும்…\nபுத்தம் புதிய ரங்கோலி கோல வடிவமைப்புக்களும் அதன் பயன்களும்…\nவிசேட தினங்களில் போலங்கள் போடுவதன் மூலம் மன நிம்மதியை பெறலாம். இதற்கமைய, கோலங்கள் பயன்கள் என்ன வாருங்கள் பார்ப்போம்.... பண்டிகைகள், திருமண விழாக்கள், கோயில் திருவிழா போன்ற எந்த ஒரு விசேட தினத்தில் என்றாலும் அவற்றில் வாழைமரம்,...\nதனுசு ராசி நேயர்களே சாதுர்யமான பேச்சுத்திறனால் வெற்றி காண்பீர்கள்\nமேஷ ராசிகாரர்���ள் உணர்ச்சி வசப்படுவதை தவிர்த்துக்கொள்ளவும் …\nஇன்றைய ராசிபலன் – 25.11.2020\nஉலகளாவிய ஸ்மார்ட்போன் நாமமான Huawei, அண்மையில் நடுத்தர வகை ஸ்மார்ட்போன் ஆன Y7a ஐ அறிமுகப்படுத்தியது. சந்தேகத்திற்கு இடமின்றி அது இலங்கையில் உச்ச அளவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பயனர்கள் மற்றும் மொபைல் விளையாட்டாளர்களுக்கு...\nXX நவம்பர் 2020, கொழும்பு: ஆசியா மற்றும் பசுபிக்கில் உள்ள அபிவிருத்தி நிதி நிறுவனங்கள் சங்கத்தின் வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் இரண்டு மதிப்புமிக்க விருதுகளைப் பெற்று இலங்கையின் முதன்மையான வணிக வங்கியான...\nபுதிய மேம்படுத்தப்பட்ட HUTCH Self Care செயலி மூலமாக HUTCH அனுபவம் உங்கள் விரல் நுனிக்கே\nஇலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரேட்பேண்ட் சேவை வழங்குனரானத் திகழும் HUTCH நிறுவனம், தனது சந்தாதாரர்களுக்கு மேம்படுத்தப்பட்ட, முழுமையான டிஜிட்டல் அனுபவத்தை வழங்கும் பொருட்டு பிரபல HUTCH Self Care செயலியின் புதிய...\nஉலக சிறுவர் தினத்தை “நல்ல பழக்கவழக்கங்கள்” கல்வி பிரசாரத்துடன் கொண்டாடும் சுவதேசி கொஹம்ப பேபி நல்ல பழக்கவழக்கங்கள்\nSwadeshi Industrial Works PLC உலக சிறுவர் தின கொண்டாட்டங்களை முன்னிட்டு, இலங்கையின் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கென புதிய சுகாதார விழிப்புணர்வு பிரசாரமொன்றை ஆரம்பித்துள்ளது. 'சுவதேசி கொஹம்ப பேபி நல்ல பழக்கவழக்கங்கள்' (Swadeshi Khomba...\nஹோமாகம ஆதார மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு Dialog Axiata நிதியுதவி\nDialog Axiata நிறுவனமானது, ஹோமாகம ஆதார மருத்துவமனையில் புதிதாக செயற்படும் வகையில் தீவிர சிகிச்சைப் பிரிவொன்றினை ஸ்தாபித்துள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் உதவியுடன், Dialog...\nதம்புள்ளை அணியை திணரடித்த Jaffna Stallions – தொடர் வெற்றி\nமுதலாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது போட்டியில் Jaffna Stallions அணி 66 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில், Jaffna Stallions மற்றும் Dambulla Viiking ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. போட்டியில்...\nஅபாரமாக ஓட்டங்களை குவித்த Jaffna Stallions …\nமுதலாவது லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு 20 தொடரின் 5 ஆவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற Dambulla...\nஇந்திய – அவுஸ்திரேலிய தொடரில் இருந்து David Warner விலகல்\nஇந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான தொடரின் எதிர்வரும் போட்டிகளில் David Warner விளையாட மாட்டார் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது. இந்திய அணிக்கு எதிரான ஒரு போட்டியில், ஏற்பட்ட காயம் காரணமாக David...\nஇங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது. இதன்படி, முதலில்...\nலங்கா பிரீமியர் லீக் : Oshada Fernando விலகல்\nலங்கா பிரீமியர் லீக் தொடரின் எதிர்வரும் போட்டிகளில் Oshada Fernando விளையாட மாட்டார் என Dambulla Viking அணி தெரிவித்துள்ளது. Kandy Tuskers அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், Oshada Fernandoவின் கணுக்காலில் காயம்...\nபுத்தம் புதிய ரங்கோலி கோல வடிவமைப்புக்களும் அதன் பயன்களும்…\nவிசேட தினங்களில் போலங்கள் போடுவதன் மூலம் மன நிம்மதியை பெறலாம். இதற்கமைய, கோலங்கள் பயன்கள் என்ன வாருங்கள் பார்ப்போம்.... பண்டிகைகள், திருமண விழாக்கள், கோயில் திருவிழா போன்ற எந்த ஒரு விசேட தினத்தில் என்றாலும் அவற்றில் வாழைமரம்,...\nஉலகின் மிகப்பெரிய கல்லறை குறித்த சில மர்மத் தகவல்கள்\nசீனப்பெருஞ் சுவர் தான் உலகின் மிகப்பெரிய கல்லறை என அழைப்படுகிறது என்ற தகவலை கேட்டால் தலையே சுற்றலாம். இது எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியாவிட்டாலும் சீனப் பெருஞ்சுவரை சில வரலாற்று ஆய்வாளர்கள் உலகின்...\nஉலகின் செல்வந்த நகரங்களின் விபரம் வெளியானது\n2020 ஆம் ஆண்டுக்கான உலகின் செல்வந்த நகரங்கள் பெயரிடப்பட்டுள்ளன. பொருளாதார நிபுணர் குழுவின் புலனாய்வு பிரிவின் வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி Hong Kong, Zurich மற்றும் Paris ஆகிய நகரங்கள் இந்த...\nசர்வதேச நீரிழிவு தினம் இன்று\nஇன்று கடைபிடிக்கப்படும் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு இந்த கட்டுரை வெளியிடப்படுகிறது. வீதிக்கு ஒருவர் என நிலை மாறி இப்போது, வீட்டுக்கொருவர் நீரிழவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உலகளவில் 460 மில்லியனுக்கும் ம���ற்பட்ட மக்கள் சர்க்கரை...\nதீபாவளி பண்டிகைக்கு சுவையான முறுக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க\nதமிழர்களின் முக்கிய பண்டிகையான தீபாவள் நாளை வீட்டில் இருந்த வண்ணமே சிறப்பாக கொண்டாடுவதற்கு மிகவும் ருசியான உணவுப்பண்டங்கள் செய்து மகிழுங்கள். ஓர் முக்கிய விடயம் தற்பொது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக எல்லோரும் வீட்டில்...\nமஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை – காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nமஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக காயமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும்...\nகொரோனா தொற்றினால் அதிகரிக்கும் உயிரிழப்பு – முழுமையான விபரம் உள்ளே…\nநாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் நேற்று இரவு உயிரிழந்த நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, கலஹா...\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளமை...\nமஹர சிறைச்சாலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஒரு குழு நியமனம்\nமஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சின் செயலாளர் எம். எம். பி. கே மாயாதுன்னே இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...\nமட்டக்களப்பில் புதிய சிறைச்சாலை ஒன்றை அமைக்கத் தீர்மானம் : நிமல்\nமட்டக்களப்பு தொழுநோய் வைத்தியசாலை அமைந்துள்ள தீவில் கடும் குற்றவாளிகளை தடுத்துவைப்பதற்கான சிறைச்சாலையொன்றை நிர்மாணிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பாக ��வர் மேலும் தெரிவிக்கையில், “நான் ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றை அமைச்சரவையில் முன்வைத்தேன்.\nமட்டக்களப்பில் அமைந்துள்ள தீவொன்றில் உள்ள தொழுநோய் வைத்தியசாலையில் பாரிய குற்றங்களை மேற்கொள்ளும் கைதிகளுக்கான சிறைச்சாலையினை அமைக்க நாம் தீர்மானித்துள்ளோம்.\nஅது போன்று மரண தண்டனை வழங்கப் பெற்றவர்களையும் இந்த சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல தீர்மானித்து்ளளோம்.\nஅதன் பின்னர் அந்த இடத்தில் தொலைபேசி சமிஞ்சைக் கட்டமைப்புக்களை முடக்கவும் நடவடிக்கையெடுக்கவுள்ளோம்.\nஇதே விடயத்தை நாம் வெலிக்கடை சிறைச்சாலையில் செய்ய முடியாது ஏனெனில் அங்கு அவ்வாறு செய்தால் அருகிலுள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தொலைபேசிகள் இயங்காது” என நீதியமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleஆர்ப்பாட்டங்களில் பொலிஸார் தாக்குதல்களை மேற்கொள்ள கூடாது : அமைச்சர் பந்துல\nNext articleபிரிமியர் லீக் தொடர்களை மூடிய அரங்குகளில் நடாத்த தீர்மானம் : கங்குலி\nமஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை...\nகொரோனா தொற்றினால் அதிகரிக்கும் உயிரிழப்பு...\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318...\nமஹர சிறைச்சாலை தொடர்பில் விசாரணைகளை...\nகாணொளி காட்சி மூலம் அமைச்சரவை...\nதம்புள்ளை அணியை திணரடித்த Jaffna...\nTigray பிராந்தியத்தின் மீது தாக்குதலை...\nபோக்குவரத்து திணைக்களத்தின் சேவைகளைப் பெறுவதற்கு...\nஅரசாங்கத்தின் மீதான நற்பெயருக்கு களங்கத்தை...\nசிறைக்கைதிகள் அமைதியின்மை தொடர்பில் ஆராய...\nமஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை – காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nமஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக காயமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும்...\nகொரோனா தொற்றினால் அதிகரிக்கும் உயிரிழப்பு – முழுமையான விபரம் உள்ளே…\nநாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் நேற்று இரவு உயிரிழந்த நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, கலஹா...\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளமை...\nமஹர சிறைச்சாலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஒரு குழு நியமனம்\nமஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சின் செயலாளர் எம். எம். பி. கே மாயாதுன்னே இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...\nகாணொளி காட்சி மூலம் அமைச்சரவை சந்திப்பு – வரலாற்று நிகழ்வு என ஜனாதிபதி தெரிவிப்பு\nநாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்றைய தினம் அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/fisheries.html", "date_download": "2020-12-01T03:11:01Z", "digest": "sha1:DNQNM5XLFL43AZC7P5HVPMSHAEYCT4IA", "length": 12701, "nlines": 85, "source_domain": "www.pathivu.com", "title": "யாழில் நாளை மறியல் போராட்டம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்பு இணைப்புகள் / யாழ்ப்பாணம் / யாழில் நாளை மறியல் போராட்டம்\nயாழில் நாளை மறியல் போராட்டம்\nடாம்போ October 22, 2019 சிறப்பு இணைப்புகள், யாழ்ப்பாணம்\nயாழ்.மாவட்ட கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட 18 மீனவா்களை விடுதலை செய்யக்கோாி யாழ்.மாவட்ட மீனவா்களால் முன்வைக்கப்பட்ட சகல கோாிக்கைகளும் உதாசீனம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், நாளை புதன் கிழமை யாழ்.இந்தி ய துணை துாதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்கு தீா்மானித்துள்ளோம்.\nமேற்கண்டவாறு யாழ்.மாவட்ட கடற்றொழிலாளா் சங்கங்களின் சம்மேளன தலைவா் வே.தவச்செல்வம் கூறியுள்ளாா். குறி த்த விடயம் தொடா்பாக யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெ ரி விக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்,\nயாழ்.மாவட்டத்தை சோ்ந்த 18 மீனவா்கள��� வேண்டுமென்றே இந்திய கடற்படையினால் கைது செய்யப்பட்டு இந்திய சிறை களில் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றனா். இவா்களை கடந்த 18ம் திகதி விடுவிப்பதாக கூறியபோதும் இப்போது மீண்டும் 1ம் திகதி விடுவிப்பதாக கூறியிருக்கின்றனா். அவ்வாறு விடுவிக்கப்படும் மீனவா்களுடன்\nஅவா்களுக்கு சொந்தமான படகுகளும் விடுவிக்கப்படவேண்டும். மேலும் மீனவா்களின் விடுதலை தொடா்பாக இந்திய துா தரகம் மற்றும் பொறுப்புவாய்ந்த அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோாின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோதும் எமது கோாிக்கைகள் உதாசீனம் செய்யப்பட்டிருக்கின்றது.\nஇந்நிலையில் நாளை புதன்கிழமை காலை யாழ்.மாவட்ட கடற்றொழிலாளா் சம்மேளத்திலிருந்து தொடங்கும் பாாிய மக்க ள் போராட்டம் ஆளுநா் அலுவலகம் மற்றும் யாழ்.மாவட்ட செயலகம் ஆகியவற்றுக்கு சென்று மகஜா்களை கையளிப்பது டன் இந்திய துாதரகத்திற்கு சென்று துாதரகத்தை முடக்கி நடாத்தப்படும். அன்றைய தினம்\nதுாதரகத்தின் சகல செயற்பாடுகளும் முடங்கும் அளவுக்கு போராட்டம் நடத்தப்படும் என்பதுடன், அதற்கு பின்னா் இந்திய துாரதகம் மீனவா்கள் விடுதலை விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க தவறினால் காலவரையறை அற்றவகையில் இந் திய துாதரகம் முற்றாக முடக்கப்படும். என்றாா்.\nஅரச ஆதரவில தப்பித்திருக்கும் கருணாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இராணுவ அதிகாரிகள் அரசை கோரியுள்ளனர்.இலங்கை இராணுவத்தை படுகொலை செய்து, வெலிஓ...\nஅங்கயன் தரப்பு கலைத்தது கூட்டமைப்பினை\nஅங்கயன் வருகை தர தாமதமானதால் உடுப்பிட்டியில் வீதிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி...\nபிரபாகரன் மீது எனக்கு எப்படி மரியாதை வந்தது விளக்குகிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி வரதராஜன்\nதமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பில் தமிழக காவல்துறை அதிகாரி வரதராஜன் அவர்கள் கூறும் கருத்துக்களின் முதல் பகுதியை இங்கே\nதாயத்தில் தடைகளை உடைத்து நினைவேந்தப்பட்டது மாவீரர்நாள்\nதுப்பாக்கி முனையில் இலங்கை அரசபடைகள் முடக்கி வைக்க தடை உடைத்து தமிழர் தேசம் இன்று மாவீரர்களிற்கு சுடரேற்றி அஞ்சலித்துள்ளது.\n தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்\nதமிழ் மக்களின் தேசிய தலைவர் மேதகு வ��.பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்த நாள் இன்றாகும். இதனை நினைவுகூறும் முகமாக சமூக\nபிரபாகரன்புரட்சியின் குறியீடு - கவிபாஸ்கர்\n இது… வெறும் பெயர்ச்சொல் இல்லை\nஷானி அபேசேகரவை போட்டுத்தள்ள முடிவு\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக கதைகளை அவிழத்;துவிட்டதால் அவரை...\nஅன்னைத் தமிழுக்கு அகவை 66\nஇன்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு அகவை 66\nபிரான்சில் நடைபெற்ற தலைவரின் அகவை காண் விழா\nபிரான்சில் நடைபெற்ற தலைவரின் அகவை காண் விழா\nஆண்டான் அடிமை மனநிலை மாறவேண்டும\nஆட்சியாளர்கள் , ஆண்டான் அடிமை எனும் மனநிலையில் இருந்து மாறி, ஒரே நாட்டிற்குள் ஒற்றுமையாக வாழ விரும்பும் தமிழ் மக்களுக்கு இடையூறு\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/kailainaocacaiyaila-mataupaanama-araunataiya-ilaainara-maranama", "date_download": "2020-12-01T03:06:51Z", "digest": "sha1:NQOEOP7CLMGJLSC2YRHHJUN2H5AKO5VZ", "length": 5200, "nlines": 48, "source_domain": "sankathi24.com", "title": "கிளிநொச்சியில் மதுபானம் அருந்திய இளைஞர் மரணம் | Sankathi24", "raw_content": "\nகிளிநொச்சியில் மதுபானம் அருந்திய இளைஞர் மரணம்\nவியாழன் அக்டோபர் 29, 2020\nகிளிநொச்சியில் மதுபானம் அருந்திய இளைஞர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.\nசம்பவத்தில் பூநகரி 4ஆம் கட்டையை சேர்ந்த ஜேசுராஜா திலகராஜா (வயது 30) எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nகுறித்த இளைஞன் நேற்று முன்தினம் மதுபானம் அருந்திய நிலையில் இரத்த வாந்தி எடுத்து��்ளார்.\nஇதனை அடுத்து சிகிச்சைக்காக கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,\nஅங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nஎனினும் குறித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.\nதமிழர்கள் மீதான அடக்குமுறைகள் வலுத்துள்ளன\nசெவ்வாய் டிசம்பர் 01, 2020\nஎவ்வளவு காலத்திற்கு சர்வதேசம் வேடிக்கை பார்க்கப்போகிறது\nயாழ்,பல்கலைக்கழக முன்னாள் உடற்கல்வி அதிகாரி காலமானார்\nதிங்கள் நவம்பர் 30, 2020\nயாழ்,பல்கலைக்கழக முன்னாள் உடற்கல்வி அதிகாரி பத்மநாதன் அவர்கள் உயிரிழந்துள்ளதா\nகடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்\nதிங்கள் நவம்பர் 30, 2020\nவடக்கு, கிழக்கு கடபிராந்தியங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என்பதால், கட\nகைது செய்யப்பட்ட நான்கு பேரும் தனிமைப்படுத்தல் நிலையத்தில்\nதிங்கள் நவம்பர் 30, 2020\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு முகநூலில் வாழ்த்துக்க\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nமெல்பேணில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர்நாள் – 2020\nசெவ்வாய் டிசம்பர் 01, 2020\nபிரான்ஸ் ஊடகமையத்தில் மாவீரர்நாள் நிகழ்வுகள்\nதிங்கள் நவம்பர் 30, 2020\nஒஸ்லோவில் முன்பதிவு இல்லாமலே “கொரோனா” பரிசோதனை\nதிங்கள் நவம்பர் 30, 2020\nதமிழ் குடும்பத்தின் பொறுப்பற்ற செயல்\nஞாயிறு நவம்பர் 29, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=20034", "date_download": "2020-12-01T02:41:36Z", "digest": "sha1:HBDKQPHRBBJGG3L73EBZP35NP7VTH7VR", "length": 6530, "nlines": 102, "source_domain": "www.noolulagam.com", "title": "Spoken Tamil » Buy tamil book Spoken Tamil online", "raw_content": "\nவகை : தமிழ்மொழி (Tamilmozhi)\nஎழுத்தாளர் : எல். ராகவன்\nபதிப்பகம் : அருணா பப்ளிகேஷன்ஸ் (ARUNA PUBLICATIONS)\nProverbs with Expansion பள்ளி மாணவர்களுக்கான பொதுக் கட்டுரைகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் Spoken Tamil, எல். ராகவன் அவர்களால் எழுதி அருணா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (எல். ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nடீச் யுவர்செல்ஃப் ஸ்போக்கன் இங்லிஷ்\nமற்�� தமிழ்மொழி வகை புத்தகங்கள் :\nயாப்பருங்கலக் காரிகை - Yapparunkala Kaarigai\nவள்ளலார் ஆராய்ந்த தந்தைத் தமிழ்மொழி - Vallalaar Aaraaindha Thandhai Thamizhmozhi\nதமிழ் மொழியின் சிறப்பு - Thamizh Mozhiyin Sirappu\nதேர்வு நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு\nதமிழ் எழுத்துக்கள் தரும் தகவல்கள்\nஇருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி\nதிருக்குறள் சிந்தனைகள் பொருட்பால் முதற் பகுதி\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉண்டு மகிழ்ந்திட வகை வகையான காலைச் சிற்றுண்டிகள்\nகுழந்தைகளுக்கான நட்சத்திரத்திற்கு ஏற்ற அதிர்ஷ்டப் பெயர்கள்\nபள்ளி மாணவர்களுக்கான பொதுக் கட்டுரைகள்\nமுடியலப்பா சிரித்து மகிழ ஜோக்ஸ்\nஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/lokesh-kanagaraj-kamal-new-movie-tittle-teaser-video/cid1619519.htm", "date_download": "2020-12-01T03:02:49Z", "digest": "sha1:Z4FEGSPTZZQDQEZWXH7DOTEMJWNJ32EP", "length": 3983, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "சாரே இது கொல மாஸ்... கமல் புதிய பட டைட்டில் டீசர் வீடியோ...", "raw_content": "\nசாரே இது கொல மாஸ்... கமல் புதிய பட டைட்டில் டீசர் வீடியோ...\nமாநாடு, கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனின் 232வது திரைப்படத்தை இயக்குவது எல்லோருக்கும் தெரியும்.\nரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் தயார் செய்து வைத்திருந்த கதையை இப்போது லேசான மாற்றங்கள் செய்து கமலை வைத்து இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nஅந்த படத்துக்கு ‘எவன் என்று நினைத்தாய்’ அல்லது ‘குரு’ எனப் பெயர் வைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்த படம் பற்றிய அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியான நிலையில் அடுத்த கட்ட அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை..\nஇந்நிலையில், இன்று கமலின் பிறந்தநாள் என்பதால், இப்படத்தின் டைட்டில் டீசர் வீடியோ இன்று வெளியிட்டப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‘விக்ரம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்பில் கமல் ஏற்கனவே படம் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் ம��க்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/16510", "date_download": "2020-12-01T02:45:28Z", "digest": "sha1:Q3TF3Q5CD7CYFHL5CMRY24YGQDAR5WPF", "length": 5813, "nlines": 69, "source_domain": "globalrecordings.net", "title": "Senoufo, Cebaara: Tagbari மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 16510\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Senoufo, Cebaara: Tagbari\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nSenoufo, Cebaara: Tagbari க்கான மாற்றுப் பெயர்கள்\nSenoufo, Cebaara: Tagbari எங்கே பேசப்படுகின்றது\nSenoufo, Cebaara: Tagbari க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Senoufo, Cebaara: Tagbari\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/05/10/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-12-01T02:39:43Z", "digest": "sha1:IIPHN6GA775PEZ4SO5L4Z7JYAS42W2A4", "length": 8665, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "புட்ட பொம்மா பாடலை அடுத்து இஞ்சி இடுப்பழகி பாடலுக்கு நடனமாடிய பிரபல கிரிக்கெட் வீரர்.. | LankaSee", "raw_content": "\nஇலங்கையில் 15- 24 வயதினரிடையே அதிகரிக்கும் எயிட்ஸ்..\nகொள்ளை அழகில் ஜொலிக்கும் நகுலின் குழந்தை…\nஇலங்கை பொலிஸாருக்கு பிரதமர் மஹிந்த புகழாரம்\nவவுனியாவில் அதிகரிக்கும் மற்றுமொரு நோய்..\nபிரித்தானியின் கொலனித்தீவில் ஆளுனராக நியமிக்கப்பட்ட இலங்கை தமிழ் பெண்..\nகிளிநொச்சி மாவட்ட க.பொ.த சாதாரண மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்\nகிளிநொச்சியில் 785 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்; 15 பேருக்கு கொரோனா\nகாங்கேசன்துறையில் கடலில் அடித்துச் செல்லப்பட்ட இருவரின் சடலங்களும் மீட்பு..\nவாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல்.. முக்கிய செய்தி..\nபுட்ட பொம்மா பாடலை அடுத்து இஞ்சி இடுப்பழகி பாடலுக்கு நடனமாடிய பிரபல கிரிக்கெட் வீரர்..\nகொரோனா காரணமாக அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் நிறுத்தப்பட்டுள்ளதால் கிரிக்கெட் வீரர்களும் தங்கள் வீடுகளிலையே ஓய்வு எடுத்து வருகின்றனர்.\nஇந்நிலையியல், எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆஸ்திரேலிய அணியின் சிறந்த வீரர்களில் ஒருவரான டேவிட் வார்னர் அவ்வப்போது டிக் டாக் வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுவது வழக்கம்.\nஅந்தவகையில், தற்போது தேவர்மகன் படத்தில் வரும் இஞ்சி இடுப்பழகி பாடலின் மெட்டுக்கு தனது மனைவி மற்றும் மகளுடன் நடனம் ஆடி அந்த விடியோவை பதிவிட்டுள்ளார்.\nதற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதற்கு முன் ஏற்கனவே டேவிட் வார்னர் புட்ட பொம்மா பாடலுக்கி நடனமாடி அனைவரையும் ரசிக்க வைத்திருந்தார்.\nகொரோனா காரணமாக.. இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவில் பிறக்கப்போகும் குழந்தைகள்.. உலக சுகாதார அமைப்பு\nயாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 160 பேர் வீடுகளிற்கு அனுப்பி வைப்பு\nடோனி தனது மனைவியின் பிறந்தநாளை யாருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார் தெரியுமா\nதென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவருக்குக் கொரோ���ா..\nஅளவுக்கு அதிகமான தங்கத்தை வைத்திருந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்\nஇலங்கையில் 15- 24 வயதினரிடையே அதிகரிக்கும் எயிட்ஸ்..\nகொள்ளை அழகில் ஜொலிக்கும் நகுலின் குழந்தை…\nஇலங்கை பொலிஸாருக்கு பிரதமர் மஹிந்த புகழாரம்\nவவுனியாவில் அதிகரிக்கும் மற்றுமொரு நோய்..\nபிரித்தானியின் கொலனித்தீவில் ஆளுனராக நியமிக்கப்பட்ட இலங்கை தமிழ் பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/many-more-young-people-come-to-agriculture-after-this-f", "date_download": "2020-12-01T03:12:02Z", "digest": "sha1:PVXDEORIRLHXGLTWBPIAQ4Y6TRMHOLDF", "length": 12331, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நாங்க தான் கெத்து “படம் ரிலீஸ் ஆகட்டும் அப்புறம் பாரு” ஐடி பசங்கயெல்லாம் விவசாயம் பண்ண வந்துடுவாங்க!", "raw_content": "\nநாங்க தான் கெத்து “படம் ரிலீஸ் ஆகட்டும் அப்புறம் பாரு” ஐடி பசங்கயெல்லாம் விவசாயம் பண்ண வந்துடுவாங்க\nகெத்தான விவசாயியாக கார்த்தி நடித்திருக்கும் “கடைக்குட்டி சிங்கம்” படம் ரிலீசான பிறகு இன்னும் நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்ய வருவார்கள் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nசூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `கடைக்குட்டி சிங்கம்'. முதல் முறையாக சூர்யா தயாரிப்பில் அவரது தம்பி கார்த்தி நடித்திருக்கும் இந்த படத்தில் நாயகியாக சாயிஷா, ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் அர்த்தனா நடிக்கின்றனர். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ், கார்த்தியின் அக்காக்களாக மௌனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி என்று 5 பேர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார், பசங்க பட இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nஇந்த படத்தின் மூலம் கெத்தான விவசாயியாக மாறியிருக்கும் கார்த்தி மாதம் 1½ லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் வேடமாம். எப்படி டாக்டர், இன்ஜினீயர் என்று எல்லோரும் பெயருக்கு பின் தாங்கள் செய்யும் வேலையை போட்டு பெருமை பீற்றிக்கொள்கிறார்களோ அதே போல் கார்த்தி, தான் ஒரு விவசாயி என்பதை பைக் நம்பர் ப்ளேட் முதல் பல இடங்களில் பெருமையாக சொல்லிக்கொள்ளும் ஒரு கெத்தான விவசாயி வேடத்தில் தெர��க்கவிட்டுள்ளாராம்.\nகடந்த சில வருடங்களாக இளைஞர்கள் தாங்கள் செய்யும் ஐ.டி. வேலை போன்றவற்றை விட்டுவிட்டு விவசாயம் செய்ய வந்துவிட்டார்கள். `கடைக்குட்டி சிங்கம்' வெளியானதும் நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்ய வருவார்கள். அந்த அளவுக்கு படத்தில் விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றியும், உறவு பற்றியும் பதிவு செய்திருக்கிறாராம் இயக்குனர்.\nஇந்த கதையை முதலில் கேட்ட சூர்யா தமிழ் சினிமாவில் இவ்வளவு அழகான குடும்ப கதையை பார்த்து வெகு நாளாச்சு என இயக்குனரை பாராட்டினாராம். கார்த்தி கடுமையான உழைப்பை போட்டு நடித்துள்ளாராம், உண்மையான விவசாயியாக ஜாலியாக நடித்துள்ளாராம்.\nசூர்யாவின் தம்பி என்பதால் “கடைக்குட்டிசிங்கம்” என பெயர் வைத்துள்ளதாக ஒரு தகவல் வெளியானது. படத்தில் நாயகன் கார்த்தி 5 அக்காள்களின் கடைசி தம்பியாம் அதனால் தான் இந்த படத்திற்கு இந்த தலைப்பு வைத்திருக்கிறார்கள்.\nவங்கக் கடலில் இன்று உருவாகிறது புரெவி புயல்... தமிழக கடற்கரை மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது மழை..\n\"கோலி பண்றதுக்கு பேரு கேப்டன்சின்னு சொன்னா அது நல்ல கேப்டன்சை அசிங்கப்படுத்துற மாதிரி ஆகும்\" கம்பிர் பளிச்..\nஎன்னது ரோஹித் கூட போன் பேசமுடியாதா கோலி, சாஸ்திரிக்கு கான்பரன்ஸ் கால் போடு கோபத்தில் கத்திய கங்குலி..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவங்கக் கடலில் இன்று உருவாகிறது புரெவி புயல்... தமிழக கடற்கரை மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது மழை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/salem-young-man-killed-his-girlfriend-brother-after-splitting-up-with-his-girlfriend-from-him-in-salem-crime-video-vai-371355.html", "date_download": "2020-12-01T03:22:11Z", "digest": "sha1:OTU52ZNCSP6CAEH3B35LPFMY3DGPIUXH", "length": 11810, "nlines": 125, "source_domain": "tamil.news18.com", "title": "சேலத்தில் தன் காதலியை பிரித்ததால் கொலை செய்த இளைஞர்.. | Young man killed his girlfriend brother after splitting up with his girlfriend from him in Salem– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #தமிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #கொரோனா\nசேலம்: காதலியை தன்னிடமிருந்து பிரித்ததால் அண்ணனை வெட்டிக் கொலைசெய்த இளைஞர்.. நடந்தது என்ன\nசேலம் மாவட்டத்தில் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக இளைஞரின் தங்கையின் காதலரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் தெரியவந்தது என்ன\nசேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது பிளஸ் டூ மாணவி. அதே பகுதியைச் சேர்ந்த 21 வயது பாஸ்கரும் பிளஸ் டூ மாணவியும் காதலித்து வந்துள்ளனர். ஊரில் யாருக்கும் தெரியாமல் காதலித்த ஜோடிகள் அடிக்கடி வெளியூர் சென்று சுற்றியுள்ளனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டுள்ளனர்.\nதிருமணம் ஆன பெண்ணுக்கு 18 வயது நிரம்பாததால் உறவினர்கள் காதல் ஜோடிகளை பிடித்து பஞ்சாயத்து பேசியுள்ளனர். இதில் பெண்ணின் பெரியப்பா மகனான 27 வயது அருள்குமார் மற்றும் குடும்பத்தார், காதலர்கள் இருவரையும��� பிரித்து வைத்துள்ளனர் .\nஇதனால் ஆத்திரம் அடைந்த பாஸ்கரன் தனது காதல் திருமணத்தை தடுத்து நிறுத்திய அருள்குமாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பாஸ்கர், தனது நண்பர் 20 வயது நண்பர் ஹேம்நாத்துடன் இருசக்கர வாகனத்தில் ஊரை சுற்றியுள்ளனர்.\nஅப்போது மாரிவளவு பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே அருள்குமார் தனியாக இருந்ததை கவனித்துள்ளனர். இது தான் பழி தீர்க்க சரியான சந்தர்ப்பம் என்று நினைத்துள்ளார் பாஸ்கர். அதனால் வண்டியில் வைத்திருந்த ஆயுதங்களால் தனியாக இருந்த அருள்குரை சரமாரியாக வெட்டி விட்டு இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.\nமேலும் படிக்க.. தாயை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மகன்: கர்நாடகாவில் கொடூரம்தகவலறிந்த ஜலகண்டாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அருள் குமாரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .இதில் சிகிச்சை பலனின்றி அருள் குமார் உயிரிழந்தார் .\nஇது குறித்து ஜலகண்டாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகள் இருவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . மைனர் பெண்ணை காதலிக்க இடையூறு ஏற்பட்டதால் நடந்த இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .\nCrime | குற்றச் செய்திகள்\nதமிழகத்தில் புதிதாக 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..\nகுளிர்காலத்தில் ஏற்படும் குதிகால் வெடிப்பு, பாத வறட்சியை தவிர்க டிப்ஸ்\nகருப்பு நிற உடையில் மாஸ் காட்டும் நடிகை அபர்ணதி...அசத்தல் ஃபோட்டோஷூட்.\nவங்கங் கடலில் இன்று புயல் உருவாகிறது..\nமருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nபொறியியல் மாணவர்கள் ஆன்லைன் தேர்வுகளி இடையூறு கூடாது - கல்வியாளர்கள்\nதமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலிமையாக உள்ளது : ராகுல் காந்தி\nவண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளிகள்\nசேலம்: காதலியை தன்னிடமிருந்து பிரித்ததால் அண்ணனை வெட்டிக் கொலைசெய்த இளைஞர்.. நடந்தது என்ன\nவண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளிகள்\nதமிழகத்தில் தங்கத்துக்கு நிகராக மணலின் விலை உள்ளது.. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து..\n7.5% இடஒதுக்கீடு மாணவர்களுக்காக சுழல் நிதி உருவாக்க மருத்துவ சேவைகள் க���கத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nஅரசு அலுவலரின் வாகனத்தை எட்டி உதைத்த பாஜகவினர்... ராமநாதபுரத்தில் பரபரப்பு\nவண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளிகள்\nதமிழகத்தில் தங்கத்துக்கு நிகராக மணலின் விலை உள்ளது.. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து..\n7.5% இடஒதுக்கீடு மாணவர்களுக்காக சுழல் நிதி உருவாக்க மருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nஅரசு அலுவலரின் வாகனத்தை எட்டி உதைத்த பாஜகவினர்... ராமநாதபுரத்தில் பரபரப்பு\nசெம்மஞ்சேரியில் மழைநீர் தேங்குவதை தடுக்க ரூ.583 கோடியில் திட்டம் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/abu-dhabi/ipl-2020-netizens-celebrate-the-csk-win-against-mi-398125.html", "date_download": "2020-12-01T03:50:24Z", "digest": "sha1:2KCWYRNQKF4DDW4XDOH4BGBEOYP7XLZI", "length": 17857, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "குஷ்பு முதல் லோகேஷ் வரை.. சென்னையை தூக்கி வைத்து கொண்டாடிய நெட்டிசன்ஸ்.. சிஎஸ்கேதான் கெத்து! | IPL 2020: Netizens celebrate the CSK win against MI - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் அபுதாபி செய்தி\nஇலங்கையில் ஈழத் தமிழருக்கு எதிரான போரில் இங்கிலாந்து கூலிப்படையினர்- லண்டன் போலீஸ் விசாரணை\nஅரசியலுக்கு வராவிட்டால் ரஜினியின் வாழ்வு அஸ்தமனமாகும்.. சகாயத்தை நிறுத்தினால் 51% வாக்கு.. சாமியார்\nமயக்கிய மோகனா.. அம்மாசையை கொன்றது எப்படி.. தம்பதியருக்கு இரட்டை ஆயுள்.. கோவை கோர்ட் அதிரடி\nசென்னையில் உளவுத் துறை அதிகாரியின் மனைவி தற்கொலை ஏன்.. பரபரப்பு புகாரை அளித்த பெண்ணின் பெற்றோர்\n20% இடஒதுக்கீடு போராட்டம்- போலீஸ் தடுத்து நிறுத்தம்- சென்னை பெருங்களத்தூரில் பாமகவினர் சாலை மறியல்\nவைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம்... டிசம்பர் மாதத்தில் என்னென்ன விசேஷம்\nகெய்ல் மாஜிக்.. ஜித்து ஜில்லாடி ஆட்டம்.. கடைசில பேட்டை உடைக்கப் பார்த்தீங்களே பாஸு\nசூர்ய குமார் யாதவ் vs விராட் கோலி.. அனல் பறந்த ஆடுகளம்.. என்னாச்சி இரண்டு பேருக்கும்.. ஏன் இப்படி\n\"தல\"யைப் பாருங்க.. என்னா டைவு.. மேட்ச்சு மிஸ் ஆனாலும்... வாவ் கேட்ச்சு... \nசெம திரில்.. வெட்கிச் சிரித்து.. ரசித்து மகிழ்ந்த மகள்.. பெருமிதத்துடன் ஷாரூக் கான்\nபிறந்தவுடன் மருத்துவரின் மாஸ்கை பறித்த குழந்தை.. நம்பிக்கையின் அடையாளம் என கொண்டாடும் நெட்டிசன்கள்\nவிசா விதிகளை மதிக்காத 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள்.. துபாய் விமான நிலையத்தில் சிக்கித் தவிப்பு\nMovies பாரதி ராஜா, சூரி நடிப்பில்.. எழுத்தாளர் ஜெயமோகன் கதையை படமாக்குகிறார் இயக்குனர் வெற்றிமாறன்\nAutomobiles இந்த 2020 டிசம்பரில் விற்பனைக்கு வர இருக்கும் கார்கள் இவைதான்\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று கொஞ்சம் சிக்கனமாக செலவு செய்வது நல்லது…\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுஷ்பு முதல் லோகேஷ் வரை.. சென்னையை தூக்கி வைத்து கொண்டாடிய நெட்டிசன்ஸ்.. சிஎஸ்கேதான் கெத்து\nஅபுதாபி: மும்பைக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை நெட்டிசன்கள் கொண்டாடி வருகிறார்கள்.\nபெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே அபுதாபியில் இன்று முதல் ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இன்று முதல் போட்டியில் மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதியது.\nமும்பைக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றி பெற்றது. 19.2 ஓவரில் சிஎஸ்கே 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மும்பை 162 ரன்கள் எடுத்த நிலையில் சிஎஸ்கே 166 ரன்கள் எடுத்து வென்றது.\nஆரம்பமே சரவெடி.. பவுலிங்கிலும், பேட்டிங்கிலும் பதுங்கி பாய்ந்த சிஎஸ்கே.. மும்பையை வீழ்த்திய தோனி படை\nபல பிரபலங்களும் சென்னை அணியின் வெற்றிக்கு ஆதரவாக டிவிட் செய்துளளனர். மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என்று டிவிட் செய்துள்ளார்.\nநடிகை குஷ்பு செய்துள்ள டிவிட்டில், நல்ல தொடக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ். ராயுடு, டு பிளசிஸ் நன்றாக விளையாடினார்கள். தோனிக்கு பெரிய விசில் போடுங்க என்று குஷ்பு கூறியுள்ளார்.\nடீ காக், திவாரி, குருணால் மாதிரி 3 பேர் left handers இருக்குற டீம ஒரு off spinner கூட இல்லாம வச்சி சோலிய முடிக்கிறதுகெல்லாம் குருட்டு தைரியம் வேணும்ல.\nகொரோனா காரணமாக மக்கள் கூட்டம் இன்றி ஐபிஎல் போட்டி நடந்த நிலையில் மைதானத்தில் பொய்யான சத்தம் வருவது வகையில் செய்யப்பட்டு இருந்தது. இதை இவர் கிண்டல் செய்துள்ளார்.\nமொத்த ஸ்டேடியமும் அனாதைய கிடக்கு சத்தம் மட்டும் எங்கிருந்து டா வருது, என்னகட பித்தலாட்டம் இது\nஇந்த போட்டியில் மும்பை அணியின் ஓனராக அம்பானி இருப்பதால், பலரும் அதை கலாய்த்து உள்ளனர்.\nஅம்பானி to ரோஹித் : 2வது over முடிஞ்ச அப்புறம் umpire கிட்ட போயிட்டு சனிக்கிழமை மழ வரும்னு சொல்லு\nஆனால் இந்த ரணகளத்திலும் சென்னை அணியை ஈ சாலா கப் நம்தே பாய்ஸ் கலாய்த்து உள்ளனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதனியாக இருந்தேன்.. அந்த 6 நாட்கள் ரொம்ப கஷ்டமாக இருந்தது.. உருக்கமாக பேசிய தோனி.. பின்னணி\nஎன்ன அழகு.. எத்தனை அழகு.. டோனியின் எறா மீசையை ரசித்து சாக்ஷி கொடுத்த ரியாக்ஷன்\nஇம்முறையும் கைகொடுத்த ரோஹித்தின் ராசி.. தொடர்ந்து 8வது முறையாக தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ்\nஆளே இல்ல.. விசில் சத்தம் பறக்குதே.. சியர் கேர்ள்ஸின் 'ரெக்கார்ட் டான்ஸ்' வேற.. அசத்தும் ஐபிஎல்\nஆரம்பமே சரவெடி.. பவுலிங்கிலும், பேட்டிங்கிலும் பதுங்கி பாய்ந்த சிஎஸ்கே.. மும்பையை வீழ்த்திய தோனி படை\nபஹ்ரைனில் கடையில் விநாயகர் சிலையை உடைத்து வாக்குவாதம் செய்த பெண்.. ஷாக் வீடியோ\nகரைந்தோடிய 36 வருடங்கள்.. அம்மாவைக் கண்டுபிடித்த மரியம்.. கூடவே கிடைத்த \"போனஸ்\".. டபுள் ஹேப்பி\nமோடிக்கு உயரிய விருது.. பாகிஸ்தான் முகத்தில் கரி பூசிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\n'ஆர்டர் ஆஃப் சையது'.. நாட்டின் மிகப்பெரிய கவுரவத்தை மோடிக்கு வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்\nவளைகுடா நாடுகளில் புனித ரமலான் கொண்டாட்டம்... நாடு, மொழி கடந்து கட்டித்தழுவி மகிழ்ச்சி\n2-வது முறையாக பதவியேற்ற பிரதமர் மோடிக்கு கௌரவிப்பு... ஐக்கிய அரபு அமீரகத்தில் அசத்தல்\nதுபாயில் தமிழ் கிராம மக்கள் ஒன்று கூடும் விழா.. வி.களத்தூர் சங்கமம் என்ற பெயரில் கொண்டாட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2296192", "date_download": "2020-12-01T03:02:49Z", "digest": "sha1:ZVONYBBGVFX332VC2KXPU7YG6HYRXPHQ", "length": 18597, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "பிரதமரின் செயலர்களாக மீண்டும் மிஸ்ராக்கள் நியமனம்| Nripendar Mishra appointed Principal Secretary, P.K. Mishra Additional Principal Secretary To PM Modi | Dinamalar", "raw_content": "\n'ஒரே தேசம் ஒரே தேர்தல்'; குறையும் தேர்தல் செலவு\nவிவசாயிகள் போராட்டத்தில் பிரிவினைவாதிகள்: பா.ஜ., ஐடி ...\nபைடன் நிர்வாகத்தில் மற்றொரு இந்தியருக்கு முக்கிய ... 1\nசீனா - ஆஸ்திரேலியா பனிப்போர் உச்சம்\nதே.ஜ., கூட்டணியிலிருந்து வெளியேறுகிறது மற்றொரு கட்சி 2\nடிச.,01 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் ... 1\nகொரோனா பரிசோதனை கட்டணம் டில்லியில் ரூ.800 ஆக குறைந்தது\nதைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் ... 3\nஇன்று உருவாகிறது 'புரெவி' புயல் ; தென் ... 1\nபிரதமரின் செயலர்களாக மீண்டும் மிஸ்ராக்கள் நியமனம்\nபுதுடில்லி: பிரதமர் மோடியின் முதன்மை செயலாளர் மற்றும் பிரதமரின் கூடுதல் முதன்மை செயலர் ஆகியோர் மீண்டும் நியமிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது.இதையடுத்து, இரண்டாவது முறையாக, பிரதமராக மோடி, கடந்த, மே- 30ல் பதவியேற்றார். தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகரான\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: பிரதமர் மோடியின் முதன்மை செயலாளர் மற்றும் பிரதமரின் கூடுதல் முதன்மை செயலர் ஆகியோர் மீண்டும் நியமிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது.இதையடுத்து, இரண்டாவது முறையாக, பிரதமராக மோடி, கடந்த, மே- 30ல் பதவியேற்றார். தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவால், மற்றும் கேபினட் செயலாளராக பி.கே. சின்கா ஆகியோருக்கு மீண்டும் பணி நீட்டிப்பு செய்யப்பட்டது.\nஇந்நிலையில் பிரதமர் மோடியின் முதன்மை செயலாளராக நிருபேந்திர மிஸ்ரா, 69, பிரதமரின் கூடுதல் முதன்மை செயலராக, பி.கே.மிஸ்ரா, 65, ஆகியோர் மீண்டும் அதே பதவியில் நியமனம் செய்ய மத்திய அமைச்சரவையின் நியமன கமி்ட்டி ஒப்புதல் அளித்துள்ளதாகவும் இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு கடந்த மே 31-ம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிக���ராம் சேனலில் பார்க்கலாம்\nமீண்டும் நிறுவப்பட்ட வித்யாசாகர் சிலை; மாலை அணிவித்து மம்தா மரியாதை(5)\n'வாயு' புயலை எதிர்கொள்ள குஜராத் தயார்(15)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஸ்டாலின் பிரதமரான எஸ்ராவை நியமிப்பார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமீண்டும் நிறுவப்பட்ட வித்யாசாகர் சிலை; மாலை அணிவித்து மம்தா மரியாதை\n'வாயு' புயலை எதிர்கொள்ள குஜராத் தயார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2020/08/17131029/1790783/Samayapuram-Mariamman-temple-Abhishekam-Arrange-visit.vpf", "date_download": "2020-12-01T03:18:31Z", "digest": "sha1:NJXSVU2PLT3P3YYACDRBAJYW3NLYRQBT", "length": 7512, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Samayapuram Mariamman temple Abhishekam Arrange visit the website", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநாளை ஆவணி மாத அமாவாசை: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அபிஷேகம் இணையதளத்தில் பார்க்க ஏற்பாடு\nநாளை ஆவணி அமாவாசை என்பதால் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு நடக்கும் சிறப்பு அபிஷேக பூஜையை www.samayapurammariammantemple.org மற்றும் wwwtnhrce.gov.in மற்றும் Mariyamman Temple என்ற யூடியூப் சேனல் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nசக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாத அமாவாசை அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டு நாளை (செவ்வாய்க்கிழமை) அன்று ஆவணி அமாவாசை என்பதால் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளது.\nஅதன்படி அன்று காலை 7 மணி முதல் 9 மணி வரை மக்கள் நலன் கருதியும், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் காக்க வேண்டியும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜையும் நடைபெறுகிறது. இதனை பக்தர்கள் வீட்டிலிருந்தே காணும் வகையில் கோவில் இணையதளமான www.samayapurammariammantemple.org மற்றும் wwwtnhrce.gov.in மற்றும் Mariyamman Temple என்ற யூடியூப் சேனல் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வர வேண்டாம். இந்த தகவலை சமயபுர���் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.\nதிருவண்ணாமலையில் 2-வது நாளாக வெறிச்சோடிய கிரிவலப்பாதை\nஉலகிலேயே அதிகமான செல்வ வளம் கொண்ட கோவில்\nமறந்து போன குலதெய்வத்தை கண்டறிய இந்த பரிகாரம் செய்யலாம்\nஇன்னல்கள் போக்கும் கார்த்திகை ‘சோமவாரம்’: விரதம் இருப்பது எப்படி\nநாக தோஷம் நீங்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nவேதாரண்யம் அன்னப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம்\nநாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்\nவேதாரண்யத்தில் நாட்டு மடம் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்\nசிக்கல் சிங்காரவேலவருக்கு சிறப்பு அபிஷேகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/Fired.html", "date_download": "2020-12-01T02:17:33Z", "digest": "sha1:6Q3UM27FKHLCNV2HM5EQFNL7TTWSRY25", "length": 9894, "nlines": 83, "source_domain": "www.pathivu.com", "title": "ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள் பலி! கனடாவில் கோரச் சம்பவம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / கனடா / ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள் பலி\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள் பலி\nஅகராதி February 20, 2019 உலகம், கனடா\nகனடாவில் கலிபக்ஸ் நகரில் நள்ளிரவில் ஒரு வீட்டில் திடீரென தீப்பிடித்தில் ஒரே கும்பத்தைச் சேர்ந்த ஏழு குழந்தைகள் பலியாகியுள்ளனர்.\nஆழ்ந்த தூக்கத்தில் தூங்கி கொண்டிருந்தவர்கள் அலறியதால் அயலவரகள் ஓடிச் சென்று பார்த்தனர். தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கினர்.\nதீயணைப்பு படையினரும் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் அந்த வீட்டில் தங்கியிருந்த 7 குழந்தைகள் தீயில் கருகி பலியாகினர். ஒரு ஆணும், பெண்ணும் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nதீ விபத்தில் உயிரிழந்த 7 குழந்தைகளும் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிரியா அகதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரச ஆதரவில தப்பித்திருக்கும் கருணாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இராணுவ அதிகாரிகள் அரசை கோரியுள்ளனர்.இலங்கை இராணுவத்தை படுகொலை செய்து, வெலிஓ...\nஅங்கயன் தரப்பு கலைத்தது கூட்டமைப்பினை\nஅங்கயன் வருகை தர தாமதமானதால் உடுப்பிட்டியில் வீதிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இன்று ஞாயிற்று��்கிழமை பிற்பகல் 3 மணி...\nபிரபாகரன் மீது எனக்கு எப்படி மரியாதை வந்தது விளக்குகிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி வரதராஜன்\nதமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பில் தமிழக காவல்துறை அதிகாரி வரதராஜன் அவர்கள் கூறும் கருத்துக்களின் முதல் பகுதியை இங்கே\nதாயத்தில் தடைகளை உடைத்து நினைவேந்தப்பட்டது மாவீரர்நாள்\nதுப்பாக்கி முனையில் இலங்கை அரசபடைகள் முடக்கி வைக்க தடை உடைத்து தமிழர் தேசம் இன்று மாவீரர்களிற்கு சுடரேற்றி அஞ்சலித்துள்ளது.\n தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்\nதமிழ் மக்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்த நாள் இன்றாகும். இதனை நினைவுகூறும் முகமாக சமூக\nபிரபாகரன்புரட்சியின் குறியீடு - கவிபாஸ்கர்\n இது… வெறும் பெயர்ச்சொல் இல்லை\nஷானி அபேசேகரவை போட்டுத்தள்ள முடிவு\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக கதைகளை அவிழத்;துவிட்டதால் அவரை...\nஅன்னைத் தமிழுக்கு அகவை 66\nஇன்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு அகவை 66\nபிரான்சில் நடைபெற்ற தலைவரின் அகவை காண் விழா\nபிரான்சில் நடைபெற்ற தலைவரின் அகவை காண் விழா\nஆண்டான் அடிமை மனநிலை மாறவேண்டும\nஆட்சியாளர்கள் , ஆண்டான் அடிமை எனும் மனநிலையில் இருந்து மாறி, ஒரே நாட்டிற்குள் ஒற்றுமையாக வாழ விரும்பும் தமிழ் மக்களுக்கு இடையூறு\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/chennai-police-beefed-up-security-ahead-of-diwali-in-t-nagar", "date_download": "2020-12-01T03:14:49Z", "digest": "sha1:N3DKIQSANPUSLOEBKEANECJRJJ3JB3ES", "length": 11199, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னை: தங்க நகைகளுக்குத் துணிக் கவசம்; சீருடையில் கேமரா- இது தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடு! | chennai police beefed up security ahead of Diwali in T Nagar", "raw_content": "\nசென்னை: தங்க நகைகளுக்குத் துணிக் கவசம்; சீருடையில் கேமரா- இது தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடு\nதுணி கவசத்தை அணிவிக்கும் பெண் காவலர்\nசென்னை தி.நகரில் தீபாவளி பண்டிகையையொட்டி கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.\nதீபாவளி பண்டிகையொட்டி சென்னை தி.நகரில் பொருள்களை வாங்க வழக்கத்தை விட ஏராளமான பொதுமக்கள் வருவார்கள். அந்தக் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடைபெறும் என்பதால் ஒவ்வொரு தீபாவளி பண்டிகைக்கும் தி.நகர் காவல் மாவட்டம் சார்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். அதன்படி இந்த ஆண்டும் சிசிடிவி கண்காணிப்பு கேமராவைக் கொண்டு கண்காணிப்பதோடு கூடுதல் பாதுகாப்பிற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகொரோனா விழிப்புணர்வு ராட்சத பலூனை பறக்க விடும் கமிஷனர்\n’ - விஜிலென்ஸ் அதிரடி ரெய்டில் சிக்கிய அதிகாரி\nஇந்த பாதுகாப்பு சேவை திட்டத்தை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று தொடங்கி வைத்தார். இதில் கூடுதல் கமிஷனர் தினகரன், தெற்கு மண்டல இணை கமிஷனர் ஏ.ஜி.பாபு, தி.நகர் துணை கமிஷனர் ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.\nஇதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பொதுமக்களுக்கு உதவிட மாம்பலம், பாண்டிபஜார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் கூட்ட நெரிசலை டிரோன் மூலம் கண்காணிக்கத் திட்டமிட்டுளோம்.\nஅடுத்து, கூட்ட நெரிசலில் பெண்களின் அணிந்திருக்கும் தங்க நகைகளைப் பாதுகாக்க கழுத்துத் துணி கவசங்கள் வழங்கப்படும். பெண்களின் கழுத்தில் இந்தக் கவசங்களை அணிவித்திட தனியாக பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குற்றத் தடுப்பு குறித்து விழிப்புணர்வினை பெண்களுக்கு அளிப்பார்கள். மேலும் தற்காலிகக் கட்டுப்பாட்டு அறைகள், உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் காவலர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். அதோடு உயர்கோபுரங்களில் பணியிலிருக்கும் காவலர்கள், பைனாகுலர் மூலம் குற்றச் செயல்களில் ஈடுபடவுள்ளோர்களைக் கண்காணிப்பார்கள்.\nபாதுகாப்பு சேவை திட்டங்களை தொடங்கி வைக்கும் கமிஷனர்\nகுற்றத்தடுப்பு பணியோடு இந்த ஆண்டு கொரோனா விழிப்புணர்வு பணிகளிலும் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசலில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள சீருடையில் காவல் குழுவினர் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து காவல்கள் என அனைவரும் சுழற்சி முறையில் ஒருங்கிணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்\" என்றனர்.\nஇந்த நிகழ்ச்சியையொட்டி போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மற்றும் அதிகாரிகள், தி.நகர் உஸ்மான்சாலை, பாண்டிபஜார் பகுதிகளில் நடந்து சென்று கொரோனா விழிப்புணர்வுக்காக மாஸ்க் அணிதல், சமூகஇடைவெளி கடைப்பிடித்தல் கைகளை அடிக்கடி கழுவுதல் குறித்து துண்டு பிரசுங்களை விநியோகித்தனர். அதோடு பாதுகாப்பாக தீபாவளியை மக்கள் கொண்டாட வேண்டும் என போலீஸ் கமிஷனர் கேட்டுக்கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www10.monster/category/coed", "date_download": "2020-12-01T03:10:03Z", "digest": "sha1:3XFWZXGXOVETDFBBXPLBJEYO44H7SYOU", "length": 5051, "nlines": 53, "source_domain": "www10.monster", "title": "பார்க்க புதிய கவர்ச்சியாக திரைப்படம் இலவச ஆபாச திரைப்படங்கள் ஆன்லைன் தரமான திரைப்படம் மற்றும் சிறந்த ஆபாச வலைத்தளத்தில் இருந்து பிரிவுகள் கவர்ச்சி பூல்", "raw_content": "\nசிறந்த கடினமான ஆபாச உண்மையான குலுக்கல் கால் ஸ்கர்ட் தொகுப்பு\nபிரேசிலிய பழைய ஆபாச எபோனி லெஸ்பியன்\nபிளேபாய் பிளஸ் வெஸ்ட் சிறந்த xxx, - ஒரே இரவில்\nBZ இல் ஒரு சிறந்த அமெச்சூர் ஆபாச நுழைவு செய்வோம்\n3d ஆபாச free porn hub hd செக்ஸ் வீடியோ பதிவிறக்க jav ஆபாச mzansi ஆபாச xnxx பதிலாள் xvideos அமெரிக்க நாட்டுக்காரன் xxx இலவச அமெச்சூர் ஆபாச அரபு ஆபாச அர்ஜென்ட்டாவா ஆபாச ஆன்லைன் செக்ஸ் வீடியோ ஆபாச hd ஆபாச அப்பட்டமான அழுக்கு பொருட்கள் விட்டு ஆபாச தலைமையகத்தை ஆபாச திரைப்படங்கள் ஆபாச திரைப்படங்கள் ஆபாச வார்ப்பு ஆபாச வீடியோ பதிவிறக்க ஆலோஹா ஆபாச ஆலோஹா குழாய் இலவச porm இலவச xxx வீடியோக்கள் இலவச xxx, திரைப்படம் இலவச ஆபாச இலவச ஆபாச xnxx இலவச ஆபாச குழாய் இலவச ஆபாச செக்ஸ் இலவச ஆபாச தளத்தில் இலவச ஆபாச திரைப்படங்கள் இலவச ஆபாச பதிவிறக்கம் இலவச ஆபாச லெஸ்பியன் இலவச ஆபாச வீடியோக்கள் இலவச உச்சரிப்பு இலவச எச்டி ஆபாச இலவச கருப்பு ஆபாச இலவச கே ஆபாச இலவச செக்ஸ் இலவச செக்ஸ் திரைப்படங்கள் இலவச டீன் ஆபாச இலவச மொபைல் ஆபாச இளம் ஆபாச உச்சரிப்பு படம் உடலில் வெளிப்பூச்சுக்கு உதவும் மருந்தெண்ணெய் ஆபாச உண்மையான ஆபாச எச்டி ஆபாச திரைப்படங்கள் எச்டி ஆபாச பதிவிறக்கம் ஐஸ் கே குழாய் ஒரு விதமான ஸெக்ஸ் பொசிஷன் ஆபாச ஓரினச்சேர்க்கை ஆபாசப்படம்\n© 2020 காண்க வயது இலவசமாக ஆன்லைன் திரைப்படம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/9951-2019-09-21-12-59-05", "date_download": "2020-12-01T02:35:55Z", "digest": "sha1:ZZ5U4D3PLLEYRZAVROWDS24DJTUP4LEY", "length": 68273, "nlines": 269, "source_domain": "keetru.com", "title": "புத்தகங்களைத்தேடி அலைந்தபோது!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகேரளாவுக்கு பறி போகும் தமிழகத் திட்டம்\nஅயோத்திதாசர் நடத்திய ‘தமிழன்’ சில வரலாற்றுக் குறிப்புகள்\nஎது உண்மையான புத்தர் தேசம்\nபண்டிதர் அயோத்திதாசரின் 'அம்பிகையம்மன் வரலாறு’ நூலை முன்வைத்து…\nயாவையும் நிறுத்திக் கொள் காவியே\nபுத்தரும் பெரியாரும் ஒன்றுபடும் புள்ளிகள்\nபண்டைய கால மகளிர் நோய், மகப்பேறு மருத்துவம் (GYNAECOLOGY AND OBSTETRICS)\nசங்கின் வடிவம் எப்படி கிடைக்கிறது\nமோடி அரசுக்கு குலைநடுக்கத்தை ஏற்படுத்தும் விவசாயிகளின் போராட்டம்\nஅமித்ஷாவின் தமிழக வருகை பிஜேபிக்கு உயிர் கொடுக்குமா\nஉங்கள் உயிர் முகம் தேரில்வரும்\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு தேர்தல்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nவெளியிடப்பட்டது: 09 ஜூலை 2010\nஎனது சொந்த ஊராகிய கோட்டையூர் என்பது “செட்டி நாடு” என்ற ஒரு தனிப்பட்ட முத்திரையுள்ள ஒரு பகுதியைச் சேர்ந்தது. டாக்டர் அழகப்பா செட்டியார் அவர்கள் பிறந்த ஊர். செட்டி நாட்டில் சுமார் 1800ஆம் ஆண்டு முதல் 1920 வரை கட்டப்பட்டுள்ள வீடுகள் அனைத்துமே ஒவ்வொன்றும் பிரமாண்டமான கலைக் கூடங்கள். சுமார் 150x100 சதுரஅடி அளவுள்ளவை. முற்றிலும் பாலை, வீரை, தேக்கு முதலிய உயர்ரக மரங்களால் கட்டப் பட்டவை. வெண்மையும், வழுவழுப்பும் மிகுந்த சுவற்றுப் பூச்சுகள், பூச்சு வேலைப்பாடுகள் செய்வோரையும் பிரமிக்கச் செய்பவை. நுழைவாயில் முதல், உள்ளே உள்ள ரூம்கள், தூண்கள் முதலிய அத்தனையிலும் ���ிற்பச் செல்வங்கள், தெய்வ முத்திரைகள், பூ வேலைப்பாடுகள், நாட்டிய வகைகள், இன்னும் எவ்வளவோ மர வேலைப்பாடுகள் நிறைந்தவை, வீட்டிற்குள் சென்ற யாரும் ஒரு மாய உலகிற்குள் நுழைந்துவிட்ட ஒரு உணர்விலிருந்து விடுபட முடியாது. தேர்ச்சி பெற்ற சின்னஞ்சிறிய சிற்றுளிகள் செட்டி நாட்டை ஒரு தெய்வீக சௌந்தர்ய சிற்பச் செல்வங்கள் நிறைந்த நகரமாக ஆக்கியிருப்பதைக் கண்ட ஆங்கிலேயர்களும் அமெரிக் கர்களும் பக்கம் பக்கமாக எழுதிக் குவித்திருக்கிறார்கள்.\nதுரதிர்ஷ்டவசமாக இரண்டாவது உலக மகாயுத்தம் காரண மாக செட்டியார் சமூகத்தின் திடீர் பொருளாதார வீழ்ச்சியால் இப்படிப்பட்ட அருமையான வீடுகள், சில பணத்தேவை காரணமாக ‘டெமாலிஷ்’ செய்யப்பட்டன. கலைப்பொருள் சேகரிப்போர் -மியூசியங்கள் -இவர்களின் பேராவல்களைப் பூர்த்தி செய்யும் பொருட்டு இடம்பெயர்ந்துவிட்டன. மிஞ்சியுள்ள ஒரு சில பழமையான வீடுகளுள் என் வீடும் ஒன்று.\nசென்னையை விட்டுச் சொந்த ஊர் வந்ததும் இங்கிருந்து கொண்டு டாக்டர் அழகப்பா செட்டியார் காலேஜ், காரைக்குடி முதலிய இடங்களில் ‘சைன்போர்டு’ பெயிண்டராகப் பணியாற்றி னேன். இந்தச் சமயங்களில் நான் சேகரித்த புத்தகங்கள் மட்டும் சுமார் 5000 இருக்கும். இந்தக் காலம் போல அல்ல, 1952- 60. புத்தகங்கள் மிகமிக மலிவாகக் கிடைக்கக் கூடிய காலம். வாங்கு வதற்கு அதிக ஆட்கள் இல்லாத காலம். ஒரு கிலோ எடையுள்ள பழமையான புத்தகங்களை 5 ரூபாய்க்கோ, சுமார் 100 பழைய புத்தகங்கள் அடங்கிய ஒரு ‘பண்டி’லை 20 ரூபாய்க்கோ வாங்கி விடுவது சுலபமே.\n“இன்று நரி முகத்தில்தான் விழித்திருக்கிறோம்; சரியான இளிச்சவாயன்; தலையில் கட்ட சரியான ஆள் அகப்பட்டான்” என்றெல்லாம் நினைத்துக்கொண்டு என்னிடம் புத்தகங்களை விற்கும் வியாபாரிகள் அநேகம் பேர்கள். குண்டூசி முதல் கோட்டைக் கொத்தளங்கள் வரை வாங்கி விற்கக்கூடிய தெரு வியாபாரிகள் இவர்கள். பழைய புத்தகக் கடைகளும் கிட்டத்தட்ட இப்படிதான். டாக்டர் சாமிநாத அய்யர் அவர்கள் பதிப்பித்த ஒரு சீவகசிந்தாமணி முதல் பதிப்பை (1887) 5 ரூபாய்க்கும், லண்டனி லிருந்து வெளிவந்த 1867ல் ‘தி புல்டர்’ என்ற சஞ்சிகை ஒரு வருஷ வால்யூமை 20 ரூபாய்க்கும், கொக்கோகம் வரைபடங்களுடன் கூடிய ஒரு பழைய பதிப்பை 50 ரூபாய்க்கும் வாங்குவது சாத்திய மாகவே இருந்தது. புத்தகங்கள் சேகரி��்த விஷயத்தில் எனக்குப் பலவிதமான அனுபவங்கள், அவஸ்தைகள், சந்தோஷங்கள் எல்லாம் உண்டு.\nஒரு நாள் இரவு மைலாப்பூர் லஸ் கார்னரில் இருந்த நடைபாதை புத்தகக்கடையில் கையிலிருந்த 30 ரூபாய்க்கும் புத்தகம் வாங்கி விட்டேன். புத்தகக்கட்டுடன் நான் வழக்கமாகத் தங்கும் இடத்திற்குப் போய்ச் சேரும்போது மணி பத்து. அன்று இரவு பெரு மழை வேறு. தூங்குபவர்களை எழுப்ப மனமின்றி தாகத்தைத் தீர்த்துக்கொள்ள அந்த மழைத் தண்ணீரை நாலு டம்ளர் குடித்தேன். மறுநாள் காலை ஆறு மணிக்கே ஜன்னி கண்டு விட்டது. ஒரு வாரம் மரணப் படுக்கை. மயிலாப்பூர் மேற்கு மாட வீதியில் டிஸ்பென்சரி வைத்திருந்த டாக்டர் அவதானி என்பவரின் உதவியினால் பிழைத்தேன். நூறு ரூபாய்ச் சிலவு. புதுக்கோட்டை யில் ஒரு பழைய புத்தக வியாபாரியிடம் புத்தகங்கள் இருப்பதாகவும் அவைகளை அவர் அப்படியே விற்க விரும்புவதாகவும் கேள்விப் பட்டு நானும் என் மனைவியும் அங்கு சென்றோம். கிழக்கு 4ஆம் வீதியில் நான்கே அடி அகலமும் 30 அடி நீளமும் உள்ள ஒரு சிறிய வீடு. வெளிப்பக்கம் மூன்றுபேர் பேசிக்கொண்டிருந்தனர். வயதான அம்மாள் சொன்னார்: “இன்றோ நாளையோ - நிச்சயம் அமாவாசை தாண்டாது. ”வீட்டிற்குள் நுழைந்ததுமே ஒரு சகிக்க முடியாத நெடி. கெட்ட நாற்றம். பாதை பூராவும் அசிங்கம். தொடர்ந்து வந்தது குமட்டு இருமல் சத்தம். எப்படியோ உள்ளே போய்விட்டேன். எனது மனைவி நெடி தாங்கமல் நாலு வீடு தள்ளி ஒதுங்கிவிட்டாள்.\nபுத்தகங்களை விற்க விரும்பியவர் 60 வயது நிறைந்த காச நோயாளி. பேசக் கூடச் சக்தியில்லை. அவரைச் சுற்றிலும் புத்தகங்கள். பல புத்தகங்கள் நைந்தும், கிழிபட்டும், நனைந்தும், எலிகளால் கடிக்கப்பட்டும் கிடந்தன. சுமார் நூறு புத்தகங்கள் மட்டும் ஒரு ஹார்லிக்ஸ் அட்டைப் பெட்டியில் அடுக்காக இருந்தன. எல்லா மாக மொத்தம் இருநூறு புத்தகங்கள் இருக்கலாம். அதில் 70-- 80 வருடங்களுக்கு முன்பு பதிப்பிக்கப்பட்டவை. சுமார் 50- -60 தேறும்.\nஅவரது மனைவிதான் விலை சொன்னார். ரூ. 750ல் ஆரம்பித்த பேரம் ரூ.600ல் முடிந்தது. எல்லாம் ஓரிரு நிமிடங்களில் புத்தக உரிமையாளர் இடையிடையே இருமலுடன் சொன்னார்: “நிற்கிறீர்களே உட்காருங்கோ” - (மனைவியைப் பார்த்து) என்னடி பேசாம நிற்கிறே புத்தக உரிமையாளர் இடையிடையே இருமலுடன் சொன்னார்: “நிற்கிறீர்களே உட்காருங்கோ” - (மனைவியைப் பார்த்து) என்னடி பேசாம நிற்கிறே ஒரு காபி வாங்கிண்டு வாடி.” பழைய புத்தகம் வாங்கப்போனால் அத்தனை மரியாதை, அந்த நாளில் ஒரு காபி வாங்கிண்டு வாடி.” பழைய புத்தகம் வாங்கப்போனால் அத்தனை மரியாதை, அந்த நாளில் எனக்கு ரவிவர்மா பழைய அச்சுப் படங்கள் கிடைத்த விதம் இது:\nஏழு எட்டு வருடங்களுக்கு முன்பு தேவகோட்டை என்ற ஊரில் ஒரு வைத்தியர் வீட்டில் மருத்துவ நூல்கள் இருப்பதாகச் சொல்லி ஒரு புரோக்கர் என்னை அங்கு கூட்டிச் சென்றார். வைத்திய ருடைய மனைவியார் சிறுது பெரிதான சுமார் 100 புத்தகங்களை என் முன்பு கொண்டு வந்து வைத்துவிட்டு “இதெல்லாம் ரொம்ப நல்ல புத்தகங்கள்; அவர் இருந்தால் தரவே மாட்டார்; நல்ல விலை தருவீர்கள் என்று புரோக்கர் சொன்னதால்தான் சரி என்றேன்” என்றார்.\nசுமார் 20 புத்தகங்கள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெளியானவை. மற்றவை 1910 முதல் 1930 வரை வெளிவந்தவை. போகர் 7000, அகஸ்தியர் எழுதிய சில நல்ல நூல்களும் இருந்தன. “விலை என்ன” என்று கேட்டேன். “பார்த்து நல்லபடியாகக் கொடுங்கள்” என்றார் புரோக்கர். இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்தேன். வாங்கிக் கொண்ட வைத்தியரின் மனைவி அதை திருப்பித் திருப்பிப் பார்த்தார் கலவரத்துடன்.\n“நூறு ரூபாய் நோட்டுதான்” என்று தெளிவுபடுத்தினார் புரோக்கர். அடுத்து எனக்கு ஏகப்பட்ட உபசாரம். காப்பியைக் குடித்துக் கொண்டிருந்த போது எனது பார்வை அங்கு இருந்த ஒரு ஸ்கிரீனின் மத்தியில் சுமார் ஒரு சதுர அடி அளவு துணி கிழிந்த ஓட்டையாக இருந்த இடத்தில் ஒரு பெரிய படத்தை வைத்து 4 பக்கம் குண்டூசியினால் குத்தப்பட்டிருந்ததைப் பார்த்தேன். பம்பாயில் அச்சிடப்பட்ட ரவிவர்மா ஓவியம்.\nபுரோக்கர் அந்த அம்மாவிடம் போய் ஏதோ சொன்னார். உடனே அந்த அம்மாள் உள் வீட்டிற்குச் சென்று ஒரு பெரிய ரோலை தூக்கி வந்து என் முன்புவைத்தார். பூராவும் சுமார் 60, 70 வகையான ரவிவர்மா பழைய அச்சுப் படங்கள். எல்லாம் பெரிய அளவிலானவை. படங்கள் இத்துப் போயும் கார்னர்கள் ஒடிந்தும், மடித்தால் ஒடியக் கூடியதாகவும் இருந்தது. எப்படிப் பார்த்தாலும் உருப்படியாக 50 தேறும். நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக் கொடுத்துவிட்டு, “ஏதம்மா” இவ்வளவு படங்களும்\nசுமார் 50 வருடங்களுக்கு முன்பு தன்னுடைய தாத்தா இங்கு பஸ் ஸ்டாண்டு அருகே ஒரு கண்��ாடி படக்கடை வைத்திருந் ததாகவும் அவருக்குப்பின் அதை நடத்த யாரும் இல்லாததால் தன் வீட்டுக்காரர் அந்தச் சாமான்களை இங்கு கொண்டு வந்து போட்டார் என்றும், இதே போல மேலும் 200 படங்களுக்கு மேல் இருந்ததாகவும், அவற்றையெல்லாம் தனது மகன் ஒவ்வொன்றாக பட்டம் விட்டுவிட்டான் என்றும் கூறினார்.\n“இதை நீங்கள் வாங்குவீர்கள் என்று தெரிந்திருந்தால் அந்தப் பயலை ஒரு படத்தைக்கூடத் தொடவிட்டிருக்க மாட்டேன்” என்று சொன்னார். வெளியே வந்ததும் புரோக்கரிடம் “பாவம் . . . அந்த அம்மாள் ரொம்ப நல்ல மாதிரியாக இருக்கிறார்கள், அந்தச் சின்னப் பையன்களிடம் ஆளுக்குப் பத்து ரூபாய் கொடுங்கள்” என்று சொல்லி முப்பது ரூபாயைக் கொடுத்தேன். “அட நீங்க வேறு, இடம் காலியானதைப் பற்றி அந்த அம்மாள் இப்போ எவ்வளவு சந்தோஷமாக இருப்பாங்க தெரியுமா” என்று சொல்லிவிட்டு ரூபாயைத் தனது பைக்குள் வைத்துக் கொண்டார், அவர்.\nவைஷ்ணவர்களுக்குத் திருப்பதி எப்படி ஒரு புண்ணிய ஸ்தலமோ, சைவர்களுக்குக் காசி எப்படி ஒரு புண்ணிய «க்ஷத்திரமோ அதே போல என் புத்தகச் சேகரிப்பாளர்களுக்குச் சென்னை மூர்மார்க்கெட் ஒரு புண்ணியஸ்தலம். எத்தனை தடவை இந்த ஸ்தலத்துக்கு யாத்திரை போய்வந்தா லும் அலுப்போ, சலிப்போ தோன்றுவதில்லை. எவ்வளவு பணத்தை இழந்து விட்டு வந்தாலும் வருத்தம் தோன்றுவதில்லை: கையில் கொள்ளை கொள்ளையாகப் புத்தகங்களைக் குவித்துவிடக் கூடிய காலமாக இருந்தது முன்பு.\nதபால்தலைகள் சேகரிப்பதும் எங்கள் ஏரியாவில் மிகவும் சாத்தியமான காரியம். அநேக வீடுகளில் மூட்டை மூட்டையாக இருக்கும். செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் ஒரு பழக்கம் உண்டு. எதையும் உடனே கிழித்தோ தூக்கியோ எறிந்துவிட மாட்டார்கள். “சிறு துரும்பும் பல்குத்த உதவும்” என்று பாதுகாத்து வைப்பார்கள்.\nஅவர்கள் பர்மா, மலாயா, சிலோன், இந்தோ சைனா முதலான நாடுகளில் பெரிய அளவில் கொடுக்கல் வாங்கல் முதலான வியா பாரங்கள் செய்து வந்தனர். இதனால் கடிதப் போக்குவரத்தும் அதிகமாக இருந்தது. நாளைக்கு வம்பு வழக்கு வந்தால் வேண்டுமே என்ற காரணத்தால் கடிதங்களைக் கவர்களுடனே பாதுகாப்பாகச் சேமித்து வைத்திருந்தனர். இந்தச் சேமிப்பை நாடித்தான் இன்று பல வெளிநாட்டினர் இந்த ஏரியாவுக்கு வருகின்றனர். அவர்கள் எதிர்பாராத அளவு இங்கு அபூர்வமான ‘மெட்டீரியல்சும்’ கிடைக்கிறது\n1960- -70லும் ஆங்கிலேயர்களும் அமெரிக்கர்களும் லெட்டர் களை பைல் செய்து கொண்டு கவர்களை (ஸ்டாம்புகளை எடுத்துக் கொண்டோ அல்லது எடுக்காமலோ) குப்பைக் கூடையில் கிழித்துப் போட்டுக் கொண்டிருந்தபோது இப்பகுதியில் செட்டியார்கள் கவர்களை (அறிந்தோ அறியாமலோ - “எதற்கும் ஆகும்” என்ற நினைவுடன்) டிரங்குப் பெட்டியிலோ மரப்பெட்டி யிலோ கவனமாக அடுக்கிவைத்துக் கொண்டிருந்தனர். செட்டி நாட்டில் அநேக வீடுகளில் இப்படிப்பட்ட கடித செல்வங்கள் உண்டு. ஆனால் எல்லோர் வீடுகளிலிருந்தும் கிடைப்பதில்லை. அவைகளின் மதிப்பை அறியாமல் அழித்துவிடுகின்றனர்.\nகணக்கு வழக்குகள் வேறுயாருக்கும் தெரியவேண்டாம் என நினைத்தும், மூட்டை மூட்டையாக இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறதே என நினைத்தும், நெல் அவிக்கும்போது அவற்றை விறகுக்குப் பதிலாக நெருப்பில் போட்டு எரித்து விடுகின்றனர். அல்லது ஒரு பொட்டலில் போட்டு நெருப்பை வைத்துக் கொளுத்திவிடுகின்றனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கவர்கள் இப்படி அழிந்துவிட்டன.\nபணவசதி படைத்தவர்களிடமிருந்து இந்தக் கவர்மூட்டைகளை வாங்குவது மிகவும் கடினம். நடுத்தரமானவர்களிடமிருந்து பணத்தேவை உள்ளவர்களிடமிருந்து மட்டுமே இவற்றை விலை கொடுத்து வாங்க முடியும். சமீபத்தில் எனக்குத் தெரிய இரண்டு சம்பவங்கள் நடந்தன. ஒன்று தேவகோட்டை என்ற ஊரில் நடந்தது. 1860 முதல் 1940 வரையிலான மலாயா ஸ்டாம்புகள் ஒட்டப்பட்ட கவர்கள் அடங்கிய சுமார் 10 மூட்டைகள் ஒரு இடத்தில் வைத்து நெருப்பை வைத்துக் கொளுத்தி அழித்தனர். கடைசி நிலையில் அதில் சுமார் 200--300 கவர்கள் என்னிடம் வந்து சேர்ந்தன. அவ்வளவும் அபூர்வமான கவர்கள். அதாவது பிரிட்டன் ஸ்டாம்புகள்; மலாயாவில் உபயோகிக்கப்பட்டு இந்தியாவுக்கு வந்து சேர்ந்தவை. “Great Britain used in Malaya” என்ற வகையைச் சேர்ந்தவை, தபால் தலைகளைச் சேகரிப்பவர்களுக்கு இப்படிப் பட்ட கவர்கள் ஒரு அபூர்வ சரக்கு. அந்தப் பத்து மூட்டைகளிலும் என்னென்ன அபூர்வமான கவர்கள் இருந்தனவோ\nஇன்னொரு சம்பவம்: இந்தக் கோட்டையூரிலேயே ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்தது. ஒரு லட்சாதிபதி வீட்டில் இப்படிப்பட்ட கவர்கள் 100 மூட்டைகள் இருந்தன. வீட்டிலிருந்த அடைசல்களை ஒழிக்கும் காரணமாக அவற்றை நெருப்பு வைத்து அழித்துவ���ட முடிவு செய்தனர். உடனே அவருக்குச் சொந்தமான பஸ்ஸைக் கொண்டு வந்து இரண்டு பஸ் நிறைய அவற்றை அள்ளிப் போட்டு அவர்களுடைய ஸ்கூலிலேயே ஒரு வெற்று இடத்தில் 4- 4 மூட்டையாகப் போட்டு அவ்வளவையும் நெருப்பு வைத்துக் கொளுத்திவிட்டனர். இந்த அழிந்த மூட்டைகளின் மதிப்பு அந்த லட்சாதிபதியின் சொத்தைவிட அதிகமானது. அந்த லட்சாதிபதிக்கு மலாயா, பர்மா முதலிய 15 ஊர்களில் கொடுக்கல் வாங்கல் வியாபாரம். அழிந்த அத்தனை லட்சக்கணக்கான கவர்களும் (1840- 1940) மொத்தம் 100 வருட சரித்திரங்களைக் கூறுபவை.\nஇந்த லட்சாதிபதி வீட்டிலிருந்து கவர் மூட்டைகள் அழியப் போகிறது என்று துப்பு தெரிந்த ஒரு பழைய சாமான் வியாபாரி இதை வாங்க ரொம்பவும் முயற்சி செய்தார். ரூ.3000 வரை தருவதாகச் சொல்லியும் லட்சாதிபதியும் கணக்குப்பிள்ளைகளும் சம்மதிக்கவில்லை. பெரிய பஸ் இரண்டும் ஸ்கூலை நோக்கி ‘ஸ்டார்ட்’ ஆகிவிட்டது. நம்பிக்கை இழக்காத வியாபாரி பஸ்ஸைப் பின் தொடர்ந்தார். வியாபாரி ஸ்கூல் போய்ச் சேரும்போது அநேக மூட்டைகள் நெருப்பில் அழிந்து கொண்டி ருந்தன. வியாபாரிக்கு ஏதோ ஒரு சபலம். கடைசி மூட்டையை நெருப்பில் தூக்கிப்போட்டுக் கொண்டிருந்த வேலையாளிடம் ஒரு பத்து ரூபாய் நோட்டை நீட்டினார். உடனே வேலையாள் ஒரு பெரிய கம்பை எடுத்து வெந்து கொண்டிருந்த ஒரு மூட்டையை ஒரு பக்கமாக ஒதுக்கித் தள்ளினார். வெந்ததுவும் வேகாததுமாக 100 கவர்களும் 2000 உண்டியல்களும் சில ரெக்கார்டுகளும் கிடைத்தன. வியாபாரி மூலம் அவைகள் அனைத்தும் என்னிடம் வந்துசேர்ந்தன. கிடைத்த கவர்களில் பெரும்பகுதி அபூர்வமானவை. (Rangoon to akyab cover with akyab due mark 1880).\nகிடைத்த ரெக்கார்டுகளிலும் சில அபூர்வமானவை. நூறு வருடங்களுக்கு முன்பு கல்கத்தாவில் செட்டியார்கள் செய்த வியாபாரங்கள் பற்றிய ஒரு அரிய உண்மையை - இதுவரை வெளிவராத உண்மையைத் தெரிவிக்கக்கூடியவை. அதாவது நூறு வருடங்களுக்கு முன்பு செட்டியார்கள் பணத்தை அதிக வட்டிக்குக் கொடுத்துச் சம்பாதிக்கவில்லை. அதிக வட்டிக்கு வாங்கியே சம்பாதித்திருக்கிறார்கள் என்ற உண்மையே அது. அத்துடன் ஒரு செட்டியாரின் ஏஜென்ட் என்ற ஒரு காரியஸ்தர் ஒரு சேட்டினிடமோ ஒரு மார்வாடியிடமோ பத்து லட்ச ரூபாய்கள்கூட ஒரு நிமிடத்தில் ஒரே கையெழுத்தில் வாங்கக்கூடிய அளவுக்குச் செட்டியார்கள் நம்பிக்கைக்கு உரியவர்க��ாக இருந்தனர் என்பது தெரிந்தது.\nகாரண காரியம் ஒரு எண்ணம்-அல்லது ஒரு பயம். - இவற்றின் மதிப்புத் தெரியாத ஒரு அறியாமை. - இவை எல்லாமாகச் சேர்ந்து இப்படி எவ்வளவோ செல்வங்களையும், சரித்திரங்களையும் அழித்துவிட்டன. இருந்தபோதிலும் வேறு இடங்களில் மிச்ச மீதமிருந்த சில லட்சக்கணக்கான கவர்கள் காப்பாற்றப்பட்டு விட்டன. இதற்கு முற்றிலும் நானே காரணம் என்பது எனக்கு மகிழ்ச்சிதான். வெளிநாட்டினர் மலாயா, பர்மா, இந்தோசைனா முதலிய கவர்களில் மிக மிக ஆவலுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை முன்பே குறிப்பிட்டுள்ளேன். உதாரணம்: எனக்கு பிரௌட்-பெய்லி கோ லிட்டிலிருந்து வந்த கடிதம்.\n“அன்புள்ள திரு முத்தையா, நான் மலேயா, பர்மாவிலுள்ள செட்டியார்களுக்கு எழுதப்பட்ட கடிதங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு அவை கிடைக்கும் மூலாதார இடத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன். கல்கத்தாவிலும் தென்இந்தியாவிலும் உள்ள சில வியாபாரிகளிடமிருந்து வாங்கிக் கொண்டிருக்கிறேன். அவர்கள் உங்களிடம் இதுபோல் நிறைய இருப்பதாகச் சொன்னார்கள். இது சரிதானா\nஇப்படிப் பல வெளிநாட்டினர் என்னை நாடினர். அவர்களில் மலாயாவில் ஒரு பெரிய பிலெட்டிலிக் கம்பெனி வைத்துள்ளவரும் ஒருவர். அவருக்கு என்னிடம் இருந்த மலாயா கவர்களை வியாபாரம் செய்துகொண்டிருந்தேன். அங்கே இருந்த அவருடைய கஸ்டமர் ஒருவர், ‘அநேக அரிய கவர்கள் செட்டி நாடு என்ற ஒரு பகுதியிலிருந்துதான் வந்துகொண்டிருக்கிறது’, என்பது தெரிந்ததும் அவரே அடுத்த ஓரிரு மாதங்களில் செட்டிநாடு வந்து சேர்ந்தார்.\nவந்ததும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தார். இந்த விளம்பரத்தின் மூலம் நல்ல பலன் கிடைத்தது. அடுத்தடுத்த வந்து விளம்பரம் செய்தார். மேலும் மேலும் பயன் ஏற்பட்டது. ஒரு இரண்டு வருட இடைவெளிக்குள் மிச்சமீதமிருந்த லட்சக்கணக் கான கவர்களும் அவரது கைக்கு வந்து சேர்ந்துவிட்டன. இதன் மூலமும் பல அரிய கவர்கள் – Postal Histories- காப்பாற்றப்பட்டி ருக்கின்றன.\nஇப்படி நான் பதினாறாயிரக்கணக்கான புத்தகங்கள், சஞ்சிகைகள், லட்சக்கணக்கான கட்டிங்ஸ்கள், ஆரம்ப காலம் முதல் வெளிவந்த நாடக நோட்டீஸ்கள், கல்யாண அழைப்பிதழ்கள், சினிமாப் பாட்டுப் புத்தகங்கள், ஓவியங்கள், அச்சுப் படங்கள், பழைய கடிதங்கள், பழைய டாக்குமென்ட்ஸ் முதலிய ரெக்கார்டுகள், சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்த மரப் பொம்மைகள், தீமெட்டிக்ஸ் ரக வாரியாகப் பிரிக்கப்பட்டுள்ள பதினாறாயிரக் கணக்கான தபால் தலைகள், 1850லிருந்து வெளிவந்த Sale Deed Stamp Papers, Hundies வண்ண வண்ண கலைப்பொருள்கள் இவை அனைத்தும் சேர்த்தேன்.\nபுத்தகங்களோ, சஞ்சிகைகளோ நல்ல விலை கொடுத்து வாங்குவோர் அல்லாத காலத்தில் நான் ஒருவன்தான் எங்கள் ஏரியாவில் கிடைத்த அனைத்தையும் அவர்கள் குப்பைகள் என நினைத்த டிராமா நோட்டீஸ் உள்பட அனைத்தையும் வாங்கினேன். ஐந்து லட்ச ரூபாய்க்கான புராதன புரோநோட் ஒன்று ‘குப்பையில்’ கிடைத்தது. -\nநான் புத்தகங்களை வாங்கி இராவிட்டால் எவ்வளவோ ஆயிரக்கணக்கான புத்தகங்கள் (பல அரிய புத்தகங்கள் உட்பட) பலகாரக்கடைகளில் பலகாரம் மடித்துக் கொடுப்பதற்காகவே கிழிக்கப்பட்டிருக்கும். அநேக அரிய புத்தகங்களை இந்தப் பட்சணக் கடைகளில், பதிலுக்கு நியூஸ் பேப்பர்களைக் கொடுத்துவாங்கினேன்.\nசுமார் 5000 புத்தகங்கள் அளவில் வைத்துக்கொண்டு அதை நிர்வகிப்பது, ஒழுங்குபடுத்துவது, உபயோகிப்பது, நினைவில் வைத்துக் கொள்வது, எல்லாம் மிகச் சுலபம்தான். ஆனால் பதினா யிரக்கணக்கில் சேர்த்துவிட்டால் என்ன செய்வது எப்படிப் பாது காப்பது இந்தக் கேள்விகளுக்கு நான் கண்ட விடைகள் மூலம்தான் சமுதாயத்தில் என்னையும் உபயோகமுள்ள பணியாளனாகக் கடவுள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார் என்பதை உணர முடிகிறது.\nசேகரித்த புத்தகங்களைப் பாதுகாக்க இடவசதி, ஷெல்ப் வசதிகள் முதயலின அதிகம் வேண்டும். 1972இல் சுமார் 4000 அடியில் புதிதாக ஒரு பங்களா கட்டிக்கொண்டேன். எனது கலெக்சனுக்கு இந்த வீடும் போதவில்லை. இந்த நிலையில் நான் வேறு சில வீடுகளை வாடகைக்குப் பிடித்து அதில் புத்தகங்களைப் பாதுகாத் தேன். இருந்தது பல நல்ல நூல்கள் கரையான்களாலும், எலிகளாலும், மழையாலும் சேதமாகிவிட்டன. இது ஒரு மகத்தான நஷ்டம்.\nபுத்தகப் பாதுகாப்பில் பல பிரச்சனைகள். புத்தகத்தை ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி வைத்தால் அடுத்த சில மாதங்களிலேயே எல்லாப் புத்தகங்களும் ராமாயணப் பூச்சிகளால் பஞ்சர் ஆக்கப்பட்டு விடும். இப்படி பஞ்சர் ஏற்படாமல் இருப்பதற்காக நான் “காமாக்சீன்” என்ற பூச்சிக்கொல்லி மருந்தை (வெண்மை நிறமுள்ள பவுடர்) புத்தகங்களின் இரண்டு பக்க உட்புற அட்டை களிலும் தூவி வைப்பது வழக்கம் இதன் நெடி மிக���ும் கேடு பயக்கத்தக்கது; நாளடைவில் உடலையே உருக் குலைத்துவிடும் தன்மை வாய்ந்தது. இப்படித்தான் என் உடல் கெட்டுவிட்டது. தூசி, இருட்டு இவைகளெல்லாம் புத்தகங்களின் பகைவர்கள், அதே சமயம் இந்தப் பகைவர்களே புத்தகப் பூச்சிகளின் நண்பர்கள். புத்தகங்களைப் பாதுகாக்க முற்படும்போது அவைகளை வெளிச்சமான காற்றோட்டமான இடங்களில் ஷெல்புகளில் புத்தகங்களின் முதுகு தெரியும்படியாக ஒன்றின்மேல் ஒன்று கனம் ஏறிச் சாயாமல் நேராக அடுக்கி வைக்க வேண்டும். தூசி அடையாமல் அடிக்கடி எடுத்துச் சுத்தம் செய்ய வேண்டும். பழைய பேப்பர் கட்டிங்ஸ், டாக்குமென்ட்ஸ், டிராமா, சினிமா நோட்டீஸ், பழைய அச்சுப்படங்கள் ஆகியவற்றைக் காப்பாற்றுவது இதைவிட பெரியபிரச்சனை. இத்துப்போன பேப்பர்கள் காற்றுப்பட்டால் கூட கிழிந்துவிடும். ஒவ்வொரு பேப்பருக்கும் அடியில் கார்டு போர்டை வைத்து ‘சலபன்’ கவர் செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் மட்டுமே இவற்றைக் காப்பாற்ற முடியும். ஒவ்வொரு பேப்பரையும் காப்பாற்ற சராசரி 35 பைசா ஆகும். என்னிடம் உள்ள பதினாயிரக்கணக்கான கட்டிங்ஸ்களும், நோட்டீஸ்களும் இந்த முறையில்தான் காப்பாற்றப்பட்டு ஒழுங்கான முறையில் வைக்கப்பட்டுள்ளன.\n1954 மே மாதம் ஒருநாள் சமீபத்தில் ஒரு சஞ்சிகையில் படித்த ஒரு விஷயத்தை மறுபடி நினைவுக்குக் கொண்டுவர முயன்று கொண்டிருந்தேன். நினைவுக்கு வரவில்லை. அப்போதுதான் எனக்கு ‘இவ்வளவு சிரமப்படுவானேன் நாம் படித்த விஷயங்களுக் கெல்லாம் ஒரு அட்டவணை வைத்துக்கொண்டால் என்ன’ என்ற எண்ணம் தோன்றியது. உடனே ஒரு பெரிய லெட்ஜரை எடுத்துக்கொண்டு வேலையைத் தொடங்கிவிட்டேன். அன்று ஆரம்பித்த அந்த வேலைதான் இன்று பெரிய அளவில் வால்யூம் வால்யூமாக வளர்ந்துவிட்டது. என் நேரத்தில் பெரும் பகுதியை இந்த வேலை ஆக்ரமித்துக் கொண்டுவிட்டது. ஆனால் இந்த வேலை எனக்குப் பரிபூர்ணமான மன நிறைவையும் திருப்தியையும் அளித்தது\nநான் 1960--_--61இல் திருமணம் செய்துகொண்டேன். அப்போது எனக்கு வயது 34. வருமானத்தில் ஒரு பகுதி வீட்டுச் செலவுக்கும் ஒரு சிறு பகுதி புத்தகச் செலவுக்குமாக ஆகிக்கொண்டிருந்தது. புத்தக செலவு விஷயமாகவே அவளுக்கும் எனக்கும் அடிக்கடி சச்சரவு ஏற்படும். பொய்யைத் துணையாகக் கொண்டு சமாளிப்பேன். சமாளித்துக் கொண்டே இருந்தேன். இருந்த��லும் அவளது முணு முணுப்பு எனக்கு எப்போதுமே ஒரு பிரச்சனை யாகத்தான் இருந்தது: 1968_--69இல் சில அரிய புத்தக விற்பனையின் மூலம் எனக்கு ஒரு துகை கிடைக்கும்வரை இன்று எனது அழகான வீடு பூராவும் புத்தக மயம், படிக்கக்கூட வசதியான ஒரு இடமோ தனி அறையோ இல்லாத அளவுக்குப் பத்திரிகை களும் புத்தகங்களும் அடைத்துக்கொண்டிருக்கின்றன. வீடு பூராவும் தூசி மயம். இந்த நிலையில் அவளுடைய சகிப்புத்தன்மை ஒரு தியாகம்தான் சந்தேகமில்லை.\n1970_-72இல் என் நூலகத்துக்கு “லைப்ரரி சர்வீஸ் இன்டியா” என்ற பெயர் வைத்துக்கொண்டு ஆய்வு செய்பவர்களுக்கு “ப்ரீ சர்வீஸ்” செய்ய ஆரம்பித்துவிட்டேன். எனது இந்தப் பணி வரவர மிகவும் விரிவாக வளர ஆரம்பித்துவிட்டது. மூன்று வருடம் பாடுபட்டுத் தேடிப் பெற வேண்டிய விஷயங்களெல்லாம் எனது நூலகத்தில் மூன்றே நாளில் கிடைத்துவிடும். அந்த அளவுக்கு எனது தயாரிப்பு சிறப்பாக இருந்தது.\n120 வருடங்களுக்கு முந்திய பாங்கிங் பேப்பர்ஸ், எக்சேஞ்ச், டிராப்ட்ஸ், லோன் அட்மிஷன்ஸ், பேரேடு குறிப்பு முதலான கணக்குகள், அந்தக் கால வட்டி விபரங்கள் அடங்கிய வட்டிச் சிட்டைகள், முதலிய எல்லா ரிக்கார்டுகளும் அதிக அளவில் எனது கலெக்சனில் உள்ளன. இவற்றால் “பாங்கிங் லாஸ் கமிட்டி” “ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா” போன்ற அநேகர் பயன் அடைந்தார்கள்.\nபுத்தகம் சேகரிப்பது , அவற்றை ஒழுங்குபடுத்துவது, படிப்பது, அவற்றைப் பிறருக்கும் பயன்படும்படிச் செய்வது இவற்றை நல்ல ஒரு “ஷேப்” ஆக்குவது இவையெல்லாம் அதிக உழைப்பு மிகுந்த செயல்கள்தான். ஆனால் இதனால் ஏற்படும் மனநிறைவோ சந்தோஷமோ வேறு எதிலும் இல்லை. சத்தியமான வார்த்தை. இன்டெக்ஸ் செய்யும்போது எற்படும் மன உணர்வுகளும் மகிழ்ச்சிகளும் விவரிக்க இயலாதவை. வின்சன்ட் சர்ச்சிலைப் பற்றி படித்து இன்டெக்ஸ் செய்யும்போது அப்பேர் கொண்ட ஒரு சாதனை வீரர் மகாயுத்தம் முடிந்த பிறகு பிரிட்டனில் நடந்த பொதுத் தேர்தலில் ஏன் தோற்கடிக்கப்பட்டார் என்பதை சிந்திக்கும் போது, காந்தியடிகளைப் பற்றிப் படிக்கும்போது அடிகள் தென்னாப்பிரிக்க சிறையில் இருந்தபோது அந்நாட்டின் அதிபர் ஜெனரல் ஸ்மட்சுக்கு ஒரு காலணி (மிதியடி) அன்பளிப் பாக அளித்த செய்தியைப் படித்து மனம் நெகிழ்ச்சியுறும்தோறும், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் கட்டுரை ஒன்றைப் படித்துவிட்டு மனம் குழம்பி “புரிந்துக்கொள்ளும் அளவுக்கு எனக்கு அறிவு போதாதா” என்று என்னைப்பற்றியே நான் எண்ணிப் பார்க்கிற போதும் ஏற்படுகின்ற மகிழ்ச்சிகள், ஆத்ம சிந்தனைகள், மனவளர்ச்சிகள் எதுவும், விலை கொடுத்துப் பெற முடியாதவை.\nபுத்தகச் சேகரிப்புடன் எனது ஆசை நின்றுவிடவில்லை. இந்தப் பகுதிகளில் கிடைக்கக்கூடிய ஓவியங்கள், மரப்பொம்மைகள், அச்சுப்படங்கள், தபால் தலைகள், ஏட்டுச் சுவடிகள் முதலியனவும் சேகரித்தேன். பெரிய அளவிலான ரவி வர்மா ஓவியங்களின் ஆரம்பகால அச்சுப்பிரதிகளும் தேசீயத் தலைவர்களின் அந்தக் காலப் படங்கள் அனைத்தும் கிடைக்க இயலாத அபூர்வமான வேறு படங்களும் சேகரிப்பில் குவிந்துவிட்டன. குழந்தைகள் விளையாடுவதற்கான மரத்தால் செய்து கொடுக்கப்படும் மரப்பாச்சி என்று சொல்லப்படும் பொம்மைகள், யானைகள், நடைவண்டிகள் (இது குழந்தைகள் நடை பயில்வதற்காக) முதலியவைகள் “செட்டிநாடு” என்று சொல்லப்படும் இப்பகுதிக்கே சொந்தமானவை. இவை மிக மிக நேர்த்தியான கை வேலைப் பாடும் அழகும் மிகுந்தவை.\nமரப்பாச்சி பொம்மைகள் அபூர்வ அழகு உள்ளவை. ஒரு தாய் தனது குழந்தைகளுடன் நிற்கும் பாணியில் இருக்கும். பல மாதிரிகளில் இருக்கும். தாயின் முடி ஒப்பனை, உடை அலங்காரம், அணிகலன்களின் சிறப்பு, எடுப்பான தோற்றம் இவை அனைத்தும் கண்கொள்ளாக் காட்சி. குழந்தைகளின் அழகுத் தோற்றம் தெய்வீக சௌந்தர்யம் மிக்கது, தொன்று தொட்டு வந்த பரம்பரை சிற்பாச்சாரியார்களால் செய்யப்பட்டவையாதலால், இதன் அழகு பிரமிக்கத்தக்கது. துரதிஷ்டவசமாக இப்படிப்பட்ட Master wood carvers இப்பொழுது அருகி விட்டனர். இப்படிப்பட்ட மரப்பாச்சி பொம்மைகளுக்கு என்று எனது கலக்சனில் ஒரு சிறப்பான இடம் உண்டு.\nஇப்பொழுது எனது சிரமம் எல்லாம் இந்தக் கலெக்சன்களை எலி, கரையான், ராமாயணப்பூச்சி முதலியவற்றினின்று காப்பாற்றுவது கஷ்டமாக உள்ளது என்பதுதான். அபூர்வமான பதிப்புகளையும் படங்களையும் என்னால் கடைசிவரை அழிவினின்றும் காப்பாற்றிவிட முடியுமா என்ற கேள்விக்கு என்னால் நம்பிக்கையான விடைகாண முடியவில்லை.\nசில வெளிநாட்டு நிறுவனங்கள் எனது கலெக்சன்களைப் பெரிய விலை கொடுத்து வாங்கிக் கொள்ளவும் முன் வந்தன. எனக்கு உற்சாகமூட்டிய போதிலும் அவ்வளவு கலெக்சன்களுக்கு உடனடியாக லிஸ்ட் தயாரிக்க ��யலாத காரணத்தினாலும் எனக்கு அப்படி ஒன்றும் விற்றுவிட வேண்டிய அவசியம் இல்லை என்பதாலும் எனது கலெக்சன்கள் விற்கப்படவில்லை. எனது வாழ்க்கை, புத்தகம் தேடி இரவு பகல் என்ற வித்தியாசமில்லாத உழைப்பாகவே அமைந்துவிட்டது. அது என் பாக்கியம். பயனோ அளவற்றது. ஒரே ஆனந்தமயம். இறைவனின் அருட்கொடை களில்கூட புத்தகமே மிகமிக மேலானது\nஎனது வாழ்க்கையிலேயே துக்கம், சந்தோஷம் என்பது இரண்டுதான். சந்தோஷம்: டாக்டர் அய்யரவர்கள் காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பது. வேதனை: சமீபத்தில் மூர்மார்க்கெட் என்னும் புனிதத் தலம் நெருப்பு பற்றி எரிந்து போனது.\n(இக்கட்டுரை‘ஓம்சக்தி’ இதழில், 1985 நவ - டிசம்பர் மாதங்களில் வெளிவந்தது.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizhal.in/2020/08/04/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2020-12-01T02:38:08Z", "digest": "sha1:VOJWEZNCB6NMB7GPDETHFADGBTBCLCOE", "length": 9726, "nlines": 143, "source_domain": "nizhal.in", "title": "பழவேற்காட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். – நிழல்.இன்", "raw_content": "\nபழவேற்காட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.\nதிருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 18வயது நிரம்பிய அனைத்து மீனவர்களையும் நலவாரியத்தில் உறுப்பினர்களாக இணைத்து கொள்ள வேண்டும், எனவும் மீன்வளத்துறை மற்றும் நலவாரியத்தில் வழங்கப்படும் சலுகைகளை உடனுக்குடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.\nமேலும் நிலுவையில் உள்ள மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்றும், மீனவர்களுக்கு மானிய விலையில் தினந்தோறும் டீசல் வழங்கி வந்த நிலையில் தற்போது டீசலை வெளியில் வாங்கி கொள்ளுமாறும் பின்னர் மானியதொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்�� நடைமுறையால், மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருவதால், பழைய நடைமுறைப்படியே டீசல் வழங்க வேண்டும். என்றும் கோரிக்கை வைத்தனர். அதே போல், மீன்வளத்துறையை\n” மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ” என, பெயர் மாற்றம் செய்ய வேண்டும். போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nPrevious மீஞ்சூர் ஒன்றியம், அனுப்பம்பட்டு ஊராட்சிமன்ற புதிய கட்டிடம் அடிகல் நாட்டு விழா…\nNext தீர்த்தக்கரையம்பட்டு ஊராட்சியில், கொரானோ நோய்த்தொற்று பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது…\nமீஞ்சூர் ஒன்றியம், காட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அதானி துறைமுக அறக்கட்டளை சார்பில், நலதிட்ட உதவிகள் வழங்கபட்டது…\nசென்னை, ரெட்டைஏரி சந்திப்பில், வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக் கோரி, பாஜகவினர் சாலை மறியல் போராட்டம்…\nபழவேற்காட்டில் பச்சிளம் குழந்தை உயிர் இழந்ததால், பொது மக்கள், அரசு மருத்துவ மனையை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம்…\nதிருக்கண்டலம் ஏரியில், நீர்வரத்து கால்வாயில் 40 ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு அகற்றம்…\nகொரோனோ தொற்று காலத்தில், முன் எச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல், திருத்தணி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா…\nதிருப்பதி பெருமாளுக்கு சொந்தமான, சொத்துக்களின் விவரங்கள், தேவஸ்தான நிர்வாகம் வெள்ளை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில், வைகுண்ட ஏகாதசி அன்று முதல் 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்படும்…\nஆரணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபரை, தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்…\nDILLI BABU A on இ.ஏ.ஐ 2020 மூலம், இயற்க்கை அன்னையின் கழுத்தை இறுக்கி கொல்ல, துடிக்கும் மத்தியஅரசு…\nதிருக்கண்டலம் ஏரியில், நீர்வரத்து கால்வாயில் 40 ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு அகற்றம்…\nகொரோனோ தொற்று காலத்தில், முன் எச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல், திருத்தணி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா…\nதிருப்பதி பெருமாளுக்கு சொந்தமான, சொத்துக்களின் விவரங்கள், தேவஸ்தான நிர்வாகம் வெள்ளை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில், வைகுண்ட ஏகாதசி அன்று முதல் 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்படும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/11/blog-post_1646.html", "date_download": "2020-12-01T02:24:52Z", "digest": "sha1:NOZF4QCWWSAXCD3LOT75PYYI6B6DMGUO", "length": 22275, "nlines": 65, "source_domain": "www.newsview.lk", "title": "புதிய அரசியலமைப்பு முன்மொழிவுகள், சமூகங்களின் அந்தஸ்தை அர்த்தப்படுத்துவது யார்? - News View", "raw_content": "\nHome கட்டுரைகள் புதிய அரசியலமைப்பு முன்மொழிவுகள், சமூகங்களின் அந்தஸ்தை அர்த்தப்படுத்துவது யார்\nபுதிய அரசியலமைப்பு முன்மொழிவுகள், சமூகங்களின் அந்தஸ்தை அர்த்தப்படுத்துவது யார்\nராஜபக்ஷக்கள் தலைமையிலான அரசாங்கம் ஒரு வருடத்தை பூர்த்தி செய்துள்ள கையோடு, வரவு செலவுத் திட்டத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்ற உள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் குறைகளைத் தொட்டுக் காட்டி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், மக்களுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றத் தயாராகிறது.\nஇதன் மற்றொரு வாக்குறுதிதான் புதிய அரசியலமைப்பு. இது கொண்டு வரப்படும் என்று கூறித்தான், ஜனாதிபதி, பாராளுமன்றத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரு வெற்றியீட்டியது. சிறுபான்மைச் சமூகங்களிலுள்ள அடிப்படைவாதிகள், பிரிவினைவாதிகளின் அரசியல் கோரிக்கைகளுக்குப் பலமளிக்காத வகையில்தான், புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என்பதைத் தூக்கிப் பிடித்ததால், தென்னிலங்கையில் கிடைத்த வெற்றியை ராஜபக்ஷக்கள் மறக்கப் போவதில்லை. எனவே, இதையும் இந்த அரசாங்கம் சாதிக்கவே செய்யும்.\nபாராளுமன்றத்தில் உள்ள பலத்தால், எதையும் செய்வதற்குத் தயாராகவுள்ள இந்த அரசு, யாரைத் திருப்திப்படுத்தப் பார்க்கிறது. \"பெரும்பான்மை, சிறுபான்மை என்று இங்கில்லை. நாட்டை நேசிப்போர், நேசிக்காதோர்\" இரண்டு வகையினரே இலங்கையில் உள்ளனர். இந்த அடிப்படையிலே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்பதுதான் பலரது எதிர்பார்ப்பு. ஏனெனில், சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் அபிலாஷைகள், நாட்டின் ஆள்புல எல்லைக்கு ஆபத்தாக அமையும் என்பதும் இன, மத மற்றும் கலாசார நம்பிக்கைகளுக்கு ஏற்றவாறான சட்டங்கள், அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்தைப் பலப்படுத்தும் என்பதும் இந்த அரசின் சில சக்திகளின் நம்பிக்கை.\nநாட்டிலுள்ள பிரச்சினைகள் அனைத்துக்கும் பொருளாதாரமே காரணம் என்ற ஜனாதிபதியின் கருத்துக்களும் இந்நம்பிக்கைகளை வாழ வைக்கிறது. அரசாங்கத்தின் இந்த, கருத்துக்கள்தான் இன்னும் சிலரை சந்தேகப்படுத்துகிறது. 2015 ஆம் ��ண்டு ஜனாதிபதித் தேர்தலில், தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள் (டக்ளஸ்தேவானந்தா, அதாஉல்லா தவிர) ஒரே அணியில் அணிதிரண்டு ஏற்படுத்திய அலைகளால், தென்னிலங்கையில் மிகப் பெரிய அமர்க்களமும் அச்சமும் ஏற்பட்டிருந்தது. ராஜபக்ஷக்களை வீழ்த்துவதற்கான அலையில், அதிகளவு சிறுபான்மையினர் மகிழ்ச்சியுற்றதால் ஏற்பட்ட அச்சமாகவே, தென்னிலங்கையில் இது தென்பட்டது. இதைத் தணிப்பதற்குப் போடப்பட்ட எறிகாய்தான் புதிய அரசியலமைப்புக் கோஷம். \"சம்பந்தன் வடக்கை கோருகிறார், ஹக்கீம் கிழக்கை கேட்கிறார் இவற்றைப் பிரித்தால், எண்பது வீதமான சிங்களவர்கள் எங்கே வாழ்வது. \"25 வீதமான சிறுபான்மையினர் 75 வீதமான சிங்களவர்களின் தலை எழுத்தை தீர்மானிப்பதா\" என்ற ராஜபக்ஷக்களின் 2015 பிரச்சாரங்களின் பின்புலம்தான் புதிய அரசியலமைப்பு சிந்தனைக்கு அத்திவாரமிட்டது. அதற்குப் பின்னரான நல்லாட்சி அரசின் சம்பவங்கள், இந்த அத்திவாரத்தைப் பலப்படுத்தியது. எல்லாச் சமூகத்தவருக்கும் புதிய அரசியலமைப்பு தேவைப்பட்டாலும், இத் தேவைகளின் வடிவங்கள் வேறுபடுகின்றன.\nசுமார் 42 வருட காலமாக, இம்முயற்சிகளை இழுபறிக்குள்ளாக்குவதும், இத்தேவைகளின் வெவ்வேறு வடிவங்கள்தான். இது மாத்திரமல்ல, இதற்கான முயற்சிகள் கைகூடி வந்த காலங்களிலிருந்த அரசாங்கங்களின் பலப் பற்றாக்குறைகளும் இதில் பெருமளவு பங்களித்திருந்தன. சந்திரிக்கா காலத்து முயற்சிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதும், நல்லாட்சி அரசில், இம்முயற்சிகள் நலிவடைந்ததும், மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லாத பலப்பற்றாக் குறைகளால்தான். ஆனால், இந்த அரசாங்கத்தில் இந்நிலைமைகள் இல்லை. நிச்சயம் இது நிறைவேறும். யாரால், யாருக்காக என்பதுதான் இன்றுள்ள கேள்விகள்.\nபுதிய அரசியலமைப்பை வரைவதற்கான ரொமேஷ் டி சில்வா தலைமையிலான 9 பேர் அடங்கிய நிபுணத்துவக் குழு, மும்முரமாகக் களப்பணியில் ஈடுபட்டுள்ளதுடன், பொது மக்களிடமிருந்தும் கருத்துக்கள், முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளன. இம்மாதம் 30 உடன் கால அவகாசம் நிறைவடையவுள்ள நிலையில், மேலும் நீடிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் தமிழ், முஸ்லிம் சமூகங்களில், இது தொடர்பாகச் செயற்பட்டவர்கள் யார்\n\"ஒரே நாடு, ஒரே சட்டம்\" என்று ஜனாதிபதிதானே கூறிவிட்டார், இதற்குள் ��தற்கு கருத்து என்று சிறுபான்மையினர் ஒதுங்கி விடவும் முடியாது. வரலாற்று ஆவணங்களுக்காக தத்தமது சமூகங்களின் அரசியல் அபிலாஷைகளை அனுப்பியே ஆக வேண்டியுள்ளது.\nசிறுபான்மையினரின் அபிலாஷைகளை அடைவதற்கான கோரிக்கைகளை அடிப்படைவாதமாகவோ, பிரிவினைவாதமாகவோ காட்டுவது யார் காட்ட முனைவது யார் என்பவற்றுக்கும் இந்த ஆவணங்கள்தான் சான்று.\nபுதிய அரசியலமைப்புக்கான சிறுபான்மை சமூகங்களின் பரிந்துரைகள், வெளிநாடுகளின் பார்வைகளுக்குப் பலமாகவோ அல்லது பரிதாபமாகவோபடுவதும் நிறுவனமயப்படுத்தலுக்கான வெற்றிகளே. அமெரிக்கத் துணை ஜனாதிபதி கமலா ஹரீஸ் இந்தியப் பூர்வீகமுள்ள சிறுபான்மையினத்தவராக இருப்பதும், அவரின் செயலாளராக யாழ்ப்பாணப் பின்னணியுள்ள லக்ஷ்மி ரோஹிணி ரவீந்திரன் இருப்பதும் தமிழர் தரப்பு அரசியலில் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. எதிர்வரும் மார்ச்சில் இல்லாவிடினும் ஜூன் மாத ஜெனிவா அமர்வுகளில் எவற்றையாவது பேசலாம் என்பதுதான் தமிழர் தரப்பு நம்பிக்கை. மேய்ப்பானில்லாத மந்தைகளாகத் தமது அரசியல் செல்லக் கூடாதென்பதில் தமிழ் தரப்புக்குள்ள அக்கறை வரவேற்புக்குரியதுதான். பாராளுமன்றப் பதவிகள் எதற்கு ஓயாத உழைப்பும் அயராத அர்ப்பணிப்பும், சோரம் போகாத சிந்தனைகளும் தமிழரைக் கரையேற்றும் என்றுதான் தமிழ்த் தேசியம் செயலாற்றுகிறது. புதிய அரசியலமைப்பில், மாகாண சபைகள் நடத்தப்படுமானால், அதையும் சமூகம் சார்புக் கொள்கையில் எதிர்கொள்ள மாவையைத் தயாரிக்கிறது தமிழ் தேசியம்.\nஆனால், மூன்றாம் தேசியம் எதைச் செய்கிறது ஆகக் குறைந்தது மாகாண சபைத் தேர்தலிலாவது சமூகப் பிரதிநிதித்துவங்களைப் பாதுகாப்பது பற்றிச் சிந்தித்ததாகவும் தெரியவில்லை. மூன்றாந் தேசியத்தைப் பொறுத்தவரை, பிரதிநிதித்துவத்தைப் பலப்படுத்துவதை விடவும் உள்ளதையாவது, பாதுகாக்க முன்னின்று உழைப்பதே முதன்மைப்பட்டுள்ளது. இதற்கான கருத்தாடல்கள், சந்திப்புக்கள் இதுவரை வறிதாகவே உள்ளன. பிரிந்துபோன சகல தலைமைகளையும் ஒன்றிணைக்க, ஒரு களத்தில் குதிக்க வைக்க சமூகத்தின் சிவில் அமைப்புக்களாவது முன்வரவில்லை. \"ஒரேநாடு, ஒரே சட்டம்\" என்ற அரசியல் சித்தாந்தத்திற்குள் புதிய அரசியலமைப்பு வரையப்பட்டால், ஷரீஆச் சட்டம் மற்றும் திருமணச் சட்டங்களை எவ்வாறு பாதுகாப்பது ஆகக் குறைந்தது மாகாண சபைத் தேர்தலிலாவது சமூகப் பிரதிநிதித்துவங்களைப் பாதுகாப்பது பற்றிச் சிந்தித்ததாகவும் தெரியவில்லை. மூன்றாந் தேசியத்தைப் பொறுத்தவரை, பிரதிநிதித்துவத்தைப் பலப்படுத்துவதை விடவும் உள்ளதையாவது, பாதுகாக்க முன்னின்று உழைப்பதே முதன்மைப்பட்டுள்ளது. இதற்கான கருத்தாடல்கள், சந்திப்புக்கள் இதுவரை வறிதாகவே உள்ளன. பிரிந்துபோன சகல தலைமைகளையும் ஒன்றிணைக்க, ஒரு களத்தில் குதிக்க வைக்க சமூகத்தின் சிவில் அமைப்புக்களாவது முன்வரவில்லை. \"ஒரேநாடு, ஒரே சட்டம்\" என்ற அரசியல் சித்தாந்தத்திற்குள் புதிய அரசியலமைப்பு வரையப்பட்டால், ஷரீஆச் சட்டம் மற்றும் திருமணச் சட்டங்களை எவ்வாறு பாதுகாப்பது இவற்றில் மாத்திரம் நெகிழ்வுப் போக்கிற்கு புதிய அரசியலமைப்பு இடமளித்தால், எதிர்காலத்தில் இவற்றைப் பலப்படுத்தச் செய்ய வேண்டிய முன்மொழிவுகளாவது, புதிய அரசியலமைப்புக் குழுவுக்கு அனுப்பப்பட்டதா இவற்றில் மாத்திரம் நெகிழ்வுப் போக்கிற்கு புதிய அரசியலமைப்பு இடமளித்தால், எதிர்காலத்தில் இவற்றைப் பலப்படுத்தச் செய்ய வேண்டிய முன்மொழிவுகளாவது, புதிய அரசியலமைப்புக் குழுவுக்கு அனுப்பப்பட்டதா இத்தேசியத்தைப் பொறுத்தவரை அனைத்தும் துலங்கா வானமாகவே, இன்று வரை காட்சியளிக்கிறது.\nஇன்னும் அரசியலில், சாதிக்க இத்தேசியத்துக்கு எத்தனையோ உள்ளன. தொகுதி வாரித் தேர்தல் முறையில், இந்த மூன்றாம் தேசியம் அடையாளம் இழக்கும் ஆபத்துக்களே அதிகம். மாகாண சபைத் தேர்தலில் தெரிவாகும் சமூகப் பிரதிநிதித்துவங்களை, இலங்கை அரசியலில் தென்பட வைத்துத்தான், மூன்றாம் தேசியத்தின் அடையாளத்தை அம்பலப்படுத்த முடியும் என்பதையும் இச் சமூக முன்னோடிகள் புரிதல் அவசியம். கொரோனாத் தொற்று ஜனாஸாக்களை எரித்தலிலிருந்து பாதுகாப்பதில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள், இத்தேசியத்தின் மன அலைகளை அதிரவிட்டுள்ள சூழலிது. எனவே, இது உட்பட சமய, அரசியல், சமூக அனைத்து அபிலாஷைகளையும் வென்றெடுக்கப் புறப்படப் போவது யார் எப்போது\nபல்கலைக்கழகங்களுக்கான பதிவை இன்று முதல் இணையம் வழியாக மேற்கொள்ளலாம்\n2019/2020 ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள் இணையத்தளத்தின் ஊடாக பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கை இன்று (23.11.2020) முதல் ...\nகொவிட் ஜனாஸாக்களை பாதுகாப்பாக அடக்கம் செய்வது எப்படி - பொறியியலாளர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கை\n(சர்ஜுன் லாபீர்) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என பொறியியலாளர்கள் குழுவினரினால் வெளியிடப்பட்டுள...\nமத்ரஸாக்கள் தடை செய்யப்பட வேண்டும், தனியார் சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டும் - ஹெல பொது சவிய அமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம்\nஇலங்கையில் மத்ரஸா பாடசாலைகள் தடை செய்யப்பட வேண்டும். இல்லையேல் மத்திய அரசின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். அத்தோடு ‘ஒரே நாடு, ஒ...\nஅகதியாக வந்த நீங்கள் பணக்காரரானது எப்படி - சஹ்ரானை தெரியுமா - இன்சாபின் செப்புத் தொழிற்சாலையுடனான தொடர்பு என்ன - இராணுவத் தளபதிக்கு தொலைபேசி அழைப்பெடுத்தது ஏன் - இராணுவத் தளபதிக்கு தொலைபேசி அழைப்பெடுத்தது ஏன் : ஆணைக்குழுவின் கேள்விகளுக்கு ரிஷாத் பதியுதீன் அளித்த பதில்கள்\n21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களை மையப்படுத்தி விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன...\nபள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்த 15 கோடி ரூபா கேட்ட கருணா : அம்பலப்படுத்திய நாமல் குமார் - வீடியோ இணைப்பு\nநாமல் குமார இப்போது புதுத் தகவல் ஒன்றை அம்பலப்படுத்தியுள்ளார். பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு துசார பீரிஸ் என்பவர் திட்டமிட்டார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/16511", "date_download": "2020-12-01T01:40:43Z", "digest": "sha1:326ADYXPD6FFRCOP45LDYBQLCD5N2OHL", "length": 5830, "nlines": 68, "source_domain": "globalrecordings.net", "title": "Senoufo, Cebaara: Takpasyeeri மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 16511\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Senoufo, Cebaara: Takpasyeeri\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nSenoufo, Cebaara: Takpasyeeri க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Senoufo, Cebaara: Takpasyeeri\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொ���ியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/category/entertainment/", "date_download": "2020-12-01T01:32:39Z", "digest": "sha1:ISJF4SZVJYYEAVBYVGANZE7RPBWIX64I", "length": 12176, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "கலையுலகம் | LankaSee", "raw_content": "\nகொள்ளை அழகில் ஜொலிக்கும் நகுலின் குழந்தை…\nஇலங்கை பொலிஸாருக்கு பிரதமர் மஹிந்த புகழாரம்\nவவுனியாவில் அதிகரிக்கும் மற்றுமொரு நோய்..\nபிரித்தானியின் கொலனித்தீவில் ஆளுனராக நியமிக்கப்பட்ட இலங்கை தமிழ் பெண்..\nகிளிநொச்சி மாவட்ட க.பொ.த சாதாரண மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்\nகிளிநொச்சியில் 785 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்; 15 பேருக்கு கொரோனா\nகாங்கேசன்துறையில் கடலில் அடித்துச் செல்லப்பட்ட இருவரின் சடலங்களும் மீட்பு..\nவாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல்.. முக்கிய செய்தி..\nமன்னாரில் 4 கொரோனா தொற்றாளர்கள்\nகொள்ளை அழகில் ஜொலிக்கும் நகுலின் குழந்தை…\nதமிழ் சினிமாவில் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் நகுல். பின்னர் அவர் காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற...\tமேலும் வாசிக்க\nமுழுகவச உடையில் அவசரமாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்… மக்களின் கேள்விக்கு பிரபல ரிவி கொடுத்த பதில்… வெளியான முக்கிய தகவல்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து போட்டியாளர்கள் நிவர் புயல் காரணமாக பிரபல ஹொட்டலுக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் அதனை பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே போட்டுக் காட்...\tமேலும் வாசிக்க\nசிறுத்தை சிவா வீட்டில் ஏற்பட்ட மரணம்\nதமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான சிவாவின் தந்தை ஜெயக்குமார் இன்று காலமானார். சிவா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா க...\tமேலும் வாசிக்க\nமுதல் மனைவியை பிரிந்த நடிகர் அரவிந்த்சாமிக்கு இவ்வளவு பெரிய மகனா\nதென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக நடிகர் அரவிந்த்சாமி திகழ்ந்து வருகிறார். தற்போது 50 வயதாகும் அரவிந்த் சாமி இந்த காலகட்டத்திலும் பல ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் மிகவும்...\tமேலும் வாசிக்க\n அப்போலாம் உங்க ரத்தம் கொதிக்க வில்லையா காதல் ஜோடிக்கு எதிர்ப்பு சர்ச்சை பட நடிகை அதிரடி விளாசல்\nசினிமா படத்தின் சில காட்சிகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜம். ஆனால் பாலிவுட் சினிமாவில் அப்படி நடைபெறவில்லை என்றால் தான் ஆச்சர்யம். அண்மையில் ஓடிடி தளத்தில் A Suitable boy என்ற வெப் தொடர் வெளி...\tமேலும் வாசிக்க\nஅம்மாவையே மிஞ்சும் பேரழகில் எப்படி இருக்கிறார் தெரியுமா\nநடிகை ஊர்வசியின் மகளின் புகைப்படத்தினை பார்த்து அனைவரும் வியப்பில் மூழ்கியுள்ளனர். திரையுலகில் கொடிகட்டி பறந்த ஊர்வசி 2000ம் ஆண்டு மலையாள நடிகர் மனோஜ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்தார்....\tமேலும் வாசிக்க\nசரவணன் சொல்லூரர் என்னை வெளியே அனுப்பினாங்க.. பாலாஜிக்கு ஏன் ரெட் கார்ட் கொடுக்கவில்லை\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் சர்ச்சையான போட்டியாளர் என்றால் அது பாலாஜி முருகதாஸ் தான். ஏனென்றால், சனம் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து தான் டைட்டில் வின்னர் ஆனார் என குற்றம் சாட்டி இருந்தார். அதை சன...\tமேலும் வாசிக்க\nதந்தையின் இறுதிச் சடங்கிற்காக இலங்கை வந்துள்ள லொஸ்லியா தற்போது குடும்பத்தை சந்திக்க முடியாத நில���…..\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் மனதை கவர்ந்தவர் லாஸ்லியா. அந்நிகழ்ச்சி முடித்தபின் விளம்பரங்கள் நடிப்பது, படங்கள் கமிட்டாகி நடிப்பது என பிஸியாக உள்ளார். இந்த நிலையில் லாஸ்ல...\tமேலும் வாசிக்க\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்து இந்த 50 நாட்களில் உங்களின் பங்களிப்பு என்ன\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஆரம்பத்தில் அதிகளவு வரவேற்பை பெற்று வந்தாலும் பின்னர், சுவாரஸ்யம் குறைய தொடங்கியதால் ரசிகர்கள் விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர். மேலும் இன்று பிக்பாஸ் சீசன் 4 ஆரம்பி...\tமேலும் வாசிக்க\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஜோடி எடுத்த முடிவு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் டிவி சீரியல்களில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள சீரியல் எனலாம். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் வரும் சித்ரா, குமரன் ஜோடி மக்...\tமேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthagampesuthu.com/2020/09/09/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-01T02:26:16Z", "digest": "sha1:JEOWFFMQIRGN75BWV6YUYX7ZMPTLYTGD", "length": 8179, "nlines": 169, "source_domain": "puthagampesuthu.com", "title": "நாங்கள் பேசுகிறோம் – PuthagamPesuthu", "raw_content": "\nHome கவிதை நாங்கள் பேசுகிறோம்\nபுன்னை மர நிழல் விரிக்கும் புத்தக வாசம்\nநூல் அறிமுகம் : மகானான தேவதாசி – ஸ்ரீதர் மணியன்\nநூல் அறிமுகம் : இதிகாச மறுவாசிப்பும் இந்தோனேசிய அரசியலும் -மயிலம் இளமுருகு\nநூல் அறிமுகம் : சமைத்தல் என்பது சமைத்தல் அல்ல – யாழன் ஆதி\nநேர்காணல் – குறிஞ்சிவேலன் – சந்திப்பு: ப்ரதிபா ஜெயச்சந்திரன்\nநூல அறிமுகம்- அன்பைப் பரிமாறிக்கொள்ள அறைகூவல்விடுக்கும் ‘இரயில் வண்டியின் இசை’ – ப. சின்னச்சாமி & ரா. அருணா\nநூல் அறிமுகம்- பயங்கரவாதம் குறித்த சமூக – உளவியல் கருத்தாக்கங்கள் – ஜமாலன்\nடால்ஸ்டாய் செய்த வேலையில் பாதியாவது செய்யணும்…\nபன்னாட்டு நகரத்திலொரு தமிழ்க் குயில் – கவிஞர் இரா.மீனாட்சி – சந்திப்பு: ப்ரதிபா ஜெயச்சந்திரன்\nநூல் அறிமுகம் : ‘இசை நகரம்’எழுப்பும் அதிர்வுகளும் அவதானிப்புகளும் – முனைவர் ம.திருமலை\nகற்றுத் தருதலை வசியப்படுத்தும் உரையாடல்கள்\nகரை ஒதுங்கிய கடல் அரசர்களின் கூட்டம்\nகோவில்கள், மசூதிகள் அழிப்பு உண்மையும் புரட்டும்\nசங்க இலக்கிய பதிப்புத் தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kannottam.com/2020/08/blog-post_58.html", "date_download": "2020-12-01T03:10:57Z", "digest": "sha1:CHQGKI2UC5G36HOEXITMPJ5CMMGAXYOK", "length": 19002, "nlines": 77, "source_domain": "www.kannottam.com", "title": "“தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை!” “தினத்தந்தி” ஏடு தலையங்கம்! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / தலையங்கம் / தினத்தந்தி ஏடு / “தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை” “தினத்தந்தி” ஏடு தலையங்கம்\n” “தினத்தந்தி” ஏடு தலையங்கம்\nதமிழ்நாட்டு அரசு மற்றும் தனியார் பணிகள் தமிழர்களுக்கே வழங்க வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம், தொடர்ந்து போராடி வருகின்றது. கடந்த 2005 ஆம் ஆண்டு ஈரோட்டில் நாம் நடத்திய “வெளியாரை வெளியேற்றுவோம்” மாநாடும், அதைத் தொடர்ந்து நாம் தமிழ்நாட்டின் பல்வேறு நடுவண் அரசு நிறுவனங்களின் முன்பு நடத்திய போராட்டங்களும், பரப்புரைகளும் இன்றைக்கு நம் முழக்கத்தை, தமிழ் மக்களின் முழக்கமாக்கியுள்ளது. தி.மு.க. உள்ளிட்ட தமிழ்நாட்டின் முதன்மைக் கட்சிகள் தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசுப் பணிகளில் 90 விழுக்காட்டுப் பணிகள் தமிழர்களுக்கே வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தத் தொடங்கியுள்ளன.\nஇதன் தொடர்ச்சியாக, இன்றைய (26.08.2020) “தினத்தந்தி” நாளேட்டில், “தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை” என்ற முழக்கத்தை ஆதரித்து, பாராட்டத்தக்க வகையில் தலையங்கம் தீட்டியுள்ளனர். அத்தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது :\n\"வேலையில்லாத, வருமானமில்லாத வாழ்க்கை என்பது, கப்பல் இல்லாத கடல் யாத்திரை போன்றது. பூக்கள், பழங்கள் இல்லாத மரத்தை போன்றது என்பார்கள். அந்தவகையில், மத்திய அரசு என்றாலும் சரி, தமிழக அரசு என்றாலும் சரி, வேலைவாய்ப்புகளை பெருக்க மிகத் தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், இங்கே கல்வி வளர்ச்சி அதிகம். படித்து முடித்த இளைஞர்கள் வேலையில்லை என்றால் சோர்ந்து விடுகிறார்கள். சமீப காலங்களாக மத்திய அரசாங்கப் பணிகளில், அது ரெயில்வே பணி என்றாலும் சரி, தபால் அலுவலகப்பணி என்றாலும் சரி மற்றும் எந்த மத்திய அரசு அலுவலகங்கள் என்றாலும் சரி, வங்கிகள் என்றாலும் சரி, ஏராளமானவர்கள் தமிழ் தெரியாதவர்களாகவும், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.\nபல மா���ிலங்களில் இவ்வாறு தங்கள் மாநில மொழி தெரியாமல், பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் வந்து பணியாற்றுவதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், இனி அந்த மாநில அரசுப் பணிகள், அந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துவிட்டார். இதற்குரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் எடுக்கப்போவதாக கூறியிருக்கிறார். “மத்திய பிரதேசத்தின் வளங்கள், அந்த மாநிலங்களின் குழந்தைகளுக்குத்தான். இந்த மாநில வளர்ச்சியில் அவர்களின் திறமையை பயன்படுத்தப்போகிறோம். இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும், அரசுப் பணிகளில் சேர்ந்து மாநிலத்தின் எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். இதுதான் என் கனவு” என்று கூறியிருக்கிறார். முன்னாள் முதல்-மந்திரியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கமல்நாத்தும் இதற்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்திருக்கிறார்.\nமத்திய பிரதேசம் மட்டுமல்ல, மற்ற சில மாநிலங்களிலும் இந்த கருத்து இப்போது எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், அரசுப் பணிகளில் சேர்ந்துவிடுகிறார்கள் என்ற குறை இளைஞர்களிடையே இருக்கிறது. இதற்கு காரணம், அரசியல் சட்டத்தில் இந்தியாவிலுள்ள இளைஞர்கள் யாரும், எந்த மாநிலத்திலுள்ள அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளிலும் கலந்துகொள்ள வழியிருக்கிறது. ஆனால், அந்தப்பணிக்கு தேர்வாகி 2 ஆண்டுகளுக்குள், அந்த மாநில மொழியில் தேர்ச்சிபெற வேண்டும் என்று இருக்கிறது. இந்த ஒரு சட்டத்தின் உட்பிரிவுகளை பயன்படுத்தி, தமிழக அரசு பணிகளிலும், வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சேர்ந்துவிடுகிறார்கள்.\nதமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணிகளிலும், தமிழக அரசுப் பணிகளிலும், பிற மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களைப் பார்க்கும்போது, அந்த வேலைவாய்ப்புகளை பறிகொடுத்த தமிழக இளைஞர்கள் மத்தியில் ஒரு சலிப்பு ஏற்படுகிறது. இது நமக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பு அல்லவா, இதை எங்கிருந்தோ வந்த இவர்கள் தட்டிப்பறித்துவிட்டார்களே, இதை எங்கிருந்தோ வந்த இவர்கள் தட்டிப்பறித்துவிட்டார்களே என்ற மனக்குறை இருப்பதை யாரும் மறுக்க முடியாது.\nஇப்போது, மத்திய அரசாங்கத்தின் அனைத்து பணிகளுக்கும் ஒரே தேர்வை நடத்தும் வகையில், தேசிய பணியாளர் நியமனத்தேர்வு முகமை என்ற அமைப்பை ரூ.1,517 கோடியில் புதிதாக உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆக, மத்திய அரசுப் பணிக்கான தேர்வில், தமிழக இளைஞர்கள் உள்பட அனைத்து மாநில இளைஞர்களும் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றவர்கள் தமிழ்நாட்டிலும் நியமனம் செய்யப்படுவார்கள். இந்தநிலையில், மத்திய பிரதேச அரசு எடுத்த முடிவைப்போல மாநில அரசுப் பணிகளில், தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்ற துணிச்சலான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடவேண்டும். அதற்குரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும் என்பதுதான் வேலைவாய்ப்புகளைத் தேடி அலையும் இளைஞர்களின் கருத்தாக இருக்கிறது.\nஇது ஒருபக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம், அனைத்து போட்டித் தேர்வுகளிலும், அது மத்திய அரசாங்க போட்டித்தேர்வு என்றாலும் சரி, தமிழக அரசு போட்டித்தேர்வு என்றாலும் சரி, அதில் கலந்துகொண்டு வெற்றிபெறும் வகையில் தங்கள் திறமைகளை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும், அறிவாற்றலைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்\".\nஇவ்வாறு “தினத்தந்தி” ஏடு தலையங்கம் தீட்டியுள்ளது.\nதமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டு வேலைகள் தமிழருக்கே எனத் தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும்\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\n\"தில்லி முற்றுகை: மக்கள் போரின் மகத்துவம்\" - ஐயா பெ. மணியரசன் அவர்களின் உரை\n\"மாவீரர் நாள் 2020\" ஐயா பெ. மணியரசன் அவர்களின் உரை\n\"பிரபாகரன் - ஓர் இனத்தின் உயிர்ப்பு\" - “கோணம்” ஊடகத்துக்கு... பாவலர் கவிபாஸ்கர் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/08/blog-post_29.html", "date_download": "2020-12-01T02:17:59Z", "digest": "sha1:4JBANG27METEYEQJZTXRDDY2U4ACY7OG", "length": 9969, "nlines": 110, "source_domain": "www.kathiravan.com", "title": "மாவையின் புதிய கண்டு பிடிப்பு;பலாலி விமான நிலையத்தின் விஸ்தரிப்புக்கு கடலை நிரப்பி ஓடுதளம்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமாவையின் புதிய கண்டு பிடிப்பு;பலாலி விமான நிலையத்தின் விஸ்தரிப்புக்கு கடலை நிரப்பி ஓடுதளம்\nபலாலி விமான நிலையத்தின் ஓடுதள விஸ்தரிப்பின் போது மேலதிக காணிகளை சுவீகரிக்க அனு��திக்க முடியாது. தேவைப்படின் கடலை நிரவி ஓடுதளத்தை அமையுங்கள்.\nஅதற்கான வழிவகையை சம்பந்தப்படட அதிகாரிகள் ஆராய வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nயாழ் மாவட்டத்தின் அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலமையில் யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.\nமேலும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்ததாவது:-பலாலி விமான நிலைய அபிவிருத்தி தற்போது நடைபெற்று வருகின்றது.விமான நிலையாயத்துக்கான ஓடுதளம் விஸ்தரிக்கப்படுமாயின் மக்களின் காணிகள் சிலவற்றை சுவீகரிக்க ஆலோசித்து வருவதாக அறிகின்றேன்.\nஅதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஓடுதளம் விஸ்தரிக்க வேண்டுமாயின் விமான நிலையத்தின் வடக்கு பக்கமாக உள்ள கடல் பகுதியை நிரப்வி அதன் ஊடாக ஓடுதளத்தை அமைக்க முடியும் என்றார்.\nஇதன் போது கருத்து தெரிவித்த பாதுகாப்பு தரப்பினர், விமான நிலைய அபிவிருத்தியின் போது காணிகள் சுவீகரிப்பது தொடர்பில் இப்போது எந்த முயற்சியும் நடைபெறவில்லை.\nநீங்கள் சொல்வது போல கடலை நிரவி ஓடுதளம் அமைப்பது தொடர்பாக நாமும் சிவில் விமான போக்குவரத்து துறையினர் போன்ற பல தரப்புக்களுடனும் பேசி ஓர் முடிவுக்கு வர முடியும் என்றனர்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட��ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (30) News (7) Others (8) Sri Lanka (18) Technology (10) World (263) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2685) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (32) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/01/258557?ref=archive-feed", "date_download": "2020-12-01T02:08:21Z", "digest": "sha1:SPMUG33CJMBBEP3QVHM7XUDFYUUJFU4M", "length": 11807, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை\nசீன அரசின் முதலீட்டாளர்கள் இலங்கையில் அதிகளவு பிரசன்னமாகியுள்ளமை தொடர்பாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுதரகம் இலங்கை அரசாங்கத்துக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇந்த நிலையில் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் மைக் பொமியோ இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.\nஅமெரிக்க அரசினால் கறுப்புப் பட்டியலிடப்பட்டுள்ள பல சீன நிறுவனங்கள் இலங்கையில் முதலீட்டுச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பாக அமெரிக்கத் தூதுரகம் இலங்கை அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.\nஅத்துடன் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமும் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தது.\nஇந்த நிலையில் சர்வதேச நாணய நிதியத்தைவிட சீனாவிடம் இருந்து அதிகளவு நிதியுதவிகளை இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொள்கிறதென ஜனாதிபதி கேட்டபய ராஜபக்ச நிகேயி ஏசியா என்ற சஞ்சிகைக்கு வழங்கியுள்ள சிறப்பு நேர்காணலில் கூறியுள்ளார்.\nசீன நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்கின்றமை தொடர்பாக அமெரிக்கா எச்சரிக்கை விடுக்க முடியாதென அமைச்சாரவைப் பேச்சாளர் அமைச்சர் கெலிய ரம்புக்வெலவும் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.\nசீன நிறுவனங்கள் தொடர்பாக அமெரிக்கா முன்வைக்கும் குற்றச் சாட்டுக்களை ஏற்க முடியாதெனவும் அமைச்சர் கெகலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.\nஇந்த நிலையில் கடும் அதிருப்தியடைந்துள்ள கொழும்பில் அமெரிக்கத் தூதரகம் இலங்கை வெளிவிவகார அமைச்சுடன் மீண்டும் தொடர்பு கொண்டு அழுத்தம் கொடுத்துள்ளது.\nஎனினும் அமெரிக்கத் தூதரகம் அவ்வாறு அழுத்தம் கொடுக்கவில்லையென வெளிவிவகார அமைச்சு கூறுகின்றது.\nஇதேவேளை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளிலும் மருத்துவ உதவிகளை வழங்க சீன மருத்துவ நிறுவனம் ஒன்று இலங்கை அரசாங்கத்திடம் உறுதியளித்துள்ளதாக உயர் அதிகாரியொருவர் கூறுகின்றார்.\nஅதேவேளை இலங்கையில் அமெரிக்க, சீன, இந்திய நிறுவனங்கள் ஏட்டிக்குப் போட்டியாகச் செயற்பட்டு இலங்கையின் இறைமைக்கு ஆபத்து விளைவிப்பதாக ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா நேற்று முன் தினம் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.\nஅத்துடன் சீன நிறுவனங்களின் முதலீடுகள் தொடர்பாக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்தி��ள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/16512", "date_download": "2020-12-01T03:27:34Z", "digest": "sha1:A7HWMTEDPO654ZFGFIFLUS5HGZFTOCS5", "length": 5772, "nlines": 67, "source_domain": "globalrecordings.net", "title": "Senoufo, Cebaara: Tenere மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 16512\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Senoufo, Cebaara: Tenere\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nSenoufo, Cebaara: Tenere க்கான மாற்றுப் பெயர்கள்\nSenoufo, Cebaara: Tenere எங்கே பேசப்படுகின்றது\nSenoufo, Cebaara: Tenere க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Senoufo, Cebaara: Tenere\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/10/13/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-12-01T01:41:07Z", "digest": "sha1:ICDFXLIEJTZQPTN3OI2KBK4ZHRKDJ6VI", "length": 8222, "nlines": 104, "source_domain": "ntrichy.com", "title": "இந்தியன் திரைப்படத்தின் உண்மையான கதாநாயகன்- திருச்சி நல்லசிவம் – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nஇந்தியன் திரைப்படத்தின் உண்மையான கதாநாயகன்- திருச்சி நல்லசிவம்\nஇந்தியன் திரைப்படத்தின் உண்மையான கதாநாயகன்- திருச்சி நல்லசிவம்\nதிருச்சியில் இந்தியன் திரைப்படத்தின் உண்மையான கதாநாயகன்.. இவர் தான்\nதிருச்சியில் புரட்சிகரத் தோழர் ஒருவர் இறந்துவிட்டார். இந்தியன் திரைப்படத்தின் உண்மையான கதாநாயகன் அவர்தான். அவரது இளமைக்காலத்தில் ரயில்வேத் துறையில் பணி புரிந்த போது அந்த வேலையை விட்டுவிட்டு புரட்சிகரப் பாதைக்கு திரும்பியவர். காவல்துறையை மட்டுமல்லாது மற்ற துறைகளையும் தனது புரட்சிகர பாதையால் ஆட்டுவித்தவர். தனது முகமோ இருப்பிடமோ பிறருக்குத் தெரியாமல் வாழ்ந்தவர். அண்மைக் காலமாக உடல் நலம் குன்றி இருந்தார்.\nதோழர் நல்லசிவம் (முகமது கனி) (11.10.2019) அன்று மாலை எட்டு மணி அளவில் இயற்கை எய்தினார். 1950 களின் தொடக்கத்திலிருந்து இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு பணி ஆற்றியவர். 1960களின் பிற்பகுதியில் இ.பொ.க. (மா-லெ) வில் தன்னை இணைத்துக் கொண்டு அப்போதைய மாநிலக் குழுவில் உறுப்பினராகவும் சிறிது காலம் மாநிலக் குழுவின் செயலராகவும் செயல்பட்டவர். அமைப்பு பிளவுபட்ட பிறகு மாநில அமைப்புக் குழுவின் உறுப்பினராகச் செயல்பட்டவர்.\nஅதன் பிறகு உருவான தமிழ் நாடு அமைப்புக் குழு வில் உறுப்பினராகச் செயல்பட்டவர். இறுதி வரை யிலும் சோசலிச இலட்சியத்தை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டவர். தனது இறுதிக் காலத்திலும் சோசலிசத் தொழிலாளர் இயக்கத்துடன் இணைந்து செயலாற்றியவர்.\nஇந்திய பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காக தன் இறுதி மூச்சுவரை அயராது உழைத்தவர். அவரின் வழியில் நின்று சோசலிச சமூகத்தை படைத்திட உறுதியேற்போம்.\nநூறாண்டு வாழ… டிப்ஸ்… உங்களுக்காக\nதிருச்சியில் டெங்குவை தடுக்க ரோட்டரி கிளப் ஆப் ஜம்புகேஸ்வரம் விழிப்புணர்வு பிரச்சாரம்\nஉண்மைக் கதை பாகம் 5 : 50 இட்லி, 25 புரோட்டா, 5 ஆம்லெட்..\nஆர்மோனியம் டி.எம். காதர் பாட்சா\nசெவாலியர் அலெக்ஸ் (1959 -2011)\nதிருச்சியில் (1/12/2020) இன்றைய சினிமா :\nசாலையோர ஆதரவற்றோருக்கு போர்வை மற்றும் உணவு வழங்கல்:\nமணப்பாறை தொகுதி பஞ்சாயத்து – 1 : கட்சிகளின்…\nலேப் டெக்னிசியன் பணிக்கு வேலைவாய்ப்பு:\nதிருச்சியில் (1/12/2020) இன்றைய சினிமா :\nசாலையோர ஆதரவற்றோருக்கு போர்வை மற்றும் உணவு வழங்கல்:\nமணப்பாறை தொகுதி பஞ்சாயத்து – 1 : கட்சிகளின்…\nதிருச்சியில் (1/12/2020) இன்றைய சினிமா :\nசாலையோர ஆதரவற்றோருக்கு போர்வை மற்றும் உணவு வழங்கல்:\nமணப்பாறை தொகுதி பஞ்சாயத்து – 1 : கட்சிகளின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-12-01T03:23:46Z", "digest": "sha1:GYG6MKWLHB4R6A7AU3JTLZLJIQ3LPBDQ", "length": 7828, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மெதக் மக்களவைத் தொகுதி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மெதக் மக்களவைத் தொகுதி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← மெதக் மக்களவைத் தொகுதி\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமெதக் மக்களவைத் தொகுதி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆதிலாபாத் மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெத்தபள்ளி மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரீம்நகர் மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகம்மம் மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேவெள்ள மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜஹீராபாது மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தெலுங்கானா மக்களவைத் தொகுதிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:தெலுங்கானா மக்களவைத் தொகுதிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபதினாறாவது மக்களவை உறுப்பினர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுவனகிரி மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹைதராபாது மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமஹபூபாபாத் மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமஹபூப்‌நகர் மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமல்காஜ்‌கிரி மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாகர்‌கர்னூல் மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநல்கொண்டா மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிஜாமாபாது மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெகந்தராபாது மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாரங்கல் மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகே. பிரபாகர் ரெட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய மக்களவைத் தொகுதிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்கம் லக்ஷ்மி பாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபதினேழாவது மக்களவை உறுப்பினர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-01T02:46:14Z", "digest": "sha1:OSUYJWVLPNGJPBW4LUX76GG3L7N35IL6", "length": 4950, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தென் கொரிய பேய்த் திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:தென் கொரிய பேய்த் திரைப்படங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nTop · 0-9 · அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ\n\"தென் கொரிய பேய்த் திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஎ டேல் ஆஃப் டூ சிஸ்டர்ஸ்\nவகை வாரியாக தென் கொரிய திரைப்படங்கள்\nநாடு வாரியாக பேய்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2020, 16:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/bala-saravanan/filmography.html", "date_download": "2020-12-01T03:38:36Z", "digest": "sha1:PMOVK2A6IQBYHMF4V7R54ZZVVBZKNQEJ", "length": 7468, "nlines": 202, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பால சரவணன் நடித்த படங்கள் | Bala Saravanan Filmography in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nபால சரவணன் நடித்த படங்கள்\nDirected by பிரசாந்த் பாண்டியராஜ்\nDirected by பத்ரி வெங்கடேஷ்\nDirected by கார்த்திக் ராஜு\nDirected by வி பி நாகேஸ்வரன்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nDirected by ரஞ்சித் ஜெயக்கோடி\nDirected by சுரேஷ் (இயக்குனர்)\nDirected by கிருஷ்ணா சாய்\nDirected by பி ஜி முத்தையா\nஇருட்டு அறையில் முரட்டு குத்து\nDirected by சந்தோஷ் பீட்டர் ஜெயக்குமார்\nDirected by ரோஹின் வெங்கடேசன்\nDirected by டி ஜெ ஞானவேல்\nDirected by கார்த்திக் ராஜு\nDirected by பிரசாந்த் பாண்டியராஜ்\nDirected by சபா ஐயப்பன்\nஎன் ஆளோட செருப்பை காணோம்\nDirected by கே பி ஜெகன்நாத்\nDirected by அம்மு ரமேஷ்\nDirected by நெல்சன் வெங்கடேசன்\nவெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்\nDirected by சிவா (இயக்குனர்)\nDirected by சாம் ஆண்டன்\nDirected by ஹரி ஷங்கர்\nDirected by லட்சுமி இராமகிருஷ்ணன்\nDirected by அருண் குமார்\nDirected by கார்த்திக் ராஜு\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/other-sports-young-assam-archer-suffers-injury-during-training-vjr-242565.html", "date_download": "2020-12-01T03:03:19Z", "digest": "sha1:YMGZRMSCHCZ3C3O72Y42ZSE3VKEVEUW7", "length": 9030, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "வில்வித்தை பயிற்சியின் போது சோகம்.. சிறுமியின் தோளில் பாய்ந்த அம்பு– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #தமிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #கொரோனா\nவில்வித்தை பயிற்சியின் போது சோகம்.. சிறுமியின் தோளில் பாய்ந்த அம்பு...\nஅசாம் மாநிலத்தில் வில்வித்தை பயிற்சியின் போது 12 வயது வீராங்கணை மீது அம்பு பாய்ந்தது.\nஅசாமின் சபுயாவில் அந்த மாநிலத்திற்கான விளையாட்டு கமிஷன் உள்ளது. இங்கு வில்வித்தை பயிற்சியில் 12 வயதுற்கான சிறுவர் மற்றும் சிறுமிகள் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.\nஅப்போது சிறுவன் ஒருவன் எய்த அம்பு தவறுதலாக அங்கிருந்து ஷிவாஞ்சினி கோகைகன் என்ற 12 வயது வீராங்கணையின் வலதுகை தோள்பட்டையில் பாய்ந்தது.\nஇதனால் வலியால் துடித்த அந்த சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது. பின் ஹெலிகாப்டர் மூலம் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nசிறுமியின் தோள்பட்டையில் பாய்ந்த அம்பு எலும்பை துளைத்துள்ளது. தற்போது அவருக்கு உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை சார்பில் கூறப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் புதிதாக 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..\nகுளிர்காலத்தில் ஏற்படும் குதிகால் வெடிப்பு, பாத வறட்சியை தவிர்க டிப்ஸ்\nகருப்பு நிற உடையில் மாஸ் காட்டும் நடிகை அபர்ணதி...அசத்தல் ஃபோட்டோஷூட்.\nவங்கங் கடலில் இன்று புயல் உருவாகிறது..\nமருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nபொறியியல் மாணவர்கள் ஆன்லைன் தேர்வுகளி இடையூறு கூடாது - கல்வியாளர்கள்\nதமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலிமையாக உள்ளது : ராகுல் காந்தி\nவண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளிகள்\nவில்வித்தை பயிற்சியின் போது சோகம்.. சிறுமியின் தோளில் பாய்ந்த அம்பு...\nகிரிக்கெட் மைதானத்தில் திருமணத்துக்கு சம்மதம் கேட்ட இந்தியக் காதலர்.. yes சொன்ன ஆஸ்திரேலிய ரசிகை.. (வீடியோ)\nஆஸ்திரேலியா விளாசல்... இந்திய அணிக்கு இமாலய இலக்கு\nஆஸ்திரேலிய அணி பேட்டிங்... இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் களமிறங்கும் நடராஜன் இந்திய அணியில் முக்கிய மாற்றம்\nவண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளிகள்\nதமிழகத்தில் தங்கத்துக்கு நிகராக மணலின் விலை உள்ளது.. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து..\n7.5% இடஒதுக்கீடு மாணவர்களுக்காக சுழல் நிதி உருவாக்க மருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nஅரசு அலுவலரின் வாகனத்தை எட்டி உதைத்த பாஜகவினர்... ராமநாதபுரத்தில் பரபரப்பு\nசெம்மஞ்சேரியில் மழைநீர் தேங்குவதை தடுக்க ரூ.583 கோடியில் திட்டம் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kadhambam.in/rrb-recruitment-2018-cen01/", "date_download": "2020-12-01T02:42:17Z", "digest": "sha1:ZODQR456CVCOFMHDMGRYTZ5X5KXBYHOF", "length": 14703, "nlines": 241, "source_domain": "www.kadhambam.in", "title": "RRB Recruitment 2018- 26502 vacancies in Railway Recruitment Board - Kadhambam", "raw_content": "\nநீங்கள் RRB CEN 02/2018 விண்ணபிக்கவில்லை என்றால் click here\nமாப்ள ஏதோ #இரயில்வேத்துறை ல ஆள் எடுக்கிறாங்கலாமே டா\nஅட ஆமாம் மச்சா, நீ விண்ணப்பிச்சிட்டீயா…\nஇல்ல மாப்ள விண்ணப்பம் எங்க வாங்கனும், தபாலில் அனுப்பனுமா..\nஇரயில்வேக்கும் #TNPSC மாதிரிதான் ONLINE லதான் விண்ணப்பிக்க முடியும்.\nஎந்த தளத்துல மாப்ள விண்ணப்பிக்குறது…\nwww.rrbchennai.gov.in இது மட்டுமே அதிகாரப்பூர்வமான இணைய பக்கம்.\nசரி எவ்ளோ நாள் வரைக்கும் மாப்ள விண்ணப்பிக்கலாம்…\nடிப்ளமோ-இஞ்சினியர் தகுதிக்கு 05/3/18(CEN 01/2018) வரையும் 10ம் வகுப்பு தகுதிக்கு 12/3/18(CEN 02/2018) வரையும், விண்ணப்பிக்கலாம்.\nசரி மாப்ள விண்ணப்பிக்க என்னென்ன #சான்றிதழ்கள் தேவை\nஎந்த சான்றிதழும் #தேவை_இல்ல மச்சா( SC/ST தவிர), நாம தேர்வுல வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு செல்லும்போது மட்டுமே சான்றிதழ்கள் தேவை.\nஅட அப்ப விண்ணப்பிக்கிறது ரொம்ப சுலபமா போச்சு மாப்ள.இன்னொரு சந்தேகம் இருக்கு நான் MBC, மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கனும்னா #OBC சான்றிதழ் தேவைனு சொல்லுறாங்களே…\nவேனும்தான் மச்சா, ஆனா இப்ப தேவை இல்ல தேர்வு லாம் முடிந்து நீ வெற்றி பெற்று கடைசியா சான்றிதழ் சரிபார்ப்பு சமயத்துல நீ கண்டிப்பாக கொண்டு சென்றால் போதும்.\nஅட நீ இப்படி சொல்ற மாப்ள ஆனா இணையத்துல விண்ணப்பிக்கும்போது OBCல CREAMY LAYERஆ/ NON CREAMY LAYER ஆ னு கேக்குதே\nநல்ல கேள்வி கேட்ட மச்சா, நாமெல்லாம் #NON_CREAMY_LAYER தான், ஆண்டு குடும்ப வருமானம் 8 லட்சத்துக்கும் அதிக உள்ளவங்க தான் CREAMY LAYER. இங்கே நீ கவனமா விண்ணப்பிக்கனும் தவறுதலாக நீ CREAMY LAYER னு குடுத்தீன்னா உனக்கு #OBC_சலுகைகள் கிடைக்காது.\nநல்ல வேளை நீ சொன்னீயே மாப்ள. சரி எத்தனை வயது வரை விண்ணப்பிக்கலாம்..\n10ம் வகுப்பு தகுதி பணிக்கு 33வயது (OBC) வரையும் , டிப்ளமோ-இஞ்சினியர் தகுதி #LOCOPILOT பணிக்கு 31 வயது (OBC) வரையும் விண்ணப்பிக்கலாம்.\nசரி மாப்ள நான் தேர்வுல பாஸ் பன்னுனதற்கு பிறகு என்ன தூக்கி #டெல்லி_பீகார் பக்கம் போட்றுவாங்களா….\nஇப்படிலாம் உனக்கு யாரு மச்சான் சொன்னான். இந்திய இரயில்வே வை #17_மண்டலங்கலா பிரிச்சிருக்காங்க, நம்ம தமிழகம் தெற்கு இரயில்வே (SR) வில் வருகிறது.நீ விண்ணப்பிக்கும் போதே SOUTHERN RAILWAY #RRB_CHENNAI க்கு விண்ணப்பிச்சீனா, உனக்கு #வேலையும் கண்டிப்பாக தமிழகத்தில் தான் கிடைக்கும்.\nமுக்கியமான கேள்வி மாப்ள, எனக்கு #ஹிந்தி_இங்கிலீஷ் லாம் தெரியாது, தேர்வ எப்புடி எழுதுறது\nமச்சான் நம்ம #தாய்மொழி_தமிழ் ல தேர்வு எழுதலாம் டா, இது மம்தா பானர்ஜி இரயில்வே அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த சட்டம்.\nஅப்ப சூப்பர் மாப்ள நான் இன்னைக்கே விண்ணப்பிச்சுடுறேன்.என்ன படிக்கனும்.. எத்தனை கேள்விகள் வரும் னு எத்தனை கேள்விகள் வரும் னு மட்டும் சொல்லிடு..நான் படிக்க துவங்கிடுறேன்.\n#பொதுஅறிவு_கணிதம் மட்டும் பார்த்தா போதும், #100கேள்விகள் வரும் #90நிமிடங்கள் கால அவகாசம் வழங்கப்படும்.\nநல்ல தகவல்லாம் சொன்ன நன்றி மாப்ள.நான் இன்னைக்கே விண்ணப்���ிச்சுடுறேன்..\nசரி மச்சான், தேர்வில் வெற்றி கிட்டட்டும்..விண்ணப்பிக்க போகும்போது உன் #புகைப்படும் மட்டும் 20-45KB க்குள்ள #ஸ்கேன் பன்னிட்டு போ, வேற எந்த ஆவணங்களோ கையெழுத்தோ ஸ்கேன் செய்ய #தேவையில்லை.\nநன்றி நண்பா – பொறியாளர் கோ மருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.jlextract.com/ta/qc-production-base/production-base/", "date_download": "2020-12-01T01:53:54Z", "digest": "sha1:BZLICXHPE26QBHEEKPFQYNFV4OO4DFJV", "length": 4817, "nlines": 159, "source_domain": "www.jlextract.com", "title": "உற்பத்தி பேஸ் - JL கோ, லிமிடெட் பிரித்தெடுக்க", "raw_content": "\nதாவர தீவன துணைமம் & செல்லப்பிராணிகளின் உணவுத்துறை பிரித்தெடுக்கும்\nதாவர பூச்சிக்கொல்லி, காளான் கொல்லி, நுண்ணுயிர்க்கொல்லி & கற்புள்ள க்கான பிரித்தெடுக்கும்\nகாய்கறி, பழம் மற்றும் மூலிகை பவுடர்\nகியூபெக் மற்றும் உற்பத்தி பேஸ்\nகியூபெக் மற்றும் உற்பத்தி பேஸ்\nsulfating முன் ரா பிரித்தெடுத்தல்\nமூல பிரித்தெடுத்தல் பிரஷர் வடிகட்டி\nமூலப்பொருள் பிரித்தெடுத்தல் க்கான percolation பத்தியில்\nமூல பிரித்தெடுத்தல் சார்ந்த குடிப்பழக்க பிரித்தெடுத்தல் தொட்டி\nமுகவரி: C11 என்பது, Beiyuan வில்லா, Biandian தெரு, 050061 ஷிஜியாழிுாங்க், ஹெபெய், சீனா\nஎங்கள் சேவை மற்றும் தயாரிப்புகள் பற்றிய விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2005-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/news/big-billion-startup-the-untold-flipkart-story", "date_download": "2020-12-01T03:26:14Z", "digest": "sha1:YAGKUMD5YF2REPOLKS3KBQ5WD6WW4UFO", "length": 9928, "nlines": 196, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 29 November 2020 - ஆன்லைனில் நடந்த பெங்களூரு வணிக இலக்கிய சங்கமம்..! - இந்த ஆண்டு என்ன ஸ்பெஷல்? | Big Billion Startup – The Untold Flipkart Story", "raw_content": "\nபுதிய மானிய அறிவிப்புகள்... லாபம் தர வாய்ப்புள்ள துறைகள், பங்குகள்\nசுயசார்பு பாரதம் 3.0... பொருளாதார மீட்சிக்கு வழிவகுக்குமா.. - அரசின் அறிவிப்புகள் குறித்த பார்வை\nகுறையும் விலை... தங்கம் இனி என்ன ஆகும் - நிபுணர் தரும் அலசல்...\nவாசலில் வங்கி... இனி வீட்டுக்கே பணம் வரும்.. - சேவையைப் பெற என்ன செய்ய வேண்டும்\nபொதுத்துறை நிறுவனங்களில் அதிக லாபம் கேட்பது சரியா - அரசின் கோரிக்கை குறித்த அலசல்\nகாப்பீட்டு பாலிசி விநியோகம்... சலுகை நீட்டிப்பு... ஐ.ஆர்.டி.ஏ.ஐ-யின் நடவடிக்கை\nநிதி அமைச்சரின் நன்மை தராத ரியல் எஸ்டேட் சலுகை..\nமியூச்சுவல் ஃபண்ட்... தனிநபர்களின் முதலீடு உயர்வு.. - முதலீட்டில் புதிய முன்னேற்றம்\nநாணயம் லைப்ரரி : வெற்றிக்கான 5 மூவ்கள் உங்களிடம் தயாராக இருக்கிறதா..\nபழைய கார் வாங்கும்போது இவையெல்லாம் கவனியுங்க - நிபுணர் தரும் டிப்ஸ்...\nஆன்லைனில் நடந்த பெங்களூரு வணிக இலக்கிய சங்கமம்.. - இந்த ஆண்டு என்ன ஸ்பெஷல்\nமுருங்கை சூப் பொடி ஏற்றுமதி... லட்சத்தில் வருமானம் - கரூரில் இருந்து அசத்தல் ஏற்றுமதி..\nவீட்டிலிருந்தே வேலை... ஓ.எம்.ஆர் ரியல் எஸ்டேட் இனி என்னவாகும் - தலைநகர் நிலவரம் என்ன\n - கேட்கும் நிதி அமைச்சகம்\nதொழில் முதலீடு... இந்த 7 விஷயங்களும் உங்களிடம் இருக்கா - விளக்கும் தொழில் ஆலோசகர்\nபிசினஸ் பார்ட்னரை எப்படித் தேர்வு செய்ய வேண்டும் - கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nஎலான் மஸ்க்கின் ஹைப்பர் லூப்... வெற்றி காணுமா - அசத்தல் அதிநவீன தொழில்நுட்பம்\nஇதுவே கடைசி வங்கியாக இருக்கட்டும்\nஷேர்லக் : 2021 டிசம்பருக்குள் சென்செக்ஸ் 50,000 புள்ளிகளை எட்டும் - சந்தையில் முதலீடு செய்யலாமா\nவெளிநாட்டுப் பங்குகளில் நீங்கள் ஏன் முதலீடு செய்ய வேண்டும் - நிபுணர் சொல்லும் காரணங்கள்\nகம்பெனி டிராக்கிங் : அம்பெர் எண்டர்பிரைசஸ் இந்தியா லிமிடெட்\nஇரண்டாம் காலாண்டு... ஹிண்டால்கோ ரிசல்ட் எப்படி - லாபம் அதிகரித்த பி.டி.சி...\nகேள்வி பதில் : தங்க நாணயம், தங்கக் கட்டி... ஜி.எஸ்.டி உண்டா - பதில் சொல்கிறார் நிபுணர்...\nஆன்லைனில் நடந்த பெங்களூரு வணிக இலக்கிய சங்கமம்.. - இந்த ஆண்டு என்ன ஸ்பெஷல்\nகொரோனா காரணமாக இந்த ஆண்டு ஆன்லைனில் நடந்து முடிந்துள்ளது பெங்களூரு வணிக இலக்கிய சங்கமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/112125/", "date_download": "2020-12-01T03:08:54Z", "digest": "sha1:25HBMRDEQE4MBMURRQWUI3PPXM3OGNUQ", "length": 10097, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "நவ்ரூ அகதிகள் முகாமிலிருந்த கடைசி நான்கு குழந்தைகளும் வெளியேற்றப்பட்டுவிட்டனர் - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nநவ்ரூ அகதிகள் முகாமிலிருந்த கடைசி நான்கு குழந்தைகளும் வெளியேற்றப்பட்டுவிட்டனர்\nநவ்ரூ அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கடைசி நான்கு குழந்தைகளும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுவிட்ட நிலையில் அவர்கள் அமெரிக்காவுக்கு செல்வதாக அவுஸ��திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள மீள்குடியேற்ற ஒப்பந்தத்தின் விளைவாக அந்த குழந்தைகள் தங்கள் குடும்பத்தினருடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகின் மிக சிறிய தீவு நாடான நவ்ரூவில் அமைந்துள்ள தடுப்பு காவல் முகாம்களில்தான் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி சட்டவிரோதமாக நுழைய முயலும் குடியேறிகள அடைக்கப்படுகிறார்கள் என’பது குறிப்பிடத்தக்கது.\nTagsnavru அகதிகள் முகாமிலிருந்த கடைசி நவ்ரூ நான்கு குழந்தைகளும் வெளியேற்றப்பட்டு விட்டனர்\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஅந்தச் சிறுவர்கள் வளர்ந்து வந்துவிட்டனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரலாற்றில் முதல் முறையாக வீடியோ தொழில்நுட்பத்தினூடாக அமைச்சரவைக் கூட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமரடோனாவின் மரணம் – மருத்துவரிடம் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொவிட் நோய்த் தடுப்பு இராஜாங்க அமைச்சராக சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே\nஇலங்கை • பிரதான செய்திகள்\n4 இளைஞர்களுக்கும் 14 நாட்கள் விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாரைநகரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு – பல குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தல்\nஇலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா 2 – 0 எனக் கைப்பற்றியுள்ளது\nஇனவெறி பிரச்சினையில் தொடர்பில் மன்னிப்பு கோரிய ஆளுனர் பதவி விலக மறுப்பு\nஅந்தச் சிறுவர்கள் வளர்ந்து வந்துவிட்டனர்\nவரலாற்றில் முதல் முறையாக வீடியோ தொழில்நுட்பத்தினூடாக அமைச்சரவைக் கூட்டம் November 30, 2020\nமரடோனாவின் மரணம் – மருத்துவரிடம் விசாரணை\nகொவிட் நோய்த் தடுப்பு இராஜாங்க அமைச்சராக சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே November 30, 2020\n4 இளைஞர்களுக்கும் 14 நாட்கள் விளக்கமறியல் November 30, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/03/blog-post_25.html", "date_download": "2020-12-01T03:04:38Z", "digest": "sha1:FDNBOPHRQ4I72YPU5OI4KVQ573ZKHHST", "length": 19895, "nlines": 198, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): வெளிப்பட்டு இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெறுவோமே!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nவெளிப்பட்டு இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெறுவோமே\nநமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் கடந்த முப்பது ஆண்டுகளாக ஆன்மீக ஆராய்ச்சியாளராக செயல்பட்டுவருகிறார்.இதுவரை சுமாராக ஆயிரம் ஆத்மாக்களின் கர்மவினைகள் தீர ஆன்மீக வழிகாட்டுதல் செய்து அனைவருக்கும் நிம்மதியும்,மகிழ்ச்சியும் கிடைத்திருக்கிறது.சென்ற வாரம் 20.2.13 புதன் கிழமையன்று மாலைநேரத்தில் நமது ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு வந்திருந்தபோது ஸ்ரீகாலபைரவரின் சக்தி வெளிப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.அந்த புதன்கிழமையில் இருந்து தொடர்ந்துஆறு புதன்கிழமைகளுக்கு இவ்வாறு ஒரு குறிப்பிட்ட நேரம் வரை வெளிப்படும் என்பதையும் தமிழ்நாடு முழுவதும் தெரிவித்து எப்படி வழிபட வேண்டும் என்பதையும் தெரிவித்தார்.(அசைவம் சாப்பிடுவதைக் கைவிட்டால் மட்டுமே இந்த வழிபாடு பலன் தரும் என்பதை மறவாதீர்கள்;ஏனெனில்,ஜீவ காருண்யமே ஸ்ரீகாலபைரவருக்கு விருப்பமான அம்சம் ஆக��ம்)\nஇந்த நேரத்தில் நாம் நமது வீடுக்கு அருகில் இருக்கும் சிவாலயம்/அம்மன் ஆலயம்/முருகன் ஆலயம்/குலதெய்வ ஆலயத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீகாலபைரவர் சன்னதிக்கு மரிக்கொழுந்து மாலை அல்லது உதிரி,செவ்வரளி மாலை மற்றும் உதிரி,அரைக்கிலோ டயமண்டு கல்கண்டுகள்,இரண்டு நெய்தீபங்களுடன் சென்று,முதலில் இரண்டு நெய்தீபங்களையும் ஒருவரே ஏற்றி வைக்க வேண்டும்.பிறகு,கொண்டு வந்திருக்கும் பூ/மாலையை பூசாரியிடம் கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.\nஅர்ச்சனை முடிந்தப்பின்னர்,இந்த பட்டியலில் கொடுக்கப்பட்டிருக்கும் நேரங்கள் நிறைவடையும் வரை அவரது சன்னதியின் முன்பாக அமர்ந்து நமது தேவைகளை மனதார வேண்ட வேண்டும்.நமக்கு என்னென்ன பிரச்னைகள் தொல்லை செய்கின்றனவோ அதை நினைத்து வேண்டி,அவை விரைவாக நீங்கிவிட வேண்டும் என்று வேண்டிவிட்டு வேறு எந்தக் கோவிலுக்கும்/வீட்டிற்கும் செல்லாமல் நேராக நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்.புறப்படும் போது பிரித்து வைத்த அரைக்கிலோ டயமண்டு கல்கண்டுகளில் பாதியை அங்கே வந்திருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு,மீதியை நமது வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்;நாம் புறப்படும் போது கொஞ்சமாவது ஸ்ரீகாலபைரவரின் சன்னதியில் டயமண்டு கல்கண்டுகள் வைத்துவிட்டுப்போவது நல்லது;\n(சில கோவில்களில் நாம் அர்ச்சனை செய்ய பூசாரி/அர்ச்சகரிடம் டயமண்டு கல்கண்டுகளைக் கொடுத்துவிட்டு,அர்ச்சனை முடிந்ததும் அதிலிருந்து கொஞ்சம் கேட்டாலும் அர்ச்சகர்/பூசாரி தருவதில்லை;அப்படிப்பட்ட இடத்தில் பூசாரி/அர்ச்சகரிடம் டயமண்டு கல்கண்டுகளை மட்டும் தர வேண்டாம்.நீங்களே ஸ்ரீகாலபைரவரின் முன்பாக சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு எடுத்துக் கொள்ளவும்.அவ்வாறு எடுக்கும்போது கொஞ்சம் ஸ்ரீகால பைரவரின் சன்னதியில் அவரது பாதத்துக்கு அருகில் கொட்டி விட்டு வந்துவிடவும்)\nஇதன் மூலமாக நமது நமது நியாயமான கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் நிறைவேறும்.இந்த ஆறு புதன்கிழமைகளில் எதாவது ஒரு நாளில் மட்டும் ஜபித்தாலும் உங்கள் கோரிக்கை நிறைவேறும்.ஐந்துபுதன்கிழமைகளிலும் ஜபித்தாலும் நிறைவேறும்.நைவேத்தியமாக அவல் பாயாசம் வைக்கலாம்;அவல் பாயாசத்தையும் டயமண்டு கல்கண்டுகளைப் போலவே பயன்படுத்தவும்.\n27.3.2013 புதன் மாலை 6.11 முதல் இரவு 8.11 ��ரை பவுர்ணமியும் புதன் கிழமையும் சேர்ந்து வருவதால் இந்த புதன் கிழமை மிகவும் சக்தி வாய்ந்த பைரவ புதனாக இருக்கப் போகிறது;பிரார்த்தனை செய்து உங்கள் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள்;கடன்களை அடைத்துக் கொள்ளுங்கள்;நீண்டகால (நியாயமான) லட்சியங்களை நிறைவேற்றிக்கொள்ளுங்கள் (அந்தந்த நாடுகளில் இதே நேரத்தைப் பின்பற்றுங்கள்;அதுதான் சரி)\nகடந்த ஆறு புதன்கிழமைகளில் ஏதாவது ஒரே ஒரு புதன் கிழமையன்று மட்டும் ஸ்ரீகாலபைரவர் சன்னதிக்குச் சென்று முறைப்படி வழிபட்டவர்களும்;ஒன்றுக்கும் மேற்பட்ட புதன்கிழமைகள் வழிபட்டவர்களுக்கும் ஏராளமான நற்பலன்கள் கிடைத்துவருகின்றன;தியான தீட்சைகளை பலவிதமான ஆன்மீக பயிற்சி அமைப்புகள் கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழ் மக்களுக்கு வழங்கி வருகின்றன;அவைகளில் ஏதாவது ஒன்றில் தீட்சை எடுத்தவர்கள்,இந்த புதன்கிழமைகளில் ஏதாவது ஒரு புதன் கிழமையன்று ஸ்ரீகால பைரவரை வழிபடச் சென்றிருக்கின்றனர்;அருள் வாக்கு சொல்பவர்கள்,தனது முற்பிறவிகளால் தவ ஆற்றலை இயற்கையாகவே பெற்றவர்கள் என பலரும் ஸ்ரீகாலபைரவரை வழிபடச் சென்ற போது,பலருக்கு பல்வேறு விதங்களில் ஸ்ரீகால பைரவர் காட்சியளித்திருக்கிறார்;பலருக்கு அவர்களுடைய கடன்கள் தீர சந்தர்ப்பம் அமைந்துவிட்டது; யாரெல்லாம் அடுத்தவர்களுக்காக பிரார்த்தனை செய்தார்களோ அவர்களுக்கு அந்த பிரார்த்தனை உடனே நிறைவேறியிருக்கிறது.உங்களில் யாருக்கெல்லாம் இது போன்ற அனுபவங்கள் கிடைத்தனவோ அவைகளை எமது மின் அஞ்சல் முகவரிக்கு aanmigakkadal@gmail.com அனுப்பினால் அதற்கான விளக்கங்கள் பதிலாக அனுப்பி வைக்கப்படும்;\nLabels: பைரவ சக்தி, பைரவ புதன், பைரவ யுகம், பைரவ ரகசியம்\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nவெளிப்பட்ட காலபைரவரின் அருளால் ஏற்பட்ட அதிசயங்கள்\nஉங்கள் தட்டில் உணவா... விஷமா\nவெளிப்பட்டு இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெற...\nமாறுதலில் மறையும் மாண்பு: உரத்த சிந்தனை, ஆண்டாள் ப...\nதிருவதிகை வீரட்டானத்தில் சோடேச வலம்\nகாகபுஜண்டர் ஒரு சித்த சரிதம்\nதினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீக நடைமுறைகள்\nகுடிக்கும் தண்ணீரைக் கூட விற்றால் அது கலிகாலம் தானே\nகற்பதை உங்கள் குழந்தை அனுபவிக்க வேண்டும்\nவெளிப்பட்டு இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெற...\nகுமரிமாவட்டத்தில் சிவாலய ஓட்டம் பிறந்த வரலாறு\nசுய கவுரவத்துடன் வாழ்வதற்கு ஒரு வழிகாட்டி புத்தகம்:\nஉங்கள் குழந்தையை(எதிர்காலத் தலைமுறையை)முறையாக உருவ...\nபாரதம் அன்றும் இன்றும்:அவசியமான மறுபதிவு\nபைரவ சஷ்டி கவசம்:பயன்பாட்டு முறை\nஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு(செல்வச் செ...\nஉலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே\nவெளிப்பட்டு இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெற...\nஅசைவத்துக்குள் ஒளிந்திருக்கும் கலப்பட எமன்\n400 ஆண்டுகளுக்கு தடையில்லா மின்சாரம்: கைவசம் இருக்...\nசுவாமிவிவேகானந்தரின் 150 வது பிறந்த நாள் விழா=பகுத...\nபேசுவதை காது கொடுத்துக் கேளுங்கள்... கவனிப்பே அவசி...\nபசுமைப் புரட்சி போலியானது: நம்மாழ்வார் ஆவேசம்\nவெளிப்பட இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெறுவோ...\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள் வழ...\nஆறு ராசிக்காரர்கள் அவசியம் ஸ்ரீகால பைரவர் வழிபாடு ...\nஉலகின் மூத்த இனம் தமிழ் இனமே என்பதற்கான ஆதாரம் கிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173279/news/173279.html", "date_download": "2020-12-01T02:47:43Z", "digest": "sha1:BDLM2PYSCVWI3WSL32HONQGFJ3JJ6GNZ", "length": 7932, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வரவைக்கும் அருள்நிதி..!! : நிதர்சனம்", "raw_content": "\nரசிகர்களை சீட்டின் நுனிக்கே வரவைக்கும் அருள்நிதி..\nதிரில்லர் ஜானர் என்பது சரியான முறையில் உருவாக்கப்படும் போது ரசிகர்களுக்கு ஒரு தலைசிறந்த அனுபவமாக அமையும். அந்த வகையில் ஒரு சிறந்த நடிகரான அருள்நிதி, அவருடைய கதை தேர்வும், கதாபாத்திர தேர்வும் ரசிகர்களாலும், திரைத்துறையிலும் பாராட்டப்பட்டு வருகிறது. அவருடைய அடுத்த ரிலீஸான ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படமும் முழுக்க முழுக்க திரில்லர் படம். பத்திரிக்கையாளர் பின்னணியிலிருந்து வந்திருக்கும் மாறன் இயக்கியிருக்கிறார். ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரித்திருக்கிறார்.\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் இயக்குனர் மாறன் படத்தை பற்றி பேசும்போது, “இந்த மொத்த படத்தின் கதையும் இரவில் நடக்குமாறு திரைக்கதை அமைந்திருக்கிறது. கால் டாக்ஸி டிரைவரான அருள்நிதி ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொள்ள, அதை தொடர்ந்து எதிர்பாராத களத்தில் திரைக்கதை பயணிக்கும். அதை தொடர்ந்து நடக்கும் விஷயங்கள், எங்கு போய் முடிகிறது என்பதே திரைக்கதையின் முடிச்சு. படத்தின் ஹைலைட்டே திரைக்கதை தான், சரியான இடங்களில் திருப்பங்கள் அமைந்திருக்கும். ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வர வைக்கும் அனுபவமாக இருக்கும்.\nரொம்பவே கஷ்டமான ஒரு கதாபாத்திரத்தில் அருள்நிதி சிறப்பாக நடித்திருக்கிறார். அருள்நிதி ஒரு நடிகராக முதிர்ச்சி அடைந்திருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். அருள்நிதி மஹிமா காதல் காட்சிகள் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும். நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகுந்த உழைப்பை போட்டு சிறப்பாக இசையமைத்திருக்கிறார் சாம் சிஎஸ். தயாரிப்பாளர் டில்லி பாபுவின் முழு ஆதரவும், அவர் கொடுத்த சுதந்திரமும் தான் இந்த படத்தை இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது. ஒளிப்பதிவு, எடிட்டிங் படத்தை யதார்த்தத்துக்கு நெருக்கமாகவும், அடுத்த கட்டத்துக்கும் எடுத்து சென்றுள்ளது. இந்த படம் திரைக்கு வரும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன், தமிழ் சினிமா ரசிகர்கள் நிச்சயம் இந்த படத்தை ரசிப்பார்கள்” என்றார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஆரம்பமானது “ஆபரேஷன் அமித் ஷா” – கோலாகல ஸ்ரீநிவாஸ்\nசவூதி அரேபியாவின் சில கடுமையான தண்டனைகள்\nநடுங்கவைக்கும் சவூதி அரேபியாவின் 12 சட்டங்கள் \nஉடலுக்கு நன்மை தரும் நடைப்பயிற்சி\nகடினமான நோயையும் எளிதில் குணமாக்கலாம்\nபள பள அழகு தரும் பப்பாளி\nகாணாமல் போனவர்களின் உறவினர்கள் சிலரும் உருக்கமான வேண்டுகோள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-madurai/theni/2020/oct/30/umuthuramalingam-thevar-publication-ceremony-at-periyakulam-3495137.amp", "date_download": "2020-12-01T02:48:56Z", "digest": "sha1:QU5VXYNIGHMNW6EIUZ6TKRRNVD7W55L7", "length": 5560, "nlines": 39, "source_domain": "m.dinamani.com", "title": "பெரியகுளத்தில் உ.முத்துராமலிங்கத்தேவர் நூல் வெளியீட்டு விழா | Dinamani", "raw_content": "\nபெரியகுளத்தில் உ.முத்துராமலிங்கத்தேவர் நூல் வெளியீட்டு விழா\nதேனி மாவட்டம் பெரியகுளத்தில் நல்லாசிரியர் தெ.குப்புச்சாமி எழுதிய பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் நூல் வெளியீட்டு விழா கோவிந்தன் மயில்தாயம்மாள் மண்டபத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.\nநூல் வெளியீட்டு விழாவிற்கு நண்பர்கள் இலக்கிய வட்டத்தலைவர் ஜி.கே.மணிகார்த்திக் தலைமை வகித்தார். சிறுமி பிரணவி தங்கத்துரையின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது. பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் பி.ராம்குமார் முன்னிலை வகித்தார்.\nபசும்பொன் இளைஞர் நலச்சங்கத்தின் சார்பாக நல்லாசிரியர் சு.குப்புசாமி எழுதிய 235 வது நூலான பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் நூலை நூல் ஆசிரியர் வெளியிட ஜெயா ஹார்டுவேர்ஸ் உரிமையாளர் ஓ.சண்முக சுந்தரம் பெற்றுக்கொண்டார். நூல் ஆசிரியர் சு.குப்புசாமி ஏற்புரை வழங்கினார்.\nவிழாவில் பேராசிரியர் சே.பத்மினிபாலா, வெற்றித்தமிழர் பேரவை ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.எம்.அழகர், வடகரை நூலக வட்ட தலைவர் அகமது முஸ்தபா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை டி.கள்ளிப்பட்டி பசும்பொன் இளைஞர் நலச்சங்கத்தினர் செய்திருந்தனர்.\nவைகை ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி\nகம்பத்தில் காவல் துறையினா் கொடி அணிவகுப்பு\nதேனியில் மீண்டும் பணி நியமனம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்\nஇறுதிக்கட்டத்தில் ஆண்டிபட்டி ரயில் நிலையப் பணிகள்\nபோடியில் 27 பவுன் நகைகள் பறிப்பு: நகை மதிப்பீட்டாளா் கைது\nராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்காக வைகை அணையிலிருந்து தண்ணீா் திறப்பு\nகேரள அரசை கண்டித்து எல்லை பகுதிகள் முற்றுகை தேசிய செட்டியாா் பேரவை அறிவிப்பு\nஆண்டிபட்டி அருகே குறைந்த விலை உணவகம் திறப்பு\nBangaloreபுத்தக வாசிப்புஇணைய வெளியினிலே...Pre-existing action - 24வாங்க இங்கிலீஷ் பேசலாம்\nஇந்திய குடியரசு துணைத் தலைவர்woman murder caseRajinis political journeyrealizing strengthவிரைவில் கரோனாவுக்கு தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/land-rover/range-rover-evoque/price-in-pune", "date_download": "2020-12-01T02:44:04Z", "digest": "sha1:IDCGALUM343YHGTQJIZ5WXM3XXWCTP77", "length": 20920, "nlines": 375, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக் புனே விலை: ரேன்ஞ் ரோவர் இவோக் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nரேன்ஞ் ரோவர் evoque இ‌எம்‌ஐ\nரேன்ஞ் ரோவர் evoque காப்பீடு\nsecond hand லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nமுகப்புபுதிய கார்கள்லேண்டு ரோவர்ரேன்ஞ் ரோவர் இவோக்road price புனே ஒன\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nபுனே சாலை விலைக்கு லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக்\n2.0 எஸ் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in புனே : Rs.73,25,912**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டி��ை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoqueRs.73.25 லட்சம்**\non-road விலை in புனே : Rs.76,85,209**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.0 எஸ்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in புனே : Rs.71,25,653**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.0 எஸ்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.71.25 லட்சம்**\non-road விலை in புனே : Rs.73,12,661*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.0 எஸ் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in புனே : Rs.73,25,912**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoqueRs.73.25 லட்சம்**\non-road விலை in புனே : Rs.76,85,209**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.0 எஸ்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in புனே : Rs.71,25,653**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoqueRs.71.25 லட்சம்**\non-road விலை in புனே : Rs.73,12,661*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக் விலை புனே ஆரம்பிப்பது Rs. 57.99 லட்சம் குறைந்த விலை மாடல் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque 2.0 எஸ் மற்றும் மிக அதிக விலை மாதிரி லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque 2.0 r-dynamic எஸ்இ உடன் விலை Rs. 61.94 லட்சம்.பயன்படுத்திய லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக் இல் புனே விற்பனைக்கு கிடைக்கும் Rs. 34.00 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque ஷோரூம் புனே சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar விலை புனே Rs. 73.30 லட்சம் மற்றும் லேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் விலை புனே தொடங்கி Rs. 59.90 லட்சம்.தொடங்கி\nரேன்ஞ் ரோவர் evoque 2.0 எஸ் Rs. 57.99 லட்சம்*\nரேன்ஞ் ரோவர் evoque 2.0 எஸ் டீசல் Rs. 58.67 லட்சம்*\nரேன்ஞ் ரோவர் evoque 2.0 r-dynamic எஸ்இ டீசல் Rs. 61.63 லட்சம்*\nரேன்ஞ் ரோவர் இவோக் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nபுனே இல் ரேன்ஞ் ரோவர் விலர் இன் விலை\nரேன்ஞ் ரோவர் விலர் போட்டியாக ரேன்ஞ் ரோவர் இவோக்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nபுனே இல் டிஸ்கவரி ஸ்போர்ட் இன் விலை\nடிஸ்கவரி ஸ்போர்ட் போட்டியாக ரேன்ஞ் ரோவர் இவோக்\nபுனே இல் எக்ஸ்சி60 இன் விலை\nஎக்ஸ்சி60 போட்டியாக ரேன்ஞ் ரோவர் இவோக்\nபுனே இல் எக்ஸ்சி40 இன் விலை\nஎக்ஸ்சி40 போட்டியாக ரேன்ஞ் ரோவர் இவோக்\nபுனே இல் ஜிஎல்சி இன் விலை\nஜிஎல்சி போட்டியாக ரேன்ஞ் ரோவர் இவோக்\nபுனே இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ரேன்ஞ் ரோவர் evoque விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ரேன்ஞ் ரோவர் evoque விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nபயன்படுத்தப்பட்ட லேண்டு ரோவர் கார்கள்\nபுனே இல் உள்ள லேண்டு ரோவர் கார் டீலர்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque 2.0 டிடி4 பியூர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque 2.0எல் டைனமிக்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque 2.2எல் டைனமிக்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ரேன்ஞ் ரோவர் இவோக் இன் விலை\nஔரங்காபாத் Rs. 68.42 - 73.93 லட்சம்\nஐதராபாத் Rs. 70.43 - 75.15 லட்சம்\nஇந்தூர் Rs. 69.00 - 74.55 லட்சம்\nஅகமதாபாத் Rs. 64.43 - 68.79 லட்சம்\nபெங்களூர் Rs. 72.54 - 77.45 லட்சம்\nராய்ப்பூர் Rs. 66.10 - 70.58 லட்சம்\nரேன்ஞ் ரோவர் evoque பிரிவுகள்\nரேன்ஞ் ரோவர் evoque படங்கள்\nரேன்ஞ் ரோவர் evoque வகைகள்\nபயன்படுத்தப்பட்ட ரேன்ஞ் ரோவர் evoque\nபோக்கு லேண்டு ரோவர் கார்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nஎல்லா லேண்டு ரோவர் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/puducherry-old-man-killed-young-man-in-puducherry-for-dog-crime-video-vai-362875.html", "date_download": "2020-12-01T02:44:51Z", "digest": "sha1:PBSS4OJMZ3UWN2W25FJRNOCBIJPL3NDP", "length": 11962, "nlines": 125, "source_domain": "tamil.news18.com", "title": "புதுச்சேரியில் நாயினால் நடந்த சண்டை.. இளைஞரைக் கொன்ற முதியவர்.. | old man killed young man in puducherry for dog– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #தமிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #கொரோனா\nபுதுச்சேரி: நாய்களைத் தாக்கியதற்காக தொடங்கிய சண்டை.. இளைஞரைக் கொன்ற முதியவர்.. நடந்தது என்ன\nபுதச்சேரியில், நாயைக் கல்லால் அடித்ததற்காக இளைஞரை 62 வயது முதியவர் கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ளார். நாய்க்கான சண்டை கொலையில் முடிந்தது எப்படி\nபுதுச்சேரி லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் கங்கையம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் 62 வயதான சாம்சன் என்ற விநாயகம். கட்டிட தொழிலாளியான இவர் தனது வீட்டில் ���ெரு நாய்களை வளர்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் 21 வயதான பிரதாப் பெயின்டிங் வேலை பார்த்து வந்தார். பிரதாப் தனது நண்பர்களுடன் தெருவில் செல்லும் போது அவர்களைப் பார்த்து விநாயகம் வீட்டில் உள்ள நாய்கள் குரைப்பது வழக்கம்., பிரதாப், அவற்றைக் கல்லால் தாக்கிவிட்டு சென்று விடுவார். இதனால், பிரதாப்பிற்கும் விநாயகத்திற்கும் அடிக்கடி வாக்குவாதம், தகராறு நடந்து வந்துள்ளது.\nஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில், பிரதாப் தனது நண்பர்கள் மூவருடன் தெருவில் நடந்து சென்றார். அப்போது அவர்களைப் பார்த்து விநாயகம் வீட்டருகில் நின்றிருந்த நாய்கள் குரைத்துள்ளன. ஆத்திரமடைந்த பிரதாப் கற்களை எடுத்து நாய்களைத் தாக்கியுள்ளார். நாய்கள் அலறியதும் சத்தம் கேட்டு விநாயகம் வீட்டில் இருந்து வெளியே வந்து பிரதாப்பிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.\nமேலும் படிக்க...போலி தட்கல் செயலிகள் மூலம் ரூ.20 லட்சம் மோசடி.. கம்யூட்டரின் ஐபி முகவரி மூலம் சிக்கிய ஐஐடி பட்டதாரி..\nவாக்குவாதம் முற்றிய நிலையில் விநாயகம் கையில் வைத்திருந்த சிறிய கத்தியால் பிரதாப் நெஞ்சில் குத்தியுள்ளார். கத்தி பிரதாப்பின் இதயத்தில் ஆழமாகக் குத்தி காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியது. இருந்தும் அதைக் கவனிக்காமல் பிரதாப் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.\nநண்பர்கள் அவரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பிரதாப்பின் தந்தை அளித்த புகாரின் பேரில், வீட்டில் பதுங்கியிருந்த முதியவர் விநாயகத்தைப் போலீசார் கைது செய்தனர்.\nநாயைக் கல்லால் தாக்கியதற்காக நடந்த சண்டையில் 21 வயது இளைஞரை 62 வயது முதியவர் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம், புதுச்சேரி லாஸ்பேட்டையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nCrime | குற்றச் செய்திகள்\nதமிழகத்தில் புதிதாக 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..\nகுளிர்காலத்தில் ஏற்படும் குதிகால் வெடிப்பு, பாத வறட்சியை தவிர்க டிப்ஸ்\nகருப்பு நிற உடையில் மாஸ் காட்டும் நடிகை அபர்ணதி...அசத்தல் ஃபோட்டோஷூட்.\nவங்கங் கடலில் இன்று புயல் உருவாகிறது..\nமருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nபொறியியல் மாணவர்கள் ஆன்லைன் தேர்வுகளி இடையூறு கூடாது - கல்வியாளர்கள்\nதம���ழகத்தில் காங்கிரஸ் கட்சி வலிமையாக உள்ளது : ராகுல் காந்தி\nதங்கத்துக்கு நிகராக மணலின் விலை - உயர்நீதிமன்றம் கருத்து\nபுதுச்சேரி: நாய்களைத் தாக்கியதற்காக தொடங்கிய சண்டை.. இளைஞரைக் கொன்ற முதியவர்.. நடந்தது என்ன\nடெல்லியை அதிரவைக்கும் விவசாயிகள் போராட்டம்: விவசாய சட்டங்களில் உறுதியாக இருக்கும் பிரதமர் மோடி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு... எதிர்க்கட்சிகள் விவசாயிகளைத் தூண்டிவிடுகின்றன - பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nதிருப்பதி ஏழுமலையான் தேவஸ்தான இணையதளம் முடங்கியது\nமோடி பெயரிலான ஆடு: ரூ.70 லட்சத்துக்கு ஏலம் கேட்பு - ரூ.1.5 கோடிக்குதான் தருவேன் என்று அடம்பிடிக்கும் உரிமையாளர்\nவண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளிகள்\nதமிழகத்தில் தங்கத்துக்கு நிகராக மணலின் விலை உள்ளது.. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து..\n7.5% இடஒதுக்கீடு மாணவர்களுக்காக சுழல் நிதி உருவாக்க மருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nஅரசு அலுவலரின் வாகனத்தை எட்டி உதைத்த பாஜகவினர்... ராமநாதபுரத்தில் பரபரப்பு\nசெம்மஞ்சேரியில் மழைநீர் தேங்குவதை தடுக்க ரூ.583 கோடியில் திட்டம் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/decreased-libido-in-soap/", "date_download": "2020-12-01T01:44:09Z", "digest": "sha1:YT3BAEDMWXLFWGQIVNDMM5GKVNEWLVSL", "length": 7941, "nlines": 81, "source_domain": "www.tamildoctor.com", "title": "ஆண்களே நீங்கள் பயன்படுத்தும் சோப்பு ஆண்மை குறைவை ஏற்படுத்தும்? - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஆண்கள் ஆண்களே நீங்கள் பயன்படுத்தும் சோப்பு ஆண்மை குறைவை ஏற்படுத்தும்\nஆண்களே நீங்கள் பயன்படுத்தும் சோப்பு ஆண்மை குறைவை ஏற்படுத்தும்\nஆண்மை அதிகரிப்பு:ஒரு மனுஷனுக்கு இப்படி யெல்லாமா சோதனை வருமா இனிமையான தாம்பத்திய வாழ்க்கைக்கு சரியான உணவுப்பழக்கம் உடற்பயிற்சி ஆரோக்கியமான வாழ்க்கை முறை மட்டுமே போதுமானதல்ல.\nநீங்கள் நினைத்துக் கூட பார்த்திராத விஷயங்களும் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையை பாதிக்கின்றன. ஆமாம்…\nகுளியல் சோப்புகளில் இருக்கிற டிரைக்ளோஸன் என்கிற வேதிப்பொருள் ஆண்களிடம் பெண் தன்மையை உருவாக்கி தாம்பத்திய வாழ்க்கையை அழிக்கிறது என்று கூறியிருக்கிறது சமீபத்திய திகில் ஆய்வு ஒன்று.\nஇந்த டிரைக்ளோஸனை சோப் தயாரிப்பில் பயன்படுத்த���வதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனமான FDA தடை விதிப்பதாகக் கூறியிருக்கிறது.\nஅலர்ட்டான வெளிநாட்டு சோப் தயாரிக்கும் நிறுவனங்கள் டிரைக்ளோஸன் என்ற பெயரைத் தங்களுடைய லேபிளில் இருந்து அகற்றத் தொடங்கியிருக்கிறது.\nசரும நல மருத்துவர் ஒருவர் இந்த சர்ச்சை குறித்து கூறியதாவது, நுண் கிருமிகளை நீக்குவதற்காகப் பயனபடுத்தப்படும் ஒரு வேதிப்பொருள் தான் டிரைக்ளோஸன் (Triclosan).\nமருத்துவத் துறையில் தொற்று அபாயம் அதிகம் என்பதால் மருத்துவர்கள் செவிலியர்களின் பயன்பாட்டுக்காகவே இந்த டிரைக்ளோஸன் கலந்த சோப்புகளைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இதற்கு Medicated Soap என்றே பெயர்.\nஇது தெரிந்திருந்தும் இப்போது பொதுமக்கள் பயன் படுத்தும் குளியல் சோப்புகளிலும் ஷாம்புகளிலும் பாடிவாஷ்களிலும் டியோடரண்டுகளிலும் இந்த டிரைக்ளோஸனை கலந்து விற்பனை செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.\nஅவ்வளவு ஏன் டூத் பேஸ்ட்டுகளில் கூட இப்போது டிரைக்ளோஸனை சேர்க்கிறார்கள்.\nஇது பெண் தன்மையை ஏற்படுத்தும் வேதிப்பொருள் என்பது உண்மை தான். ஆனால் அது அளவு கடந்து டிரைக்ளோஸனைப் பயன்படுத்தும் போது தான்.\nஇந்தியாவில் விற்கப்படுகிற சோப்புகளைப் பொறுத்த வரை குறைந்த அளவிலேயே டிரைக்ளோஸன் சேர்க்கப் படுகிறது.\nநாம் பயப்படுகிற அளவுக்கு டிரைக்ளோஸன் நம் சோப்புகளில் இல்லை.\nஇதனால் தைராய்டு குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.\nPrevious articleஆந்திரா ஸ்டைல் பன்னீர் கிரேவி செய்வது எப்படி\nNext articleஎனக்கு ஆண்மை குறைவு எப்படி வந்தது\nஆண்மை குறைவு நீங்க செய்ய வேண்டியவை\nபெரும்பாலும் பெண்கள் இருட்டுக்குள் உடல் உறவு கொள்ள ஏன் விரும்புகிறார்கள் ஆணுக்கு அஞ்சு நிமிஷ சமாச்சாரம் ஆணுக்கு அஞ்சு நிமிஷ சமாச்சாரம்\nசுய பழக்கத்தை திடீரென கைவிட்டால் இப்படி ஒரு பிரச்சனை வருமா இது தெரியாம பலமுறை போயிடுச்சே\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\nஎதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது...\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmpolitics.blogspot.com/2014/09/498.html", "date_download": "2020-12-01T02:46:03Z", "digest": "sha1:4SMA6HQSQGACOUUGGPMKEUELLYN3LWDO", "length": 10357, "nlines": 54, "source_domain": "tmpolitics.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: 498 (a) வரதட்சணை தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்திய பெண் டாக்டர் மற்றும் அவரது குடும்பத்தினர் கைது", "raw_content": "\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.\n498 (a) வரதட்சணை தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்திய பெண் டாக்டர் மற்றும் அவரது குடும்பத்தினர் கைது\nகணவர் மற்றும் அவரது உறவினர்கள் மீது, வரதட்சணை தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்திய பெண் டாக்டர் மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர்.\nபெங்களூரு, மணிப்பால் கே.எம்.சி., மருத்துவ உதவி பேராசிரியர் டாக்டர் குருகாந்த் ராவுக்கும், டாக்டர் ரஞ்சிதாவுக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 15ம் நாள், தாவணகரேயில் உள்ள, தன் பெற்றோர் வீட்டிற்கே போகலாம் என, ரஞ்சிதா, கணவரிடம் வற்புறுத்தி உள்ளார். இதற்கு, ராவ் மறுக்கவே, விவாகரத்து கொடுக்காவிடில், ஒரு கோடி ரூபாய் வரதட்சணை கேட்டதாக, பொய் வழக்கு போடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். பின், ரஞ்சிதா, மங்களூரு, 'முல்லர்ஸ்' மருத்துவமனையில் உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்தார்.இதையறிந்த கணவர் ராவ், நேரில் சென்று, தன்னுடன் சேர்ந்து வாழும்படி கேட்ட போது, அதற்கு மறுத்த ரஞ்சிதா, விவாகரத்து கேட்டுள்ளார். அதற்கு ராவ் மறுக்கவே, போலீசில், கணவர் குருகாந்த் ராவ், அவரது தந்தை டாக்டர் ராவ் ஆகியோர், தன்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் கொடுமைப்படுத்துவதாகவும், வரதட்சணை கொடுக்காததால், வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும் புகார் கொடுத்தார்.\nரஞ்சிதாவின் பெற்றோரிடம் விசாரணை நடத்திய போது, அவர்களும், மகளுக்கு ஆதரவாக போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்தனர். டாக்டர் குருகாந்த் ராவ், அவரது பெற்றோர், உறவினர்களிடம் விசாரணை நடத்திய போது, ரஞ்சிதா கொடுத்துள்ள புகார் தவறானது; திருமண செலவு அனைத்தையும் குருகாந்த் வீட்டினரே ஏற்று கொண்டதும் தெரியவந்தது. உடல் ரீதியாக ரஞ்சிதாவை யாரும் கொடுமைப்படுத்தவில்லை என்பதும் நிரூபணமானது. இதன் அடிப்படையில், ரஞ்சிதா தாக்கல் செய்த புகார், போலியானது என்பது தெரிந்ததால், போலீசார் வழக்கை தள்ளுபடி செய்தனர்.\nஇதற்கிடையில், ரஞ்சிதா தொடர்ந்த வழக்கால், தன் பெயருக்கு களங்கம் ஏற்பட்டதுடன், தன் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டதால், அவரை தண்டிக்க வேண்டும் என, மங்களூரு, ஜெ.எம்.எப்.சி., நீதிமன்றத்தில், குருகாந்த் ராவ் மனு தாக்கல் செய்தார். வரதட்சணை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்திய குற்றத்துக்காக, விசாரணை நடத்த, ரஞ்சிதாவுக்கு சம்மன் அனுப்ப கோர்ட் உத்தரவிட்டது. இதற்கிடையில், அவர் பணியாற்றி வந்த முல்லர்ஸ் மருத்துவமனையிலிருந்து அவர் விலகிவிட்டதால், சம்மனை அவரால் பெற முடியவில்லை.பின், நீதிமன்றம், மங்களூரு பார்கே போலீஸ் ஸ்டேஷனுக்கு உத்தரவிட்டு, ரஞ்சிதாவையும், அவரது பெற்றோரையும் ஜாமினில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பித்து, கைது செய்ய உத்தரவிட்டது.அதன்படி, தாவணகரே சென்ற மங்களூரு போலீசார், ரஞ்சிதாவையும், அவரது பெற்றோரையும் கைது செய்தனர்.\nபதிந்தவர் முகவைத்தமிழன் நேரம் 7:39 AM\nகுறிச்சொற்கள் 498(a), dowry act\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\nஇன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezilnila.ca/page/20", "date_download": "2020-12-01T02:22:30Z", "digest": "sha1:YPJDLMIPYYG2LPV5DAUC76EMNFXKH5C3", "length": 10073, "nlines": 75, "source_domain": "ezilnila.ca", "title": "எழில்நிலா – Page 20", "raw_content": "\nஓா் அழகிய காலைப்பொழுது எங்கு பார்த்தாலும் குதுாகலம் கும்மாளம். மங்கலகரமான வாத்திய இசை முழங்க அந்த திருமண நிகழ்வு களைகட்டியிருந்தது. அனைவரும் மாப்பிள்ளையின் வரவிற்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தனா். தொலைவில் ஒரு பெரியவரின் குரல் ' மாப்பிள்ளை வந்திட்டார்'. மாப்பிள்ளையை வரவேற்க ஆரத்தியுடன் தயாராகினா் பெண்வீட்டார். திருமண நிகழ்வின் மொத்தக் கட்டுப்பாடும் வீடியோ எடுப்பவா்களின் கையில். தொடர்ந்து வாசிக்க >> “மயக்கம்”\nPosted in உங்கள் சிறுகதைகள்\nயுத்தம் இல்லாத பூமி வேண்டும்\nதொடர்ந்து வாசிக்க >> “யுத்தம் இல்லாத பூமி வேண்டும்\nPosted in உங்கள் கவிதைகள்\nநடக்கும்போது மொபைல் போன் பயன்படுத்த வேண்டாமே \nநம்மில் பலர் நடக்கும் போது மொபைல் போனைப் பயன்படுத்தி மற்றவர்களிடம் பேசுவதையும், எஸ்.எம்.எஸ். அனுப்ப டெக்ஸ்ட் அமைப்பதனையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது எவ்வளவு ஆப��்தானது என்று நியூயார்க் நகரில் இயங்கும் ஸ்டோனி புரூக் என்னும் அமெரிக்க பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது. 20 வயது இளைஞர்களாக 33 பேரைத் தேர்ந்தெடுத்து இந்த ஆய்விற்கு உட்படுத்தியது. தொடர்ந்து வாசிக்க >> “நடக்கும்போது மொபைல் போன் பயன்படுத்த வேண்டாமே \nஉயிர் பிழைத்திருப்போர் அடுத்த வேளை உணவைப்பற்றிய கவலையிலும்,வன்முறை நிறைந்த கடந்தகாலத்தை எண்ணி இன்னமும் பிரமை பிடித்தவர்களைப்போல இருக்கையில் அங்கு ஒரு யுத்தச் சுற்றுலா நடக்கிறது.\nஒருகாலத்தில் தடைசெய்யப்பட்டிருந்த குண்டும் குழியுமான ஏ-9 நெடுஞ்சாலை வழியாக ஸ்ரீலங்காத் தலைநகரத்திலிருந்து சனக்கூட்டம் நிரம்பி வழியும் பேரூந்துகள் சடசட வென்ற ஒலியுடன், தோற்கடிக்கப்பட்ட தமிழ் புலிகளால் கால் நூற்றாண்டுக்கு மேலாக சிறப்பான பகுதியாகவும் முன்னணி நிலையாக பாதுகாக்கப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டிருக்கும் பிரதேசமான வடக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றன.\nதொடர்ந்து வாசிக்க >> “யுத்தச் சுற்றுலா\nமின்னஞ்சல் பயன்பாட்டில் ஜிமெயில் அக்கவுண்ட் முதல் இடத்தில் உள்ளது. மின் அஞ்சல் வசதியை அடிக்கடி பயன் படுத்தாதவர்களும், எதற்கும் இருக் கட்டுமே என்று ஒரு ஜிமெயில் அக்கவுண்ட்டை வைத்திருப்பார் கள்.\nஜிமெயில் தளத்தில் இப்போது புதியதொரு வசதி கிடைக்கிறது. இது ‘Last account activity’ என அழைக்கப் படுகிறது. இந்த வசதியை இயக்கிவிட்டால், உங்கள் ஜிமெயில் தளத்தை கடைசியாக யாரெல்லாம் அணுகிப் பார்த்தார்கள் என்ற பட்டியல் காட்டப்படுகிறது. கம்ப்யூட்டரில் பிரவுசர் வழியாகவோ, பி.ஓ.பி. மெயில் கிளையண்ட் வழியாகவோ அல்லது மொபைல் போன் மூலமோ, எந்த வகையில் உங்கள் ஜிமெயில் பார்க்கப் பட்டிருந்தாலும், அதனை இந்த வசதி பட்டியலிடுகிறது. எந்த ஐ.பி. முகவரியிலிருந்து இது பார்க்கப்பட்டது என்று காட்டுகிறது. தொடர்ந்து வாசிக்க >> “ஜிமெயில் தகவல் திருடப்படுகிறதா\nPosted in செய்திச்சிதறல்கள், கணினிக்கட்டுரைகள்\n விண்டோஸ் 1.0 அறிமுகமாகி 35 ஆண்டுகள் ஆகின்றன\nமின்னஞ்சல் அனுப்புவதை குறைப்பதால் கார்பன் உமிழ்வு குறைகிறதா\nவாட்ஸ்அப் புதிய “மறைந்துபோகும் செய்திகள்” விருப்பத்தை அறிமுகப்படுத்துகிறது.\nமைக்ரோசாப்ட் 2021 ஆம் ஆண்டில் ‘Sun Valley’ என்ற குறியீட்டு பெயரில் பெரிய விண்டோஸ் 10 பயனர் இடைமுகத்தை புதுப்பிக்க திட்டமிட���டுள்ளது\nஎஸ்.பி.பி என்ற “பன்முக கலைஞன்” – “பாடும் நிலா” மறைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/sports/ipl-ipl-2020-in-pics-a-look-at-delhi-capitals-roads-to-the-final-vjr-2-368549.html", "date_download": "2020-12-01T03:04:00Z", "digest": "sha1:W53ZEKHLHOQPBIDKB5HEMXBSXH7DXZS4", "length": 10341, "nlines": 137, "source_domain": "tamil.news18.com", "title": "ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் முதன்முறையாக டெல்லி... கடந்து வந்த பாதைகள்– News18 Tamil", "raw_content": "\nஐ.பி.எல் இறுதிப்போட்டியில் முதன்முறையாக டெல்லி... கடந்து வந்த பாதைகள்\nஐ.பி.எல் 2020 தொடரிலில் டெல்லி கடந்து வந்த பாதை - புகைப்பட தொகுப்பு\nதொடக்க போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொண்ட டெல்லி அணி சூப்பர் ஓவரில் பெற்றது.\nசி.எஸ்.கே அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி 3 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. சி.எஸ்.கே 131 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.\nசன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தி்ல் தோல்வியடைந்தது.\nகொல்கத்தாவிற்கு எதிராக 228 ரன்கள் குவித்த டெல்லி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஆர்.சி.பி அணிக்கு எதிராக 196 ரன்கள் குவித்த அந்த போட்டியிலும் வெற்றி வாகை சூடியது.\nராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 184 ரன்கள் குவித்த டெல்லி 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nடெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை 5 விக்கெட்கள் வித்தியசாத்தில் எளிதாக வெற்றி பெற்றது.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியை டெல்லி 2-வது முறையாக 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.\nசி.எஸ்.கே அணி உடனான போட்டியில் தவானின் அபார சதத்தால் டெல்லி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nபஞ்சாப் உடனான போட்டியில் டெல்லி தோல்வியடைந்தது. 164 ரன்கள் இலக்கை விரட்டிய பஞ்சாப் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nகொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 59 ரன்கள் வித்தியசாத்தில் டெல்லி படுதோல்வி அடைந்தது.\nஹைதராபாத் அணிக்கு போட்டியில் 88 ரன்கள் வித்தியசாத்தில் மெகா தோல்வியை சந்தித்தது டெல்லி. டெல்லி ஹட்ரிக் தோல்வியை சந்திதத்தது.\nமும்பை அணிக்கு எதிரான 2-வது லீக் போட்டியிலும் டெல்லி தோல்வியடைந்தது. 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்றது.\nதொடர்ந்து 4 போட்டிகள் தோல்வியடைந்த டெல்லி ஆர்.சி.பி அணியை வீழ்த்தி ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்து கொண்டது.\nகுவாலிபையர் முதல் சுற்றில் மும்பை அணி உடன் தோல்வியடைந்தது டெல்லி.\nகுவாலியைபர் 2-வது சுற்றில் ஹைதரபாத் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் முதன்முறையாக அடியெடுத்து வைத்துள்ளது.\nவண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளிகள்\nதமிழகத்தில் தங்கத்துக்கு நிகராக மணலின் விலை உள்ளது.. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து..\n7.5% இடஒதுக்கீடு மாணவர்களுக்காக சுழல் நிதி உருவாக்க மருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nஅரசு அலுவலரின் வாகனத்தை எட்டி உதைத்த பாஜகவினர்... ராமநாதபுரத்தில் பரபரப்பு\nவங்கங் கடலில் இன்று புயல் உருவாகிறது..\nமருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nபொறியியல் மாணவர்கள் ஆன்லைன் தேர்வுகளி இடையூறு கூடாது - கல்வியாளர்கள்\nதமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலிமையாக உள்ளது : ராகுல் காந்தி\nவண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளிகள்\nவண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளிகள்\nதமிழகத்தில் தங்கத்துக்கு நிகராக மணலின் விலை உள்ளது.. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து..\n7.5% இடஒதுக்கீடு மாணவர்களுக்காக சுழல் நிதி உருவாக்க மருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nஅரசு அலுவலரின் வாகனத்தை எட்டி உதைத்த பாஜகவினர்... ராமநாதபுரத்தில் பரபரப்பு\nசெம்மஞ்சேரியில் மழைநீர் தேங்குவதை தடுக்க ரூ.583 கோடியில் திட்டம் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/lyrics/paar-munnanaiyil-devakumaran-win-aalum/", "date_download": "2020-12-01T03:20:16Z", "digest": "sha1:5FAAMUCRT42HOABMSFC54A4IUCZ5TPD6", "length": 3330, "nlines": 135, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Paar Munnanaiyil Devakumaran Win Aalum Lyrics - Tamil & English", "raw_content": "\nபார் முன்னணையில் தேவகுமாரன் விண் ஆளும்\n1. பார் முன்னணையில் தேவகுமாரன் விண் ஆளும்\nநாதர் பாலகனாய் நம்பாவம் யாவும் தம்மீது\nஏற்கும் தேவாட்டுக் குட்டித் தோன்றினார்\n2. மாதூய பாலன் மீட்பின் நல்ல வேந்தன் மாசற்றோ\nராகப் பூவில் வாழ்ந்தார் தீயோனை வென்று நம் பாவம்\nபோக்கி மகிமை மீட்பர் ஆளுகின்றார்\n3. தீர்க்கர் முன்கூற, விண்தூதர் பாட விந்தையின்\nபாலன் வந்துதித்தார் பூலோக மீட்பர் பாதாரம்\nசேர்வோர் அழியா வாழ்வைக் கண்டடைவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://veyilaan.wordpress.com/tiruppur-bloggers-blogspot-com/", "date_download": "2020-12-01T02:11:19Z", "digest": "sha1:FA63LQSE6UCN25X7LG7L2NSB3PREUNZC", "length": 3930, "nlines": 65, "source_domain": "veyilaan.wordpress.com", "title": "சேர்தளம் | ☼ வெயிலான்", "raw_content": "\n11:15 பிப இல் பிப்ரவரி 13, 2011\n8:00 பிப இல் பிப்ரவரி 23, 2011\n8:20 பிப இல் செப்ரெம்பர் 14, 2011\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க திசெம்பர் 2013 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 மே 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 செப்ரெம்பர் 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 ஜனவரி 2011 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 ஏப்ரல் 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 ஓகஸ்ட் 2008 ஜூலை 2008 ஜூன் 2008 ஜனவரி 2008 நவம்பர் 2007 செப்ரெம்பர் 2007 ஓகஸ்ட் 2007 ஜூலை 2007 ஜூன் 2007 மே 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=963358", "date_download": "2020-12-01T03:11:54Z", "digest": "sha1:5GM75M4BVL6ZN5A5J6ID2KZZNWOMJFUZ", "length": 5449, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "குருபூஜை விழா | மதுரை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > மதுரை\nமதுரை, அக். 18:மதுரை திருநகர் மகாலட்சுமி காலனியில் உள்ள கொண்டையப்ப சுவாமி கோயிலில் குருபூஜை நடந்தது. அதிகாலை துவங்கி கணபதி ஹோமம், கோமாதா பூஜை, சகஸ்ரலிங்க ஆயிரத்து 8 லிங்க பூஜை, மகேஸ்வர பூஜை உள்ளிட்ட பல்வேறு வித பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு, வழிபாட்டில் ஈடுபட்டனர்.\nடி.கல்லுப்பட்டி காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு சென்ற வாலிபர் மரணம்\n104 ஆண்டுகள் பழமையான கிரானைட் கல்லாலான மதுரை கலெக்டர் அலுவலகம் காவி நிறத்திற்கு மாறுகிறது சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி\nகார்த்திகை பெருவிழாவையொட்டி மீனாட்சி கோயிலில் லட்ச தீபம்\nஅலங்காநல்லூர் பகுதியில் மழை அறுவடை நேரத்தில் நீரில் மூழ்கிய நெற்பயிர் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை\n20 ஆண்டுகளுக்கு பிறகு பரவை கண்மாய் நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி\nடி.கல்லுப்பட்டி காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு சென்ற வாலிபர் மரணம்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n: சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு..\nஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொடர்ந்து பற்றி எரியும் புதர் தீ: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..\nஅரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது\n: அறுவடைக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2411426", "date_download": "2020-12-01T03:16:21Z", "digest": "sha1:WCDAZQEOVVOYBF3TLYQZNZJR25VDR5K4", "length": 17113, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "| பிளாஸ்டிக் குப்பைக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கிருஷ்ணகிரி மாவட்டம் பொது செய்தி\nபிளாஸ்டிக் குப்பைக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி\nநிவர்... புரிந்தது உன் பவர்\nதமிழகத்தில் காங். வலிமை பெற நிறைய வாய்ப்புகள்: ராகுல் டிசம்பர் 01,2020\nஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் இருக்க நடவடிக்கை: முதல்வர் டிசம்பர் 01,2020\nஜனவரியில் கட்சி தொடங்குகிறார் ரஜினி டிசம்பர் 01,2020\nஇது உங்கள் இடம் : இனி, நாம மாறணும் குருக்கள் அண்ணா\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nகிருஷ்ணகிரி: பசுமை தாயகம் சார்பில், பிளாஸ்டிக் குப்பைக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள, அண்ணா சிலை எதிரில், பசுமை தாயகம் சார்பில், பிளாஸ்டிக் குப்பைக்கு மாற்றாக அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட செயலாளர் பச்சியப்பன் தலைமை வகித்தார். பா.ம.க., மாநிலத்தலைவர் ஜி.கே.மணி, பிளாஸ்டிக் குப்பையை பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக அரிசியை வழங்கினார். நிகழ்ச்சியின் போது, நிர்வாகிகள் பேசியதாவது: ஆண்டிற்கு, 30 கோடி டன் பிளாஸ்டிக் குப்பை நிலத்திலும், நீரிலும் வீசப்படுகிறது. உலக அளவில் கடந்த, 70 ஆண்டுகளில், 830 கோடி டன் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதில், ஒன்பது சதவீதம் மட்டுமே மறுசூழற்சி செய்யப்பட்டன. நகரங்களில் சாக்கடை அடைப்புக்கும், மழைக்கால வெள்ள பாதிப்புக்கும் பிளாஸ்டிக் பைகள் முதன்மை காரணமாக உள்ளன. ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிலத்தடி நீர்மட்டம் என, அனைத்து நீர்வள மா���ுபாடு பிளாஸ்டிக் குப்பையால் ஏற்படுகிறது. எனவே, பிளாஸ்டிக்கை ஒழிக்க அனைவரும் முன்வர வேண்டும். ஒவ்வொருவரும் பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிக்க உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றனர். இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» கிருஷ்ணகிரி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய���ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/beauty/makeup/beauty-tips-2202.html", "date_download": "2020-12-01T01:55:56Z", "digest": "sha1:ENDQCUZRU5YTQXL2AYGVCKL4DGOCGYRU", "length": 16605, "nlines": 170, "source_domain": "www.femina.in", "title": "அழகு சாதன குறிப்புகள் - Beauty tips | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\n மிகவும் நுட்பமாக மேக்கப் செய்து கொண்டு, அலங்காரமாக காட்சி தருவதில் விருப்பம் கொண்டவரா தினமும் பணிக்கு செல்வதற்கு முன், முகத்தை முழு அலங்காரம் செய்து கொள்ள போதிய நேரமும் இருக்கிறதா தினமும் பணிக்கு செல்வதற்கு முன், முகத்தை முழு அலங்காரம் செய்து கொள்ள போதிய நேரமும் இருக்கிறதாகடைசி கேள்வி உங்கள் உற்சாகத்தை குறைத்திருக்கலாம் அல்லவாகடைசி கேள்வி உங்கள் உற்சாகத்தை குறைத்திருக்கலாம் அல்லவா மிகவும் பிஸியான பெண்களே, உங்கள் கவலை எங்களுக்கு புரிகிறது.\nஉங்கள் காலை நேரத்தை உடனடியாக அழகாக்கி, உங்கள் வாழ்க்கையை எளிமையாக்கும் நான்கு பொருட்களை உங்களுக்காக கவனமாக தேர்வு செய்துள்ளோம். இவை பயணத்திற்கும் ஏற்றவை ���ன்பதோடு மற்ற வேலைகளையும் கவனிக்கலாம். இவற்றை உங்கள் கைப்பையில் போட்டுக்கொண்டு, போகிற போக்கில் கூட தயாராகலாம்.\n1 எளிதான பவுண்டேஷன் கிரீம்\nபவுண்டேஷன் மிகவும் அவசியமானவை. அதிலும் குறிப்பாக உங்களுக்கு நேர்த்தி குறைவான சருமம் இருந்தால், அவை மிகவும் அவசியம். ஆனால் இங்கு உண்மையை ஒப்புக்கொள்வோம். காலை நேரத்தில் முழுமையான பவுண்டேஷனை பயன்படுத்துவதற்கான நேரம் உங்களுக்கு இல்லை. அதாவது நீங்கள் தூக்கத்தை நேசிப்பவர் என்றால்,\nஉங்கள் குறைகளை மறந்து, பூசிக்கொள்ள அதிக நேரம் தேவைப்படாத பொருளை தான் நீங்கள் நாட வேண்டும். உங்கள் சருமத்தின் மீது லேசாக அமரக்கூடிய பிபி கிரீம் அல்லது சிசி கீரிமை நாடவும். நீங்கள் குஷன் பவுண்டேஷனையும் நாடலாம். லாக்மே 9 டொ 5 கம்ப்லக்‌ஷன் கேர் சிசி கிரீம், தி லாக்மே மேஜிக் ஸ்கின் டிண்ட்ஸ் சாப்லே அல்லது லாக்மே ஆர்கன் ஆயில் செரம் பவுண்டேஷன் ஆகியவற்றில் இருந்து நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.\nவெளியே செல்லும் எல்லா பெண்களின் கைப்பையிலும் இருக்க வேண்டிய பொருள் காம்பேக்ட் பவுடர். வியர்வை, ஈரப்பதம் மற்றும் முகத்தை தொடுவது உங்கள் பவுண்டேஷனை பாதிக்கிறது. எனவே நண்பகல் அளவில் உங்கள் மேக்கப்பை டச்சப் செய்வது அவசியம். ஆக, உங்கள் கைப்பையில் காம்பேக்ட் பவுடர் வைத்திருப்பது மிகவும் உதவியாக இருக்கும். காம்பேக்ட் பவுடர் உங்கள் சருமத்திற்கு மென்மையான பளபளப்பை தருவதோடு, பவுண்டேஷன் நீடித்து இருக்கவும் உதவுகிறது. வெப்பம் மிகுந்த நாட்களில் வெளியே செல்வதால் உண்டாகும் பாதிப்பாக துளைகளையும் அடைக்கிறது.\nலாக்மே சன் எக்ஸ்பர்ட் அல்ட்ரா மேட்டே எஸ்.பி.எப் 40 றிணீ+++ , ஐ நீங்கள் தேர்வு செய்யலாம். இது உங்கள் முகத்தில் தீங்கு தரும் யு.வி கதிர்களில் இருந்து காக்கும் எஸ்.பி.எப் கொண்டுள்ளது.\nபெண்களுக்கு மிகவும் தேவையான பொருட்களில் மஸ்காரா ஒன்று. இவை உங்கள் கண்களுக்கு உடனடியாக தீர்கமான தன்மையை அளித்து, உங்கள் கண் இமைகள் புத்துணர்ச்சியுடன் இருக்க வழி செய்கிறது. எப்போது உங்கள் கண்களை மெருகேற்ற மஸ்காரா தேவைப்படும் என்று தெரியாது என்பதால், அதை எப்போதும் கைப்பையில் வைத்திருப்பது நல்லது. மேலும், சுருளான மைகள் தேவை எனில், லாக்மே கர்லிங் மஸ்காராவை முயற்சிக்கவும். அதே போல இமைகளை நீளமாக தோன்ற வைக்க ���ிரும்பினால் தி லாக்மே பிளட்டர் சீக்ரெட்ஸ் டிராமட்டிக் ஐஸ் மஸ்காரா ஏற்றதாக இருக்கும்.\nநீங்கள் அநேகமாக பலவகையான லிப்ஸ்டிக்களை பயன்படுத்துபவராக இருக்க வேண்டும், அப்படி என்றால் கையை உயர்த்துங்கள்.\nவாய்ப்புள்ள போதெல்லாம் உங்கள் கைப்பையில், ஒரு சில ஷேட் லிப்ஸ்டிக்குகளை வைத்திருக்கவும். 3 அல்லது 4 மணி நேரத்திற்கு ஒரு முறை லிப்ஸ்டிக்கை மீண்டும் பயன்படுத்த வேண்டியிருக்கலாம். மனநிலை அல்லது சூழலுக்கு ஏற்ப பொருத்தமான ஷேடை பயன்படுத்தலாம். எப்போது எந்த வண்ண லிப்ஸ்டிக் தேவை என சொல்ல முடியாது என்பதால் கைவசம் சில வண்ணங்களை வைத்திருக்க வேண்டும்.\nபுதிய லாக்மே கரீனா கபூர் கான் அப்ஸல்யூட் பவுட் டிபைனர் கலெக்‌ஷனில் இருந்து நீங்கள் விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம். லிப்ஸ்டிக்கை விரைவாகவும் பயன்படுத்தலாம் தானே. பிஸியாக இருக்கும் பெண்கள் தங்கள் முகத்தை பொலிவாக வைத்திருக்க கைவசம் இருக்க வேண்டிய அழகு சாதன பொருட்கள் இவை.\nஅடுத்த கட்டுரை : பவுண்டேஷனனை பயன்படுத்துவது எப்படி\nஉங்கள் முகம் பளிச்சிட சில டிப்ஸ்\nமுகம் மற்றும் கழுத்தின் கருமையைப் போக்க\nதீபாவளிக்கு உங்கள் சருமத்தையும் தயார் செய்யலாமே\nசருமம் வசீகரிக்க மஞ்சள் ஃபேஷ் பேக் பயன்படுத்தலாம்\nநலங்கு மாவு தயாரிப்பு முறையும், பயன்களும் ஒரு பார்வை\nவெயிலுக்கு உதவும் கூலிங்கிளாஸ் கண்ணாடியை தேர்ந்தெடுப்பது எப்படி\n பிஸியான பெண்களுக்கு ஏற்ற அழகு சாதன குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/60155/", "date_download": "2020-12-01T03:13:41Z", "digest": "sha1:EZ5JB7EXHWSEGGP3S2UMU4LIPM7M27L7", "length": 10679, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக விசேட அதிரடிப்படையினரும், இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக விசேட அதிரடிப்படையினரும், இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்\nதேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக விசேட அதிரடிப்படையினரும் இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக இவ்வாறு பாதுகாப்பு பெற்றுக்கொள்ளப்பட உள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர���தல் தொடர்பில் காலி மாவட்டத்தில் நடைபெற்ற தெளிவூட்டும் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, எந்தவொரு தரப்பினருக்கு எதிராகவும் சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்தவும், நடுநிலையாக செயற்படவும் வேண்டிய பொறுப்பு சகல காவல்துறை உத்தியோகத்தரையும் சாரும் என காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.\nTagselection military security tasks Special Forces Srilanka tamil tamil news இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக பூஜித் ஜயசுந்தர விசேட அதிரடிப்படையினரும்\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஅந்தச் சிறுவர்கள் வளர்ந்து வந்துவிட்டனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரலாற்றில் முதல் முறையாக வீடியோ தொழில்நுட்பத்தினூடாக அமைச்சரவைக் கூட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமரடோனாவின் மரணம் – மருத்துவரிடம் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொவிட் நோய்த் தடுப்பு இராஜாங்க அமைச்சராக சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே\nஇலங்கை • பிரதான செய்திகள்\n4 இளைஞர்களுக்கும் 14 நாட்கள் விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாரைநகரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு – பல குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தல்\nசுவிஸ்லாந்து பெண் சிங்கல் ரீ காட்டு மலையுச்சியில் வன்புணர்வுக்கு உள்ளானார்…\nரோஹினிய சமூகத்தை பாதுகாக்க யுத்தம் செய்வதனை தவிர வேறு வழியில்லை – ரோஹினிய கிளர்ச்சியாளர்கள்\nஅந்தச் சிறுவர்கள் வளர்ந்து வந்துவிட்டனர்\nவரலாற்றில் முதல் முறையாக வீடியோ தொழில்நுட்பத்தினூடாக அமைச்சரவைக் கூட்டம் November 30, 2020\nமரடோனாவின் மரணம் – மருத்துவரிடம் விசாரணை\nகொவிட் நோய்த் தடுப்பு இராஜாங்க அமைச்சராக சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே November 30, 2020\n4 இளைஞர்களுக்கும் 14 நாட்கள் விளக்கமறியல் November 30, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலை��ும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiamobilehouse.com/%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5/?sort=latest&slg=kaaviya-thalaivan-official-trailer", "date_download": "2020-12-01T02:13:45Z", "digest": "sha1:VQEVVUCB5EA5UMZX37LZ5HA4ZBO6FLMK", "length": 4312, "nlines": 20, "source_domain": "indiamobilehouse.com", "title": "டங்காமாரி பாடல் உருவான விதம். பாடலாசிரியர் ரோகேஷ் | India Mobile House", "raw_content": "டங்காமாரி பாடல் உருவான விதம். பாடலாசிரியர் ரோகேஷ்\nகடந்த சில நாட்காளாக இளைஞர்களின் மத்தியில் பயங்கரமாக பிரபலமாகியுள்ள பாடல் அனேகன் படத்தில் இடம்பெற்றுள்ள ‘டங்காமாரி ஊதாரி’ பாடல்தான். தனுஷ், மரண கானா விஜி, நவீன் மாதவ் பாடியுள்ள இந்த பாடலை ரோகேஷ் என்பவர் எழுதியுள்ளார். ரோகேஷுக்கு இந்த பாடல்தான் முதல்பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த பாடல் உருவானது குறித்து ரோகேஷ் கூறியபோது, ‘முதன்முதலாக இந்த பாடலின் வரிகளை எழுதி நான் அனேகன் படக்குழுவினர்களிடம் காட்டியபோது தனுஷ் உள்பட படக்குழுவினர் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்து என்னை ஒரு மாதிரியாக பார்த்தனர். அதன்பின்னர் அவர்கள் அனைவரும் பாராட்டியபோதுதான் எனக்கு உயிரே வந்தது. இந்த பாடலில் இடம்பெறும் டங்காமாரி என்ற சொல், வடசென்னையில் வயதானவர்கள் மட்டுமே உபயோகிக்கும் சொல். என்னுடைய பாட்டி அடிக்கடி என்னை ‘டங்காமாரி ஊதாரியா சுத்திக்கிட்டே இருக்கியேடா’ என்று திட்டுவார். என் பாட்டியின் திட்டுதான் எனக்கு தற்போது வாழ்வு கொடுத்துள்ளது.\nஇந்த பாடலை பாடுவதற்கு பலரை அழைத்து வந்து கே.வி.ஆனந்த் முயற்சி செய்தார். ஆனால் பாடல் இயல்பாக அமையவில்லை. கடைசியில் மரண கானா விஜி குரலில் மிக அற்புதமாக ஹாரீஸ் ஜெயராஜ் இந்த பாடலை அமைத்துள்ளார். என்னை கே.வி.ஆனந���த் சார் அவர்களிடம் அறிமுகப்படுத்திய கலை இயக்குனர் கிரணுக்கு என்னுடைய நன்றி’ என்று கூறியுள்ளார்.\nஇந்த ஒரே பாடலின் சூப்பர் ஹிட் ரோகேஷுக்கு பல பாடல்களை எழுத வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.\n« விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா-சூர்யா\n60 வயதில் என்னை டூயட் பாட வைத்தது கடவுள் கொடுத்த தண்டனை- ரஜினி பேச்சு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1426189.html", "date_download": "2020-12-01T02:12:41Z", "digest": "sha1:TW4E4BN4AMATLYWSJDLQMJTXZQRQFUYQ", "length": 10018, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "அலரி மாளிகையில் கொரோனா பரிசோதனை!! – Athirady News ;", "raw_content": "\nஅலரி மாளிகையில் கொரோனா பரிசோதனை\nஅலரி மாளிகையில் கொரோனா பரிசோதனை\nபிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகை யில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள் ளது.\nகுறித்த பரிசோதனை தற்செயலாக மேற்கொள்ளப்பட்ட தாக கொரோனா தொற்று தடுப்பு மையம் தெரிவித் துள்ளது.\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் குறித்த பரிசோ தனை மேற்கொள்ளப்பட்டதாகவும் கொரோனா தொற்று தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.\nவவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொழும்பில் கடைகளுக்கு முன் நீண்ட வரிசையில் பொதுமக்கள்\nபிட்டும், வடையும், பொலிஸ்காரனும் – நிலாந்தன்\nகேள்விக்கு பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம்னு தெரியுதா\nஇன்று 496 பேருக்கு கொரோனா\nரவிகரன், சிவாஜி உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை மே-17இற்கு ஒத்திவைப்பு\nகியூமெடிக்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 110…\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக பெயரிடப்பட்டுள்ள அக்கரைப்பற்று\nபாதை இல்லாமல் பரிதவிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்\nஇலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு\nஆடையில் சும்மா புகுந்து விளையாடிய டிசைனர்கள் \nபிட்டும், வடையும், பொலிஸ்காரனும் – நிலாந்தன்\nகேள்விக்கு பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம்னு தெரியுதா\nஇன்று 496 பேருக்கு கொரோனா\nரவிகரன், சிவாஜி உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை மே-17இற்கு…\nகியூமெடிக்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரால் வெள்ளத்தால்…\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக பெயரிடப்பட்டுள்ள அக்கரைப்பற்று\nபாத��� இல்லாமல் பரிதவிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்\nஇலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு\nஆடையில் சும்மா புகுந்து விளையாடிய டிசைனர்கள் \nகொவிட்- 19 மரணங்கள்: ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய முஸ்லிம் சமூகம்…\n20 வயசுதான்.. கணவர் சொன்ன அந்த வார்த்தை.. மனைவி செய்த…\nநரம்புகளை வெட்டி.. குடும்பமே தற்கொலை.. வளர்த்த நாயையும் விட்டு…\nஒரே டீமிற்குள் இரண்டு குழு.இந்திய அணிக்குள் நடக்கும் தேவையில்லாத…\n – ரோகித தெரிவித்திருப்பது என்ன\nபிட்டும், வடையும், பொலிஸ்காரனும் – நிலாந்தன்\nகேள்விக்கு பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம்னு தெரியுதா\nஇன்று 496 பேருக்கு கொரோனா\nரவிகரன், சிவாஜி உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை மே-17இற்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/09/30/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2020-12-01T02:05:37Z", "digest": "sha1:XHMOMKLHAZGP2S7QIKHXPBR5K4BMLL5P", "length": 8761, "nlines": 102, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சி தூய வளனார் கல்லூரியின் விரிவாக்கத்துறை மூலம் குடிநீர் தொட்டி திறப்பு – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சி தூய வளனார் கல்லூரியின் விரிவாக்கத்துறை மூலம் குடிநீர் தொட்டி திறப்பு\nதிருச்சி தூய வளனார் கல்லூரியின் விரிவாக்கத்துறை மூலம் குடிநீர் தொட்டி திறப்பு\nதிருச்சி தூய வளனார் தன்னாட்சி கல்லூரியின் விரிவாக்கத்துறை – செப்பர்டு வழியாக, புதுக்கோட்டை மாவட்டம். விராலிமலை ஒன்றியம், மேலப்பச்சக்குடி கிராமத்தில் “ குடிநீர் தொட்டி திறப்பு மற்றும் வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்கும் திட்டம்” 18.09.2019 புதன்கிழமை தொடங்கப்பட்டது. விரிவாக்கத்துறையின் இயக்குநர், அருட்பணி. பெர்க்மான்ஸ் சே.ச வாழ்த்துரை வழங்கி, பள்ளி மாணவர்களுக்கான புதிய குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார்.\nதமிழ் துறை பேராசிரியர் நல்ல முத்து சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்டு,மரத்தினால் ஏற்படும் பயன்கள் பற்றி குழந்தைகள் புரிந்து கொள்ளும் விதத்தில் கதைகள் வழியாக சிறப்புரையாற்றி, முதல் மரக்கன்றை நட்டு வைத்து மரம் வளர்க்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.\nபேராசிரியர் மரிய தனபால் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி, சுற்றுசுழல் பற்றிய விழிப்புணர்வு பேரணியை தொடக்கி வைத்தார். மேலபச்சக���குடி, தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் சுதா அவர்கள் முன்னிலை வகித்தார்கள.; வீட்டிற்கு ஒன்று வீதம் சுமார் 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. சுற்றுபுற சூழல் மற்றும் நீர் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. மூன்றாமாண்டு தமிழ்த்துறை மாணவர், செல்வன் சங்கரலிங்கம் அவர்கள், வந்தவர்களை வரவேற்றார். முடிவில் மாணவர், செல்வன். நவின் நன்றி கூறினார். மூன்றாமாண்டு தமிழ்த்துறை மாணவர்கள் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.; மேலபச்சகுடி பள்ளி குழந்தைகள் மற்றும் ஊர் மக்கள் சுமார் 350க்கும் மேற்பட்டோர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.\nபச்சமலை மங்களம் அருவியில் நீர்வரத்து தொடங்கியது\nதமிழகத்தில் கள்ளத்துப்பாக்கிகளை விற்ற மத்திய பிரதேச வியாபாரி கைது\nசாலையோர ஆதரவற்றோருக்கு போர்வை மற்றும் உணவு வழங்கல்:\nதிருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ராக்கெட் விடும் நூதன போராட்டம்…\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தேர்தல் அறிக்கை குறித்த கருத்து கேட்பு கூட்டம்:\nசபரிமலைக்கு செல்ல முடியாத பக்தர்களுக்கு திருச்சி ஐயப்பன் கோவிலுக்கு அழைப்பு:\nதிருச்சியில் (1/12/2020) இன்றைய சினிமா :\nசாலையோர ஆதரவற்றோருக்கு போர்வை மற்றும் உணவு வழங்கல்:\nமணப்பாறை தொகுதி பஞ்சாயத்து – 1 : கட்சிகளின்…\nலேப் டெக்னிசியன் பணிக்கு வேலைவாய்ப்பு:\nதிருச்சியில் (1/12/2020) இன்றைய சினிமா :\nசாலையோர ஆதரவற்றோருக்கு போர்வை மற்றும் உணவு வழங்கல்:\nமணப்பாறை தொகுதி பஞ்சாயத்து – 1 : கட்சிகளின்…\nதிருச்சியில் (1/12/2020) இன்றைய சினிமா :\nசாலையோர ஆதரவற்றோருக்கு போர்வை மற்றும் உணவு வழங்கல்:\nமணப்பாறை தொகுதி பஞ்சாயத்து – 1 : கட்சிகளின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/land-rover-range-rover-evoque-road-test.htm", "date_download": "2020-12-01T03:19:01Z", "digest": "sha1:QN7ICGXT4RKPRMTRL5GRV6RRIHOWLP3Y", "length": 4774, "nlines": 124, "source_domain": "tamil.cardekho.com", "title": "வல்லுனர்களின் 0 லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக் ரோடு டெஸ்ட் மதிப்பாய்வுகள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nரேன்ஞ் ரோவர் evoque இ‌எம்‌ஐ\nரேன்ஞ் ரோவர் evoque காப்பீடு\nsecond hand லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nமுகப்புபுதிய கார்கள்லேண்டு ரோவர்ரேன்ஞ் ரோவர் இவோக்ரோடு டெஸ்ட்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ��வோக் சாலை சோதனை விமர்சனம்\nரோடு டெஸ்ட் வைத்து தேடு\nரேன்ஞ் ரோவர் evoque on road விலை\nஇதே கார்களில் சாலை சோதனை\n2017 வோல்வோ XC60: முதல் Drive மதிப்பீடு\nbased on 18 மதிப்பீடுகள்\n2019 வோல்வோ எக்ஸ்சி40 Petrol: முதல் Drive மதிப்பீடு\nbased on 9 மதிப்பீடுகள்\nbased on 33 மதிப்பீடுகள்\nLand Rover டிஸ்கவரி Sport: முதல் Drive மதிப்பீடு\nbased on 2 மதிப்பீடுகள்\nபோக்கு லேண்டு ரோவர் கார்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nஎல்லா லேண்டு ரோவர் கார்கள் ஐயும் காண்க\nரேன்ஞ் ரோவர் evoque நிறங்கள்\nரேன்ஞ் ரோவர் evoque படங்கள்\nரேன்ஞ் ரோவர் evoque வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/aus-vs-sl-1st-test-2nd-day-match-report", "date_download": "2020-12-01T01:35:27Z", "digest": "sha1:WM6DMHMPRCVD6E572PFLOZCEE22BPKP6", "length": 8739, "nlines": 61, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஆஸ்திரேலியா vs இலங்கை முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ரிப்போர்ட்", "raw_content": "\nஆஸ்திரேலியா vs இலங்கை முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ரிப்போர்ட்\nஹெட் மற்றும் லபுட்சக்னெ இருவரின் அரைசதத்தால் மீண்டது ஆஸ்திரேலியா அணி\nஆஸ்திரேலியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி நேற்று ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பென் மைதானத்தில் தொடங்கியது . நேற்று முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி களம் இறங்கிய இலங்கை அணி தொடக்கத்திலிருந்தே மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தியது. அணியில் எழு பேட்மென்கள் ஒற்றை இலக்கத்தில் விக்கெடை இழந்து வெளியேறினர் . அணியில் அதிகபட்சமாக டிக்குவெல்லா 64 ரன்களை எடுத்தார். இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 144 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலியா அணியில் கம்மிங் 4, ரிட்சட்சன் 3, ஸ்டார்க் 2, லயன் 1 விக்கெட்களை வீழ்த்தினர். பின்னர் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை விளையாடியது. தொடக்க ஆட்டகரார்களாக ஹரிஸ் 44 ரன்களிலும், ப்ர்ன்ஸ் 15 ரன்னிலும் , ஹாவாஜா 11 ரன்னிலும் விக்கெட் இழந்தனர்\nஇன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி தொடக்கதிலேயே லயனின் விக்கெடை இழந்தது. லயன் 1 ரன்னில் லக்மல் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். நான்கு விக்கெட்களை இழந்த ஆஸ்திரேலிய அணி 82-4 ��ன்ற நிலையில் இருந்தது. பின்னர் களம் இறங்கிய லபுட்சக்னெ மற்றும் ஹெட் ஆகியோர் நிதாரண ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் அடித்து ஆஸ்திரேலிய அணியை மீட்டேடுத்தனர். பின்னர் தனது முதல் அரைசதத்தை அடித்த லபுட்சக்னெ 81 ரன்னில் டி சில்வா பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் களம் இறங்கிய கூர்டிஸ் பேட்டர்சன் ஹெட் உடன் சேர்ந்து பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் . நிலைத்து விளையாடிய ஹெட் 84 ரன்களில் லக்மல் பந்தில் தனது விக்கெடை பறிகொடுத்தார். பின்னர் வந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் வந்த வேகத்தில் லக்மலின் பந்தில் கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார். மிகவும் எதிர்பார்க்கபட்ட பெயின் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார் .\nபின்னர் களம் இறங்கிய கம்மிங்ஸ் இந்திய அணியுடனான தொடரில் பவுலிங் மட்டுமில்லாமல் பேட்டிங்கலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் . எனவே இந்த போட்டியிலும் பேரிதும் எதிர்பார்க்கபட்ட நிலையில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார் . சமிரா வீசிய பந்தில் டிக்குவெல்லாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். நிலைத்து நின்று விளையாடிய பேட்டர்சன்\t30 ரன்களில் லக்மல் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார் . பின்னர் வந்த ஸ்டார்க் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தினார் . ரிட்சட்சன் அவருக்கு ஒத்துலைத்தார். ரிட்சட்சன் 1 ரன்னில் பெரேரா பந்தில் விக்கெடை இழந்தார். ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 323-10 எடுத்தது. இலங்கை அணியில் லக்மல் 5 விக்கெட்களையும் , பெரேரா 2 விக்கெட்களையும், டி சில்வா , குமாரா, சமிரா தலா ஒரு விக்கெடுகளை வீழ்த்தினர்.\nஇலங்கை அணி ஆஸ்திரேலியாவை விட 179 ரன்கள் பின்தங்கி இருந்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கருநாரத்னெ மற்றும் திரிமன்னே இருவரும் களம் இறங்கினர் . கர்நாரத்னெ 3 ரன்னில் கம்மிங் பந்தில் விக்கெட் இழந்தார் . இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 17-1 எடுத்தது. இலங்கை அணி 162 ரன்கள் பின்தங்கியுள்ளது.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/tag/gopi-nainar", "date_download": "2020-12-01T02:11:23Z", "digest": "sha1:L4GPWHCMJ6UE3NZULFJ63GXZRZQBZZE4", "length": 2332, "nlines": 30, "source_domain": "tamil.stage3.in", "title": "Gopi Nainar", "raw_content": "\nபிர்சா முண்டா அவர்களின��� வாழ்க்கை கதை மூலம் பாலிவுட்டிற்கு அறிமுகமாகும் பா ரஞ்சித்\nசர்கார் வரிசையில் சமூக அவலங்களை உணர்த்தும் அறம் 2\nபழங்குடி மக்களுக்காக போராடிய பிர்சா முண்டாவின் சரித்திரத்தை இயக்கும் கோபி நயினார்\nகோபி நயினார் இயக்கத்தில் ஜெய்யுடன் கைகோர்க்கும் பிக்பாஸ் டேனியல்\nகோபி நயினாரின் அடுத்த படத்தில் ஜோடியாக இணைந்த ஜெய் ஐஸ்வர்யா ராஜேஷ்\nஅறம் படத்திற்கு இப்படி ஒரு சோதனையா\nட்விட்டரை தொடங்கிய 'அறம்' இயக்குனர்\nஅறம் 2 அதிகார பூர்வ அறிவிப்பு\nஅறம் படத்தின் முக்கிய கருத்து - சிவகார்த்திகேயன்\nஅஜித் செய்த சாதனை அறம் படம் செய்யுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=957392", "date_download": "2020-12-01T03:00:14Z", "digest": "sha1:XU7U5L5OCFHCREULYQGDRZWZHCDFFSU2", "length": 10592, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "பசுபதீஸ்வரர் கோயிலை சுற்றி குப்பைகள் கொட்டுவதால் பக்தர்களுக்கு இடையூறு கலெக்டர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினர் மனு | கரூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கரூர்\nபசுபதீஸ்வரர் கோயிலை சுற்றி குப்பைகள் கொட்டுவதால் பக்தர்களுக்கு இடையூறு கலெக்டர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினர் மனு\nகரூர், செப். 17: பசுபதீஸ்வரர் கோயிலை சுற்றிலும் குப்பைகள் கொட்டுவதால் பக்தர்களுக்கு இடையூறாக இருப்பதாக கலெக்டர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினர் மனு கொடுத்தனர். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் இந்து மக்கள் கட்சியினர் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: கரூர் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோயிலை சுற்றிலும் அதிகளவு குப்பைகள் கொட்டப்படுகிறது. இரவு நேரங்களில் இந்த வளாகத்தில் குடிமகன்களின் நடமாட்டமும் அதிகளவில் உள்ளது. மேலும் கோயில் வெளிப்பகுதியில் தரைக்கடைகளின் கழிவுகள் உட்பட பல்வேறு கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இதனை கட்டுப்படுத்திட தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என த���ரிவித்துள்ளனர். போஸ் சிலை சீரமைக்க கோரிக்கை: பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு அமைப்புகளின் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது:\nநகராட்சிக்குட்பட்ட 29வது வார்டு திருமாநிலையூர் நடுநிலைப்பள்ளி அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு தண்ணீர் வீணாகி வருகிறது. இதனை சரி செய்ய வேண்டும். இதே போல் நடுநிலைப்பள்ளி அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் மேற்கூரைகள் நீட்டிக் கொண்டிருப்பதையும் சரி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நகராட்சி பகுதியின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்று கொசு உற்பத்திக்கு வழிவகுத்து வருகிறது. இதனை கட்டுப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் மார்க்கெட் அருகில் உள்ள நேதாஜி சுபாஸ் சந்திர போசின் சிலை பராமரிப்பின்றி உள்ளது. இதனை பராமரிக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். கரூர் நகராட்சிக்குட்பட்ட கழிவு நீர் வெளியேறும் பாதைகளில் அதிகளவு அடைப்பு உள்ளது. இதனால் கழிவு நீர் தேக்கம் ஏற்பட்டு பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. இவற்றையும் சீரமைக்க வேண்டும்.\nகரூர் வாங்கப்பாளையம் பகுதியில் அதிகளவு இறைச்சி கடைகள் உள்ளன. இதனை சுற்றிலும் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சம்பந்தமாக நகராட்சியிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்பன போன்ற பல்வேறு கோரிக்கைள் சம்பந்தமான மனுக்கள் அளிக்கப்பட்டன.\nதனியார் நிதி நிறுவன பெண் ஊழியர் காரில் கடத்தல்\nராயனூர் சாலையில் கூடுதல் தெரு விளக்குகள் அமைக்க கோரிக்கை\nமறியல் செய்த மா. கம்யூ. கட்சியினர் 30 பேர் கைது\nகரூர் காந்தி கிராமத்தில் அவல நிலை குடிகாரர்களின் புகலிடமாக மாறி வரும் விளையாட்டு திடல் மேடை\nகஞ்சா விற்பனை அதிகரிப்பு தடுத்து நிறுத்த நடவடிக்கை பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு\nபுனேவில் இருந்து 30 வாக்கு பதிவு இயந்திரங்கள் கலெக்டர் அலுவலகம் வந்தது\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n: சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு..\nஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொட��்ந்து பற்றி எரியும் புதர் தீ: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..\nஅரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது\n: அறுவடைக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/598295-democratic-presidential-candidate-joe-biden-s-campaign.html", "date_download": "2020-12-01T02:20:02Z", "digest": "sha1:WKLSFKUND46AZIMXHMRR77OSIIWOJMSZ", "length": 17056, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "ட்ரம்ப் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த முயன்றால் சட்டரீதியாக எதிர்கொள்வோம்: ஜோ பைடன் தரப்பு தகவல் | Democratic presidential candidate Joe Biden's campaign - hindutamil.in", "raw_content": "செவ்வாய், டிசம்பர் 01 2020\nட்ரம்ப் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த முயன்றால் சட்டரீதியாக எதிர்கொள்வோம்: ஜோ பைடன் தரப்பு தகவல்\nவாக்கு எண்ணிக்கையைத் தடுத்து நிறுத்த ட்ரம்ப் முயன்றால் அதனைச் சட்டரீதியாக அணுகுவோம் என்று ஜோ பைடன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n''ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் பைடன் அதிபர் தேர்தலில் மோசடி செய்திருக்கிறார். சட்டத்தைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனவே, நாங்கள் அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்குச் செல்வோம்'' என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் ட்ரம்ப்புக்கு ஜோ பைடன் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇதுகுறித்து ஜோ பைடனின் தேர்தல் பிரச்சார மேலாளர் ஜென் கூறும்போது, “வாக்கு எண்ணிக்கையைத் தடுத்து நிறுத்த ட்ரம்ப் முயன்றால் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம். இதனை எதிர்கொள்ளச் சட்டரீதியான குழு எங்களிடம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.\nஒக்லஹாமா, கென்டகி, இன்டியானா, அர்கஜ்சாஸ், டென்னிசீ, வெஸ்ட் விர்ஜினியா, புளோரிடா ஆகிய மாகாணங்களில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். நியூயார்க், மேரிலேண்ட், மாசாசுசெட்ஸ், வெர்மாண்ட், நியூஜெர்ஸி ஆகிய மாகாணங்களில் பைடன் வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.\nமுக்கிய மாகாணங்களான ஒஹையோ, புளோரிடாவில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். பல மாகாணங்களில் ஜோ பைடன் முன்னிலை வகித்தாலும், ட்ரம்ப் தொடர்ந்து கடும் போட்டியைக் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் தபால் வாக்குக��ை எண்ணும் பட்சத்தில் முடிவும் ஜோ பைடனுக்கே சாதகமாக அமையும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.\nபட்டாசு உரிமம் வழங்க ரூ.15,000 லஞ்சம் வாங்கிய சார் ஆட்சியரின் கார் ஓட்டுநர் கைது: லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நடவடிக்கை\nகுடியுரிமை சட்டம் மீது தேர்தல் பிரச்சாரத்தில் நிதிஷ், யோகியின் இருவேறு கருத்துக்கள்: பிஹார்வாசிகள் இடையே குழப்பமா\nநவ.4 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nதென்மாவட்டங்களில் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது: ஐஜியிடம் திராவிடர் விடுதலைக்கழகம் கோரிக்கை\nட்ரம்ப்வாக்கு எண்ணிக்கைஜோ பைடன்சட்டம்அமெரிக்க அதிபர் தேர்தல்TrumpBidenOne minute news\nபட்டாசு உரிமம் வழங்க ரூ.15,000 லஞ்சம் வாங்கிய சார் ஆட்சியரின் கார் ஓட்டுநர் கைது:...\nகுடியுரிமை சட்டம் மீது தேர்தல் பிரச்சாரத்தில் நிதிஷ், யோகியின் இருவேறு கருத்துக்கள்: பிஹார்வாசிகள்...\nநவ.4 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nதீபாவளிக்கு வாழ்த்து... கோயில்களுக்காக போராட்டம்... ‘இந்து விரோதக்...\nதொலைக்காட்சி செய்திகள் மூலம் சமஸ்கிருதத் திணிப்பு; மொழி...\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nஎவ்வளவு சீக்கிரம் அறிவிக்க முடியுமோ அவ்வளவு விரைவில்...\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும்...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nஅரசமைப்பு தரும் உரிமைகளைப் பறித்திடலாகாது புதிய சட்டங்கள்\nவங்கக்கடலில் புதிய புயல் சின்னம்: பாம்பனில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்\nசிவகங்கைக்கு முதல்வர் வருகையால் மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தல் 4-வது முறையாக தள்ளிப்போக வாய்ப்பு\nஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனை கைது செய்யாமல் இருப்பதற்கு கடும் அதிருப்தி; டிஜிபி, சென்னை...\nகரோனா வைரஸ் பரவல் அச்சத்தால் இலங்கை சிறையில் கலவரம்: கைதிகள் 8 பேர்...\nஇளம் திறமைகளை கவுரவிக்கும் பாஃப்தா: தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவிடுதலை: 35 ஆண்டுகால சிறை வாழ்க்கையிலிருந்து விடுபட்டது ‘காவன் யானை’: பாகிஸ்தானிலிருந்து கம்போடியா...\nபிரம்மபுத்திரா நதியின் குறுக்கே மிகப்பெரிய அணை கட்டுகிறது சீனா: மிகப்பெரிய நீர்மின்நிலையம் அமைக்கத்...\nகாற்றழுத்த தாழ்வு மண��டலம் இன்று புயலாகிறது: தென் தமிழகத்திற்கு பலத்த மழை எச்சரிக்கை\nகீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்\nபிரதமர் மோடியின் சீர்திருத்தங்கள் ஜிடிபி வளர்ச்சிக்கு வழி வகுக்கும்: மத்திய உள்துறை அமைச்சர்...\nஜேஇஇ நுழைவுத் தேர்வில் வென்று பொறியியல் படிக்க தேர்வாகியும் மும்பை ஐஐடி.யில் ‘சீட்’...\nதமிழகத்தில் இன்று 2,487 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 657 பேர் பாதிப்பு:...\nஅம்பை ஆற்றுமணல் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்யாதது ஏன்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2019/07/NPGCpZ.html", "date_download": "2020-12-01T02:30:58Z", "digest": "sha1:PTHBIZN75DV4TQX7N5WBPHAQBXHNZZ5L", "length": 11832, "nlines": 31, "source_domain": "www.tamilanjal.page", "title": "தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள்\nபுதிய மாவட்டங்களான தென்காசி மற்றும் செங்கல்பட்டுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு.\nதமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் 18-ம் தேதி அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 1966-ம் ஆண்டில் இருந்து மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட வரலாற்றை பட்டியலிட்டார்.\nஇதே போன்று தமிழகத்தில் மேலும் இரு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக கூறிய அவர், திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என்றார்.\nஇதே போன்று காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். தென்காசி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் விரைவில் தனி அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.\nஇந்நிலையில், செங்கல்பட்டுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி அருண் சுந்தர் தயாளனும், தென்காசிக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜான் லூயிசும் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறி��்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/01/LUilAa.html", "date_download": "2020-12-01T01:55:38Z", "digest": "sha1:H45O5AGN4PH4O6X2Z25AZSTHP3Q2GMYF", "length": 12398, "nlines": 32, "source_domain": "www.tamilanjal.page", "title": "வேட்டி சேலையில் வந்த போலீஸ்: பயபக்தியுடன் பூஜை செய்த டி.எஸ்.பி., : இது போலீஸ் பொங்கல்!!", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nவேட்டி சேலையில் வந்த போலீஸ்: பயபக்தியுடன் பூஜை செய்த டி.எஸ்.பி., : இது போலீஸ் பொங்கல்\nபழனி நகர் காவல் நிலையத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டத்தில் போலீசார் வேட்டி, சேலையில் பங்கேற்றனர். இதில் போலீஸ் டி.எஸ்.பி., பூஜை செய்து பொங்கல் விழாவை சிறப்பித்தார்.\nதமிழனின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு பழனி நகர காவல் நிலையத்தில் மாட்டுப் பொங்கல் விழா நடைபெற்றது.\nப��னி நகர் காவல் நிலையத்தில் போலீசார் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சேலை அணிந்து போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை போலீஸ் நிலையத்தில் பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினார்கள்.\nஇதில் பழனி சரக போலீஸ் டி.எஸ்.பி., விவேகானந்தன் தலைமை தாங்கி பொங்கலுக்கு பூஜை செய்து அனைவருக்கும் வழங்கினார். இதில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ரஞ்சித், பஞ்சலட்சுமி மற்றும் போலீசார் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து விழாவை சந்தோஷமாக கொண்டாடி வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.\nபொங்கல் பண்டிகை காரணமாக பழனி போலீஸ் நிலையம் உற்சாகமாக காணப்பட்டது. பொங்கல் கொண்டாடிய போலீசாருக்கும், எளிமையாய் விழாவில் பங்கேற்ற டி.எஸ்.பி.,க்கும் பழனி நகர மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து உள்ளனர்.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனி���ன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்���லாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/258524?ref=archive-feed", "date_download": "2020-12-01T02:29:24Z", "digest": "sha1:4HCKGRMV3E7HJIUBH2TMIFJJ7LRN3RYV", "length": 8632, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "பேருந்தொன்றுடன் மோட்டார்சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபேருந்தொன்றுடன் மோட்டார்சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி\nதிருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் கங்கை பாலத்திற்கு அருகில் பேருந்தொன்றுடன் மோட்டார்சைக்கிள் மோதியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.\nகுறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ள நிலையில், இதன்போது மோட்டார்சைக்கிளில் பயணித்தவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஉயிரிழந்தவர் கிண்ணியா - ஈச்சந்தீவு பகுதியைச் சேர்ந்த தர்மசேன நித்தியானந்தன் (36 வயது) என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nதனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான பேருந்தொன்று பணியாளர்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த போது குறுக்கே வந்த மோட்டார்சைக்கிள், பேருந்துடன் மோதியுள்ளதாக தெரியவருகிறது.\nசம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் தற்போது மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.\nவிபத்து தொடர்பில் மூதூர் போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arputharaju.blogspot.com/2014/06/", "date_download": "2020-12-01T01:41:26Z", "digest": "sha1:LDCNHGO2BXBOM2O7AFF66DPJKDVS5Q5G", "length": 18187, "nlines": 393, "source_domain": "arputharaju.blogspot.com", "title": "தலை வாழை: June 2014", "raw_content": "\nஎனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்\nபார்த்ததில் பிடித்தது (செல்வம் - தமிழ் குறும்படம்)\nகலைஞர் டிவி - நாளைய இயக்குனர் - சீசன் இரண்டில் தேர்வு செய்யப்பட்ட குறும்படம்.\nசெல்வம் - தமிழ் குறும்படம்\nஒளிப்பதிவு, எழுத்து & இயக்கம்: கொ. ரங்கநாதன்\nஇசை: நியூட்டன் & தன்ராஜ்\nஉதவி இயக்கம்: பிரேம், விஜயகுமார், பிராங்க்ளின் & ஜெகன்\nநடிகர்கள்: முத்தையா, ஸ்ரீமதி, பேபி. திவ்யஸ்ரீ, ஜஸ்டின், சுபேதவாகனன், பாண்டியன், டாக்டர். முத்துகிருஷ்ணன்\n2. இந்த காணொளி காட்சி எந்த வணிக நோக்கத்துடனும்\n3. இந்த காணொளி காட்சிக்கு தடைக்கூற விரும்பினால் arputharaju.k@gmail.com\nஎன்ற மின் அஞ்சலுக்கு தெரியப்படுத்தவும்.\nபடித்ததில் பிடித்தவை (கவிஞர். வாலியின் கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (நா. முத்துக்குமார் கவிதை)\nகடவுள் தண்ணிர்க் குழாயைத் திறக்கிறார்\nஐந்து ரூபாய் ஏற்றியே வசூலிக்கிறார்கள்.\nஉன் கிரெடிட் கார்டு நுழையும்\nபார்த்ததில் பிடித்தது (செல்வம் - தமிழ் குறும்படம்)\nபடித்ததில் பிடித்தவை (கவிஞர். வாலியின் கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (நா. முத்துக்குமார் கவிதை)\nபார்த்ததில் பிடித்தது (ஏ.ஆர்.ரஹ்மான் இசை)\nபடித்ததில் பிடித்தவை (செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்)\nபடித்ததில் பிடித்தவை (உனக்கும் எனக்கும் – கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (தவிப்பு – கவிதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiyadinet.com/?p=88107", "date_download": "2020-12-01T02:06:15Z", "digest": "sha1:7JL5XP52U5ONDOPBIKF6JIQVOVM7GY2W", "length": 45421, "nlines": 232, "source_domain": "kalaiyadinet.com", "title": "இது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம��� நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ | KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nமன்னார் தள்ளாடி சந்தியில் இடம்பெற்ற விபத்து\nகிளிநொச்சி தற்காலிக வீட்டு சுவர் இடித்து விழுந்ததில் 8வயது சிறுவன் பலி\n2009ம் ஆண்டு தமிழர் விடுதலைப் போரில் தனது காலை இழந்த யாழ் இளைஞன் நடனம்.வீடியோ,,\nபணிப்புலத்து மக்களின் நிதி உதவியின் முதல் கட்டமாக வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவி படங்கள்,,வீடியோ\nகாங்கேசன்துறை கடலில் குளிக்கச் சென்ற 19 வயது இளைஞர்கள் அலையில் சிக்கி காணாவில்லை\nமதில் உடைந்து வீழ்ந்து காயமடைந்த நிலையில் இருந்த 10 வயது சிறுவன் பலி\nமதில் இடிந்து வீழ்ந்த 10 வயது சிறுவன் படுகாயம்\nசங்கானை��ில் வெளிநாட்டில் உள்ள ஒருவரின் வீட்டை பராமரிக்கும் வயோதிபர் மீது ஆயுதத்தால் தாக்குதல்\nமிகச் சிறந்த பெற்றோர் யார் தெரியுமா இந்த 5 ராசிக்காரர்களும் தான்..photos\nஇறைவன் என்ற வண்டிக்காரன் ஓட்டுகிறான். அவனே தீர்மானிப்பவன்\nகே.சி.எஸ்.ஐயர் கணித்த ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)\n பலர்மோ வாழ் உறவுகளுக்கு ஒர் மகிழ்ச்சியான செய்தி\nகிளிநொச்சி இளைஞன் சுவிஸ் பொலிசாரால் சுட்டுக் கொலை\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nபிரசுரித்த திகதி October 7, 2017\nகோகிலவதனி கிளிநொச்சியில் வசித்துவருகிறார். 3 பிள்ளைகளின் தாயாரான இவர் யுத்தத்தில் பாதிக்கப்பட்டு எரிகாயங்களுக்கு உள்ளான ஒருவர்,அத்துடன் கணவரை இழந்த வறுமையில் வாடும் விதவைத்தாய் என்பதால் தகவல் அறிந்து காலையடி குளுமம் இவரின் வீடு நோக்கி விரைந்தது .அங்கு அவரின் கஸ்ரங்களை கண்டும் கேட்டும் அறிந்துகொண்டது. பாதிக்கப்பட்ட பெண் கருத்து தெரிவிக்கையில்,\nகடந்த யுத்தத்தின்போது எனது கணவர் காயமடைந்து இடுப்பிற்கு கீழே\nஇயங்காமல் போய்விட்டது, அவரை பாதுகாப்பதற்க்கு பெரும் துயரப்பட்டேன், ஆனால்முடியாமல் போய்விட்டது .இந்த ஆண்டு ஆரம்பத்தில் நான் அவரை இழந்துவிட்டேன், என கலங்கிய கண்களுடன்\nதன் நிலையை நம்மிடம் விவரித்தார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்\nஅமைப்பினர் வழங்கிய உதவி தன் வாழ்வின் வரப்பிரசாதமாய் அமைந்தது. என் வேண்டுகோளினை ஏற்று காலையடி இணைய உதவும் கரங்கள் எனக்கு உதவ முன்வந்தது. அதன்பிரகாரம் நான் கேட்டுக்கொண்டபடி, ஏற்கனவே\nநடாத்தி வந்த அங்காடிக்கு பொருட்கள் இட்டு ,அதை மீள இயக்குவதற்கான ஏற்பாடுகளை செய்து தரும்படி கேட்டுக்கொண்டேன். என் கோரிக்கையை ஏற்று புலம்பெயர்ந்து வாழும் காலையடி பனிப்புலம் உள்ளடங்கலான மக்களின் நிதி உதவியுடன் அமைத்துக்கொடுத்தார்கள்\nஇந்த வேளையில் எம்போன்ற நிர்க்கதியாக நிற்கும் உறவுகளுக்கு\nஉதவும் நல்ல உள்ளம் கொண்டவர்களை அன்புடன் நினைந்து\nநெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் என நெகிழ்ச்சியுடன் தன் நன்றியை கூறினார்.\nகடந்த 13.09.2017 அன்று சம்பிரதாய பூர்வமாக காலையடி இயக்குனர்\nதிரு நிறஞ்சன் அவர்களால் அங்காடி மீளவும் புதுப்பொலிவுடன் திறந்துவைக்கப்பட்டு , வாழ்வாதாரத்திற்கான அடித்தளத்தை அமைத்து உதவி வழங்கப்பட்டது.\nஅரிசி வகைகள், மா , சீனி பருப்பு உள்ளடங்கலாக சுமார் 111 பொருட்கள்\nமரக்க்கறி தேங்காய் கொள்வனவிற்க்கு பணமாக 5000.00\nபொருட்கள் ஏற்றியது போக்கு வரவு செலவு\nகருணை கொண்ட அன்பு உள்ளங்கள்,பெயர் விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன,\nசுப்பிரமணியம் -சுபாஷ்கர் ,,ஒஸ்லோ நோர்வே 500 ,க்ரோன்,\nகிருத்திகன்-தஷாஜினி .ஒஸ்லோ நோர்வே 500 க்ரோன் ,,\nசுவிஸ் வின்ரத்தூர் உதவும் கரங்கள் ஊடாக ,பாலச்சந்திரன் (சந்துரு) குடும்பம் – 150 சுவிஸ் பிரான்க்,முரளி -250 சுவிஸ் பிரான்க்,யசோ bridal சுவிஸ் 25000 ,ரூபா\nசெல்வம் சுதா, 200 யூரோ ஜேர்மன் ,\nபிரிவு- உதவும் கரங்கள், எம்மவர் செய்திகள்\nபணிப்புலத்து மக்களின் நிதி உதவியின் முதல் கட்டமாக வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவி படங்கள்,,வீடியோ 0 Comments\nகாலையடி இணையஉதவும் கரங்களால் விசேடதேவைக்குட்பட்ட சாள்ஸ் ராம்சன் யாழ்…\nகிதுசனின் பிறந்தநாளை முன்னிட்டு தனித்து வாழும் பெற்றோருக்கான 20000ம் ரூபா உதவி.photos,வீடியோ 0 Comments\nநோர்வே ஒஸ்லோவில் இருந்து சுபாஸ்கரன் கிதுசனின் 18வது பிறந்தநாளை முன்னிட்டு தனித்து வாழும்…\nமுதல் பெண் மாவீரரான 2ஆம் லெப்.மாலதி அக்காவின் சகோதரிக்கு சிறுஉதவியினை வழங்கி வைக்கிறார், திவாகரன் திருச்செல்வம்.வீடியோ,, 0 Comments\nமுதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதி,அக்காவின் நினைவுநாள் 10.10.2020 இன்றைய நாளை முன்னிட்டு..மாலதி…\nநுரையீரல் கிருமியை முற்றிலுமாக அகற்றும் வல்லமை கொண்ட கஷாயம்\nமூலிகை கஷாயத்தில் துளசி மற்றும் மிளகு சேர்ப்பதால் தொண்டைக்கு இதமாகவும், தொண்டையில்…\nபூண்டில் உள்ள மருத்துவ குணங்கள்\nபூண்டு வெறும் சமையலில் பயன்படுத்தும் பொருள் மட்டும் கிடையாது. இதனுள் ஏராளமான மருத்துவ…\nஉடலுக்கு அதிக சக்தி தரும் இலங்கை ரொட்டி\nதேவையான பொருட்கள்: மைதா மாவு - அரை கப், கோதுமை மாவு - அரை கப், பச்சை மிளகாய் - ஒன்று, தேங்காய்த்…\nஐபிஎல் 2020: சீசனின் பாதியில் கேப்டன்சி கை மாறிடும்.. உறுதியாக நம்பும் கவாஸ்கர் photos 0 Comments\nஐ.பி.எல் நேர அட்டவணை வெளியீடு; சென்னைக்கும் மும்பைக்கும் முதல் போட்டி\nஉடலுக்கு வலிமை தரும் குள்ளக்கார் அரிசிக் கஞ்சி, 0 Comments\nஇந்த குள்ளக்கார் அரிசி கஞ்சியை தொடர்ந்து குடித்து வந்தால் நரம்புகள் வலுப்பெற்று உடலுக்கு…\nஅஜித் ���ன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nபிக்பாஸ் சொன்ன விஷயம் விழுவிழுந்து சிரிக்கும் ரம்யா- கோபப்பட்ட பாலா, ஷிவானி 0 Comments\nபிக்பாஸ் 4வது சீசனின் விறுவிறுப்பு இப்போது தான் தொடங்கியுள்ளது. போட்டியாளர்கள் ஒருவரை…\nபாலாஜிக்கு காதல் கண்ணை மறைக்குது - கமல் ஹாசன் முன் கூறிய ரம்யா பாண்டியன்.. வெளியானது மூன்றாம் ப்ரோமோ. 0 Comments\nஇந்த வாரத்தின் துவக்கத்தில் போட்டியாளர்கள் அனைவருக்கும் போன் டாஸ்க் ஒன்று…\nநிர்வாகிகளுடன் ஆலோசனை - ரஜினிகாந்த் திடீர் அழைப்பு\nமக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் வரும் நவம்பர் 30 -ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக…\nகால்பந்து வீரர் மரடோனா உயிரிழந்தார். 0 Comments\nகால்பந்து வீரர் மரடோனா உயிரிழந்தார் ஆர்ஜென்டினாவின் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் மரடோனா…\nவறுமையில் அல்லாடும் மக்கள்... நாய்க்கு 19 அடியில் தங்கசிலை வைத்த அதிபர்...photos 0 Comments\nவறுமை மற்றும் பாதுகாப்பற்ற சூழலுக்குப் பெயர்போன நாடுகளில் ஒன்றான துருக்மெனிஸ்தானில், 19 அடி…\nமீளவும் ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள ட்ரம்ப் -பரபரப்பாகும் அமெரிக்க அரசியல்களம் 0 Comments\nமீண்டும் ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்பார் என அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பொம்பியோ…\nசேலத்தில் பயங்கரம்; குடிபோதை தகராறில் இளைஞரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற நண்பர்கள்\nசேலம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், இளைஞரை நண்பர்களே கூட்டு சேர்ந்து பெட்ரோல் ஊற்றி…\n200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் – 4 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு 0 Comments\nமத்திய பிரதேசத்தில் 200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் 4 நாட்களுக்கு…\nகடும் விலை வீழ்ச்சியால் வேதனை... தக்காளியை தரையில் கொட்டி விவசாயிகள் போராட்டம் 0 Comments\nதொடர்ந்து விலை சரிந்து வருவதால், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளியை…\nபசித்த வயிறு , பணமில்லா வாழ்க��கை , பொய்யான உறவுகள் . 0 Comments\nபசித்த வயிறு , பணமில்லா வாழ்க்கை , பொய்யான உறவுகள் . இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு கற்றுக்…\nகரும்புலி லெப் கேணல் பூட்டோ/சங்கர் வரலாறு..இறுதி முடிவு ,பகுதி-6 0 Comments\nஓயாத அலைகள் IV வெற்றி பெறுவது அசாத்தியமானது. ஒரு வேவுப்புலி வீரனோ ஒரு கரும்புலி வீரனோ பகை…\nகரும்புலி லெப் கேணல் பூட்டோ/சங்கர் வரலாறு..தொடர்,பகுதி-5 0 Comments\nகைஎன்பு முறிவுக்காயம் மாறுவதற் காக சில காலம் மருத்துவமனையிலும் முகாமிலும் ஓய்வெடுத்தான்.…\nமரண அறிவித்தல் பணிப்புலத்தைப் பிறப்பிடமாகவும். Posted on: Sep 16th, 2020 By Kalaiyadinet\nதிருமதி கந்தையா இரஞ்சிதம் செவ்வாய்க்கிழமை 15-09-2020 மாலைநேரமழவில் இறைபதமடைந்தார்…\nமரண அறிவித்தல், பணிப்புலம் கலட்டியைப் .. Posted on: Sep 7th, 2020 By Kalaiyadinet\nசாத்திரி செல்லையாவின் பேரன் கனகசபாபதி அவர்களின் இரண்டாவது மகனாகிய தர்மகுலசிங்கம் …\nமரண அறிவித்தல் திருச்செல்வம் சசிகுமார்,கனடா Posted on: Aug 18th, 2020 By Kalaiyadinet\nசில்லாலை பண்டத்தரிப்பு பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டு…\nமரண அறிவித்தல் ..செட்டிகுறிச்சி பண்டத்தரிப்பு சேர்ந்த திரு கதிரவேலு ஞானசம்பந்தர் Posted on: Aug 10th, 2020 By Kalaiyadinet\nசெட்டிகுறிச்சி பண்டத்தரிப்பு சேர்ந்த செட்டியகுறிச்சியின் அடையாளம் தாத்தா திரு கதிரவேலு…\nமரண அறிவித்தல் காலையடிதெற்கு ,சர்மா பாஸ்கரன் Posted on: Jul 29th, 2020 By Kalaiyadinet\n(காலையடி உதவும்கரங்களின் செயற்பாட்டாளர் திரு சர்மா பாஸ்கரன்) காலையடிதெற்கு…\nகண்ணீர் அஞ்சலி,, அமர் ஜெகதீஸ்வரன் மனோன்மணி .. Posted on: Jul 31st, 2020 By Kalaiyadinet\nகண்ணீர் அஞ்சலி,, அமர் ஜெகதீஸ்வரன் மனோன்மணி…\n1 ம் ஆண்டு நினைவஞ்சலி அழகரத்தினம் தேவிசாரதாம்பாள் 7 ம் ஆண்டு நினைவஞ்சலி கதிரமலை பாக்கியம் ,, Posted on: Apr 8th, 2020 By Kalaiyadinet\nஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ மாநிலத்தில் வேண்டா\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள் Posted on: Feb 27th, 2019 By Kalaiyadinet\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள்.உறவுகளின் ஓன்று உதிர்ந்த…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உத���ியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/maginificent-launchof-viu-in-tamil/", "date_download": "2020-12-01T01:56:03Z", "digest": "sha1:B3PQT5GUNXU3RRGXRYOFEWJC3A35B7PT", "length": 14635, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "ViU – செம ஃபீலு ப்ரோ! | இது தமிழ் ViU – செம ஃபீலு ப்ரோ! – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா ViU – செம ஃபீலு ப்ரோ\nViU – செம ஃபீலு ப்ரோ\nஉலக அளவில் 15க்கும் மேற்பட்ட நாடுகளில் OTT (Over-the-Top content) சேவையில் முன்னோடியாக விளங்கி வரும் VIU, தமிழில் தனது சேவைகளைத் துவங்குகிறது. அதன் அதிகாரப்பூர்வ துவக்க விழா சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்றது. விழாவில் 4 புதிய வலைத்தொடர்கள் மற்றும் 2 குறும்படங்கள் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. தமிழ் சினிமாவைச் சேர்ந்த முன்னணி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.\nமுன்னதாக Vuclip President அருண் பிரகாஷ், AVM அருணா குகன், Viu இந்தியா ஹெட் விஷால் மஹேஷ்வரி, இயக்குநர்கள் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், புஷ்கர் காயத்ரி, வெங்கட் பிரபு, பார்த்திபன், தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, துரைராஜ், சஞ்சய் வாத்வா, ஆனந்தா சுரேஷ், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, துஷ்யந்த், ட்ரைடெண்ட் ரவீந்திரன், ராமமூர்த்தி, நடிகை குட்டி பத்மினி ஆகியோர் குத்து விளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தனர். Viu லோகோவையும் சிறப்பு விருந்தினர்கள் வெளியிட்டனர்.\nVuclip President அருண் பிரகாஷ் வரவேற்றுப் பேசும்போது, “நான் ஒரு தமிழன். மீண்டும் தாய்நாட��டுக்கு வந்த உணர்வு ஏற்பட்டுள்ளது. நான் சென்னை வந்த பின் 25 வருடத்திற்குப் பிறகும் அதே கலாச்சாரத்தைப் பார்க்க முடிந்தது. இந்தத் தொழில் நுட்பம் இந்த அளவுக்கு நிச்சயம் வளரும் என்ற நம்பிக்கையில் தான் இது துவங்கப்பட்டது. துவக்கத்தில் நிறைய சவால்களைச் சந்தித்தோம். பைரஸி மிகப்பெரிய ஒரு பிரச்சினை. பைரஸியோடு போராடிப் புதிய விஷயங்களை ரசிகர்களுக்குக் கொடுப்பது என முடிவெடுத்தோம். 3 ஆண்டுகளுக்கு முன்பு PCCW உடன் இணைந்து VIU துவக்கினோம். தென்கிழக்கு ஆசியாவில் முதல் இரண்டு இடங்களில் நாங்கள் வெற்றிகரமாக இருந்து வருகிறோம். தமிழில் இளைஞர்கள் புதுமையான, நல்ல தரமான விஷயங்களை எதிர்பார்க்கிறார்கள். இன்று நாங்கள் அறிவிக்கும் நிகழ்ச்சிகள் வெறும் ஆரம்பம் தான். அடுத்த 3 ஆண்டுகளில் 100 நிகழ்ச்சிகளைத் தயாரிக்க இருக்கிறோம்” என்றார்.\n“குறும்படங்கள் இயக்கி விட்டு இயக்குநராவது தான் இப்போதைய ட்ரெண்ட். ஆனால் நான் சினிமா இயக்கி விட்டு குறும்படம் இயக்கியிருக்கிறேன். ‘மாஷா அல்லா கணேஷா’ கதை என்னை ரொம்பவே ஈர்த்தது. மற்ற எழுத்தாளர்களுடன் இணைந்து வேலை செய்ய எனக்கு ரொம்பவே ஆசை. சம்பத், டி.சிவா, அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். பிரேம்ஜி இசையமைத்திருக்கிறார். சென்சாருடன் சண்டை போட்டே, நிறைய விஷயங்களைச் சினிமாவில் சொல்ல முடியவில்லை. இதில் சென்சார் இல்லை என்பதால் நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்கிறோம். இந்த நேரத்தில் இப்படி ஒரு தளம் எங்களுக்கு அமைந்தது மகிழ்ச்சி” என்றார் ‘மாஷா அல்லா கணேஷா’ என்ற குறும்படத்தை இயக்கியுள்ள இயக்குநர் வெங்கட் பிரபு.\n“வேறு எங்கு வெற்றி பெறுவதையும் விட, தமிழ்நாட்டில் மிக வேகமாக ஜெயிக்கலாம். 17 ஆண்டுகள் நான் இயக்குநராக இருந்தும் என்னிடம் இருந்து குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு யாரும் இயக்குநராக வரவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. யாஸ்மின் அந்தக் குறையைத் தீர்த்திருக்கிறார், அடுத்த ஆண்டுக்குள் 6 பேர் நல்ல திறமையோடு இயக்குநராக வருவார்கள். நிறைய உதவி இயக்குநர்கள், ‘வீட்டை விட்டு சென்னை வந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்’ என்று சொல்வார்கள். ஆனால் யாஸ்மின் 7 வருடங்களாக சிங்கப்பூரில் இருக்கும் குடும்பத்தைப் பிரிந்து வந்து இங்குக் கடுமையாக உழைத்து இன்று இயக்குநர் ஆகியிருக்கிறார்” என்றார் இயக்குனர் மோகன் ராஜா.\n“தமிழ் சினிமாவில் வாம்பயர் கதைகள் கொண்டு வருவது சாத்தியமில்லாமலே இருந்தது. எனக்கு சிறு வயதில் இருந்தே ஹாரர், வாம்பயர் கதைகள் மிகவும் பிடிக்கும். இந்தக் கதையை எடுக்க வாய்ப்புக் கொடுத்து உறுதுணையாக இருந்த Viuக்கு நன்றி” என்றார் இயக்குனர் நந்தினி ஜேஎஸ்.\n“ ‘செம்ம ஃபீலு ப்ரோ’ என்பது வெறும் வார்த்தைகளாக இல்லாமல் நம்மை உணர வைத்திருக்கிறது இந்த விழா. இந்த Viuவின் CEO ஒரு தமிழர். ‘ஆளப் போறான் தமிழன்’ என்கிற பாடலின் தத்துவம் இவர்கள் மூலம் உண்மையாகிறது. இந்தத் துறை சொர்க்கமாக இருக்க வேண்டும் என்றால் அனைவருக்குள்ளும் ஒற்றுமை இருக்க வேண்டும். Contentக்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும்” என்றார் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன்.\nTAGDone Media Korean Dramas VIU பார்த்திபன் வெங்கட் பிரபு\nPrevious Postதலைப்பிலுமா சென்சாரின் தலையீடு - கோபத்தில் வாராகி Next Postபுது மெட்ரோ ரயிலு - கீர்த்தி சுரேஷ்\nகாவல்துறை உங்கள் நண்பன் விமர்சனம்\nஅறத்தைப் பரிகசிக்கும் ஒற்றைச் செருப்பின் அபாய அரசியல்\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nகாவல்துறை உங்கள் நண்பன் விமர்சனம்\nதமிழக அமைச்சர் – குமார்.. ஜெயக்குமார்\nஅமைச்சரைக் கெளரவித்த ஜீ தமிழ்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/22714", "date_download": "2020-12-01T02:36:52Z", "digest": "sha1:VB7DMGFDOB2ONVFCFDYDX2Q3XLVFQNWA", "length": 5697, "nlines": 151, "source_domain": "www.arusuvai.com", "title": "Pregrancy FoodMenu | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n8 வார கர்ப்பம் இதய துடிப்பு இல்லை\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-12-01T02:04:11Z", "digest": "sha1:46BXYOPS4DETG3OHPRLKDRVWCXJAFTUX", "length": 8107, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome விந்தை உலகம் இந்தியாவின் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்\nஇந்தியாவின் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்\nபி.எஸ்.எல்.வி. சி-49 ரக ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட இந்தியாவின் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்ளிட்ட அனைத்து செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.\nஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்ணில் ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-49 ரக ராக்கெட் இன்று பிற்பகல் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த ஆண்டில் இஸ்ரோ சார்பில் விண்ணில் செலுத்தப்பட்ட முதல் ராக்கெட் இதுவாகும்.\nபூமி கண்காணிப்பு பணிக்காக இந்தியாவுக்கு சொந்தமான இ.ஓ.எஸ். 01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் மற்றும் வணிக ரீதியிலான 9 பன்னாட்டு செயற்கைகோள்கள் இந்த ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டன.\nபின்னர் ராக்கெட்டில் இருந்து செயற்கைக் கோள்கள் அனைத்தும் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன. பின்பு செயற்கைக் கோள்கள் அவற்றுக்கான சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டன. இந்த நிகழ்வை சதீஷ்தவான் விண்ணில் ஆய்வு மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் கண்காணித்தனர்.\nசெயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதால் அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர். இந்த திட்டத்தில் பங்கேற்ற அனைத்து விஞ்ஞானிகளுக்கும் இஸ்ரோ தலைவர் சிவன் நன்றி தெரிவித்தார்.\nPrevious articleநீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகம் தேர்வு .\nNext articleஇன்றைய தினம் 445 பேருக்கு ‘கொவிட் 19’ உறுதி\nஈடு இணையே இல்லாத கலைவாணி…\nதிடீரென சம்பந்தனை சந்தித்த மோடியின் பாதுகாப்பு ஆலோசகர் மூடிய அறைக்குள் பேசப்பட்டது என்ன\nஇஸ்ரேலைத் தயார்ப்படுத்தும் டொனால்ட் ட்ரம்ப்\nஏ.ஆர்.ரகுமான் சினிமா அமைப்புக்கு தூதராக நியமனம்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஈடு இணையே இல்லாத கலைவாணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-01T03:30:06Z", "digest": "sha1:SM3ZA4HMTJ42BBVUTWGMQKT64BKVVX55", "length": 4738, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:அனந்தகிரி மண்டலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1.பல ஊர்கள் ஒரே பெயரில் உள்ளன. அஞ்சல் குறியீட்டு எண்ணைக் கொண்டு வேறுபடுத்தலாம். எதையும் நீக்க வேண்டாம். 2.பெத்த என்ற தெலுங்கு சொல்லுக்கு பெரிய என்று பொருள். ஆனால், பல ஊர்ப் பெயர்களில் அதிகாரப்பூர்வமாக ”பெத” என்றே உள்ளது. பெயர்க் காரணம் தெரியாதவரை எதையும் மாற்ற வேண்டாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 18:24, 22 ஆகத்து 2014 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஆகத்து 2014, 18:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-12-01T02:39:47Z", "digest": "sha1:JYAZ3AW3PXDRUYB2W2D3SWRF34AYSFXF", "length": 6436, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "மீனம்பாக்கம் குண்டு வெடிப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமீனம்பாக்கம் குண்டு வெடிப்பு நிகழ்வானது, 1984 ஆகத்து 2 அன்று தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் நடைபெற்றது. இதில் 33 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 27 பேர் படுகாயமுற்றனர். தமிழ் ஈழ விடுதலைப்படையினர் மீது சந்தேகம் எழுந்தது பின்னர் அதில் சிலர் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட்டனர்.[1]\nதமிழ் ஈழ விடுதலைப்படை 1983 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் ஈழத்தை உருவாக்க 1300 வீரர்களைக் கொண்டு அமைக்கப்பட்டது. மிக நீண்ட கால உள்நாட்டு போராட்டத்திற்குப் பின் கதிரேசன் மற்றும் 130 பேர் தமிழ் நாட்டிற்கு தப்பி வந்து தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.\nதமிழ்நாட்டு வரலாறு (1947- தற்போதுவரை)\nதுப்புரவு முடிந்த சென்னை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மே 2018, 00:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/land-rover-range-rover/car-price-in-bangalore.htm", "date_download": "2020-12-01T03:01:42Z", "digest": "sha1:UORZB5SRZJEETE5YRVXGBUBHZU426BLM", "length": 48723, "nlines": 762, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் பெங்களூர் விலை: ரேன்ஞ் ரோவர் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nமுகப்புபுதிய கார்கள்லேண்டு ரோவர்ரேன்ஞ் ரோவர்road price பெங்களூர் ஒன\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nபெங்களூர் சாலை விலைக்கு லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\n3.0 டீசல் எஸ்டபிள்யூபி வோக்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in பெங்களூர் : Rs.2,45,49,194*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்Rs.2.45 சிஆர்*\n3.0 டீசல் எல்டபிள்யூடி வோக்(டீசல்)\non-road விலை in பெங்களூர் : Rs.2,63,41,990*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n3.0 டீசல் எல்டபிள்யூடி வோக்(டீசல்)Rs.2.63 சிஆர்*\non-road விலை in பெங்களூர் : Rs.2,72,15,339*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n3.0 டீசல் westminster பிளாக்(டீசல்)\non-road விலை in பெங்களூர் : Rs.2,79,36,694*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n3.0 டீசல் westminster பிளாக்(டீசல்)Rs.2.79 சிஆர்*\non-road விலை in பெங்களூர் : Rs.3,21,92,560*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n3.0 டீசல் ஆடோபயோகிராபி(டீசல்)Rs.3.21 சிஆர்*\non-road விலை in பெங்களூர் : Rs.3,44,81,209*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n3.0 டீசல் fifty(டீசல்)Rs.3.44 சிஆர்*\n3.0 டீசல் vogue எஸ்இ(டீசல்)\non-road விலை in பெங்களூர் : Rs.2,88,47,419*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n3.0 டீசல் vogue எஸ்இ(டீசல்)Rs.2.88 சிஆர்*\non-road விலை in பெங்களூர் : Rs.5,09,77,673*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n3.0 பெட்ரோல் எஸ்டபிள்யூபி வோக்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in பெங்களூர் : Rs.2,45,49,194*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n3.0 பெட்ரோல் எஸ்டபிள்யூபி வோக்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.2.45 சிஆர்*\n3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி வோக்(பெட்ரோல்)\non-road விலை in பெங்களூர் : Rs.2,63,41,990*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி வோக்(பெட்ரோல்)Rs.2.63 சிஆர்*\n3.0 பெட்ரோல் lwd westminster(பெட்ரோல்)\non-road விலை in பெங்களூர் : Rs.2,72,15,339*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n3.0 பெட்ரோல் lwd westminster(பெட்ரோல்)Rs.2.72 சிஆர்*\n3.0 பெட்ரோல் westminster பிளாக்(பெட்ரோல்)\non-road விலை in பெங்களூர் : Rs.2,79,36,694*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n3.0 பெட்ரோல் westminster பிளாக்(பெட்ரோல்)Rs.2.79 சிஆர்*\n3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி ஆடோபயோகிராபி(பெட்ரோல்)\non-road விலை in பெங்களூர் : Rs.3,21,92,560*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி ஆடோபயோகிராபி(பெட்ரோல்)Rs.3.21 சிஆர்*\non-road விலை in பெங்களூர் : Rs.3,44,81,209*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n3.0 பெட்ரோல் fifty(பெட்ரோல்)Rs.3.44 சிஆர்*\n3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி வோக் எஸ்இ(பெட்ரோல்)\non-road விலை in பெங்களூர் : Rs.2,88,47,419*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி வோக் எஸ்இ(பெட்ரோல்)Rs.2.88 சிஆர்*\n3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி svautobiography(பெட்ரோல்) (top model)\non-road விலை in பெங்களூர் : Rs.5,09,77,673*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி svautobiography(பெட்ரோல்)(top model)Rs.5.09 சிஆர்*\n3.0 டீசல் எஸ்டபிள்யூபி வோக்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in பெங்களூர் : Rs.2,45,49,194*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்Rs.2.45 சிஆர்*\n3.0 டீசல் எல்டபிள்யூடி வோக்(டீசல்)\non-road விலை in பெங்களூர் : Rs.2,63,41,990*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n3.0 டீசல் எல்டபிள்யூடி வோக்(டீசல்)Rs.2.63 சிஆர்*\non-road விலை in பெங்களூர் : Rs.2,72,15,339*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n3.0 டீசல் westminster பிளாக்(டீசல்)\non-road விலை in பெங்களூர் : Rs.2,79,36,694*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n3.0 டீசல் westminster பிளாக்(டீசல்)Rs.2.79 சிஆர்*\non-road விலை in பெங்களூர் : Rs.3,21,92,560*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n3.0 டீசல் ஆடோபயோகிராபி(டீசல்)Rs.3.21 சிஆர்*\non-road விலை in பெங்களூர் : Rs.3,44,81,209*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n3.0 டீசல் fifty(டீசல்)Rs.3.44 சிஆர்*\n3.0 டீசல் vogue எஸ்இ(டீசல்)\non-road விலை in பெங்களூர் : Rs.2,88,47,419*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n3.0 டீசல் vogue எஸ்இ(டீசல்)Rs.2.88 சிஆர்*\non-road விலை in பெங்களூர் : Rs.5,09,77,673*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n3.0 பெட்ரோல் எஸ்டபிள்யூபி வோக்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in பெங்களூர் : Rs.2,45,49,194*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்Rs.2.45 சிஆர்*\n3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி வோக்(பெட்ரோல்)\non-road விலை in பெங்களூர் : Rs.2,63,41,990*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி வோக்(பெட்ரோல்)Rs.2.63 சிஆர்*\n3.0 பெட்ரோல் lwd westminster(பெட்ரோல்)\non-road விலை in பெங்களூர் : Rs.2,72,15,339*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n3.0 பெட்ரோல் lwd westminster(பெட்ரோல்)Rs.2.72 சிஆர்*\n3.0 பெட்ரோல் westminster பிளாக்(பெட்ரோல்)\non-road விலை in பெங்களூர் : Rs.2,79,36,694*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n3.0 பெட்ரோல் westminster பிளாக்(பெட்ரோல்)Rs.2.79 சிஆர்*\n3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி ஆடோபயோகிராபி(பெட்ரோல்)\non-road விலை in பெங்களூர் : Rs.3,21,92,560*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி ஆடோபயோகிராபி(பெட்ரோல்)Rs.3.21 சிஆர்*\non-road விலை in பெங்களூர் : Rs.3,44,81,209*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n3.0 பெட்ரோல் fifty(பெட்ரோல்)Rs.3.44 சிஆர்*\n3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி வோக் எஸ்இ(பெட்ரோல்)\non-road விலை in பெங்களூர் : Rs.2,88,47,419*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி வோக் எஸ்இ(பெட்ரோல்)Rs.2.88 சிஆர்*\n3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி svautobiography(பெட்ரோல்) (top model)\non-road விலை in பெங்களூர் : Rs.5,09,77,673*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி svautobiography(பெட்ரோல்)(top model)Rs.5.09 சிஆர்*\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலை பெங்களூர் ஆரம்பிப்பது Rs. 1.96 சிஆர் குறைந்த விலை மாடல் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் 3.0 டீசல் swb vogue மற்றும் மிக அதிக விலை மாதிரி லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி svautobiography உடன் விலை Rs. 4.08 சிஆர்.பயன்படுத்திய லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இல் பெங்களூர் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 33.00 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஷோரூம் பெங்களூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் க்ரிட்டா விலை பெங்களூர் Rs. 9.81 லட்சம் மற்றும் பிஎன்டபில்யூ எக்ஸ7் விலை பெங்களூர் தொடங்கி Rs. 93.00 லட்சம்.தொடங்கி\nரேன்ஞ் ரோவர் 3.0 டீசல் swb vogue Rs. 1.96 சிஆர்*\nரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் swb vogue Rs. 1.96 சிஆர்*\nரேன்ஞ் ரோவர் 3.0 டீசல் westminster Rs. 2.18 சிஆர்*\nரேன்ஞ் ரோவர் 3.0 டீசல் எல்டபிள்யூடி vogue Rs. 2.11 சிஆர்*\nரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் lwd westminster Rs. 2.18 சிஆர்*\nரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி ஆடோபயோகிராபி Rs. 2.58 சிஆர்*\nரேன்ஞ் ரோவர் 3.0 டீசல் vogue எஸ்இ Rs. 2.31 சிஆர்*\nரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் fifty Rs. 2.76 சிஆர்*\nரேன்ஞ் ரோவர் 3.0 டீசல் westminster பிளாக் Rs. 2.24 சிஆர்*\nரேன்ஞ் ரோவர் 3.0 டீசல் fifty Rs. 2.76 சிஆர்*\nரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி svautobiography Rs. 4.08 சிஆர்*\nரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி vogue எஸ்இ Rs. 2.31 சிஆர்*\nரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் westminster பிளாக் Rs. 2.24 சிஆர்*\nரேன்ஞ் ரோவர் 3.0 டீசல் ஆடோபயோகிராபி Rs. 2.58 சிஆர்*\nரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி vogue Rs. 2.11 சிஆர்*\nரேன்ஞ் ரோவர் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபெங்களூர் இல் க்ரிட்டா இன் விலை\nக்ரிட்டா போட்டியாக ரேன்ஞ் ரோவர்\nபெங்களூர் இல் எக்ஸ7் இன் விலை\nஎக்ஸ7் போட்டியாக ரேன்ஞ் ரோவர்\nபெங்களூர் இல் Seltos இன் விலை\nSeltos போட்டியாக ரேன்ஞ் ரோவர்\nபெங்களூர் இல் ஹெக்டர் இன் விலை\nஹெக்டர் போட்டியாக ரேன்ஞ் ரோவர்\nபெங்களூர் இல் ஹெரியர் இன் விலை\nஹெரியர் போட்டியாக ரேன்ஞ் ரோவர்\nபெங்களூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nரேன்ஞ் ரோவர் உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ரேன்ஞ் ரோவர் mileage ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ரேன்ஞ் ரோவர் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ரேன்ஞ் ரோவர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ரேன்ஞ் ரோவர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nபயன்படுத்தப்பட்ட லேண்டு ரோவர் கார்கள்\nபெங்களூர் இல் உள்ள லேண்டு ரோவர் கார் டீலர்கள்\nவசந்த் நகர் பெங்களூர் 560052\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் 3.0 டி\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் எல்டபிள்யூடி 4.4 sdv8 vogue எஸ்இ\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் செய்திகள்\nரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்.வி.ஆர் & எஸ்.ஏ.வி.\nவிளையாட்டு எஸ்.வி.ஆர் ஒரு பெட்ரோல் எஞ்சினுடன் மட்டுமே கிடைக்கிறது, அதே நேரத்தில் எஸ்.வி.ஏ.யூயூவிடிபிகோரிலும் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள்\nரேஞ்ச் ரோவர் SVAutobiography டைனமிக் ரூ. 2.79 கோடி\nஇந்தியாவில் விற்பனைக்கு வரும் ரேஞ்ச் ரோவரின் பதினைந்தாவது மாறுபாடு இது\nபரிணாமம் வீடியோ: தடையற்ற ரேஞ்ச் ரோவர் 48 ஆல் மாறுகிறது\nஉட்புற கட்டமைப்பிலிருந்து அனைத்து அலுமினிய மோனோகோக் சேஸ் வரை, மிகச்சிறந்த ரேஞ்ச் ரோவர் 1969 ஆம் ஆண்டில் முதல் முன்மாதிரிக்குப் பின் நீண்ட தூரத்திற்கு வந்துள்ளது.\nஇந்தியாவில் ரேஞ்ச் ரோவர், ரேஞ்ச் ரோவர் 2018 அறிமுகப்படுத்துகிறது\nநடுப்பகுதியில் வாழ்க்கை புதுப்பிப்பு ஒரு மறுவடிவமைப்பு முன் சுயவிவரத்தை கொண்டு வசதியான அம்சங்கள் ஒரு புரவலன் சேர்த்து கொண்டு\nரேஞ்ச் ரோவர் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் தொடங்கப்பட்டது; முன்பதிவு திறந்தது\n2018 மாதிரி ரேஞ்ச் ரோவர் மற்றும் ரேஞ்ச் ரோவர் விளையாட்டு நுட்பமான அழகியல் மாற்றங்கள் மற்றும் புதிய அம்சங்கள் கிடைக்கும்\nஎல்லா லேண்டு ரோவர் செய்திகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ரேன்ஞ் ரோவர் இன் விலை\nகோயம்புத்தூர் Rs. 2.35 - 4.88 சிஆர்\nமங்களூர் Rs. 2.45 - 5.09 சிஆர்\nஎர்ணாகுளம் Rs. 2.41 - 5.01 சிஆர்\nகொச்சி Rs. 2.41 - 5.01 சிஆர்\nஐதராபாத் Rs. 2.33 - 4.91 சிஆர்\nபோக்கு லேண்டு ரோவர் கார்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nஎல்லா லேண்டு ரோவர் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/thael.html", "date_download": "2020-12-01T03:32:59Z", "digest": "sha1:G7EWI5XYLAYBM2NMSKFZYSQ6ERWHVNPJ", "length": 8331, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Thael (2020) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nCast : பிரபு தேவா,\nதேள் இயக்குனர் ஹரிகுமார் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா தனது ஸ்டூடியோ கிறீன் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் சி.சத்யா இசையமைத்துள்ளார்.\nஇத்திரைப்படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் பிரபுதேவாவின் பிறந்தநாளான 2019, ஏப்ரல் 3ல் படக்குழுவினரால் இணையத்தளத்தில்...\nகே இ ஞானவேல் ராஜா\nபாரதி ராஜா, சூரி நடிப்பில்.. எழுத்தாளர் ஜெயமோகன் கதையை படமாக்குகிறார் இயக்குனர் வெற்றிமாறன்\nஇந்த மாத இறுதியில் தொடங்குகிறது.. விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் ஷூட்டிங்\nஇரவு விருந்துக்கு அழைத்தார் அமைச்சர்.. வித்யா பாலன் மறுத்ததால் ஷூட்டிங்கிற்கு அனுமதி மறுப்பு\nஇந்த வாரமும் நாமினேஷனில் 7 பேர்.. அந்த 2 பேரும் இருக்காங்க.. அப்போ எவிக்ட்டாக போறது இவரா\nஎனக்கு நடந்தது நியாயமே இல்லை.. நேர்மை நேர்மைன்னு பொய் சொல்றாரு.. ஷிவானியிடம் கதறிய பாலாஜி\nகேப்டன் டாஸ்க் நீங்க கேளுங்க.. ஆரிக்கு எதிராய் பாலாஜிக்கு கொம்பு சீவி விட்ட சனம்.. சிறப்பா செஞ்சாங்க\nகாவல் துறை உங்கள் நண்பன்\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=502048", "date_download": "2020-12-01T03:27:07Z", "digest": "sha1:PGO4CWXB4N3JJCVD6H5XT56STQH6KDLS", "length": 17017, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "குடிநீருக்காக வயதானவர்கள் கதறியழும் கொடுமை ஒரு கிராம் தங்கம் விலையை தாண்டிய டேங்கர் லாரிகளின் தண்ணீர் விற்பனை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nகுடிநீருக்காக வயதானவர்கள் கத���ியழும் கொடுமை ஒரு கிராம் தங்கம் விலையை தாண்டிய டேங்கர் லாரிகளின் தண்ணீர் விற்பனை\n* தலையை பிய்த்துக் கொள்ளும் குடிநீர் வாரியம்\nசென்னை: மாற்று வழிகள் அனைத்தும் கைவிட்டு விட்டதால் அடுத்த கட்ட வழி என்ன என்பது குறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தனியார் டேங்கர் லாரி தண்ணீர் ஒரு கிராம் தங்கம் விலையை தாண்டி செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் எப்போதும் இல்லாத அளவுக்கு தண்ணீர் பிரச்னை உச்சத்தில் உள்ளது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் குடங்களை தங்கள் வாகனங்களில் கட்டிக் கொண்டு அலைகின்றனர். சிலர் வீடுகளை மாற்றிக் கொண்டு சென்றுவிட்டனர்.\nஅந்த அளவுக்கு தண்ணீர் என்பது சென்னை மக்களுக்கு கிடைக்காத ஒரு அரிய பொக்கிஷமாக மாறிவிட்டது. சென்னைக்கு தண்ணீர் கிடைக்கக்கூடிய நீர் ஆதாரங்கள் ஒவ்வொன்றாக வறண்டுவிட்டது. சென்னைக்கு குடிநீர் வழங்கக் கூடிய ஏரிகளான புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டன. அதிலிருந்து தண்ணீர் எடுப்பதை சென்னை குடிநீர் வாரியம் நிறுத்திவிட்டது. பூண்டி ஏரியில் மட்டும் நேற்றைய நிலவரப்படி 34 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. அதுவும் சேறும் சகதியுமாக உள்ளது.\nஅந்த தண்ணீரையும் இன்று வரை எடுத்து வந்து சுத்திகரித்து சென்னை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். இங்கும் சில நாட்களில் தண்ணீர் எடுப்பது நிறுத்தப்படும். இதுதவிர கல்குவாரிகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் எடுக்கப்பட்டதால் அதுவும் குறைந்துவிட்டது. இதனால் சென்னை மக்களுக்கு எப்படி, எங்கிருந்து தண்ணீர் வழங்குவது என்று தெரியாமல் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் விழிபிதுங்கி வருகின்றனர். எங்கெல்லாம் தண்ணீர் இருக்கிறதோ அங்கிருந்து தண்ணீர் எடுக்கவும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.\nபயன்படுத்தாத நீர்நிலைகளில் தேங்கி கிடக்கக்கூடிய தண்ணீரை எடுத்து சுத்திகரித்து தற்காலிகமாக பிரச்னையை சமாளிக்கும் நடவடிக்கையில் சென்னை குடிநீர் வாரியம் இறங்கியுள்ளது. அதை வைத்து ஒரு சில நாட்களையாவது சமாளிக்கலாம் என்றும் திட்டமிட்டுள்ளனர். இதுதவிர சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் மற்றும் விவசாய கிணறுகளில் இருந்��ும் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பல கிணறுகள் வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.\nஅதிலிருந்தும் போட்டி போட்டு தண்ணீர் எடுத்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்று விட்டது. எனவே கடல் நீர் உள்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அங்கிருந்தும் தண்ணீர் எடுப்பது சென்னை குடிநீர் வாரியத்துக்கு பெரும் சவாலாக உள்ளது. இப்படி மாற்று வழிகள் மூலம் தண்ணீர் பஞ்சத்தை சமாளித்து விடலாம் என கணக்கு போட்ட குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு ஒவ்வொரு திட்டமும் கைவிட்டு போய்க் கொண்டிருப்பது பெரும் தலைவலியை உருவாக்கியுள்ளது.\nஇதனால் லாரிகள் மூலமும் தண்ணீரை முறையாக வழங்க முடியாமல் சென்னை குடிநீர் வாரியம் திணறி வருகிறது. லாரி தண்ணீர் எப்போது வரும் என்று மணிக்கணக்கில் குடங்களுடன் காத்து கிடக்கின்றனர். முறையாக தண்ணீர் வழங்க முடியாததால் பொதுமக்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள மண்டல அலுவலங்களை முற்றுகையிட தொடங்கியுள்ளனர். ‘எவ்வளவு பணம் கொடுக்கவும் தயார். தண்ணீரை தாருங்கள்’ என்று குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் குளித்து நான்கு நாட்கள் ஆகிறது. உடம்பு நாற்றம் எடுக்கிறது. துணிகளை துவைத்தே ஒரு வாரத்துக்கு மேல் ஆகிறது.\nஎனவே, தண்ணீர் கொடுங்கள் என்று கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வயதானவர்கள் தண்ணீர் கிடைக்காமல் அழுவதை இந்த நூற்றாண்டில் சென்னை இப்போதுதான் கண்டிருக்க முடியும். அவர்களை சமாளித்து அனுப்புவதற்குள் அதிகாரிகள் ஒரு வழி ஆகிவிடுகின்றனர். இதற்கிடையே, தனியார் லாரி தண்ணீர் விலையோ பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ‘வேண்மென்றால் வாங்குங்கள் இல்லையென்றால் விட்டுவிடுங்கள்’ என்று சொல்லும் அளவுக்கு அவர்களுக்கு கடும் கிராக்கி நிலவி வருவதால் அவர்கள் என்ன விலை சொன்னாலும் போட்டி போட்டு வாங்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.\nஇதனால் ஒரு கிராம் தங்கம் (நேற்றைய விலை ரூ. 3097) விலையை தாண்டி, தங்கம் போல லாரி தண்ணீர் விலையும் உச்சத்தை தொட்டு வருகிறது. சென்னையில் குளிப்பதற்கும், வீட்டு உபயோகத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தர்ம��ங்கடத்தில் தத்தளித்து வருகின்றனர். எனவே, குடிநீர் பிரச்னை போய் தற்போது பிற தேவைகளுக்கான தண்ணீர் பிரச்னை பெரிய அளவில் வெடிக்க தொடங்கியுள்ளது. இது தொடர்ந்தால் சென்னை ஸ்தம்பிக்கும், மக்கள் இல்லாத சென்னையாக விரைவில் மாறும் நிலை ஏற்படலாம். எனவே, தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதன் மூலமே மக்கள் இடமாற்றத்தை தடுக்க முடியும். அடுத்ததாக தண்ணீருக்கு என்ன செய்யலாம் என்று ஆலோசிக்க தொடங்கியுள்ளனர். ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரலாமா என்பது போன்ற அடுத்த கட்ட வழிகளை நோக்கி சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தேடி அலைந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nகுடிநீருக்காக வயதானவர்கள் கதறிய கொடுமை கிராம் தங்கம் விலை தாண்டிய டேங்கர் லாரி தண்ணீர் விற்பனை\nகரூர் மாவட்டத்தில் 20,000 போலி வாக்காளர்களை ஆளுங்கட்சி நிர்வாகிகள் பட்டியலில் சேர்த்துள்ளனர்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக பரபரப்பு புகார்\nதமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து மூத்த நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி ஆலோசனை\nசென்னை அரசு மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வார்டில் 3,458 படுக்கைகள் காலி: சுகாதாரத்துறை தகவல்\nபோலீசார் விசாரணையில் நீளும் பட்டியல் சிறுமி பலாத்கார வழக்கில் டிவி நிருபர் கைது: பாஜ பிரமுகருடன் தொடர்பு அம்பலம்\nசென்னை தென்மேற்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நியமனம்\nமுதல்வர் வருகைக்காக கிழக்கு கடற்கரை சாலையில் அதிமுக கொடி நட்டவர் மின்சாரம் பாய்ந்து பலி\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n: சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு..\nஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொடர்ந்து பற்றி எரியும் புதர் தீ: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..\nஅரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது\n: அறுவடைக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2278972", "date_download": "2020-12-01T02:30:45Z", "digest": "sha1:PAWT6X4KBYSEB6MJA7FWUQX3DC5DZPWP", "length": 20641, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "அடுத்த ஆண்டு வெயில் கொளுத்தும்| Dinamalar", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் பிரிவினைவாதிகள்: பா.ஜ., ஐடி ...\nபைடன் நிர்வாகத்தில் மற்றொரு இந்தியருக்கு முக்கிய ... 1\nசீனா - ஆஸ்திரேலியா பனிப்போர் உச்சம்\nதே.ஜ., கூட்டணியிலிருந்து வெளியேறுகிறது மற்றொரு கட்சி\nடிச.,01 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் ... 1\nகொரோனா பரிசோதனை கட்டணம் டில்லியில் ரூ.800 ஆக குறைந்தது\nதைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் ... 3\nஇன்று உருவாகிறது 'புரெவி' புயல் ; தென் ... 1\nபா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது ... 7\nஅடுத்த ஆண்டு வெயில் கொளுத்தும்\nபுனே : 2020 ம் ஆண்டு துவக்கம் முதல் இந்தியாவில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என இந்திய வெப்ப மண்டல ஆய்வு மையம் (IITM - Indian Institue of Tropical Meteorology) எச்சரித்துள்ளது.ஐஐடிஎம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது, எல் நினே மொடோகி (El Nino Modoki), இது எல் நினேவில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இந்தியாவில் வெப்பம் அதிகரிக்க எல் நினே மொடோகியே காரணம். இது மண்ணில் உள்ள ஈரப்பதத்தை குறையச்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுனே : 2020 ம் ஆண்டு துவக்கம் முதல் இந்தியாவில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என இந்திய வெப்ப மண்டல ஆய்வு மையம் (IITM - Indian Institue of Tropical Meteorology) எச்சரித்துள்ளது.\nஐஐடிஎம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது, எல் நினே மொடோகி (El Nino Modoki), இது எல் நினேவில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இந்தியாவில் வெப்பம் அதிகரிக்க எல் நினே மொடோகியே காரணம். இது மண்ணில் உள்ள ஈரப்பதத்தை குறையச் செய்வதுடன், பூமியில் இருந்து வளிமண்டலத்திற்கு வெப்பத்தை கடத்தும். 2020 முதல் 2064 வரை இந்த நிகழ்வு நடைபெறும் என்பதால் தென்னிந்திய பகுதிகள் மற்றும் கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும். வெப்பத்தில் இருந்து தப்பிக்க பலர் இடம்பெயரும் நிலையும் ஏற்படலாம்.\nஇந்தியாவின் பல பகுதிகளிலும் வெப்பத்தின் தாக்கம், வெப்பத்தின் அளவு ஆகியன மாறுபடலாம். படிப்படியாக இந்தியா முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் உடல்நிலை பாதிப்புக்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n54 அனல் காற்று விகித மாறுபாடுகளை 1961 ம் ஆண்டு முதல் 2005 ம் ஆண்டு வரை ஆய்வு செய்ததில் இது தெரிய வந்துள்ளது. எல் நினே மொடோகியின் தாக்கம் காரணமாக மத்திய மற்றும் பசிபிக் கடலில் வெப்பம் வெகுவாக அதிகரிக்கும். வடமேற்கு மாநிலங்களை பொறுத்���வரை மண்ணின் ஈரப்பதம் முற்றிலும் உலர்ந்து போகும் நிலை ஏற்படும். மண்ணின் ஈரப்பதம் குறைய குறைய வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags இந்தியா வெப்பம் எல் நினே மொடோகி மண்ணின் ஈரப்பதம்\nடைம் இதழுக்கு மோடி பதில்(37)\nமக்கள் மனநிலை: பா.ஜ., ‛எக்ஸ்-ரே'(33)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா\nஇந்த வருஷமே தாங்க முடியல.... இன்னமும் முடிந்த பாடில்லை.... அதுக்குள்ள அடுத்தவருடம் கோடை பற்றியா....\nnicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா\nவெப்பம் அதிகரிக்கும் என்றால் மழையின் அளவு குறையுமா அல்லது போனவருடம் கேரளா கருநாடகாவின் பகுதிகளை உலுக்கிய மழையின் பிறகு பூமி அதிக அளவில் வறண்டது போன்று காணப்பட்டதே அது போல நடக்குமா\nஇதுக்கு ஐஐடி தேவை இல்லை எல்லாம் தெரிந்த விஷயம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்�� கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nடைம் இதழுக்கு மோடி பதில்\nமக்கள் மனநிலை: பா.ஜ., ‛எக்ஸ்-ரே'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2020/09/23153019/1909486/IPL-2020-CSKvRR-ms-dhoni-explain-about-7th-order-batting.vpf", "date_download": "2020-12-01T02:00:32Z", "digest": "sha1:2OH6YXFX67HQ5C7CRHAE2YT5TQ5JD3RX", "length": 11409, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: IPL 2020 CSKvRR ms dhoni explain about 7th order batting", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n7-வது வரிசையில் ஆடியது ஏன்\nபதிவு: செப்டம்பர் 23, 2020 15:30\n14 நாட்கள் தனிமைப்படுத்துதல், நீண்ட நாட்கள் பேட்டிங் செய்யாமல் இருந்ததன் காரணமாக 7-வது வரிசையில் களம் இறங்கியதாக எம்எஸ் டோனி தெரிவித்துள்ளார்.\nஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சிடம் தோற்றது.\nசார்ஜாவில் நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன் குவித்தது. சஞ்சு சாம்சன் ஆட்டம் மிகவும் அதிரடியாக இருந்தது. அவர் 32 பந்தில் 74 ரன்னும் (1 பவுண்டரி, 9 சிக்சர்) கேப்டன் ஸ்டிவ் சுமித் 47 பந்தில் 69 ரன்னும் (4 பவுண்டரி, 4 சிக்சர்), ஜாஃப்ரா ஆர்ச்சர் 8 பந்தில் 27 ரன்னும் (4 சிக்சர்) எடுத்தனர். சாம் கர்ரன் 3 ���ிக்கெட்டும், தீபக் சாஹர், நிகிடி, பியூஷ் சாவ்லா தலா 1 விக்கெட்டும் கைப் பற்றினார்கள்.\nபின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன் எடுத்தது. இதனால் சி.எஸ்.கே. அணி 16 ரன் வித்தியாசத்தில் தோற்றது. டுபெலிசிஸ் 37 பந்தில் 72 ரன்னும் (1 பவுண்டரி 7 சிக்சர்), வாட்சன் 21 பந்தில் 33 ரன்னும் (1 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் டோனி 17 பந்தில் 29 ரன்னும் (3 சிக்சர்) எடுத்தனர். ராகுல் திவேட்டியா 3 விக்கெட்டும், ஆர்ச்சர், ஷ்ரேயாஸ் கோபால், டாம் கர்ரன் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.\nசென்னை அணி முதல் தோல்வியை தழுவியது. தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஜ் வீழ்த்தி இருந்தது. இந்த தோல்வி குறித்து சி.எஸ்.கே. கேப்டன் டோனி கூறியதாவது:-\n217 ரன் என்ற கடினமான இலக்கு இருக்கும்போது தொடக்கம் மிகவும் சிறப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அந்த ரன் இலக்கை எட்டமுடியும். எங்களது தொடக்கம் சிறப்பாக அமையாததால் இந்த கடினமான ரன் இலக்கை எட்ட முடியவில்லை.\nநான் நீண்ட காலமாக பேட்டிங் செய்யவில்லை. அதோடு 14 நாட்கள தனிமைப்படுத்துதல் உதவவில்லை. இதன் காரணமாகவே நான் 7-வது வரிசையில் களம் இறங்கினேன். சாம் கர்ரனுக்கு வாய்ப்புகளை வழங்க வெவ்வேறு விசயங்களை முயற்சிக்க விரும்பினோம். டு பிளிஸ்சிஸ் தனது ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தினார்.\nராஜஸ்தான் அணியில் சாம்சனும், ஸ்டீவ் சுமித்தும் சிறப்பாக ஆடினார்கள். அதோடு அவர்களது பந்து வீச்சும் நன்றாக இருந்தது. தவறு செய்யாமல் நேர்த்தியாக வீசினார்கள். எங்களது பந்து வீச்சாளர்கள் பல்வேறு பிழைகளை செய்தனர். நோபாலை கட்டுப்படுத்தவில்லை. ராஜஸ்தான் அணியை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். அதை செய்ய தவறிவிட்டோம்.\nஇவ்வாறு டோனி கூறி உள்ளார்.\nவெற்றி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் சுமித் கூறியதாவது:-\nகடைசி ஓவரில் ஆர்ச்சரின் ஆட்டம் நம்ப முடியாத வகையில் மிகவும் பிரமாதமாக இருந்தது. சஞ்சு சாம்சன் அபாரமாக ஆடி சிக்சர்களை விளாசினார். அவரது ஆட்டமும் அற்புதமாக இருந்தது. எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் மிகவும் நேர்த்தியாக பந்து வீசினார்கள்.\nபார்முலா 1 கார் பந்தயம் : இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி\nஇந்தியாவுடனான ஒருநாள், 20 ஓவர் தொடரில் இருந்து டேவிட் வார்னர் வில���ல் - டார்சி ஷார்ட் சேர்ப்பு\nஇந்தியாவில் ரசிகர்கள் உள்ளனர்: அவர்கள் ஆதரவு எப்போதும் தேவை என்கிறார் பாகிஸ்தான் கேப்டன்\nஸ்டீவ் ஸ்மித் இந்த பார்ம் உடன் டெஸ்ட் போட்டிக்கு சென்றால் இந்திய பவுலர்களுக்கு நல்லதல்ல: கவுதம்\nகடைசி போட்டி மழையால் கைவிடல்: டி20 தொடரை 2-0 என வென்றது நியூசிலாந்து\nஐபிஎல் போட்டி- இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி வருமானம்\nயார்க்கர் பந்துவீசுவதில் சிறந்தவர்- தமிழக வீரர் நடராஜனுக்கு கபில்தேவ் பாராட்டு\nமும்பை இந்தியன்ஸ் அணியின் ஆட்டம் இந்த வருடம்தான் சிறப்பு: ஆகாஷ் அம்பானி\nஐபிஎல் போட்டியை நடத்த ரூ. 100 கோடி கட்டணமாக செலுத்திய பிசிசிஐ\nஐ.பி.எல். போட்டி அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்- ராகுல் டிராவிட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/Auto.html", "date_download": "2020-12-01T02:24:01Z", "digest": "sha1:QPBDQIIWXBGQUVY76QN3QJISVF6FUIW4", "length": 13347, "nlines": 85, "source_domain": "www.pathivu.com", "title": "மீற்றர் பொருத்தாத ஆட்டோக்களுக்கு யாழ் நகரில் தடை - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / மீற்றர் பொருத்தாத ஆட்டோக்களுக்கு யாழ் நகரில் தடை\nமீற்றர் பொருத்தாத ஆட்டோக்களுக்கு யாழ் நகரில் தடை\nநிலா நிலான் January 11, 2019 யாழ்ப்பாணம்\nயாழ். மாவட்ட முச்சக்கர மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள மாநகர எல்லைக்குள் சேவையில் ஈடுபடுத்தப்படும் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் மீற்றர் பொருத்துவது கட்டாயம் என அறிவிப்பட்டிருந்தது. எனினும் இந்த நடைமுறை முழுமையாக அமுல்படுத்தப்படாத நிலையில், மீற்றர் பொருத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் யாழ் மாநகர முதல்வரினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில்,\n“யாழ் மாநகர சபை முச்சக்கர வண்டிகளிற்கு மீற்றர் பொருத்துதல் தொடர்பில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்தின் அடிப்படையில்,“2018.12.31 இன் பின்னர் யாழ் மாவட்ட முச்சக்கர மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள மாநகர எல்லைக்குள் சேவையில் ஈடுபடுத்தப்படும் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் 2019.01.01 ஆம் திகதி தொடக்கம் மீற���றர் பொருத்தப்பட வேண்டும் என அறியத்தரப்பட்டிருந்தது.\nஇருப்பினும் இந் நடைமுறை முறையாக முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அக் கலந்துரையாடலில் யாழ் மாவட்ட முச்சக்கர மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் கீழ் பதிவுகளைக் கொண்டுள்ள மாநகர எல்லைக்குட்பட்ட முச்சக்கர வண்டிகளில் மீற்றர் பொருத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் உரிமையாளர்களை அறிவுறுத்துவதோடு, மீற்றர் பொருத்தப்பட்டுள்ளமை தொடர்பாக பொலிஸ் மற்றும் உரிய திணைக்களங்களினால் இம்மாதம் கண்காணிக்கப்படும்.\nஎதிர்வரும் 2019.01.25 – 2019.01.31 திகதி வரையான இடைப்பட்ட காலப்பகுதியில் மீற்றர் பொருத்தாத உரிமையாளர்கள் எச்சரிக்கப்படுவார்கள் என்பதோடு, .2019.02.01 இலிருந்து கட்டாயமாக மீற்றர் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதோடு, அவ்வாறு மீற்றர் பொருத்தாத மாநகர எல்லைக்குற்பட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கான தரிப்பிட அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டு, தரிப்பிடம் மீளப்பெறப்படும்” என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஎனவே மேற்படி தீர்மானத்தை கருத்திற்கொண்டு உரிய முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு முச்சக்கர வண்டி உரிமையாளர்களை மீற்றர் பொருத்த தயார்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் - என்றுள்ளது.\nஅரச ஆதரவில தப்பித்திருக்கும் கருணாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இராணுவ அதிகாரிகள் அரசை கோரியுள்ளனர்.இலங்கை இராணுவத்தை படுகொலை செய்து, வெலிஓ...\nஅங்கயன் தரப்பு கலைத்தது கூட்டமைப்பினை\nஅங்கயன் வருகை தர தாமதமானதால் உடுப்பிட்டியில் வீதிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி...\nபிரபாகரன் மீது எனக்கு எப்படி மரியாதை வந்தது விளக்குகிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி வரதராஜன்\nதமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பில் தமிழக காவல்துறை அதிகாரி வரதராஜன் அவர்கள் கூறும் கருத்துக்களின் முதல் பகுதியை இங்கே\nதாயத்தில் தடைகளை உடைத்து நினைவேந்தப்பட்டது மாவீரர்நாள்\nதுப்பாக்கி முனையில் இலங்கை அரசபடைகள் முடக்கி வைக்க தடை உடைத்து தமிழர் தேசம் இன்று மாவீரர்களிற்கு சுடரேற்றி அஞ்சலித்துள்ளது.\n தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்\nதமிழ் மக்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்த நாள் இன்றாகும். இதனை நினைவுகூறும் முகமாக சமூக\nபிரபாகரன்புரட்சியின் குறியீடு - கவிபாஸ்கர்\n இது… வெறும் பெயர்ச்சொல் இல்லை\nஷானி அபேசேகரவை போட்டுத்தள்ள முடிவு\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக கதைகளை அவிழத்;துவிட்டதால் அவரை...\nஅன்னைத் தமிழுக்கு அகவை 66\nஇன்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு அகவை 66\nபிரான்சில் நடைபெற்ற தலைவரின் அகவை காண் விழா\nபிரான்சில் நடைபெற்ற தலைவரின் அகவை காண் விழா\nஆண்டான் அடிமை மனநிலை மாறவேண்டும\nஆட்சியாளர்கள் , ஆண்டான் அடிமை எனும் மனநிலையில் இருந்து மாறி, ஒரே நாட்டிற்குள் ஒற்றுமையாக வாழ விரும்பும் தமிழ் மக்களுக்கு இடையூறு\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/cabinet-decides-to-give-concessions-to-10-major-manufacturing-sectors/", "date_download": "2020-12-01T02:47:35Z", "digest": "sha1:V23U7GZNLQW6637XMXJPWYGCZNPDMVWV", "length": 17290, "nlines": 238, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "அமைச்சரவைக் கூட்டத்தில் 10 முக்கிய உற்பத்தித் துறைகளுக்கு சலுகை அளிக்க முடிவு..!! - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nஅமைச்சரவைக் கூட்டத்தில் 10 முக்கிய உற்பத்தித் துறைகளுக்கு சலுகை அளிக்க முடிவு..\n10 முக்கிய உற்பத்தி துறைகளுக்கு சலுகைகள் அளிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\n10 முக்கிய உற்பத்தி துறைகளுக்கு ரூ.1.5 லட்சம் கோடி அளவிற்கு சலுகைகள் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.\nடில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், 10 முக்கிய உற்பத்தி துறைகளுக்கு ரூ.1.5 லட்சம் கோடி அளவிற்கு சலுகைகள் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nபின்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுயசார்பு இந்தியாவை உறுதிப்படுத்தும் நோக்கில் பல்வேறு முதலீட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.\nவாகனங்கள், ஜவுளி நிறுவனங்கள் உள்ளிட்ட 10 முக்கிய துறைகளுக்கு ரூ.1.5 லட்சம் கோடி அளவிற்கு சலுகைகள் அறிவிக்கப்படுகிறது. தொழிற்சாலைகள் எவ்வளவு உற்பத்தி செய்கின்றனவோ, அதனடிப்படையில் சலுகைகள் வழங்கப்படும்.\nமருத்துவம், மின்னணு உள்ளிட்ட துறைகளில் உற்பத்தியை அதிகரிக்க ஊக்கத்தொகை வழங்கப்படும். ஏசி, எல்இடி பல்பு உள்ளிட்ட பொருட்கள், ஸ்டீல் ஆகியவற்றின் உற்பத்திக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.\nஜவுளி, உணவுப்பொருள் தயாரிப்பு, பதப்படுத்தல் ஆகிய துறைகளும் இந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் வருகின்றன.\nஉற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகையாக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி செலவிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n← வேலையை இழந்த மலேசிய விமானி..; நூடுல்ஸ் கடை தொடங்கி பிரபலம்..\nமனு அளித்த 2 மணி நேரத்தில் வேலை..\nஉங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே\tCancel reply\nதமிழக காங்கிரஸ் நிர்வாகிகளிடையே காணொலி வாயிலாக ராகுல் காந்தி பேச்சு..\nடிச.4ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம்..\nஅரசியல் நிலைப்பாடு தொடர்பான எனது முடிவை விரைவில் அறிவிப்பேன் – ரஜினிகாந்த்\nபொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையில் முதல்வர் செய்த பணிதான் என்ன..\n”ரஜினிகாந்த் தெளிவான முடிவை எடுப்பார்”- அமைச்சர் செல்லூர் ராஜூ..\nமன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை..\nஇந்தியாவுக்கு 390 ரன்கள் வெற்றி இலக்கு..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n64 பந்துகளில் 104 ரன்கள்..; அசுரத்தனமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித்..\nமுக்கியச் செய்திகள் விளையாட்டு செய்திகள்\nஇந்���ிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி..\nமகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு..\nஐஎஸ்எல் கால்பந்தாட்ட தொடர் இன்று தொடக்கம்..; கொல்கத்தா – கேரளா மோதல்..\nவாட்ஸ்-அப் மூலம் பணம் அனுப்பும் வசதிக்கு ஒப்புதல்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nWhatsApp New Update : 7 நாட்களில் தானாக மறையும் செய்திகள்..\nஅவிட்டா எசென்ஷியல் லேப்டாப் – ஒரு பார்வை..\nவாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் அறிமுகம்..\nவிஜய் மக்கள் இயக்கம் சார்பில் யூட்யூப் சேனல்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nபுதிதாக 43 சீன மொபைல் செயலிகளுக்குத் தடை..\nபிளே ஸ்டோரிலிருந்து 5 கடன் அப்ளிகேஷன்களை நீக்கிய கூகுள்..\nதியேட்டரில் தான் மாஸ்டர் – தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n#MasterOnlyOnTheaters : மாஸ்டர் ஓடிடியில் ரிலீஸ்..\nட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் #ReleasePerarivalan என்ற ஹேஷ்டேக்..\nவிற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nரெனால்ட்ஸ் நிறுவனம் பற்றிய சிறு தொகுப்பு..\nஉலகின் அதிவேக கார் SSC Tuatara ஹைப்பர் கார் சிறப்புகள்..\nகாருக்குள் குழந்தைகள் சிக்கி கொண்டால் பயம் இல்லை; புதிய முயற்சியில் டெஸ்லா கார் நிறுவனம்.\nCorona Update தேசிய செய்திகள்\nகொரோனா தடுப்பூசி – மக்களுக்கு புரியும் வகையில் விளக்கம் அளிக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nவேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயன் தரக்கூடியவை – பிரதமர் மோடி\nமரடோனா தங்கியிருந்த அறையை அருங்காட்சியகமாக மாற்றிய ஓட்டல் நிர்வாகம்..\nஉடனடி பேச்சுவார்த்தைக்கு தயார் – அமித்ஷா\nதங்கம் மற்றும் வெள்ளி விலை (தமிழ்நாடு)\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை (தமிழ்நாடு)\nபாஜகவின் கொரோனா தடுப்பூசி வாக்குறுதி.., விதிமீறலா – தேர்தல் ஆணையம் விளக்கம்..\nபுதிய வேளாண் மசோதா; இந்திய அரசின் விவசாயச் சட்டங்கள் சொல்வது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/258567?ref=archive-feed", "date_download": "2020-12-01T02:15:35Z", "digest": "sha1:NJDRU6RG3OTQSL53RX7AO4KVQ7T3JDR6", "length": 8999, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "பாணந்துறை வடக்கில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் படுகாயம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபாணந்துறை வடக்கில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் படுகாயம்\nபாணந்துறை வடக்கு- ஹெனமுல்லா சந்திப்பில் இரண்டு அதிவேக மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலைய அதிகாரி (ஓ.ஐ.சி) மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உள்ளிட்ட மூவர் காயமடைந்துள்ளனர்.\nஇவ் விபத்து இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வீதியில் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயங்கள் இடம்பெறுவதாக பாணந்துறை வடக்கு பொலிஸாருக்கு ரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.\nஇதனைத் தொடர்ந்து பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் இன்று அதிகாலை அதிகாலை 1.00 மணியளவில் குறித்த இடத்திற்கு சென்றுள்ளனர்.\nபொலிஸ் பொறுப்பதிகாரி ஜீப்பை சாலையில் நிறுத்திவிட்டு சற்று முன்னோக்கி பயணித்தபோது திடீரென பந்தயங்களில் ஈடுபட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவருடன் மோதியுள்ளது.\nமற்றொரு மோட்டார் சைக்கிளும் கட்டுப்பாட்டை இழந்து பொலிஸ் ஜீப்பின் முன்புறத்தில் மோதியுள்ளது.\nஇதனையடுத்து இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் பலத்த காயங்களுடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் ��ாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/political-bit-news-2", "date_download": "2020-12-01T03:19:26Z", "digest": "sha1:HJHOM4D5WCN3LUUEHXKFQP56DDY5DBX7", "length": 6274, "nlines": 191, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 08 November 2020 - கரை வேட்டி டாட் காம்|political bit news", "raw_content": "\n - கோட்டை விடுகிறாரா ஸ்டாலின்\nகறுப்பு எம்.ஜி.ஆர்., வெள்ளை எம்.ஜி.ஆர். என்று யாரும் கிடையாது\nகரை வேட்டி டாட் காம்\nமிஸ்டர் கழுகு: “வாய்ஸ் கொடுங்க போதும்” - ரஜினிக்கு ஆடிட்டர் அட்வைஸ்\n - 3 - கொல்லுமா இசை\n“என் பொண்டாட்டி, புள்ளைக நல்லாருக்கணும் சார்...”\nஒரு கார்ட்டூன்... சில கொலைகள்... என்ன நடக்கிறது பிரான்ஸில்\nபுகாரளிக்கும்போது நேபாளி... விசாரணையின்போது இந்தியர்\nஆசை, அடிக்‌ஷன், அபாயம்... மிரட்டும் விபரீத விளையாட்டுகள்\nகரை வேட்டி டாட் காம்\nகரை வேட்டி டாட் காம்\nசிங்கிள் டீ, கிடா விருந்து, பரிசு, போஸ்டர், அடாவடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tn-theatres-association-request-to-government/", "date_download": "2020-12-01T02:10:00Z", "digest": "sha1:FRCCZJKBG2T6QB3TW4KKTK6U6QRV33WF", "length": 17265, "nlines": 158, "source_domain": "ithutamil.com", "title": "மத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை | இது தமிழ் மத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை – இது தமிழ்", "raw_content": "\nHome கட்டுரை சமூகம் மத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை\nமத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை\nதமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்றைத் தடுக்க மார்ச் 19 அன்று திரையரங்குகளை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டது. மார்ச் 31 முதல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு தமிழகத்தில் இன்றுவரை சில மாற்றங்களுடன் தொடர்ந்து வருகிறது.\nகொரானோ தொற்றுப் பரவலைப் பொறுத்து, சிறு மற்றும் குறுந்தொழில்கள் அத்தியாவசிய பொருட்களை உற்பத்திச் செய்யும் தொழிற்சாலைகள் என எல்லாத் தொழில்களையும் நடத்துவதற்குத் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.\nமுதலில் மூடப்பட்ட தனித்திரையரங்குகள், மால், மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கு அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை.\nஅரசாங்கத்தின் எந்தவிதமான சலுகைகளும�� இன்றி சொந்த முதலீட்டில் நடைபெற்று வந்த திரையரங்கத் தொழில் மூலம் அரசுக்கு வருவாய் தந்து வந்தது. இந்தத் தொழில் மூலம்சுமார் 50,000 தொழிலாளர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை கிடைத்து வந்தது.\nதிரையரங்குகள் மூடப்பட்ட பின் 50,000 தொழிலாளர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகியுள்ளது. பிற தொழில்களுக்கு விதி முறைகளுடன் அனுமதி வழங்கியது போன்று திரையரங்கு தொழிலை மீண்டும் தொடங்க மத்திய மாநில அரசுகள் அனுமதி வழங்க வேண்டும் என “தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்” வேண்டுகோள் விடுத்து வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் கோரிக்கைகளாவன:\n-> திரையரங்கு உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக வெளியிட வேண்டுகிறோம்.\n-> அரசு வெளியிடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்த குறைந்தது இரண்டு வார கால அவகாசம் தேவைப்படுவதால் அரசு உடனடியாக விதிமுறைகளை வெளியிட்டுட்டு திரையரங்கு உரிமையாளர்கள் முன் தயாரிப்புப் பணிகளை முடிக்க ஆவன செய்ய வேண்டுகிறோம்.\n-> தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்துப் பொருட்கள், போக்குவரத்துச் செலவுகள் விலையேற்றம் பெற்றுள்ளன\nஇந்தியாவில் சாமானிய மக்களின் ஒரே பொழுதுபோக்கு திரையரங்குகளில் திரைப்படங்களைக் கண்டுகளிப்பது சமூக இடைவெளியின் அடிப்படையில் குறைந்த எண்ணிக்கையிலான டிக்கட்டுகள் விற்பனைச் செய்து பார்வையாளர்களை அனுமதிக்க முடியும்.\nஇதன் காரணமாக டிக்கெட் விலையை அதிகரிக்காமல் அதே நேரத்தில் பொருளாதார நெருக்கடியில் இருக்கக் கூடிய திரையரங்கு தொழிலை பாதுகாக்கவும் பார்வையாளர்கள் வருகையை உறுதிப்படுத்தி அதிகரிக்க கீழ்க்கண்ட கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றித்தர வேண்டுகிறோம்.\nதமிழ்நாட்டில் தற்போது 1000 திரையரங்குகள் இயங்கி வருகின்றன. இவற்றில் தனி திரையரங்குகள் 700,\nஇரண்டு மற்றும் அதற்கு அதிகமான திரைகளைக் கொண்ட மால், மல்டிபிளக்ஸ் 300 உள்ளன.\nதற்பொழுது நடைமுறையிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான கேளிக்கை வரி 8% முழுவதுமாக ரத்து செய்ய வேண்டுகிறோம்.\nஇதனை ரத்து செய்வதன் மூலம் திரையரங்க டிக்கெட் கட்டணம் குறையும. அதிக எண்ணிக்கையில் மக்கள் குடும்பமாகப் படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும். இதன்மூ��ம் திரையரங்கு, விநியோகஸ்தர்கள், அரசு என அனைத்துப் பிரிவினருக்கும் வருவாய் கூடுதலாகக் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.\nதனித் திரையரங்குகளுக்கான GST வரியை 5 சதவிகிதமாகக் குறைத்து நிர்ணயம் செய்ய மத்திய அரசு ஆவன செய்ய வேண்டுகிறோம்.\nஇவ்வாறு குறைத்து நிர்ணயம் செய்யும் வரிக்கு தற்பொழுது உணவகங்களுக்கு விதித்துள்ளது போன்று உள்ளீடு மறுப்பு (no input tax credit) முறையை அமுல்படுத்த\nவேண்டுகிறோம். இவ்வாறு செய்வதன் மூலம் தற்பொழுது ₹100க்கு விற்பனை செய்யப்படும்\n(GST 12% + LBTtax8%) டிக்கெட் விலை 84 ரூபாய் 5% GSTயுடன் சேர்த்துக் குறையும்.\nஇதன் காரணமாக திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் குறையும். சாமானிய மக்கள் திரையரங்குக்கு அதிகமாக வருவதற்கான சூழல் உருவாகும்.\nமால், மல்டிபிளக்ஸ் திரைகளுக்கு உள்ளீடு அனுமதியுடன் தற்பொழுது நடைமுறையில் 18% , 12% GST வரியை ரத்து செய்து, ஒரே GST 12% நிர்ணயம் செய்து தரவேண்டுகிறோம். தேசிய ஊரடங்கு காலத்திற்கு முன்பாக தனித் திரையரங்குகளுக்கு அதிகபட்சமாக 15% பார்வையாளர்கள் அளவில்தான் வருகை இருந்தது. மேற்கூறிய கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றும் பட்சத்தில், 20% பார்வையாளர்கள் வரை திரையரங்குக்கு வரக்கூடிய சூழல் ஏற்படும். இல்லாத பட்சத்தில் 10% பார்வையாளர்களுக்குக் குறைவாகவே வருவார்கள். இதன் காரணமாக ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வரும் திரையரங்கு தொழில் நலிவடைவதற்கான சூழல் உருவாகும்.\nதற்பொழுது கொரோனா காரணமாகத் திரையரங்குகள் மூடியுள்ள நிலையில் திரையரங்கிற்கான மின் கட்டணத்தில் 50% சலுகை தர வேண்டுகிறோம்.\nமேலும் தற்பொழுது முழுமுடக்கக் காலம் வரை திரையரங்கிற்கான சொத்து வரியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டுகிறோம் தொழில் துவங்கிய பிறகு திரைத்தொழில் சகஜ நிலைக்குத் திரும்பும்வரை சொத்து வரியில் 50% சலுகை தர வேண்டுகிறோம்.\nதமிழகத்தில் கிராமங்கள் சிறுநகரங்களில் கெளரவத்திற்காகக் காலங்காலமாக இயங்கிவரும் தனித்திரையரங்குகளை அழிவில் இருந்து காத்திட, மத்திய மாநில அரசுகள் மேற்காணும் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டுகிறோம்.\nM. திருப்பூர் சுப்பிரமணியன், தலைவர்\nTAGD.C.இளங்கோவன் R.பன்னீர் செல்வம் TamilNadu Theatres Association Theatres association request to Government Theatres on Corona crisis தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் திருப்பூர் சுப்பிரமணியன்\nPrevious Postதேசிய தலைவர் - பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம் Next Postபொன்மகள் வந்தாள் விமர்சனம்\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nகாவல்துறை உங்கள் நண்பன் விமர்சனம்\nதமிழக அமைச்சர் – குமார்.. ஜெயக்குமார்\nஅமைச்சரைக் கெளரவித்த ஜீ தமிழ்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padasalai.net.in/archives/354", "date_download": "2020-12-01T01:56:38Z", "digest": "sha1:3FERTKRYP6QTMMDA4JRBYV2VHK5AF2ZN", "length": 6698, "nlines": 110, "source_domain": "padasalai.net.in", "title": "ஏப்ரல் 5 முதல் நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை | PADASALAI", "raw_content": "\nஏப்ரல் 5 முதல் நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை\nஏப்ரல் 5 முதல் நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை | தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 5ம் தேதி முதல் நீட் பயிற்சி மையம் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.\nமருத்துவ மாணவ சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு தமிழக அரசு அளிக்கும் இலவச பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெற சுமார் 8 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் 8 ஆயிரம் மாணவர்கள், நீட் பயிற்சிக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்களில் 2 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேரடி பயிற்சியும், மீதமுள்ள 6 ஆயிரம் மாணவர்களுக்கு மின்னணு முறையிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.\nநேரடி பயிற்சி பெறும் 2 ஆயிரம் மாணவர்கள், தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 8 முகாம்களில் 25 நாட்கள் தங்கியிருந்து நீட் தேர்வுக்கு பயிற்சி பெறுவார்கள். அவர்களுக்கு தங்குமிடம், உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1, 6, 9 மற்றும் பிளஸ்1 வகுப்புகளுக்கு 3டி, இணையதள லிங்க், பார்கோடுடன் 100 தலைப்பில் 1.70 கோடி புத்தகங்கள்: மே மாதம் பள்ளிகளுக்கு வழங்க முடிவு.\nபான்கார்டு-ஆதார் இணைப்புக்கு ���ாலக்கெடு 4-வது முறையாக நீட்டிப்பு-மத்திய அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-12-01T03:11:08Z", "digest": "sha1:KVVMQLF7D5HWOMW6GOMVC5IZ6JJHBRFP", "length": 3171, "nlines": 49, "source_domain": "www.noolaham.org", "title": "காற்றைக் கானமாக்கிய புல்லாங்குழல் - நூலகம்", "raw_content": "\nநூல் வகை தமிழ்க் கவிதைகள்\nகாற்றைக் கானமாக்கிய புல்லாங்குழல் (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,650] இதழ்கள் [12,450] பத்திரிகைகள் [49,507] பிரசுரங்கள் [827] நினைவு மலர்கள் [1,421] சிறப்பு மலர்கள் [5,003] எழுத்தாளர்கள் [4,138] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2008 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2020/oct/30/special-prayer-of-milad-nabi-at-koothanallur-3495106.amp", "date_download": "2020-12-01T02:43:55Z", "digest": "sha1:OLQUOVBCLNHASWV2NWCEZXJPQEM5BDTC", "length": 5734, "nlines": 37, "source_domain": "m.dinamani.com", "title": "கூத்தாநல்லூரில் மீலாது நபி சிறப்புப் பிரார்த்தனை | Dinamani", "raw_content": "\nகூத்தாநல்லூரில் மீலாது நபி சிறப்புப் பிரார்த்தனை\nதிருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மியாஸ் பள்ளிவாயிலில் மீலாது நபி சிறப்புப் பிரார்த்தனை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.\nநபிகள் நாயகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு, 12 நாட்கள் தொடர் சொற்பொழிவு நடைபெற்றது. மீலாது நபியை அடுத்து, கூத்தாநல்லூர் நகரம் முழுக்க அனைத்து தெருக்களும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன. 12 நாட்களும் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கப்பட்டது. 12 வது நாளான வியாழக்கிழமை இரவு மியாஸ் பள்ளி வாயில் வளாகத்தில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. மியாஸ் பள்ளி வாயில் இமாம் ஜாஹிர் உசேன் பிரார்த்தனையில் ஈடுபட்டார். பிரார்த்தனையில் நபிகள் நாயகத்தின் புகழைப் பாடி, உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா தொற்றிலிருந்து பொது மக்களை காப்பாற்ற வேண்டி சிறப்புப் பிரார்த்தனை செய்யப்பட்டன.\nசிறப்புப் பிரார்த்தனையில், சமூக இடைவெளியுடன் பலர் பங்கேற்றனர். இதே போல், பொதக்குடி , அத்திக்கடை, பூதமங்கலம், மரக்கடை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பிரார்த்தன�� செய்யப்பட்டன.\nகோவை பெண் கொலை வழக்கு: மூவருக்கு ஆயுள் தண்டனை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு\nவருவார், வருவார் ஆனால் வரமாட்டார்: கேள்விக்குறியாகும் ரஜினியின் அரசியல் பயணம்\nரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு அண்ணா பல்கலை. கட்டணம் வசூலித்தது செல்லும்: உயர்நீதிமன்றம்\nபூம்புகாரில் பலத்த காற்று, மழையால் கடலில் மூழ்கிய விசைப் படகு\nஉலகளாவிய ஒற்றுமை, பொறுப்புப் பகிர்வால் எய்ட்ஸ் இல்லா உலகம்\nசட்டப்பேரவைத் தோ்தலுக்காக காங்கிரஸாா் கடுமையாக உழைக்க வேண்டும்: ராகுல் காந்தி\nதிருச்செந்தூா், காரைக்கால் உள்பட 4 சிறப்பு ரயில்கள் இயக்க ஒப்புதல் முன்பதிவு இன்று தொடங்குகிறது\nமுன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு தினம்: 200 போ் பங்கேற்கலாம்\nBangaloreபுத்தக வாசிப்புஇணைய வெளியினிலே...Pre-existing action - 24வாங்க இங்கிலீஷ் பேசலாம்\nஇந்திய குடியரசு துணைத் தலைவர்woman murder caseRajinis political journeyrealizing strengthவிரைவில் கரோனாவுக்கு தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/saif-alikhan-withdrawn-his-autobiography-idea-120112100055_1.html", "date_download": "2020-12-01T03:26:48Z", "digest": "sha1:ZVC6WJDJDQXKUNJYRR7JJ5M54BK7ETWO", "length": 12315, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஓவரா கலாய்க்கிறாங்க… சுயசரிதை எழுதும் திட்டத்தைக் கைவிட்ட நடிகர்! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 1 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஓவரா கலாய்க்கிறாங்க… சுயசரிதை எழுதும் திட்டத்தைக் கைவிட்ட நடிகர்\nதன்னுடைய சுயசரிதையை எழுதும் முடிவில் இருந்த சாயிப் அலிகான் அதைக் கைவிடப்போவதாக அறிவித்துள்ளார்.\nபாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் சாயிப் அலிகானும் ஒருவர். இவர் 1993 ஆம் ஆண்டு பாலிவுட்டில் பரம்பரா படத்தின் மூலம் அறிமுகமானார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மன்சூர் அலிகான் பட்டோடி மற்றும் நடிகர் ஷர���மிளா தாக்கூர் ஆகிய நட்சத்திர ஜோடியின் மகனான சாயிப் அலிகான் மிகவும் எளிதாக பாலிவுட்டில் கால்பதித்தார். ஆனால் சமீபகாலமாக பாலிவுட்டில் வாரிசு அரசியல் பற்றி விமர்சனங்கள் எழுந்த நிலையில் தானும் அதனால் பாதிக்கப்பட்டதாக சொன்னது கேலிக்கு உள்ளானது. அதுகுறித்து ரசிகர்கள் சாயிப் அலிகானை கடுமையாக விமர்சனம் செய்தனர்.\nஇந்நிலையில் இப்போது தனது சுயசரிதை எழுதும் முடிவை சாயிப் அலிகான் கைவிடும் முடிவில் இருப்பதாக சொல்லியுள்ளார். இதுகுறித்து அவர் ‘சுயசரிதை எழுத வேண்டுமென்றால் நிறைய மெனக்கிட வேண்டும். அது போல 100 சதவீதம் உண்மையாக இருக்கவேண்டும். அதனால் நிறைய பேர் பாதிக்கப்படலாம். அது வெளியான பின்னர் என்னை நோக்கி வரும் விமர்சனங்களை என்னால் எதிர்கொள்ள முடியுமா என தெரியவில்லை. தற்போது இந்திய ரசிகர்களில் ஒரு பிரிவினர் மிகவும் எதிர்மறை எண்ணங்களைக் கொண்டுள்ளனர். அவர்களுடன் எனது வாழ்க்கையைப் பற்றிப் பகிர்ந்து கொள்ள நான் விரும்பவில்லை.’ எனக் கூறியுள்ளார்.\n2 கோடி ரூபாயில் அரங்கம் அமைக்கும் சுந்தர் சி – பிரம்மாண்டமாக உருவாகும் அரண்மனை\nபாண்டிராஜ் படத்தில் சூர்யாவுக்கு ஹீரோயின் யார் தெரியுமா\nகொரோனா தடுப்பு மருந்து: அமெரிக்காவில் அவசர அனுமதிக்கு பிஃபிசர் விண்ணப்பம்\nஆஸ்திரேலியாவில் இருக்கும் வீரர்… காலமான தந்தை – இறுதி சடங்குக்கு கூட வர முடியாத நிலை\nதென் ஆப்பிரிக்க அணியில் மேலும் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று – திட்டமிட்ட படி தொடர் நடக்குமா \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=501752", "date_download": "2020-12-01T03:30:49Z", "digest": "sha1:P5MGVPX7ZYO5LY23GIZG4WI6VWP6H42Z", "length": 6097, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "பாகிஸ்தான் முன்னாள் அதிபர் கைது - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் கைது\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி கைது செய்யப்பட்டார். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஆசிஃப் அலி ஜர்தாரி பாக். பாராளுமன்றத்தில் கைது செய்யப்பட்டார்.\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் கைது\nசந்தைகளில் பின்பற்ற கூடிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு\nவங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது\nடெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் சங்கத்துடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை\nமதுரையில் இருந்து புனலூர் செல்லும் பாசஞ்சர் ரயில் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம்\nசென்னையில் பாமக நிர்வாகிகள் 100 பேர் கைது\nபருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை\nபுயல் சின்னம் காரணமாக நாகை, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை\nநாட்டின் 5 வது பெரிய மாநகராட்சியான ஐதராபாத்தில் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nடிச-01: பெட்ரோல் விலை ரூ.85.31, டீசல் விலை ரூ.77.84\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,473,327 பேர் பலி\nவிமானப்படை பயிற்சி மையத்தில் நுழைந்தவர் கைது\nகஞ்சா விற்ற வாலிபர் கைது\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n: சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு..\nஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொடர்ந்து பற்றி எரியும் புதர் தீ: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..\nஅரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது\n: அறுவடைக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=502346", "date_download": "2020-12-01T02:50:48Z", "digest": "sha1:ZPBTKDBIE4MN7WZH4WXZUXCN4CHVSD7I", "length": 12129, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "ஸ்டெர்லைட்டுக்கு எதிரான வழக்குகள் விசாரணைக்கு ஏற்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான வழக்குகள் விசாரணைக்கு ஏற்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவும், எதிராகவும் 40க்கும் மேற்பட்ட இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் எந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்பது என்பது தொடர்பான விசாரணை நடந்தது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வைகோ, பேராசிரியை பாத்திமா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர், மக்கள் அதிகாரம் அமைப்பு போன்றவை இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தன. ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம், பல்வேறு தொழில் அமைப்புகள் மனுக்களை தாக்கல் செய்திருந்தன.\nஅப்போது, வேதாந்தா நிறுவனம் சார்பில் மூத்த வக்கீல் ஜி.மாசிலாமணி ஆஜராகி, இந்த வழக்கில் ஏராளமான இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றை தனித்தனியாக விசாரித்தால் வழக்கு விசாரணை நீண்டுகொண்டே போகும். கருத்துகேட்பு கூட்டத்தில் கலந்துகொண்டவர் என்ற காரணத்தை வைத்து மனு தாக்கல் செய்துள்ளனர். எனவே, இதுபோன்ற இடையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று வாதிட்டார்.அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் வாதிடும்போது, இந்திய அரசியலமைப்பின்படி ஆரோக்கியமான, சுகாதாரமான சூழலில் வாழ அனைவருக்கும் உரிமை உள்ளது. அதற்கான வாய்ப்பை அரசுதான் ஏற்படுத்தி தரவேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு வருவதை அரசால் தடுக்க முடியாது. இந்த வழக்கு மக்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டது. அவர்களின் வாழ்க்கை தொடர்பானது. இந்த விஷயத்தில் நீதிமன்றமே முடிவெடுக்கலாம் என்று வாதிட்டார்.\nஇதையடுத்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜராகி, 2013க்கு முன் அரசின் நிலைப்பாடு நிறுவனத்திற்கு சாதகமாகவே இருந்தது. கடந்த ஆண்டு மே 22ம் தேதி நடந்த துப்பாக்கிசூடு சம்பவத்திற்கு பிறகு அரசின் நிலை மாறியுள்ளது. கடந்த 23 ஆண்டுகளாக இந்த ஆலையை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தி வருகிறேன். எனவே, இந்த வழக்கில் வேதாந்தா நிறுவனத்துக்கு எதிராக வாதிட தன்னையும் ஒரு இடையீட்டு மனுதாரராக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வாதிட்டார். ஆலையை மூட உத்தரவிடக்கோரி வழக்கு தொடர்ந்த பேராசிரியை பாத்திமா சார்பில் மூத்த வக்கீல் வைகை ஆஜராகி, தங்களையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்று கோரினார். ஸ்டெர்லைட் ஆலை சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன், மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகி, இந்த வழக்கில் பலரை இடையீட்டு மனுதாரர்களாக இணைத்தால் வழக்கு விசாரணை காலதாமதமாகும் என்று வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்திருந்த வைகோ, பாத்திமா உள்ளிட்டோரின் மனுக்களை விசாரணைக்கு ஏற்றனர். அதேநேரம், ஆலைக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தனர். வழக்கு விசாரணையை வரும் 20ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.\nஸ்டெர்லைட் விசாரணை உயர் நீதிமன்றம்\nகரூர் மாவட்டத்தில் 20,000 போலி வாக்காளர்களை ஆளுங்கட்சி நிர்வாகிகள் பட்டியலில் சேர்த்துள்ளனர்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக பரபரப்பு புகார்\nதமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து மூத்த நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி ஆலோசனை\nசென்னை அரசு மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வார்டில் 3,458 படுக்கைகள் காலி: சுகாதாரத்துறை தகவல்\nபோலீசார் விசாரணையில் நீளும் பட்டியல் சிறுமி பலாத்கார வழக்கில் டிவி நிருபர் கைது: பாஜ பிரமுகருடன் தொடர்பு அம்பலம்\nசென்னை தென்மேற்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நியமனம்\nமுதல்வர் வருகைக்காக கிழக்கு கடற்கரை சாலையில் அதிமுக கொடி நட்டவர் மின்சாரம் பாய்ந்து பலி\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n: சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு..\nஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொடர்ந்து பற்றி எரியும் புதர் தீ: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..\nஅரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது\n: அறுவடைக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2020/10/21130103/1996086/Infant-Jesus.vpf", "date_download": "2020-12-01T02:31:33Z", "digest": "sha1:Y2X5M6JQSFLXFKMOTGJY25SAEX2THYQE", "length": 8185, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Infant Jesus", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅற்புத க��ழந்தை இயேசு அன்பியம்\nபதிவு: அக்டோபர் 21, 2020 13:01\n இன்றைய உலகை ஆட்டிப் படைக்கும் ஏற்றத் தாழ்வுகள், அடக்குமுறைகள், அநீத அமைப்புகள் மற்றும் அடிமைத்தளங்கள் ஆகியவற்றுக்கு எதிராக, எமது அன்பியங்களில் அன்புப் பகிர்வும், தோழமை உறவும், சமத்துவப் பங்கேற்பும் விளங்கச் செய்தருளும்.\nஎன் அன்பு தந்தையே இறைவா உம்மை வாழ்த்துகிறோம். உம்மை போற்றுகிறோம். உம்மை புகழ்கிறோம். உமது பேரன்புக்காக உமக்கு நன்றி கூறுகிறோம். உம் திருமகன் இயேசு கிறிஸ்துவின் வார்த்தையாலும், வாழ்வாலும், இறப்பாலும், உயிர்ப்பாலும் திருச்சபையை ஏற்படுத்த நீர் திருவுளமானீர்.\nபெந்தகோஸ்து பெருவிழாவின் போது அன்னை மரியா, திருதூதர்கள் மற்றும் திரளான மக்கள் மீது உமது தூய ஆவியைப் பொழிந்தீர். அதே தூய ஆவியின் ஆற்றலால், தொடக்க கால திருச்சையின் மக்கள், திருத்தூதர்கள் கற்பித்தவற்றிலும், நட்புடன் உறவாடுவதிலும், அப்பம் பிடுவதிலும், இறை வேண்டலிலும், உடமைகளை பகிர்ந்து வாழ்வதிலும் நிலைத்திருக்கச் செய்தீர்.\n தொடக்கக் கால கிறிஸ்துவ சமுகத்தைப் போல சிறு சிறு அன்பியச் சமுகங்களாக நாங்கள் வாழ எங்களை அழைக்கின்றீர். எங்கள் அன்பியச் சமூகங்களின் வாழ்வும் பணியும், எங்கள் பங்குத் தளங்களில், நற்செய்தியின் மதிப்பீடுகளுக்குச் சான்றாக அமையச் செய்தருளும்.\n இன்றைய உலகை ஆட்டிப் படைக்கும் ஏற்றத் தாழ்வுகள், அடக்குமுறைகள், அநீத அமைப்புகள் மற்றும் அடிமைத்தளங்கள் ஆகியவற்றுக்கு எதிராக, எமது அன்பியங்களில் அன்புப் பகிர்வும், தோழமை உறவும், சமத்துவப் பங்கேற்பும் விளங்கச் செய்தருளும்.\nஎம் பங்கு, பல அன்பியங்களின் ஒருங்கிணைந்த கிறிஸ்துவச் சமூகமாகத் திகழச் செய்தருளும். இதனால் கிறிஸ்துவின் மறையுடலாகிய திருச்சபை, பங்கேற்புத் திருச்சபையாக மலரவும், அன்புக் கலாச்சாரத்தின் அடிப்படையில் மனித நேயம் நிறைந்த, புத்துலகு படைக்கவும் அருள்தாரும்.\nஎஙகள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.\nகுழந்தை இயேசு | Infant Jesus\nஉலகிலேயே அதிகமான செல்வ வளம் கொண்ட கோவில்\nமறந்து போன குலதெய்வத்தை கண்டறிய இந்த பரிகாரம் செய்யலாம்\nஇன்னல்கள் போக்கும் கார்த்திகை ‘சோமவாரம்’: விரதம் இருப்பது எப்படி\nநாக தோஷம் நீங்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nகுழந்தை பாக்கியம் அருளும் ரத்தினக��ரி பாலமுருகன் கோவில்- வேலூர்\nபிரேகு நகர் குழந்தை இயேசு\nபுனித குழந்தை இயேசுவின் தெரசா ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/30-10-2020-just-in-updates", "date_download": "2020-12-01T02:36:52Z", "digest": "sha1:SWNBQDPI5MNZ6C6TLHUAVRPGPK4JI66D", "length": 8958, "nlines": 175, "source_domain": "www.vikatan.com", "title": "7.5% இட ஒதுக்கீடு மசோதா: சொலிசிட்டர் ஜெனரலின் பதில் கடிதம்... ஒப்புதல் அளித்த ஆளுநர்! #NowAtVikatan | 30-10-2020 Just in Updates", "raw_content": "\n7.5% இட ஒதுக்கீடு மசோதா: சொலிசிட்டர் ஜெனரலின் பதில் கடிதம்... ஒப்புதல் அளித்த ஆளுநர்\nதினேஷ் ராமையாபிரேம் குமார் எஸ்.கே.உ.பாண்டி\n30-10-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...\n7.5% இட ஒதுக்கீடு: ஆளுநர் ஒப்புதல்\nதமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5%இட ஒதுக்கீடுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழக அரசு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி 45 நாள்கள் ஆன நிலையில், நேற்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனை தொடர்ந்து இன்று ஆளுநர் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.\nஇது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்த மசோதா தொடர்பாக மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞரிடம் ஆலோசனை கேட்டிருந்ததாகவும், அவரின் பதில் கடிதம் நேற்று கிடைத்ததன் காரணமாக, இன்று ஆளுநர் ஒப்புதல் வழங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n7.5 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் தாமதித்துவருவதால் தமிழக அரசு அரசாணை வெளியிட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\nராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் குருபூஜையை ஒட்டி, தேவர் நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் தாமதித்துவருவதால் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்த விவகாரத்தில் சிலர் செய்யும் அரசியல் எடுபடாது’’ என்றார்.\nஎனது சொந்த ஊர் இராமநாதபுரம் மா��ட்டம் தங்கச்சிமடம் ஆகும். 30 ஆண்டுகளாக புகைப்படத்துறையை நேசித்துக் கொண்டு இருக்கிறேன்.. கலைத்துறையின் பால் ஈடுபாடு கொண்டு சமூக அவலங்களையும் எதார்த்தப் பதிவுகளையும் படம் பிடிக்க எனது கேமராவின் கண்கள் விழி திறந்து இருக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-12-01T01:37:30Z", "digest": "sha1:Y3BHUUFOZQJUCBV5FRFMTSGN22HIUFHF", "length": 10106, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளில் கோழி இறைச்சி விற்க தடை! | Athavan News", "raw_content": "\nலங்கா பிரீமியர் லீக்: கண்டி அணிக்கு முதல் வெற்றி\nநாட்டில் இன்றும் 500 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஇலங்கை வரலாற்றில் காணொளி தொடர்பாடல் மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டம்\nநான்கு மதங்களுக்கும் இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்\nகொரோனா தீவிரமடையாமல் தடுப்பதில் நூறு வீதம் பயன்- மொடேர்னா அறிவிப்பு\nயாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளில் கோழி இறைச்சி விற்க தடை\nயாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளில் கோழி இறைச்சி விற்க தடை\nயாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து வீடுகளில் கோழி இறைச்சி விற்பது தடை செய்யப்பட்டுள்ளது எனவும், தடையை மீறி விற்பனையில் ஈடுபடுவோருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பதாக எடுக்கப்படும் என யாழ் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று (வியாழக்கிழமை) மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் தலைமையில் இடம்பெற்றது.\nஇதன்போது குறித்த விடயம் தொடர்பில் பரிசீலிக்க பட்டதோடு இறுதியில் முதல்வரினால் தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் யாழ்ப்பாணம் மாநகர சபையில் சாரதிகள் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் பலர் தவறான நடவடிக்கையில் ஈடு பட்டமைக்கான விசாரணைகள் தொடர்பில் உறுப்பினர்களால் கேள்வி எழுப்பப்பட்டது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மாநகர ஆணையாளரால் பதிலும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nலங்கா ���ிரீமியர் லீக்: கண்டி அணிக்கு முதல் வெற்றி\nலங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு-20 தொடரின் ஆறாவது போட்டியில் கண்டி டர்கேர்ஸ் அணி 25 ஓட்டங்களால் வெற்\nநாட்டில் இன்றும் 500 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் இன்று 496 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nஇலங்கை வரலாற்றில் காணொளி தொடர்பாடல் மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டம்\nஇலங்கை அரசியல் வரலாற்றில் அமைச்சரவைக் கூட்டமொன்று காணொளி தொடர்பாடல் ஊடாக இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி க\nநான்கு மதங்களுக்கும் இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்\nபுத்தசாசனம், மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால், நான்கு மதங்கள\nகொரோனா தீவிரமடையாமல் தடுப்பதில் நூறு வீதம் பயன்- மொடேர்னா அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்று தீவிரமடையாமல் தடுப்பதில் நூறு வீதம் வெற்றியளிக்கும் தடுப்பூசியைத் தயாரித்துள்ளதா\nமஹர சிறைச்சாலை வன்முறை முழுக் கட்டுப்பாட்டுக்குள்- பல கைதிகள் வேறு இடங்களுக்கு மாற்றம்\nமஹர சிறைச்சாலையில் வன்முறை நிலைமை இன்று மாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்\nமஹர சிறைச்சாலைச் சம்பவம்- உரிய விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்து\nமஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பான உண்மைகள் உரிய விசாரணைகளின் ஊடாக வெளிக்கொணரப்பட வேண்டும் என ஐக்கிய நா\nகொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் தொற்றினால் இன்று இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்\nகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை\nவங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி வருவதாக வளிமண்டலவியல்\nஇலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்பு – பிரித்தானிய கூலிப்படையான Keenie Meenie மீதும் விசாரணை ஆரம்பம்..\nலங்கா பிரீமியர் லீக்: கண்டி அணிக்கு முதல் வெற்றி\nநாட்டில் இன்றும் 500 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஇலங்கை வரலாற்றில் காணொளி தொடர்பாடல் மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டம்\nமஹர சிறைச்சாலைச் சம்பவம்- உரிய விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்து\nகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/graham-henson/", "date_download": "2020-12-01T02:49:21Z", "digest": "sha1:HHXXYIIIPHJQR7VB2P4ZNR4L7KPR3X3R", "length": 10289, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "Graham Henson | Athavan News", "raw_content": "\nதென்னிந்தியாவில் உள்ள ஈழ அகதிகளை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை – அரசாங்கம்\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் புரவி புயலாக வலுப்பெறுகிறது\nகாணாமற்போயிருந்த இளைஞன் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் மீட்பு: பருத்தித்துறையில் சம்பவம்\nஎதிர்வரும் 12 மணித்தியாலங்களில் கிழக்கை கடக்கவுள்ள சூறாவளி\nமஹர சிறைச்சாலை மோதல் – காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரிப்பு\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் - ஐங்கரநேசன் அழைப்பு\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nஹரோ நகரசபையில் நடைபெற்ற ஹரோ தமிழர்களின் “தைப்பொங்கல்” விழா\nதமிழர்களின் சிறப்புமிக்க பண்டிகையான தைப்பொங்கல் விழா இவ்வாண்டும் லண்டன் – ஹரோ நகரத்தில் வாழும் தமிழர்களால் நேற்று முன்தினம் சனிக்கிழமை (18.01.2020) சிறப்பாக நடத்தப்பட்டது. ஹரோ நகரத்தில் வாழும் தமிழர்கள் ஹரோ நகரசபையுடன் இணைந்து நடத்திய தைப்ப... More\nஇலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்பு – பிரித்தானிய கூலிப்படையான Keenie Meenie மீதும் விசாரணை ஆரம்பம்..\nமன்னாரில் மேலும் 4பேருக்கு கொரோனா\nவலி.வடக்கு பிரதேச சபை வரவுசெலவு திட்டம் 27 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nமஹர சிறைச்சாலை மோதலுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பு – அநுர\nஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய ரீதியிலான செயற்திட்டம்…\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nகாணாமற்போயிருந்த இளைஞன் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் மீட்பு: பருத்தித்துறையில் சம்பவம்\nலங்கா பிரீமியர் லீக்: கண்டி அணிக்கு முதல் வெற்றி\nநாட்டில் இன்றும் 500 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஇலங்கை வரலாற்றில் காணொளி தொடர்பாடல் மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டம்\nமஹர சிறைச்சாலைச் சம்பவம்- உரிய விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்து\nகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/adithya-varma-a-gift-by-vikram-to-his-son/", "date_download": "2020-12-01T02:48:37Z", "digest": "sha1:ZEM3UAWJQFTPDOJBECOGAFZXVERYSRUT", "length": 16904, "nlines": 151, "source_domain": "ithutamil.com", "title": "ஆதித்ய வர்மா: விக்ரம் துருவுக்காற்றும் நன்றி | இது தமிழ் ஆதித்ய வர்மா: விக்ரம் துருவுக்காற்றும் நன்றி – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா ஆதித்ய வர்மா: விக்ரம் துருவுக்காற்றும் நன்றி\nஆதித்ய வர்மா: விக்ரம் துருவுக்காற்றும் நன்றி\nதுருவ் விக்ரம் நடித்த ‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சத்யம் சினிமாஸில் நடைபெற்றது.\nதெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த ஆதித்ய வர்மா. தமிழ்த் திரையுலகில் மக்களின் உள்ளம் கவர்ந்த நடிகரான சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகராக கால் பதிக்கிறார். கிரிசாயா இயக்கிய இந்தப படத்தில் பனிதா சந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.\nஇந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகும் கிரிசாயா பேசுகையில்,” நான் பல இயக்குனர்களுக்கு உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளேன். ஆனால் எனக்கு முதல் அங்கீகாரம் தமிழ்த் திரைத் துறையில் தான் கிடைத்துள்ளது. தமிழ் மொழிக்கும், தமிழ்த் திரையுலகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். யார் பெஸ்ட் எனக் கேட்கிறார்கள். விஜய் தேவரகொண்டா, ஷாகித் கபூர் இருவரையும் விட துருவ் விக்ரம் தான் அல்டிமேட். ஏனெனில் அதிக பேஷனோடும் டெடிகேஷனோடும் பணியாற்றியுள்ளார்” என்று கூறினார்.\nஇசையமைப்பாளர் ரதன் பேசுகையில், “என் பெயர் வித்தியாசமாக இருந்ததை வைத்து, என் தாய் மொழி தெலுங்கு என்று பலர் நினைத்தனர். ஆனால் நான் பச்சைத் தமிழன். இந்த மேடையில் நான் இருப்பதற்கு காரணம் நடிகர் விக்ரம் தான். தொழில்நுட்பக் கலைஞர்களை ஊக்குவிப்பதிலும், மரியாதை தருவதிலும் விக்ரமிற்கு நிகர் அவர் மட்டுமே” என்றார்.\nநடிகை பிரியா ஆனந்த் பேசுகையில், “எஸ்ரா மூலம் மலையாளத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு முகேஷ் மேத்தாவிற்கு நன்றி. நான் இங்கிலீஷ் விங்லீஷ் திரைப்படத்தில், நடிகை ஸ்ரீதேவி உடன் பணிபுரிந்தபோது, அவர் ஒரு அம்மாவாக இருப்பதைக் கண்டேன். அதே போல், ஆதித்ய வர்மாவில் பணிபுரிந்த போது, விக்ரம் அவர்கள் அக்கறையுள்ள அப்பாவாக இருப்பதைக் உணர்ந்தேன்” என்று கூறினார். “துருவ் உடன் பணிபுரிவது சிறப்பாக இருந்தது, மேலும் ஆதித்யா வர்மா, அர்ஜுன் ரெட்டி மற்றும்,\nமேலும், கபீர் சிங் படங்கள் போல் இல்லாமல் மிகவும் புதியாக இருக்கும்” என்றார் பிரியா ஆனந்த்.\nநாயகன் துருவ் விக்ரம், “நான் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உரைகளை வழங்கினேன். ஆனால் இந்த விழா சற்று கூடுதல் சிறப்பு, காரணம் என் குடும்பம் இங்குள்ளது. எனது குடும்பத்தினால்தான் நான் இன்று இங்கே இருக்கிறேன். அவர்களின் ஆதரவு இல்லாவிட்டால் நிச்சயம் இங்கு இருந்திருக்க மாட்டேன்.\nஇந்தப் படத்தில் இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாகவும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றி வந்த குழுவிற்கு நன்றி. தனக்கு ஆதரவளித்த தனது தயாரிப்பாளர் முகேஷ் மேத்தாவுக்கும் அவரது இசையமைப்பாளர் ரதனுக்கும் ஒரு பாடல் பாடியதற்கும் நன்றி” என்றார்.\nபின் தனது தந்தை நடிகர் விக்ரம் பற்றி பேசுகையில், “அப்பாவைப் பற்றிச் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்தப் படத்திற்கான அவரது அர்ப்பணிப்பு 100 சதவீதம். என் அப்பா ஒரு நல்ல நடிகர் என்பதை விட அக்கறையும் அன்பும் அதிகம் உள்ள தந்தை என்பது எனக்குத் தெரியும்” என்றார் நெகிழ்ச்சியுடன்.\nவிக்ரம் தனது மகனுடன் மேடையில் சேர்ந்து பேசுகையில், “துருவைப் போல பேச எனக்குத் தெரியாது. எனது 12 ஆம் வகுப்பு முடிவுகளுக்காகக் காத்திருக்கும்போதோ அல்லது சேது திரைப்படம் வெளியீட்டிற்காகக் காத்திருக்கும்போதோ நான் ஒருபோதும் பதற்றமாக இருந்ததில்லை. இன்று மட்டுமல்ல, இப்போது சில காலமாக நான் பதற்றமாக இருக்கிறேன்.\nதுருவ் என்னவாகப் போகிறார் என்பது அவரது விருப்பத்திற்கு விட்டோம். நடிக்கிறேன் என்றதும்.மிகவும்.மகிழ்ச்சியாக இருந்தது. அதற்கு ஒரு முக்கியமான கதை தேவை. அது தான் இளமையான அர்ஜுன் ரெட்டி. தயாரிப்பாளர் முகேஷ் மேத்தாவுக்கு துருவைத் தேர்ந்தெடுத்ததற்கும், அவர் மீது நம்பிக்கை வைத்ததற்கும் நன்றி. துருவின் டப்ஸ்மாஷைக் கண்டார். இந்தப் பாத்திரத்தில் துருவை நடிக்க வைக்க என்னை அணுகினார். இயக்குநர் கிரீசாயா மற்றும் இணை இயக்குனர் ஷரியா இல்லாமல், இந்த படம் சாத்தியமில்லை.\nஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரனுக்கும் நன்றி தெரிவித்ததோடு, அவர்கள் ஒரு கட்டத்தில் ஒரு அறையைப் பகிர்ந்துகொண்டதையும் நினைவு கூர்ந்தார். இன்று, அவர் இந்தியாவின் சிறந்த டி.ஓ.பி.களில் ஒருவர். எங்கள் கனவின் காரணமாக நாங்கள் இங்கு வந்துள்ளோம். அதைத்தான் நான் துருவிடம் சொன்னேன். உங்கள் கனவுகளைப் பின்பற்றுங்கள்” என்றார்.\nஅனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த நடிகர் விக்ரம், “நான் என் மகனுக்கு கொடுக்கும் ஒரே மரபு என் ரசிகர்கள் தான். அந்த காதல் தானாகவே வருகிறது” என்றார்.\nதிரையுலகில், விக்ரமை விட வேறெவருக்கும் வாய்ப்பிற்காகக் காத்திருக்கும் வலி தரும் ரணம் பற்றித் தெரிய வாய்ப்பில்லை. தன் மகனுக்கு அப்படியொரு துன்பம் நேர்ந்து விடக்கூடாதெனப் பார்த்துப் பார்த்து ‘ஆதித்ய வர்மா’வின் உருவாக்கத்தில் அதீத கவனம் செலுத்தியுள்ளார் விக்ரம்.\nதந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து\nTAGAdithya Varma movie ஆதித்ய வர்மா திரைப்படம் இசையமைப்பாளர் R.H. விக்ரம் துருவ் யுவராஜ் விக்ரம்\nPrevious Postமயில்சாமியின் மகன் அன்பு நடிக்கும் 'அல்டி' Next Postஅஜினோமோட்டோ ஆபத்தாபது எச்சரிக்கும் நடிகர் சத்யராஜின் மகள்\nஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் @ ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ர��தி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nகாவல்துறை உங்கள் நண்பன் விமர்சனம்\nதமிழக அமைச்சர் – குமார்.. ஜெயக்குமார்\nஅமைச்சரைக் கெளரவித்த ஜீ தமிழ்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1417809.html", "date_download": "2020-12-01T02:44:54Z", "digest": "sha1:KO5LKQFEGQOJR7OKZYDV6PZQNJXHIXCP", "length": 11293, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "மகாராஷ்டிராவில் 364 போலீசாருக்கு கொரோனா தொற்று..!!! – Athirady News ;", "raw_content": "\nமகாராஷ்டிராவில் 364 போலீசாருக்கு கொரோனா தொற்று..\nமகாராஷ்டிராவில் 364 போலீசாருக்கு கொரோனா தொற்று..\nநாட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்பு மகாராஷ்டிராவில் தான் அதிக அளவு காணப்படுகிறது. கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் முன்னின்று பணியாற்றும் காவல்துறையினரும் மகாராஷ்டிராவில் அதிக அளவில் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.\nஇந்நிலையில், மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 364 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் மகாராஷ்டிரா காவல்துறையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,367 ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 4 போலீசார் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது.\nமாநிலத்தில் இதுவரை 16,363 போலீசார் கொரோனா நோய்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 3,796 போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகாரைநகரில் படகு கட்டும் தொழிற்சாலையை செயற்படுத்த நடவடிக்கை – டக்ளஸ்\n20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் ஜனநாயக பண்புகள் முற்றாக நீக்கப்பட்டுள்ளன – ருவன்\nபிட்டும், வடையும், பொலிஸ்காரனும் – நிலாந்தன்\nகேள்விக்கு பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம்னு தெரியுதா\nஇன்று 496 பேருக்கு கொரோனா\nரவிகரன், சிவாஜி உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை மே-17இற்கு ஒத்திவைப்பு\nகியூமெடிக்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரா���் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 110…\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக பெயரிடப்பட்டுள்ள அக்கரைப்பற்று\nபாதை இல்லாமல் பரிதவிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்\nஇலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு\nஆடையில் சும்மா புகுந்து விளையாடிய டிசைனர்கள் \nபிட்டும், வடையும், பொலிஸ்காரனும் – நிலாந்தன்\nகேள்விக்கு பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம்னு தெரியுதா\nஇன்று 496 பேருக்கு கொரோனா\nரவிகரன், சிவாஜி உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை மே-17இற்கு…\nகியூமெடிக்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரால் வெள்ளத்தால்…\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக பெயரிடப்பட்டுள்ள அக்கரைப்பற்று\nபாதை இல்லாமல் பரிதவிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்\nஇலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு\nஆடையில் சும்மா புகுந்து விளையாடிய டிசைனர்கள் \nகொவிட்- 19 மரணங்கள்: ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய முஸ்லிம் சமூகம்…\n20 வயசுதான்.. கணவர் சொன்ன அந்த வார்த்தை.. மனைவி செய்த…\nநரம்புகளை வெட்டி.. குடும்பமே தற்கொலை.. வளர்த்த நாயையும் விட்டு…\nஒரே டீமிற்குள் இரண்டு குழு.இந்திய அணிக்குள் நடக்கும் தேவையில்லாத…\n – ரோகித தெரிவித்திருப்பது என்ன\nபிட்டும், வடையும், பொலிஸ்காரனும் – நிலாந்தன்\nகேள்விக்கு பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம்னு தெரியுதா\nஇன்று 496 பேருக்கு கொரோனா\nரவிகரன், சிவாஜி உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை மே-17இற்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/health/ba8bafbcdb95bb3bcd/bb5bafbbfbb1bc1/b87bb0bc8bafb95-b89ba3bcdb95bc1bb4bb2bbfbaf-b8eba4bbfbb0bcdbb5bbfba9bc8-ba8bc7bbebafbcd", "date_download": "2020-12-01T02:45:20Z", "digest": "sha1:XGMRXQCCMXAOKMTCQ3A55VCTAJHRAKQP", "length": 16066, "nlines": 117, "source_domain": "ta.vikaspedia.in", "title": "இரையக உண்குழலிய எதிர்வினை நோய் — Vikaspedia", "raw_content": "\nஇரையக உண்குழலிய எதிர்வினை நோய்\nஇரையக உண்குழலிய எதிர்வினை நோய்\nவயிற்றில் இருந்து அமிலங்கள் இரைப்பைக்குள் புகுவதால் உமிழ்நீர் சிதைவு ஏற்பட்டு அதனால் தோன்றும் கடுமையான அறிகுறிகளே இரைப்பை உணவுக்குழாய் எதிர்வினை நோய் எனப்படுகிறது. வாயில் இருந்து குடல் வரை செல்லும் தசைகளால் ஆன நீண்ட குழாயே உணவுக் குழாய். பொதுவாக மெல்லப்பட்ட உணவு வாயில் இருந்து உணவுக் குழாய்க்குச் சென்று பின் வயிற்றுக்குள் செல்கிறது. அங்கு செரிமானத்துக்காக அமிலத்தன்மையுள்ள இரைப்பைச் சாறு அதனுடன் கலக்கப்படுக��றது. உணவுக்குழாயும் வயிறும் தசை நார்க் கற்றைகளால் ஆன ஒரு சுருக்குத்தசையால் (கீழ் உணவுக்குழாய் சுருக்குத்தசை) பிரிக்கப்பட்டுள்ளன. உணவோ, இரைப்பை அமிலங்களோ மீண்டும் உணவுக்குழாய்க்குள் சென்றுவிடாதவாறு இச்சுருக்குத்தசை தடுக்கிதழை (வால்வு) அடைக்கிறது.\nஇரைப்பை உணவுக்குழாய் எதிர்வினை நோயின் மிகவும் பொதுவான அறிகுறிகள் ஆவன:\nநெஞ்செரிச்சல்: நெஞ்செலும்புக்கு சற்று கீழ் எரியும் வலியோ உணர்வோ உண்டாகுதல். சாப்பிட்டபின் அல்லது உடலை வளைத்தாலோ படுத்தாலோ வலி மிகவும் அதிகமாகும்.\nஎதிர்க்களிப்பு: அமிலங்களை வெளியேற்றும் போது மேல் தொண்டையில் அல்லது பின்வாயில் வெறுக்கத்தக்க புளிப்புச் சுவை ஏற்படும்.\nவிழுங்குவதில் சிரமம்: விழுங்கும்போது ஏற்படும் சிக்கல்\nகீழ் உணவுக்குழாய் சுருக்குத்தசைகளில் ஏற்படும் பிரச்சினைகளே இரைப்பை உணவுக்குழாய் எதிர்வினை நோய்க்கான பொதுவான காரணம். தொண்டையில் இருந்து வயிறுவரைச் செல்லும் உணவுக்குழாயின் அடியில் சுருக்குத்தசை அமைந்துள்ளது.\nஇரைப்பை உணவுக்குழாய் எதிர்வினை நோய் உண்டாக்கும் அபாயங்களாவன:\nகாபின் உட்கொள்ளுதல் (காப்பி, சாக்லேட்)\nகொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள உணவு\nஇடைவெளி குடலிறக்கம் (Hiatus Hernia) – வயிற்றின் பகுதி உதரவிதானத்தின் வழி துருத்துதல்\nதுல்லியமான அறிகுறிகளின் வரலாற்றைக் கொண்டே இரைப்பை உணவுக்குழாய் எதிர்வினை நோய் பொதுவாகக் கண்டறியப்படுகிறது. அகநோக்கல், பேரியம் விழுங்கல், மேனோமெட்ரி ஆகியவற்றின் மூலமும் கண்டறியப்படலாம்.\nஅகநோக்கல்: இம்முறையில் கண்ணாடியிழைக் குழாய் வயிற்றுக்குள் செலுத்தப்படுகிறது. கண்டறியப்பட்ட இரைப்பை உணவுக்குழாய் எதிர்வினை நோயை உறுதிசெய்ய அகநோக்கி வாய்வழியாகத் தொண்டைக்குள் செலுத்தப்படுகிறது. இச்சோதனை நோயாளி நினைவுடன் இருக்கும்போதே செய்யப்படுகிறது. அமைதிப்படுத்த மயக்க மருந்தும் அளிக்கலாம். அகநோக்கி மூலம் உணவுக்குழாயின் உட்பரப்பு வயிற்று அமிலங்களால் சிதைவடைந்துள்ளதா என்று சோதிக்கலாம். மேலும் நெஞ்செரிச்சலுக்கு இன்னொரு காரணமான வயிற்றுப் புற்று நோய் உள்ளதா இல்லையா என்பதையும் உறுதிப்படுத்தலாம்.\nபேரியம் விழுங்குதல்: விழுங்கும் சிக்கல் இருந்தால் பேரியம் விழுங்கும் சோதனை செய்ய வேண்டும். விழுங்கும் திறனையும், பி���ச்சினை எங்கு இருக்கிறது என்பதையும் கண்டறிய இச்சோதனை மிகவும் பலன் தரக்கூடியது. விழுங்குவதற்கு உதவும் தசைகளில் உள்ள அடைப்புகளையும் பிரச்சினைகளையும் இச்சோதனை மூலம் இனங்காணலாம்.\nமேனோமெட்ரி: சுருக்குத்தசையின் உள் அழுத்தத்தின் அளவை அளப்பதன் மூலம் கீழ் உணவுக்குழாய் சுருக்குத்தசை செயல்படும் விதத்தைக் கண்டறியலாம். இச்சோதனையின் போது நோயாளியைச் சிறிது உணவை உட்கொள்ளச் செய்வார்கள்.\nஇரைப்பை உணவுக்குழாய் எதிர்வினை நோயின் மிகவும் பொதுவான சிக்கல் உணவுக்குழல் புண்களாகும். இந்நோயால் உற்பத்தி செய்யப்படும் மிகையான அமிலம் உணவுக்குழாயின் உட்பரப்பைச் சேதமாக்கி புண்களை உண்டாக்கும். புண்களில் இருந்து இரத்தம் கசிந்து வலியை உண்டாக்கி விழுங்குவதில் சிக்கல்களை ஏற்படுத்தும். இரைப்பை உணவுக்குழாய் எதிர்வினை நோயின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதின் மூலம் புண்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.\nஇரைப்பை உணவுக்குழாய் எதிர்வினை நோய்க்கு மருத்துவம் அளிக்க சுய பேணல் அவசியம். அதில் அடங்குவன:\nநோயாளி உடல்பருமன் உள்ளவராக இருந்தால் எடைக் குறைப்பு\nஉண்ணும் இடைவெளியைக் குறைத்து குறைவாக உண்ணவும்\nகாஃபின், புகையிலை போன்ற நோய்த்தூண்டிகளைக் குறித்துக் கவனமாக இருக்கவும்\nமருந்து: பின் வருவன போன்ற பல மருந்துகள் உள்ளன:\nபுரோட்டான் - பம்ப் தடுப்பான்கள் (Proton-pump inhibitors (PPIs)\nஅறுவை மருத்துவம்: இரைப்பை உணவுக்குழாய் எதிர்வினை நோய்க்கு வழக்கமான அறுவை சிகிச்சை முறை நிசன் ஃபண்டோப்ளிகேஷன் (Nissen fundoplication) ஆகும். அமில எதிர்வினையைத் தடுக்கவும், இடைவெளி குடல் இறக்கத்தைச் சீர் செய்யவும் இம்முறையில் வயிற்றின் மேற்பகுதி கீழ் உணவுக்குழல் சுருக்குத்தசையைப் பலப்படுத்த அதைச் சுற்றி பொதியப்படுகிறது.\nஇங்கு ஆரோக்கியத்தைப் பற்றிப் புரிந்து கொள்ள குறிப்பான தகவல்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. எந்த ஒரு நோய்கண்டறிதலுக்கும் மருத்துவத்திற்கும் நீங்கள் உங்கள் மருத்துவரையே கலந்தாலோசிக்க வேண்டும்.\nஆதாரம் : தேசிய சுகாதார இணைய தளம்\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின��� ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 03 Nov, 2020\n. © 2020 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-director-santhosh-jayakumar-s-next-movie-titled-mr-virgin-msb-372571.html", "date_download": "2020-12-01T01:48:42Z", "digest": "sha1:M3BMPIQ572RMT7P2VMFMMGW54D6CKNY4", "length": 10631, "nlines": 125, "source_domain": "tamil.news18.com", "title": "இரண்டாம் குத்து பட இயக்குநரின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு | Director Santhosh Jayakumar’s next movie titled Mr Virgin– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #தமிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #கொரோனா\nஇரண்டாம் குத்து பட இயக்குநரின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு\n‘இரண்டாம் குத்து’ பட இயக்குநரின் அடுத்த பட டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nசந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் 2018-ம் ஆண்டு வெளியான படம் 'இருட்டு அறையில் முரட்டுக் குத்து'. அடல்ட் காமெடி ஹாரர் ஜானரைச் சேர்ந்த இத்திரைப்படம் இளைஞர்களிடையே வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது. அதேவேளையில் விமர்சனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பின.\nஆனாலும் அதை எல்லாம் கருத்தில் கொள்ளாத இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் அதன் 2-ம் பாகமாக 'இரண்டாம் குத்து' என்ற படத்தை இயக்கி நடித்தார். தணிக்கையில் 'A' சான்றிதழ் பெற்ற இந்தப் படத்தின் டீசர் வெளியான போது பல தரப்பிலிருந்து எதிர்ப்பு எழத் தொடங்கியது.\nஇந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட இயக்குநர் பாரதிராஜா, கல்வியை போதிக்கின்ற இடத்தில் காமத்தை போதிக்கவா வந்தோம் என கேள்வி எழுப்பினார். மேலும் தார்மீகப் பொறுப்புகளோடு சமூக பாதிப்புகள் நேராமல் பல கலைஞர்கள் கட்டமைத்த கூடு இன்று வியாபாரம் என்ற போர்வையில் கண்ணியமற்று சீரழிக்கப்படுவதாக தனது கடும் கண்டனத்தையும் பதிவு செய்திருந்தார்.\nஇந்நிலையில் தற்போது சந்தோஷ்.பி.ஜெயக்குமாரின் அடுத்த பட டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவரே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்துக்கு ‘மிஸ்டர்.வெர்ஜின்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.\nரொமான்டிக் காமெடி ஜானரில் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் 2021-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் புதிதாக 1,410 பேருக்கு கொரோனா பாதி��்பு உறுதி..\nகுளிர்காலத்தில் ஏற்படும் குதிகால் வெடிப்பு, பாத வறட்சியை தவிர்க டிப்ஸ்\nகருப்பு நிற உடையில் மாஸ் காட்டும் நடிகை அபர்ணதி...அசத்தல் ஃபோட்டோஷூட்.\nபொறியியல் மாணவர்கள் ஆன்லைன் தேர்வுகளி இடையூறு கூடாது - கல்வியாளர்கள்\nதமிழகத்தில் புதிதாக 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..\nதமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலிமையாக உள்ளது : ராகுல் காந்தி\nசென்னையில் இருந்து காரைக்கால், திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் ..\nதொற்றுள்ளவர்களுக்கு 100 சதவீதம் பலனளிக்கும் மாடர்னா தடுப்பூசி\nஇரண்டாம் குத்து பட இயக்குநரின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு\nBigg Boss Tamil 4 : பிக் பாஸிலிருந்து வெளியேறிய சம்யுக்தா... இந்த வார நாமினேஷன் தொடங்கியது\nஅடுத்தடுத்து படப்பிடிப்புகளில் பிஸி: சிம்புவுக்கு தாய் அளித்த அன்புப் பரிசு\nபுதிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்க இருப்பதால் மீண்டும் தலைதூக்கும் VPF விவகாரம்..\nயூடியூப் சேனல் தொடங்குகிறார் நடிகர் விஜய் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதமிழகத்தில் தங்கத்துக்கு நிகராக மணலின் விலை உள்ளது.. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து..\n7.5% இடஒதுக்கீடு மாணவர்களுக்காக சுழல் நிதி உருவாக்க மருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nஅரசு அலுவலரின் வாகனத்தை எட்டி உதைத்த பாஜகவினர்... ராமநாதபுரத்தில் பரபரப்பு\nசெம்மஞ்சேரியில் மழைநீர் தேங்குவதை தடுக்க ரூ.583 கோடியில் திட்டம் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nCyclone | வங்க கடலில் இன்று புயல் உருவாகிறது.. தமிழக தென் மாவட்டங்களில் அடுத்த 3 நாள் கனமழைக்கு வாய்ப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/maaveeran-subhas-chandra-bose-movement-was-announced-by-jeyanandh-298036.html", "date_download": "2020-12-01T03:40:35Z", "digest": "sha1:V7CYKD3CGY2JSFCYI7KSM2AVWJMLIK3D", "length": 11137, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "தினகரனுக்கு போட்டியாக தனி இயக்கம் தொடங்கும் ஜெயானந்த்! - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதினகரனுக்கு போட்டியாக தனி இயக்கம் தொடங்கும் ஜெயானந்த்\nதினகரனைத் தொடர்ந்து சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் சுபாஷ்சந்திரபோஸ் பெயரில் இயக்கம் ஒன்றை தொடங்குவதாக அறிவித்துள்ளார். அத��முகவை கைப்பற்றிய சசிகலா குடும்பத்தால் அதை தக்க வைக்க முடியவில்லை. டெல்லியின் பகீரத முயற்சிகளால் சசிகலா குடும்பத்தின் முதல்வர் கனவும் தகர்ந்தது.\nஎம்.எல்.ஏக்களை வளைத்துப் பார்த்தும் கூட முதல்வர் எடப்பாடியார் அரசை சசிகலா குடும்பத்தால் கலைக்க முடியவில்லை. ஆர்கே நகரில் பணத்தை வாரியிறைத்து சுயேச்சையாக தினகரன் வெற்றி பெற்றிருக்கிறார்.\nஇப்போதும் கூட ஆட்சியை கலைத்துவிடுவோம் என தினகரன் கூறிவந்தாலும் அது நடக்காது என்பது அவரது ஆதரவாளர்களுக்கு நன்றாகவே தெரிந்த ஒன்றுதான். இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் வர இருக்கிறது.\nஉள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தனிக்கட்சி தொடங்கி தமது பலத்தை காட்ட திட்டமிட்டுள்ளார் தினகரன். இதற்கான அறிவிப்பை நாளை வெளியிடுவதாக கூறியிருக்கிறார் தினகரன்.\nதினகரன் இப்படி அறிவித்த நேரத்திலேயே சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் தனி இயக்கம் தொடங்குவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஜெய் ஆனந்த் திவாகரன் பதிவிட்டுள்ளதாவது:\nதினகரனுக்கு போட்டியாக தனி இயக்கம் தொடங்கும் ஜெயானந்த்\nவங்கக்கடலில் நாளை புரேவி புயல் உருவாகிறது | வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன\nதேனியில் உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்...வயிறார உணவு உண்டு மனதார பாராட்டிய முதியவர்கள்\nகட்சியில் சேரவே இல்ல.. அதுக்குள்ள மேலவை பதவி: பிரபல நடிகை ஊர்மிளாவிற்கு சிவசேனாவின் சலுகை\nசென்னை: அஸ்தமனமாகுமா அரசியல் துறவறம்... மீண்டும் திமுக… கெடு விதித்த அழகிரி\n#Covid-19 update: தமிழகம் நேற்றை விட பாதிப்பு குறைவு\nகோவை: அம்மாசை கொலை வழக்கு: கணவன்-மனைவிக்கு இரட்டை ஆயுள்\nசென்னை: வங்க கடலில் இன்று புயல் உருவாகிறது: தென் தமிழகத்தில் கனமழை வெளுக்கும்\nமதுரை: வயிற்றெரிச்சலில் இருக்கும் ஸ்டாலின்: விரக்தியின் உச்சிக்கே சென்றுவிட்டார்… செல்லூர் ராஜு காட்டம்\nதிருப்பூர்: தண்ணீர் திறந்து விடக் கோரிக்கை: செல்போன் வெளிச்சத்தில் விவசாயிகள் போராட்டம்\nகன்னியாகுமரி: தமிழகத்தில் பாஜகவை உள்ளே விடாதீங்க… காங்கிரஸ் தேசிய குழு உறுப்பினர் விஜய் வசந்த் பேச்சு\nஉளுந்தூர்பேட்டை: பஸ் ஸ்டாண்டில் பை.. உள்ளே ஒரு பாம்பு: தெறித்த மக்கள்… ஓடி வந்த வனத்துறை\nதயாராகும் மின் இழுவை ரயில்… ஆனா ஒரு கண்டிஷன்: பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=564123", "date_download": "2020-12-01T03:26:56Z", "digest": "sha1:JNXKBEN6XE6YYH5UGOFOEMVDRD7BO2JZ", "length": 6302, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணிய பிரசாத்தை பணியிட மாற்றம் செய்து உத்தரவு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணிய பிரசாத்தை பணியிட மாற்றம் செய்து உத்தரவு\nசென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணிய பிரசாத்தை பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. சுப்ரமணிய பிரசாத் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nசந்தைகளில் பின்பற்ற கூடிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு\nவங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது\nடெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் சங்கத்துடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை\nமதுரையில் இருந்து புனலூர் செல்லும் பாசஞ்சர் ரயில் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம்\nசென்னையில் பாமக நிர்வாகிகள் 100 பேர் கைது\nபருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை\nபுயல் சின்னம் காரணமாக நாகை, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை\nநாட்டின் 5 வது பெரிய மாநகராட்சியான ஐதராபாத்தில் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nடிச-01: பெட்ரோல் விலை ரூ.85.31, டீசல் விலை ரூ.77.84\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,473,327 பேர் பலி\nவிமானப்படை பயிற்சி மையத்தில் நுழைந்தவர் கைது\nகஞ்சா விற்ற வாலிபர் கைது\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n: சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு..\nஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொடர்ந்து பற்றி எரியும் புதர் தீ: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..\nஅரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது\n: அறுவடைக்கு சென்ற 100க்கும் மேற்���ட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/health/home-remedies/ways-to-live-a-self-confidence-life-2198.html", "date_download": "2020-12-01T02:52:52Z", "digest": "sha1:MHV3ZYWHINIFOYCRJJQUF2GHOQ4KVYEM", "length": 14993, "nlines": 186, "source_domain": "www.femina.in", "title": "தன்னம்பிக்கை வளர செய்யக்கூடிய சில விஷயங்கள் - Ways to Live a Self-Confidence Life | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nதன்னம்பிக்கை வளர செய்யக்கூடிய சில விஷயங்கள்\nதன்னம்பிக்கை வளர செய்யக்கூடிய சில விஷயங்கள்\nமனதையும் உடலையும் பாதுகாப்பாக வைத்திருப்பது பெருமளவில் நமது வாழ்க்கை முறையைச் சார்ந்தது. அதாவது, நமது உணவு, தூக்கம், உடல் சார்ந்த நடவடிக்கைகள், அன்றாடச் செயல்பாடுகள், பழக்க வழக்கங்கள் எனப் பல அம்சங்களைப் பொறுத்தது. வாழ்க்கை முறையில் தேவையான மாற்றங்களைச் செய்துகொண்டால் மனமும் உடலும் பாதுகாப்பாக அமையும்.\n01. தண்ணீர் நிறைய குடியுங்கள்.\n02. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும், இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.\n03. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு, பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.\n04. உடற்பயிற்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.\n05. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.\n06. நிறைய புத்தகங்கள் படியுங்கள்.\n07. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.\n08. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.\n09. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.\n10. உங்களை ஒருபொழுதும் மற்ற���ருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் / மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.\n11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.\n12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.\n13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.\n14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கனவு காணுங்கள். அது உங்கள் மனதைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.\n15. அடுத்தவரைப் பார்த்துப் பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்குத் தேவையானது உங்களிடம் உள்ளது.\n16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தைச் சிதைத்துவிடும்.\n17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.\n18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.\n19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக்கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.\n20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.\n21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.\n23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.\n24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.\n25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.\n26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.\n27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.\n28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.\n29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.\n30. எந்தச் சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும் என்பதில் நம்பிக்கை வையுங்கள்\nஅடுத்த கட்டுரை : எருக்கன் செடியின் பயன்கள்\nMost Popular in கைவைத்தியம்\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nவீட்டிலேயே தயாரிக்கலாம் சத்து மாவு\nதன்��ம்பிக்கை வளர செய்யக்கூடிய சில விஷயங்கள்\n100 அடி உயர தாழிப்பனையின் மருத்துவப் பயன்கள்\nகண்டங்கத்திரி மூலிகையின் மருத்துவப் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/86748/", "date_download": "2020-12-01T02:00:08Z", "digest": "sha1:ZSYSBDHOKXIKMDAZHZQNRR4NYTL3CNDJ", "length": 15354, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "தினமலர் 18, நடிகர் நாடாளும்போது… | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு அரசியல் தினமலர் 18, நடிகர் நாடாளும்போது…\nதினமலர் 18, நடிகர் நாடாளும்போது…\nஅன்புள்ள ஜெயமோகன் ஆசிரியர் அவர்களுக்கு\nநடிகர் நாடாளும்போது என்னும் கட்டுரை வாசித்தேன். ஒரு பொதுநம்பிக்கைக்கு எதிராகப்பேசியிருக்கிறீர்கள், அவ்வளவுதான். முழுக்க உண்மை இல்லை. நடிகர்களுக்கு பிற எவரை விடவும் அதிக வாய்ப்புக்கள் இங்கே உள்ளன என்பதை எவராலும் மறுக்கமுடியாது. அதற்கு அவர்கள் தகுதியானவர்களும் இல்லை.\nநடிகர்களைத்தவிர நம் மக்கள் எவரையுமே தெரிந்துவைத்திருப்பதில்லை. மயில்சாமி அண்ணாதுரையோ அல்லது சகாயமோ மக்களால் அறியப்பட்டவர்கள் அல்ல. இந்த அவலநிலையை நீங்கள் சுட்டிக்காட்டியிருக்கவேண்டும்\nஉண்மையை உரக்கப் பேசியதற்காக தமிழகம் உங்களுக்குக் கடன் பட்டிருக்கிறது.\nஇன்றைய கட்டுரை நன்றாக உள்ளது\nநடிகர் நாடாளலாமா என்பது ஒரு பக்கம். முக்கியமானது.நம் இதழ்களில் உள்ள ‘அறிவுஜீவிகள்’ எப்படி ஒருவரை அவரது விருப்பத்துக்கு மாறாக கோமாளியாகவோ முட்டாளாகவோ காட்டுகிறார்கள் . எண்டியாரின் சாதனைகள் நீங்கள் சொல்லி அறிந்தேன். அவரை நானும் ஒரு கோமாளியாகவே நினைத்திருந்தேன். மெத்தப்படித்த கோமாளிகள் நடுவே அவர் ஒரு பெரிய மனிதர்\nமுந்தைய கட்டுரைஜே.ஜே.சில குறிப்புகள் தழுவலா\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 13\nஇயற்கைவேளாண்மை மேலும் ஒரு கடிதமும் பதிலும்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் க���ழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kilakkunews.com/2020/05/blog-post_70.html", "date_download": "2020-12-01T01:48:02Z", "digest": "sha1:INNIYUO5R6LOU6QYGCWGATL3EGO6INOT", "length": 11409, "nlines": 132, "source_domain": "www.kilakkunews.com", "title": "அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை நாளை..\" - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nசெவ்வாய், 19 மே, 2020\nHome news politics SriLanka அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை நாளை..\"\nஅடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை நாளை..\"\nபொதுத்தேர்தலை எதிர்வரும் ஜுன் மாதம் 20ம் திகதி நடத்துவதாக அறிவித்து வெளியாக்கப்பட்ட வர்த்தமானி மற்றும் நாடாளுமன்றத்தை கலைத்து வெளியிட்ட வர்த்தமானிக்கும்; எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை நாளை காலை வரை பிற்போடப்பட்டுள்ளது.\nஇந்த மனுக்கள் நேற்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில் புவனகே அலுவிஹாரேஇ சிசிர டி ஆப்ருஇ பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டது.\nஇதன்போது குறித்த மனுக்களை இன்று முற்பகல் 10 மணிக்கு தொடர்ந்து விசாரிக்க நீதியரசர்கள் ஆயம் நேற்று தீர்மானித்தது.\nசட்டத்தரணி சரித குணரத்னஇ ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட 6 தரப்பினர் குறித்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.\nஇந்த மனுக்களின் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரியஇ அதன் உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்திரணி என்.ஏ.ஜே.அபேசேகரஇ பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல்இ ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரஇ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nவிசேட அதிரடி படைப்பிரிவின் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா..\nஅமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகாரிகளுக்கான பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் விசேட அதிரடி படைப்பிரிவின் உத்தியோகத்தர்கள் சிலருக்கு கொரோன...\nதங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு...\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஸ்திரமின்மையால், நாட்டிலும் விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தங்க நகை உரிமையாளர்கள் சங்கம் தெ...\nகடந்த ஒரு வாரகாலமாக இலங்கையில் மட்டுமல்ல சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்த சம்பவமாக அம்பாறையில் தீப்பற்றிஎரியும் கப்பல் விவகாரம் அமைந்திருந...\nநாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது..\nநாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளரும் சுயேட்சை குழு தலைவருமான கௌரவ.அ.ஆனந்தன் அவர்களினால் 22.10.2020...\nஅணிலை சாப்பிட்ட சிறுவன் ப்ளேக் நோயால் மரணம் – மங்கோலியாவில் புதிய தொற்று\nமங்கோலியாவில் மர்மோட் வகை அணிலை சாப்பிட்டதால் சிறுவன் ப்ளேக் நோய் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொ...\nArchive அக்டோபர் (13) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-12-01T03:12:27Z", "digest": "sha1:3BE4JAOOBC7ET7XWZSXLIKHJSPAR6AVY", "length": 6005, "nlines": 85, "source_domain": "www.toptamilnews.com", "title": "பெண் தற்கொலை Archives - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome Tags பெண் தற்கொலை\nபுதைக்கப்பட்ட க.காதலனின் முகத்தை கடைசியாக பார்க்க முடியாததால் பெண் தற்கொலை\nபுதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை – ஆர்.டி.ஓ. விசாரணை\nகுடும்ப தகராறில் பெண் விஷம் குடித்து தற்கொலை\nஃபேஸ்புக் பழக்கத்தில் காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை\nதிருப்பத்தூர்: தூங்கில் தொங்கிய ராணுவ வீரர் மனைவி\nசென்னை: `இனி நீ நினைத்ததாலும் என்னை…’- சந்தேகப்பட்ட கணவனால் ஏரியில் சடலமாக மிதந்த ஆசிரியை\n“குழந்தையும் பொறக்கல ,வரதட்சணையும் பத்தலை”-குடும்பத்தார் கொடுமையால் தற்கொலை செய்த பெண்..\nகொரோனா தனிமை வார்டில் பெண் தூக்கிட்டு தற்கொலை\nகுழந்தை இல்லாததால் கொடுமைப் படுத்திய கணவன்… தூக்கில் தொங்கிய மனைவி\nதமிழகத்தில் ஆட்டோக்கள் இயங்க அனுமதிக்க வேண்டும்\nகொரோனா பரவலை தடுக்க டஜன் கணக்கான கொல்கத்தா வட்டாரங்கள் சீல் வைப்பு\nமாத விலக்கு பிரச்சனைகளை சரி செய்யும் வீட்டு வைத்தியம்\nபப்ளிசிட்டிக்கு கறிவிருந்து நடத்திய இளைஞர்கள்… 9 பேரை ஜெயிலில் தள்ளிய போலீஸ்\nகீழடி ஆராய்ச்சி… இந்தியாவின் மூத்த மொழி தமிழ் என்பது நிரூபணமாயிற்று\nவளைய சூரிய கிரகணத்தின் போது உணவு உண்ணலாமா\nஎன்ஃபீல்டு, யமஹா தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தீர்வு காண வேண்டும்:ராமதாஸ் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arputharaju.blogspot.com/2017/06/", "date_download": "2020-12-01T02:32:51Z", "digest": "sha1:3M24EJXA3Q3CY6G73N7RKHP4RKYR3AUF", "length": 32495, "nlines": 197, "source_domain": "arputharaju.blogspot.com", "title": "தலை வாழை: June 2017", "raw_content": "\nஎனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்\nபடித்ததில் பிடித்தவை (“பணம்” - சுஜாதா கட்டுரை)\nபணம் என்பது எனக்கு வெவ்வேறு பிராயத்தில் வெவ்வேறு அர்த்தங்கள் கொண்டிருந்தது. பள்ளியில் படிக்கும்போது மத்தியானம் சாப்பிட ��ீடு திரும்பிவிடுவதால், பாட்டி கண்ணில் காசைக் காட்டமாட்டாள். எப்போதாவது இரண்டணா கொடுத்து ‘பப்பரமுட்டு’ வாங்கிச் சாப்பிடு என்று தருவாள். இரண்டணா ஒரு இரண்டுங்கெட்டான் நாணயம். ரங்கராஜா கொட்டகையில் சினிமா தரை டிக்கெட் வாங்கலாம். பிரச்சனை, வெளியே வரும்போது சட்டையெல்லாம் பீடி நாற்றம் அடிக்கும். பாட்டி கண்டு பிடித்துவிடுவாள்.\nபாட்டிக்கு ஜனோ பகார நிதி என்று ஒரு வங்கியில் கொஞ்சம் குத்தகைப் பணம் இருந்தது. அதிலிருந்து எப்போதாவது எடுத்து வரச்சொல்வாள். 25 ரூபாய். நடுங்கும் விரல்களில் இருபத்தைந்து தடவையாவது எண்ணித்தான் தருவார்கள். பாங்கையே கொள்ளையடிக்க வந்தவனைப்போல என்னைப் பார்ப்பார்கள்.\nதிருச்சி செயிண்ட் ஜோசப் காலேஜில் படித்தபோது, ஸ்ரீரங்கத்திலிருந்து திருச்சி டவுனுக்கு மூணு மாசத்துக்கு மஞ்சள் பாஸ் ஒன்று வாங்கித் தந்துவிடுவாள். லால்குடி பாசஞ்சரில் பயணம் செய்து கல்லூரிக்குப் போவேன். மத்யானம் ஓட்டலில் சாப்பிட இரண்டணா கொடுப்பாள். பெனின்சுலர் ஓட்டலில் ஒரு தோசை இரண்டணா. சில நாள் தோசையத் துறந்து விட்டு இந்தியா காப்பி ஹவுசில் ஒரு காப்பி சாப்பிடுவேன். ஐஸ்க்ரீம் எல்லாம் கனவில்தான்.\nஎம்.ஐ.டி படிக்கும் போது அப்பா ஆஸ்டல் மெஸ் பில் கட்டிவிட்டு என் சோப்பு சீப்பு செலவுக்கு 25 ரூபாய் அனுப்புவார். பங்க் ஐயர் கடையிலும் க்ரோம்பேட்டை ஸ்டேஷன் கடையிலும் எப்போதும் கடன்தான். எப்போது அதைத் தீர்த்தேன் என்று ஞாபகமில்ல.\nஇன்ஜினீயரிங் படிப்பு முடிந்து ஆல் இண்டியா ரேடியோவில் ட்ரெய்னிங்கின்போது ஸ்டைப்பெண்டாக ரூ.150 கிடைத்தது. ஆகா கனவு போல உணர்ந்தேன். அத்தனை பணத்தை அதுவரை பார்த்ததே இல்லை. சவுத் இண்டியா போர்டிங் அவுசில் சாப்பாட்டுச் செலவு ரூ.75. பாக்கி 75_ஐ என்ன செய்வது என்று திணறினேன். உல்லன் ஸ்வெட்டர், ஏகப்பட்ட புத்தகங்கள் என்று வாங்கித் தள்ளினோம். மாசக் கடைசியில் ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் மிச்சமிருந்தது.\nஅதன்பின் வேலை கிடைத்தது. 1959_ல் சென்ட்ரல் கவர்மெண்டில் ரூ.275 சம்பளம். அப்பாவுக்கு ஒரு டிரான்சிஸ்டர் வாங்கிக் கொடுத்தேன். அம்மா எதுவும் வேண்டாம் என்று சொல்லி விட்டாள். ஒரு மாண்டலின் வாங்கி ராப்பகலாக சாதகம் பண்ணினேன். வீட்டுக்குள் ஆம்பிளிஃபயர், ரிகார்ட் ப்ளேயர் எல்லாம் வைத்து அலற வைத்தேன். எல்லாவற்றையும் அம்மா சகித்துக் கொண்டிருந்தாள்.\nபி.எஸ்சி., பரீட்சை எழுதி டில்லிக்கு டெக்னிக்கல் ஆபீசராக வந்துவிட்டேன். சம்பளம் மயங்கிவிடாதீர்கள் ரூ.400 முதன்முதலாக ஐ.ஓ.பி.யில் என் பெயரில் ஒரு அக்கவுண்ட், சகட்டு மேனிக்கு புத்தகங்கள், வெஸ்பா ஸ்கூட்டர் அலாட்மெண்ட் ஆன போது உலகத்தின் உச்சியைத் தொட்டமாதிரி இருந்தது.\nஅடுத்தபடி பாரத் எலக்ட்ரானிக்ஸில் டெபுட்டி மேனேஜராகச் சேர்ந்தபோது சம்பளம் முதல் முதலாக நான்கு இலக்கத்தைத் தொட்டது. பங்களூருக்கு இடமாற்றம். செகண்ட் ஹாண்டில் கருப்பு அம்பாஸடர் கார்; திருமணம்.\nஎன்னிடம் ஒரு பழக்கம் தொடர்ந்து இருந்து வந்தது. ஒரு அளவுக்கு மேல் பணம் சேர்க்க மாட்டேன், சேராது. எப்போதும், தேவைக்குச் சற்றே சற்று குறைவாகவே பணம் இருக்கும். இதில் ஒரு பரவசம் இருக்கிறது. யாராவது வந்து பெரிசாக எதிர்பார்த்து கடன் கேட்டால் வேஷ்டியை அவிழ்த்து ஸாரி, பாங்க் புத்தகத்தைத் திறந்து காட்டிவிடலாம். ஒரு சிறிய அறிவுரை, அதிகப் பணம் சேர்க்காதீர்கள். இம்சை, தொந்தரவு...\nஇன்று பலபேருக்கு என்னிடம் சந்தேகம். சினிமாவுக்கு எல்லாம் கதை எழுதி வருகிறாய், அவர்கள் இரண்டு கைகளிலும் தாராளமாய் பணம் கொடுப்பார்கள். புத்தகங்களிலிருந்தும் பத்திரிகைகளிலிருந்தும் ராயல்டி வரும். இத்தனை பணத்தை வைத்துக் கொண்டு என்னதான் செய்கிறாய்\nஎன் அனுபவத்தில் ஓரளவுக்கு மேல் பணம் சேர்ந்து விட்டால், ஒரு பெரிய செலவு வந்தே தீரும். இது இயற்கை நியதி. அந்தச் செலவு வைத்தியச் செலவாக இருக்கும் அல்லது வீடு, கார் ஏதாவது வாங்கினதுக்கு வங்கிக்கடனாக இருக்கும். இதிலிருந்து முக்கியமாக நான் கண்டுகொண்டது, செலவு செய்தால்தான் மேற்கொண்டு பணம் வருகிறது என்பதே.\nஇன்று பலருக்கு என் பண மதிப்பைப் பற்றிய மிகையான எண்ணங்கள் இருக்கலாம். உண்மை நிலை இதுதான். இன்றைய தேதிக்கு கடன் எதுவும் இல்லை. என்னிடம் இருக்கும் பணத்தில் குற்றநிழல் எதுவும் கிடையாது. ராத்திரி படுத்தால் பத்து நிமிஷத்தில் தூக்கம் வந்து விடுகிறது.\nஎகனாமிஸ்ட்டுகள் என்ன என்னவோ கணக்குகள் போட்டு ஜிஎன்பி, ஜிடிபி என்றெல்லாம் புள்ளிவிவரம் தரலாம். நான் தரும் எளிய புள்ளி விவரம் இது. ஒரு ரூபாய், அதன் வாங்கும் மதிப்பு கவனித்தால் உங்களுக்கு இந்தியப் பொருளாதாரம் சட்டென்று புரிந்துவிடும். இந்த வாங்கும் மதிப்பு காலப்போக்கில் குறைந்து கொண்டே வந்திருக்கிறது. முன்பெல்லாம் ஒரு ரூபாய் ஒரு வாரம் வரை தங்கியது. இன்று ஒரு மணிநேரம்கூட, சிலசமயம் ஒரு நிமிஷம் கூட தங்குவதில்லை.\nபடித்ததில் பிடித்தவை (“ஒரு கணம் முன்பு” - மனுஷி கவிதை)\n\"நீ என்னை நிராகரிப்பதற்கு ஒரு கணம் முன்பு.\nநீ என்னை வெறுப்பதற்கு ஒரு கணம் முன்பு.\"\n- மனுஷி. ('முத்தங்களின் கடவுள்' கவிதை தொகுப்பிலிருந்து...)\nபடித்ததில் பிடித்தவை (“ஒரு சிறுமியின் வேண்டுதல்...” - கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (“வாழ்தலின் இனிமை” - எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரை)\nடேனிஷ் பழங்கதை ஒன்று வாழ்வதற்கான உரிமை அனைவருக்கும் சமமானது என்பதைப் பற்றிப் பேசுகிறது. முன்னொரு காலத்தில் ஒரு தச்சன் இருந்தான். அவன் காட்டில் தான் வெட்டுவதற்கு விரும்புகிற மரத்திடம் சென்று “உன்னை வெட்டுவதற்கு என்னை அனுமதிப்பாயா” எனக் கேட்கக்கூடியவன். மரம் சம்மதித்தால் மட்டுமே அதை வெட்டுவான். தான் அந்த மரத்தை என்ன பொருளாக செய்ய விரும்புகிறான் என்பதையும் அந்த மரத்திடம் தெரிவிப்பான். மரம் சம்மதம் தந்த பிறகே அந்த மரத்தை வெட்டுவான். அப்படி ஒரு முறை ஒரு கருங்காலி மரத்திடம் சென்று “நீ மூப்படைந்து விட்டாய்; உன்னை வெட்டி மேஜை செய்யலாம் என்றிருக்கிறேன்” என்றான். அதைக் கேட்ட மரம் சொன்னது:\n“நானே இலைகளை உதிர்த்துவிட்டு நிற்கிறேன். மழைக் காலம்வேறு தொடங்கப் போகிறது. மழையின் குளுமையை உள்வாங்கி, புத்துயிர்ப்புக் கொள்ள ஆசைப்படுகிறேன். மழைக் காலம் முடிந்தவுடன், வா\nதச்சன் மறுவார்த்தைப் பேசவில்லை. மழைக் காலம் தொடங்கி முடியும் வரை, காத்திருந்தான். மழைக்குப் பிறகு அந்தக் காட்டின் தோற்றமே உருமாறியிருந்தது. தான் வெட்டுவதற்கு விரும்பிய மரத்திடம் போய், “உன்னை நான் வெட்டிக்கொள்ளலாமா\n“அவசரப்படுகிறாயே, குளிர்காலப் பனி என்னைத் தழுவிக்கொள்வதை அனுபவிக்க வேண்டாமா நான் வாழ ஆசைப்படுகிறேன். குளிர்காலம் முடியும் வரை காத்திரு…” என்றது மரம்.\nதச்சன் இன்னும் மூன்று மாதங்கள்தானே எனக் காத்திருந்தான். அந்த ஆண்டு குளிர் அதிகமாகவே இருந்தது. காட்டில் பனிமூட்டம் அடர்ந்திருந்தது. குளிர்காலம் முடிந்து கோடரியோடு காட்டுக்குப் போனான்.\nமரம் சொன்னது: “அதிக குளிரில் வாடிப் போயிருக்கிறேன். கோடை சூரியனில் என்னை சூடுபடுத்திக���கொள்கிறேன். கோடையைக் காணாத வாழ்க்கை என்ன வாழ்க்கை” என்றான். தச்சனுக்கு சலிப்பாக இருந்தது. ஆனாலும், தன் அறத்தை மீறி நடந்துகொள்ள முடியாதே என அவன் வெறுங்கையோடு வீடு திரும்பினான்.\nகோடையின் முரட்டு சூரியன் காட்டின் மீது தன் எரிகொம்புகளை ஊன்றி கடந்துபோனது. வெயிலின் உக்கிரம் காடெங்கும் பரவியது. மரம் வெயிலில் உலர்ந்து போனது. தச்சன் மீண்டும் காட்டுக்குத் திரும்பிப் போனான்.\n“வெட்டுண்டுப் போகப் போகிறோம் என உணர்ந்த பிறகு மழை, பனி, வெய்யிலை அனுபவிப்பது எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது வாழ்வதுதானே இனிமை என்னை வெட்டி ஒரு மேஜையாக்கிவிட்டால், இந்த சுகங்களை நான் இழந்துவிடுவேனே. நான் வாழ ஆசைப்படுகிறேன். என்னை வாழ அனுமதிப்பதும் வெட்டிக் கொண்டுபோவதும் உன் விருப்பம்\nஅதைக் கேட்ட தச்சன் சொன்னான்:\n“வாழ்வதற்கான உரிமை அனைவருக்கும் சமமானதே. உன்னை வெட்டிக் கொண்டுபோக எனக்கு மனமில்லை. உண்மையில் நீ எனக்கொரு பாடம் புகட்டியிருக்கிறாய். உனக்காகக் காத்திருந்த பொழுதுகளில் நானும் மழைக் காலத்தில் மழையை, குளிர்காலத்தில் பனியை, கோடையில் வெய்யிலை, வசந்த காலத்தை முழுமையாக அனுபவித்தேன். வாழ்வின் இனிமையை இப்போதுதான் நான் முழுமையாக அறிந்துகொண்டேன். ‘நாங்கள் எதற்கும் பயப்படாதவர்கள்’ என்பதைப் போல மரங்கள் வான்நோக்கி நிமிர்ந்து நிற்பதன் அர்த்தம் இன்றுதான் நான் புரிந்துகொண்டேன். இனி, இந்தக் காட்டில் கிடைப்பதை உண்டு, நானும் உன்னைப் போலவே வாழப் போகிறேன்” என அவன் கோடரியை வீசி எறிந்துவிட்டு, காட்டிலேயே வாழத் தொடங்கினான் என முடிகிறது அந்தக் கதை.\nமரம் என்றில்லை. சிறுபுல் கூட தன்னளவில் முழுமையாகவே வாழ்கிறது. மழையை, வெய்யிலை, பனியை நேரடியாக எதிர்கொள்கிறது. வாழ்தலை முழுமையாக அனுபவிக்கிறது. மனிதர்கள்தான் வாழ்க்கையைத் துண்டு துண்டுகளாக்கி எதையும் அனுபவிக்காமல் சலித்துக்கொண்டே இருக்கிறார்கள். மழை, வெயில், பனி, காற்று எதுவும் பிடிப்பதில்லை அவர்களுக்கு. உண்ணும் உணவைக் கூட சலிப்புடன் சாப்பிடுகிறவர்கள் எத்தனையோ பேர். ‘வாழ்க்கை இன்பம்’ என்பது பணம் மட்டுமில்லை; விலையில்லாத உலகம் ஒன்று கண்முன்னே விரிந்து கிடக்கிறது. அதன் அருமையை நாம் உணர்வதே இல்லை.\nஇன்றைய உலகம் சந்திக்கும் பிரதான பிரச்சினை வாழ்வுரிமை மறுக்கப்படுவதே. தேசம் ஓர் இனத்தின் வாழ்வுரிமையை மறுக்கிறது. அதிகாரம் வாழ்வுரிமையைப் பறிக்கிறது. மதமும், சாதியும் வாழ்வுரிமையோடு விளையாடுகின்றன. வாழ்வுரிமையைப் பறிகொடுத்த மனிதர்கள், நீதி கேட்டு குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். உலகின் காதுகளில் அந்தக் குரல் எட்டவேயில்லை.\nநிலம், நீர், உணவு… என தனது ஆதாரங்களை மனிதர்கள் இழந்து வருகிறார்கள். யாவும் சந்தைப் பொருளாகிவிட்டன. தண்ணீர் ஒவ்வொரு மனிதனின் வாழ்வுரிமையாகும். ஆனால், இன்றும் முடிவில்லாமல் நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைகள் மாநிலங்களுக்கு இடையே நீண்டுவருகின்றன. அதற்குக் காரணம் ‘அவை தேசிய அரசியலுக்குத் தேவையாக இருக்கிறது’ என்பதே.\nபாதுகாப்பான குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகிறவர்களில் அதிகமானோர் அடித்தட்டு மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களுமே ஆவர். இந்தியாவைப் பொறுத்தவரை, தண்ணீர் பிரச்சினை சாதிப் பிரச்சினையுடன் தொடர்புடையது.\nதண்ணீர் பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் பெண்களே. தண்ணீரைக் கண்டடைவது, கொண்டு வந்து சேர்ப்பது, பெண்களின் வேலையாக மட்டுமே கருதப்படுகிறது.\n‘தி சோர்ஸ்’ என்றொரு பிரெஞ்சு திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். அதில், ஆப்பிரிக்காவில் ஒரு கர்ப்பிணிப் பெண். அவர் நெடுந்தூரம் சென்று தண்ணீர் எடுத்துக் கொண்டுவரும்போது அடிபட்டுவிடுகிறாள். இதனால், உள்ளுர் பெண்கள் கவலையடைகிறார்கள். ஆண்கள் எவரும் தண்ணீர் கொண்டுவருவதற்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று உணர்ந்த பெண்கள், ‘இனி ஆண்களுடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள மாட்டோம்’ என்றொரு போராட்டத்தைத் தொடங்குகிறார்கள். இது ஆண்களின் தன்மானப் பிரச்சினையாக உருமாறுகிறது. முடிவில் பெண்கள் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதை படம் அற்புதமாக சித்தரிக்கிறது.\nஇந்திய அரசு விரைவில் நாடு முழுவதும் விவசாயம், குடிநீர் உள்ளிட்ட அத்தனை தண்ணீர் விநியோகத்தையும் தனியாரிடம் வழங்கலாம் என திட்டமிட்டு வருகிறது. இது மோசமான செயல் திட்டமாகும்.\nதண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க புத்தனே முயன்றிருக்கிறான். ‘சாக்கியர்களுக்கும் கோலியர்களுக்கும் இடையில் நதிநீர் பங்கீடு குறித்து எழுந்த பிரச்சினையைப் புத்தன் தீர்த்து வைத்தான்’ என்கிறது வரலாறு. ஆனால், இன்று நீதிமன்றம் தலையிட்டும்கூட கா��ிரி நதிநீர் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை.\nஉணவு, உடை, நீர், கல்வி, வேலை, மொழி என அத்தனை உரிமைகளையும் பறிகொடுத்துவிட்டு வாழ்ந்து என்ன செய்யப் போகிறோம் சவம் மட்டும்தான் எதையும் ஏற்றுக்கொள்ளும். மவுனமாகக் கிடக்கும்.\nவாழ்வுரிமை மறுக்கப்படுவதற்கு எதிராக உலகம் முழுவதும் சமூகப் போராளிகள் தொடர்ந்து குரல் கொடுத்தபடியே இருக்கிறார்கள். தொடர் போராட்டங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. ‘நமக்கென்ன ஆகப் போகிறது’ என ஒதுங்கிப் போய்விடாமல் பறிக்கப்படும் உரிமைகள் குறித்து எதிர்ப்பை வெளிப்படுத்துவதே வாழ்தலின் அர்த்தம்\n- எஸ்.ராமகிருஷ்ணன் (தி இந்து, 06.06.2017)\nபடித்ததில் பிடித்தவை (“பணம்” - சுஜாதா கட்டுரை)\nபடித்ததில் பிடித்தவை (“ஒரு கணம் முன்பு” - மனுஷி கவ...\nபடித்ததில் பிடித்தவை (“ஒரு சிறுமியின் வேண்டுதல்......\nபடித்ததில் பிடித்தவை (“வாழ்தலின் இனிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-12-01T03:14:29Z", "digest": "sha1:BSSZSL2GJOTUZLB56JFCZBMK24DEOXBY", "length": 8780, "nlines": 73, "source_domain": "canadauthayan.ca", "title": "டிரம்புடன் என்ன பேசினேன்? டிவிட்டரில் மனம் திறந்தார் மோடி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநைஜீரியாவில் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர கொலை\nமுஸ்லிம்களுக்கு தேர்தலில் சீட் கிடையாது: கர்நாடகா பா.ஜ அமைச்சர்\nஇலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்\nகால்பந்து 'ஜாம்பவான்' மாரடோனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது \nநியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்\n* யு.ஏ.இ. வாழ் இந்தியர்கள் குறைகளுக்கு தீர்வு: ஜெய்சங்கர் * தாக்குதல் நடந்து 12 ஆண்டு கடந்தும் கைது செய்யப்படாத பயங்கரவாதிகள் * டெல்லி மைதானத்தில் திரளும் விவசாயிகள் - போராட்டத்துக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆதரவு * ஜிடிபி முடிவுகள் காட்டும் இந்திய பொருளாதார மந்தநிலை - அறிய வேண்டிய 15 குறிப்புகள்\n டிவிட்டரில் மனம் திறந்தார் மோடி\nபுது தில்லி: அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், நேற்று இரவு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.\nஇது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, டிரம்புடனான தொலைபேசி பேச்சு மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியா, அமெரிக்காவின் உண்மையான தோழன் என்று டிரம்ப் கூறினார்.\nஇரு நாட்டு உறவுகளும் மேம்படும் வகையில், வருங்காலத்தில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட இருவரும் அப்போது ஒப்புக் கொண்டோம். தன்னை அமெரிக்கா வருமாறு டிரம்ப் அழைப்பு விடுத்தார். அவரும் இந்தியாவுக்கு வருகை தருமாறு நான் அழைத்துள்ளேன் என்று மோடி பதிவு செய்துள்ளார்.\nஅமெரிக்காவின் 45-ஆவது அதிபராக கடந்த 20-ஆம் தேதி டிரம்ப் பதவியேற்றார். ‘அதிபர் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய 5-ஆவது வெளிநாட்டுத் தலைவர் மோடி’ என்று வெள்ளை மாளிகை ஊடகத் துறை செயலாளர் சீன் ஸ்பைசர் தெரிவித்தார்.\nமுன்னதாக, கடந்த 21-ஆம் தேதி கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ருதேவ், மெக்ஸிகோ பிரதமர் பெனா நீட்டோ ஆகியோரிடம் டிரம்ப் தொலைபேசியில் பேசினார். அதைத் தொடர்ந்து 22-ஆம் தேதி இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு, 23-ஆம் தேதி எகிப்து அதிபர் அப்துல் ஃபதா அல்-சிசி ஆகியோரிடம் தொலைபேசியில் பேசினார். இதைத் தொடர்ந்து 5-ஆவது உலகத் தலைவராக மோடியிடம் டிரம்ப் பேசியுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலின்போது பெரும்பான்மையான இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் அவருக்கு ஆதரவளித்தனர். நியூஜெர்ஸியில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய டிரம்ப், ” இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது.\nமோடியின் நிர்வாகத்தையும், பொருளாதாரச் சீர்திருந்த நடவடிக்கைகளையும் வரவேற்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன். இந்தியா அமெரிக்காவின் மிக முக்கிய கூட்டாளி’ என்று தெரிவித்திருந்தார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhaakam-july-2016/31219-2016-08-03-14-09-09", "date_download": "2020-12-01T02:08:10Z", "digest": "sha1:CLM3QYUZISSU6LAP3GZFV5QDAYGVMFA5", "length": 24971, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "முகத்திரை கிழிந்த சில சாமியார்களின் கதை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், ���ோழர்களே\nபெரியார் முழக்கம் - ஜூலை 2016\n‘சரசுவதி’ பூஜை வேண்டாம்; காமராசர் விழா நடத்துங்கள்\nநோயற்ற வாழ்வினால் வாழ வேண்டும்\n‘புண்ணிய ஸ்தலங்கள்’ - ஜகநாதம்\nஆரியர்களுக்கு எதிராக ஆரியர்கள் - I\nதிருவாங்கூரில் பத்மநாப சுவாமி ராஜ்யம்\nஇனிமேல்தான் மதத்தையும் சாஸ்திரத்தையும் திருத்தப் போகின்றார்களாம்\nதாலியை அறுத்தெறியும் வேலையே முதல் வேலை\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 5\nமோடி அரசுக்கு குலைநடுக்கத்தை ஏற்படுத்தும் விவசாயிகளின் போராட்டம்\nஅமித்ஷாவின் தமிழக வருகை பிஜேபிக்கு உயிர் கொடுக்குமா\nஉங்கள் உயிர் முகம் தேரில்வரும்\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு தேர்தல்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூலை 2016\nவெளியிடப்பட்டது: 03 ஆகஸ்ட் 2016\nமுகத்திரை கிழிந்த சில சாமியார்களின் கதை\nமதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டிதாடகை நாச்சி அருவி பக்கத்தில் இரமணகிரி மடம்உள்ளது. அதில் அருகிலுள்ள ஜெகநாதபுரத்தைச் சேர்ந்தமுனீஸ்வரியின் மகன் ஆனந்த சுவாமி (22) சாமியாராகஇருக்கிறார். மழை வேண்டியும் மக்கள் நலனுக்காகவும் இந்த சாமியார் வெள்ளிக்கிழமை (சூன் 11, 2004) இரவு8 மணிக்கு 7 அடி ஆழத்தில் மூடிய குழிக்குள் தவம் இருக்கத்தொடங்கினார்.\nஞாயிறு காலை சரியாக 8 மணிக்குவெளியில் வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவார் என அவரது சீடர்கள் அறிவித்தார்கள். இதைக் காணப்பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி இருந்தார்கள்.இந்தச் சாமியார் இதற்கு முன்னர் குழிதோண்டி குழிக்குள் ஒரு நாள் தவம் இருந்து உயிரோடுவெற்றிகரமாக வெளியே வந்து தனது ‘சக்தி’யைபக்தர்களுக்கு நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.\nமுதலி ல்நிலத்துக்குள் குழி தோண்டி அதற்குன்முன்கூட்டியே சுவாமி சிலைகள், படங்கள், பூசைப்பொருள்கள், பழங்கள், தண்ணீர் முதலியன வைக்கப்படும்.அதன் பிறகு ஆனந்த சுவாமி காவி உடையில் தவக்கோலத்துடன் குழிக்குள் இறங்கியதும் குழியின் மேற்பகுதியை சாமியாரின் சீடர்கள் மூடி விடுவார்கள்.சாமியார் குழிக்குள் இறங்கிய பிறகு மேற்பகுதியை எந்த மாதிரி மூட வேண்டும் என்று சீடர்களுக்கு யோசனைசொல்லப்படும். அம்மாதிரி மூடும்பொழுது குழிக்குள்காற்றுப் புகுவதற்கு ஏற்��வாறு மூடப்பட வேண்டும் என்பதுநியதி. சீடர்களைத் தவிர வேறு பொது மக்கள் யாரும் குழியை மூடுவதற்கு அனுமதிப்பது கிடையாது.\nஏனென்றால் பக்தர்கள் குழிக்குள் காற்று நுழைய முடியாதபடி மூடிவிடுவார்கள் என்ற பயமேயாகும். குழி மேல் வராதபடிஉள்ளே சுவாமி இருக்கிறார், கால் படக் கூடாது எனப்பக்தர்கள் பயமுறுத்தி விடுவார்கள்.அப்படித்தான் ஆனந்த சுவாமி தவக் கோலத்தில்குழிக்குள் இறங்கியதும் அவரது சீடர்கள் குழியை மூடினார்கள். வழக்கமாக இந்தச் சாமியார் குழிக்குள் தவம்இருக்கும்பொழுது சுற்றிலும் சுவர் கட்டுவது இல்லை.ஆனால், இம்முறை தவம் இருந்தபொழுது சுற்றிலும்செங்கல் வைத்துச் சுவர் எழுப்பி விட்டனர்.சீடர்கள் முறைப்படி மூடி, குழிக்குள் காற்று புகுவதற்குஏற்றபடி செய்து விட்டுப் போய்விட்டனர்.\nஆனால், அதற்குப்பிறகு அங்கு வந்த பக்தர்கள் குழிமேல் மண்ணை போட்டுப் பலமாக மூடி விட்டனர். இதனால் காற்று குழிக்குள் புகமுடியாதவாறு தடைபட்டுவிட்டது. இதனால் குழிக்குள்தவமிருந்த சாமியார் மூச்சுத்திணறிய நிலையில் மூடியைத்தள்ளிவிட்டு வெளியேற முயற்சித்தார். அப்பொழுதுகுழியின் மேல் போடப்பட்டு இருந்த பலகை சற்று அசைந்தது.\nஆனால், மண் பலமாகப் போட்டு மூடப்பட்டு இருந்ததால்பலகை முற்றாக அசைந்து கொடுக்கவில்லை.சாமியார் தவக் கோலத்தில் குழிக்குள்ளே இறங்கும்பொழுது சுற்றிலும் தீ மூட்டம் போடும்படியும் கூறி இருந்தார்.\nபலகை அசைந்ததும் சாமியார் தீ மூட்டத்தான் சொல்கிறார்என்று நினைத்துச் சுற்றிலும் நின்ற பக்தர்கள் தீயை மூட்டிவிட்டனர். தீயில் இருந்து வெளியான வெப்பம் குழிக்குள்புகுந்து சாமியாரைத் திணறடித்திருக்க வேண்டும்.ஞாயிற்றுக்கிழமை காலை ஆனந்த சுவாமி தவக்குழியில் இருந்து வெளிவரும் காட்சியைப் பார்க்கப்பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமியின் தாய்தந்தையரும் கூடிவிட்டனர்.\nஆனால், நேரம் ஆகியும் சாமியார் வெளிவரவில்லை.பக்தர்களுக்கு அய்யம் ஏற்பட்டது. இருப்பினும் சீடர்கள்சுவாமி சிறிது நேரத்தில் வெளியே வந்து விடுவார் என்று கூறிக் கொண்டே காலம் கடத்தியதைப் பக்தர்கள் நம்பிக்காத்திருந்தனர். பின்னர் குழியில் இருந்து கெட்ட நாற்றம்வருவதை அறிந்த சீடர்கள் கலக்கம் அடைந்தனர்.இந்த நிலையில் குழியின் மேல் மூடப்பட்டிருந்த பலகையைப் பிரித்துப் பார்த்தபொழுது, ஆனந்தசுவாமிகவிழ்ந்த நிலையில் குப்புறப் பிணமாகக் கிடந்தார். அவர்முகத்தில் காயங்கள் இருந்தன. அவர் பிணமாகி இரண்டு நாட்கள் இருக்கும் என்றும்அதனால்தான் அவரது உடல் அழுகிவிட்டதென சவபரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.\nகுழிக்குள் காற்றுப் புகமுடியாது போகவே சாமியார்இறங்கிய 4 அல்லது 5 மணி நேரத்தில் “பரலோகம்”போய்விட்டார் (‘தினகரன்’ சூன் 15, 2004)\nமேலும் இரண்டு செய்திகள்:திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகேயுள்ளபூவலம்பேடு ஊரில் அமாவாசை நாளன்று (சூன் 16, 2004) ஊரில் கடவுள் குற்றம் நிகழ்ந்துவிட்டதாகவும், வரும்அமாவாசை நாளன்று ஊரைச் சேர்ந்த ஒரு குழந்தையும்அதன் தாயும் மரணமடைவார்கள் என்றும் அந்த ஊரில்‘அருள்’ வாக்குச் சொல்லும் பெண்மணி கூறியுள்ளார்.இதைக் கேட்ட மக்கள் அனைவரும் தங்களதுவீடுவாசல்களைப் பூட்டிவிட்டு அக்கம் பக்கம் உள்ளஊர்களில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்தார்கள்.\nமாணவர்கள் யாரும் பள்ளிக்கு வராததால்ஊர்ப் பள்ளிக்கூடமும் மூடப்பட்டுவிட்டது. ஊரும் வெறிச்சோடிக் கிடந்தது. ஏறத்தாழ 2000 பேர் வசிக்கும் அந்த ஊரில்கடந்த 6 மாதத்தில் 16 பேர் பல்வேறு நோய்கள் தாக்கிப்பலியாகியுள்ளனர். அமாவாசை முடிந்த பின்னர்தான்மக்கள் ஊருக்குத் திரும்புவார்கள் என்று தெரிகிறது‘அருள்வாக்கு’ சக்தியை நம்பியதால் ஏற்பட்டமோசமான விளைவு இது‘அருள்வாக்கு’ சக்தியை நம்பியதால் ஏற்பட்டமோசமான விளைவு இதுகிருஷ்ணா பிரபல தெலுங்கு நடிகர், மறைந்த முன்னாள்முதல்வர் என்.டி.ஆர். அவர்களின் மகன்.\nசூன் 8 ஆம் நாள்தனது வீட்டுக்கு வந்த படத் தயாரிப்பாளர் சுரேஷ், சோதிடர் சத்திய நாராயணா இருவரோடும் வாய்த் தர்க்கத்தில்ஈடுபட்டார். பின்னர் வாய்த் தர்க்கம் கைகலப்பாகமாறியபொழுது கிருஷ்ணா அவர்களைத் துப்பாக்கியால்சுட்டார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய இருவரும்மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.\nசோதிடர் சத்தியநாராயணா சுடப்பட்டதற்குக் காரணம்“உமது சாதகத்தின் பிரகாரம் இனி உமக்குச் சினிமாத்துறையில் இறங்குமுகம்தான்” என்று அவர் பலன்கூறியதுதான். பாவம் சோதிடர், தனக்குக் கண்டம்இருப்பதைமுன்கூட்டியே அறிந்து கொள்ள அவருக்குத்தெரியாமல் போய்விட்டது. எல்லோருக்கும் சொல்கிற பல்லி,தான் மட்டும் கழு நீர் பானைக்குள் விழுந்த கதைதான்.\nசோதிடர்கள், மனித கடவுளர்கள், மாந்திரிகர்கள்,அருள்வாக்குச் சொல்வோர் ஆகியோரது கணிப்புகள்பலிக்கிறதோ இல்லையோ எப்படியாவது எதிர்காலத்தைப்பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தீராத ஆசையில்மக்கள் அவர்களது வீட்டுக் கதவைத் தொடர்ந்து தட்டிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், இப்பொழுதுசோதிடத்தின் கதவே பலமாகத் தட்டப்படுகிறது.\n‘நக்கீரன்’ எழுதி, கழகம் வெளியிட்ட‘சோதிடப் புரட்டு’ நூலிலிருந்து\nஇதேபோல் தனது ஆன்மீக சக்தியால்ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் மழை பெய்யச் செய்ய முடியும்என்று சவால் விட்டார் ஒரு சாமியார்.ஆனால் மழை பெய்யவில்லை. சேலம்ஓட்டல் ஒன்றில் வாங்கியிருந்த சாமியாரைபெரியார் திராவிடர் கழகத் தோழர்கள்முற்றுகையிட்டு மோசடியை அம்பலமாக்கினர். சாமியார் ஓட்டலின் பின்புறவழியாக தப்பி ஓடினார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1172752.html", "date_download": "2020-12-01T02:54:57Z", "digest": "sha1:IEVC2Q66OQSGBUCPTCAJCMEK33XSD3C2", "length": 15779, "nlines": 189, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (23.06.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nஇரட்டைக் குடியுரிமை பெறுவதற்காக அதிகளவானோர் விண்ணப்பம்\nஇலங்கையில் இரட்டைக் குடியுரிமையை பெற்றுக் கொள்வதற்காக வௌிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க கூறினார்.\nஇதற்காக ஒரு மாதத்துக்கு சுமார் 1000 விண்ணப்பங்கள் அளவு கிடைப்பதாகவும், பா���ுகாப்பு அமைச்சு, வெளியுறவு அமைச்சு மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்கிய குழுவினால் இவை பரிசீலிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர் விண்ணப்பதாரிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதாகவும் அவர் கூறினார்.\nஇவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 800 பேருக்கு ஜூலை முதல் வாரத்தில் இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nஇரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொள்ள விண்ணப்பிப்போருக்கான கட்டணம் 3 இலட்சம் ரூபா என்பதுடன், அவர்களின் மனைவி பிள்ளைகளுக்கான கட்டணம் 50,000 ரூபா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதபால் ஊழியர்களின் போராட்டம் 13வது நாளாகவும் தொடர்கிறது\nதபால் தொழிற்சங்கத்தின் போராட்டம் இன்று (23) 13வது நாளாகவும் தொடர்ந்து இடம்பெறுவதுடன், தற்போது அவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில் தேசிய தொழிற்சங்க மத்திய நிலைய பிரதிநிதிகளும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு இன்று தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.\nமுன்னர் இருந்தது போன்று பதவி உயர்வு மற்றும் பதவி நிரந்தரமாக்கல் ஆகியவற்றை தொடர்ந்து அமுல்படுத்த வலியுறுத்தி கடந்த 11ம் திகதி அவர்கள் தமது போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.\nதமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமையின் காரணமாக கொழும்பில் உள்ள தபால் தலைமையகத்திற்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டத்தையும் ஆரம்பித்துள்ளனர்.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களும், இதுவரை ஒரு பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருவதாக, அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.\nகண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்தத் தெரிவிக்கும் பொதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nகுறித்த 16 உறுப்பினர்களுக்கும் ஒன்றிணைந்த எதிரணியில் இணைவதற்கு அவர்கள் சுதந்திரக் கட்சியில் உள்ள பொறுப்புகளில் இருந்து விலகவேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது. இதனால், குறித்த 16 உறுப்பினர்களும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.\nபாடசாலை மாணவர்கள் பலர்,போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக,தேசிய மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.\nதரம் 9ஆம் ஆண்டில் கற்கும் மாணவர்களிடத்தில் இருந்தே, போதைப்பொருள் பாவ��ை ஆரம்பிப்பதாக தெரிவித்துள்ள அந்த வாரியம், இந்த சூழ்நிலையில் இருந்து மாணவர்களை மீட்டெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.\nமல்லாகம் மோதல் சம்பவம்; மேலும் 06 பேர் விளக்கமறியலில்..\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் பேத்திக்கு கொலை மிரட்டல்..\nபிட்டும், வடையும், பொலிஸ்காரனும் – நிலாந்தன்\nகேள்விக்கு பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம்னு தெரியுதா\nஇன்று 496 பேருக்கு கொரோனா\nரவிகரன், சிவாஜி உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை மே-17இற்கு ஒத்திவைப்பு\nகியூமெடிக்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 110…\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக பெயரிடப்பட்டுள்ள அக்கரைப்பற்று\nபாதை இல்லாமல் பரிதவிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்\nஇலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு\nஆடையில் சும்மா புகுந்து விளையாடிய டிசைனர்கள் \nபிட்டும், வடையும், பொலிஸ்காரனும் – நிலாந்தன்\nகேள்விக்கு பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம்னு தெரியுதா\nஇன்று 496 பேருக்கு கொரோனா\nரவிகரன், சிவாஜி உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை மே-17இற்கு…\nகியூமெடிக்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரால் வெள்ளத்தால்…\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக பெயரிடப்பட்டுள்ள அக்கரைப்பற்று\nபாதை இல்லாமல் பரிதவிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்\nஇலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு\nஆடையில் சும்மா புகுந்து விளையாடிய டிசைனர்கள் \nகொவிட்- 19 மரணங்கள்: ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய முஸ்லிம் சமூகம்…\n20 வயசுதான்.. கணவர் சொன்ன அந்த வார்த்தை.. மனைவி செய்த…\nநரம்புகளை வெட்டி.. குடும்பமே தற்கொலை.. வளர்த்த நாயையும் விட்டு…\nஒரே டீமிற்குள் இரண்டு குழு.இந்திய அணிக்குள் நடக்கும் தேவையில்லாத…\n – ரோகித தெரிவித்திருப்பது என்ன\nபிட்டும், வடையும், பொலிஸ்காரனும் – நிலாந்தன்\nகேள்விக்கு பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம்னு தெரியுதா\nஇன்று 496 பேருக்கு கொரோனா\nரவிகரன், சிவாஜி உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை மே-17இற்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-12-01T03:14:16Z", "digest": "sha1:ME5ML3C57TRSFY7JVHZNBJ624ZMQ3CQB", "length": 3040, "nlines": 49, "source_domain": "www.noolaham.org", "title": "பாக்குப் பட்டை - நூலகம்", "raw_content": "\nநூல் வகை தமிழ்ச் சிறுகதைகள்\nபாக்குப் பட்டை (25.1 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,650] இதழ்கள் [12,450] பத்திரிகைகள் [49,507] பிரசுரங்கள் [827] நினைவு மலர்கள் [1,421] சிறப்பு மலர்கள் [5,003] எழுத்தாளர்கள் [4,138] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2010 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=24174", "date_download": "2020-12-01T02:20:36Z", "digest": "sha1:ESCOEWKHWCZ6HJ3VGZPLDOMMPMBO7VSM", "length": 7653, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Bogar Ezhayiram Aindhaam Kaandam - ஏழாயிரம் ஐந்தாம் காண்டம் » Buy tamil book Bogar Ezhayiram Aindhaam Kaandam online", "raw_content": "\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nபதிப்பகம் : தாமரை நூலகம் (Thamarai Noolagam)\nஏழாயிரம் ஏழு காண்டங்களுக்கும் ஏழாயிரம் நான்காம் காண்டம்\nஇந்த நூல் ஏழாயிரம் ஐந்தாம் காண்டம், போகர் அவர்களால் எழுதி தாமரை நூலகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (போகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nஅத்தாணி மக்கள் - Athaani Makkal\nதிருக்குறள் பொருட்பால் (தொகுதி 3) - Thirukural Porutpal(Part 3)\nதமிழில் அறிவியல் செல்வம் - Thamizhil Ariviyal Selvam\nகல்கி வளர்த்த தமிழ் - Kalki Valartha tamil\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nராமதேவர் சோதிட திறவுகோல் உரோமரிஷி சோதிட சிந்தாமணி - Raamadevar Sodhida Thiravukol Romarishi Sodhida Sindhamani\nவைத்தியசில்லறைக்கோவை முதல்பாகம் - Vaiththiya Sillaraikovai Part 1\nமருந்துகளின் செயல்நிலைகள் - Marundhugalin Seyal Nilaigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/28770-2015-07-06-01-14-44", "date_download": "2020-12-01T02:49:30Z", "digest": "sha1:LF6KKM6O2HVZX6RMHKPIQ7B5FRMMV7II", "length": 90326, "nlines": 401, "source_domain": "keetru.com", "title": "சித்திரக்காரன்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nமோடி அரசுக்கு குலைநடுக்கத்தை ஏற்படுத்தும் விவசாயிகளின் போராட்டம்\nஅமித்ஷாவின் தமிழக வருகை பிஜேபிக்கு உயிர் கொடுக்குமா\nஉங்கள் உயிர் முகம் தேரில்வரும்\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு தேர்தல்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nவெளியிடப்பட்டது: 06 ஜூலை 2015\n\"என்ன சி���்திரக்காரரே..... போன் எடுக்க இவ்ளோ நேரம்.........\"\n\"ஹெலோ.... சாரே... என்ன சைலென்ட்....\"\n\"பார்டா....... என்னமோ இன்னைக்குதான் குழப்பமா இருக்கிற மாதிரி......\"\n\"என்னாச்சு....... நினைச்ச மாதிரி படம் வரலியா....\n...............உன்ன லவ் பண்ணுனதுக்கு.... சாமியாரியா போயிருக்கலாம்........ போடா லூசு.....\"\n\"அயோ.......யட்சி ....... நீ இங்க வாயேன்....\"\n\"மணி 11 டா.... காலைல இருந்து பேசலியே, சரி பேசிட்டு தூங்கலானு கூப்டேன்...இப்போ எப்டி வர்றது... அதும் உன் வீடு இருக்கற காட்டுக்குள்ள தனியா எப்டிடா.... காலைல வரேன்......\"\n\"இல்ல யட்சி.... கனவுல கொலை பண்ணுனா... கைல ரத்தம் இருக்குமா....\"\n\"கனவுல கொலை பண்ணினா.........லும் கையில ரத்தம் இருக்கத்தான் செய்யும்...\"\n\"மறுபடியும் நீ லூசுதான்.... ரத்தம் சிவப்பா இருக்காம பச்சையாவா இருக்கும்...\n\"இப்போ நீ தாண்டி லூசு... கனவுல கலரே.....தெரியாதே....\"\nஎங்கும் இருள்.... ... பார்க்கும் இடமெல்லாம் இருளின் கண்கள்... பின்னிரவு பூனைகளின் கண்களைக் காட்டுவதாகப் படுகிறது...அதி, வெறித்த கண்களில் உடலின் முற்பகுதி முழுக்க ரத்தத்தால் நனைந்த, ரத்த வாடையின் வட்டத்துக்குள் ஈக்கள் மொய்க்க... அறைக்குள் நடமாடும் இருளாகவே நடந்து கொண்டும், அமர்ந்து கொண்டும்... யோசித்துக் கொண்டும் இருந்தான்...... ஒன்றும் புரியாத ஒன்றுக்குள் ரத்தம் மட்டுமே சொட்டிக் கொண்டிருப்பதாக தோன்றியது... மனதுக்குள் திரும்ப திரும்ப கேள்விகளின் வாடை.. ரத்தமாய் உறைந்து கொண்டே இருந்தது....உறைதலின் உன்மத்தம் சித்தமென சத்தம் காணாத மௌனத்துக்குள் பேரிரைச்சல் கொண்டவனாய் மிச்சம் தேடி நடப்பது போல இருந்தது அவனின் தவிப்பான குறுநடை...\n\"கனவில் கொலை செய்தால் ரத்தம் எப்படி சிவப்பாய் இருக்கும்.. கனவில்தான் வண்ணங்கள் கிடையாதே.... எது கனவு.. இப்போது கனவுக்குள் இருக்கிறேனா... இல்லை.. கனவு கலைந்த பின் வரும் நிஜத்தில் உலவுகிறேனா..\"- அதி சிந்திக்க சிந்திக்க அந்த அறையே மாயங்களால் குறுகுவதும்... பின் விரிவதும்... மாற்று சிந்தனையின் மாற்று வழியென வரைந்து வைத்த ஓவியங்கள் எல்லாம்.. சுவரில்லாத வெளியாக பட படத்தன.... அறையின் குளிர்ச்சி வேகமாய் அதிகமாவது போல உணர்ந்தான்.....உணருதல் தொடர இருத்தலின் ஆக்கிரமிப்பின் மிகப் பெரிய வலியை வழி கொண்டு அடைத்திட முயற்சிக்கும் தெளிவற்ற மங்கலுடன் அவனின் சிந்தை விந்தை செய்து கொண்டிருந்தது......\nநடக்க நடக்க தீரா பாதையின் மறு முனையை தேடிய பார்வையில் குத்திட்ட மூளையின் மடிப்பில் நீட்சி என பதிந்து கிடந்த நடந்தவைக்குள் ஓய்ந்து கொண்டு சுருண்டு படுத்தான்..... கருவறையின் சூடு.. அவனில் இருந்து வெளி வந்தது போல இருந்தது....... வெளியே பலத்த காற்றுடன் கூடிய வறட்சி.. ஆ வென.. வந்து வந்து போய்க் கொண்டிருந்தது... அத்தனை பெரிய வீட்டில் துளி வெளிச்சம் கூட இல்லை.. இரவுக்குள் இரவாய் கரைந்து கொண்டிருந்தான்... இரவாய் கரைபவனை கட்டிப்பிடித்து... தூக்கி போனது யாராக இருக்கும்.... நினைவுகளின் பின்னோக்கிய பார்வையில் அவன் சுருண்டே கிடக்கட்டும்.... அவன் கதை மட்டும் வெளிச்சத்துக்குள் வரட்டும்....வந்தது எல்லாம் கதையா என்றால் அங்கும் ஒரு கனவு குட்டித் தூக்கம் போடும்.. குட்டித் தூக்கம் போட்ட விழிப்பு நிலைக்குள் கதைமட்டும் ரத்த சிவப்பாய் சொட்டிக் கொள்ளத் தொடங்கியது....\n\"அதெப்டி அதி.... ரெண்டு பேரும் ஒன்னாதான் வரையறோம்... உன் படம் மட்டும் ஒரு மார்க் கூட வாங்கிருது... என்கிட்ட என்ன குறையுது... சொல்லி குடேன்...\" சுருளியின் கண்களில்..... அணைந்து விடவே முடியாத தீ அற்பத்தனமாய் உள்ளுக்குள் நீல நரம்புகளை அறுத்துக் கொண்டு துடித்துக் கொண்டிருந்தது...\n\"ஓவியம்னு இல்லடா... எந்த கலையும்... தொடர்ந்து பயிற்சி செய்றது மூலமாவும்... புதுசா தேடறது மூலமாவும்தான் அடுத்த கட்டத்துக்கு நகருது.... நீ எங்கயோ தேங்கற.. உங்கவனம் எங்கயோ அப்பப்போ நிக்குது.. அத சரி பண்ணிடு... அப்பறம்.. என்ன விட ஒரு மார்க் கூட வாங்குவ...\"-தலையில் முன் நெற்றியை தேய்த்துக் கொண்டே கூறினான் அதி...\n\"இப்டி பொத்தாம் பொதுவாவே சொல்லு.. நுணுக்கத்த கத்துக் குடுக்காத....\"-விளையாட்டாக நொந்து கொள்வது போல நடித்தான் சுருளி.. ஆனால் கனன்று கொண்டிருந்த தீயை அணைக்க நேரம் பார்த்துக் கொண்டுதான் இருந்தான்... என்பது தான் கதையின் திருப்பமே....அவனின் நுட்பமுமே...\n\"ஆமா சுருளி.... அடிக்கடி இந்த தலைவலிதான் படுத்துது...\"\n\"அது ஒன்னுமில்லடா.. தொடர்ந்து வரையறீல்ல.. அதான்... நீ வா.. உனக்கு தியானம் சொல்லித்தரேன்... டே டு டே லைப்ல இருந்து கொஞ்சம் ரிலாக்ஸ் கிடைக்கும்.......\"\n\"இல்லடா... அதெல்லாம் வேண்டாம்.. சரி ஆகிடும்....\"\n\"என்ன வேண்டாம்..... முதல்ல உடம்ப பாருடா.. அப்புறம் கலைய வளக்கலாம்.. இரு\"- என்று உள்ளே சென்றவன்.. கையில் இஞ்சிக் கசாயத்தோடு வெளியே வந்தான்..\n\"இத குடி....\" என்று கட்டாயமாக திணித்தான்....\nபுன்னைகைத்துக் கொண்டே பார்த்த அதி... \"புடிச்சா.... புடிதான்.... இல்ல...\"- என்று வாங்கி குடித்தான்.....\nஅறை முழுக்க கோடுகளாலும்..புரியாத முகங்களாலும்... வரிகளாலும், புள்ளிகளாலும்... ஓர் ஓவியக் காடு போல ஆகி இருந்ததைப் பார்த்துக் கொண்டே புரியாத வழிக்குள் சிக்கிக் கொண்டவனைப் போல யோசித்தான்..யோசிக்க யோசிக்க யாசிக்கும் வரைதலின் தூண்டல் ஒன்று தூண்டில் இட... இட்ட தூண்டிலில் எல்லாம் விழாத மீன்களின் வியப்பில் நின்று சுற்றும் பார்த்தான், தான் வரைந்த ஓவியக் காட்டை.....வண்ண வண்ண கோடுகளில் குறுக்கும் நெடுக்குமாக... ஏதோ கதை சொல்லுவது போல.... ஏதோ மந்திர தந்திரம் போல.. புள்ளிகளும்.... இழுவைகளும்...... வட்டங்களும் சதுரங்களும்... நிறங்களும்... ஒரு கட்டுபாடற்ற கனவைப் போல... சுவர் முழுக்க அரைகுறையாக முடிக்கப்படாத ஓவியங்களை சற்று உற்றுப் பார்த்துக் கொண்டும், அடுத்த நீட்சியைப்பற்றி யோசித்துக் கொண்டும் அதி வெளியே வர..... ஹாலில் அமர்ந்திருந்தான் சுருளி....\nபரஸ்பர பார்வைகள் இடம் மாறின...\n\"நீ கேட்ட பெய்ன்ட் எல்லாம் ரூம்ல வைச்சிட்டேன்.... எடுத்துக்கோ... அப்புறம், எப்டி இருக்கு உன் கனவு ஓவியம்\" என்றான் சுருளி.... சிரித்துக் கொண்டே...\nஒரு விதமான ஆழ்மனக் கதறலின் மெல்லிசை அந்த அறையில் கசிந்து கொண்டிருந்தது......தூரத்தில், வெகு தூரத்தில் ஒரு பெண்ணை நிர்வாணமாக கழுத்தை அறுக்கும் போது பீறிடும் ரத்தச் சத்தம் போல இருப்பதாக உள்ளுக்குள் நினைத்துக் கொண்ட அதி...\"ம்ம்ம்... இருக்குடா..... ஆனா நான் நினைச்ச மாதிரி இன்னும் ஷேப் ஆகல...\"என்றான்....\nஇன்னும் ஓவியத்துக்குள் ஒரு காலை வைத்துக் கொண்டு நிற்பது போலத்தான் இருந்தது அவனின் உடல் மொழி........\n\"அதாவது..... உன் கனவு ஓவியம் முன்னால நின்னா, நிக்கறவன் தூங்காமலே கனவுக்குள்ள போகணும்.. இல்லையா.. அதுதான உன் கான்செப்ட்...\"என்ற சுருளி... அதியை ஆழமாய் பார்த்தான்...\n\"எஸ்டா..\"என்ற அதியின் கை நெற்றியை தடவிக் கொண்டிருந்தது...\nஅப்போ நீ கனவ இன்னும் இன்னும் ஆழமா புரிஞ்சுக்கணும்... நான் மனோதத்துவம் படிச்சவங்கற முறையில கனவ பத்தி கொஞ்சம் சொல்லித்தரேன்.. உனக்கு ஏதாவது உதவுதான்னு பாரு....\"என்றான் சுருளி யோசித்தபடியே\nயோசனையின் வெளிப்பாடாய் கண்கள் சுருக்கிய கேள்வியாய்...\"ம்ம்ம்\" என்பது போல தலை ஆட்டினான் அதி........கண்கள் மூடிய ப��ி....\nஅவன் தேடிய ஓவியத்தில் அந்த நிர்வாணப் பெண்ணின் குருதி வழிந்து கொண்டிருந்ததை கண்ட ..... பசி கொண்ட நரியின் நாவென மூளையின் மடிப்பு எச்சில் வழிவதாக திறந்தது அவனின் மனக் கண்...\nதன் குடுவையில் கால்வாசி மதுவும்.... முக்கால்வாசி நீரும்..... அதியின் குடுவையில் முக்கால்வாசி மதுவும்.. கால்வாசி நீரும்..... ஊத்தினான் சுருளி .... கண்கள் சுழல... மனதுக்குள் கோடுகள் விழ.... அறையில் புது வகையான இயற்கை வண்ணங்களை உபயோகித்து வரைந்து கொண்டிருக்கும் தன் கனவு ஓவியத்தை பற்றி யோசித்துக் கொண்டிருந்தவனை பின் பக்கம் இருந்து வந்த சுருளியின் குரல் கலைத்தது..... திரும்பிய அதி... கண்களைத் தேய்த்துக் கொண்டே மதுவை வாங்கி குடிக்கத் தொடங்கினான்.....\nஒரு மிடறு உள்ளே போனதுமே... கண்களை இருக்க மூடி.....\" ப்பா... செம காட் டா...\" என்றான்...\n\"எப்பவுமே பஸ்ட் ரவுண்டு அப்டிதான் இருக்கனும்... அப்புறம் மெல்ல மெல்ல... மலை ஏறணும்...\" என்று சொல்லி சிரித்தான் சுருளி...\nகுடிக்க குடிக்க குடிக்கத் தோன்றுவதுதான் குடி.... அது மிதப்பின் சத்தியம்.. மனதுக்குள் இருக்கும் இறுக்கம் கலையும் நொடியில் மிதக்கத் தொடங்கும் எல்லாமும்.. நம்மைப் போலவே இருப்பதில் ஒரு மஞ்சள் வட்டம்.. இருப்பதாக கண்கள் சொருகியது... அந்த வீடு முழுக்க ஒரு வித அமானுஷ்யதுக்குள் போவது போலதான் இருந்தது....போதையின் அடியாழத்தில் நின்ற அதியின் கண்கள் எதையோ தேடியது....தேடுதலும் தேடுவதும் ஒன்றா என்பதில் தேடல் குவியத் தொடங்கியது ஒரு ஓவியம் போல....\n\"எனக்கு புரியுதுடா..... உன் கனவு... நிஜமா இருக்கணும்..... உன் நிஜம் கனவா இருக்கனும்.. உன் ஓவியத்துல.. அது தான.... இந்த கனவு இருக்கே...... அதுக்கு ஆரம்பமே கிடையாது அதி.. என்னைக்காவது கனவு எந்த காட்சில ஆரம்பிச்சுதுன்னு சொல்ல முடியுமா.... அதே மாதிரி கனவோட முடிவும் தெரிஞ்சிருக்காது....... கனவு ஒரு வித படிம நிலை... அதுக்கும் உன் காலங்களுக்கும் ஒரு வகையில தொடர்பிருக்கு... உன் தேடல், தொலைதல் எல்லாமே கனவுக்குள்ள ஒரு வாழ்க்கையாகி சிறகு விரிக்குது அதி.....\n\"செத்தவன் கனவுல வரான்னு சொல்றாங்களே அது எப்டி.... நாளைக்கு நடக்க போறத கனவுல பார்த்தேன்னு சொல்றாங்களே அது எப்டி.... கனவுல வந்த ஆத்மா.. கனவு கலைஞ்ச பின்னாலயும் ரூம்க்குள்ள அலையுதே..... அது எப்டி.... எப்டி.... ஒரு கனவு கலைஞ்சு போகும் போது சம்டைம்ஸ் நிஜமாலுமே கனவோட தொடர்ச்சியா அழுகை வருதே அது எப்டி....\nஇன்றும் குடித்துதான் இருந்தார்கள்....குடியைப் போல கிளரும் மனநிலைக்குள் சொட்டிக் கொண்டிருக்கும் நினைவுகளை கொட்டிக் கொண்டே தான் இருக்கிறது இந்த மனித வாழ்க்கை...\nஇன்றும் குடித்துதான் இருந்தார்கள்......... அவன் பேசிக் கொண்டே இருந்தான். கனவுகளின் தூரங்கள் குறையத் தொடங்கிய ஒரு புள்ளியில் அவன் ஓவியமும்... சிறகு விரிக்கத் தொடங்கியது....\n\"ரூம்குள்ள மட்டும் விட்றாத... பெரிய பொக்கிஷமாடா.... வெளக்கெண்ணெய்....\" திட்டி விட்டு போய் விட்டான் சுருளி..\nஅன்றைய கனவு பேச்சு.... பாதியில் நின்ற கனவாகிப் போனது போல உணர்ந்தான் அதி.. ஏனோ.. நள்ளிரவில் அந்த பேச்சு தொடர்ந்து தொடர்ந்தது...\n\"அதான் நேத்தே பேசி சமாதானம் ஆகிட்டோம்ல.. அப்புறம் என்ன மூஞ்ச தூக்கி வெச்சிருக்க... \"என்றான் அதி....\n\"என்னது சமாதானம் ஆனோமா.. என்ன உளர்ற...\"-என்ற சுருளி.... ஆழமாக அதியைப் பார்த்தான்...\n\"டேய்.. விளையாடாத.. குடிச்சா எல்லா மறந்து போகுமா.. நேத்து சண்டை போட்டு போன உன்னை நான் கூட்டிட்டு போய்...\" சரி பாத்துக்கோன்னு என் கனவு ஓவியத்தை காட்டினதுக்கு அப்பறம் தானே.. நீ சமாதானம் ஆன....\"-கடைசி மிடரை சொட்டு விடாமல் வாய்க்குள் விட்டபடியே விளக்கினான் அதி...\n\"என்னடா குழப்பற... நான்தான் சண்டை போட்டுட்டு போய்ட்டேனே...\"\n\"நான்தான் உன்ன ஓடி வந்து பிடிச்சு கூட்டிட்டு வந்தேனே...\"\nகோப்பையில் இருந்த மதுவை கட கடவென குடித்தான் சுருளி...\nகேள்விக்கும் பதிலுக்குமான இடைவெளிகள்.. நுரையோடு கரைய... எங்கிருந்தோ வந்து ஒட்டிக் கொண்ட புன்னைகையில் இடம் மாறிக் கொண்ட தத்துவத்தில் மீண்டும் மீண்டும் ஆழமாகப் பார்த்து புன்னைகைத்த சுருளி...\" சரி,.,... இருக்கும்.. மறந்திருப்பேன்......\" என்றபடியே மீண்டும் ஒரு மிடறு குடித்தான்.\nசுருங்கிய கண்களை விரித்துப் பார்த்தான் அதி... சுருளி பேசிக் கொண்டிருப்பது கேட்டது...\n... நீ உன் பழைய காதலிய மட்டுமில்ல...... புதுக் காதலி யட்சிகாவ கூட... கருப்பு வெள்ளையிலதான் பாக்க முடியும்...\"என்ற சுருளியின் கண்கள்....தீவிரமாய் எதையோ தேடிக் கொண்டிருந்தது......துருவி துருவி தவறும் தேங்காயின் வரிகளென அவனின் நினைவுக்குள் ஏதோ விழுந்து கொண்டே இருந்தது....\n\"அப்டியா.. இல்லையே....\" என்று இடைவெளி விட்டு மீண்டும் யோசித்த அதி மீண்டும் யோசித்தான்... குடித்துக் கொண்டே...\nஅவன் தலை அவ்வ���்போது கழுத்தோடு சாய்ந்து கொண்டேயிருந்தது.......\n\"அதி, வர வர நீ ரெம்ப ஸ்ட்ரெஸ் பண்ணிக்கறடா..குறைச்சுக்கோ...\"என்றான் சுருளி ..அவனை உற்றுப் பார்த்துக் கொண்டே...\n\"ஸ்ட்ரெஸ் எல்லாம் இல்லடா........இந்த ஓவியம் வரைய ஆரம்பிச்ச பின்னாலதான் அடிக்கடி டையர்ட் ஆகிடறேன்..\"என்றவன்.... முகத்தை அழுந்த துடைத்தபடியே... \"அது... கொஞ்சம் சிக்கலான ஓவியம் சுருளி.. அதான்....\" என்றான்.....\n\"குடிக்கறத நிறுத்தினா எல்லாம் சரி ஆகிடும்.. படைப்பாளினா குடிச்சிட்டேதான் இருக்கனுமா.. நான் கூட டான்செர்தான் .. அப்போ நானும் குடிக்கட்டுமா....\" என்று கேட்டுக் கொண்டே அறைக்குள் வந்தாள்.....யட்சிகா...\nஇருவரும் ஒரு சேர அவளைப் பார்த்தார்கள்...நீல வண்ண அறையில் தேவதையின் நிறம் கொண்டவளாக,ஜொலிப்பதாக சிரித்தான் அதி..அவன் அவளோடு இருக்கும்போது மட்டும் ஓவியத்தில் கவிதை வரைவான்...இன்று ஓவியம் பார்ப்பதாக கண் சிமிட்டினான்.\nசூழலைப் பார்த்தபடியே \"சுருளி நீங்கதாங்க இவர கெடுக்கறீங்க.......\" என்று சொல்லி... அதியை முறைத்தாள் யட்சி......\n\"ஆமா.. இவருக்கு ஒன்னுமே தெரியாது ....கெடுக்கறாங்க.... சாயந்தரம் 6 மணி ஆனா கை நடுங்குது.. தலை சுத்துது... கால் புடிக்குதுன்னு குடிக்க கூப்டறது நானா உங்க ஆளுங்களா மேடம்........\" என்று கேட்டு அவர்களின் பக்கம் ஏதேச்சையாக திரும்பினான் சுருளி.....\nமறுகணம்... யட்சிகாவும்... அதியும் இதழோடு இதழ் பதித்து முத்தங்களில் எச்சிலும் வழிதலுமாக ஆக..... சர சரவென ஆடைகள் கலையத் தொடங்கினார்கள் அன்னிச்சை செயலாக.......\n\"அட கருமங்களா.... இதுதான் உங்க நவீனத்துவமாடா......\"- என்று திட்டிக் கொண்டே... மீதம் இருந்த மது போத்தலை எடுத்துக் கொண்டு வேக வேகமாய் ஓடி வெளியேறினான் சுருளி...\nஆடை தேடிய பின்னிரவில்.... அதியும் சுருளியும் நிர்வாணமாய்க் கிடந்தார்கள்....\nசுருளியின் கண்கள் சிவந்து ... உள்ளுக்குள் கொப்பளித்த பெருங்காட்டு தீயில் தகித்தது....... கனவுகளில் சில போது ஆட்கள் மாறுகிறார்கள் என்பது எத்தனை நிஜம் என்று ஆமோதித்த... அன்று, கனவென்று... நிஜத்தில் சுருளியை, யட்சிகா என்று நினைத்த அதியின் உடலியல் வேகம் பாதியிலேயே மதுவின் ஆளுமையில் இயலாமைக்குள் வீழ்ந்து திரும்பியது.....வீழ்வதும் தாழ்வதும்... இடம் மாறும் பொருள் கொண்ட தத்துவத்தில் முதல் வரி எது இதழ் வரி எது என்று புலம்பிய துவாரக் கீற்றில் சரிந்து விழுந்து அழ��து கொண்டே சரிந்து கிடந்த அதியோடு கலவி கொண்டான்....சுருளி..... முனங்கிக் கொண்டே தலை தொங்கிய அதியின் முதுகில் பளார் பளார் என்று அறைந்து கொண்டே இயங்கினான்......இயக்கங்கள் என்பது காலங்கள் கொளுத்தியது... என்ற வாதக் கதவின் பின் பக்கம் உடைதலின் கோரத் தாண்டவத்துக்கு, சிறு புயல் கூட போதும்...\n\"சுருளி.. நைட்டு ஒரு கனவுடா.. சொல்றக்கே கூச்சமா இருக்குடா...\"என்று உடல் வலிக்க, பட படப்போடு கூறினான் அதி\n\"அதென்னடா கனவு..... கூச்சப் படற அளவுக்கு ....\" என்று சிரிப்பது போல பாவனை செய்தான்...சுருளி\n\"இல்ல சுருளி.. நைட் நீயும் நானும் கலவில ஈடுபடற மாதிரி கனவு... முதுகுல நீ அறைஞ்ச மாதிரி வலி...\" என்று அன்னிச்சை செயல் போல சட்டையைக் கழற்றி முதுகைக் காட்டினான்.... \"நிஜமா வலிக்குதுடா..\"-என்று முனங்கிக் கொண்டே......\nஅதியின் யோசனை சுழன்று கொண்டே இருந்தது அவனின் குழப்ப முக பாவனையில் புரிந்தது சுருளிக்கு...\nஅறைந்த ஒவ்வொரு அறைக்கும், அச்சு அசலாக இருக்க.........அச்சை வருடியபடியே....\" இல்லடா... ஒன்னும் இல்ல...... அது கெட்ட கனவா இருக்கலாம்..... நாம் எப்படிடா செக்ஸ்ல.... அயே.....அது .... நாம ஒன்னாவே பேசிட்டு இருக்கோம்ல... நேத்து புல் டே உன் லவர் கூட இருந்திருக்க ..அதான் குழப்பம்...... இந்த கனவு இருக்கு பாரு.. அப்பப்போ... தன்னையும் குழப்பிகிட்டு கனவு காண்கறவனையும் குழப்பி விட்ரும்..... பாரேன்.. இப்போ.. இங்க.. இந்த அறை முழுக்க புகை வர்ற மாதிரி நீ கற்பனைல நினைக்க நினைக்க.... அது உன் ஆழ் மனசுல போய் தங்கி சில பல ரசாயன மாற்றத்தோட நைட்டு கனவா வெளிப்படும். சிம்பிள்..... பகல்ல நீ என்னெல்லாம் பண்றயோ..... அதோட ஆரம்பம்... அல்லது முடிவு.. அல்லது அது...கனவா வந்துடும்... உதாரணத்துக்கு உனக்கு இப்போ...ம்ம்ம்...இரு வரேன்..\" என்று எழுந்த சுருளி........\nஹாலில்.. சுவரில் ஒரு மலையை வரையத் தொடங்கினான்.... அதி தன் சந்தேகத்தை விட்டு மலைக்கு தாவினான்....தாவுதல் தானே தழுவுதல்.... தழுவுதல் தானே ஆவது...\n\"இந்த மலையை உத்து பாரு.... இதுல உனக்கு என்னல்லாம் வேணும்னு கற்பனை பண்ணிக்கோ.. அதாவது ஒரு பெரிய ஆலமரம். ஒரு அருவி... வெண்ணிற இரவு... அந்த மலை உச்சில ஒரு தாய்லாந்த் பொண்ணு.... இன்னும் கற்பனை பண்ணிக்கோ...\" என்று அவன் கண்களைப் பார்த்து பார்த்து திரும்ப திரும்ப கூறினான்....\nஏற்கனவே மூச்சு முட்ட குடித்திருந்த அதி...அவன் சொல்ல சொல்ல கண்கள் சுழன்று மயங்கி சரி��்தான்.....\nஅடுத்த கணம் அவனைத் தூக்கி வண்டியில் போட்டுக் கொண்டு அங்கிருந்து அடுத்த 20 வது மைலில் இருந்த அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு வந்து சேர்ந்தான் சுருளி..... அதியைத் தூக்கிக் கொண்டு போய் மலை உச்சியில் கிடத்தி விட்டு முகத்தில் தண்ணீரை அறைந்தான்.......மலை உச்சி சில்லிட்டு நின்றது..... புல்வெளிகளின் தலையாட்டல்.... தாலாட்டல் போல இருந்தது.... பார்வைக்கும்... பறவைக்கும்...\nவெண்ணிற இரவின் மூடி திறந்து கொண்டது போல... மெல்லிய இரவு அதியின் கண்களில் விரியத் தொடங்க.... அவன் பார்வை அந்தரத்தில் மூழ்கியது.... வெண்ணிற இரவும் மலை உச்சியும் கொண்ட கனவில்... நூலாடை மட்டும் அணிந்து கொண்ட தாய்லாந்து பெண் ஒருத்தி இதழ் திறந்து அமர்ந்திருந்தாள்... சில்லென வீசும் பனிக்காற்றில்... அருவியின் சாரல் மேல் எழும்ப, நனைந்த உடலில்.. நிலவுகள் மூன்றோ..... என்று தொட்டுப் பார்த்தான்... மூன்றாவது நிலவு.. களவு போனது போல... இறங்கிக் கொண்டிருந்த கைகளில் அகப்பட்ட ரகசியத்தில் சர்ச்சையான மேட்டுக்குள் தடுமாறி விழுந்த ஒற்றைத் துளியென நகம் வருடிய கீறல் ஆவேன அலையாவது போல புன்னைகைத்தாள்.......அவளும்.\nகண்களில் கொட்டிய கவிதைக்குள் கண்மை நிறங்கள் வண்ணமற்று போனது....\n\"-கண்கள் விரிய கேட்டான் சுருளி...\n)....முழிச்சு பார்த்தா கட்டில்ல கிடக்கறேன்....\"கண்கள் மூடி கதைத்தான் அதி\n\"ஆனாலும் செம கனவுடா...\" பேச்சானது அதியின் கனவு\n\"இப்போ நம்பறயா.... நீ என்ன நினைச்சாலும் அது நிஜமாகும், இல்ல கனவாகும்.. இந்த இரண்டையும் தாண்டி நினைவுகள் வெறும் நினைவுகளா எப்பவும் இருக்காது..... மரணம் கூட நீ அடிக்கடி நினைக்கற ஒண்ணுதான்.. அது தேடலின் புள்ளி அதி.. புள்ளி வட்டமாகி.. நீட்சியாகி.. போய்ட்டே இருக்கும் முக்தியின் தீர்க்கம்... இறுதியா இந்த வாழ்க்கைக்கு ஒரு புள்ளி வைக்கறதுல முதல் தொடக்கம் இருக்குது ...\" என்றான் சுருளி....\nநெற்றியில் உள்ளங்கையால் தேய்த்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தான் அதி\nகனவுத் துகள்களின் தீர்க்கம்... பார்ப்பதும் தூர்ப்பதும் ஏற்பதும்.. கற்பதும்... அதும் இதும் எதும் சொல்லும் சகலமும்.... கனவு கொள்ளும் சூட்சுமக் காற்றில் உடல் உறவு கூட சிறுமரணம் என்று பிராய்ட் சொல்லுவதில் கூட வாழ்கிறது உன் மரணமும்.... அதன் வாழ்வும்......\nபோதையும் போதியும் ஒரு சேர வைத்ததில்... தீட்சண்யம்.. சுடர் விட்டு கொழு��்து விட்டு எரிய... அறை முழுக்க சுற்றுவது போல உணர்ந்தான் அதி.. நேருக்கு நேர் அவன் கண்களைப் பார்க்க முடியாமல் திண்டாடும் வெளியில்தான் ஒரு படத்தை வரையத் தொடங்கினான் சுருளி...\n\"மரணத்தைப் போல ஒரு சொர்க்கம் இல்லை அதி.. நம்ம எல்லாருக்கும் ஒரே கேள்விதான்.. அதுவும்.. ஒரே கேள்விதான்... மரணத்துக்கு அப்புறம் என்ன... அது ஒரு கனவைப் போல விடை தெரியாம போக விட்ற கூடாதுங்கறதுல என் மனோதத்துவம் ஒரு ஆராய்ச்சியை பண்ணிட்டு இருக்கு....... இன்னைக்கு நைட்டு ஒரே கனவு நாம ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்துல வரப் போகுது.....அதுக்கான தொடக்கம்தான் இந்த ஓவியம்...\" என்று ஒருவன் தன்னைத் தானே கத்தியால் குத்திக் கொள்வது போல ஒரு படத்தை வரைந்தான் சுருளி...\nகண்கள் சுழன்று இன்னொரு கோப்பை மதுவை குடிக்கத் தொடங்கினான்....அதி.....அவன் மனதுக்குள் அவன் வரைந்து கொண்டிருக்கும்..தன் கனவு ஓவியத்தின் நீட்சியும் வால் அறுந்த பட்டமாய் சுழன்று கொண்டிருந்தது....ஏனோ \"ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\" பாடல் நினைவுக்கு வந்தது...\n\"நல்லா பார்.. இந்தப் படத்தை பார்.. ஒருத்தன் தன்னையே கத்தியால குத்திக்கறான்..... நானும் ஆழமா பார்க்கிறேன்....இன்னைக்கு நைட்டு இந்தக் கனவு நமக்கு ஒரே நேரத்தில் ஒரு மாதிரி வரப் போகுது... அப்போ தெரிஞ்சிடும்..... இந்த மரணத்துக்கு அப்புறம் என்ன இருக்குன்னு..\nகண்ணுக்குள் பாம்பு கொத்தியது போல சுற்றியது தலை... \"என்ன மரணம்.. என்ன கனவு... என்ன படம்.. என்ன தொடர்பு.. என்ன கேள்வி.. என்ன பேச்சு...\" என்று புரியாத புள்ளிக்குள் நின்று வட்டம் வரைந்து கொண்டு நிற்பதாக மீண்டும் சுருளியையே பார்த்தான் அதி..\n\"காலையில் கண்டு பிடித்து விடும் மரணத்தின் பின் இருக்கும் வாழ்வுதனை... உன் கனவு ஓவியத்தின் அடிநாதமாக ஒலிக்க செய் ....\" என்று கத்தினான்....சுருளி\nபாம்பாட்டிக்கு அடி பணியும் பாம்பைப் போல.. தலையை ஆட்டி .....\"ம் .....ம்........\" என்றான் அதி.. அவனுக்குள் புது விதமான மின்சாரம், புது வகையான போதை.... தடுமாறும் கால்களில்... இறக்கை முளைத்ததுபோல.... உருமாறினான்... உரமாகினான்... உயிராகினான்....\nஓவியத்தை உற்று உற்றுப் பார்த்தவன்,..அதில் தன் உருவம்தான் தெரிந்தது போல உணரந்தவன் அப்படியே படுக்கையில் சாய்ந்தான்....\nகதவை வேகமாய் தள்ளிக் கத்திக் கொண்டே அறைக்குள் ஓடி வந்தாள் யட்சிகா.....\n\"அதி என்னாச்சு.... என்ன பண்ணிருக்���ற.... ஓ காட்.........\"\nஅறை முழுக்க சிதறிக் கிடந்த ரத்த பிசுபிசுப்பில் காலின் வழுக்கல்கள் தடுமாறத்தான் செய்தது யட்சிகாவை.... ஒரு இனம் புரியாத இரவுக்குள் சுழலுவது போல அவளின் மனமும் கண்களும் சுழன்று கடைசியில் கண்டே பிடித்தது... கட்டிலின் ஓரத்தில் ரத்த சகதியாய் கழுத்து அறுபட்டு கிடந்த சுருளியை..\nஅவன் கிடந்த இடத்திலிருந்து வழிந்து கொண்டேயிருந்தது சூடான ரத்தம்.....குளிர்ந்த வாசத்தில் நீண்ட நெடிய ஒரு வகை நெடி.. நாசி துளைத்து மூளை வெளுத்தது....\nசுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே வந்து பிரமை பிடித்தவளாக அதியிடம் நின்றாள் யட்சி .......\n\"அதி.. அதி... என்ன பண்ணிருக்க.....என்ன நடந்துச்சு.. ஏன் இப்டி ... அயோ எனக்கு ஒன்னும் புரியல...நீ ஏன் இப்டி இருக்க... நேத்து என்ன நடந்துச்சு.. யாரு இவன கொன்னா..... நீதான் கொன்னயா.. இல்ல வேற என்னாச்சு....\" என்று வார்த்தைகளை கடித்து கடித்து கத்தியவள் தலையை பிடித்துக் கொண்டு அறையையே சுற்றி சுற்றி பார்த்தாள், நிற்கும் பூமியாக.....\nஇரவு.. இரவாகவே தெரிந்த ஜன்னல் கீற்று வழியே ரத்தம் குடிக்க வந்த காற்று போல ரகசிய ஊடல், கசிந்து கொண்டிருந்தது....\nயட்சிகா, யோசித்துக் கொண்டே அதியின் முகத்தில் தண்ணீரை அள்ளித் தெளித்தாள்.. அவனின் மது மயக்கமும்.. கனவு மயக்கமும் இன்னும் அவனை நிலைக் கொள்ள விடவில்லை ...\n\"அதி பேசு.. என்ன பண்ணிருக்க... என்ன நடந்துச்சு.. இது கொலை... ஓ காட்... வர வர என்ன பண்ற... ஏன் இப்டி இருக்கன்னு எனக்கு ஒன்னும் புரிய மாட்டேங்குது.......\"-அவளின் உடல் நடுங்கிக் கொண்டும் மனம் கலங்கிக் கொண்டும்.. நிலை இல்லாத நிலவு போல அந்தரத்தில் தொங்குவது போல தடுமாறினாள்...\nமெல்ல தலை நிமிர்ந்து யட்சியைப் பார்த்தான் அதி... அறையை சுற்றி ஒரு நோட்டம் விட்டான்... சுருங்கும் கண்களை விரித்துக் கொண்டே மீண்டும் சுருக்கிக் கொண்டே... மீண்டும் விரித்துக் கொண்டே...\"இல்ல யட்சி... நான் கனவுலதான் சுருளிய கொலை பண்ணினேன்.... இது கனவு .. இப்போ கனவுக்குள்ள நீ வந்திருக்க.. பயப்படாத.... கனவு கலைஞ்சதும் அவன் பொலைச்சுக்குவான்....\" -என்று ஒரு கனவு போலவே பேசினான்....\nஅவளுக்கு திக் என்று இதயம் நின்று பின் துடிப்பது போல நடிக்கத் தொடங்கியது.. கண்கள் இருண்டது போல வந்து போனது ஒரு கனவு....\n\" அவளுக்கு தலை சுற்றி மயக்கம் வருவது போல இருந்தது.....அல்லது மயக்கம் வந்து தலை சுற்றுவது போ�� இருந்தது...\n\"- அவள் தண்ணீரை எடுத்து தன் முகத்தில் அறைந்து கொண்டாள்...முகம் பட்டு சூடான குளிர்ந்த நீரில் புது புது கொப்புளங்கள் போல, மூளை எண்ணியது....\n\" இல்லை.. இது கனவு இல்லை.. இவனுக்குதான் எதுவோ ஆகி விட்டது....\" உருண்ட கண்களில் திரண்ட கண்ணீரோடு, சரிந்து கிடந்த அதியை பார்த்துக் கொண்டே காவல் நிலையத்துக்கு போன் செய்தாள்.\nஅறை முழுக்க ரத்த வாடை கசிந்து கசிந்து... ஒரு கசியலின் தீவு போல விரிந்து ஆவெனக் கிடந்தது அறை....\n\"அதியும் சுருளியும் எனக்கு தெரிஞ்சு 2 வருசமா பிரெண்ட்ஸ்தான்... அவுங்களுக்குள்ள எந்த ப்ராப்ளமும் வந்ததில்ல....அப்டி இருக்கும் போது ஏன் அதி சுருளிய கொலை பண்ணனும்... கேட்டா கனவுன்னு சொல்றார்.... எனக்கு ஒன்னும் புரியல சார்.... பயமா இருக்கு...அதிய ஜெயில்ல போட்ருவீங்களா... கேட்டா கனவுன்னு சொல்றார்.... எனக்கு ஒன்னும் புரியல சார்.... பயமா இருக்கு...அதிய ஜெயில்ல போட்ருவீங்களா...\" என்று கேட்டு கண் கலங்கினாள் யட்சி...\n\"இல்லமா.... இப்ப ஒன்னும் சொல்ல முடியாது.... கேஸ் எங்க நிக்குதுன்னே தெரியல...\"-என்று இன்ஸ்பெக்டர் பேசிக் கொண்டிருக்கும் போதே உள் அறையில் இருந்து வெளியே வந்தார்.. நிபுணர்........ஆம்.. மன நல நிபுணர்........\nஅவர் என்ன சொலல் போகிறார் என்று இருவரும்.. அவரையே பார்க்க...திடீரென அந்த அறையில் மின்விசிறி சுற்றுவது நிற்பது போல தோன்றியது யட்சிக்கு.......\n\"இது கொஞ்சம் சிக்கலான கேஸ்... பேசண்ட்டை ஆழ் நிலை உளவியல் பரிசோதனைக்கு உட்படுத்தினதுல சில அதிர்ச்சியான தகவல்கள் கிடைச்சிருக்கு.... நான் சொல்றத கவனமா கேளுங்க..\" என்று பேச்சை ஆரம்பித்தார் நிபுணர்.. பொதுவாக இருவரையும் பார்த்தபடி....\nமுகத்தை கைகுட்டையால் துடைத்துக் கொண்டாள் யட்சிகா....மனதை துடைக்க முடியாத பயமும் வலியும்... கனமாகிக் கொண்டிருந்தது....\n\"கொல்லப்பட்டவருக்கு ஹிப்னாடிசம் தெரிஞ்சிருக்கு... அது மூலமா... அவர் அதியை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்... இல்லனா... சந்தர்ப்பத்த உருவாக்கிகிட்டு தன் வசப் படுத்தியிருக்கார்.. மித மிஞ்சிய குடிக்கு அதியைக் கொண்டு போனதே சுருளிதான்.. ஏற்கனவே தன் கனவு ஓவியத்தை, தான் நினைச்ச மாதிரி வரைய முடியாம ஏதோ குழப்பத்துல இருந்த அதியின் மனநிலையை தனக்கு சாதகமா பயன் படுத்தி, கனவை பத்தி பேசி பேசி... கனவுக்கும் நிஜத்துக்கும் வேறுபாடு கண்டு பிடிக்க முடியாம செஞ���சுருக்கார்......அதுக்கு அவர் கத்துக்கிட்ட ஹிப்னாடிசம் உதவியா இருந்திருக்கு.... கேள்வியே கேக்காம சொன்னத கேக்கற நிலைக்கு அதியை தள்ளிட்டு போயிருக்கிறார்...... மனம், ஓவியம், குடி, கனவுன்னு, அத பத்தி மட்டுமே சுத்தி சுத்தி, கிட்டத்தட்ட மன நலம் பிறழ்ந்த ஒரு கட்டத்துலதான் அதி இருந்திருக்கார்....\nகண்களைத் துடைத்துக் கொண்டாள் யட்சி...கண்களை இமைக்க மறந்தார் இன்ஸ்பெக்டர்.\nஅதிகப்படியான தனிமைக்குள்ள உழன்றுட்டு இருந்த அதியை இயல்பாகவே ஒரு நண்பனா சுருளி, தன்னோட கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்திருக்கார்... அதாவது.... \"அயே உனக்கு சிவப்பு சட்டை நல்லா இல்ல.. பச்சைதான் எடுப்பா இருக்கு.... என்னடா உன் டேஸ்ட்.. நீ வா... அப்டின்னு அவருக்கு பிடிச்ச ஹோட்டலுக்கு கூட்டிட்டு போறது... இப்டி நிறைய.....நல்லது கெட்டது... குடிக்கற பிராண்டு... ஏன் யட்சியோட காதலையே சுருளி ஓகே பண்ணின பின்னாலதான் அதி ஓகே பண்ணிருக்கார்..அந்தளவுக்கு நம்பி இருக்கார்... அவர ஒரு சகோதரனாத்தான் பார்த்திருக்கார்....... இத உபயோகப் படுத்திக்கிட்ட சுருளி..கொஞ்சம் கொஞ்சமா தன் கட்டுப்பாட்டுக்குள்ள அதிய கொண்டு வந்து ஒரு கட்டதுக்கு மேல அதியோட கனவுகளையே கட்டமைத்திருக்கிறார்...\n\"புரியல டாக்டர்.....\" இன்ஸ்பெக்டர் கூர்ந்து கேட்டபடியே பதிலுக்காக மீண்டும் கூர்ந்து பார்த்தார்....\nசொல்றேன்... என்பது போல தலை ஆட்டிய நிபுணர்.. தொடர்ந்தார்....\n\"அதாவது ஒரு கனவை பத்தி பேசி பேசி அந்த கனவை தூங்காத போது கூட கனவுன்னு நம்ப வைக்கறது.... ம்ம்.. இப்போ உதாரணத்துக்கு மலை உச்சியப் பத்தி விலாவரியா... தெளிவா... படம் பாக்கற மாதிரி பேசிட்டு, அதி, குடிச்சு மயங்கி சரிஞ்ச பின்னால, அதிய தூக்கிட்டு போய் மலை உச்சிலியே போடறது.... அப்பறம் தண்ணிய முகத்தில அடிச்சு தெளிய வைக்கறது.. இப்போ கண்ணு முழிக்கற அதியை , அவர் பார்க்கற அந்த மலை உச்சி, கனவுன்னு நம்ப வைக்கணும்.......இதுதான் சுருளின் திட்டம்...... இன்னும் சொல்லனும்னா ஒரு காட்டப் பத்தி பேசிட்டு அதே மாதிரி பின்னிரவுல காட்டுக்குள்ள போதைல இருக்கிற அதியை கொண்டு போய் விடறது... அந்த காட்டுக்குள்ள எதிரே நின்னு கனவுல தானும் உள்ள இருக்கறதா காட்டிக் கிட்ட சுருளி அதியோட மனசோட ஒரு கோரமான விளையாட்ட விளையாடிருக்கார்...... கிட்டத்த ஒரு விதமான கனவு போதையை நஞ்சு மாதிரி கொஞ்சம் கொஞ்சமா திணிச்ச���ருக்கிறார்... அதியும் நம்ப ஆரம்பிச்சிருக்கிறார்.... மலை உச்சியை கனவுன்னும்... காட்டுக்குள்ள, தான் சுருளியோட கனவுக்குள்ள நிற்கிறோம்ன்னும் நம்பியிருக்கிறார்....இந்த மாதிரி நிறைய நிகவுகளை சுருளி திட்டம் போட்டு நிகழ்த்திருக்கிறார்...... இதுல இன்னொரு விஷயமும் தெரிய வந்துருக்கு.. அதி,தன் கனவு ஓவியத்தை வரைய பயன் படுத்தின பெயிண்ட்ல ஸ்லொ பாய்சன் கலந்துருக்கு... இன்ஸ்பெக்டர் இது உங்களுக்கே தெரியும்....\"\n\"எஸ் சார்.. ரிப்போர்ட்ல அது ஸ்லொ பாய்சன்தான்னு ப்ரூவ் ஆகிருக்கு...\"\nபெயின்டல விஷத்தை கலந்ததது கூட சுருளியா இருக்கலாம்னு தோணுது.... இது ஒரு மெதட்... அலெக்ஸ் சாண்டர கூட அறையில விஷம் கலந்த பெயின்ட் அடிச்சு அடிச்சுதான் கொஞ்சம் கொஞ்சமா கொன்னாங்கனு ஒரு தகவல் இருக்கு...அதே மெதட்தான் இங்கயும் இங்கயும் உபயோகப் படுத்தி இருக்காங்க....விஷம் அவரோட உடல் நிலைய கொஞ்ச கொஞ்சமா சிதைச்சிருக்குன்னா...... மது... தனிமை... ஏற்கனவே இருந்த மன அழுத்தம்... கனவு பத்தின தொடர் சிந்தனை.... எல்லாம் சேர்ந்து அவரோட மனநிலைய சிதைச்சிருக்கு...இப்டி, ஒருவகை தனிமைக்குள்ள தள்ளப் பட்ட அதியின் மனசை முழுக்க முழுக்க ஆட்கொள்ள ஆரம்பிச்சிருக்கார் சுருளி...... கொஞ்ச கொஞ்சமா கனவுக்கும் நிஜத்துக்கும் உள்ள வேறுபாட்ட மறக்கடிச்சு கனவுன்னு நினைச்சு அதி தன்னை தானே குத்திகிட்டு சாகனும்ங்றதுதான் சுருளியோட மாஸ்டர் ப்ளான்....அதுக்காகத்தான்.... ஒருத்தன் தன்னை தானே குத்திக்கற மாதிரி ஒரு ஓவியத்தை வரைஞ்சு, அத பத்தி நிறைய பேசி... போதைல தள்ளி.... அப்புறம் ராத்திரில முகத்துல தண்ணி ஊத்தி எழுப்பி.... அது கனவோட தொடர் கனவுன்னு நம்ப வைச்சு.... அந்த கனவுல அதி தன்னையே குத்திக்கற கனவுக் காட்சியை நிஜமா அரகேற்ற முயற்சி பண்ணியிருக்கார் சுருளி.......\"\nஇருவரும் ஒரு வித கட்டுப்பாட்டுக்குள் நடப்பது போல பாதைக்குள் சிதறிய பாதங்களாய் பதிந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்....\n\"ஆனா...இந்த இடத்துல கதை அப்டியே மாறி இருக்கு.. அதி சுருளிய கழுத்தறுத்து கொன்னுருக்கார்... இந்த இடம்தான் புரியல... எவ்ளோ கேட்டும் இந்த இடத்துல அதி தடுமாறரார்... ஆனா அவரோட சின்ன வயசு வாழ்கையைப் பத்தி நிறைய சொன்னார்.....\"\nஇடைமறித்த இன்பெக்டர் \"சுருளி கணக்குபடி அதிதான சார் செத்திருக்கணும்.. ஏன் சுருளி..... ஒண்ணுமே புரியலியே.....\" என்று முனகிய��டியே... நீங்க சொல்லுங்க டாக்டர் என்பதுபோல நிபுணரின் முகத்தையே பார்த்தார்....செய்வதறியாது....\nகண்களைத் துடைத்துக் கொண்டே .. பயந்தபடி அமர்ந்திருந்த யட்சிகா.... ஒரு வகையான இயலாமைக்குள் மிரண்டு போய் கிடந்தாள்... கலங்கிக் கொண்டே இருந்தன....அவளின் மீன் கண்கள்.....\n\"நிறைய சொல்லிருந்தாலும்... இப்போ நான் சொல்ல போற இந்த ஒரு விஷயத்துக்கும் இப்போ நடந்துட்டு இருக்கற சம்பவங்களுக்கும் ஏதோ தொடர்பு இருக்குனு தோணுது.......\"என்ற நிபுணர்... அந்த சம்பவத்தை சொல்லத் தொடங்கினார்....\n15 வயது திக் திக்...\n\"பேசாம படு.... பையன் முழிச்சுக்கப் போறான்...\"\n\"சொன்னா கேக்கவே மாட்டியா..... அவனக்கும் 15 வயசாச்சுயா... தினமும் இப்படி குடிச்சிட்டு வந்து கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாம நடந்துக்கறியே... நல்லாவா இருக்கு....,புருசன்னா இதுக்கு மட்டும் தானா\n\"மானம் போகுதுய்யா..... அவ்ளோ ஆம்பளன்னா ரெண்டு........................ர்ர்ர் ரூமு இருக்கற ஒர்ர்ரு...........ஒரு வாடகை வீட்டுக்கு கூட்டிட்டு போயேன் பாக்கலாம்.. கவர்மெண்டு குடுத்த ஒத்த ரூமுல.......\"\nஅம்மாவின் கிசு கிசுப்பு கதறலும்.. அப்பாவின் பெருமூச்சு கதறலும்.. திரையாகி தொங்கிய அம்மாவின் புடவை தாண்டி கசிந்து கொண்டிருக்க, இருட்டுக்குள் குப்புறப் படுத்து விழித்துக் கிடப்பது அவனக்கு தினமும் ஆன செயல் ஆகிப் போனது.........அன்றும் அபப்டித்தான்...\nஅவன் அங்கும் இங்கும் நடந்தான்.... நின்றான்.... வெகு நேரம் வெற்றிடம் முறைத்தான்.... பின் சென்று விட்டான்...\nஅதே இடத்தில் நின்றான்....வெகு நேரம் வெற்றிடம் வெறித்தான்... கால்கள் முன்னோக்கி நகர.. மனம் நகராமல் நின்று கொண்டிருந்தது.........\nநின்று கொண்டே நடப்பது போல உணர்ந்தான்...பின் வெற்றிடம் உற்று நோக்கினான்.. பார்வையின் விளிம்பில்... ஒரு வீடு திறந்தே கிடந்தது....\nசர சரவென வீட்டை நோக்கி வேகமாய் போனவன்.. வாசலில் ஒரு கணம் நின்று தயங்கி.. திரும்பி பார்த்து...இன்னும் வேகமாய் வீட்டுக்குள் சென்றான்....\n\"என்னப்பா யார் நீ.. என்ன வேணும் ..\" 40 வயது மதிக்கத்தக்க ஒரு அம்மா கேட்டுக்கொண்டே பளிங்கு போல சுத்தமாக இருந்த வீட்டில் ஒரு அறைக்குள் இருந்து வெளியே வந்தாள்.....\nஅவள் மீண்டும் கேட்டாள்..மௌனம் கூட பிரதிபலித்தது வீ டெங்கும்....\nஒரு ரப்பர் பேண்டில் போட்டு கட்டி இருந்த கசங்கிய முப்பது,நாப்பது பத்து ரூபாய் தாள்களை பாக்கெட்டில் இருந்து எடு���்து பக்கத்தில் இருந்த டேபிளின் மேல் வைத்தான்...அவன்... அவன் கைகள் கடுங்கிக் கொண்டிருந்தன..\nஅவள் பணத்தையும், குனிந்தே நின்ற அவனையும் பார்த்தாள்...கூர்ந்து பார்த்தாள்....\nபார்வைக்கும்... மூளைக்கும் ஓடிய கோபத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு \"தம்பி பணத்த எடுத்துகிட்டு போ..\" என்றாள்...தீர்க்கமாக..\nகீழ் பாக்கெட்டில் இருந்த கடைசி பத்து ரூபாயையும் எடுத்து டேபிளில் வைத்தான்......தலை மட்டும் குனிந்தே இருந்தது....ஒரு வகை புழுக்கம் அறைக்குள் சுழன்று கொண்டிருந்தது..... ஒரு காகம் வாசல் வரை வந்து கத்தி விட்டு பறந்து போனது....\n\"தம்பி.. வெளிய போ... மரியாதை கெட்ரும்...\"\nஎதிர் பாராத ஒரு நொடியில் சட்டென காலில் விழுந்தான் அவன்...\nபதறிப் போன அவள் பின் வாங்கியபடியே.. \"இது தப்புடா.. நீ என் மகன் மாதிரி இருக்க... நான் தப்பானவதான்.. ஆனா இதுக்கு சம்மதிக்க மாட்டேன்... போய்டு....\" என்று காலை உதறி விட முயற்சிக்க.. அவனின் கரைதல், தேடல், கால்களின் ஸ்பரிசத்தோடு இன்னும் நெருங்கி, இன்னும் பலமாகி காலை பிடித்து கீழே இழுத்துப் போட வைத்தது....\nஎதிர்பாராத வேகத்தில் விழுந்ததில் அவளின் பின் மண்டை சுவற்றில் மோத, தெறித்து வழியத் துவங்கிய குருதி....... நொடிக்குள் அறையில் பாம்பென ஊர்ந்தது....\nநடுங்கிக் கொண்டே , முட்டி வரை மேலேறிய புடவையை இன்னும் கொஞ்சம் தூக்க முயற்சிக்க...அதே நேரம் பள்ளி விட்டு வீட்டுக்குள் வந்த அந்த 8 வயது மதிக்கத்தக்க சிறுவனைக் கண்டதும்.....\nகதையின் காட்சியை சற்று நிறுத்தி பின் வார்த்தையில் தொடர்ந்தார் நிபுணர்...\n\"என்ன செய்றதுன்னு தெரியாம வெளியே ஓடி வந்திருக்கிறான் அதி....அதுக்கப்புறம் ஊரை விட்டே ஓடி வந்திருக்கிறான்,.....\"\nஇன்ஸ்பெக்டரும் யட்சியும் மர்மக் கதை கேட்பது போல வாயடைத்துக் கேட்டுக் கொண்டும் பார்த்துக் கொண்டும் இருந்தார்கள்....\n\"அந்த எட்டு வயசு சிறுவன்தான் இந்த சுருளியாக இருக்கும்னு நினைக்கிறேன்,....இது தீராப் பகை.... தீர்த்துக் கட்ட வேண்டி, வந்த பகை.... பெரிய திட்டம் இது.... அதியை அணு அணுவா கொல்லணும்னு போட்ட திட்டம்...அவனும் சரியாதான் திட்டத்த நோக்கி முன்னேறி வந்திருக்கான்... ஆனா இடம் பொருள் கணம் எப்படியோ மாற திட்டம் போட்ட சுருளியே செத்துப் போனதுதான் புரியாத புதிரா இருக்கு.... அதையும் கண்டு பிடிப்போம்...\" என்று சொல்லி நம்பிக்கையோடு புன்முறுவல் தந்தார் நிபுணர்........\nஇருவரும் ஒருவரையொருவர் மிரட்சியோடு பார்த்துக் கொண்டார்கள்....\nஅவர்களின் பார்வையை கலைப்பது போல இடையில் குறுக்கிட்ட நிபுணர்..\"அதி சமநிலைக்கு வரதுக்கு ஒரு வாரம் ஆகும் இன்ஸ்பெக்டர்... அது வரை அவர் நோயாளிதான்.. உங்க விசாரனையை அப்பறமா வச்சுக்கோங்க....\"என்றார் சாந்தமாக.......\nபின் யட்சிகாவின் பக்கம் பார்த்து \"இப்போ உங்க அதரவு அவர்க்கு முக்கியம்மா... போய் பாருங்க...\" என்று சொல்லி... அவரின் அறைக்கு சென்றார்...\n\"சரி.. நான் நாளைக்கு வரேன்\" என்பது போன்ற உடல்மொழியில் இன்ஸ்பெக்டர் எழுந்து வெளியே போக.. யட்சி எழுந்து அதி இருந்த அறைக்குள் சென்றாள் நடுங்கிக் கொண்டே........\nஅவளின் கண்கள் சிவந்து கனன்று கொண்டிருந்தது..... கன்னப் பரப்பில் கண்ணீர் கூட குருதி போல வழிந்து கொண்டிருப்பதாக உணர்ந்தாள்.......மிகப் பெரிய பாரம் மனதுக்குள் பாறையாய் குடையும் பாம்பென நெளிந்து கொண்டே இருக்க.... கையுரை மாட்டிய கையை அதியின் கழுத்தோரம் கொண்டு சென்றாள்.......மருத்துவர் முடித்த கதையின் கடைசி காட்சியில்.... அந்த எட்டு வயது சிறுவனுக்கு பின்னால் 6 வயசு சிறுமியாக தான் வந்து கொண்டிருந்ததை நினைத்தபடியே.....\n*தன்னை தானே குத்திக் கொள்ளும் கனவை நிஜம் என்று நம்ப வைக்கும் அந்த இரவில் சுருளியைக் கொல்வது போல நிஜமாகவே கனவு கண்டிருந்தான் அதி....\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nசெம ஜி... வார்த்தைகளின் எழிலோவியம் இக்கதை... எப்படி ஜி இப்படியெல்லாம். .. கதாப்பாத்திரத்த சித்தரிக்கிறீங் க..... இரண்டு முறை படித்து விட்டேன்...நான் இன்னும் மீளவில்லை கனவுகளின் நீட்சிகளிடமிருந ்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-12-01T03:32:01Z", "digest": "sha1:MAQPKG4LEJOO2LOXJGUI5SAQBVFX66SP", "length": 12984, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "புது காத்ரஜ் சரங்கச் சாலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "புது காத்ரஜ் சரங்���ச் சாலை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுனே நகரத்திலிருந்து சாத்தாரா செல்லும் வழியில் மலையை குடைந்து அமைக்கப்பட்ட புது காத்ரஜ் சாலை\nபுது காத்ரஜ் சுரங்கச் சாலை (New Katraj Tunnel) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாநகரத்தில் அமைந்த காத்ரஜ் மலைக் கணவாயை குடைந்து அமைக்கப்பட்ட 1,223 நீளம் கொண்ட இரு வழி மலைச் சாலை ஆகும். புது காத்ரஜ் சாலை வழியாக புனே - சாத்தாரா நகரத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 48 செல்கிறது. இம்மலைக் கணவாய்ச் சாலை 15 டிசம்பர் 2006 அன்று திறக்கப்பட்டது.\nதற்போது இச்சுரங்கச்சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற இந்திய அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி அடிக்கல் நாட்டினார். [1]\nமராட்டியப் பேரரசு • ஆங்கிலேய-மராட்டியப் போர்கள் • கோரேகாவ் போர் • கிர்கி சண்டை\nஞானேஸ்வர் • துக்காராம் • பேரரசர் சிவாஜி • பேஷ்வாக்கள் • தாராபாய் • திலகர் • சாவர்க்கர் • புலே • கோகலே • அர்தசிர் தாராபூர் • அருண் கேதார்பால் • சோபனா ராணடே •\nபுனே மாநகராட்சி • புனே காவல்துறை • புனே • புனே பெருநகரப் பகுதி\nசனிவார்வாடா * ஆகா கான் அரண்மனை * லால்மஹால் * ரூபி ஹால் * விஸ்ராம்பாக் வாடா *\nகஸ்பா கணபதி கோயில் * சதுர்ஸ்ருங்கி கோயில் * அல்வாய் கணபதி கோயில் *\nராஜா தின்கர் கேள்கர் அருங்காட்சியகம் * மகாத்மா புலே அருங்காட்சியகம் * பாபாசாகேப் அம்பேத்கர் அருங்காட்சியகம் * புணே பழங்குடியினர் அருங்காட்சியகம் * தேசியப் போர் நினைவகம்\nடாட்டா மோட்டார்ஸ் * பஜாஜ் ஆட்டோ * இன்ஃபோசிஸ் * ஐபிஎம்\nபுனே சர்வதேச விமான நிலையம்\nபுணே புறநகர் ரயில்வே • புனே தொடருந்து நிலையம் • சிவாஜி நகர் தொடருந்து நிலையம் • கட்கி தொடருந்து நிலையம் • பிம்பிரி தொடருந்து நிலையம் • சிஞ்ச்வடு தொடருந்து நிலையம் • காசர்வாடி தொடருந்து நிலையம்\nமும்பை-புனே விரைவு நெடுஞ்சாலை • தேசிய நெடுஞ்சாலை எண் 4 • புது காத்ரஜ் சரங்கச் சாலை • தேசிய நெடுஞ்சாலை 48 • தேசிய நெடுஞ்சாலை 9 • மாநில நெடுஞ்சாலை 27\nபுனே பல்கலைக்கழகம் • பாரதி வித்தியா பீடம் • பெர்க்குசன் கல்லூரி • திரைப்படக் கல்லூரி • வானியியல் & வானியற்பியல் ஆய்வு மையம் • புனே பொறியியல் கல்லூரி • தேசிய வேதியல் ஆய்வகம் • தீநுண்மியியல் மையம் • இந்துஸ்தான் ஆண்டிபயோடிக்ஸ் • சீரம் இன்ஸ்டிடியூட் • பண்டார்கர் ஆய்வு மையம் • டெக்கான் கல்லூரி • தேசிய பாதுகாப்பு அகாதமி • இராணுவ மருத்துவக் கல்லூரி • இராணுவப் பொறியியல் கல்லூரி • இராணுவ தொழில்நுட்ப நிறுவனம்\nபுனே பன்னாட்டு மாரத்தான் * 2008 காமன் வெல்த் யூத் கேம்ஸ்\nபவனா ஆறு * முளா ஆறு * முடா ஆறு * கடக்வாஸ்லா அணை\nசோமவார் பேட்டை (சாகாப்பூர் பேட்டை) * மங்களவார் பேட்டை * புதவார் பேட்டை * குருவார் பேட்டை ( வேதாள பேட்டை) * சுக்ரவார் பேட்டை * சனிவார் பேட்டை * ரவிவார் பேட்டை * கஸ்பா பேட்டை\nபுனே கண்டோன்மென்ட் * எரவாடா * சிவாஜி நகர் * அவுந்து * லோஹேகாவ் * சோபான் பாக் * டேக்கன் ஜிம்கானா * நள் ஸ்டாப் * ஏரண்டவணே * பௌடு பாட்டா * பர்வதி * முகுந்துநகர் * மகர்ஷிநகர் * குல்டேக்டி * ஏரண்டவணே * சாலிஸ்பரி பார்க் * போபோடி * ஹிரா பாக்\nபிம்பிரி * சிஞ்ச்வடு * பிம்பிளே குரவ் * பிம்பளே சௌதாகர் * கசர்வடி * வாகட் * போசரி * சாங்கவி * காத்ரஜ் * நிக்டி * கோத்ரூட் * கட்கி * தேகு ரோடு * அகுர்தி * ஹிஞ்சவடி * தாபோடி * பாணேர்\nரேஞ்சு ஹில்ஸ் * கணேஸ்கிண்ட * தத்தவாடி * சஹகாரநகர் * தனகவடி * பிபவேவாடீ * லுல்லாநகர் * கோண்டவா * கோரபடி * வானவடி * விஸ்ராந்தவாடீ * ராமவாடி * வனாஜ * கராடீ * கோகலே நகர்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2020, 16:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/h-raja-press-meet-at-sivagangai-387616.html", "date_download": "2020-12-01T03:25:50Z", "digest": "sha1:GTZ4SSHFKU5U24ELJ4I2H7N6RVHXUQE7", "length": 9058, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாரிவேந்தர் நல்ல வாய்ப்பை இழந்து விட்டார்-ஹெச்.ராஜா- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபாரிவேந்தர் நல்ல வாய்ப்பை இழந்து விட்டார்-ஹெச்.ராஜா- வீடியோ\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா பேட்டி காரைக்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் ஐந்து ஆண்டுகால சாதனைகளை விளக்கியும் மோடி மீண்டும் பிரதமராக வரக் கோரி நடைபெற்ற இரு சக்கர வாகன பேரணியை தொடங்கி வைக்கும் போது செய்தியாளர்களை சந்தித்தார் ராஜா.\nபாரிவேந்தர் நல்ல வாய்ப்பை இழந்து விட்டார்-ஹெச்.ராஜா- வீடியோ\nவங்கக்கடலில் நாளை புரேவி புயல் உருவாகிறது | வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன\nதேனியில் உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்...வயிறார உணவு உண்டு மனதார பாராட்டிய முதியவர்கள்\nகட்சியில் சேரவே இல்ல.. அதுக்குள்ள மேலவை பதவி: பிரபல நடிகை ஊர்மிளாவிற்கு சிவசேனாவின் சலுகை\nசென்னை: அஸ்தமனமாகுமா அரசியல் துறவறம்... மீண்டும் திமுக… கெடு விதித்த அழகிரி\n#Covid-19 update: தமிழகம் நேற்றை விட பாதிப்பு குறைவு\nகோவை: அம்மாசை கொலை வழக்கு: கணவன்-மனைவிக்கு இரட்டை ஆயுள்\nசென்னை: வங்க கடலில் இன்று புயல் உருவாகிறது: தென் தமிழகத்தில் கனமழை வெளுக்கும்\nமதுரை: வயிற்றெரிச்சலில் இருக்கும் ஸ்டாலின்: விரக்தியின் உச்சிக்கே சென்றுவிட்டார்… செல்லூர் ராஜு காட்டம்\nதிருப்பூர்: தண்ணீர் திறந்து விடக் கோரிக்கை: செல்போன் வெளிச்சத்தில் விவசாயிகள் போராட்டம்\nகன்னியாகுமரி: தமிழகத்தில் பாஜகவை உள்ளே விடாதீங்க… காங்கிரஸ் தேசிய குழு உறுப்பினர் விஜய் வசந்த் பேச்சு\nஉளுந்தூர்பேட்டை: பஸ் ஸ்டாண்டில் பை.. உள்ளே ஒரு பாம்பு: தெறித்த மக்கள்… ஓடி வந்த வனத்துறை\nதயாராகும் மின் இழுவை ரயில்… ஆனா ஒரு கண்டிஷன்: பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=49765&ncat=2", "date_download": "2020-12-01T02:40:12Z", "digest": "sha1:75MI5BNU7YZF5JZQUJHJVZYUYBH2Y3GT", "length": 17529, "nlines": 311, "source_domain": "www.dinamalar.com", "title": "கவிதைச்சோலை! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nதமிழகத்தில் காங். வலிமை பெற நிறைய வாய்ப்புகள்: ராகுல் டிசம்பர் 01,2020\nஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் இருக்க நடவடிக்கை: முதல்வர் டிசம்பர் 01,2020\nஜனவரியில் கட்சி தொடங்குகிறார் ரஜினி டிசம்பர் 01,2020\nஇது உங்கள் இடம் : இனி, நாம மாறணும் குருக்கள் அண்ணா\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nஉலக புத்தகத்தின் முதல் அடி, தமிழன் தான்\nநான் தான் பழமை என்று\nகி.மு., - கி.பி., என்பது\nத.மு., - தமிழனுக்கு முன்\nத.பி., - தமிழகனுக்கு பின்\nஉலக புத்தகத்தின் முதல் அடி என்று\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபடிக்க போகலாமா, 'பால்டிக்' நாடுகளுக்கு (2)\n» தினமல��் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வே���்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2020/oct/30/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3495283.html", "date_download": "2020-12-01T02:26:30Z", "digest": "sha1:DHSVLM7UIF3IBHWYKVVW6FHLIIM3ETAE", "length": 10222, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காங்கயம் அருகே இருசக்கர வாகனம், லாரி மீது காா் மோதல்: 4 போ் பலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nகாங்கயம் அருகே இருசக்கர வாகனம், லாரி மீது காா் மோதல்: 4 போ் பலி\nவிபத்தில் உருக்குலைந்து காணப்படும் காா்.\nதிருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே இருசக்கர வாகனம், லாரி மீது காா் மோதியதில் 4 போ் உயிரிழந்தனா்.\nகா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த மோகன் (29) , ஹாலேஷ் (38), பரமேஷ் (42), அப்சல் அலி (22) ஆகிய நான்கு பேரும் சோளம் அடிக்கும் இயந்திரம் வாங்குவதற்காக காங்கயம் - தாராபுரம் வழியாக தேனி மாவட்டத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தனா். காரை அப்சல் அலி ஓட்டிச் சென்றுள்ளாா்.\nகாங்கயம் அருகே தாராபுரம் சாலையில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த காா் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த ஈரோடு, செட்டிபாளையத்தைச் சோ்ந்த பாலன் (42), அவரது மனைவி கலைவாணி (37) ஆகியோா் மீது மோதியது. பின்னா் தேனியில் இருந்து மாட்டுத் தீவனம் ஏற்றி வந்த லாரி மீதும் காா் மோதியது.\nஇந்த விபத்தில், காரில் பயணம் செய்த மோகன் (35), ஹாலேஷ் (35) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், படுகாயமடைந்த பாலன் (42), கலைவாணி (37), அப்சல் அலி (22), பரமேஷ் (42) ஆகியோரை அருகிலிருந்தவா்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னா் உயா் சிகிச்சைக்காக ஈரோடு தனியாா் மருத்துவமனைக்கு அனு��்பிவைக்கப்பட்டனா்.\nஇதில் படுகாயமடைந்த பாலன், பரமேஷ் ஆகியோா் உயிரிழந்தனா். மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் கலைவாணி, அப்சல் அலிக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனா். இந்த விபத்து குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/cartoonist-pari-28-10-2020-1/", "date_download": "2020-12-01T03:35:14Z", "digest": "sha1:YNPNQFSRTWB7573DCNIPZWKOFB2T4IPM", "length": 8986, "nlines": 129, "source_domain": "www.patrikai.com", "title": "ஓவியர் பாரியின் கார்ட்டூன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன்\nPrevious ஓவியர் பாரியின் கார்ட்டூன்\nNext சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஜெனிவா கொரோனா உருவான இடத்தை கண்டுபிடித்தால் எதிர்கால பாதிப்பை தவிர்க்க முடியும் என உலக சுகாதார மையத்தின் தலைமை இயக்குநர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,63,254 ஆக உயர்ந்து 1,37,659 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 31,179…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.35 கோடியை தாண்டியது\nவாஷி���்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,35,76,027 ஆகி இதுவரை 14,73,448 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஜாதி மத பேதமின்றி விருப்பப்படி திருமணம் செய்துக் கொள்வது அடிப்படை உரிமை : கர்நாடக உயர்நீதிமன்றம்\nநாயுடன் விளையாடிய ஜோ பைடனுக்கு கால் எலும்பு முறிவு\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nஇன்று புயலாக மாறுகிறது ‘புரெவி’ புயல்\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/04/1000-_PKqzl.html", "date_download": "2020-12-01T01:50:32Z", "digest": "sha1:5FYS6PD34RGSLYVHTUMKIMZC2UFVGF7O", "length": 12208, "nlines": 28, "source_domain": "www.tamilanjal.page", "title": "இப்படியும் ஒரு தலைமை ஆசிரியரா; மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 1000, பழம் மற்றும் காய்கறிகள்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nஇப்படியும் ஒரு தலைமை ஆசிரியரா; மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 1000, பழம் மற்றும் காய்கறிகள்\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகாகவும், ஊரடங்கு அமலில் உள்ள போது வறுமையால் வாடும் குடும்பங்களுக்கு நலத் திட்டங்களை தமிழக அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல்வேறு உதவிகள் செய்து வருகிறது. தமிழகத்தில் முதல் முறையாக தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தலைமை ஆசிரியரும், தன்னுடன் பணிபுரியும் உதவி ஆசிரியரும் சேவை செய்தது குறிப்பிடதக்கது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப��ளையம் அருகே உள்ள நாகதேவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 23மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் தினக்கூலி செய்து வருவதை தொடர்ந்து,நாகதேவம் பாளையம், வெள்ளை பெரிச்சி புதூர்(ஊஞ்சகரை )ஆகிய கிராமங்களில் வசிக்கும் மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 1000ரூபாய் மற்றும் பழம் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை பள்ளியின் தலைமை ஆசிரியர் கு. ஜெயந்தி கிருஷ்ணன்,உதவி ஆசிரியர் ஆ. மயில்சாமி ஆகியோர் மாணவர்களின் இருப்பிடத்திற்க்கு சென்று வழங்கினார்கள்.இதனை மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்களை பெரிதும் பாராட்டினர்.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம��� ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ���ொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7859:2011-05-22-18-16-54&catid=344&Itemid=239", "date_download": "2020-12-01T02:10:00Z", "digest": "sha1:HYQBQZEKFQXSLBKN3MBBHZFJ3RBB5OY3", "length": 10924, "nlines": 45, "source_domain": "www.tamilcircle.net", "title": "சேலம் ஜி.டி.பி. நிறுவனத்தின் அட்டூழியத்துக்கு எதிராக தொழிலாளி வர்க்கத்தின் அதிரடிப் போராட்டம்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nசேலம் ஜி.டி.பி. நிறுவனத்தின் அட்டூழியத்துக்கு எதிராக தொழிலாளி வர்க்கத்தின் அதிரடிப் போராட்டம்\nதாய்ப் பிரிவு: புதிய ஜனநாயகம்\nவெளியிடப்பட்டது: 22 பிப்ரவரி 2011\nசேலம் மாமாங்கத்திலுள்ள ஜி.டி.பி. கிரானைட்ஸ் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைத்த ஒரே காரணத்திற்காக, கடந்த அக்டோபர் 2007இல் இந்நிறுவனத்தைச் சேர்ந்த 53 தொழிலாளர்கள் திடீர் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். இச்சட்டவிரோத வேலை நீக்கத்துக்கு எதிராகவும், கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக வேலையிழந்த தொழிலாளர் குடும்பங்கள் பட்டினியால் பரிதவிப்பதை உணர்த்தியும் மாவட்ட ஆட்சியரிடமும் தொழிலாளர் துறையிடமும் பலமுறை மனு கொடுத்தும் கூட, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உண்ணாவிரதம், கண்டன ஆர்ப்பாட்டம், மனிதச் சங்கிலி எனத் தொழிலாளர்கள், தமது குடும்பத்தோடு பல போராட்டங்களை நடத்திய போதிலும் ஆலை நிர்வாகமோ, அதிகார வர்க்கமோ அசைந்து கொடுக்கவில்லை.\nஇந்நிலையில் கடந்த 3.1.2011 அன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தபோது, பு.ஜ.தொ.மு.வின் ஜி.டி.பி. கிளைச் சங்கத்தைச் சேர்ந்த 70 தொழிலாளர்கள் தமது குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மீண்டும் மனு கொடுத்தனர். இதுவரை 12 முறை மனு கொடுத்த போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்காத ஆட்சியர் சந்திரகுமார், நிர்வாகத்திடம் பேசிவிட்டுப் பொங்கலுக்குப் பிறகு சொல்வதாக மீண்டும் தட்டிக் கழித்தார். கடந்த மூன்றாண்டுகளாக இதையே சொல்லி ஏய்த்து வருவதை அனைவரின் முன்பாகப் போட்டுடைத்த ஜி.டி.பி. கிளைச் செயலாளர் தோழர் கண்ணன், \"\"நீங்கள் சொல்கிற தேதியை எழுதிக் கையெழுத்து போட்டுக் கொடுங்கள்'' என்று கோரினார்.\nஆத்திரமடைந்த ஆட்சியர், \"\"நீ யார் யாருக்கிட்டே பேசிக்கிட்டு இருக்கேன்னு தெரியுமா யாருக்கிட்டே பேசிக்கிட்டு இருக்கேன்னு தெரியுமா'' என்று அதிக��ரத் திமிரில் சீற, உடனே அனைத்துத் தொழிலாளர்களும் \"\"இன்றே எங்களுக்கு ஒரு முடிவைத் தெரிவியுங்கள்; உங்கள் அதிகாரத்தைக் கொண்டு ஜி.டி.பி முதலாளியை உடனே அழைத்துப் பேசுங்கள்'' என்று கூறி, அப்படியே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை ஊடகங்கள் படமெடுப்பதைக் கண்ட ஆட்சியர், \"\"என்ன, ரகளை பண்றீங்களா'' என்று அதிகாரத் திமிரில் சீற, உடனே அனைத்துத் தொழிலாளர்களும் \"\"இன்றே எங்களுக்கு ஒரு முடிவைத் தெரிவியுங்கள்; உங்கள் அதிகாரத்தைக் கொண்டு ஜி.டி.பி முதலாளியை உடனே அழைத்துப் பேசுங்கள்'' என்று கூறி, அப்படியே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை ஊடகங்கள் படமெடுப்பதைக் கண்ட ஆட்சியர், \"\"என்ன, ரகளை பண்றீங்களா வெளிய வர முடியாத செக்சன்ல தூக்கி உள்ள போட்ருவேன் வெளிய வர முடியாத செக்சன்ல தூக்கி உள்ள போட்ருவேன்'' என்று மிரட்டிப் பார்த்தும் பலனில்லாததால், அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டார். ஆட்சியர் அலுவலகத்தில் இப்படியொரு போராட்டத்தைப் பார்த்திராத அதிகாரிகளும் ஊழியர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.\nபெண்கள், குழந்தைகளோடு கைது செய்யப்பட்டு ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தொழிலாளர்கள், போலீசார் கொடுத்த மதிய உணவை மறுத்து உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டனர். கைதான தொழிலாளர்கள் அன்று மாலையில் விடுவிக்கப்பட்டனர். \"\"குடும்பத்துடன் கைது செய்யப்பட்ட ஜி.டி.பி. தொழிலாளர்களை விடுதலை செய்'' என்ற முழக்கத்துடன் நகரெங்கும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளும், நாளேடுகளில் வெளியான செய்திகளும் இந்நியாயமான போராட்டத்தை மக்களிடம் பிரச்சாரப்படுத்தியதால், தலைமைச் செயலகத்திலிருந்து சேலம் மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்டு நெருக்குதல் கொடுக்கப்பட்டதாக அதிகாரத் தாழ்வாரங்களிலிருந்து தகவல் கசிந்துள்ளன.\nஇப்போராட்டத்தின் விளைவாக, கடந்த ஜனவரி 1920 தேதிகளில் மாவட்ட ஆட்சியரின் முன்பாக பேச்சுவார்த்தைக்கு வந்த ஜி.டி.பி. நிர்வாகத்தினர், சங்கத்தின் முன்னணியாளர்கள் 8 பேரைத் தவிர மற்றவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறியதை பு.ஜ.தொ.மு. ஏற்க மறுத்துவிட்டது. நிர்வாகத்தினர் இது பற்றிப் பரிசீலித்து மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.\nதொழிலாளர் உரிமைகளும் தொழிற்சங்க உரிமைகளும் பறிப்பு, திடீர் வேலைநீக்கம், பழிவாங்குதல்கள் எனத் தொடரும் முதலாளித்துவப் பயங்கரவாதத்தையும், அதற்குத் துணைநிற்கும் அதிகார வர்க்கத்தையும், மறுகாலனியாக்கம் என்றால் என்ன என்பதையும் ஜி.டி.பி. கிரானைட் தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தின் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர். முதலாளிகளின் கொட்டத்துக்கும் அதிகார வர்க்கத்தின் திமிருக்கும் எத்தகைய போராட்டங்களின் மூலம் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதையும் பு.ஜ.தொ.மு. தலைமையிலான தொழிலாளர்களின் இப்போராட்டம் நிரூபித்துக் காட்டியுள்ளது. பு.ஜ. செய்தியாளர், சேலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/series-about-wonders-and-mysterious-incidents-in-the-world-boriska-is-mars-child-5", "date_download": "2020-12-01T03:02:51Z", "digest": "sha1:67M5XORAKWT6P5C3ZPIDXFDJY5NID5DC", "length": 8651, "nlines": 197, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 15 November 2020 - என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - செவ்வாய்க் குழந்தையா பொரிஸ்கா? - 5 | series-about-wonders-and-mysterious-incidents-in-the-world- Boriska is Mars child? - 5", "raw_content": "\nபிகில் எஸ்.ஏ.சி... மெர்சல் விஜய்... ‘தெறி’ அரசியல்\nவிசாரணைக்கு அழைத்தால் அச்சம் வேண்டாம் - இ.பி.கோ இங்கே ஈஸி\nடெல்டா ரௌடிகள் கைது... களையெடுக்கவா... கட்சிப் பணத்தை மீட்கவா\nபகலில் திருடன்... இரவில் போலீஸ்... காவல்துறை கறுப்பு ஆடு கற்குவேல்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் க்ளைமாக்ஸ்... சில சுவாரஸ்யக் காட்சிகள்\nமிஸ்டர் கழுகு: பண்டல்கள் என்னவாகுமோ\n“லத்தியால வாய்லயும் தொண்டைலயும் அடிச்சாங்க..\n“எனக்கும் வயிறு இருக்குதுல்ல சார்” - ஐந்து வருடங்களாகக் கூலி இல்லை…\n“டேய்... ரத்தம் கக்கிச் செத்துருவீங்கடா\nராத்திரி ரவுண்ட் அப்: என்ன கொடுமை சரவணன் இது\n - செவ்வாய்க் குழந்தையா பொரிஸ்கா\n - ஒருவழியாகக் கடந்தது ஓராண்டு...\n - செவ்வாய்க் குழந்தையா பொரிஸ்கா\n - செவ்வாய்க் குழந்தையா பொரிஸ்கா\n - 10 - கடவுளையும் உருவாக்குமா காலம்\n - 9 - எங்கே ஷெல்லி\n - 8 - பால்டிக் கடலடியில் பறக்கும்தட்டா\n - 7 - பால்டிக் கடலடியில் பதுங்கியிருப்பது என்ன\n - உலகைக் காக்க வந்தவர்களா இவர்கள்\n - செவ்வாய்க் குழந்தையா பொரிஸ்கா\n - 3 - கொல்லுமா இசை\n - 2 - விண்வெளியில் பேய்களா\nகுழந்தை பொரிஸ்கா வளர ஆரம்பித்தான். ‘சாதாரணக் குழந்தைகளிடம் இல்லாதவை இவனிடம் இருக்கின்றன’ என்று பெற்றோருக்குத் தோன்றும்படியாக அவன் நடவடிக்கைகள் இருந்தன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/05/09/book-advertisement-in-olden-days-by-po-velsamy/", "date_download": "2020-12-01T02:36:34Z", "digest": "sha1:V67N4OMXZFKJQYJSXJIFRX2QLDOSRPYS", "length": 22593, "nlines": 236, "source_domain": "www.vinavu.com", "title": "கால்டுவெல் காலத்து புத்தக விளம்பரங்கள் எப்படி இருக்கும் ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான் ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் \nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nபிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nஇராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை \nகோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு பார்வை ஃபேஸ்புக் பார்வை கால்டுவெல் காலத்து புத்தக விளம்பரங்கள் எப்படி இருக்கும் \nகால்டுவெல் காலத்து புத்தக விளம்பரங்கள் எப்படி இருக்கும் \nசுவடிகளில் இருந்து அச்சு துறைக்குள் நுழைந்த போது நூல்கள் பரவலாக மக்களை அடைந்தது. அந்த சூழலில் மக்களிடம் நூல்கள் எவ்வாறு விளம்பரம் செய்யப்பட்டது, பாருங்கள்..\nஆன்லைனில் புத்தக விளம்பரம் இன்று, அச்சுக்கலை நுழைந்த நாளில் அன்று (19-ம் நூற்றாண்டு) புத்தக விளம்பரம் | பொ. வேல்சாமி\nஇன்றைய காலகட்டத்தில் புத்தகங்களை வாசகர்களிடம் சேர்ப்பதற்கான விற்பனை வழிமுறைகள் எத்தனையோ வகையா�� நவீன முறைகளாக வளர்ந்து விட்டதை நாம் அனைவரும் அறிவோம். ஏட்டுச்சுவடிகளாக இருந்த நூல்கள் புத்தகங்களாக அச்சு வாகனம் ஏறிய அந்தக் காலத்தில் (19-ம் நூற்றாண்டு) எப்படி இருந்தது என்பதைக் காட்டும் அன்றைய “விளம்பரங்களை” பாருங்கள் நண்பர்களே….\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nகுறிப்பு : 1873-லும் 1880-லும் உரையுடன் அச்சிடப்பட்ட யாப்பருங்கலக் காரிகை நூலின் பெறுவதற்கான விளம்பரங்கள் அந்த நூல்களின் முதல் பக்கத்திலும் கடைசிப் பக்கத்திலும் இடம்பெற்றிருந்தன. அதிலுள்ள விளம்பர வரிகள் சுவை பயப்பனவாகவும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\n“கால்டுவெல்” லண்டனிலிருந்து அனுப்பிய அவருடைய புகைப்படம்.\nகால்டுவெல் அவர்கள் தன்னுடைய இறுதிக் காலத்தில் தன்னுடைய சென்னை நண்பர் ஜோசப் சத்திய நாடார் M.A.,M.L., அவர்களுக்கு அனுப்பி வைத்தார். அந்தப் படத்தை 1906 -இல் தான் வெளியிட்ட “தமிழ்” என்ற நூலில் தமிழறிஞர் செல்வகேசவ முதலியார் வெளியிட்டுள்ளார். இந்நூலில் கம்பருடைய உருவச் சிலையும் சிவஞான முனிவருடைய உருவச் சிலையும் கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக செல்வகேச முதலியார் குறிப்பிடுகின்றார்.\n(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)\nநன்றி : முகநூலில் பொ. வேல்சாமி\nபொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nஇந்தியாவின் செய்தித்தாள் துறை செத்துக் கொண்டிருக்கிறதா \nதிராவிடம் | திமுக – அதிமுக | பஞ்சமி நிலம் | பாபர் மசூதி தீர்ப்பு | கேள்வி – பதில் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்���ு ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான் ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் \nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nநரகாசுரன் அந்தக் கால நக்சலைட் \nடில்லி : இந்துமதவெறி சதியை முறியடித்த மக்கள்\nநீதியற்ற மோடியின் குஜராத்தில் ஒரு குடும்பமே தற்கொலை\nதஞ்சை : கரை உடைந்த கல்யாண ஓடையில் கரைந்து போன விவசாயிகளின் கண்ணீர் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/145597/", "date_download": "2020-12-01T01:55:15Z", "digest": "sha1:E6TITV3BPGXOUSUFS5YXR44IA2EOJOBP", "length": 12182, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தில் சுதந்திரமாக வழிபட அமைச்சரவையில் தீர்மானம். - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தில் சுதந்திரமாக வழிபட அமைச்சரவையில் தீர்மானம்.\nநயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தில் சமூக இடைவெளிகளை பேணி அடியவர்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும்> உள் வீதியில் சுமார் 70 அடியவர்களையும் வெளி வீதியில் சுமார் 300 அடியவர்களையும் அனுமதிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி செயலகத்தில் இன்று(24.06.2020) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்தின்போதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nநயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்தில் வருடாந்த உற்சவம் நடைபெற்று வருகின்ற நிலையில், பெருமளவான அடியவர்கள் ஆலய வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்ற போதிலும் கொறோனா தொடர்பான முற்பாதுகப்பு நடவடிக்களினால் அடியவர்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டிருந்தனர்.\nஇவ்விவகாரம் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.\nகுறித்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ��ஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் அடங்கிய அமைச்சரவை அமைச்சர்கள், அடியவர்களின் வழிபாட்டு செயற்பாடுகளுக்கு அசௌகரியங்கள் ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்தினை ஏற்றுக் கொண்டனர்.\nஇந்நிலையிலேயே> சமூக இடைவெளியைப் பேணவதுடன் சுகாதார பிரிவினரினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்கள் உற்சவகால வழிபாடுகளில் கலந்து கொள்ளவதற்கு அமைச்சரவையினால் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. #நயினை #நாகபூசனிஅம்மன் #சுதந்திரமாக #அமைச்சரவை #சமூகஇடைவெளி\nTagsஅமைச்சரவை சமூகஇடைவெளி சுதந்திரமாக நயினை நாகபூசனிஅம்மன்\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஅந்தச் சிறுவர்கள் வளர்ந்து வந்துவிட்டனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரலாற்றில் முதல் முறையாக வீடியோ தொழில்நுட்பத்தினூடாக அமைச்சரவைக் கூட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமரடோனாவின் மரணம் – மருத்துவரிடம் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொவிட் நோய்த் தடுப்பு இராஜாங்க அமைச்சராக சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே\nஇலங்கை • பிரதான செய்திகள்\n4 இளைஞர்களுக்கும் 14 நாட்கள் விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாரைநகரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு – பல குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தல்\nபலாலி காவல்நிலையம் உயர் பாதுகாப்பு வலயத்துக்கு வெளியே சேவையை ஆரம்பித்தது\nகனரக டிப்பரொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் நபரொருவர் படுகாயம்\nஅந்தச் சிறுவர்கள் வளர்ந்து வந்துவிட்டனர்\nவரலாற்றில் முதல் முறையாக வீடியோ தொழில்நுட்பத்தினூடாக அமைச்சரவைக் கூட்டம் November 30, 2020\nமரடோனாவின் மரணம் – மருத்துவரிடம் விசாரணை\nகொவிட் நோய்த் தடுப்பு இராஜாங்க அமைச்சராக சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே November 30, 2020\n4 இளைஞர்களுக்கும் 14 நாட்கள் விளக்கமறியல் November 30, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா ���களின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/actress-meghali-stills/", "date_download": "2020-12-01T02:40:52Z", "digest": "sha1:WN5BCNKDAQZA4ND7G6TTP4QPA3W5KHPF", "length": 2582, "nlines": 86, "source_domain": "kollywoodvoice.com", "title": "Actress Meghali Stills - Kollywood Voice", "raw_content": "\n‘கார்த்தி 19’ – பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்\nசின்ன வயசு த்ரிஷா வேணும் : வலை வீசித் தேடும் டைரக்டர்\nலாக்டவுனை நல்லதிற்குப் பயன்படுத்தும் நடிகர்\n2 வருடங்களுக்குப் பிறகு நடக்கவிருந்த ‘விஜய் அவார்ட்ஸ்’ நிகழ்ச்சி ரத்து\nகனா – விமர்சனம் #Kanaa\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ – மகிழ்ச்சியில் நடிகர்…\n“அந்தகாரம்” படம் குறித்து இயக்குநர் அட்லி பேட்டி\nமிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் பிரம்மாஸ்த்ரா\nஅதிக திரையரங்குகளில் “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படம்\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1119240.html", "date_download": "2020-12-01T02:03:08Z", "digest": "sha1:YLN25QADYKNPVJJCUASCD563DG33ZFF3", "length": 12430, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "அரியானாவில் ஆதார் அட்டை இல்லாததால் பிரசவம் பார்க்க மறுப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nஅரியானாவில் ஆதார் அட்டை இல்லாததால் பிரசவம் பார்க்க மறுப்பு..\nஅரியானாவில் ஆதார் அட்டை இல்லாததால் பிரசவம் பார்க்க மறுப்பு..\nஅரியானா மாநிலம் கூர்கானை சேர்ந்தவர் அருண்கேவாட். இவருடைய மனைவி முன்னிகேவாட்(வயது 25). கர்ப்பிணியான அவரை பிரசவத்திற்காக கணவரும், ராம்சிங் என்ற உறவினரும் அங்கு உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். பிரசவ வார்டுக்கு சென்றபோது அங��கு இருந்த பெண் டாக்டர் மற்றும் நர்சு அருண்கேவாட்டிடம் ஆதார் அட்டையை கொடுக்கும்படி தெரிவித்தனர்.\nதன்னிடம் ஆதார் அட்டை இல்லை என்று கூறிய அருண்கேவாட் ஆதார் எண்ணை அவர்களிடம் தெரிவித்தார். ஆதார் அட்டையை பிறகு கொண்டு வருவதாகவும் கூறினார்.\nஆனால் அந்த பெண் டாக்டரும், நர்சும் “ஆதார் அட்டை கொண்டு வந்தால்தான் சிகிச்சைக்கு உள்ளே அனுமதிக்க முடியும்” எனக்கூறி முன்னிகேவாட்டை பிரசவ வார்டுக்குள் அனுமதிக்க மறுத்து விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அருண்கேவாட், உறவினரிடம் மனைவியை பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு ஆதார் அட்டையை எடுப்பதற்காக வீட்டுக்கு சென்றார்.\nபின்பு சிறிது நேரத்திலேயே முன்னிகேவாட்டுக்கு வலி ஏற்பட்டதால் அவருக்கு பிரசவ வார்டு வளாகத்திலேயே அழகான குழந்தை பிறந்தது.\nடாக்டர் மற்றும் நர்சின் இந்த மனிதாபிமானமற்ற செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள மாவட்ட தலைமை மருத்துவர் சம்பந்தப்பட்ட பெண் டாக்டர் மற்றும் நர்சை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.\n71 பயணிகளுடன் சென்ற ரஷிய விமானம் மாஸ்கோ அருகே விழுந்து நொறுங்கியது..\nகூட்டமைப்பின் தலைமைகள் நீக்கப்பாட்டால் , கூட்டமைப்புடன் இணைய தயார். – கஜேந்திரகுமார்..\nபிட்டும், வடையும், பொலிஸ்காரனும் – நிலாந்தன்\nகேள்விக்கு பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம்னு தெரியுதா\nஇன்று 496 பேருக்கு கொரோனா\nரவிகரன், சிவாஜி உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை மே-17இற்கு ஒத்திவைப்பு\nகியூமெடிக்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 110…\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக பெயரிடப்பட்டுள்ள அக்கரைப்பற்று\nபாதை இல்லாமல் பரிதவிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்\nஇலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு\nஆடையில் சும்மா புகுந்து விளையாடிய டிசைனர்கள் \nபிட்டும், வடையும், பொலிஸ்காரனும் – நிலாந்தன்\nகேள்விக்கு பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம்னு தெரியுதா\nஇன்று 496 பேருக்கு கொரோனா\nரவிகரன், சிவாஜி உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை மே-17இற்கு…\nகியூமெடிக்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரால் வெள்ளத்தால்…\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக பெயரிடப்பட்டுள்ள அக்கரைப்பற்று\nபாதை இல்லாமல் பரிதவிக்��ும் வளிமண்டலவியல் திணைக்களம்\nஇலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு\nஆடையில் சும்மா புகுந்து விளையாடிய டிசைனர்கள் \nகொவிட்- 19 மரணங்கள்: ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய முஸ்லிம் சமூகம்…\n20 வயசுதான்.. கணவர் சொன்ன அந்த வார்த்தை.. மனைவி செய்த…\nநரம்புகளை வெட்டி.. குடும்பமே தற்கொலை.. வளர்த்த நாயையும் விட்டு…\nஒரே டீமிற்குள் இரண்டு குழு.இந்திய அணிக்குள் நடக்கும் தேவையில்லாத…\n – ரோகித தெரிவித்திருப்பது என்ன\nபிட்டும், வடையும், பொலிஸ்காரனும் – நிலாந்தன்\nகேள்விக்கு பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம்னு தெரியுதா\nஇன்று 496 பேருக்கு கொரோனா\nரவிகரன், சிவாஜி உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை மே-17இற்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-yogi-babu-invites-vijayakanth-for-his-marriage-reception-msb-270367.html", "date_download": "2020-12-01T02:59:24Z", "digest": "sha1:3KSMCL6BTE2FHP3FBL6PUEDGWCPWQGWM", "length": 9332, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "விஜயகாந்தை சந்தித்த நடிகர் யோகி பாபு!– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #தமிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #கொரோனா\nவிஜயகாந்தை சந்தித்த நடிகர் யோகி பாபு\nவிஜயகாந்த் உடன் யோகி பாபு\nநடிகர் யோகி பாபுவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் 5-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.\nரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களை நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகி பாபு, ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.\nஇவருக்கும் பார்கவி என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் குலதெய்வ கோவிலில் வைத்து எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இதில் மணமகன், மணமகளின் வீட்டார் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணத்துக்குப் பின்னர் தான் கால்ஷீட் கொடுத்திருந்த படங்களில் நடித்து முடித்த யோகி பாபு, திரைத்துறை பிரபலங்களை அழைத்து சிறப்பாக தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளார்.\nஇந்த வரவேற்பு நிகழ்ச்சி அடுத்த மாதம் 5-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தை சந்தித்து திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை நடிகர் யோகி பாபு கொடுத்தார். அப்போது விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன், இயக்குநர் முத்துக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமேலும் படிக்க: பப்புக் குட்டிக்கு, குட்டி பப்பு... சஞ்சீவ் - ஆல்யா மானஷா தம்பதிக்கு பெண் குழந்தை\nதமிழகத்தில் புதிதாக 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..\nகுளிர்காலத்தில் ஏற்படும் குதிகால் வெடிப்பு, பாத வறட்சியை தவிர்க டிப்ஸ்\nகருப்பு நிற உடையில் மாஸ் காட்டும் நடிகை அபர்ணதி...அசத்தல் ஃபோட்டோஷூட்.\nவங்கங் கடலில் இன்று புயல் உருவாகிறது..\nமருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nபொறியியல் மாணவர்கள் ஆன்லைன் தேர்வுகளி இடையூறு கூடாது - கல்வியாளர்கள்\nதமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலிமையாக உள்ளது : ராகுல் காந்தி\nவண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளிகள்\nவிஜயகாந்தை சந்தித்த நடிகர் யோகி பாபு\nBigg Boss Tamil 4 : பிக் பாஸிலிருந்து வெளியேறிய சம்யுக்தா... இந்த வார நாமினேஷன் தொடங்கியது\nஅடுத்தடுத்து படப்பிடிப்புகளில் பிஸி: சிம்புவுக்கு தாய் அளித்த அன்புப் பரிசு\nபுதிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்க இருப்பதால் மீண்டும் தலைதூக்கும் VPF விவகாரம்..\nயூடியூப் சேனல் தொடங்குகிறார் நடிகர் விஜய் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளிகள்\nதமிழகத்தில் தங்கத்துக்கு நிகராக மணலின் விலை உள்ளது.. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து..\n7.5% இடஒதுக்கீடு மாணவர்களுக்காக சுழல் நிதி உருவாக்க மருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nஅரசு அலுவலரின் வாகனத்தை எட்டி உதைத்த பாஜகவினர்... ராமநாதபுரத்தில் பரபரப்பு\nசெம்மஞ்சேரியில் மழைநீர் தேங்குவதை தடுக்க ரூ.583 கோடியில் திட்டம் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9/", "date_download": "2020-12-01T02:54:24Z", "digest": "sha1:Y4FSAVZKALYIHQUR3Q3T2QSZRFXZHNKS", "length": 14167, "nlines": 70, "source_domain": "totamil.com", "title": "அமெரிக்க செனட்டர்கள் டொனால்ட் ட்ரம்பின் 23 பில்லியன் டாலர் ஆயுத விற்பனையை யுஏஇக்கு நிறுத்த முற்படுகின்றனர் - ToTamil.com", "raw_content": "\nஅமெரிக்க செனட்டர்கள் டொனால்ட் ட்ரம்பின் 23 பில்லியன் டாலர் ஆயுத விற்பனையை யுஏஇக்கு நிறுத்த முற்படுகின்றனர்\nஅமெரிக்க செனட்டர்கள் டிரம்பின் 23 பில்லியன் டாலர் ஆயுத விற்பனையை நிறுத்த முற்படுகின்றனர். (கோப்பு)\nமூன்று அமெரிக்க செனட்டர்கள் புதன்கிழமை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு 23 பில்லியன் டாலருக்கும் அதிகமான ட்ரோன்கள் மற்றும் பிற ஆயுத அமைப்புகளை விற்பனை செய்வதற்கான டிரம்ப் நிர்வாகத்தின் முயற்சியை நிறுத்தக் கோரும் சட்டத்தை அறிமுகப்படுத்தப்போவதாகக் கூறினர், அவர் வெளியேறவிருந்த சில வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதியுடன் மோதலை அமைத்தார். அலுவலகம்.\nஜனநாயகக் கட்சி செனட்டர்கள் பாப் மெனண்டெஸ் மற்றும் கிறிஸ் மர்பி மற்றும் குடியரசுக் கட்சியின் செனட்டர் ராண்ட் பால் ஆகியோர் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் 23 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள ரீப்பர் ட்ரோன்கள், எஃப் -35 போர் விமானங்கள் மற்றும் வான்வழி ஏவுகணைகள் மற்றும் பிற ஆயுதங்களை விற்பனை செய்வதற்கான திட்டத்தை மறுப்பதற்கான நான்கு தனித்தனி தீர்மானங்களை அறிமுகப்படுத்தவுள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு.\nமிகப்பெரிய விற்பனையானது மத்திய கிழக்கில் அதிகார சமநிலையை மாற்றக்கூடும், மேலும் காங்கிரஸின் உறுப்பினர்கள் அதை விரைவுபடுத்துவதற்கான நிர்வாகத்தின் முயற்சியில் ஈடுபட்டனர், கடந்த வாரம் மட்டுமே காங்கிரசுக்கு முறையான அறிவிப்பை அனுப்பியுள்ளனர்.\nஉலகின் மிக மோசமான மனிதாபிமான பேரழிவுகளில் ஒன்றாக கருதப்படும் உள்நாட்டுப் போர் யேமனில் உள்ள பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் தாக்குதல்களில் ஐக்கிய அரபு அமீரகம் ஆயுதங்களைப் பயன்படுத்துமா என்பது பற்றியும் பல சட்டமியற்றுபவர்கள் கவலைப்படுகிறார்கள்.\nஇந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டபோது, ​​”சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறும் மற்றும் கொல்லும், ஆயிரக்கணக்கான யேமன் பொதுமக்களை காயப்படுத்தும் தாக்குதல்களுக்கு” ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்று அம்னஸ்டி இன்டர்நேஷனல் எச்சரித்தது.\nஇந்த விற்பனையில் தனியாக வைத்திருக்கும் ஜெனரல் அணு, லாக்ஹீட் மார்டின் கார்ப் எஃப் -35 கள் மற்றும் ரேதியோன் தயாரித்த ஏவுகணைகள் ஆகியவை அடங்கும்.\nதீர்மானங்கள் பாரிய விற்பனையைப் பற்றிய சட்டமியற்றுபவர்களின் கேள்விகளுக்கு கவனம் செலுத்துகின்றன, மேலும் அவற்றை தாமதப்படுத்தக்கூடும், அவை அவற்றைத் தடுக்க வாய்ப்பில்லை.\nமுக்கிய ஆயுத ஒப்பந்தங்களை உள்ளடக்கிய அமெரிக்க சட்டம் செனட்டர்கள் மறுப்பு தீர்மானங்களில் வாக்குகளை ���ட்டாயப்படுத்த உதவுகிறது. எவ்வாறாயினும், தீர்மானங்கள் நடைமுறைக்கு வர குடியரசுக் கட்சி தலைமையிலான செனட்டை நிறைவேற்ற வேண்டும், இது டிரம்பிலிருந்து அரிதாகவே உடைந்து விடும். அவர்கள் ஜனநாயக தலைமையிலான பிரதிநிதிகள் சபையை கடந்து ட்ரம்ப் வீட்டோக்களை தப்பிப்பிழைக்க வேண்டும்.\nஆனால் உள்வரும் ஜனாதிபதி ஜோ பிடென் இறுதியில் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களைத் தடுக்க முடியும், இறுதி முடிவு குறித்த கணிப்பை கடினமாக்குகிறது.\nஐக்கிய அரபு எமிரேட் மற்றும் இஸ்ரேலுக்கிடையில் ஒரு சமாதான உடன்படிக்கைக்கு தரகு வழங்கியதால், விற்பனையை விரைவுபடுத்த முற்படும் டிரம்ப் நிர்வாகம், சாதாரண மறுஆய்வு செயல்முறையை மீறியதாக செனட்டர்கள் தெரிவித்தனர். மாநிலமும் பென்டகனும் தங்கள் விசாரணைகளுக்கு பதிலளிக்கத் தவறிவிட்டன என்று அவர்கள் கூறினர்.\nசம்பந்தப்பட்ட ஆயுதங்களில் உலகின் மிக முன்னேறிய போர் விமானம், 14,000 க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள் மற்றும் ஒரு நாட்டிற்கு அமெரிக்க ட்ரோன்களின் இரண்டாவது மிகப்பெரிய விற்பனை ஆகியவை அடங்கும்.\nசெனட் வெளிநாட்டு உறவுகள் மற்றும் பிரதிநிதிகள் சபை வெளிநாட்டு விவகாரக் குழுக்கள் மறுஆய்வு செய்வதற்கும் ஆயுத விற்பனையைத் தடுக்க முயற்சிப்பதற்கும் உரிமை உண்டு.\nயேமனின் உயிரிழப்புகள் குறித்த கவலைகள் தொடர்பாக ஆயுத விற்பனையைத் தடுப்பதற்கான கடந்தகால நடவடிக்கைகள் இரு கட்சி ஆதரவுடன் சபையையும் செனட்டையும் நிறைவேற்றியது, ஆனால் டிரம்பின் வீட்டோக்களை மீறுவதற்கு போதுமான குடியரசுக் கட்சியின் ஆதரவைப் பெறத் தவறிவிட்டது.\nமத்திய கிழக்கில் விற்கப்படும் எந்தவொரு அமெரிக்க ஆயுதங்களும் அண்டை நாடுகளின் மீது அதன் “அளவு இராணுவ விளிம்பை” பாதிக்காது என்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விற்பனை இஸ்ரேலுடனான நீண்டகால ஒப்பந்தத்தை மீறுமா என்பதையும் சட்டமியற்றுபவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\nசெனட் வெளியுறவுக் குழுவில் தரவரிசை ஜனநாயகவாதியாக மெனண்டெஸ் உள்ளார், மேலும் ஜனவரி மாதம் ஜார்ஜியா ஓடுதள தேர்தல்களில் செனட்டின் ஜனநாயகக் கட்சியினர் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினால் அடுத்த ஆண்டு தலைவராக இருப்பார்.\nபால் மற்றும் மர்பி ஆகியோரும் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.\n(இந்தக் கதைய��� என்டிடிவி ஊழியர்கள் திருத்தவில்லை, இது ஒரு ஒருங்கிணைந்த ஊட்டத்திலிருந்து தானாக உருவாக்கப்படுகிறது.)\ndaily newsஅமரககஅமெரிக்க செனட்டர்கள்ஆயதசனடடரகளசெய்திடனலடடரமபனடலரடொனால்டு டிரம்ப்நறததபலலயனபோக்குமறபடகனறனரயஏஇககயுஏஇ ஆயுத விற்பனைவறபனய\nPrevious Post:சிங்கப்பூர் இனி அதிக விலை கொண்ட நகரம் அல்ல, EIU பட்டியலில் 4 வது இடத்திற்கு முன்னேறியது\nNext Post:ஜே & கே கருத்துக்கணிப்பு பிரச்சாரத்தில் இருந்து தடுத்து நிறுத்தப்பட்ட பாஜக அல்லாத வேட்பாளர்களை உமர் அப்துல்லா கூறுகிறார்\n‘உணவு மற்றும் பானம் துறையில் நீண்ட காலமாக அதில் வீரர்கள் உள்ளனர்’\nசிங்கு எல்லையில் ஆர்ப்பாட்டக்காரர்களின் குழு சுத்தமாக பரபரப்பை ஏற்படுத்தியது\nடொனால்ட் டிரம்பின் சர்ச்சைக்குரிய கொரோனா வைரஸ் ஆலோசகர் ஸ்காட் அட்லஸ் பதவி விலகினார்: அறிக்கை\nஎச்ஏஎல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (இஸ்ரோ) மிகப்பெரிய கிரையோஜெனிக் புரொப்பலண்ட் தொட்டியை வழங்குகிறது\nரியான் ரெனால்ட்ஸ் நெட்ஃபிக்ஸ்ஸின் ‘தி ஆடம் ப்ராஜெக்ட்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/Congress", "date_download": "2020-12-01T02:27:59Z", "digest": "sha1:RXVCOM42SYYP7MYVGXFI5U3VAG7R7HM4", "length": 20266, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "Congress News in Tamil - Congress Latest news on maalaimalar.com", "raw_content": "\nதமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல்காந்தி இன்று ஆலோசனை\nதமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல்காந்தி இன்று ஆலோசனை\nகாங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல்காந்தி இன்று ஆலோசனை நடத்துகிறார்.\nமம்தா பானர்ஜிக்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த அமைச்சர் திடீர் ராஜினாமா\nமுதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த அமைச்சர் சுவேந்து அதிகாரி திடீரென ராஜினாமா செய்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nவருகிற 5-ந் தேதி நடத்தும் முழு அடைப்புக்கு ஆதரவு இல்லை: காங்கிரஸ் அறிவிப்பு\nவருகிற 5-ந் தேதி கன்னட சங்கங்கள் நடத்தும் முழு அடைப்புக்கு ஆதரவு இல்லை என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.\nசட்டவிரோதமாக சொத்து குவித்த வழக்கு: சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு டி.கே.சிவக்குமார் ஆஜர்\nசட்டவிரோதமாக சொத்து குவித்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு நேற்று டி.கே.சிவக்குமார் ஆஜரா��ி விளக்கம் அளித்தார். அவரிடம் 40 நிமிடம் விசாரணை நடந்தது.\nஅகமது படேல் மறைவு- மு.க.ஸ்டாலின் இரங்கல்\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான அகமது படேல் மறைவிற்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஅகமது படேல் மறைவு... பிரதமர் மோடி, காங். தலைவர் சோனியா காந்தி, தலைவர்கள் இரங்கல்\nகாங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதில் அகமது படேலின் பங்களிப்பு எப்போதும் நினைவில் இருக்கும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.\nஏர் கலப்பை பேரணி டிசம்பர் 2-ந்தேதிக்கு ஒத்திவைப்பு: கே.எஸ்.அழகிரி\nமத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நவம்பர் 28-ந்தேதி நடத்த திட்டமிட்டிருந்த ஏர் கலப்பை பேரணி, புயல் சீற்றத்தின் காரணமாக டிசம்பர் 2-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அகமது படேல் காலமானார்.\nநடிகை விஜயசாந்தி பா.ஜனதாவில் இணைகிறார்\nபிரபல நடிகை விஜயசாந்தி பாரதிய ஜனதாவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nஒரே நாளில் 71 இடங்களில் ஏர் கலப்பை பேரணி- தடையை மீறி நடத்த காங்கிரஸ் ஏற்பாடு\nதமிழக காங்கிரஸ் சார்பில் வருகிற 28-ந்தேதி ஒரே நாளில் 71 இடங்களில் ஏர் கலப்பை பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nகொரோனா தடுப்பூசி விவகாரம் - பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி அடுக்கடுக்கான கேள்வி\nகொரோனா விஷயத்தில் மத்திய அரசை தொடர்ந்து, விமர்சித்து வரும் ராகுல்காந்தி, கொரோனா தடுப்பூசி தொடர்பாக பிரதமர் மோடிக்கு அடுக்கடுக்கான பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.\nகர்நாடகத்தில் குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்த பாஜக: டி.கே.சிவக்குமார்\nகர்நாடகத்தில் பாஜக குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.\nகாங்கிரசை பலப்படுத்துவதை தடுக்க எனக்கு எதிராக சதி: டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு\nகாங்கிரசை பலப்படுத்துவதை தடுக்க எனக்கு எதிராக சதி செய்யப்படுகிறது என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார் .\nமாற்றுகட்சியாக உருவெடுக்க உள்கட்சி தேர்தலை நடத்துங்கள் - காங். தலைமையை விமர்சித்த ஆசாத்\nபீகார் தேர்தல் தோல்விக்கு கட்சி தலைமையை க��றைகூறமாட்டேன் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.\nதேர்தல்கள் 5 நட்சத்திர ஓட்டல்களில் நடத்தப்படுவது இல்லை- காங்கிரஸ் தலைவர்களை சாடிய குலாம் நபி ஆசாத்\nதேர்தல்கள் 5 நட்சத்திர ஓட்டல்களில் நடத்தப்படுவது இல்லை என கட்சியினரை காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் சாடியுள்ளார்.\nகாங்கிரசின் கட்டமைப்பு உடைந்துவிட்டது - குலாம்நபி ஆசாத் பளிச்\nகாங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பு உடைந்துவிட்டது என அக்கட்சின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.\n1½ ஆண்டுகளாக தலைவர் இல்லாமல் கட்சி எப்படி செயல்பட முடியும்- கபில் சிபல் மீண்டும் கேள்வி\nகாங்கிரஸ் கட்சிக்கு 1½ ஆண்டுகளாக தலைவர் இல்லாமல் கட்சி எப்படி செயல்பட முடியும் என்று கபில் சிபல் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஉ.பி.யில் விஷ சாராயம் குடித்த 6 பேர் பலி- அரசுக்கு பிரியங்கா காந்தி கடும் கண்டனம்\nஉத்தர பிரதேசத்தில் விஷ சாராயம் குடித்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அம்மாநில அரசுக்கு பிரியங்கா காந்தி கடும் கண்டன் தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் காற்று மாசு தொல்லை: சோனியா காந்தி கோவா சென்றார்\nடெல்லியில் காற்று மாசு தொல்லையால் டாக்டர்கள் அறிவுரைப்படி சில நாட்கள் தங்குவதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோவாவுக்கு சென்றார்.\nஎல்லா மாநிலங்களிலும் காங்கிரசின் அடித்தளம் பலவீனமாக உள்ளது- ப.சிதம்பரம் சொல்கிறார்\nஎல்லா மாநிலங்களிலும் காங்கிரசின் அடித்தளம் பலவீனமாக உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nஇந்தியாவில் ரசிகர்கள் உள்ளனர்: அவர்கள் ஆதரவு எப்போதும் தேவை என்கிறார் பாகிஸ்தான் கேப்டன்\nஸ்டீவ் ஸ்மித் இந்த பார்ம் உடன் டெஸ்ட் போட்டிக்கு சென்றால் இந்திய பவுலர்களுக்கு நல்லதல்ல: கவ��தம்\nதியேட்டர்களில் வரவேற்பு இல்லை - 18 புதிய படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகிறது\nஅஜித்தின் பழைய படங்களுக்கு திடீர் மவுசு\nசூர்யாவின் தந்தை சிவகுமாருக்கு கொரோனாவா - தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்\nசினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்\nசிறப்பு தோற்றத்திற்கும் முழு சம்பளம் - சுருதிஹாசன் அதிரடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/219381", "date_download": "2020-12-01T03:21:10Z", "digest": "sha1:HBHRYGP4UWTLVMLY5U5EMU2AIRCIEKCV", "length": 8045, "nlines": 159, "source_domain": "www.arusuvai.com", "title": "Admin Sir | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநீங்கள் அட்மினுடன் தொடர்பு கொள்ளவேண்டும் என்றால் arusuvaiadmin@gmail.com\nஅனுப்புங்கள்.... அவர் பதில் தருவார்......\nகடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது\n” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”\nசிலசமயம் இந்தமாதிரி அநாகரிகமான பதிவுகள் வந்தால் அட்மின் பார்வைக்கு அனுப்ப வேண்டுமெனில் அட்மின் அவர்களின் தொடர்புக்குன்னு இருக்கும் இடத்தில் அவருக்கு மெயில் பண்ணுங்க இப்படி பொதுவாக பதிவு செய்ய வேண்டாம். உங்க பதிவை மாத்திருங்க நான் பதிலளி தட்டலை;)\nஇனிய இல்லறம் - சுஹைனாவின் கிறுக்கல்கள்\nநம் அறுசுவை - புதிய அறிமுகம்\nமனமார்ந்த வாழ்துகள் மணோஹரி மேடம்\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/19977-PARAMA-EKADASI-13-10-2020?s=a5ff899386c8b8c0c0ff8f9dd7053617", "date_download": "2020-12-01T02:25:56Z", "digest": "sha1:FWXXBOEP4GUK6Z4EZOLT5CFXKRQ2B7NS", "length": 41292, "nlines": 267, "source_domain": "www.brahminsnet.com", "title": "PARAMA EKADASI 13-10-2020.", "raw_content": "\nஸ்ரீ யுதிஷ்டிர மக��ராஜா இவ்வாறு வினவினார்.\nஓ மேன்மையான இறைவனே, புருஷோத்தம எனப்படும் லீப் வருட மாதத்தின் கிருஷ்ண பக்ஷ ஏகாதசி ஏன் பரம ஏகாதசி என அழைக்கப்படுகின்றது அதன் சிறப்பு என்ன அதனை எவ்விதமாக சிறப்புறஅனுஷ்டிக்க வேண்டும் என்பன போன்ற விபரங்களை அடியேனுக்கு உரைக்க வேண்டும்.\nஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அதற்கு விளக்கமளிக்கிறார். ஓ யுதிஷ்டிரனே, இந்தப் பரம ஏகாதசி மிகவும் சிறப்பானது. அதனை முறையாக அனுஷ்டிப்போருக்கு சிறந்த புவி வாழ்வும் இறுதியில் பிறவிச் சுழலிலிருந்து விடுவித்து முக்தி நிலையையும் அளிக்க வல்லது. கார்த்திகை மாதத்தின் சுக்ல பக்ஷ ஏகாதசியை எவ்விதம் அனுஷ்டிக்கிறார்களோ அவ்விதமேதான் செய்ய வேண்டும். இந்த ஏகாதசியன்று உயிரினங்களிலேயே உயர்ந்த நரோத்தம் என அழைக்கப்படுகிற என்னை மிகுந்த அன்புடனும் பக்தியுடனும் ஆராதிக்க வேண்டும்.\nஇது விஷயமாக காம்பீல்ய நகரத்திலே ஒரு சிறந்த முனிச்ரேஷடரிடமிருந்து நான் தெரிந்து கொண்ட ஒரு அற்புதமான சரித்திரத்தைக் கேட்பாயாக.\nசிறந்த பதிவிரதையான பவித்ரா என்ற மனைவியுடன் காம்பீல்ய நகரிலே சுமேதா என்ற தவசீலனான ஒரு பிராம்மணன் வசித்து வந்தான். கடந்த பிறவிகளின் பாப கர்மங்களினாலே அவன் மிகவும் வறியவனாக வாழ வேண்டி வந்தது. பலரிடம் யாசித்தும் அவனால் தேவையான அளவு உணவுப் பொருள்களைப் பெற முடியவில்லை. அவர்களுக்குத் தேவையான உணவோ உடைகளோ நல்ல இருப்பிடமோ இல்லை. இருந்த போதிலும் அந்த ஏழ்மை நிலையிலும் அவனுடைய அற்புதமான குணவதியான இளம் மனைவி கண்ணும் கருத்துமாக சுமேதாவைக் கவனித்துத் தொண்டு புரிந்திருந்தாள். விருந்தினர் வந்தால் அவர்களுக்குத் தன்னுடைய உணவைக் கொடுத்து மகிழ்வாள் அவள். அப்போதும் அவள் தாமரை மலர் முகம் வாட்டமடையாது. ஆனால் இதனால் அவள் மேனி நலிந்து போனாலும் கணவனிடத்திலே கொண்ட அன்பு சிறிதும் குறையாது இருந்தது.\nஇவற்றை கண்டு தன் துரதிர்ஷடத்தை நொந்து கொண்ட சுமேதா மனைவியிடம் தான் தனவந்தர்களிடம் எவ்வளவோ கெஞ்சி யாசித்தும் தேவையான பொருட்களைப் பெற முடியவில்லையே என்ன செய்வேன் என்று புலம்பினான்.\nநம்முடைய துன்பங்கள் தீர என்னதான் வழி எப்படிப் போக்கிக் கொள்வது தேவையான பொருளின்றி நம்மால் ஒரு சரியான வாழ்க்கையை நடத்த முடியாமலே உள்ளதே. வெளிதேசங்களுக்காவது சென்று பொருளீட்டி வரமுடியுமா என்று பார்க்கிறேன். அதற்கு என்னை அனுமதிப்பாயாக என்பதாக மனைவியிடம் கூறினான் சுமேதா.\nஅவ்விதமான ஒரு முயற்சியால் விதிப்படி எனக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் பொருளினை நான் அடைந்திட முடியும் என்பதாகத் தோன்றுகிறது. முயற்சி செய்யாமல் ஒருவன் தன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியாதல்லவா\nஊக்கமுடைய முயற்சி மங்களமானது என்று சான்றோர் கூறுவர். உற்சாகமாக முயற்சிகள் செய்பவன் நிச்சயமாக வெற்றியடைவான். என் விதி இப்படித்தான் என்று சும்மா இருப்பவன் சோம்பேறி எனப்படுவான்.\nகணவன் இவ்வாறு கூறியதைக் கேட்ட மனைவி பவித்ரா கண்களில் கண்ணீருடன் கூப்பிய கரங்களுடன் அன்பாக மரியாதையுடன் கணவனிடம் பின் வருமாறு சொன்னாள். அன்பரே, உங்களை விட உயர்ந்தவரோ சிறந்த கல்விமானோ இருப்பதாகத் தெரியவில்லை. மிகுந்த துன்பங்களில் இருந்த போதும் மற்றவர் நலனைக் கருத்தில் கொண்டிருக்கும் உத்தமர்கள்கூட தாங்கள் கூறியது போலவே கூறியிருப்பர். இருந்த போதும் சாத்திரங்கள் ஒருவனது செல்வ வளம் அவன் கடந்த பிறவிகளில் செய்த தானதர்மங்களைப் பொறுத்தே அமைகிறது என்பதாகக் கூறுகின்றன. இவ்வாறு கடந்த பிறவிகளின் தான தர்ம பூர்வ புண்யபலன் அற்றோர் மேருமலை அளவிற்கான தங்க மலையின் மீது இருந்தாலும் அவன் ஏழையாகவே வாழ்வான் என்றும் பகர்கின்றன.\nபாரமார்த்திக ஞானம், ஆன்மிகக் கல்வி, தேவையான செல்வம், சிறந்த குணம் பொருந்திய குடும்ப நபர்கள் இவ்வாறான மங்களங்கள் அனைத்தையும் ஒருவன் கடந்த பிறவிகளில் செய்த அளவிறந்த தான தர்ம பலனாலேயே அடைகிறான். ஒருவன் செய்திடும் நன்மைகள் அனைத்தும் பன்மடங்காக அவனிடம் திரும்புகிறது. விதாதா எனும் அதிர்ஷ்ட தேவதை வகுத்தபடியே அனைத்தும் நடைபெறுகிறது.\nஒருவனுடை கல்வியோ, திறமையோ அல்லது ஊக்கம் மட்டுமே ஒருவனுக்கு வாழ்வில் வெற்றியைத் தேடித் தருவதில்லை. வித்யாதானம், பூதானம், திரவிய தானம் போன்றவை ஒருவனுடைய எதிர்காலத்தில் பன்மடங்காய் அவனை வந்தடைகின்றன. இருதய சுத்தமாக அன்பாக அளிக்கப்படும் தான தர்மங்கள் பன்மடங்காய் மீண்டு வரும். நம்மைப் படைத்த அந்த மகாசக்தி எவ்வாறு நம்மை ஆசிர்வதிக்கிறாரோ அத்தனையும் ஒருவனுடைய வாழ்வில் உறுதியாய் கிடைத்திடும். கடந்த பிறவிகளிலே தர்மமாய் பகிராத ஒன்றை ஒருவரும் அடைந்திடுவதே இல்��ை.\nஓ பிராமணோத்தமர்களில் சிறந்தவரே, இதனால் நீரோ நானோ சென்ற பிறவிகளில் சத்பாத்ரங்களுக்கு தான தர்மங்கள் ஒன்றும் அளித்திடவில்லை என்று தெரிய வருகிறது. அதனால்தான் ஏழ்மையில் வாடி நிற்கிறோம். எனது அன்புக்குரிய கணவராகிய தாங்கள் என்னை விட்டுப் பொருள் தேடுவதற்காக நீங்கலாகாது. தங்களை விட்டு நான் எவ்வாறு ஒரு கணம்கூட வாழ்ந்திடுவேன்\nசமூகத்தில் கணவரைப் பிரிந்த ஒரு பெண்ணை தாய் தந்தையரோ, மாமன் மாமியோ, மற்ற குடும்ப உறுப்பினரோ கூட வரவேற்பதில்லை. நீ துரதிர்ஷ்டசாலி கணவனைப் பிரிந்து விட்டாய் என்று தூஷணை செய்வார்கள்.\nபதிவ்ரதையானவள் கணவனை சேவைகளால் மகிழ்வித்தலே உன்னதமான இன்பமாகவும் கடமையாகவும் வாழ்வின் ஒழுக்கமாகவும் கருதுவாள். வரும் காலங்களில் நமக்கு என்ன விதித்து உள்ளதோ அதனை சேர்ந்தே இன்பமாய் அனுபவிப்போம். என்றெல்லாம் பலவாறும் கூறி சமாதானப்படுத்தினாள் பவித்ரா.\nமனைவியின் இத்தகைய வார்த்தைகளைக் கேட்டு சரி, சொந்தக் கிராமத்திலேயே இருந்து விடலாம் எனத் தீர்மானித்தார் சுமேதா.\nஇவ்வாறு நாட்கள் கடக்கையில் ஒரு நாள் மகரிஷி கௌண்டின்யர் அவர்களது கிராமத்திற்கு இல்லத்திற்கு வருகை புரிந்தார். கணவன் மனைவி இருவரும் அவரை தரிசித்துப் பணிந்தனர். மிகுந்த மரியாதையுடன் சிரம் தாழ்த்தி அவரை வணங்கி உங்களை இங்கு வரவேற்பதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி என்பதாய் கூறினர். அவருக்கு நல்லதொரு ஆசனத்தை அளித்து மகரிஷிகளில் உன்னதமான தங்கள் விஜயத்தால் எங்கள் வாழ்க்கை புனிதமடைந்தது. நாங்கள் மிகவும் கடன் பட்டிருக்கின்றோம் என்றெல்லாம் பலவாறும் உபசார மொழிகளைக் கூறினர். பின்னர் அவர்களது சக்திக்கேற்ப உணவு தயாரித்து அன்புடன் கௌண்டின்ய மகரிஷிக்குப் போஜனம் செய்வித்தனர்.\nபின்னர் சுமேதாவின் மனைவியான பவித்ரா மகரிஷியிடம் எங்கள் ஏழ்மை நிலை எதனை மேற்கொண்டால் அகலும் கடந்த பிறவிகளில் தர்ம கார்யங்களில் ஈடுபட்டு புண்ணியம் பெற இயலாதவர்களும் இப்போது சிறந்த குடும்பம், வசதி, கல்வி போன்றவற்றை பெற்றிட யாது செய்திட வேண்டும் எனக் கேட்டார். என் கணவன் என்னை விட்டுவிட்டு வேறு தேசம் சென்று யாசித்து வருவதாகக் கூறிக் கொண்டுள்ளார். ஆனால் நான் அவரிடம் இங்கேயே இருக்குமாறு வேண்டிக் கொண்டிருக்கிறேன் என்றும் கூறினார். மேலும் முற்பிறவிகளில் போதுமான அளவிற்குத் தான தர்மங்கள் செய்யாத காரணத்தால் இப்போது ஏழ்மை நிலையில் உள்ளோம் என்று பலவாறும் நான் எடுத்துரைக்க அதனால் அவர் இங்கேயே தங்கி உள்ளார். தகுந்த நேரத்தில் தாங்கள் இப்போது எழுந்தருளியிருக்கின்றீர்கள். இனி எங்கள் ஏழ்மை நிலை முடிவிற்கு வரும் என்ற நிச்சயமான ஒரு நம்பிக்கை எங்களுக்குள் உதித்துள்ளது என்றும் கூறினார்.\nபிராம்மணோத்தமரே, நாங்கள் விரதங்கள் கடைபிடிக்க வேண்டுமா, தீர்த்த யாத்திரை புரிய வேண்டுமா, வேறு ஏதேனும் கிரியைகள் புரிய வேண்டுமா, எங்கள் ஏழ்மை நிலை அகல நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை எங்களுக்கு எடுத்துரைத்து வழிகாட்டி அருள வேண்டும் என்பதாகவும் உருகி வேண்டினார்.\nஅந்தப் பொறுமை மிகுந்த பெண்மணி பணிவாக வேண்டியதை மௌனமாகச் செவிமடுத்த கௌண்டின்ய மகரிஷி ஒரு கணம் கண்களை மூடி தியானித்து பின்னர் கூறினார் மேன்மையான அந்த இறைவன் ஸ்ரீஹரிக்கு உகந்த ஒரு தினம் உள்ளது. அந்தக் குறிப்பிட்ட நாளில் உபவாசம் இருந்து அவனை ஆராதித்தால் அனைத்துப் பாபங்களும் தொலைந்து ஏழ்மையால் ஏற்பட்ட எல்லாத் துன்பங்களும் அகன்றுவிடும் என்று பதில் அளித்தார்.\nலீப் வருட மாதமாகிய புருஷோத்தம மாதத்தில் கிருஷ்ண பக்ஷ ஏகாதசி விரத உபவாசம் அனைத்து வளங்களையும் நல்குவதோடு இறுதியில் முக்தியையும் பெற்றுத் தரும். அன்றைய மாலைப் பொழுதில் அவனை ஆராதித்து பஜனைப் பாடல்களைப் பாடுவதோடு ஆடவும் வேண்டும். இரவு பூராவும் அவன் புகழைப் பாடி ஆனந்தமாக ஆட வேண்டும்.\nஇத்தகைய மகிமை பொருந்திய இந்த ஏகாதசி விரதம் ஒரு சமயம் குபேரனால் அனுஷ்டிக்கப்பட்டது. மகாராஜா ஹரிச்சந்திரன் இதனை அனுஷ்டித்து இழந்த மனைவி மகன் நாடு அனைத்தையும் திரும்பப் பெற்றார். அதற்குப் பின்னர் அவர் வாழ்வில் துன்பம் ஏதுமே நிகழவில்லை.\nஎனவே அகன்ற கண்களை உடைய மாதரசியே நீங்களும் இத்தகைய பரம ஏகாதசி விரதத்தை இரவு முழுதும் கண்விழித்து ஸ்ரீஹரியை ஆராதித்து அவன் புகழைப் பாடி ஆடித் தகுந்த முறையில் மேற்கொண்டீர்களானால் உங்கள் துன்பங்கள் அனைத்துமே விலகி விடும்.\nபாண்டுவின் புத்திரனாகிய ஓ யுதிஷ்டிரனே, இவ்வாறாக கௌண்டின்ய மகரிஷி அன்புடனும் பெரும் கருணையுடனும் பரம ஏகாதசி விரதத்தின் மகிமையை பவித்ரா என்ற அந்தப் பெண்மணிக்கு எடுத்துரைத்தார். மேலும��� மகரிஷி சுமேதாவிடம் கூறினார். மறுநாள் துவாதசி முதல் பாஞ்சராத்ரி விரதத்தையும் முறைப்படி மேற்கொள்ள வேண்டும். நீயும் மனைவியும் இருவரின் பெற்றோரும் தினமும் அதிகாலையில் ஸ்னானம் செய்து ஐந்து நாட்கள் வரை உங்கள் சக்திக்கு ஏற்ப விரதம் இருந்திட வேண்டும். இதனால் நீங்கள் புனிதமடைந்து ஸ்ரீஹரியின் வாசஸ்தலத்தை அடைவீர்கள்.\nஇந்த ஐந்து நாட்களில் ஒரு பகுதியை மட்டும் கடைபிடிப்பவன் சொர்க்கத்தைப் பெறுவான். சத்பிராம்மணர்களுக்குத் தகுந்த விதத்தில் போஜனம் செய்வித்தவன் அனைத்துத் தேவர்களுக்கும், மனிதர்களுக்கும், பூதவகைகளுக்கும் அன்னமிட்ட புண்ணியத்தை அடைகிறான்.\nகற்றறிந்த சான்றோருக்கு எள் கலயத்தைத் தானமளித்தவன் அதில் எத்தனை எள் இருக்கிறதோ அத்தனை வருடங்கள் சொர்க்க போகத்தை அனுபவிப்பான்.\nகலயம் நிறைய பொன் போன்ற நெய்யை தானமளிப்பவன் பூலோகத்தின் சகல சுகங்களையும் அனுபவித்துப் பின்னர் சூர்ய லோகத்தை அடைகின்றான்.\nஇந்த ஐந்து தினங்களிலும் பிரம்மசரியம் கைக்கொண்டவன் சொர்க்க இன்பத்தைப்பெற்று இந்திர லோகத்தில் அப்ஸரஸ்களுடன் சுகித்திருப்பான்.\nஓ சுமேதா மற்றும் பவித்ரா, நீங்கள் இருவரும் இகலோக சௌபாக்யங்களைக் குறைவின்றி அடைய இந்த பாஞ்சராத்ரி விரதத்தையும் அனுஷ்டித்துப் பலனடைவீர்களாக. அதன் பின்னர தேவலோக வாசமும் உங்களுக்குக் கிட்டும்.\nஇத்தகைய அற்புதமான அறவுரையைக் கேட்ட அந்தப் பிராம்மணத் தம்பதிகள் உரிய விதத்தில் பரம ஏகாதசியையும் பாஞ்சராத்ரி விரதத்தையும் மேற்கொண்டனர்.\nஅதன்பின்னர் சீக்ரத்திலேயே அரண்மனையிலிருந்து அழகான இளவரசன் அவர்களை நாடி வந்தான். பிரம்மாவின் உத்தரவின் பேரில் அவர்களுக்குத் தங்குமிடமாக அழகான தோர் மாளிகையைப் பரிசாக அளித்தான். அவர்களுடைய மேன்மையான விரதத்தைப் பாராட்டி அவர்களுடைய வாழ்க்கைக்காக ஒரு கிராமத்தையே அவர்களுக்குக் கொடுத்து தனது அரண்மனைக்குத் திரும்பினான். இவ்வாறாக சுமேதாவும் பவித்ராவும் இந்த உலகில் எல்லா சுகங்களையும் அனுபவித்து இறுதியில் வைகுண்ட வாசம் பெற்றனர்.\nஇவர்களைப் போன்றே இந்த பரம ஏகாதசி விரதத்தையும் பின்னர் பாஞ்சராத்ரி விரதத்தையும் சிரத்தையுடன் மேற்கொள்வோர் இந்த சுமேதா பவித்ரா தம்பதிகளைப் போன்றே இகலோக சௌபாக்யங்களைக் குறைவின்றிப் பெறுவதோடு இறு��ியில் ஸ்ரீஹரியின் இருப்பிடமான வைகுண்ட வாசத்தையும் பெற்று இன்புறுவர்.\nஓ யுதிஷ்டிரா இந்த பரம ஏகாதசி உபவாச மகிமையைக் கணக்கிடவே முடியாது. கங்கையில், புஷ்கர் ஏரியில் தீர்த்தமாடுவதற்கு ஒப்பானது. பசுக்களை தானம் கொடுப்பதற்கும் வைதிக சனாதன தர்ம அனுஷ்டானங்களுக்கும் ஒப்பானது. மற்ற எல்லா விரதங்களையும் மேற்கொண்டால் பெறும் பலனை அளித்திட வல்லது. கயாவில் முன்னோர்களுக்காகச் செய்யப்படும் பலன்களையும் கொடுக்க வல்லது.\nசமூக அமைப்பில் எவ்வாறு அனைத்து வர்ணங்களிலும் பிராம்மணன் உயர்ந்தவரோ, எப்படி அனைத்து விலங்கினங்களுக்குள் பசு உயர்ந்ததோ, தேவர்களுக்குள் எப்படி இந்திரன் உயர்ந்தவரோ அதைப்போன்று அனைத்து மாதங்களுக்குள் இந்த லீப் மாதம் போன்ற புருஷோத்தம மாதம் உயர்வுள்ளது. இந்த மாதத்தில் ஐந்து இரவுகள் என்று பொருள்படும் பாஞ்சராத்ரி விரத அனுஷ்டானம் பரம ஏகாதசியுடன் சேர்த்து மேற்கொள்ளும்போது ஒருவனது அனைத்து மகா பாபங்களையும் போக்கிட வல்லது. ஐந்து இரவுகளும் விரதமிருக்க முடியாமல் போனாலும் முடிந்த வரை இந்த மாதத்தில் மேற்கொள்வது சிறப்பு\nமனிதப் பிறவியை அடைந்த ஒருவன் சரிவர ஸ்னானாதிகள் செய்து ஸ்ரீஹரிக்கு மிகவும் பிரியமான இந்த ஏகாதசியை அனுஷ்டிக்கவில்லை என்றால் அவன் தற்கொலை செய்து கொண்ட ஒருவனுக்கு ஒப்பாகி துயரங்களை அனுபவிக்க நேரிடும். இந்த அரிய மானிடப் பிறவியில் ஒருவன் இத்தகைய விரதங்களை ஏற்று சுத்தப் படுத்திக்கொண்டு புண்ணிய பலத்தை அதிகரித்துக்கொண்டு இந்த ஜட உலகின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும். ஆகவே ஒவ்வொருவரும் இந்த பரம ஏகாதசி விரதத்தை மேற்கொண்டு பயனடைய வேண்டும்.\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மேலும் உரைக்கிறார். ஓ பாபங்களற்ற யுதிஷ்டிரனே. நீ வேண்டியபடி இந்த பரம ஏகாதசி மகிமையை உனக்கு வெளிப்படுத்தினேன். நீ இதனை முறையாக மேற்கொண்டு பலன் அடைவாயாக.\nஇந்த இரு அதிகப்படி மாதங்களின் ஏகாதசிகளை எவன் ஒருவன் சரியாக ஸ்னானங்கள் புரிந்து மேற்கொள்கிறானோ அவன் சொர்க்கங்களில் இன்புற்று முடிவில் வைகுண்ட ப்ராப்தத்தையும் பெறுவான். அப்படி அவன் செல்லும்போது அவனை அனைவரும் புகழ்வர். தேவர்களால் தொழப்படுவான்.\nஸ்கந்த புராணத்தில் சொல்லப்பட்ட இந்த பரம ஏகாதசி மகிமைகள் இவ்வாறு முடிவடைகின்றன. சுபம்.\n���ந்த உபவாசத்தை அனுஷ்டிக்க, முடிக்க உண்டான விதிகள்.\nஆன்ம லாபத்திலும் மேலும் உயர்விலும் நாட்டமுள்ள ஒருவன் இந்த ஏகாதசியின் போது தானியங்களை உண்ணக் கூடாது. இந்த உலகிலே ஒவ்வொரு பாப கர்மங்களின் எச்சமானது இந்தத் தானியங்களின் உள்ளே நிலை கொண்டுள்ளது. ஒவ்வொரு கவளம் தானிய உணவை உண்ணும்போதும் பல லட்சக் கணக்கான பிராமணர்களை வதைத்துக் கொன்ற பாபம் சேர்கிறது. ஏகாதசி அன்றாவது அதனை உண்பதை நிறுத்த வேண்டும்.\nஏகாதசி விரதத்தை மேற்கொள்வோர் அனைத்துப் பாபங்களிலிருந்தும் விடுவிக்கப்படுகின்றனர். ஒருபோதும் அவர்களுக்கு நரகவாசம் இல்லை. மாயையினால் இதனைப் பற்றி அக்கறையில்லாமல் இருப்போர் பாபிகளாகவே வலம் வருவர். எதிர்பாராமல் ஒருவன் இதனை அனுஷ்டிக்க நேர்ந்தால் கூட அவனுடைய பாபங்கள் நசித்து அவன் வைகுந்தத்தை அடைகிறான்.\nகலப்படமாக இன்றி இந்த ஏகாதசி விரதம் மிகவும் தூய்மையான ஒன்றாக இருக்கவேண்டும். மிகவும் எச்சரிக்கையாக இருந்திட வேண்டும்.\nவிரதம். என்ன செய்திட வேண்டும்\nதானிய வகைகள் பருப்பு வகைகள் ஏற்கக் கூடாது. கடுகு கூடாது. பெருங்காயம் கூடாது. எள் கூடாது (ஸடில ஏகாதசியில் மட்டும் தானம் செய்யலாம். ஏற்கலாம்)\nதானியங்களுடன் சேர்ந்த உணவு வகைகள் கூடாது. உணவை தானியம் தொட்ட கையால் கூட தொடக் கூடாது. அவ்வாறானால் எதனை உண்ணலாம்\nபழங்கள், கிழங்குகள், கொட்டைகள், பால். ஆனாலும் முழு உபவாசமே சிறந்தது. தண்ணீர் அருந்தலாம். நிர்ஜல உபவாசம் என்று தீர்மானித்துவிட்டால் அதனையும் அருந்தக் கூடாது.\nமிளகு, மலை உப்பு, சீரகம் தவிர இதர மசாலா பொருட்கள் கூடாது. தக்காளி, காலிப்ளவர், கத்தரிக்காய், கீரைகள் போன்ற கறிகாய்களையும் தவிர்க்க வேண்டும்.\nமறுநாள் துவாதசியில் (ஏகாதசி விரத முடிவு)\n(சரியான விதத்தில் ஏகாதசி விரதம் முடிக்கப்பட வேண்டும் என்பது இன்றியமையாதது).\nதுவாதசி அன்று சூர்யோதயத்திற்குப் பின்னர் துவாதசி திதி நேரத்தில் கால் பங்கு முடிவடைந்த பிறகு ஆனால் துவாதசி திதி கடப்பதற்குள் விரதத்தை முடித்திட வேண்டும்.\nகாலை ஸ்னானம் முடித்த பின்னர் உபவாசத்தை இறைவனிடம் இவ்வாறு சமர்ப்பிக்க வேண்டும்.\nஓ கேசவா, இருளில் வீழ்ந்துபட்ட ஒரு ஜீவனால் மேற்கொள்ளப்பட்ட இந்த உபவாசத்தை அங்கீகரித்து ஏற்றிட வேண்டும். என் ஐயனே உன்னுடைய அறிவின் சுடரை, கடாட்சத்த�� என்மீது செலுத்துவாயாக.\nஏகாதசி திதியும் துவாதசி திதியும் சூர்யோதயத்தை முன்னிட்டு அமைந்திடும் விதங்களைப் பொறுத்து (இது ஆறு விதங்களாக அமையக்கூடும்) இந்த ஏகாதசி விரதம் துவாதசியிலும், துவாதசி பாரணை மறுநாளிலும் அமையும். இந்த மாதிரியான த்ரயோதசி நாடகள் வித்யாஸப்படுத்தி நாம் தெரிந்து கொள்வதற்காக மகாதுவாதசி எனப்படும். அதன்படி விரத முடிவினை மேற்கொண்டிட வேண்டும்.\nஹரி ஓம் தத் ஸத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/31569-2016-10-02-17-52-32?tmpl=component&print=1", "date_download": "2020-12-01T03:06:26Z", "digest": "sha1:M5VUKXUUZS45S4WRLUWRS7FNFWSKPLEA", "length": 15814, "nlines": 46, "source_domain": "www.keetru.com", "title": "காவிரி - தொடரும் கண்ணீர்க் கதை", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 02 அக்டோபர் 2016\nகாவிரி - தொடரும் கண்ணீர்க் கதை\nகொட்டிக் கொடுத்த காவிரித் தாயை பிட்டுக் கொடுக்கச் சொல்லி உத்திரவிட்டது காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு. திராவிடக் கட்சிகளின் திறன் மிகு ஆட்சியால் அதையும் கூட ஏற்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது தமிழகம்.\nகடந்த 05.02.2007ல் நடுவர் மன்றம் 'ஆராய்ந்து' வழங்கிய இறுதித் தீர்ப்பின்படி காவிரியின் மொத்த நீரான 740 டி.எம்.சி யில் கர்நாடகம் நமக்கு வழங்க வேண்டியது வெறும் 192 டி.எம்.சி நீரைத்தான்.\nஉண்மையில் கர்நாடகம் எவ்வளவு நீர் வழங்குகிறது என்பதைவிடவும். அது எப்போது வழங்குகிறது என்பதே முக்கியமானது. ஏனென்றால் இப்போது பிரச்சனை எழ முக்கிய காரணமே ஆண்டுதோறும் நடுவர் மன்றம் அறிவித்த நீர் அளவுப்படி தற்போது சுமார் 50.052 டி.எம்.சி நீரை குறைவாக கா்நாடகா வழங்கியிருக்கிறது என்பது தான்.\nநடுவர் மன்றத்தின் உத்திரவுபடி மாதா மாதம் கர்நாடகம் நீர் வழங்க வேண்டிய அளவு....\nஜனவரி. பிப்ரவரி. மார்ச். ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில்\nதலா 2.5 டி.எம்.சி நீரையும்\nஜுன் மாதத்தில் 10 டி.எம்.சி யையும்.\nஆகஸ்டில் 50 டி.எம்.சி யும்,\nசெப்டம்பரில் 40 டி.எம்.சி நீரையும்,\nஅக்டோபரில் 22 டி.எம்.சி யையும்,\nநவம்பரில் 15 டி.எம்.சி யையும்,\nடிசம்பரில் 8 டி.எம்.சி யையும் வழங்க வேண்டும்.\nஆனால் கடந்த 19.02.2013ல் இறுதித் தீர்ப்பானது அரசிதழில் வெளிவந்த காலம் தொட்டு ஒரு ஆண்டு கூட இந்த உத்திரவை மதிக்காமல் கர்நாடகம் நடந்து வருகிறது.\nகடந்த 02.06.1990ல் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்ட காலம் தொடங்கி அதன் இறு��ித் தீர்ப்பு வரை சுமார் 17 ஆண்டுகள். 568 வாய்தாக்கள் என வழக்கினை இழுத்தடித்து நீர் வளத்தைச் சுரண்டும் துரோகத்தனமான வரலாற்றை பெரும் திறமையோடு கையாள்கிறது கர்நாடகம். அதற்கு எல்லா காலங்களிலும் ஒத்தூதியே வந்திருக்கிறது மத்திய அரசு. தற்போது வரை கூட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததே இதற்கு சிறந்த உதாரணம்.\nஇப்போது கூட உச்சநீதிமன்றத்தில் தனது பழைய சித்து வேலையைத்தான் செய்ய விளைகிறது கர்நாடகம்.\nமாதந்தோரும் ஏன் நீர் அவசியம் எனில் நமது தமிழகத்தில் மூன்று வகை நெல் விளைச்சலுக்கான பருவங்கள் இருக்கின்றன.\n1. குறுவை (ஏப்ரல் முதல் ஜுலை வரை)\n2. சம்பா (ஆகஸ்டு முதல் நவம்பர் வரை)\n3. நவரை (டிசம்பர் முதல் மார்ச் வரை)\nமேற்படி நீர் திறப்பு அளவானது நடுவர்மன்றத்தின் நெடிய தொரு ஆய்வுக்கு பிறகு இரு மாநிலங்கள் 1.மழை நீரின் அளவு 2. பயிரிடும் பரப்புகளுக்கான அளவு ஆகியவற்றை கவனத்தில் கொண்டே உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மாதந்தோரும் நீர் வழங்குவதை கட்டாயமென நடுவர் மன்ற தீர்ப்பில் சொல்லவில்லை எனும் புழுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறது.\nகடந்த 20.09.2016ல் உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்திரவை ஏற்க மறுத்த கர்நாடக அரசு \"உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று தண்ணீர் தர முடியாது\" என தீர்மானம் நரைவேற்றி அணைகளின் கதவை ஒட்ட சாத்திக் கொண்டது. மேலும் நீதிமன்றத்தின் உத்திரவை மறுபரீசீலனை செய்யக்கோரி வழக்கம் போல சீராய்வு மனுவை தாக்கல் செய்தது. பதிலுக்கு தமிழகமும் சீராய்வு மனுவை நீதிமன்றம் உத்திரவிட்ட தண்ணீரை முழுவதும் வழங்கும் வரை விசாரிக்கக் கூடாது என பதில் மனு தாக்கல் செய்தது. இடையில் வாகனங்களை எரித்தும், தமிழர்களை தாக்கியும் அராஜகம் புரிந்தது கர்நாடகம்.\nஇரண்டு மனுக்களும் கடந்ந (27.09.2016) நீதிபதிகள் தீபக் மிஸ்ரா. யூ.யூ.லலித் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கம் போலவே கர்நாடகம் நீலிக்கண்ணீர் வடிக்க குழப்பமான மனநிலையில் உச்சநீதிமன்றம் மத்திய அரசின் முடிவு கேட்டு கடந்த 30.09.16க்கு ஒத்திவைத்து.\nமத்திய நீர்வள மந்திரி உமா பாரதி இருமாநிலத்தவரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி உடன்பாடு ஏதும் ஏற்படாமல் போகவே மீண்டும் உச்சநீதிமன்றத்துக்கே சென்றது வழக்கு.\nஉச்சநீதிமன்றமும், முத்தாய்ப்பான ஓர் வரலாற்றுச் சிறப்பு மிக்க உத்திரவை நேற்று வழங்கி உள்ளது. 4 நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டுமென்ற அதன் உத்திரவானது மோடி சர்க்காருக்கும், கர்நாடகத்துக்கும் விஷமாய் விழுந்திருக்கிறது.\nகாவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு படி காவிரி மேலாண்மை வாரியத்துக்கு விசாலமானதோர் அதிகாரத்தை அது வழங்கி உள்ளது. அந்தத் தீர்ப்பின் 5 வது தொகுப்பில் 8 வது அத்தியாயத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தின் அமைப்பு பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் இதன் அதிகார எல்லை குறித்து உச்ச நீதிமன்றம் பல்வேறு முறை சுட்டிக் காட்டி உள்ளது.\nநீரின் தேவை, வறண்ட காலங்களில் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப் பட்டுள்ள விகிதாச்சாரப்படி நீரைப் பிரித்து வழங்குவது, மிகச்சரியாக தண்ணீரின் உற்பத்தியை கணக்கிடுவது என அதன் சிறப்பு மிகு பணிகள் நீள்கின்றன. யாவற்றுக்கும் மேலாக அணைகளைக் கையாளும் முழு அதிகாரமும் வாரியத்துக்கு உண்டு. அது பற்றி மேற்குறிப்பிட்ட அத்தியாயம் பத்தி 16ல் குறிப்பிடப் பட்டிருக்கிறது.\nகனத்த மனதோடு வாரியத்துக்கான ஆயத்த வேலைகளை செய்யவண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப் பட்டிருக்கிறது மத்திய அரசு.\nகாவிரி விவகாரத்தைப் பொருத்தவரை இரண்டு தேசியக் கட்சிகளுமே தமிழக எதிர்ப்பு நிலையிலேதான் எப்போதும் இருந்து வந்திருக்கின்றன.\nகடந்த உச்சநீதிமன்றத்தின் இடைகால உத்திரவு வந்த உடனேயே காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் நிலையே தேசிய கட்சியின் நிலை அறிவிக்கிறார்.\nபா.ஜ.க வின் மோடி கர்நாடக, தமிழகச் சுழல் வேதனை அளிப்பதாகவும். மன நிம்மதியின்றி அவர் தவிப்பதாகவும். சட்டரீதியிலும், பேச்சுவார்த்தைகளிலும் தீர்வு காண முயர்ச்சிக்க வேண்டும் எனவும் நிலாவில் வடை சுடுவது போல கதை அளந்து கொண்டிருக்கிறார்.\nதேவ கௌடாவின் உண்ணாவிரத நாடகம் உள்ளிட்ட பல்வேறு அராஜகங்களாலும், மறுபடியும் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்திருக்கும் நிலையாலும், நிச்சயமாக கர்நாடகம் அவ்வளவு எளிதாக உச்ச நீதிமன்ற உத்திரவுக்கு ஒத்துழைக்காது என்றே படுகிறது.\nஎல்லாவற்றையும் தாண்டி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் கொடுக்கப்பட்டுள்ள வரைமுறைகளைக் கருத்தில் கொண்டு சரியான அதிகார அமைப்பாக (பாகரா-பியாஸ் போல) காவிரி நடுவர் மன்ற வாரியம் அமைக்கப்பட வேண்டிது அவசியம். மாறாக கண்துடைப்புக்காக வேண்டி வழக்கம் போல ஓர் பொம்மை அமைப்பை நிறுவி மத்திய அரசு, நீதிமன்ற நிர்பந்தத்தில் இருந்து தப்பிக்க விளையுமானால் காவிரியின் கண்ணீர் கதை ஒரு துயர்மிகு தொடர் கதையாகத்தான் இருக்கும்.\n- பாவெல் இன்பன், தருமபுரி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/683.html", "date_download": "2020-12-01T02:31:44Z", "digest": "sha1:K7D7DWY4HSTAB5NX5BFD3QFKE6AL3II3", "length": 18308, "nlines": 177, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஸ்பெக்ட்ரம் ஊழல் - கனிமொழியிடம் விரைவில் விசாரணை...!", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 1 டிசம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஸ்பெக்ட்ரம் ஊழல் - கனிமொழியிடம் விரைவில் விசாரணை...\nதிங்கட்கிழமை, 7 மார்ச் 2011 ஊழல்\nபுது டெல்லி,மார்ச். 8 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக தி.மு.க. எம்.பி. கனிமொழியிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது. மேலும் நீரா ராடியாவுக்கு சம்மன் அனுப்பவும் சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ 1.76 லட்சம் கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய தலைமை கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதையடுத்து இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் தரகர் நீரா ராடியாவிடமும், தி.மு.க. எம்.பி. கனிமொழியிடமும் விசாரணை நடத்தப்படும் என சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.\n2 ஜி அலைக்கற்றை உரிமம் பெற்ற ஸ்வான் நிறுவனத்தின் ஊக்குவிப்பு நிறுவனமான டிபி ரியாலிட்டி நிறுவனம், கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்துக்உக உத்தரவாதமில்லாத கடனாக ரூ 214 கோடி கொடுத்தது சி.பி.ஐ. விசாரணையில் தெரிய வந்துள்ளது. கலைஞர் தொலைக்காட்சியில் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தாருக்கு பங்கு இருப்பதாக கூறப்ப��ுகிறது. இது தொடர்பாக கனிமொழியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தும் என்று தெரிகிறது.\nமேலும் ரியல் எஸ்டேட் நிறுவனமான யுனிடெக் நிறுவனம் கடந்த 2007 ல் 2 ஜி அலைக்கற்றை உரிமம் பெற விண்ணப்பித்த போது நில பேரம் தொடர்பாக அந்நிறுவனத்துக்கு டாடா குழுமத்தின் ரியல் எஸ்டேட் நிறுவனமான டாடா ரியாலிடி அன்டு இன்பிராஸ்டிரக்சர் ரூ 1,600 கோடி கொடுத்தது தொடர்பாகவும் சி.பி.ஐ. ஆய்வு செய்ய தொடங்கியுள்ளது.\nஇந்த பேரத்தில் வகித்த பங்கு தொடர்பாக விசாரிக்கவே நீரா ராடியாவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பும் எனத் தெரிகிறது. அலைக்கற்றை உரிமம் பெற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறியுள்ளனவா என்பதை அறிந்து கொள்வதற்காக அமலாக்க இயக்குனகரத்தில் உதவியையும் சி.பி.ஐ. நாடியுள்ளது. உரிமம் பெற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களின் நிதி ஆதாரம் குறித்து அறிவதற்காக சைப்ரஸ், நார்வே உள்ளிட்ட 8 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம் அனுப்பி உள்ளது.\nயுனிடெக் நிறுவனத்துடன் அதனஅ 8 வெவ்வேறு நிறுவனங்கள் இணைந்தது குறித்தும் சி.பி.ஐ. ஆய்வு செய்து வருகிறது. தாங்கள் பெற்ற அலைக்கற்றை உரிமத்தின் பங்குகளை 3 ஆண்டுகளுக்கு வேறு நிறுவனத்துக்கு விற்க கூடாது என்ற நிபந்தனையை மீறாமல் இருக்கவும் அதே சமயம் அதீத லாபம் பெறவுமே இந்த நிறுவனங்கள் இணைந்தனவா என்பதே இந்த ஆய்வு.\nசெம்பரம் பாக்கம் ஏரியிலிருந்து நீர் வீணாக போகவில்லை துரைமுருகன் குற்றச்சாட்டுக்கு முதல்வர் எடப்பாடி பதிலடி : அரசின் மீது வீண் பழி சுமத்த வேண்டாம்\nதமிழகத்தில் எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்போம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூளுரை\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு: தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு: கல்லூரிகளில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் 7-ம் தேதி துவங்கும்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n105 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஆட்சி அமைக்க முடியாத பா.ஜ.க.: அஜித்பவார் கிண்டல்\nபீகாரில் தே.ஜ. கூட்டணி வெற்றி: வாக்காளர்களுக்கு பிரதமர் நன்றி\nபீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல் பொறுப்பு அல்ல: ராஷ்டீரிய ஜனதா தளம் கருத்து\nமும்பையில் ரூ.15 ஆயிரம் கோடியில் முகேஷ் அம்பானியின் பிரமாண்ட பங்களா\nஉ.பி.மாநிலம் வாரணாசியில் நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் : நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி\nவருகிற 4-ம் தேதியன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்\nவிரைவில் முடிவை அறிவிப்பேன் ரஜினிகாந்த்\nஅரசியல் நிலைப்பாடு குறித்து மாவட்ட செயலாளர்களுடன் ரஜினி இன்று ஆலோசனை\nபா.ஜ.க.வில் இணைகிறார் பிரபல நடிகை விஜயசாந்தி\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nகர்நாடக மாநிலம் : மாதேஸ்வரன் மலைக்கோவில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை\nதிருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது அதிகரிப்பு\nபுதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி : 24 மணி நேரமும் கண்காணித்து நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nமழையால் பாதிக்கப்பட்ட பள்ளிகரணை பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு: தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை\nசென்னை புறநகர் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள்: இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். அறிவிப்பு\nஜோ பைடன் காலில் சுளுக்கு குணமடைய டிரம்ப் வாழ்த்து\nநைஜீரியாவில் விவசாயிகள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஇலங்கை ஜெயிலில் கலவரம் : 8 கைதிகள் சுட்டுக்கொலை\nகடைசி போட்டி மழையால் கைவிடல்: டி20 தொடரை 2-0 என வென்றது நியூசிலாந்து\nசர்வதேச போட்டிகளில் விராட் கோலி 22 ஆயிரம் ரன் குவித்து சாதனை\nசென்னை கார் பந்தய வீரர் மோசடி வழக்கில் கைது\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nகொரோனாவுக்கு பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. பலி: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்\nபுதுடெல்லி : கொரோனாவுக்கு பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. பலியானார்அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் ...\nகொரோனா தடுப்பூசி குறித்து எளிய மொழியில் சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும் : ஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nபுதுடெல்லி : இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய 7 நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ...\nவேளாண் அமைப்புகளுடன் வரும் 3-ந் தேதி மத்திய அரசு பேச்சுவார்த்தை உள்துறை மந்திரி அமித்ஷா தகவல்\nபுதுடெல்லி : வேளாண் அமைப்புகளுடன் வரும் 3-ந் தேதி மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என்று மத்திய உள்துறை மந்திரி ...\nபாகிஸ்தானுடன் பேச்சு நடத்துவதே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு - மெகபூபா முப்தி பேட்டி\nஸ்ரீநகர் : காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதில் அதிகமான ஓட்டுகள் பதிவாகி உள்ளது. ...\nமுஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட பாரதிய ஜனதாவில் சீட் கிடையாது: கர்நாடக மந்திரி பரபரப்பு பேட்டி\nபெங்களூரு : முஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட பாரதிய ஜனதாவில் சீட் கிடையாது என்று கர்நாடக மந்திரி ...\nசெவ்வாய்க்கிழமை, 1 டிசம்பர் 2020\n1விரைவில் முடிவை அறிவிப்பேன் ரஜினிகாந்த்\n2மும்பையில் ரூ.15 ஆயிரம் கோடியில் முகேஷ் அம்பானியின் பிரமாண்ட பங்களா\n3உ.பி.மாநிலம் வாரணாசியில் நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் : நாட்டுக்கு அர்ப்பணி...\n4வருகிற 4-ம் தேதியன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-12-01T03:29:42Z", "digest": "sha1:64S3DNQZY22ODS4NOEILBZFKALZFUXHL", "length": 10204, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← பிபின் சந்திர பால்\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n03:29, 1 திசம்பர் 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பே��்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nவ. உ. சிதம்பரம்பிள்ளை‎ 12:29 -20‎ ‎Sharmila Banu.M பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளம்: Visual edit\nசி வ. உ. சிதம்பரம்பிள்ளை‎ 12:06 +271‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nவ. உ. சிதம்பரம்பிள்ளை‎ 10:51 0‎ ‎2409:4072:631a:138a::fd:30ad பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Reverted\nவ. உ. சிதம்பரம்பிள்ளை‎ 10:22 0‎ ‎2409:4072:631a:138a::fd:30ad பேச்சு‎ →‎வழக்கறிஞர் தொழில் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு முகவடி Reverted\nவ. உ. சிதம்பரம்பிள்ளை‎ 10:19 -326‎ ‎2409:4072:631a:138a::fd:30ad பேச்சு‎ →‎தூத்துக்குடி நூற்பாலை நிறுத்தம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Reverted\nவ. உ. சிதம்பரம்பிள்ளை‎ 10:16 +55‎ ‎2409:4072:631a:138a::fd:30ad பேச்சு‎ →‎வழக்கறிஞர் தொழில் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Reverted\nகொல்கத்தா‎ 05:57 +138‎ ‎Kamanaickenpalayamgwthm பேச்சு பங்களிப்புகள்‎ →‎கொல்கத்தா: சேர்க்கப்பட்ட இணைப்புகள், ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் 1911 வரை இந்தியாவின் தலைநகரமாக விளங்கியது. அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/archana-and-rio-cornering-balaji-in-biggboss-house-076561.html", "date_download": "2020-12-01T03:32:21Z", "digest": "sha1:D7CFRWRYBNRX5R6R3WVOOQTSH4DPIUDC", "length": 17624, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மோசமான பிஹேவிங்.. வனிதாவ பாக்க��ற மாதிரியே இருக்கு.. பாலாஜியை கதறவிட்ட அர்ச்சனா.. ஆட்டம் ஆரம்பம்! | Archana and Rio cornering Balaji in Biggboss house - Tamil Filmibeat", "raw_content": "\n21 min ago இரவு விருந்துக்கு அழைத்தார் அமைச்சர்.. வித்யா பாலன் மறுத்ததால் ஷூட்டிங்கிற்கு அனுமதி மறுப்பு\n54 min ago இந்த மாத இறுதியில் தொடங்குகிறது.. விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் ஷூட்டிங்\n3 hrs ago இந்த வாரமும் நாமினேஷனில் 7 பேர்.. அந்த 2 பேரும் இருக்காங்க.. அப்போ எவிக்ட்டாக போறது இவரா\n3 hrs ago எனக்கு நடந்தது நியாயமே இல்லை.. நேர்மை நேர்மைன்னு பொய் சொல்றாரு.. ஷிவானியிடம் கதறிய பாலாஜி\nNews \"ஜெகஜால\" மோகனா.. அம்மாசையை கொன்றது எப்படி.. தம்பதியருக்கு இரட்டை ஆயுள்.. கோவை கோர்ட் அதிரடி\nAutomobiles இந்த 2020 டிசம்பரில் விற்பனைக்கு வர இருக்கும் கார்கள் இவைதான்\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று கொஞ்சம் சிக்கனமாக செலவு செய்வது நல்லது…\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோசமான பிஹேவிங்.. வனிதாவ பாக்குற மாதிரியே இருக்கு.. பாலாஜியை கதறவிட்ட அர்ச்சனா.. ஆட்டம் ஆரம்பம்\nசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோ வெளியாகியுள்ளது.\nபிக்பாஸ் வீட்டில் நாள் தோறும் ஏதாவது ஒரு சண்டைக் காட்சி இருந்த வண்ணம் உள்ளது.\nசண்டை சச்சரவு, கண்ணீர், கதறல் என கடக்கிறது பிக்பாஸின ஒவ்வொரு எபிசோடும்.\nஇந்நிலையில் இன்றும் ஒரு கதறல் சம்பவம் அரங்கேறியிருப்பது பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோ மூலம் தெரிந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோ நேற்றைய சம்பவத்தின் தொடர்ச்சியாக உள்ளது.\nஅதன்படி அர்ச்சனாவும் ரியோவும் சேர்ந்து, பாலாஜி முருகதாஸை போட்டு காய்ச்சி எடுத்துள்ளனர். அர்ச்சனா, பயங்கரமான உடல் மொழியை காட்டி பாலாஜியை வெறுப்பேற்றுகிறார்.\nகைகளை தட்டியும், கும்பிடு போட்டும் பார்க்கவே அருவருக்க தக்க வகையில் பாலாஜியை கார்னர் செய்கிறார் அர்ச்சனா. அதற்கு கேப்டன் செய்தது எனக்கு பிடிக்கவ��ல்லை ஆகையால் கேப்டனை பிடிக்கவில்லை என்கிறார் பாலாஜி.\nரியோவும் தன் பங்குக்கு பாலாஜியை டார்கெட் செய்கின்றார். தொடர்ந்து பேசும் அர்ச்சனா, அப்படியெல்லாம் இருக்க முடியாது, உனக்கு பிடிக்குதோ இல்லையோ அடுத்த 4 நாளைக்கு கேப்டன் சொல்வதை நீ கேட்டுதான் ஆக வேண்டும் என்கிறார் அர்ச்சனா.\nஅதற்கு முடியாது என மூஞ்சில் அடித்தாற் போல் சொல்லும் பாலாஜி, கார்டன் ஏரியாவில் போடப்பட்டிருக்கும் டேபிள் சேரில் தனியாக அமர்ந்து கண்ணீர் விடுகிறார். கண்களில் வழியும் கண்ணீரை தான் அணிந்திருக்கும டி ஷர்ட்டை எடுத்து துடைத்து கொள்கிறார் பாலாஜி.\nஅதற்கு முடியாது என மூஞ்சில் அடித்தாற் போல் சொல்லும் பாலாஜி, கார்டன் ஏரியாவில் போடப்பட்டிருக்கும் டேபிள் சேரில் தனியாக அமர்ந்து கண்ணீர் விடுகிறார். கண்களில் வழியும் கண்ணீரை தான் அணிந்திருக்கும டி ஷர்ட்டை எடுத்து துடைத்து கொள்கிறார் பாலாஜி.\nஇப்படியாக உள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோ. இதனை பார்த்த நெட்டிசன்கள், பாலாஜியின் ஆட்டியூடை அர்ச்சனாவால் தாங்க முடியவில்லை, அதனால்தான் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரை கார்னர் செய்கின்றார் என்றும் அர்ச்சனாவின் பிஹேவிங் வனிதாவை போன்றே உள்ளதாகவும் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த வாரமும் நாமினேஷனில் 7 பேர்.. அந்த 2 பேரும் இருக்காங்க.. அப்போ எவிக்ட்டாக போறது இவரா\nஎனக்கு நடந்தது நியாயமே இல்லை.. நேர்மை நேர்மைன்னு பொய் சொல்றாரு.. ஷிவானியிடம் கதறிய பாலாஜி\nகேப்டன் டாஸ்க் நீங்க கேளுங்க.. ஆரிக்கு எதிராய் பாலாஜிக்கு கொம்பு சீவி விட்ட சனம்.. சிறப்பா செஞ்சாங்க\nதேவையில்லாத ஆணி.. கேப்டன் டாஸ்க்கில் பாலாவுடன் ஆரியை கோர்த்துவிட்ட ரியோ.. தலைவர் யாருன்னு பாருங்க\n2 வாரமா ஃபீலிங்ஸ் இல்லையா.. ரம்யாவை வைத்து சோமை ஓட்டு ஓட்டென ஓட்டிய கேபி\nஇதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\nபாத்ரூமுக்குள் ஒளிந்திருந்த ரியோ.. வொர்ஸ்ட் என திட்டிய ரம்யா.. அலறவிடும் அன்சீன் புரமோ\nஅடப்பாவிகளா.. கமெண்ட் பண்ண கூட கன்டென்ட் இல்லாத புரமோ.. ஏதோ ஒப்பேத்துங்க.. போரான நெட்டிசன்ஸ்\nதம்பி ஆஜித் உண்மையிலேயே ஒரு தீர்க்கதரிசி தானோ.. புரமோவை பார்த்து டவுட்டாகும் நெட்டிசன்ஸ்\nநான் எப்டி இந்த வாரம் நாமினேஷன் ஆகல.. ச���்தேகத்தில் ஹவுஸ்மேட்ஸை குடையும் ரியோ.. காண்டாகும் ஃபேன்ஸ்\nயோவ்.. என்ன நாமினேட் பண்ண வேற ரீசனே இல்லையா.. மீண்டும் பற்ற வைத்த பிக்பாஸ்.. காண்டான மிக்சர்\nரம்யா விஷ பாட்டில்.. பாலா கேங்குன்னு பச்சையா புரியுது.. புரமோவை பார்த்து கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒரு வழியாக வந்தார் ரஜினி.. ராகவேந்திரா மண்டபத்துக்கு.. அடுத்து ஆலோசனை ஆரம்பம்\nகேள்வியா கேட்குறீங்க கேள்வி.. ரம்யாவுக்கு நச்சென பாடம் புகட்டிய கமல்.. இனிமேலாவது அடங்குவாரா\nகார்கிலில் கடும் குளிரில் ஷூட்டிங்.. பிரபல நடிகருக்கு மூளை பக்கவாதம்.. மருத்துவமனையில் அனுமதி\nவிஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல பாப்ரி கோஷ் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.\nரியோவிடம் சண்டை இருந்தாலும் ரியோவின் தலைமைக்கு 5 ஸ்டார் வழங்கி பாலா பல்டி\nஇயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2305674", "date_download": "2020-12-01T02:56:14Z", "digest": "sha1:EL26JGA4DJHFIJQDTV5XXIBQGDVORAVZ", "length": 16437, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "| சேலத்தில் ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவியர் 9 பேர் காயம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சேலம் மாவட்டம் சம்பவம் செய்தி\nசேலத்தில் ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவியர் 9 பேர் காயம்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nதமிழகத்தில் காங். வலிமை பெற நிறைய வாய்ப்புகள்: ராகுல் டிசம்பர் 01,2020\nஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் இருக்க நடவடிக்கை: முதல்வர் டிசம்பர் 01,2020\nஜனவரியில் கட்சி தொடங்குகிறார் ரஜினி டிசம்பர் 01,2020\nஇது உங்கள் இடம் : இனி, நாம மாறணும் குருக்கள் அண்ணா\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nசேலம்: சேலம், கலெக்டர் அலுவலகம் எதிரில் பள்ளி ஆட்டோ கவிழ்ந்து, ஒன்பது மாணவியர் காயமடைந்தனர்.\nசேலம் டவுன், முத்தவல்லி யாகூப் தெருவை சேர்ந்தவர் தனபால், 52. இவர், நேற்று மாலை தனது ஆட்டோவில், அழகாபுரம் தனியார் மேல்நிலைப்பள்ளியில் இருந்து, மாணவியரை ஏற்றிக் கொண்டு டவுன் நோக்கி வந்தார். கலெக்டர் அலுவலகம் எதிரில், ரவுண்டானா அருகே வந்த போது காரில் மோதாமல் இருக்க, ஆட்டோவை பிரேக் போட்டு திருப்பினார். இதில், நிலை தடுமாறி ஆட்டோ கவிழ்ந்தது. அங்கிருந்த பொதுமக்கள், போலீசார் ஆட்டோவில் இ���ுந்த மாணவியரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த, கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்த சரவணன் மகள்கள் அனுஸ்ரீ, 10, சீமாஸ், 6, கிச்சிப்பாளையத்தை சேர்ந்த கோபிநாத் மகள் ஜீவிதா, 8, ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். லேசான காயமடைந்த மதுமிதா உட்பட ஆறு மாணவியர் முதலுதவி பெற்று வீடு திரும்பினர். டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» சேலம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/generalmedicine/2020/10/01140137/1931397/Herbs-control-disease.vpf", "date_download": "2020-12-01T02:10:03Z", "digest": "sha1:L5HBNXNWWLWLJHGC76OS74P4D4W4GK62", "length": 11240, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Herbs control disease", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: அக்டோபர் 01, 2020 14:01\nமூலிகைகள் நோய் தொற்றுகளை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களுக்கு எதிராக திறம்பட போராடும் தன்மை கொண்டவை. அத்தகைய மூலிகைகள் பற்றியும், அவற்றின் பயன்கள் பற்றியும் பார்ப்போம்.\nமழைக்காலத்தில் ஏற்படும் காலநிலை மாற்றம் வைரஸ் நோய்தொற்றுகள் பரவுவதற்கு வழிவகுக்கும். அவற்றில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு மூலிகைகளை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இவை பக்கவிளைவுகளை ஏற்படுத்தாதவை. இயற்கையானவை. பருவகால வைரஸ் தொற்றுகளிலிருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பவை. இவை நோய் தொற்றுகளை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களுக்கு எதிராக திறம்பட போராடும் தன்மை கொண்டவை. அத்தகைய மூலிகைகள் பற்றியும், அவற்றின் பயன்கள் பற்றியும் பார்ப்போம்.\nதுளசி: துளசியில் பல வகைகள் இருந்தாலும் அவை அனைத்துமே வைரஸ் தடுப்பு பண்புகளை கொண்டிருக்கின்றன. முக்கியமாக துளசியில் உர்சோலிக் அமிலம், அபிஜெனின் போன்ற சேர்மங்கள் உள்ளன. அவை வைரஸ்களுக்கு எதிராக போராடும் ஆற்றல் கொண்டவை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைத்து வைரஸ்களை விரட்டும் தன்மை படைத்தவை. துளசியை அப்படியே சாப்பிடலாம். துளசியை கொண்டு தேநீர், கசாயம் தயாரித்தும் பருகலாம்.\nபூண்டு: பல்வேறு மருந்துகள் தயாரிப்பதற்கு பூண்டு பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பூண்டு பற்களை அப்படியே சாப்பிடலாம். பாலில் வேக வைத்தும் அருந்தலாம். பல்வேறு வகையான வைரஸ்களுக்கு எதிராக போராடும் ஆண்டி வைரல் பண்புகளும் பூண்டுவில் உள்ளது.\nபெருஞ்சீரகம்: இது நறுமணத்துடன் கூடிய சுவை கொண்டது. வைரஸ் தடுப்பு பண்புகளையும் உள்ளடக்கியது. உடல் வலி, வீக்கத்தை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவும். மழைக்காலங்களில் வைரஸ் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக்கொள்ள தினமும் ஒருவேளையாவது பெருஞ்சீரக தேநீர் பருகி வரலாம்.\nகற்பூரவல்லி: இது வைரஸ் தொற்றுநோய்களை குணப்படுத்தும் மூலிகையாக வீட்டு வைத்தியங்களில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் வைரஸ் எதிர்ப்பு பண்புகளுக்கு காரணமான சபிகினோலைடு கலவை உள்ளது. பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. வைரஸ் தாக்குவதை தடுக்க தினமும் ஒரு கப் கற்பூரவல்லி தேநீர் பருகலாம். கற்பூரவல்லியுடன் சில மூலிகைகளை சேர்த்தும் உபயோகிக்கலாம். அதன் மூலம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்திக்கொள்ளலாம்.\nஇஞ்சி: இது வைரஸ் தடுப்பு, நோய் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. தினமும் இஞ்சியை உட்கொண்டால் இன்பளூயன்ஸா, ஆர்.எஸ்.வி, எப்.சி.வி போன்ற வைரஸ்களை நெருங்கவிடாமல் தடுக்கலாம். வைரஸ் தொற்றுகளுடன் உண்டாகும் சளி, இருமல், தொண்டைப்புண் போன்றவற்றை போக்குவதற்கு இஞ்சி முக்கிய பங்கு வகிக்கிறது.\nமிளகுக்கீரை: இருமல், சளி உள்ளிட்ட வைரஸ் நோய் தொற்றுகளுக்கான மருந்துகள் தயாரிப்பதற்கு மிளகுக்கீரையும் பயன்படுத்தப்படுகிறது. இதன் சாறில் மென்டோல் மற்றும் ரோஸ்மரினிக் அமிலங்கள் உள்ளன. அவை வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களிலிருந்து உடலை பாதுகாக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகின்றன. மழைக்காலத்தில் மிளகுக்கீரை தேநீரும் பருகலாம்.\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nஉடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் தூக்கமின்மை\nமருத்துவ குணம் மிகுந்த சப்போட்டா பழங்கள்\nகொரானாவிற்கு மட்டுமல்ல அனைத்து நோய்களுக்கும் சித்த மருத்துவ சிகிச்சை\nமூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க செய்ய வேண்டிய விஷயங்கள்\nகாலையில் எழுந்ததும் தவிர்க்க வேண்டிய பழக்கவழக்கங்கள்\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் இயற்கை மருத்துவம்\nராஜஸ்தானில் தேசிய ஆயுர்வேத இன்ஸ்டிடியூட்: பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.learnkolam.net/2019/05/", "date_download": "2020-12-01T01:37:56Z", "digest": "sha1:N47UJMNBP2HFWXTW64DDCLJ5ZDZKO7RB", "length": 12890, "nlines": 583, "source_domain": "www.learnkolam.net", "title": "Learn Kolam", "raw_content": "\n.புதிய வெள்ளிக் கிழமை கோலம்\n.புதிய வெள்ளிக் கிழமை படி கோலம்\n9 நாட்கள் 9 நவராத்திரி கோலங்கள்Navratri muggulu\nFriday padi kolam with deepam புதிய வெள்ளிக்கிழமை படி கோலம் தீபம் வடிவமைப்பு\nஆடி மாத செவ்வாய்க் கிழமைக் கோலம்\nசங்கு சக்ர துளசி மாட கோலம் Purattasi Sanikizhamai kolam\nதமிழில் 108 போற்றி -திருவிளக்கு வழிபாடு\nதனுர் - மார்கழி கோலம்\nதனுர் - மார்கழி மாத கோலம்\nதீபாவளி வண்ணக் கோலங்கள் புதிய வடிவமைப்புகள்\nநவராத்திரி வாயிற்படி வண்ண கோலங்கள்\nபுதிய ஆடி மாத பண்டிகைக் கோலம்\nபுதிய ஆடி வெள்ளிக் கிழமை படி கோலம்\nபுதிய சித்ரா பௌர்ணமி கோலம்\nபுதிய வெள்ளிக் கிழமை கோலம்\nபுதிய வெள்ளிக் கிழமை கோலம் -7\nபுதிய வெள்ளிக் கிழமை படி கோலம்\nபுதிய வெள்ளிக் கிழமை படி கோலம் 9 புள்ளி 9 வரிசை\nபுதிய வெள்ளிக் கிழமை புள்ளி படி கோலம்\nபுதிய வெள்ளிக்கிழமை படி கோலம்\nபுதிய வெள்ளிக்கிழமைப் படி கோலம்\nபுள்ளி படி கோலம் 5 to 1 dots\nபூஜை அறை கோலம் ஏழு நாட்கள்\nபௌமாஸ்வினி புண்ய காலம் . Poumaswini punya kaalam\nமகர சங்கராந்தி - பொங்கல் கோலம்\nமகர சங்கராந்தி கோலம் - பொங்கல் கோலம்\nவாழைப்பூ தோசை செய்முறை விளக்கம்\nவெள்ளிக்கிழமைக் கோலம் - படி கோலம்\nவெள்ளிக்கிழமைக் கோலம் - படி கோலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/11/100_15.html", "date_download": "2020-12-01T02:00:26Z", "digest": "sha1:4RSCO27DQVCCYNBPPQJCSOPOFST4MHRE", "length": 7712, "nlines": 58, "source_domain": "www.newsview.lk", "title": "அதிகரிக்கும் கொரோனா தொற்று : இலங்கைக்கு 100 ஆவது இடம் - News View", "raw_content": "\nHome உள்நாடு அதிகரிக்கும் கொரோனா தொற்று : இலங்கைக்கு 100 ஆவது இடம்\nஅதிகரிக்கும் கொரோனா தொற்று : இலங்கைக்கு 100 ஆவது இடம்\nஉலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி, ஒவ்வொரு நாளும் பலர் மரணிக்கின்றனர்.\nஉலகில் மாத்திரமன்றி, இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்��ின்ற நிலையில், வைரஸ் தாக்க நிலை தொடர்பான சர்வதேச நாடுகளின் பட்டியலில் இலங்கை 100 ஆவது இடத்தில் பதிவாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநேற்றைய நாளின் (15.11.2020) நிலவரப்படி இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 17,287 ஆக உயர்வடைந்துள்ளது. இலங்கையில் கொரோனா தாக்கத்தில் 58 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஉலகில் கொரோனா வைரஸ் பரவலுக்கு உள்ளாகியிருக்கும் 219 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் தொடர்பான பட்டியலில் இலங்கை 100 ஆவது இடத்தில் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடதக்கது.\nஇந்நிலையில், சர்வதேச நாடுகளில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 கோடியே 48 இலட்சத்து 718 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 32 இலட்சத்து 3 ஆயிரத்து 946 ஆகவும், 3 கோடியே 81 இலட்சத்து 22 ஆயிரத்து 776 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன.\nபல்கலைக்கழகங்களுக்கான பதிவை இன்று முதல் இணையம் வழியாக மேற்கொள்ளலாம்\n2019/2020 ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள் இணையத்தளத்தின் ஊடாக பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கை இன்று (23.11.2020) முதல் ...\nகொவிட் ஜனாஸாக்களை பாதுகாப்பாக அடக்கம் செய்வது எப்படி - பொறியியலாளர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கை\n(சர்ஜுன் லாபீர்) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என பொறியியலாளர்கள் குழுவினரினால் வெளியிடப்பட்டுள...\nமத்ரஸாக்கள் தடை செய்யப்பட வேண்டும், தனியார் சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டும் - ஹெல பொது சவிய அமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம்\nஇலங்கையில் மத்ரஸா பாடசாலைகள் தடை செய்யப்பட வேண்டும். இல்லையேல் மத்திய அரசின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். அத்தோடு ‘ஒரே நாடு, ஒ...\nஅகதியாக வந்த நீங்கள் பணக்காரரானது எப்படி - சஹ்ரானை தெரியுமா - இன்சாபின் செப்புத் தொழிற்சாலையுடனான தொடர்பு என்ன - இராணுவத் தளபதிக்கு தொலைபேசி அழைப்பெடுத்தது ஏன் - இராணுவத் தளபதிக்கு தொலைபேசி அழைப்பெடுத்தது ஏன் : ஆணைக்குழுவின் கேள்விகளுக்கு ரிஷாத் பதியுதீன் அளித்த பதில்கள்\n21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களை மையப்படுத்தி விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன...\nப���்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்த 15 கோடி ரூபா கேட்ட கருணா : அம்பலப்படுத்திய நாமல் குமார் - வீடியோ இணைப்பு\nநாமல் குமார இப்போது புதுத் தகவல் ஒன்றை அம்பலப்படுத்தியுள்ளார். பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு துசார பீரிஸ் என்பவர் திட்டமிட்டார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idimurasutv.com/archives/66676", "date_download": "2020-12-01T03:17:56Z", "digest": "sha1:MKYQP4JBTWLCKLP2DTQYMXUSZAHLDAWN", "length": 10724, "nlines": 106, "source_domain": "idimurasutv.com", "title": "தனது மகனை கனடாவில் தவித்து கொண்டிருப்பதை எண்ணி கவலையில் விஜய்? – IDI MURASU TV", "raw_content": "\nதனது மகனை கனடாவில் தவித்து கொண்டிருப்பதை எண்ணி கவலையில் விஜய்\nதனது மகனை கனடாவில் தவித்து கொண்டிருப்பதை எண்ணி கவலையில் விஜய்\nகொரோனா வைரஸ் பாதிப்பு உச்சகட்டத்தை அடைந்து வரும் நிலையில் டாப் ஹீரோவான விஜய் 20 நாட்களுக்கு பிறகும் அமைதி காப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் மட்டுமல்ல பொதுமக்கள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநிதி அளிப்பது கூட அவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் அவர் ஒரு ஆறுதல் வீடியோ, அறிக்கை எதுவும் வெளியிடாமல், இப்படி ஒரு விஷயம் நடக்காதது போலவே அமைதி காப்பது ஏன் என்று புரியாமல் பலர் தவிக்கிறார்கள். குறிப்பாக விஜய் ரசிகர்கள், அஜீத் நிதி உதவி அளித்து விட்ட நிலையில் அவரது ரசிகர்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் இருக்கிறார்கள்.\nஇந்த நிலையில் விஜய் குறித்து பல தகவல்களும், வதந்திகளும் தீவிரமாக பரவி வருகிறது. விஜய்யின் மகன் சஞ்சய் கனடா நாட்டில் உள்ள திரைப்பட கல்லூரியில் பிலிம் மேக்கிங் படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் அவர் நாடு திரும்ப முடியாத சூழல். இதனால் மகனை எண்ணி மிகுந்த கவலையில் விஜய் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தவிப்பில் உள்ளார். அதன் காரணமாக அவர் எதிலும் தலையிடாமல் தனிமையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவற்றில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. விஜய் இதற்கு விளக்கம் அளித்தால் மட்டுமே உண்மை நிலவரம் புரியும் என்கிறார்கள்.\nகோயம்பேடு மார்க்கெட்டிற்கு இருசக்கரவாகனத்தில் காய்கறி மூட்டைகளை ஏற்றிச் சென்ற விவசாயி ஒருவரின் வாகனத்தை பறித்து 3 மணி நேரம் வெயிலில் காத்திருக்கவைத்து தண்டனை வழங்கல்\nகரோனா தொற்றுடன் தவறுத��ாக விடுவிக்கப்பட்ட நிதின் ஷர்மா, செங்கல்பட்டு அருகே படாளம் என்ற இடத்தில் தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.\nகுறைந்த விலையை அரசு நிர்ணயித்தபோதும் தங்கத்துக்கு நிகரான விலையில் மணல் விற்கப்படுகிறது: மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை\nகன்னியாகுமரி :தாமரைகுளம் காவல் நிலையம் என் கைக்குள்: தாமரைகுளம் காவல் நிலையத்தில் புரோக்கர் இளங்கோவால் எனக்கு நீதி கிடைக்கவில்லை என பெட்டிஷன் மேளாவிற்கு வந்த முதியவர் காவல் துறை அதிகாரிகள் மீது பரப்பரப்பு குற்றச்சாட்டு\nதஞ்சை பெரிய கோயில் பற்றிய ஜோதிகாவின் கருத்துக்கு எழுந்த விமர்சனங்களுக்கு அவரது கணவர் நடிகர் சூர்யா பதில்\nதனது மகனை கனடாவில் தவித்து கொண்டிருப்பதை எண்ணி கவலையில் விஜய்\nதேனி மாவட்டத்தில் ரஜினியின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு கொண்டாட்டம்\nஅரசு உழியர்களுக்கு ஏதற்க்கு சங்கங்கள் அந்த சங்கங்களை அமைக்க யார் அதிகாரம் கொடுத்தது,\nகுறைந்த விலையை அரசு நிர்ணயித்தபோதும் தங்கத்துக்கு நிகரான விலையில் மணல் விற்கப்படுகிறது: மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை\nவரும் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் மீனவர்கள் கோரிக்கைகள் நிறைவேறும், உதயநிதி ஸ்டாலின் பேச்சு\nஅங்கேரிபாளையம் ரேஷன் விற்பனையாளரின் அட்டகாசம் தன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி அடாவடித்தனம் போலி ரசீதுகள் போட்டு மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்த பிறகும் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தும் வட்ட வழங்கல் அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை\nஅரசு உழியர்களுக்கு ஏதற்க்கு சங்கங்கள் அந்த சங்கங்களை அமைக்க யார் அதிகாரம் கொடுத்தது,\nகுறைந்த விலையை அரசு நிர்ணயித்தபோதும் தங்கத்துக்கு நிகரான விலையில் மணல் விற்கப்படுகிறது: மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiamobilehouse.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-12-01T03:09:32Z", "digest": "sha1:D3RHF3YQ2M7F7V2TQXHVKJKQSIDFUVEN", "length": 3117, "nlines": 19, "source_domain": "indiamobilehouse.com", "title": "புதுமுக இயக்குனரின் திகில் படத்தில் நயன்தாரா! | India Mobile House", "raw_content": "புதுமுக இயக்குனரின் திகில் படத்தில் நயன்தாரா\nநயன்தாரா தற்ப���து தமிழ் படங்களில் முழுவீச்சில் நடித்து வருகிறார். உதய நிதி ஸ்டாலினுடன் ‘நண்பேன்டா’, சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’, ஜெயம்ரவியுடன் ‘தனி ஒருவன்’ படங்களில் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து வெங்கட்பிரபு இயக்கும் ‘பூச்சாண்டி’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.\nஇந்த நிலையில், தற்போது புதுமுக இயக்குனர் அஸ்வின் என்பவர் இயக்கும் திகில் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். ஹீரோயினை மையமாக கொண்ட சூப்பர் நேச்சுரல் திகில் கதை. படத்தின் கதையை கேட்டதும் உடன் நடிப்பவர்கள் யார், தயாரிப்பது யார் என்றெல்லாம் கேட்காமல் ஓகே சொல்லிவிட்டாராம் நயன்தாரா. அதோடு தொடர்ச்சியாக 30 நாட்கள் கால்ஷீட்டும் கொடுத்திருக்கிறாராம்.\nசத்யா இசை அமைக்கிறார். நெடுஞ்சாலை படத்தில் நடித்த ஆரி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் டென்னீஷியன்கள் இன்னும் முடிவாகவில்லை. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.\nயாமிருக்க பயமே இரண்டாம் பாகம் தயாராகிறது »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86572/A-pigeon-worth-14-crore-rupees-Chinese-auction-to-surpass-IPL", "date_download": "2020-12-01T02:43:49Z", "digest": "sha1:KETH2CICCDOM3Z7U4EDJ4W3567FC3HNR", "length": 11860, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒரு புறா 14 கோடி ரூபாய்... ஐபிஎல்லை விஞ்சும் சீனர்களின் ஏலம்! | A pigeon worth 14 crore rupees Chinese auction to surpass IPL | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஒரு புறா 14 கோடி ரூபாய்... ஐபிஎல்லை விஞ்சும் சீனர்களின் ஏலம்\nஒரே ஒரு புறாவை ரூ.14 கோடிகளை கொட்டி ஏலம் எடுத்து அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறார் சீனர் ஒருவர்\nஐபிஎல் போட்டிகளில் வீரர்களை கோடி கணக்கில் கொட்டி அணி நிர்வாகம் ஏலம் எடுத்ததை பார்த்திருக்கிறோம். இப்போது அதைப்போன்ற ஒரு ஏலம் கோடிகளை கொட்டி புறாவுக்காக நடத்தப்பட்டிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா இந்த ஏலம் நடந்தது பெல்ஜியத்தில். பெல்ஜியத்தில் புறா வளர்ப்பு பிரபலமான தொழிலாக வளர்ந்து வருகிறது. இந்த புறாக்கள் பந்தயத்துக்காகவே வளர்க்கப்படுகின்றன. இதனால் புறா பந்தயம் கட்டும் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும், பெல்ஜியம் வந்த�� புறாக்களை வாங்கிச்செல்வது வழக்கம். அதிலும், புறாக்கள் ஏற்கனவே பந்தயத்தில் வெற்றிபெற்றிருந்தால் அதற்கான மவுசே தனி. அதுபோன்ற ஒரு சம்பவம் தான் தற்போது நடந்திருக்கிறது.\nநேற்று பெல்ஜியத்தில் நியூ கிம் என்கிற, இரண்டு வருட பெண் புறாவுக்கான ஏலம் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. இதன் ஆரம்ப விலை, வெறும் 200 யூரோ, இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 17,600 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சிலர் இந்த புறாவை 13.1 லட்சம் யூரோக்களுக்கு ஏலம் கேட்டனர். ஏலம் முடிய அரை மணிநேரம் இருந்த நிலையில், சீனாவைச் சேர்ந்தவர் ஒருவர் கிம் புறாவை 16 லட்சம் யூரோக்களுக்கு (இந்திய மதிப்பில் 14.2 கோடி ரூபாய்) ஏலம் கேட்டு வாயடைக்க வைத்தார்.\nஇந்த கிம் புறா 2018ல் குறுகிய தூர பந்தய போட்டிகள் உட்பட பல்வேறு தேசிய அளவிலான பந்தயங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் தற்போது இந்த புறா ஓய்வு பெற்று விட்டது. அப்படி இருந்தும் இவ்வளவு தொகைக்கு ஏன் ஏலம் எடுத்திருக்கிறார்கள் என்றால் அது பெண் புறா என்பதனால் தான். பந்தய புறாக்கள், அவற்றின் பத்தாவது வயது வரை குஞ்சுகளைப் பொறிக்க முடியும். இதனால் கிம் புறா மூலம் அந்த இனத்தை பெருக்க, புதிய உரிமையாளர் திட்டமிட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பொதுவாக, பந்தய புறாக்களில் பெண் புறாக்களை விட, ஆண் புறாக்களுக்கே மதிப்பு அதிகம். காரணம் ஆண் புறாக்கள் அதிக சந்ததிகளை உருவாக்கும் என்பதால்தான். அதனால் தான் கிம் புறா இவ்வளவு விலைக்கு ஏலம் போனதால் ஆச்சர்யப்பட்டு போய் கிடக்கிறார்கள் அதன் உரிமையாளரும், ஏல நிர்வாகிகளும்\nகிம் புறாவை போட்டிபோட்டு கொண்டு இரண்டு சீனர்கள் ஏலம் கேட்டுள்ளனர். இரண்டுபேரும் பணக்காரர்கள் எனக் கூறப்படுகிறது. அதனால் தான் இவ்வளவு பெரிய விலைக்கு புறா ஏலம் போயுள்ளது. இந்த சீனர்களின் போட்டிக்கு சீனாவின் நடத்தப்படும் புறா பந்தயங்களே காரணம். மற்ற நாடுகளை காட்டிலும், சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக புறா பந்தயங்கள் அதிகரித்து வருகின்றன. இதன்காரணமாக தான் புறாக்கள் ஏலம் அங்கும் அதிகரித்து வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து புறாக்களை வாங்குவதிலும் சீனர்கள் ஆர்வம் கொண்டு உள்ளனர் எனக் கூறப்படுகிறது.\n''தொடர்மழை இருக்கும்.. கனமழையாக உருவெடுக்கும்'' - தமிழ்நாடு வெதர்மேன்\n���ோரிஸ் காதலியால் பனிப்போர்... இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தில் அடுத்தடுத்து ராஜினாமா\nவங்கக் கடலில் உருவாகும் புயல்... இலங்கையில் கரையை கடக்கும் என கணிப்பு\n#TopNews புயலாக வலுப்பெறும் 'புரெவி' முதல் விவசாயிகளின் தொடர் போராட்டம் வரை..\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு - அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணத்திற்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு\nஉருவாகும் ‘புரெவி‘ புயல்... எங்கே கரையைக் கடக்கிறது தெரியுமா\nடெல்லி விவசாயிகள் புரட்சி இந்தியா முழுமைக்கும் வெடிக்கும்: சீமான்\nடெல்லி சலோ: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் விவசாயிகள் போராட்டம்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n''தொடர்மழை இருக்கும்.. கனமழையாக உருவெடுக்கும்'' - தமிழ்நாடு வெதர்மேன்\nபோரிஸ் காதலியால் பனிப்போர்... இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தில் அடுத்தடுத்து ராஜினாமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2010-08-25-09-41-40/76-6201", "date_download": "2020-12-01T02:12:59Z", "digest": "sha1:3FA374MFNHXQGHYQBNCR6IEUGDAD5XAT", "length": 8391, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மஹாவலி கங்கையில் நீராடும்போது காணாமல்ப்போன இருவரின் சடலங்கள் மீட்பு TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் மஹாவலி கங்கையில் நீராடும்போது கா���ாமல்ப்போன இருவரின் சடலங்கள் மீட்பு\nமஹாவலி கங்கையில் நீராடும்போது காணாமல்ப்போன இருவரின் சடலங்கள் மீட்பு\nகண்டி பேராதெனிய பிரதேசத்தில் மகாவலி கங்கையில் நீராடுவதற்காகச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரில் இருவருடைய சடலங்கள் நேற்று மாலை மீட்கப்பட்டன.\nகொழும்பு கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்த தாய் மகன், மகள் ஆகிய மூவருமே இவ்வாறு காணாமல் போயிருந்தனர்.\nகடந்த திங்கட்கிழமை மாலை முதல் காணாமல்ப்போயிருந்த இவர்களைத் தேடும் நடவடிக்கையில் படையினரும் பிரதேசவாசிகளும் ஈடுபட்டிருந்தனர்.\nஇதன் மூலம் தாய், மகன் ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றையவரின் சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கை தொடர்கிறது.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n149 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தவறியதால் தான் கலரவம்\n’WHOவை நிராகரிக்கும் ஒரே நாடாக இருக்காதீர்கள்’\nகொரோனாவால் மேலும் இரு மரணங்கள்\nசம்யுக்தாவுக்கு கேக் வெட்டி வரவேற்பு\nயூடியூப் சேனல் ஆரம்பிக்கும் தளபதி விஜய்\nதிடீர் காதல்.. நடிகை ரகசிய திருமணம்\nநாமினேஷன் பட்டியலில் ரம்யா, ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/jaguar/xe/specs", "date_download": "2020-12-01T02:31:34Z", "digest": "sha1:IBHMJXH26NK6WSVEQC3TFEAUE7W7F6V6", "length": 21627, "nlines": 442, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஜாகுவார் எக்ஸ்இ சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஜாகுவார் எக்ஸ்இ\nஜாகுவார் எக்ஸ்இ இன் விவரக்குறிப்புகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஜாகுவார் எக்ஸ்இ இன் முக்கிய குறிப்புகள்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1997\nஎரிபொருள் டேங்க் அளவு 62\nஜாகுவார் எக்ஸ்இ இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 8 speed\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 62\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nபின்பக்க சஸ்பென்ஷன் integral link\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்கர பேஸ் (mm) 2835\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர்\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\nadvance பாதுகாப்பு பிட்டுறேஸ் curtain ஏர்பேக்குகள்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஜாகுவார் எக்ஸ்இ அம்சங்கள் மற்றும் Prices\nஎல்லா எக்ஸ்இ வகைகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்இ விதேஒஸ் ஐயும் காண்க\nஎக்ஸ்இ மாற்றுகள் இன் தயாரிப்பு ஒப்பீடு\n3 சீரிஸ் போட்டியாக எக்ஸ்இ\n5 சீரிஸ் போட்டியாக எக்ஸ்இ\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஜாகுவார் எக்ஸ்இ கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எக்ஸ்இ கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்இ கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nWhat ஐஎஸ் the மைலேஜ் அதன் the ஜாகுவார் XE\nஐஎஸ் எக்ஸ்இ have rear பொழுதுபோக்கு or not\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா ஜாகுவார் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஎல்லா உபகமிங் ஜாகுவார் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-12-01T03:37:13Z", "digest": "sha1:5XED26EUGNHKT4DWILCREKHOA42BLTKD", "length": 9480, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொடைக்கானல் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n40 வயசு பிரமீளா.. 25 வயசு டிரைவருடன்.. \"அதுக்கு மட்டும்தானா\".. அடுத்து நடந்தது... அலறிய கொடைக்கானல்\nகொடைக்கானலுக்கு போறீங்களா.. அதுவும் பஸ்ல போறீங்களா.. அப்ப இ பாஸே தேவையில்லை\nஊட்டி, கொடைக்கானல் இயற்கை அழகை ரசிக்கப் போறீங்களா இ பாஸ் அவசியம் - பாதுகாப்பு முக்கியம்\nகாட்டேஜுக்குள் நுழைந்த ஜோடி.. 2 நாளாகியும் வரவே இல்லை.. அடுத்து நடந்த பகீர்.. அலறிய கொடைக்கானல்\nஇ-பாஸ் பெறாமல் கொடைக்கானல் சென்ற நடிகர்கள் விமல், சூரி மீது பாய்ந்தது வழக்கு\nசூரி, விமல் கொடைக்கானல் சென்றது எப்படி வெடித்தது சர்ச்சை. 2 வனக்காவலர்கள் பணியிடைநீக்கம்..\nஊரடங்கால் வறுமையில் தவிக்கும் கொடைக்கானல் கிராம மக்கள்.. அரசு உதவ கோரிக்கை\n3 நாள் தொடர் லீவு... கோடை விழா.. கூட்டம் கட்டி ஏறியிருக்கனும்... பெருமூச்சு விடும் கொடைக்கானல்\nகண்ணே தெரியலை.. அப்பிய புகை.. காட்டு தீயில் சிக்கிய வாயில்லா ஜீவன்கள்.. அனலில் கொடைக்கானல்\nதமிழக அரசியலில் ரஜினி கேம் சேஞ்சராக இருப்பார்... பாஜக சீனிவாசன் ஆருடம்\nகொடைக்கானல் ஏரியில் படகுகளை இயக்க தடை... படகு குழாமுக்கும் சீல் வைக்க ஹைகோர்ட் உத்தரவு\nரெட் அலர்ட்.. கொடைக்கானலுக்கு 2 நாட்களுக்கு டூரிஸ்ட்கள் செல்ல வேண்டாம்.. சுற்றுலா தலங்கள் மூடல்\nரத்தம் சொட்ட சொட்ட நின்ற ரபீக்.. கையில் ஊசியுடன் வந்த முனியாண்டி.. பீதியை கிளப்பும் வீடியோ\nஆயிரம் ஆண்டுகள் பழமையான கொடைக்கானல் மலைப்பூண்டிற்கு புவிசார் குறியீடு.. விவசாயிகள் மகிழ்ச்சி\nகொடுமை.. சிகரெட் பழக்கத்தால் அதிருப்தி.. பேச மறுத்த நண்பன்.. குத்தி கொன்ற 14 வயசு மாணவன்\nஷாக்.. கத்திரிக்கோலால் குத்தி கிழித்து 14 வயது மாணவன் கொலை.. சக மாணவன் வெறிச்செயல்\nகொடைக்கான‌லில் இதமான சாரல் மழை... சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nஜில்.. ஜில்... கொடைக்கானலில் அடிக்குது குளிரு... வெளுக்குது ரெயினு\nகொடைக்கானல் போயிருக்கீங்களா.. அடுக்கம் வழியாக.. செருப்பு இல்லை, மதுவும் இல்லை.. அசத்தும் மக்கள்\nகொடைக்கானலில் பீதி.. திடீரென போர் விமானம் பறந்ததாக பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/death-count-increased-to-26-because-of-heavy-rainfall-in-kerala-118081000021_1.html", "date_download": "2020-12-01T03:23:29Z", "digest": "sha1:GRXQZXJHRTJBRJUMYQQRHXGNMAJWMZ2I", "length": 11303, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "50 ஆண்டுகளில் இல்லாத பேய் மழை: சிக்கித் தவிக்கும் கேரளா - 26 பேர் பலி | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 1 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n50 ஆண்டுகளில் இல்லாத பேய் மழை: சிக்கித் தவிக்கும் கேரளா - 26 பேர் பலி\nகேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்து வருவதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.\nகேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரமெங்கும் வெள்ள நீர் புகுந்துள்ளது. பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்தும், பல வீடுகள் வெள்ளத்திலும் அடித்து செல்லப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது.\nகுறிப்பாக மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, இடுக்கி மாவட்டங்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளதால் உபரி நீர் முழுவதும் திறந்துவிடப்பட்டுள்ளது.\nசென்னை மற்றும் பெங்களூரிலிருந்து கேரளாவிற்கு விரைந்துள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் சார்பில் 5 கோடியும், கர்நாடக அரசு சார்பில் 10 கோடி ரூபாயும் கேரளாவிற்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. வீடுகளை இழந்து தவிப்போர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nகேரளாவுக்கு செல்ல வேண்டாம்: அமெரிக்க அரசு எச்சரிக்கை\nஅணைகள் திறப்பு: தமிழகத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகேரளாவில் வெளுத்து வாங்கும் மழை: ராணுவ உதவியை நாடும் அரசு\nஇந்தோனேஷியா நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 164 ஆக உயர்வு\n96 வயதில் தேர்வெழுதிய மூதாட்டி - காப்பியடித்த 76 வயது முதியவர்: கேரளாவில் ருசிகரம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/fire-accident-in-manappari-garbage-120102900060_1.html?utm_source=RHS_Widget_Article&utm_medium=Site_Internal", "date_download": "2020-12-01T03:30:53Z", "digest": "sha1:FT4YSNQNGKXCQOP3ZDDTIEVDAT7EPC5Y", "length": 11200, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "மணப்பாறை குப்பைக் கிடங்கில் தீ விபத்து – சாலை வரை பரவிய புகையால் மக்கள் அவதி! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 1 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமணப்பாறை குப்பைக் கிடங்கில் தீ விபத்து – சாலை வரை பரவிய புகையால் மக்கள் அவதி\nதிருச்சி அருகே உள்ள மணப்பாறைக்கருகே இருந்த நகராட்சி குப்பைக் கிடங்கில் இருந்து தீப் பரவியதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த விராலிமலை சாலை வாகைக்குளம்\nபகுதியில் நகராட்சி நிர்வாகம் குப்பைகளைக் கொட்டி வருகிறது. இந்த குப்பைக் கிடங்கு முறையாக பராமரிக்கப் படாததால் அங்கிருந்து துர்நாற்றம் பரவி அருகாமை மக்களுக்கு அவதியை ஏற்படுத்தி வந்தது.\nஇதையடுத்து ���ன்று அந்த குப்பைகளில் இருந்து திடீரென தீப்பிடித்தது. இதனால் உருவான புகைமண்டலம் சாலை மற்றும் அருகாமையில் இருந்த குடியிருப்புகள் வரை பரவி அங்கிருந்த மக்களுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தியது. இதையடுத்து தீயணைப்புப் படையினர் வந்து தீயை அணைத்தனர். இதுபோல அடிக்கடி அந்த குப்பைக் கிடங்கில் தீவிபத்து ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.\nசென்னை அருகே அதிகாலையில் இரண்டு பயங்கர தீ விபத்துக்கள்\nசூரத் ஓஎன்ஜிசி ஆலையில் பயங்கர தீ விபத்து: அதிகாலையில் பயங்கரம்\nஇலங்கை கப்பல் தீயை அணைக்க தீவிர முயற்சி: எரிபொருள் கசிவு ஏற்பட்டால் பேராபத்து\nஆசை ஆசையாய் புதுவீட்டில் குடிபுகுந்த குடும்பம்: தீயில் கருகி குடும்பமே பலியான அதிர்ச்சி சம்பவம்\nகேரள தலைமைச் செயலகத்தில் தீ விபத்து: தங்கக்கடத்தல் ஆவணங்கள் அழிக்கப்பட்டதா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.404india.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-12-01T02:27:03Z", "digest": "sha1:2WR5YOHHF2FLXO43ALJXVQMG7KNYB7QO", "length": 21896, "nlines": 238, "source_domain": "www.404india.com", "title": "கிறிஸ்துவர்கள் யாரும் சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்கவில்லை - பாஜக எம்.பி கருத்து.. வலுக்கும் எதிப்பு! | 404india : News", "raw_content": "\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nஉலகளவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2.28 கோடி..\nவெளிநாடுகளில் சிக்கி தவித்த 11.23 லட்சம் இந்தியர்கள்… வந்தே பாரத் திட்டத்தின் கீழ் நாடு திரும்பினர்\nஸ்விகி ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்ட விவகாரம்.. முதல்வர் தலையிட ஸ்டாலின் கோரிக்கை\nகேரள அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்..\nதெலுங்கானாவில் ஸ்ரீசைலம் அணையின் நீர்மின் நிலையத்தில் தீ விபத்து..\nபாஜக எம்.எல்.ஏ மாரடைப்பால் திடீர் மரணம்…\nஉயருகிறது விமான நிலைய பாதுகாப���பு கட்டணம்… விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு\nHome/Trending Now/கிறிஸ்துவர்கள் யாரும் சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்கவில்லை – பாஜக எம்.பி கருத்து.. வலுக்கும் எதிப்பு\nகிறிஸ்துவர்கள் யாரும் சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்கவில்லை – பாஜக எம்.பி கருத்து.. வலுக்கும் எதிப்பு\nமகாராஷ்டிரா: வடக்கு மும்பை பாஜக எம்.பி கோபால் ஷெட்டி தான் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளவர். இவர் மால்வாணி என்ற இடத்தில் நடந்த இஸ்லாமியர்கள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் அப்போது பேசிய அவர் ஹிந்துக்களும், இஸ்லாமியர்களும் மட்டுமே சுதந்திரத்துக்காக போராடியவர்கள் என்றும் கிறிஸ்தவர்கள் பிரிட்டிஷ்காரர்கள் போன்று இருந்தார்கள் என்றும் தெரிவித்தார்.\nகிறிஸ்தவர்கள் யாரும் சுதந்திரத்துக்காக போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் தெரிவித்தார். இதற்க்கு கிறிஸ்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர் வரலாற்று அறிவு இல்லாமல் பேசுவதாக டெல்லி கத்தோலிக்க பேராயர் சாலமன் கூறியுள்ளார்.அவர் தொடர்கையில் சுதந்திரத்துக்கான போராட்டத்தில் கிறிஸ்தவர்கள் பொறுத்தமட்டில் அவர்கள் ஒருங்கிணைந்த இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ளார்கள். சுதந்திரப் போராட்டத்தில் அவர்கள் மிகப்பெரிய பங்காற்றியிருக்கிறார்கள்.\nகோபால் ஷெட்டி பேசிய வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி பெரும் எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது. இதனால் மன்னிப்பு கோரியுள்ள ஷெட்டி தான் ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாக்க தெரிவித்துள்ளார். கோபால் ஷெட்டியை கண்டித்து சில காங்கிரஸ் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் மும்பையில் போராட்டம் நடத்தினர். தேர்தலுக்காக பாஜக மக்களை பிளவு படுத்தும் நோக்கத்துடன் செயல்படுகிறது என்று தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nஉலகளவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2.28 கோடி..\nவெளிநாடுகளில் சிக்கி தவித்த 11.23 லட்சம் இந்தியர்கள்… வந்தே பாரத் திட்டத்தின் கீழ் நாடு திரும்பினர்\nஸ்விகி ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்ட விவகாரம்.. முதல்வர் தலையிட ஸ்டாலின் கோரிக்கை\nகேரள அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்..\nதெலுங்கானாவில் ஸ்ரீசைலம் அணையின் நீர்மின் நிலையத்தில் தீ விபத்து..\nபாஜக எம்.எல்.ஏ மாரடைப்பால் திடீர் மரணம்…\nஉயருகிறது விமான நிலைய பாதுகாப்பு கட்டணம்… விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nஉலகளவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2.28 கோடி..\nவெளிநாடுகளில் சிக்கி தவித்த 11.23 லட்சம் இந்தியர்கள்… வந்தே பாரத் திட்டத்தின் கீழ் நாடு திரும்பினர்\nஸ்விகி ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்ட விவகாரம்.. முதல்வர் தலையிட ஸ்டாலின் கோரிக்கை\nகேரள அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்..\nதெலுங்கானாவில் ஸ்ரீசைலம் அணையின் நீர்மின் நிலையத்தில் தீ விபத்து..\nபாஜக எம்.எல்.ஏ மாரடைப்பால் திடீர் மரணம்…\nஉயருகிறது விமான நிலைய பாதுகாப்பு கட்டணம்… விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு\nதிமுகவும், அதிமுகவும் இந்து மக்களின் எதிரி… பாஜக பிரமுகர் நடிகை காயத்ரி ரகுராம்\nவிநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட ஏன் தடை…\nஇ.கம்யூ மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு காய்ச்சல் ..\nபோலீசாரை அரிவாளால் வெட்டிய பிரபல ரவுடி..\nஅமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் 3,80,000 வீடியோக்கள் நீக்கம்..\nஇஸ்ரோ ஆராய்ச்சி மையம் தனியார்மயமாக்கப்படாது… இஸ்ரோ தலைவர் சிவன் நம்பிக்கை\nஎஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்…\nகேரளாவில் புதிதாக 1,758 பேர்களுக்கு கொரோனா…\nசென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 14,355 பேருக்கு இ பாஸ்…\nவிறுவிறுப்பான களத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல்… ஜோ பைடன் ஜனநாயக் கட்சி வேட்பாளராக அறிவிப்பு\nமாலி நாட்டில் ராணுவ புரட்சி.. அதிபர் இப்ராஹிம் பவுபகர் கைது…\nஉலகம் முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை…\nஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டை இறுதி செய்ய அமைக்கப்பட்ட குழு…\nமும்பையில் 24 மணி நேரத்தில் நடந்த சம்பவம்..\nடாஸ்மாக் கடை ஊழியர் ஒருவருக்கு கொரோனா…\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nஉலகளவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2.28 கோடி..\nவெளிநாடுகளில் சிக்கி தவித்த 11.23 லட்சம் இந்தியர்கள்… வந்தே பாரத் திட்டத்தின் கீழ் நாடு திரும்பினர்\nஸ்விகி ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்ட விவகாரம்.. முதல்வர் தலையிட ஸ்டாலின் கோரிக்கை\nகேரள அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்..\nதெலுங்கானாவில் ஸ்ரீசைலம் அணையின் நீர்மின் நிலையத்தில் தீ விபத்து..\nபாஜக எம்.எல்.ஏ மாரடைப்பால் திடீர் மரணம்…\nஉயருகிறது விமான நிலைய பாதுகாப்பு கட்டணம்… விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு\nதிமுகவும், அதிமுகவும் இந்து மக்களின் எதிரி… பாஜக பிரமுகர் நடிகை காயத்ரி ரகுராம்\nவிநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட ஏன் தடை…\nஇ.கம்யூ மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு காய்ச்சல் ..\nபோலீசாரை அரிவாளால் வெட்டிய பிரபல ரவுடி..\nஅமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் 3,80,000 வீடியோக்கள் நீக்கம்..\nஇஸ்ரோ ஆராய்ச்சி மையம் தனியார்மயமாக்கப்படாது… இஸ்ரோ தலைவர் சிவன் நம்பிக்கை\nஎஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்…\nகேரளாவில் புதிதாக 1,758 பேர்களுக்கு கொரோனா…\nசென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 14,355 பேருக்கு இ பாஸ்…\nவிறுவிறுப்பான களத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல்… ஜோ பைடன் ஜனநாயக் கட்சி வேட்பாளராக அறிவிப்பு\nமாலி நாட்டில் ராணுவ புரட்சி.. அதிபர் இப்ராஹிம் பவுபகர் கைது…\nஉலகம் முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை…\nஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டை இறுதி செய்ய அமைக்கப்பட்ட குழு…\nமும்பையில் 24 மணி நேரத்தில் நடந்த சம்பவம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/09/4_4.html", "date_download": "2020-12-01T03:03:26Z", "digest": "sha1:HUJRIOVKSSAM744JRR5JPYWUGNQLUWBS", "length": 5806, "nlines": 88, "source_domain": "www.adminmedia.in", "title": "தமிழகத்திற்க்கு மேலும் 4 சிறப்பு ரயில்கள்.! முன்பதிவு நாளை தொடக்கம் - ADMIN MEDIA", "raw_content": "\nதமிழகத்திற்க்கு மேலும் 4 சிறப்பு ரயில்கள்.\nSept 04, 2020 அட்மின் மீடியா\nதமிழகத்தில் ஏற்கனவே, 9 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கூடுதலாக நான்கு சிறப்பு ரயில் சேவைகள் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nசென்னை எக்மோர் - கன்னியாகுமரி\nசென்னை எக் - செங்கோட்டை\nஆகிய 4 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் படிக்க;முன்னதாக அறிவிக்க பட்ட ரயில்களின் பட்டியல் https://www.adminmedia.in/2020/09/7_4.html\nCyclone Nivar: நிவர் புயல் கரையை கடந்தது எப்படி எங்க இருக்கு நேரடி சாட்டிலைட் லைவ்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nதமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் டிச. 31 வரை நீட்டிப்பு முழு விவரம்...\nFACT CHECK: பூந்தமல்லியில் மழையில் விளம்பர பலகை விழுந்து விபத்து நிகழும் வீடியோ\nநிவர் புயல் எதிரொலி : 16மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை வாய்ப்பு : டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nFACT CHECK: புயலால் பாதிக்கபட்ட தர்காவை சீரமைத்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் என பரவும் செய்தியின் உண்மை என்ன\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதைவரை மாற்றம் செய்வது எப்படி\n144 மாடிகள் 165 மீட்டர் உயரம் கொண்ட அபுதாபி மினா பிளாசா டவர்ஸ் 10 விநாடிகளில் தகர்ப்பு வீடியோ\nகரையை கடந்தது நிவர் புயல்\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=509452", "date_download": "2020-12-01T03:25:23Z", "digest": "sha1:WMXTQ37DFNKPLDZIUIDR7PPTV2XPUF52", "length": 8751, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பெரும் கடன் சுமையைக் குறைக்க சொத்துக்களை விற்று 21,700 கோடி திரட்ட அனில் அம்பானி திட்டம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nபெரும் கடன் சுமையைக் குறைக்க சொத்துக்களை விற்று 21,700 கோடி திரட்ட அனில் அம்பானி திட்டம்\nபுதுடெல்லி: பெரும் கடன் சுமையால் திண்டாடி வரும் பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி, தனது சொத்துக்களை விற்று21,700 கோடி நிதி திரட்டி கடன் சுமையை குறைக்க திட்டமிட்டுள்ளார். இவற்றில் ரிலையன்ஸ் இன்ஸ்பராஸ்டெக்சர் லிமிடெட் நிறுவனத்தின் 9 சாலை திட்டங்களை விற்பதன் மூலம் ₹9,000 கோடியும், நிதி தொழிலில் முதலீடு செய்யப்பட்ட நிதியில் இருந்து 11,500 கோடியும் திரட்டவும் உத்தேசிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடப்பதாக ரிலையன்ஸ் குழும செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இதுகுறித்து அனில் அம்பானி கூறுகையில். “ரிலையன்ஸ் குழுமம் தனது சொத்துகளை விற்று திரட்டப்பட்ட நிதியில் கடந்த 14 மாதங்களில் 35,000 கோடிக்கும் மேல் கடனை திருப்பிச் செலுத்தி இருக்கிறோம்’’ என்றார்.\nஇவ்வளவு பணம் (35,000 கோடி) திரும்ப செலுத்தியும் கடன் சுமை இன்னும் தீர்ந்த பாடியில்லை. நான்கு மிகப்பெரிய நிறுவனங்களை கொண்ட இந்த குழுமம் சுமார் 93,900 கோடி கடனில் உள்ளது. இதில், அனில் அம்பானியில் பிரசித்தி பெற்ற ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் லிமிடெட் நிறுவம் சேர்க்கப்படவில்லை. இந்த நிறுவனம் சமீபத்தில் திவாலானது குறிப்பிடத்தக்கது. சொத்துக்களை விற்று கடனை அடைப்பதால், அம்பானியின் மற்ற நிறுவனங்களின் நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும். இதனால், இந்த நிறுவனங்களின் பங்குகள் விலை, பங்குச்சந்தையில் முன்னேற்றம் பெறும் என்று அந்த நிறுவனத்தின் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்தன.\nஅனில் அம்பானி திட்டம் சொத்து விற்று\nதங்கம் விலையில் மீண்டும் அதிரடி மாற்றம் ஒரே நாளில் சவரன் ரூ.440 குறைந்தது: ஒரு வாரத்தில் ரூ.1832 வீழ்ச்சி; நகை வாங்குவோர் மகிழ்ச்சி\nகேஷ்பேக் வழங்குவது சட்டத்திற்கு எதிரானது: நடவடிக்கை எடுக்க இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு கடிதம்.\nஆரவாரத்தில் நகைப்பிரியர்கள்: கடந்த 3 வாரங்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,184 வீழ்ச்சி: இன்று மேலும் சவரனுக்கு ரூ.400 குறைவு..\n6 மாதமாக ஜிஎஸ்டி தாக்கல் செய்யாத 5.43 லட்சம் நிறுவன பதிவு ரத்தாகிறது\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் ரூ.11.84 கோடி செலவில் டிஜிட்டல் வீடியோ காட்சி, அருங்காட்சியகம்: டிசம்பர் 3ம் தேதி டெண்டர் திறக்க முடிவு; ஜனவரியில் நினைவிடத்தை திறக்க ஏற்பாடு\nதங்கம் விலை தொடர்ந்து சரிவு ஒரு வாரத்தில் ரூ.1,392 குறைந்தது: நகை வாங்க மக்கள் அதிக அளவில் ஆர்வம்\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n: சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு..\nஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொடர்ந்து பற்றி எரியும் புதர் தீ: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..\nஅரோகரா கோஷத்துடன் திருவண்ணாம���ை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது\n: அறுவடைக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t164715-topic", "date_download": "2020-12-01T01:41:28Z", "digest": "sha1:XGVZY5YGC5T7LFQ6N67SDOZZSXTHL2TS", "length": 27403, "nlines": 159, "source_domain": "www.eegarai.net", "title": "மொழி – சிறுகதை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» வர இருக்கும் திரைப்படங்கள்\n» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை\n» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு\n» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ\n» கிட்னி பெய்லியருக்கு சிறந்த சித்த மருத்துவம் எங்கு உள்ளது\n» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்\n» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்\n» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..\n» சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\n» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்\n» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது\n» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு \n» சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்\n» நேற்று 31 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒருவர் கூட பலியாகவில்லை \n» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி\n» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\n» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)\n» ஊரடங்கு புதிய தளர்வுகள்:\n» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்\n» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்\n» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை\n» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி\n» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்\n» பச்சை மயில் வாஹனனே\n» 108 முருகர் போற்ற��\n» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா\n» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்\nதமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு\n» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்\n» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,\n» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை\n» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்\n» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க\n» மருமகன்களின் அறிவுத் திறமை\n» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..\n» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10\n» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா\n» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா\n» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா\n» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி\n» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது\n» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள்\nஅது ஒரு க்ளினிக் என்று நம்புவது முதலில் சிறிது கஷ்டமாகத்தான் இருக்கும். குழந்தைகளுக்கான பிரத்யேக க்ளினிக். சுவரேல்லாம் சித்திரங்கள். பல ‘பளிச்’ நிறங்களில் பெற்றோர்கள் அமர நாற்காலிகள். குழந்தைகள் விளையாட சாமான்கள், படம் வரைய வசதியாக குட்டி மேஜை, முக்காலிகள், ஒரு அழகான சிறிய ப்ளாஸ்டிக் வீடு சிங்கப்பூரில் க்ளினிக் கூட இவ்வளவு ஆடம்பரமாக இருந்தது எனக்கு முதலில் ஆச்சர்யமாக இருந்தத்து.\nபணம் கொஞ்சம் அதிகம் வாங்கினாலும் டாக்டர் மிகவும் கைராசிக்காரர். அதனால் எப்பொழுது வந்தாலும் திருவிழாக் கூட்டம். சிங்கப்பூரில் வாழும் எல்லா வெளிநாட்டவர்களின் குழந்தைகளுக்கும் இவர் தான் டாக்டர் என்று என்னை சத்தியம் பண்ணச் சொன்னால் முக்கால்வாசி பண்ணுவேன் என்று தான் நினைக்கிறேன். ‘சள சள’ வென்று பல மொழிகளில் தாய்மார்கள் குழந்தைகளைக் கொஞ்சும், சமாதானம் செய்யும், அதட்டும், பாலூட்டும் கலவையான சத்தம்.\nவருண் என் மடியில் தூங்கிக் கொண்டிருந்தான். அதனால் நான் இந்த தாய்மார்கள் சிம்ஃபோனியில் கலந்து கொள்ளாமல் பார்வையாளராக அமர்ந்திருந்தேன். முன்பதிவு செய்யாமல் வந்ததால் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும் என்றாள் டாக்டரின் உதவியாளர். ஜுரம் என்ன முன்பதிவு செய்து கொண்டா வருகிறது எப்பொழுதும் எடுத்துக் கொண்டு வரும் புத்தகத்தை மறந்ததால் வருவோர் போவோரை பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை. ராத்திரி முழுக்கத் தூங்காமல், என்னையும் தூங்கவிடாமல்\nஇப்பொழுது நன்றாகத் தூங்கும் வருணைப் பார்த்து சற்று பொறாமையாகக் கூட இருந்தது.\nஎனக்கு எதிரில் இருந்த இருக்கையில் ஒரு ஜெர்மனியத் தாய் தன் குழந்தையுடன் காத்துக் கொண்டிருந்தாள். நான் கல்லூரியில் ஜெர்மன் படித்திருந்ததால் அவள் குழந்தையுடன் பேசியது புரிந்தது.\nக்ளினிக்கின் உள்ளே நுழைந்தாள் ஒரு இந்தியப் பெண். கூட ஒரு மூன்று வயதிருந்த பெண் குழந்தை. எனக்கேதிரில் மட்டுமே இடம் இருந்ததால் அங்கே வந்தமர்ந்தாள். அவள் உடை, தலையில் தொற்றிக் கொண்டிருந்த கண்ணாடி, கைப்பை, காலணிகள் எல்லாம் இ த்தாலிய, அமெரிக்க டிசைனர்கள் செய்தது என்று சற்று சத்தமாகவே பறைசாற்றின. அவள் விரலில் இருந்த வைர மோதிரங்களை விற்றால் ஒரு குடும்பம் ஒரு மாதம் உட்கார்ந்து சாப்பிடலாம் அவள் முகத்தில் இருந்த ஒப்பனையை பார்த்த பொழுது அவள் குழந்தையின் உடல் உபாதை முன்பதிவு செய்து கொண்டு வந்திருக்கலாம் என்று தோன்றியது. எங்கே என்னைப் பார்த்தால் என் இந்தியத்தனம் ஒட்டிக் கொண்டு விடுமோ என்று கவனமாக என்னைப் பார்ப்பதைத் தவிர்ந்தாள்.\nகுழந்தையிடம் பேசும் மொழியை வைத்து இந்தியாவில் எந்தப் பகுதியை சேர்ந்தவள் என்று கண்டுபிடிக்கலாம் என்று நினைத்த என் எண்ணத்தில் மண் அவள் குழந்தையிடம் சத்தமாக ஜெர்மனில் பேசினாள் அவள் குழந்தையிடம் சத்தமாக ஜெர்மனில் பேசினாள் ‘உனக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை’ என்று எனக்கு புரியவைக்க செய்தது போலிருந்தது.\nபக்கத்தில் இருந்த ஜெர்மனியப் பெண்ணின் குழந்தையிடம் அவள் குழந்தை சரளமாக உரையாடியது. புருவத்தை உயர்த்திய குழந்தையின் தாயிடம் அதற்குத் தான் காத்திருந்தது போல் தன் சுயசரிதையை அவிழ்த்துவிட்டாள். தன் கணவன் ஸ்விட்சர்லாந்தில் ஐந்து வருடம் பணியாற்றியது, அந்த நாட்டு கலாச்சாரம் தன்னை மிகவும் கவர்ந்து விட்டதால் தான் தீவிர��ாக ஜெர்மன் கற்றுக்கொண்டது, தன் குழந்தை அங்கேயே பிறந்து மூன்று வருடம் வளர்ந்ததால் அதற்கு ஜெர்மன் தவிர வேறு மொழி தெரியாதது, இங்கே கூட ஜெர்மன் சர்வதேச பள்ளியில் தான் குழந்தையை சேர்ப்பதாக உத்தேசம் என்று சொல்லிக் கொண்டே போனாள். ‘நான் உன்னைச் சேர்ந்தவள்’ என்று அவளுக்கு புரிய வைக்க மிகவும் மெனக்கெடுவது போல் தோன்றியது.\nஅந்த ஜெர்மனியப் பெண் சுவாரஸ்யமாக கேட்பது போல் பாவனை செய்து கொண்டிருந்தாள். ஒரு வேளை தான் சொன்னதின் முக்கியத்துவம் அவளுக்கு புரியவில்லையோ என்று நினைத்தால் போலும் இந்த இந்தியப் பெண். மேலும் தீவிரமாக தன் மொழிவளத்தை காட்ட தன் மகளை மடியில் அமர்த்தி, குதிரையில் போவது போல் கால்களை மேலும் கீழுமாக ஆட்டி ஜெர்மனில் ஒரு குழந்தைகளுக்கான பாட்டு வேறு பாடிக் காண்பித்தாள்\n‘உன் கணவன் கென்யாவில் பணியாற்றி இருந்தால் நீ ஸ்வாஹிலி கற்றுக் கொண்டிருப்பாயா’ ‘என்று இந்தியப் பெண்ணிடம் கேட்க வேண்டும் போல் இருந்தது.\nஇந்த ஜெர்மனிய மங்கை இந்தியாவில் ஐந்து வருடங்கள் வாழ்ந்தால் தன் தாய்மொழியையும் கலாச்சாரத்தையும் மறந்துவிட்டு இந்தியனாக மாறிவிடுவாள் என்று நினைக்கிறாயா’ என்ற கேள்வியும் மனத்தில் தோன்ற, தன் குழந்தையிடம் ஜெர்மனியப் பெண் ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு’ பாடினால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். சிரிப்பு வந்தது.\nஅதற்குள் இந்தியப் பெண்ணின் பிடியிலிருந்து தப்பிய குழந்தை அங்கிருந்த சிறு மேஜை மேல் ஏறியது. பேச்சு மும்மரத்தில் அவள் கவனிப்பதற்குள் மேஜையிலிருந்து குதிக்க முயன்று, அஷ்ட கோணலாக கீழே விழுந்து, வீறிட்டலறியது ‘விறுக்’ கென்று உடனே திரும்பினாள் அவள். தன்னை சுதாரித்து கொள்வதற்குள் அவள் வாயிலிருந்து ‘டக்’கென்று வெளிப்பட்டது வார்த்தை: “சனியனே ‘விறுக்’ கென்று உடனே திரும்பினாள் அவள். தன்னை சுதாரித்து கொள்வதற்குள் அவள் வாயிலிருந்து ‘டக்’கென்று வெளிப்பட்டது வார்த்தை: “சனியனே\nRe: மொழி – சிறுகதை\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/details-of-kattukkodi/", "date_download": "2020-12-01T02:25:45Z", "digest": "sha1:DMC45IYDCID6FWMRSGUWMT4LGVW3VQK7", "length": 12424, "nlines": 154, "source_domain": "www.patrikai.com", "title": "அறிவோம் தாவரங்களை - கட்டுக்கொடி | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅறிவோம் தாவரங்களை – கட்டுக்கொடி\nஅறிவோம் தாவரங்களை – கட்டுக்கொடி\nவேலிகளில் சாலையோர புதர்களில் மண்டிக்கிடக்கும் மருந்து கொடி நீ\nஆசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அதிகம் வளரும் அற்புதக் கொடி நீ\n34 வகைகளைக் கொண்ட மூலிகைக் கொடி நீ பனைமரங்கள், ஈச்ச மரங்களில் படர்ந்து கிடக்கும் பசுமைக் கொடி நீ\nசிறு கட்டுக்கொடி, பெருகட்டுக் கொடி என இருவகையில் காணப்படும் இனிய கொடி நீ\nரத்தபேதி, மூலம், நீரிழிவு, பெரும்பாடு, வாத நோய்கள், வயிற்றுவலி, வெள்ளைப்போக்கு, பால்வினை நோய்கள், விஷக்கடிகள், தோல் நோய்கள் ஆகியவற்றுக்கு ஏற்ற அற்புத மூலிகை நிவாரணி நீ\nகென்யா, பாகிஸ்தான் நாடுகளில் வயிற்றுவலி,நரம்புத் தளர்ச்சிகளுக்குப்\nபயன்படுத்தப்படும் நயன்மிகு மருந்துக்கொடி நீ\nபிலிப்பைன்ஸ், ஆப்பிரிக்கா நாடுகளில் பிறமணை (பிரிமணை),சிம்மாடு (சும்மாடு) செய்யப் பயன்படும் அருமைக் கொடியே\nஆண்மையை அதிகரிக்கும் அரிய கொடியே\nபெண்மையை வன்மையாக்கும் நன்மை மிகக்கொடியே\nதண்ணீரை அல்வா போல் மாற்றும் மந்திரக் கொடியே\nஉடைந்த எலும்புகளை ஒட்ட வைக்கும் உன்னத மருந்து கொடியே\nநாக்கு வடிவ இலைகளையுடைய நல்ல கொடியே\nஉறுதியான தண்டு கொண்ட உன்னதக் கொடியே\nவிதைகள் மற்றும் தண்டுகள் மூலம் இனவிருத்தி செய்யும் இனிய கொடியே\nஎங்கும் வளரும் தங்கக் கொடியே\nநன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)\nஅறிவோம் தாவரங்களை – கம்பு அறிவோம் தாவரங்களை – சாமை அறிவோம் தாவரங்களை – வரகு\nPrevious அறிவோம் தாவரங்களை – நஞ்சறுப்பான் கொடி\nNext அறிவோம் தாவரங்களை – அவுரி\nஅறிவோம் தாவரங்களை – கத்தரிச் செடி\nஅறிவோம் தாவரங்களை – சிறுகீரைச் செடி\nஅறிவோம் தாவரங்களை – சக்கரவர்த்திக் கீரை செடி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,63,254 ஆக உயர்ந்து 1,37,659 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 31,179…\nஉலக அளவில் ���ொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.35 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,35,76,027 ஆகி இதுவரை 14,73,448 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 3,837 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,837 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,23,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nஇன்று புயலாக மாறுகிறது ‘புரெவி’ புயல்\n19 mins ago ரேவ்ஸ்ரீ\nஇளநிலை முதலாம் ஆண்டு வகுப்பு 2021 பிப்ரவரி 1 முதல் தொடங்கும் – தமிழக அரசு அறிவிப்பு\n30 mins ago ரேவ்ஸ்ரீ\n14ம் தேதி முதல் மெரினா கடற்கரை செல்ல அனுமதி\n45 mins ago ரேவ்ஸ்ரீ\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.35 கோடியை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/world-oldest-and-famous-all-england-badminton-tournamen", "date_download": "2020-12-01T03:32:20Z", "digest": "sha1:2UMTN2PIB3PVBEHQXSSDT6TWWS5CSOZT", "length": 12008, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உலகின் பழமையான, புகழ்பெற்ற ஆல் - இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி இன்று தொடங்குகிறது; சிந்து, சாய்னா பங்கேற்பு...", "raw_content": "\nஉலகின் பழமையான, புகழ்பெற்ற ஆல் - இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி இன்று தொடங்குகிறது; சிந்து, சாய்னா பங்கேற்பு...\nபோட்டி பர்மிங்காமில் இன்று தொடங்கும் உலகின் பழமையான, புகழ்பெற்ற ஆல் - இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியில் சிந்துவும், சாய்னாவும் பங்கேற்கின்றனர்.\nஆல்-இங்கிலாந்து ���ேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி 1899-ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் நடந்து வருகிறது.\nஉலகின் பழமையான, புகழ்பெற்ற பேட்மிண்டன் தொடர் என்பதால் இந்த போட்டியில் சாம்பியன் வெல்வது ஒவ்வொரு வீரர், வீராங்கனைகளின் கனவு.\nமொத்தம் ரூ.6½ கோடி பரிசுத் தொகைக்கான இந்த ஆண்டுக்குரிய ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் திருவிழா பர்மிங்காம் நகரில் இன்று தொடங்குகிறது. இது வரும் 18-ஆம் தேதி வரை நடக்கும்.\nஇதனையொட்டி முன்னணி நட்சத்திரங்கள் அங்கு முகாமிட்டு தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர். அதன்படி, பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நேவால் களம் காணுகிறார்கள்.\nஇதில் தரவரிசையில் 11-வது இடம் வகிக்கும் சாய்னா நேவாலுக்கு முதல் சுற்றே பெரும் தடையாக இருக்கிறது. அவர் தொடக்க ரௌண்டில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான சீனத்தைபேவின் தாய் ஜூ யிங்கை எதிர்கொள்கிறார்.\nஇருவரும் இதுவரை 14 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கிறார்கள். இதில் 5-ல் சாய்னாவும், 9-ல் தாய் ஜூ யிங்கும் வெற்றி கண்டுள்ளனர்.\nகடந்த 4 ஆண்டுகளாக அதாவது கடைசியாக தாய் ஜூ யிங்குக்கு எதிராக ஆடிய 7 ஆட்டங்களிலும் சாய்னா தோல்வியையே சந்தித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தகக்து.\nநான்காம் நிலை வீராங்கனையான பி.வி.சிந்து முதல் சுற்றில், தாய்லாந்தின் போர்ன்பவீ சோச்சுவோங்குடன் மோதுகிறார்.\nஒலிம்பிக் சாம்பியன் ஸ்பெயினின் கரோலினா மரின் 2-ஆம் நிலை வீராங்கனை ஜப்பானின் அகானே யமாகுச்சி , உலக சாம்பியன் ஜப்பானின் நஜோமி ஒகுஹரா ஆகியோரும் களமிறங்குகின்றனர்.\nமற்றொரு பிரிவான ஆண்கள் ஒற்றையர் பிரிவில், கணுக்கால் காயத்தால் முதல் நிலை வீரரும், உலக சாம்பியனுமான டென்மார்க்கின் விக்டர் ஆக்சல்சென் விலகிய நிலையில், ஆறு முறை சாம்பியனான சீனாவின் லின் டான், சீனாவின் ஒலிம்பிக் சாம்பியன் சென் லாங், நடப்பு சாம்பியன் மலேசியாவின் லீ சோங் வெய், 3-ஆம் நிலை வீரர் இந்தியாவின் ஸ்ரீகாந்த், தென்கொரியாவின் சன் வான் ஹோ ஆகியோர் களமிறங்குகின்றனர்.\nவங்கக் கடலில் இன்று உருவாகிறது புரெவி புயல்... தமிழக கடற்கரை மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது மழை..\n\"கோலி பண்றதுக்கு பேரு கேப்டன்சின்னு சொன்னா அது நல்ல கேப்டன்சை அசிங்கப்படுத்துற மாதிரி ஆகும்\" கம்பிர் பளிச்..\nஎன்ன��ு ரோஹித் கூட போன் பேசமுடியாதா கோலி, சாஸ்திரிக்கு கான்பரன்ஸ் கால் போடு கோபத்தில் கத்திய கங்குலி..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவங்கக் கடலில் இன்று உருவாகிறது புரெவி புயல்... தமிழக கடற்கரை மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது மழை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/indian-top-order-batsmans-scored-century-in-same-innings", "date_download": "2020-12-01T03:22:16Z", "digest": "sha1:5FW2KSXMDBAQNLWYPLU332PEVXXERNYM", "length": 9641, "nlines": 64, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்திய டாப் ஆர்டர் 4 பேர் ஒரே இன்னிங்ஸ்-ல் சதம் அடித்த அபூர்வம்", "raw_content": "\n���ந்திய டாப் ஆர்டர் 4 பேர் ஒரே இன்னிங்ஸ்-ல் சதம் அடித்த அபூர்வம்\n2007 வங்கதேசம் – இந்தியா 2வது டெஸ்ட் போட்டி\nடெஸ்ட் போட்டிகளில் ஒரு பேட்ஸ்மேன் சதம் அடிப்பது அணிக்கு மிகவும் தேவையான ஒன்றாகும். அதுவே 4 பேட்ஸ்மேன்கள் ஒரே இன்னிங்ஸ்ல் தங்களது அணிக்காக சதம் விளாசுவது என்பது மிகவும் அரிது. இதுவரை இந்த நிகழ்வு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 22 முறை மட்டுமே நிகழ்ந்துள்ளது. இதில் இரு முறை 5 சதங்களும் விளாசப்பட்டன ( ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ). இவ்வாறு இந்திய அணி முதல் முறையாக 4 சதங்கள் ஒரே இன்னிங்ஸ்ல் அடிக்கப்பட்டது தொடர்பான கட்டுரை இது. அணியின் முதல் 4 வீரர்கள் சதமடிப்பது வரலாற்றில் இதுவே முதல்முறை.\nதினேஷ் கார்த்திக், வாசிம் ஜாபர், ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் :\n2007 ம் ஆண்டு இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த போட்டியில் விரேந்திர சேவாக் காயம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதில் தினேஷ் கார்த்திக் அணியின் துவக்க வீரராக தேர்வு செய்யப்பட்டார். முதல் டெஸ்ட் போட்டி சிட்டகாங்-ல் துவங்கியது. இதில் முதல் இன்னிங்ஸ்-ல் இந்திய அணி 387 ரன்கள் குவித்தது. சச்சின் டெண்டுல்கர் மற்றும் கங்குலி சதமும், கேப்டன் டிராவிட் மற்றும் தினேஷ் கார்த்திக் அரைசதம் அடித்தனர். இருப்பினும் இந்திய அணியால் அந்த போட்டியை வெல்ல முடியவில்லை டிரா மட்டுமே செய்ய முடிந்தது.\nஇந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி மிர்பூரில் துவங்கியது. இதில் முதல் இன்னிங்ஸ்ல் பேட்டிங் செய்த தினேஷ் கார்த்திக் மற்றும் வாசிம் ஜாபர் இருவரும் மிகச்சிறப்பாக விளையாடினர். ஸ்கோர் 175 ஆக உள்ளபோது தினேஷ் கார்த்திக் 82 ரன்களிள் ரிடெயர்டு அர்ட் ஆனர். பின்பு களம் இறங்கிய கேப்டன் ராகுல் டிராவிட் வாசிம் ஜாபருடன் இணைந்து ஆடினார். சிறப்பாக ஆடிய ஜாபர் சதம் விளாசினார். அவர் 138 ரன்கள் எடுத்திருந்த போது காயம் காரணமாக வெளியேறினார். இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் எதுவும் இழக்காமல் 326 ரன்கள் எடுத்திருந்தது. சச்சின் மற்றும் டிராவிட் களத்தில் இருந்தனர்.\nஇரண்டாம் நாள் களமிறங்கிய இந்திய வீரர் டிராவிட் 129 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் மீண்��ும் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து ஆடினார். சிறப்பாக ஆடிய தினேஷ் கார்த்திக் சர்வதேச போட்டியில் தனது முதல் சதத்தினை பதிவு செய்தார். பின்னர் சச்சின் டெண்டுல்கரும் சதமடித்தார். சர்வதேச டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரே இன்னிங்ஸ்ல் முதல் 4 வீரர்கள் சதமடித்தது வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும். பின்னர் களமிறங்கிய மகேந்திர சிங் தோணி தனது அதிரடியால் அரைசதம் விளாசினார். இறுதியில் இந்திய அணி 610 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து டிக்ளர் செய்தது. பின்னர் களமிறங்கிய வங்கதேச வீரர்களால் களத்தில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸ்ல் 118 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ்ல் 253 ரன்களும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. போட்டியை இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பறிறியது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் அடித்த 129 ரன்னே சர்வதேச போட்டியில் இவரது அதிகபட்ச ரன் ஆகும். இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் ஒரே இன்னிங்ஸ்ல் 4 வீரர்கள் சதமடிப்பது இதுவே முதல்முறை. பின்னர் 2010-ல் தென்னாப்ரிக்கா அணிக்கு எதிராகவும், 2017 ஆம் ஆண்டில் இலங்கை அணிக்கு எதிராகவும் இந்திய அணி வீரர்கள் ஒரே இன்னிங்ஸ்ல் 4 சதம் விளாசினர். இருந்த போதிலும் வங்கதேசத்தில் இந்திய வீரர்கள் அடித்த சதமே வரலாற்றில் நினைவுக்குரியது.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t164716-topic", "date_download": "2020-12-01T01:57:35Z", "digest": "sha1:AOB53GGU2XVHPLS2DAFVPPWMOAURRBBJ", "length": 21887, "nlines": 207, "source_domain": "www.eegarai.net", "title": "கழுதையின் வாழ்வு!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» வர இருக்கும் திரைப்படங்கள்\n» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை\n» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு\n» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ\n» கிட்னி பெய்லியருக்கு சிறந்த சித்த மருத்துவம் எங்கு உள்ளது\n» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்\n» நீளமான முடி: கின்னஸ் சாத���ை படைத்த பெண்\n» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..\n» சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\n» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்\n» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது\n» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு \n» சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்\n» நேற்று 31 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒருவர் கூட பலியாகவில்லை \n» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி\n» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\n» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)\n» ஊரடங்கு புதிய தளர்வுகள்:\n» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்\n» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்\n» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை\n» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி\n» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்\n» பச்சை மயில் வாஹனனே\n» 108 முருகர் போற்றி\n» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா\n» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்\nதமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு\n» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்\n» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,\n» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை\n» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்\n» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க\n» மருமகன்களின் அறிவுத் திறமை\n» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..\n» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10\n» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா\n» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா\n» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா\n» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலி���ுந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி\n» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது\n» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள்\nவிவசாயியிடம், ஒரு கழுதை இருந்தது; கடுமையாக\nஅதிக சுமையை ஏற்றிய போதும், கவலைப்படாமல்\nவேலையை ஒழுங்காக செய்து வந்தது.\nஅதிக சுமைகளை சுமக்க முடியவில்லை. விவசாயிக்கு\nஅது புரியவில்லை. எப்போதும் போல, அதிக சுமையை\nமூட்டைகளை ஏற்றியபோது, வழுக்கி விழுந்தது கழுதை;\nவிவசாயி அடித்து நொறுக்கினான். மிகுந்த துன்பத்துடன்,\nசில வாரங்களுக்குப் பின், ‘உனக்கு வயதாகி விட்டது;\nஇங்கிருந்து சென்று விடு; எனக்கு இனிமேல் வேண்டாம்…’\nஎன்று, கோபத்தில் கத்தினான் விவசாயி.\n‘எஜமான் என் வாழ்வு முழுவதும் இங்கேயே கழித்து\nவிட்டேன்; இனி எங்கு செல்வேன். எனக்கு யார் உணவு\nகொடுப்பர். தயவுசெய்து, என்னை இருக்க விடுங்க…\n‘பயனில்லாத, வேலை செய்ய வலுவில்லாத நீ எனக்கு\nவேண்டாம்; உனக்கு பலமிருந்தால், சிங்கத்தையோ,\nபுலியையோ காட்டிலிருந்து இங்கே இழுத்து வா\nபார்க்கலாம்… அதை நிரூபித்தால், இங்கேயே தங்கலாம்…’\n‘எப்படி ஐயா, சிங்கம், புலியை இழுத்து வர முடியும்…\nஎன்னைப் பார்த்ததும் அடித்துக் கொன்று தின்று\nஉண்மையை சொன்ன கழுதையை வெளியே தள்ளி,\nசோகத்துடன், மர நிழலில் படுத்திருந்தது.\nஅந்த பக்கமாக வந்த நரி,\n‘ஏன் மாமா, வருத்தத்தில் இருக்கிறாய்… என்ன\nசோகக்கதையைக் கூறி, ‘உதவ முடியுமா…’ என\nசிறிது நேரம் யோசித்தபின், ‘என்னோடு வா…’\nசிங்கத்தின் குகைக்கு அவை சென்றன.\nகுகை முன் வந்த நரி, ‘நீ இங்கேயே இரு; நான்\nசத்தம் கொடுத்ததும், உன் எஜமான் வீடு நோக்கி\nதிரும்பி பார்க்காமல் ஓடு… வழியில் நிற்பதோ,\nதிரும்பி பார்ப்பதோ கூடாது. அதன்பின்\nஒரு தடித்த கயிறை, கழுதையின் வாலில் முடிச்சிட்டு,\nமற்றொரு முனையை குகையில் உறங்கும் சிங்கத்தின்\nவாலில் கட்டியது நரி. வேகமாக வெளியில் வந்து, ‘ஓடு…’\nஎன்றது. சிங்கத்தை இழுத்து, வேகமாக ஓடியது கழுதை.\nதிடீர் நிகழ்வால், எழுந்து கொள்ளவோ, கழுதையை\nவேகமாக ஓடி, எஜமான் முன் நின்றது கழுதை.\nகொண்டு வந்துள்ளாயே; எப்படி நடந்தது…’ என்றான்\nஅதற்குள் அடியாட்கள் கம்புகளுடன் வந்து சிங்கத்தை\n‘உண்மையிலேயே, நீ வீரமும், பலமும் உள்��வன் தான்;\nஇனி இங்கேயே வாழலாம்; உன்னை நன்றாகப் பார்த்துக்\nகுழந்தைகளே… எவ்வளவு பெரிய சோதனை வந்தாலும்,\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/jibe-against-madhya-pradesh-minister-imarti-devi-kamal-nath-expresses-regret/", "date_download": "2020-12-01T03:38:51Z", "digest": "sha1:YNKAZZOCKH55D5P5ZVG2HWRXMI5FYEYP", "length": 17653, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "பாஜக பெண்அமைச்சர் குறித்து சர்ச்சை கருத்து! வருத்தம் தெரிவித்தார் கமல்நாத்... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபாஜக பெண்அமைச்சர் குறித்து சர்ச்சை கருத்து\nபோபால்: பாஜக பெண் அமைச்சா் குறித்து, மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கமல்நாத் பேசிய கருத்து சர்ச்சையான நிலையில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட பல தலைவர்கள், அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து, தனது பேச்சுக்கு கமல்நாத் வருத்தம் தெரிவித்துள்ளாா்\nமத்திய பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு காலியாக உள்ள 28 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பா் 3-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து உள்ளது. அங்குள்ள டப்ரா தொகுதியில் பாஜக சார்பில் அமைச்சர் இம்ரதி தேவி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் சுரேஷ் ராஜே போட்டியிடுகிறார். காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்த முன்னாள் முதல்வர் கமல்நாத், பாஜக வேட்பாளரான அமைச்சர் இம்ரதி தேவியை ‘ஐட்டம்’ என்று குறிப்பிட்டு பேசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது சர்ச்சையானது.\nகமல்நாத்தின் அருவருப்பான பேச்சுக்கு பாஜக மட்டுமல்லாமல் பல தரப்புகளிலும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. மாநிலம் முழுவதும் கமல்நாத்துக்கு எதிராக போராட்டங்களை பாரதியஜனதா கட்சி நடத்தி வந்தது. கமல்நாத்தின் பேச்சு தொடா்பாக நடவடிக்கை எடுக்கும்படி தோ்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ள தேசிய மகளிா் ஆணையம், இது தொடா்பாக விளக்கம் கேட்டு அவருக்கு ந��ட்டீஸும் அனுப்பியுள்ளது\nகமல்நாத்தின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தலைவர் ராகுல் காந்தியும் அதிருப்தி தெரிவித்தார். அப்போது, “கமல்நாத் எனது கட்சியை சேர்ந்தவர்தான். ஆனால் தனிப்பட்ட முறையில் அவர் பேசிய வார்த்தைகள் எனக்கு பிடிக்கவில்லை. யாராக இருந்தாலும் இதை நான் ஆதரிக்கமாட்டேன். அவர் பேசியது வருத்தத்திற்குரியது” என்று கண்டனம் தெரிவித்தார். ஆனால், ராகுல் காந்தி தெரிவித்திருப்பது அவரது தனிப்பட்ட கருத்து என கமல்நாத் தெரிவித்து மன்னிப்பு கேட்க மறுத்து வந்தார். நான் யாரையும் அவமதிக்க முயற்சிக்கவில்லை என்னும்போது நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்\nஇது காங்கிரஸ் மூத்த தலைவர்களிடையே மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கமல்நாத்திடம் பல தலைவர்கள் பேசியதாககூறப்படுகிறது. இதையடுத்து, பாஜக பெண் அமைச்சா் குறித்து தான் பேசிய கருத்துக்கு கமல்நாத் வருத்தம் தெரிவித்துள்ளாா்.\nஇது தொடா்பாக செய்தியளார்களிடம் பேசிய கமல்நாத், அமைச்சா் இமா்தி தேவி குறித்து நான் மரியாதைக் குறைவாக எதுவும் பேசவில்லை. நான் பெண்களை மதிக்கிறேன். இருப்பினும் நான் மரியாதைக் குறைவாக பேசியதாக யாரேனும் நினைத்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். தனது வாா்த்தைகளுக்கு தவறான அா்த்தம் கற்பித்து உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப பாஜக முயற்சித்து வருகிறது என்று கூறினார்.\nசிந்தியாவுக்கு ஆறுதல் கூறிய ராகுல் காந்தி முதல் பணியாக விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்த மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசு காங்.முதல்வர் கமல்நாத்தின் அடுத்த அதிரடி: மத்தியபிரதேச காவலர்களுக்கு வார விடுமுறை\n வருத்தம் தெரிவித்தார் கமல்நாத்..., பாராளுமன்ற அமைச்சர் இமார்டி தேவி, ராகுல்கந்தி.\nPrevious தனிஷ்க் ‘ஏகத்வம்’ விளம்பரம் நிறுத்தப்பட்ட பிறகு விற்பனை அதிகம்\nNext மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சே பாஜகவில் இருந்து விலகல், சரத்பவார் கட்சியில் சேர முடிவு…\nஜாதி மத பேதமின்றி விருப்பப்படி திருமணம் செய்துக் கொள்வது அடிப்படை உரிமை : கர்நாடக உயர்நீதிமன்றம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nஎம்எல்சி விஸ்வநாத் உள்ளிட்ட மூவர் அமைச்சராக முடியாது: ��ர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஜெனிவா கொரோனா உருவான இடத்தை கண்டுபிடித்தால் எதிர்கால பாதிப்பை தவிர்க்க முடியும் என உலக சுகாதார மையத்தின் தலைமை இயக்குநர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,63,254 ஆக உயர்ந்து 1,37,659 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 31,179…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.35 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,35,76,027 ஆகி இதுவரை 14,73,448 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஜாதி மத பேதமின்றி விருப்பப்படி திருமணம் செய்துக் கொள்வது அடிப்படை உரிமை : கர்நாடக உயர்நீதிமன்றம்\nநாயுடன் விளையாடிய ஜோ பைடனுக்கு கால் எலும்பு முறிவு\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nஇன்று புயலாக மாறுகிறது ‘புரெவி’ புயல்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2013/02/08/sanctum-untouchability-final-arguments/", "date_download": "2020-12-01T02:37:56Z", "digest": "sha1:INDBMFMDYV37BHYGIRWU7OHL7SIKYF2N", "length": 50246, "nlines": 358, "source_domain": "www.vinavu.com", "title": "கருவறை தீண்டாமைக்கு எதிரான வழக்கு – இறுதி வாதங்கள் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்க���ல் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான் ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் \nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nபிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nஇராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை \nகோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு சமூகம் சாதி – மதம் கருவறை தீண்டாமைக்கு எதிரான வழக்கு - இறுதி வாதங்கள் \nசமூகம்சாதி – மதம்பார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்\nகருவறை தீண்டாமைக்கு எதிரான வழக்கு – இறுதி வாதங்கள் \nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை தொடர்பான வழக்கு வரும் 20-2-13 அன்று உச்சநீதிமன்றத்தின் இறுதி விசாரணைக்கு வருகிறது.\nநீதிபதிகள் லோதா, செல்லமேஸ்வர் ஆகியோர் வழக்கறிஞர்களிடம் “ஒரு தேதியை சொல்லுங்கள் அன்று முழுமையாக வாதத்தை கேட்கிறோம்” என்று கேட்டனர். சிவாச்சாரியர் தரப்பு மூத்த வழக்கறிஞர் பராசரன் அவர்களிடமும் அரசு தரப்பில் வாதிடும் மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ் அவர்களிடமும் அர்ச்சக மாணவர்கள் தரப்பில் வாதிடும் மூத்த வழக்கறிஞர்கள் அந்தி அர்ஜுனா, காலின் கான்சால்வேஸ் மற்றும் வழக்கறிஞர் கோவிலன் பூங்குன்றன்அவர்களிடமும் அவர்களிடமும் உறுதிப்படுத்தி இந்த தேதியை குறித்தனர்.\nபெரியார் அறிவித்த கருவறை போராட்டக் கிளர்ச்சியைத் தொடர்ந்து 1970ம் ஆண்டு கோவிலில் வாரிசுரிமை அர்ச்சகர் நியமன முறை ஒழிக்கப்பட்டது. அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. ஆனால் இன்றுவரை பார்ப்பனர்களைத் தவிர பிற சாதியினர் அர்சச்கராக முடியவில்லை.\nபல ஆண்டுகளுக்குப் பிறகு 2006ம் ஆண்டு அதற்கான சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்த வேகத்தில் மதுரை பார்ப்பன சிவாச்சாரியர்கள் உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றனர். பெரியாரின் போராட்டம் நடந்து 40 ஆண்டுகளுக்கு பிறகு இன்று அதே பிரச்சினை நேரடியாக நம்முன் நிறுத்தப்பட்டுள்ளது.\n‘பிறசாதியினர் சாமி சிலையைத் தொட்டால் தீட்டாகிவிடும்’ என்பது ஆகமப்படி இந்துமதத்தின் உரிமையா அல்லது தீண்டாமை சட்டப்படி குற்றமா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும் முக்கிய வழக்கு.\nசாதித் தீண்டாமையை பாதுகாக்கும் ஆகமம் பெரிதா தீண்டாமை எந்த வடிவத்தில் இருந்தாலும் குற்றம் தண்டிக்கப்பட வேண்டும் என்ற அரசியல் அமைப்பு சட்டம் பெரிதா தீண்டாமை எந்த வடிவத்தில் இருந்தாலும் குற்றம் தண்டிக்கப்பட வேண்டும் என்ற அரசியல் அமைப்பு சட்டம் பெரிதா என்பதை தீர்மானிக்கவிருக்கும் முக்கிய வழக்கு.\nஅன்று அரசும் பார்ப்பன அர்ச்சகர் தரப்பும் மட்டுமே வழக்கை நடத்தியதால் 1970ல் வெற்றி பெற்றும் சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டோம். இன்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் தரப்பில் நாம் மூன்றாவது தரப்பாக வாதிட உள்ளோம். கருவறையில் தீண்டாமையை கடைப்பிடித்தாலும் அது தீண்டாமை குற்றம்தான். அது தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் நமது வாதம்.\nஅரசு ஒரு நாளும் பார்ப்பனர்களுக்கு எதிராக இந்த வாதத்தை முன்வைக்காது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.\nஅரசு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தகுதி உடையவர்கள் யாராக இருந்தாலும் சாதி பார்க்காமல் அர்ச்சகர் பணி நியமனம் வழங்க வேண்டும்; அர்ச்சகர் வேலையும் பொது வேலைவாய்ப்புதான்; அதில் பிறப்பை மட்டும் தகுதியாக பார்ப்பது அரசியல் அமைப்பு சட்டப்படி தவறு என்பதையும் வாதிட உள்ளோம்.\nவழக்கு செலவுகளுக்காக நிதி வழங்கி அனைவரும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.\nபணத்தை மணியார்டர், காசோலை, வரைவோலைகளின் மூலம் KANNAIAN RAMADOSS , CHENNAI என்ற பெயருக்கு எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:\nசெல்பேசி: அலுவலக நிர்வாகி தோழர் பாண்டியன் – 99411 75876\nநெட்பாங்க்கிங் மூலம் அனுப்ப விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட கணக்கிற்கு பணம் அனுப்பிவிட்டு விவரத்தை மின்னஞ்சல் அல்லது தபால் அல்லது தொலைபேசி மூலம் தெரிவிக்கவும்.\nஇறைவன் அமர்ந்து இருக்கும் இடம் . அங்கு பால், பழம் , தேங்காய், தேன் என இன்ன பிற வகையறாக்கள் குவிந்து கிடக்கும் . இந்தியாவில் கால நிலையில் ஈ ,எறும்பு கொசுக்கள் எளிதாக குவியும் இடமாக மாறும் வாய்ப்பு உள்ள பகுதி .\nகருவறையில் பொது இடத்தில தூய்மை பேணப்படுவது அவசியம் .\nகிருமிகள் என்ன வகை பாக்டீரியாவ வைரஸா , அதன் பெயர் என்ன என்று எதுவும் தெரியாத காலத்தில் , தூய்மையை பேணினால் வியாதிகள் வராது எனபது மட்டும் தெரிந்த காலம் அது .\nமருத்துவ வசதிகள் இல்லாத காலத்தில் வியாதியஸ்தர்கள் கோவிலுக்கு அதிகம் சென்றிருப்பார்கள். அவர்கள் மூலம் பூசை செய்பவர்களுக்கு வியாதிகள் பரவுவதை கண்ணுற்ற பிறகு , பூசை செய்பவர்களை தொட வேண்டாம் என்று சமுதாய அங்கீகாரம் கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும் .\nஇன்றைக்கு எளவு வீட்டிற்கு சென்றால் “தீட்டு ” அதாவது வியாதி பரவாமல் இருக்க என்னை தொடாதே என்பதே அது . பெண்கள் மாத விலக்கா “தீட்டு “. அம்மை போட்டு இருக்கிறதா “தீட்டு “.\nநம்மவர்கள் கோவில் திருவிழா முடிந்த பின்னர் மஞ்சள் நீராடு விழா நடத்துவது கண்ணுக்கு தெரியாத கிருமிகளை கொல்வதற்கே\nதீட்டு – தீண்டாமை கருவி\nகுலத்தொழில் அடிப்படையில் அமைந்த சமுதாயம் தூய்மையை பேண முடியாத தொழில் செய்பவர்கள் மீது “தீட்டு ” என்னும் சாட்டையை சொடுக்கி இருக்க வேண்டும் .\nஇல்லையென்றால் பண பலமும் , உடல் பலமும் கொண்ட சமுதாயம் , இந்த இரண்டும் இல்லாத சமுதாயத்திற்கு பயந்து தீண்டாமையை ஒப்புகொண்டிர்க்க வேண்டிய அவசியம் இல்லை . மருத்துவ காரணங்களை முன்னிட்டே ஒப்புக்கொண்ட ஒரு சமுதாய நிகழ்வு , கருவறைக்குள் எல்லாரும் சென்றால் தூய்மையை பேண இயலாது என்றே பிற சமுதாயங்கள் அன்கீகரிதிர்க்க வேண்டும் . ஒரு சமுதாயத்தால் திரித்து கூறப்பட்டுள்ளது .\nஇசுலாம் சமுதாயம் கூட பெண்களை தொழுகையின் போது உள்ளே விடாமல் இருப்பதற்கு இது போன்ற காரணம் இருக்கலாம்\nதூய்மையை பேணும் எவரும் கருவறைக்குள் வேலை செய்யலாம் . ஆனால் கோவில்லுக் செல்லும் எல்லாரும் சாமி சிலையை தொட்டு ஆராதிப்பேன் என்றா��் , தூய்மை பேணுவது கடினம்\nகடைசியாக தலித்கள் அர்ஷகராக வேண்டுமா \nதேவை இல்லை , அவர்கள் எஞ்சினீர் ,மருத்துவர் அல்லது விக்ஞானி ஆகா வேண்டும் .\nகருவறைக்குள் இருப்பதை எது அமெரிக்க ஜனாதிபதி பதவி போன்று அவர்கள் மிநிக்கினாலும் அதை உதாசீன படுத்தி மற்ற சமுதாயத்தினர் முன்னேற வேண்டும்\n“கடைசியாக தலித்கள் அர்ஷகராக வேண்டுமா \nதேவை இல்லை , அவர்கள் எஞ்சினீர் ,மருத்துவர் அல்லது விக்ஞானி ஆகா வேண்டும் .\nகருவறைக்குள் இருப்பதை எது அமெரிக்க ஜனாதிபதி பதவி போன்று அவர்கள் மிநிக்கினாலும் அதை உதாசீன படுத்தி மற்ற சமுதாயத்தினர் முன்னேற வேண்டும்”\nஅவர்கள் பொறியாளர்களாக,மருத்துவர்களாக,விஞ்ஞானிகளக ஆகியுள்ளார்கள்.ஆனால் அர்ச்சகர்களாக ஆக முடியவில்லை, எனவேதான் இந்த வழக்கு.மேலும் பார்ப்பனர்கள் ஏன் விவசாயியாகவோ,தொழிலாளியாகவோ,மீனவராகவோ,துப்புரவுத் தொழிலாளியாகவோ அல்லது வெட்டியான்யாகவோ ஆக ஏன் ஆசைப்படக்கூடாது\n/////பார்ப்பனர்கள் ஏன் விவசாயியாகவோ,தொழிலாளியாகவோ,மீனவராகவோ,துப்புரவுத் தொழிலாளியாகவோ அல்லது வெட்டியான்யாகவோ ஆக ஏன் ஆசைப்படக்கூடாது/////\nஆசைபாடுதல் என்பது அவரவர் உரிமை. கட்டாயப்படுத்தக்கூடாது இதில் பிராமணர்களை மட்டும் குறிப்பிட்டு உள்ளீர்கள். ஏன் மற்ற உயர் ஜாதியினரை சேர்க்கவில்லை என்று தெரியவில்லை இதில் பிராமணர்களை மட்டும் குறிப்பிட்டு உள்ளீர்கள். ஏன் மற்ற உயர் ஜாதியினரை சேர்க்கவில்லை என்று தெரியவில்லை பிள்ளைமார்கள், முதலியார்கள், நாயுடுகள் ,வன்னியர்கள் தேவர்கள் மற்றும் பிற ஜாதியினர் ஏன் வெட்டியான்களாக துப்புரவு மற்றும் சவரம் செய்யும் தொழிலாளியாக போகவில்லை பிள்ளைமார்கள், முதலியார்கள், நாயுடுகள் ,வன்னியர்கள் தேவர்கள் மற்றும் பிற ஜாதியினர் ஏன் வெட்டியான்களாக துப்புரவு மற்றும் சவரம் செய்யும் தொழிலாளியாக போகவில்லை இதனையும் கருத்தில் கொள்ளவேண்டும் பிராமனர்களை சொன்னால் ஒன்றும் செய்யமாட்டார்கள் மற்றவர்களைப் பார்த்து இந்த தொழில்களை செய்யுங்கள் என்று அறிவுரை சொன்னால் என்ன ஆகும் என்று நினைத்துப்பார்க்கவே முடியாது\n“ஆசைபாடுதல் என்பது அவரவர் உரிமை. கட்டாயப்படுத்தக்கூடாது”\nநாங்களும் தான் ஆசைப்படுகிறோம். ஆனால் கருவறைக்குள் விட மாட்டேன்கிறீர்களே\nஆசார விதிகளை நான் சொல்லவில்லை. சகோத��ர் சொல்லியிருப்பதைப் பாருங்கள்\n(சிறுமி கற்பழிப்பை வேடிக்கைப் பார்த்த திருப்பதி வெங்கட்)\nஅந்த சிறுமி உங்கள் மகளோ அல்லது உங்கள் தங்கையாகவோ இருந்திருந்தால் கூடவா இன்னும் அந்த பொம்பளை பொறுக்கி கடவுளுக்கு (கண்ணனாக கோகுலத்தில் எத்தனை பெண்களின் மானத்தை கெடுத்திருக்கிறான். த்தூ…அதை வேறு நியாயப்படுத்தி சொல்கிறீர்கள்) சப்போர்ட் பண்ணி பேசுவீர்கள் ,காலாகண்டன். அமாம் ஆமாம் காஞ்சீபுரம் தேவனாதன் கருவறையிலேயே சாமான் போட்டுவிட்டு சாமி மேல் போட்டிருந்த துணியையே எடுத்து சாமானை துடைச்சி மீண்டும் சாமி மேல போட்டப்போ அப்போ என்ன செஞ்சிது அந்த சாமி \nஉங்களது ஆதிக்க சாதி மனப்பான்மை தெரிந்து விட்டது . ஆதிக்க சாதிகளான நீங்கள் டாக்டர் என்ஜினியர் ஆவீர்கள். ஆனால் தலித்கள் மட்டும் அர்ச்சகராக ஆசைப்பட வேண்டும் \n//மேலும் பார்ப்பனர்கள் ஏன் விவசாயியாகவோ,தொழிலாளியாகவோ,மீனவராகவோ,துப்புரவுத் தொழிலாளியாகவோ //\nஏன் ஆதிக்க சாதிகள் மீன்வராகவோ துப்பரவு தொலிலாஇயாகவொ ஆகா கூடாது \nவிவாதத்தை எப்போதும் தலித்களுக்கு பரிந்து பேசுவது போல ஆதிக்க சாதிகள் நீலிகண்ணீர் வடிக்கின்றன\nஎதிரே நிற்கும் பார்பனர்களை தலித்கள் வெல்லலாம் ஆனால் கூடவே இருந்து நடிக்கும் ஆதிக்க சாதிகளை பச்சோந்திகளை வெல்ல முடியாது\nஇறைவன் அமர்ந்து இருக்கும் இடம் . அங்கு பால், பழம் , தேங்காய், தேன் என இன்ன பிற வகையறாக்கள் குவிந்து கிடக்கும் . இந்தியாவில் கால நிலையில் ஈ ,எறும்பு கொசுக்கள் எளிதாக குவியும் இடமாக மாறும் வாய்ப்பு உள்ள பகுதி .”\nதிருவாளர் தேவநாதன் காமலீலை புரிந்த போது கருவறை என்னவானது\nவாழைப்பழத்தை உரிச்சி கையில கொடுக்கமுடியாது. இத்தனை ரோஷ்ப்படும் நீர்,அவனை அப்போதே போய் வெட்டியிருக்க வேணாமா\nநீங்க தான் சொன்னீங்க “எங்ககிட்டே விடுங்க, தலையை சீவி எடுதிடறோம்னு”\nசீவி எடுக்க வேண்டியது தானேன்னு கேட்டா பத்து வருஷ்ம் யார் உள்ளே இருக்குறதுன்னு உடனே பல்டி அடிக்கிறீங்க.\nநான் தான் தப்பா நினைச்சுட்டேன் :நீங்க தலையை சீவிடுறோம்முன்னு சொன்னதை கத்தியாலன்னு நினைச்சுட்டேன். இப்பல்ல தெரியறது அது சீப்பாலேன்னு\nஇந்த ஒருவன் செய்த தவறை ஒரு சமூகத்தின் மீது தெளிக்கும் இந்த விவாதத்தை ,\nநாளை ஒரு தலித் அர்ச்சகர் செய்யும் போது , இவங்களே இப்படிதான் என்று தூற்ற எளிய வழியை உருவாக்கி தருகிறீர்கள்\n“நாளை ஒரு தலித் அர்ச்சகர் செய்யும் போது ,”\nமுதலில் தலித்தை அர்ச்சகராக விடுங்கள். பிறகு பார்ப்போம் அவர்கள் செய்யும் தவறுகளைப் பற்றி.\nதலித்களை அர்ச்சகராக்கும் ஆசை உள்ள நீங்கள் , முதலில் ஆதிக்க சாதியை அர்ச்சகராக்கி அழகு பார்க்கலாமே அட அவர்கள் எல்லாம் மருத்துவம் பொறியியல் படிக்க போய்விட்டார்களா \nபொதுவாக இந்த பிரச்சனையில் பார்ப்பன கும்பல் முன் வைக்கும் வாதம் சுத்தம். பார்ப்பனர்கள் போல் மற்றவர்கள் சுத்தமாக இருப்பதில்லை. இது காலங்காலமாக மற்ற மக்களை இழிவு படுத்தி ஒரு வித தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும் உக்தி. அதனால் தான் சில சாதி இந்துக்களும் பார்ப்பனரின் இந்த வாதங்களை ஒத்துக்கொள்கின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் பார்ப்பனர்கள் தான் சுத்தம் இல்லாதவர்கள்,ஒழுக்கம் இல்லாதவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.அவர்களின் செயல்களின் மூலம் நிரூபித்து வருகின்றனர்.\nவழக்கில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள் \nதமிழத்தில் ஏராளமான கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கும் ஜாதிக்கும் கோவில்கள் பல உண்டு புது கோவில்கள் பல கட்டப்பட்டுதான் வருகின்றன புது கோவில்கள் பல கட்டப்பட்டுதான் வருகின்றன அதில் எல்லாம் பிராமினர்கள் யாரும் அர்ச்சகர்கள் இல்லை அதில் எல்லாம் பிராமினர்கள் யாரும் அர்ச்சகர்கள் இல்லைஅந்த அந்த ஊரைச் சேர்ந்தவர்களும் சம்பத்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கலும்தான் கோவிலில் அர்ச்சர்களாக உள்ளார்கள்அந்த அந்த ஊரைச் சேர்ந்தவர்களும் சம்பத்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கலும்தான் கோவிலில் அர்ச்சர்களாக உள்ளார்கள் தேவைப்படின் அர்ச்சர்களாக விரும்புவோர் மிக பிரமாதமாக அவர்களுக்குப் பிடித்தமான இடத்தில் வேண்டிய கோவிலை கட்டி அதற்கு அர்ச்சர்களாகளாமே தேவைப்படின் அர்ச்சர்களாக விரும்புவோர் மிக பிரமாதமாக அவர்களுக்குப் பிடித்தமான இடத்தில் வேண்டிய கோவிலை கட்டி அதற்கு அர்ச்சர்களாகளாமே யார் வேண்டாமென்ரது. கிருஸ்து மதத்தைப் போல் பாதிரிகள் சம்பலம் கொடுத்து ஒரு அமைப்பிலிருந்து நியமிக்கப்ப்டுவதில்லை. அவரவர்களுக்கு பிடித்த இடத்தில் கோவிலைக் கட்டிக் கொண்டு யார் வேண்டுமானாலும் அர்ச்சகறாகலாம் யார் வேண்டாமென்ரது. கிருஸ���து மதத்தைப் போல் பாதிரிகள் சம்பலம் கொடுத்து ஒரு அமைப்பிலிருந்து நியமிக்கப்ப்டுவதில்லை. அவரவர்களுக்கு பிடித்த இடத்தில் கோவிலைக் கட்டிக் கொண்டு யார் வேண்டுமானாலும் அர்ச்சகறாகலாம் இது நமது நாட்டில் உள்ள மத சுதந்திரம் இது நமது நாட்டில் உள்ள மத சுதந்திரம் ஏதெனும் ஒன்றை மற்ற மதத்தார்களை திருப்தி படுத்த எழுதி பெட்ரோ டாலர் வசூலிக்க இது ஒரு வழி\nசரியாகச் சொன்னீர்கள். முட்டாப் பசங்க, எதற்கு ஆரியக்கடவுள்களை வழிபட ஆசைப்படுகிறார்கள் ஊருக்கு வெளியே ஒதுக்கப்பட்டிருக்கும் அய்யனார் வகையறாக்களை கல்லைக் குடித்தோமா, ஆட்டை வெட்டுனோமா கும்பிட்டோமா அப்படின்னு போகாமா ஏன் அதிக ஆசைப்படுகிறார்களோ தெரியவில்லை.\nharikumar , இந்த முட்டாப் பசங்க ஆரிய சட்டத்திற்கு மட்டும் ஏன் அடி பணிந்து போக வேண்டும் என்று உங்களவால் ஏன் ஆசைப்படுகிறார்கள்\nபார்ப்பனர்கள் புனிதமேன்பதர்க்காக் மட்டும் கோவிலில் பூஜை செய்வதில்லை அது பணம் பொழியும் அருவி அத்துடன் சாமி என்று தன்னையே அழைக்க வைக்க ஒரு வழியாகவும் உள்ளது . மேலும் குடியரசுத் தலைவர் முதல் குப்பத்து குப்புசாமி வரை கும்பிடு போடும் அங்கீகாரம் அதனால் ஏற்படும் பெருமிதம் அதை மற்றவர்களோடு பங்கிட்டுக்கொண்டால் பவிசு போய்விடுமல்லவா\nஅது வருமானத்துக்குரிய பகுதி என்பதால் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் அத்தொழிலில் பங்கேற்க உரிமையுண்டு அதனை பெற்றுத்தர போராடும் தோழர்களுக்கு புரட்சிகர வாழ்த்துகள்.\nகருவறைத் தீண்டாமையை கருவறுத்தே தீர வேண்டும்.சூத்திரன் என்ற இழிவை உச்ச நீதிமன்றம் நம் மீது சுமத்தினால் அந்த உச்சிக்குடுமி மன்றத்தையும் தகர்த்தெறிய வேண்டும்.பூசாரி வேலை அல்ல பிரச்சனை.தீண்டத் தகாதவன் என்ற இழிவு தான் பிரச்சனை.சீ என்று சொன்னால் நாய் கூட கடிக்கவரும்.தீண்டாமையை ஆதரிப்பவர்கள் நாயை விடக் கேவலமானவர்கள்.\nகருவறைத் தீண்டாமையை கருவறுத்தே தீர வேண்டும்.சூத்திரன் என்ற இழிவை உச்ச நீதிமன்றம் நம் மீது சுமத்தினால் அந்த உச்சிக்குடுமி மன்றத்தையும் தகர்த்தெறிய வேண்டும்.பூசாரி வேலை அல்ல பிரச்சனை.தீண்டத் தகாதவன் என்ற இழிவு தான் பிரச்சனை.சீ என்று சொன்னால் நாய் கூட கடிக்கவரும்.சாதி ,தீண்டாமையை ஆதரிப்பவர்கள் நாயை விடக் கேவலமானவர்கள்.வருமானம் கொழிக்கும் பெருங��கோவில்களைக் கட்டியவர்கள் பார்ப்பனர்களா நாட்டார் சிறு தெய்வங்களை ஏழை மக்களுடைய கடவுளர்களை, பார்ப்பனர்கள் ஆஆகம விதிப்படி கட்டியதாகச் சொல்லும் கோவில்களுக்குள் நுழையவிட்டதில்லை.அப்படியே விட்டாலும் கோவிலுக்கு வெளியே புறக்கடையில் தான் அனுமதித்திருக்கிறார்கள்.அதற்கு எத்தனைப் போராட்டங்கள். நந்தன்,வள்ளலார்…எத்தனை உயிர்பலிகள்.இப்போது தீண்டாமை பெருங் கோவில்களின் கருவறையில் நிற்கிறது.தீட்சிதர்களை ஒழித்ததைப்போல் மதுரை சிவாச்சாரிகளையும் ஒழித்தே தீருவோம்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/director-impresses-dhanush-next-film-opportunity/cid1562368.htm", "date_download": "2020-12-01T03:18:41Z", "digest": "sha1:YHDHDYPTWIUJEV7CZZQXCGERSTKMUOIO", "length": 3891, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "தனுஷைக் கவர்ந்த இயக்குனர்… அடுத்த பட வாய்ப்பு!", "raw_content": "\nதனுஷைக் கவர்ந்த இயக்குனர்… அடுத்த பட வாய்ப்பு\nநடிகர் தனுஷ் அடுத்ததாக ராக்கி இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.\nநடிகர் தனுஷ் அடுத்ததாக ராக்கி இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.\nராக்கி என்ற படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இவர் ஆரண்ய காண்டம் புகழ் தியாகராஜன் குமார ராஜாவிடம் உதவியாளராக இருந்தவர். ராக்கி படம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அதன் போஸ்டர்களும் டிரைலரும் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்நிலையில் அருண் தற்போது கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் இயக்கும் சாணிக் காயிதம் எனும் படத்தை இயக்கி வருகிறார்.\nஇந்நிலையில் இப்போது தனுஷின் 46 ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளார். அவர் சொன்ன ஒருவரிக் கதை பிடித்ததை அடுத்து இந்த வாய்ப்பை தனுஷ் அவருக்குக் கொடுத்துள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/maruti-ignis/good-car-by-marutiery-88386.htm", "date_download": "2020-12-01T02:13:55Z", "digest": "sha1:JC76JH2NGH6T73QJ5ULHXMJUNG5BYKRN", "length": 11354, "nlines": 281, "source_domain": "tamil.cardekho.com", "title": "good car by marutiery - User Reviews மாருதி இக்னிஸ் 88386 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி இக்னிஸ்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிஇக்னிஸ்மாருதி இக்னிஸ் மதிப்பீடுகள்Good Car By Marutiery\nமாருதி இக்னிஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா இக்னிஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இக்னிஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇக்னிஸ் டெல்டா அன்ட்Currently Viewing\nஇக்னிஸ் ஸடா அன்ட்Currently Viewing\nஇக்னிஸ் ஆல்பா அன்ட்Currently Viewing\nஎல்லா இக்னிஸ் வகைகள் ஐயும் காண்க\nஇக்னிஸ் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 199 பயனர் மதிப்பீடுகள்\nbased on 3391 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1319 பயனர் மதிப்பீடுகள்\nவேகன் ஆர் பயனர் மதிப்பீடுகள்\nbased on 2945 பயனர் மதிப்பீடுகள்\nbased on 463 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.jokesinhindishayari.com/hindi-old-new-songs-lyrics/thangamey-lyrics-2", "date_download": "2020-12-01T02:34:36Z", "digest": "sha1:6CFH53GNCYC5NNNL55WAII36HCPNON3D", "length": 6821, "nlines": 172, "source_domain": "www.jokesinhindishayari.com", "title": "Thangamey Lyrics – Jokes in Hindi and Shayari Collection", "raw_content": "\nதங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே,\nவைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே..\nகடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன\nநிறுத்தனும் நிறுத்தனும் நிறுத்தனும் என்ன\nBlack & White கண்ணு உன்னப் பாத்தா கலரா மாறுதே,\nதுருப்புடுச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறுதே\nஅவ faceஉ அட டட டட டா,\nஅவ shapeஉ அப் பப் பப் பா,\nமொத்தத்துல ஐ யை யை யை ஓ,\nஇழுக்குது இழுக்குது இழுக்குது என்ன\nதங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே,\nவைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே..\nஹே.. நீ என்னப் பாக்குற மாதிரி\nநான் பேசும் காதல் வசனம்,\nஅடியே.., என் கனவுல செஞ்சுவெச்ச செலையே,\nகொடியே.., என் கண்ணுக்குள்ள பொத்திவப்பேன் உனையே\nஒரு பில்லாப் போல நானும் ஆனாலும்,\nஉன்ன நல்லாப் பாத்துப்பேனே எந்ந��ளும்\nஅடி ஏழேழு ஜென்மம் ஆனாலும்,\nநீ இல்லாம நான் இல்லடி\nதங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே,\nவைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே..\nகடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன\nநிறுத்தனும் நிறுத்தனும் நிறுத்தனும் என்ன\nBlack & White கண்ணு உன்னப் பாத்தா கலரா மாறுதே,\nதுருப்புடுச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறுதே\nஅவ faceஉ அட டட டட டா,\nஅவ shapeஉ அப் பப் பப் பா,\nமொத்தத்துல ஐ யை யை யை ஓ,\nஇழுக்குது இழுக்குது இழுக்குது என்ன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.puthiyakural.com/2020/11/blog-post_68.html", "date_download": "2020-12-01T02:38:28Z", "digest": "sha1:AHBV7UL6XB6Q7CZMTQWTTJ5RBZ4UYQDD", "length": 3847, "nlines": 37, "source_domain": "www.puthiyakural.com", "title": "மூன்றாவது வருடத்தில் ஏகமனதாக நிறைவு பெற்றது அக்கரைப்பற்று பிரதேச சபை வரவு செலவுத் திட்டம் - புதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly", "raw_content": "\nபுதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly\nமூன்றாவது வருடத்தில் ஏகமனதாக நிறைவு பெற்றது அக்கரைப்பற்று பிரதேச சபை வரவு செலவுத் திட்டம்\nஅக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எம்.எ.றாஸிக் தலைமையில் இன்று (05) காலை நடைபெற்ற வாக்கெடுப்பில் 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் ஏகமனதாக நிறைவேறியது.\nஅக்கரைப்பற்று பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் 08 உறுப்பினர்களும் அமர்வில் கலந்து கொண்டு எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் ஏகமனதாக வாக்களித்திருந்தனர். பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது பிரதேச சபைகளுக்கு முன்னுதாரணமாக அக்கரைப்பற்று பிரதேச சபையை கொண்டு செல்ல சகல உறுப்பினர்களினதும் உத்துழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளதாக தவிசாளர் எம்.எ.றாஸிக் மகிழ்ச்சி வெளியிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildailyexpress.com/2020/03/ndian-military-recruitment-happen-in-coimbatore.html", "date_download": "2020-12-01T02:40:56Z", "digest": "sha1:YWLRVIT5DTNTL6WSV5TRXSLQIQHYRDYL", "length": 32209, "nlines": 572, "source_domain": "www.tamildailyexpress.com", "title": "கோயம்புத்தூரில் இந்திய ராணுவத்தில் சிப்பாய் பல்வேறு பணிகளுக்காக இந்த ஆள் சேர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. | Tamil Daily Express", "raw_content": "\n➤வரும் 7ம் தேதி முதல் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில் அறிவிப்பு கொரோனாவினால் முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகள் ரத���து. ➤இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது கட்டாயம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ➤சீனாவுடன் எல்லையை பகிரும் இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு . ➤ஈரோடு அருகே இரு சக்கர வாகனங்கள் மீது அரசு பஸ் மோதல்- 4 பேர் பலி. பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நடந்தது. ➤தேர்வுக்காக பணம் கட்டிய மாணவர்களின் அனைத்து அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ➤சென்னையில் இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படும். வரும் 7ம் தேதி முதல் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில் அறிவிப்பு. ➤சீனாவுடன் எல்லையை பகிரும் இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு.\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் செம மழை\nகோயம்புத்தூரில் இந்திய ராணுவத்தில் சிப்பாய் பல்வேறு பணிகளுக்காக இந்த ஆள் சேர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.\nகோயம்புத்தூர்: இந்திய ராணுவத்தில் சிப்பாய் பல்வேறு பணிகளுக்காக கோயம்புத்தூரில் ஆள் சேர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்திய ராணுவத்தில்...\nகோயம்புத்தூர்: இந்திய ராணுவத்தில் சிப்பாய் பல்வேறு பணிகளுக்காக கோயம்புத்தூரில் ஆள் சேர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.\nஇந்திய ராணுவத்தில் சேர்வது இப்போதும் இளைஞர்களுக்கு பெரிய கனவு. முக்கியமாக தமிழக இளைஞர்கள் பலர் எப்போதும் இந்திய ராணுவத்தில் சேர்வதை தங்களுக்கு விருப்பமான வேலையாக பார்க்கிறார்கள். அவர்களுக்காக தற்போது கோயம்புத்தூரில் ராணுவ வேலைக்கு ஆட்சேர்ப்பு நடக்க உள்ளது.\nஇந்திய ராணுவத்தில் சிப்பாய் பல்வேறு பணிகளுக்காக இந்த ஆள் சேர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க 1 அக்டோபர் 2020 தேதியின்படி 17 வயது 6 மாதங்கள் நிரம்பியிருக்க வேண்டும். மொத்தம் 23 வயதுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.\nஅதிலும் மிக முக்கியமாக கொங்கு மண்டலத்தையும் அதை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்தவர்களும் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். அவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், திண்டுக்கல், நீலகிரி, கிருஷ்ணகிரி, நாமக்கல்,திருப்பூர், தர்மபுரி, ஈரோடு, மதுரை, தேனி, சேலம், ஆகியோருக்கு இந்த தேர்வில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.\nமுகாம் நடக்கும் இடம்: மே மாதம் 5 முதல் 17 ஆம் தேதி வரையில் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் இந்த முகாம் நடைபெறுகிறது.\nவிண்ணப்பம்: மார்ச் 21 ஆம் தேதி முதல் ஏப்ரல் 19 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.\nஎப்படி; www.joinindianarmy.nic.in என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்.\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள். ஆல்டோ 800 தற்போது இந்திய சந்தையில் மாருதி சுசுக...\nவீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் pschool.in இணையதளம்.\nகொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் இணையதளம். பள்ளி நாட்...\nதமிழ்நாடு SSLC - 10 ஆம் வகுப்பு முடிவு விரைவில் வெளியிடப்படவுள்ளது\nஅரசுத் தேர்வு இயக்குநரகம், தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முடிவுகளை விரைவில் அறிவிக்கும். டி.என் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு 2020 முடி...\nவெள்ளகோவில் மாரத்தான் போட்டி நாள்: 16-2-2020, ஞாயிறு நேரம்: காலை 7:00 மணி\n நாள்: 16-2-2020, ஞாயிறு நேரம்: காலை 7:00 மணி நோக்கம்: நீர்நிலைகள் பராமரிப்பு, சுற்றுச்சூழல் ...\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்.\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள். ஆல்டோ 800 தற்போது இந்திய சந்தையில் மாருதி சுசுக...\nவீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் pschool.in இணையதளம்.\nகொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் இணையதளம். பள்ளி நாட்...\nதமிழ்நாடு SSLC - 10 ஆம் வகுப்பு முடிவு விரைவில் வெளியிடப்படவுள்ளது\nஅரசுத் தேர்வு இயக்குநரகம், தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முடிவுகளை விரைவில் அறிவிக்கும். டி.என் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு 2020 முடி...\nவெள்ளகோவில் மாரத்தான் போட்டி நாள்: 16-2-2020, ஞாயிறு நேரம்: காலை 7:00 மணி\n நாள்: 16-2-2020, ஞாயிறு நேரம்: காலை 7:00 மணி நோக்கம்: நீர்நிலைகள் பராமரிப்பு, சுற்றுச்சூழல் ...\nபாரதப்பிரதமர் விவசாயிகளுக்கு வருடம் 6000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் விவசாயிக��் தங்கள் ஊக்கத்தொகை குறித்த நிலவரத்தை கீழுள்ள வலைத்தளத்தில் வங்கிக் கணக்கு எண் அல்லது தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம்....\nபாரதப்பிரதமர் விவசாயிகளுக்கு வருடம் 6000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் தங்கள் ஊக்கத்தொகை குறித்த நிலவரத்தை கீழுள்ள வலைத்தளத்...\nநாடு முழுவதும் 75 மாவட்டங்களை சீல் வைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு\nகொரோனா பாதிப்பு உள்ள 75 மாவட்டங்களை சீல் வைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனாவின் தாக்கம் இந்தி...\nமேட்டூரில் இருந்து பவானி வரையிலான மேட்டூர் வலது கரை வாய்க்கால், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படவுள்ளது.\nஈரோட்டில், 100கோடி ரூபாய் செலவில் மேட்டூர் வலது கரை வாய்க்காலை சீரமைக்கவுள்ள பணியினை, சுற்றுசூழல் துறை அமைச்சர் கேசி.கருப்பணன் பூமி பூஜை ச...\n23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவிலில் விமரிசையாக நடந்த குடமுழுக்கு \nஉலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயிலில் குடமுழுக்கு விழா இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. மாமன்னர் ராஜராஜ சோழனால் கி.பி. 1010 ஆம் ஆண்டில் கட்...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் சென்னை மாவட்டத்தில் தான் மிக அதிகமாக 103 பே...\n15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பழைய வாகனங்கள் ஒழிக்கப்படும்.\nபழைய வாகனங்களுக்கு முடிவுரை எழுதும் அதிரடியான திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம...\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்.\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள். ஆல்டோ 800 தற்போது இந்திய சந்தையில் மாருதி சுசுக...\nவீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் pschool.in இணையதளம்.\nகொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் இணையதளம். பள்ளி நாட்...\nதமிழ்நாடு SSLC - 10 ஆம் வகுப்பு முடிவு விரைவில் வெளியிடப்படவுள்ளது\nஅரசுத் தேர்வு இயக்குநரகம், தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முடிவுகளை விரைவில் அறிவிக்கும். டி.என் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு 2020 முடி...\nவெள்ளகோவில் மாரத்தான் போட்டி நாள்: 16-2-2020, ஞாயிறு நேரம்: காலை 7:00 மணி\n நாள்: 16-2-2020, ஞாயிறு நேரம்: காலை 7:00 மணி நோக்கம்: நீர்நிலைகள் பராமரிப்பு, சுற்றுச்சூழல் ...\nபாரதப்பிரதமர் விவசாயிகளுக்கு வருடம் 6000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் தங்கள் ஊக்கத்தொகை குறித்த நிலவரத்தை கீழுள்ள வலைத்தளத்தில் வங்கிக் கணக்கு எண் அல்லது தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம்....\nபாரதப்பிரதமர் விவசாயிகளுக்கு வருடம் 6000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் தங்கள் ஊக்கத்தொகை குறித்த நிலவரத்தை கீழுள்ள வலைத்தளத்...\nநாடு முழுவதும் 75 மாவட்டங்களை சீல் வைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு\nகொரோனா பாதிப்பு உள்ள 75 மாவட்டங்களை சீல் வைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனாவின் தாக்கம் இந்தி...\nமேட்டூரில் இருந்து பவானி வரையிலான மேட்டூர் வலது கரை வாய்க்கால், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படவுள்ளது.\nஈரோட்டில், 100கோடி ரூபாய் செலவில் மேட்டூர் வலது கரை வாய்க்காலை சீரமைக்கவுள்ள பணியினை, சுற்றுசூழல் துறை அமைச்சர் கேசி.கருப்பணன் பூமி பூஜை ச...\n23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவிலில் விமரிசையாக நடந்த குடமுழுக்கு \nஉலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயிலில் குடமுழுக்கு விழா இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. மாமன்னர் ராஜராஜ சோழனால் கி.பி. 1010 ஆம் ஆண்டில் கட்...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் சென்னை மாவட்டத்தில் தான் மிக அதிகமாக 103 பே...\n15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பழைய வாகனங்கள் ஒழிக்கப்படும்.\nபழைய வாகனங்களுக்கு முடிவுரை எழுதும் அதிரடியான திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தி���ில் பார்க்கலாம...\nTamil Daily Express: கோயம்புத்தூரில் இந்திய ராணுவத்தில் சிப்பாய் பல்வேறு பணிகளுக்காக இந்த ஆள் சேர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.\nகோயம்புத்தூரில் இந்திய ராணுவத்தில் சிப்பாய் பல்வேறு பணிகளுக்காக இந்த ஆள் சேர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/election/story-about-karunanithi-and-mgr-in-tamilnadu-election-history", "date_download": "2020-12-01T02:49:29Z", "digest": "sha1:2Y22AVRSZVKMLZ6P76R6POEQEF53CEJI", "length": 12735, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "கருணாநிதியை முடக்கிய எம்.ஜி.ஆர்; காமராஜர் எடுத்த ஆயுதம்! - உறையவைத்த தமிழகத் தேர்தல் களங்கள்! | Story about karunanithi and m.g.r in Tamilnadu election history", "raw_content": "\nகருணாநிதியை முடக்கிய எம்.ஜி.ஆர்; காமராஜர் எடுத்த ஆயுதம் - உறையவைத்த தமிழகத் தேர்தல் களங்கள்\nதி.மு.க-வுக்கு பெரிதும் சவால் நிரம்பிய தேர்தலாக 1991 தேர்தல் களம் இருந்தது. ராஜீவ்காந்தியின் மரணம் ஏற்படுத்திய அனுதாப அலை, ஜெயலலிதாவின் சூறாவளிப் பிரசாரம் ஆகியவற்றின் முன்னால் தி.மு.க வேட்பாளர்கள் துவண்டு போனார்கள்.\n1967 சட்டமன்றத் தேர்தல்; தி.மு.க-வின் வரலாற்றில் மறக்க முடியாத தேர்தலாக அமைந்தது. முதல்முறையாக ஆட்சிக்கட்டிலில் தி.மு.க அமர்ந்தது இந்தத் தேர்தலில்தான். காஞ்சியில் காமராஜர் மேற்கொண்ட வியூகத்தை இந்தத் தேர்தலில் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது தி.மு.க. மொழிப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த தளகர்த்தரான பெ.சீனிவாசன் என்ற மாணவர், விருதுநகர் தொகுதியில் காமராசருக்கு எதிராகக் களமிறங்கினார். இந்தத் தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் காமராசர் தோற்றுப் போவார் என யாரும் கற்பனைகூட செய்து பார்த்திருக்கவில்லை. இன்றளவும் இந்தத் தோல்வி அரசியல் மேடைகளில் சுட்டிக் காட்டப்படுகிறது. அந்தளவுக்கு தமிழக வாக்காளர்கள் மத்தியில் நிலையாகப் பதிந்துவிட்ட சம்பவம் இது.\n1967 தேர்தலில் கிடைத்த கசப்பான அனுபவத்தைக் காமராஜரும் மறந்துவிடவில்லை. தி.மு.க-வின் அதே ஆயுதத்தை 1971 தேர்தலில் கையில் எடுத்தார் காமராஜர். சைதாப்பேட்டை தொகுதியில் கருணாநிதிக்கு எதிராக குடந்தை ராமலிங்கம் என்ற இளைஞரை வேட்பாளராக நிறுத்தினார். இவர் ஸ்தாபன காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்டார். இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். ``ராமலிங்கம் ஜெயிச்சா நான் ஜெயிச்ச மாதிரி. அவர��� எனக்கு அபேட்சகர்\" எனக் கூறிக் கொண்டு நேரடியாக காமராஜர் வாக்கு சேகரித்தார். ஆனால், அந்தத் தேர்தலில் பத்தாயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப் போனார் குடந்தை ராமலிங்கம்.\nபிக் பாஸில் கட்சிக்கொடி, பிரசார வாகனம் ரெடி... மக்களுடனேயே கூட்டணி - வெல்வாரா கமல்\nகாங்கிரஸ், தி.மு.க மோதல்களைப் போலவே, எம்.ஜி.ஆரும் தேர்தல் வியூகங்களை வகுப்பதில் கைதேர்ந்தவராக இருந்தார். 1980 சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதிக்கு எதிராக ஹெச்.வி.ஹண்டேவையும் பேராசிரியர் அன்பழகனுக்கு எதிராக வலம்புரி ஜானையும் நிறுத்தினார். இதனால் இருவரும் தங்கள் தொகுதிக்குள் அதிகப்படியான நாள்கள் பிரசாரம் செய்தே வெற்றிவாகை சூட முடிந்தது. இருவரையும் தங்கள் தொகுதிகளுக்குள் முடக்கிய பெருமை எம்.ஜி.ஆருக்கு வந்து சேர்ந்தது. இதனால் கடுப்பான தி.மு.க, அதே சட்டமன்றத் தேர்தலில் மதுரை மேற்குத் தொகுதியில் நின்ற எம்.ஜி.ஆருக்கு எதிராக அதே தொகுதியில் அதிக செல்வாக்கு பெற்றிருந்த பொன்.முத்துராமலிங்கத்தைக் களமிறக்கியது. முடிவில் எம்.ஜி.ஆரே வெற்றி பெற்றார்.\nஇதனையடுத்து, தி.மு.க-வுக்கு பெரிதும் சவால் நிரம்பிய தேர்தலாக 1991 தேர்தல் களம் இருந்தது. ராஜீவ்காந்தியின் மரணம் ஏற்படுத்திய அனுதாப அலை, ஜெயலலிதாவின் சூறாவளி பிரசாரம் ஆகியவற்றின் முன்னால் தி.மு.க வேட்பாளர்கள் துவண்டு போனார்கள். அந்தத் தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதியை எதிர்த்துக் களமிறக்கப்பட்டார் காங்கிரஸ் வேட்பாளர் க.சுப்பு. இவர் ஒருகாலத்தில் கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்தவர். `கருணாநிதி உறுதியாகத் தோற்பார்' எனப் பேசப்பட்டு வந்த நிலையில், வெறும் 800 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் கருணாநிதி.\n---> ஜெயலலிதாவை எதிர்த்த டி.ராஜேந்தர்.. டி.ஆருக்கு வழிவிட்ட தி.மு.க வேட்பாளர்.. ஏன்\n---> ஜெயலலிதாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பர்கூர்..\n---> வைகோ பல்டியடித்தது ஏன்\n---> விஜயகாந்துக்கு அதிர்ச்சி கொடுத்த ட்ரிபிள் விஜயகாந்துகள்...ஏன்\nஇந்த விவரங்களை அறிந்துகொள்ள கீழ்கண்ட வீடியோவை கிளிக் செய்யுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/349471", "date_download": "2020-12-01T03:17:15Z", "digest": "sha1:ERDOXW3T6VSZFTOQR7PRNL4JGVAHYVY2", "length": 8291, "nlines": 169, "source_domain": "www.arusuvai.com", "title": "சூட்டு வலி | arusuvai", "raw_content": "\nஉங்களத��� முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு 27வது வாரம். எனக்கு heat உடம்பு. 2 நாட்களாக‌ உடம்பு ரொம்ப‌ சூடா இருக்கு. அடிவயிறு ரொம்ப‌ சூடா இருக்கு. இது தான் சூட்டு வலியா. சூட்டு வலின்னா எப்படி இருக்கும். அந்த‌ வலி வரக்கூடாதுன்னா என்ன‌ செய்யனும். அப்படி வந்தாலும் என்ன‌ பன்னால் சரியாகும்.\nதினமும் தூங்கும்போது விளக்கெண்ணெய் தேச்சுட்டுதான் தூங்கறேன்.\nஎங்களுடையது லவ் மேரேஜ். சோ\nஎங்களுடையது லவ் மேரேஜ். சோ எனக்கு பெரியவங்க‌ யாரும் உதவிக்கு இல்லை. இருந்தாலும் எனக்கு தெரிஞ்சத‌ பால்லோ பன்றேன். எப்பவும் கீழே தான் உட்காருவேன். எனக்கு வெந்தயக் களி பண்ண‌ தெரியாது.\nரொம்ப‌ நன்றி sister. நான்\nரொம்ப‌ நன்றி sister. நான் செய்து பார்த்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்றேன்.\nதோழிகளே எனக்கு ஒரு சந்தேகம்\nகர்ப்பத்தில் ஏறபடும் மார்புசளி க்கு தீர்வு சொல்லுங்கள் pls..\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/parable/p1142.html", "date_download": "2020-12-01T03:07:22Z", "digest": "sha1:Q4D3VFVR7HNF2YRYWPWA5RZWYH2KK6IA", "length": 22481, "nlines": 251, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Parable - குட்டிக்கதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவனுக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டது. பல ஊர்களிலிருந்து மிகப்பெரிய வைத்தியர்கள் வந்து பார்த்தும் தலைவலி குணமாகவில்லை.\nஒருநாள் அந்த ஊருக்கு ஒரு சன்னியாசி வந்தார். அவர் செல்வந்தனை வந்து பார்த்தார்.\nஅவனுக்கு ஏற்பட்ட தலைவலிக்குக் கண்ணில் இருக்கும் ஒரு நோயே காரணம் என்றும், அதைக் குண��்படுத்த பச்சை நிறத்தைத் தவிர வேறு எதையும் பார்க்கக்கூடாது என்றும் கூறி விட்டுப் போய்விட்டார்.\nபணக்காரன் முதலில் தன் வீட்டில் இருக்கும் எல்லாவற்றையும் பச்சையாக மாற்றினான். தலைவலி குணமாகி விட்டது. சன்னியாசி கூறியது சரிதான். உடம்பு சரியாகவே வீட்டை விட்டு வெளியே போகத் தொடங்கினான். வெளியே போனால், இயற்கை எல்லா வண்ணங்களையும் அள்ளித் தெளித்திருந்தது. ஆனால், அவற்றைத்தான் அவன் பார்க்கக்கூடாதே\nபச்சைப் பெயிண்டையும், பிரஷ்ஷையும் வாங்கிக் கொடுத்து, பல வேலையாட்களை வைத்து அவன் போகும் வழியில் இருக்கும் ஆடு, மாடு, மனிதர், குடிசை, வண்டி, மேசை, நாற்காலி எல்லாவற்றுக்கும் பச்சை நிறத்தை அடிக்கச் சொல்லிவிட்டான். கொஞ்ச நாளில் அவன் போகும் வழியில் எல்லாம் பச்சை நிறமாக காட்சியளித்தன.\nசில மாதம் கழித்து சன்னியாசி அந்த ஊருக்குத் திரும்பி வந்தார். செல்வந்தனின் ஆட்கள் அவருக்கும் பச்சை நிற பெயிண்டை அடிக்கப் போனார்கள்.\nஅவர், ‘உங்கள் முதலாளியிடம் என்னை அழைத்துச் செல்லுங்கள்’ என்றார். அவர்களும் அழைத்துச் சென்றனர்.\nசெல்வந்தன் சன்னியாசியை மகிழ்ச்சியோடு வரவேற்றான். ‘இந்த ஊரில் எல்லாவற்றுக்கும் ஏன் பச்சைப் பெயிண்ட் அடிக்கிறீர்கள்’ என்று சன்னியாசி கேட்டார்.\n‘நீங்கள் தானே நான் பச்சை நிறத்தைத் தவிர வேறு எதையும் பார்க்கக்கூடாது என்றீர்கள். அதனால் தான் அப்படிச் செய்தேன்’ என்றான் செல்வந்தன்.\nசன்னியாசி சிரித்து விட்டு, ‘ஒரு நூறு ரூபாய் கொடுத்து, பச்சைநிறக் கண்ணாடி வாங்கி அணிந்திருந்தால், உன்னைச் சுற்றியிருக்கும் பொருட்களெல்லாம் பிழைத்திருக்கும். உன் பணமும் வீணாகி இருக்காது. உலகம் முழுமைக்கும் உன்னால் பச்சை பெயிண்ட் அடிக்க முடியுமா\nஅப்போதுதான் அவனுக்கு அவன் செய்த தவறு புரிந்தது.\nஇந்தக் கதையில் வரும் செல்வந்தனைப் போலத்தான் பலரும் இருக்கின்றனர். தன்னை மாற்றிக் கொள்வதற்குப் பதிலாக, உலகத்தையே மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள���\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manushyaputhiran.uyirmmai.com/category/news/page/6/", "date_download": "2020-12-01T02:49:54Z", "digest": "sha1:KT3GRSYD6LB2VNSRCUKVB37Y6A5N4IMK", "length": 14264, "nlines": 213, "source_domain": "manushyaputhiran.uyirmmai.com", "title": "செய்திகள் Archives - Page 6 of 184 - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nகொரோனா எதிர்ப்புப் போரில் தனித்து விடப்படுகிறதா தமிழகம்.\nதமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்ட பிறகு முழுவதுமாக 4 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில்,…\nJune 10, 2020 - மணியன் கலியமூர்த்தி · செய்திகள் › பொருளாதாரம்\nநீலப்புறாவைத் தேடி – பூமா ஈஸ்வரமூர்த்தி\nசிற்றோடை மீன்கள் (7) பூமா ஈஸ்வரமூர்த்தி 1985 ல்” ஆஸாத் கி ஒர் “என்ற ஹிந்திப்படம் விருது வென்றது.அது எச்…\nJune 10, 2020 June 10, 2020 - பூமா ஈஸ்வரமூர்த்தி · சினிமா\nகொரோனா போதையும் பார���ி பாட்டும்- வளன்\nதீராத பாதைகள்-14 அமெரிக்காவில் கொரோனா ஊரடங்கு சமயத்தில் சிலர் செத்தாலும் பரவாயில்லை எங்களை வெளியில் விடுங்கள் என்று போராடியதைப் பார்த்திருப்பீர்கள்.…\nமேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியைச் சூழும் அழிவின் மேகங்கள்-சுப்ரபாரதிமணியன்\nதிக்கு தெரியாத உலகில் .... தற்காலிகப் பேரிடர் என்று கொரானாவை மதிப்பிட்டால் நீடித்த பெரும் பேரிடர் என்ற வகையில் சுற்றுச்சூழலைப்…\nJune 8, 2020 - சுப்ரபாரதிமணியன் · தொடர்கள் › சுற்றுச்சூழல்\nவார்டாக மாறாத ரயில் பெட்டிகளும் ஊர்போய் சேராத ரயில்களும்- ராஜா ராஜேந்திரன்\nகொரோனா வீட்டுச்சிறை நாட்கள் /நான்காம் ஊரடங்கு (இறுதி பாகம்) நாள் # 55 முதல் நாள் # 68 வரை.…\nJune 8, 2020 - ராஜா ராஜேந்திரன் · சமூகம் › கொரோனோ\nசென்னையும், வேல்ஸ் இளவரசரின் வருகையும் – விநாயக முருகன்\nமதராஸ் - மண்ணும் , கதைகளும் -18 சென்னையின் வரலாற்றில் வேல்ஸ் இளவரசரின் சுற்றுப்பயணத்துக்கென்று ஒரு தனித்த இடமுண்டு. 1921-ல்…\nJune 7, 2020 June 7, 2020 - விநாயக முருகன் · வரலாற்றுத் தொடர் › தொடர்கள்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\n நான்காம் ஊரடங்கு. நாள் 55 முதல் 68 வரை தேதி : 18/05/2020, திங்கட்கிழமை…\nJune 4, 2020 - ராஜா ராஜேந்திரன் · கொரோனோ\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் – ஆர். அபிலாஷ்\n - 17 இந்த விவாதம் ஒரு திரைக்கதையின் துவக்கம் எப்படி அமைய வேண்டும் என்பதைப் பற்றியது.…\nJune 4, 2020 June 4, 2020 - ஆர்.அபிலாஷ் · சினிமா › தொடர்கள்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n“பி.எம். கேர்ஸ்” தொடர்பாக சில தகவல்களைக் கேட்டு, பெங்களூரில் முதுகலை சட்டம் படித்து வரும், “கந்துகுரி சூர்யா ஸ்ரீ ஹர்ஷா…\nJune 3, 2020 - இராபர்ட் சந்திர குமார் · அரசியல் › law\nமோடியின் ஆறாண்டுஆட்சி : வேதனையில் சாதனை – கா. அய்யநாதன்\nநரேந்திர தாமோதர்தாஸ் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு இரண்டாவது முறையாக பதவியேற்று ஓராண்டு முடி(த்)ந்துவிட்ட நிலையில், இந்த ஓராண்டுக் காலத்தையும்…\nJune 3, 2020 - கா.அய்யநாதன் · அரசியல் › செய்திகள்\nவலதுசாரிகள்:வீழ்ச்சியின் மீது வளரும் காளான்கள்- ஆர். அபிலாஷ்\nமற்றவை › அரசியல் › கட்டுரை\nகூட்டாட்சியை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவை உடைக்கிறதா பாஜக\nபோர்களின் உலகம் : இரண்டாம் உலகப்போரின் 75 ஆண்டுகள் - எச்.பீர்முஹம்மது\nஅரசியல் › கட்டுரை › வரலாறு\n’நதியில் ஆடும் பூவனம் ’ சௌந்தர்ய ஆராதனை- டாக்டர் ஜி.ராமானுஜம்\nநூல் அறிமுகம்: சுபா செந்தில்குமாரின் ‘ கடலெனும் வசீகர மீன்தொட்டி’-யாழிசை மணிவண்ணன்\nகலங்க வைத்த ஹாலிவுட் பேய்ப்படங்கள் -வளன்\nசிறுகதை: அழகு - பெருந்தேவி\nசிறுகதை:பேய்களின் காதலி (அல்லது) நான் ஏன் ஒரு மணி நேரம் குளிக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthagampesuthu.com/2020/06/06/editorial-board-4/", "date_download": "2020-12-01T02:31:02Z", "digest": "sha1:AL2K7F7MJFTLBTVPQE62I4REEK23CIMZ", "length": 13490, "nlines": 149, "source_domain": "puthagampesuthu.com", "title": "அவசியம் தானா ஆன்-லைன் கல்வி! -ஆசிரியர் குழு – PuthagamPesuthu", "raw_content": "\nHome தலையங்கம் அவசியம் தானா ஆன்-லைன் கல்வி\nஅவசியம் தானா ஆன்-லைன் கல்வி\nகரோனா நோய் தடுப்பு ஊரடங்கு கொண்டு வந்த அவலங்கள் பல. மத்திய மாநில அரசுகளால் முற்றிலும் கைவிடப்பட்ட புலன்பெயர்ந்த தொழிலாளர் முதல் அடித்தள விவசாயிகள் வரை கரோனாவை விட கொடிய துன்பங்களை அனுபவித்து வருவோர் பல கோடி. அதிலும் பச்சிளம் குழந்தைகளின் துயரம் மிகக் கொடுமை. பள்ளிகளை மூடிய நாம் சத்துணவுக் கூடங்களை மூடி இருக்கவே கூடாது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாட்டில்கூட பள்ளிக்கூடம் மூடி இருப்பினும் மதியம் பள்ளி சென்று உணவு நேரத்தில் குழந்தைகள் உணவு பெற வாய்ப்பளிக்கிறார்கள். கோடை, கிருஸ்துமஸ் விடுமுறையிலும்-ஊரடங்கிலும்-அது தொடரும்.\nஇங்கு சத்துணவுக் கூடங்களும் மூடப்பட்டதால் 29 சதவிகித குழந்தைகள் பட்டினி கிடக்கும் அவலம் தொடர்கிறது. எஞ்சிய குழந்தைகளில் பலர் தங்களது குடும்பம் வறுமையில் தள்ளப்பட்டதால் காய்கறி கடைகள், மீன் மார்க்கெட் என்று எடுப்பு வேலைகளுக்கு போய்விட்டார்கள். மேலும் தமிழகத்தில் இந்தியாவிலேயே உச்சமாக 917 குழந்தைகள் (ஜுன் 1 வரை) கோவிட்-19 தாக்குதல் நிரூபிக்கப்பட்ட நோயாளிகளாக உள்ளது இன்னொரு கொடுமை. இந்த நிலையில் ஆன்-லைன் மூலம் கல்வியை பள்ளிக் குழந்தைகளுக்கு நடத்த கார்பரேட் முதலாளிகளுடன் கை கோர்த்து மத்திய மாநில அரசுகள் களம் புகுவதை பார்க்கிறோம்.\nஏற்கனவே கரோனா பீதியுடன் வீட்டில் பதுங்கிய குழந்தைகளை தனியார் பள்ளிகள் ஆன்-லைன், ஜும், வாட்ஸ்-ஆப் வீடியோ வகுப்பு என சித்திரவதை செய்வதை பார்க்கிறோம். தமிழகத்தில் மொத்தமாகவே 6.7 சதவிகித மக்கள் மட்டுமே லாப்டாப், கணினி உள்ளிட்ட வசதி பெற்றவர்கள். இந்த நிலையில் ���ன்-லைன் கல்வி மூலம் சர்வதேச பல்கலைக்கழகங்களிடம் நம் மாணவர்களை தாரை வார்க்கும் வர்த்தக சதி நடப்பது நேரடியாக நம்மால் உணர முடிகிறது. ஒரு வகுப்புக்கு ஒரு சேனல் என மத்திய நிதி அமைச்சர் இந்த சதிக்கு சாமரம் விரிப்பதையும்-ஆன்லைன் கல்வியின் சாத்தியங்களை தனியே ஆய்வு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை கல்விக் குழு அமைப்பதையும் பார்க்கிறோம்.\nநோய் தடுப்பு, பட்டினியிலிருந்து குழந்தைகளை மீட்க சத்துணவு கூடங்களை திறப்பது உள்ளிட்ட எந்த விஷயத்திலும் ஆர்வம் காட்டாத அரசு ஆன்-லைன் கல்வி எனும் கல்வி வியாபாரத்தை தொடங்கி ஏழை எளிய மக்களின் கல்விக் கனவுகளை சிதைக்க-அவசரம் காட்டுவதை வன்மையாக கண்டிப்போம். ஆன்-லைன் கல்வி என்பது ஆசிரியரின் உண்மை வகுப்பறைக்கு இணை ஆகாது. ஒன்றிணைவோம். குரல் கொடுப்போம். ஆன்-லைன் கல்வி எனும் வியாபாரத்தை வேறொடு கிள்ளி எறிவோம்.\nநூல் அறிமுகம்- மஹத் தொடர்ச்சியான போராட்டம்-ஜெ.பாலசரவணன்`\nநூல அறிமுகம்- அன்பைப் பரிமாறிக்கொள்ள அறைகூவல்விடுக்கும் ‘இரயில் வண்டியின் இசை’ – ப. சின்னச்சாமி & ரா. அருணா\nமதிய உணவு. பிள்ளைகளுக்கு இல்லையெனில் அதற்கு ஈடாக அந்த குடும்பத்திற்கு ரேசனை அதிகப்படுத்தலாமே\nகொரோனா இப்படியே தொடருமானால் எல்லா பிள்ளைகளுக்கும் ஆன்லைனில் சொல்லித்தர சம ஏற்பாடுகளை அரசே செய்யவேண்டும் க்யூபாவில் நடப்பதைப்போன்று\nநேரத்தை இளம் வயதில் வீணாக்க முடியாது\nமதிய உணவை கூட்டமாக இந்நேரத்தில் வழங்க\nஅதற்குபதிலாக சம ரேசனை குடும்பத்தாரிடம் வழங்கிவிவிடலாம்\nகணிணி வழங்கி அவர்களுக்கும் கல்வியை தொடரலாம்\nஇதற்க்கெல்லாம் அரசு அக்கறை கொண்டால்தான்\nதலையங்கம் – பதிப்பாளர் குரலுக்கு செவி சாய்க்குமா...\nநூல் அறிமுகம் : சமைத்தல் என்பது சமைத்தல்...\nதலையங்கம்: நோய்ப் பேரிடர் சிந்திக்க வைக்கும் உலகம்\nதலையங்கம் : “மகளிர் தினத்தில் சமத்துவ உறுதி...\nதலையங்கம் : வாசிப்பு – உண்மையான பெண்...\nபுன்னை மர நிழல் விரிக்கும் புத்தக வாசம்\nநூல் அறிமுகம் : மகானான தேவதாசி – ஸ்ரீதர் மணியன்\nநூல் அறிமுகம் : இதிகாச மறுவாசிப்பும் இந்தோனேசிய அரசியலும் -மயிலம் இளமுருகு\nநூல் அறிமுகம் : சமைத்தல் என்பது சமைத்தல் அல்ல – யாழன் ஆதி\nநேர்காணல் – குறிஞ்சிவேலன் – சந்திப்பு: ப்ரதிபா ஜெயச்சந்திரன்\nநூல அறிமுகம்- அன்பைப் பரிமாறிக��கொள்ள அறைகூவல்விடுக்கும் ‘இரயில் வண்டியின் இசை’ – ப. சின்னச்சாமி & ரா. அருணா\nநூல் அறிமுகம்- பயங்கரவாதம் குறித்த சமூக – உளவியல் கருத்தாக்கங்கள் – ஜமாலன்\nபன்னாட்டு நகரத்திலொரு தமிழ்க் குயில் – கவிஞர் இரா.மீனாட்சி – சந்திப்பு: ப்ரதிபா ஜெயச்சந்திரன்\nஅறிவியல் ஆய்வுகளை புறந் தள்ளும் அரசு இன்றைய உலகின் கொடிய கலிகுளா அரசு\nடால்ஸ்டாய் செய்த வேலையில் பாதியாவது செய்யணும்…\nகற்றுத் தருதலை வசியப்படுத்தும் உரையாடல்கள்\nகரை ஒதுங்கிய கடல் அரசர்களின் கூட்டம்\nகோவில்கள், மசூதிகள் அழிப்பு உண்மையும் புரட்டும்\nசங்க இலக்கிய பதிப்புத் தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.chicasmas.net/video/11/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%86%E0%AE%AA-%E0%AE%9A-%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%9F-%E0%AE%B0-%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%9F-", "date_download": "2020-12-01T01:33:06Z", "digest": "sha1:NGEMK5URZ6E2GFH7IIYGXULS6U3HAYS2", "length": 20173, "nlines": 249, "source_domain": "ta.chicasmas.net", "title": "அழகி பேப் பங்குகள் ஆபாச முதிர்ந்த ரெட்ரோ சேவல், உடன் கொம்பு பாட்டி", "raw_content": "வலைத்தளத்தின் முக்கிய பக்கம் பிரிவுகள்\nகவர்ச்சி நிர்வாண இளம் வயதினரை\nசூடான தங்க நிற பல பளப்பான முடி\nஅழகி பேப் பங்குகள் ஆபாச முதிர்ந்த ரெட்ரோ சேவல், உடன் கொம்பு பாட்டி\nவீட்டில் ஆபாச ஆபாச முதிர்ந்த ரெட்ரோ\nஅழகி பேப் பங்குகள் சேவல், ஆபாச முதிர்ந்த ரெட்ரோ உடன் கொம்பு பாட்டி\nயான்கீஸ் ராண்டி செக்ஸ் முதிர்ந்த இந்திய பெண் ரெய்னா லியோன்\nGILF மனைவி மெக்சிகன் JAN அவளை மசாஜ் படுக்கை மற்றும் தீய தங்க நிற பல பளப்பான முடி ரெட்ரோ ஆபாச முதிர்ந்த\nலெஸ்பியன் முதிர்ந்த அத்தை வீடியோக்கள் கத்தரிக்கோல்\nஇதே பழைய செக்ஸ் திரைப்பட கிளிப்புகள்\nஅழகான மற்றும் சிறிய அமெச்சூர் tickles அவரது சொந்த துளையிட்ட கருப்பு பூல் pornofoto முதிர்ந்த பெண்கள்\nஆசிய குளிப்பது செக்ஸ் வீடியோக்களை முதிர்ந்த அமெரிக்க நாட்டுக்காரன் IR\nசூடான செக்ஸ் கொண்டு விளையாட இரண்டு அழகி செக்ஸ் ஆபாச இந்திய பெண்கள் வயது படுக்கையில்\nஒரு பைத்தியம் ஆபாச பார்க்க பழைய பெண்கள் தொகுப்பு படங்கள் தொகுப்பு\nபெரியவர்கள் நேரம் அவரது மனைவி முதல் கொடூரமான திரைப்படங்கள், ஆபாச முதிர்ந்த இரு இரு-எஸ்ஐ, உங்கள் செக்ஸ்\nஅழகான அழகி ஆபாச முதிர்ந்த பெண்கள் இந்திய குடிப்பதால், மற்றும், சவாரிகள் காயி or மாங்கா\nஒல���லியாக, ஜெர்மன், பிரஞ்சு, படகோட்டி, உள்ளே ஒரு விதமான ஸெக்ஸ் ஆபாச அழகான முதிர்ந்த பொசிஷன் முதிர்ந்த பிரஞ்சு கிரேக்கம்\nநான் முடியாது என்று சொல்ல இல்லை என்று அற்புதமான அனுபவம் ஆபாச முதிர்ந்த பெண்கள் ஆன்லைன் watch\nமுதல் ஆபாச முதிர்ந்த உள்ளாடையுடன் முறையாக சிறை\nபோலி விடுதி ஆஸ்திரிய, பெறுகிறார், காமம் முதிர்ந்த செக்ஸ், இரண்டு கடற்படையினர்\nHelli லூயிஸ் முதிர்ந்த செவிலியர் ஆன்லைன் ஏற்ற தாழ்வுகளை ஒரு எடுபிடி ஆளாக 1976\nஇரண்டு இந்திய ஆபாச முதிர்ந்த பார்க்க வாய் முழு\nYuu Uehara பெறுகிறார், சேவல் ஆபாச தனியார் முதிர்ந்த வழக்கு - மேலும்\n- புதுமண தம்பதிகளின் உல்லாச பிரயாணம் லெஸ்பியன் உடலுறவு ஆபாச அனுபவம் பெண்கள்\nபோது அவர் நரோரா ஆபாச திரைப்படங்கள் முதிர்ந்த நான் சென்றாக மற்றும் அவரது விளையாட அடி\nஉண்மையில் முதிர்ந்த குத ஆன்லைன் சிறிய திருடன் முதிர்ந்த பிரஞ்சு அடித்தளத்தில் உள்ள\nமாலை ஒரு ஆபாச வீடியோக்கள், முதிர்ந்த பெண் கன்னி ஜோடி (1979)\nபுரூஸ் ஆபாச வீடியோக்கள் இந்திய முதிர்ந்த துணிகர பெறுகிறார், இரட்டை பிஜே\nஆசிய, பெண், கேம் அவளை இளஞ்சிவப்பு உந்தப்பட்ட இங்கே இளம் வயதினரை குத இந்திய முதிர்ந்த compila\nஇளைஞனை ஆபாச படம் முதிர்ந்த மோதிய செக்ஸ்\nsevgili செக்ஸ் ஆபாச முதிர்ந்த\nஜப்பனீஸ் அழகானவர்கள் பெற தங்கள் என் ஆபாச இந்திய முதிர்ந்த அம்மா பதிவு மூலம் கன்னி\nஆலோசனை முதிர்ந்த ஆபாச பார்க்க தேர்வு அழகான ஐரோப்பிய செக்ஸ் செக்ஸ்\nRina நேசிக்கிறார் நீட்டி போது porno ரஷ்யா முதிர்ந்த DEA - மேலும்\nகட்டி உதட்டுச்சாயம் முத்தங்கள் ஆபாச செக்ஸ், முதிர்ந்த\nவிண்டேஜ் திறந்த யோனி 120 முதிர்ந்த ஆபாச பார்க்க\n- குறும்பு பிக்-அப் மற்றும் பஸ் செக்ஸ், உடன், orno முதிர்ந்த ஜெர்மன், அமெச்சூர்\nஜெர்மன் இந்திய வயது வந்தோர் பெண்கள் ஆபாச திட கோர்\nArwen தங்க ஆழமான இலவச ஆபாச பழைய பெண்கள் பாணி கோஞ்சோ குத கழுதை போக்குவரத்து கழுதை\nஆதிக்கம் புதுமண தம்பதிகளின் உல்லாச ஆபாச வீடியோக்கள் இந்திய முதிர்ந்த பெண்கள் பிரயாணம் ஆசிரியர் live\nமாற்றாந்தாய் ஹேர்கட் ஒரு செக்ஸ் பயிற்சி பின்னர் ஆபாச வயதுடைய பெண்கள் மேலாடை\nதனியா பெண் மற்றும் அவரது கருப்பு காதலன் பகுதி 2 பெண்கள் 50 சிற்றின்ப\nபெரிய மார்பகங்கள் பொன்னிற பிரஞ்சு ஆபாச அரட்டை முதிர்ந்த மனநிலையில் குத நடவடிக்கை\nபெரிய மார்பகங்கள் Kristall ரஷ் முதிர்ந்த ஆபாச இலவச பிடித்து ஒரு குற்றம் மற்றும் fucked பெறுகிறார்\nஜோ கார்சியா பாண்டேஜ், பெறுகிறார் முற்றிலும் ஆதிக்கம் மற்றும் போர்னோ வீடியோ முதிர்ந்த அத்தை செக்ஸ்\nசூடான செக்ஸ் செக்ஸ், rimming, மற்றும், குத, ஒரு சிறிய சகோதரன் ஆபாச முதிர்ந்த இந்திய மொழி\nஇரட்டை செக்ஸ் அமர்வு இரு இரு-எஸ்ஐ அத்தை ஆபாச வீடியோக்கள் மனிதன்\n- இலவச ஆபாச பழைய பெண்கள் செக் செக்ஸ், பெறுகிறார், செக்ஸ் பயிற்றுநர் RSA, மாடி பாய்கள்\nகைலா ஆபத்து செய்கிறது கால் மற்றும் அவளது செக்ஸ் வீடியோக்களை முதிர்ந்த விளையாட பார்\nபடம் முதிர்ந்த பெண்கள் இந்திய ஆபாச\nரஃப் செக்ஸ் தண்டனை திருடி ஆபாச மாஸ்டர் கொல்லுங்கள்\nபெரிய மார்பகங்கள் கருப்பு Plumper மோர்கன் பெறுகிறார், ஆன்லைன் ஆபாச முதிர்ந்த பெண்கள் இருதரப்பிலும் பலத்த உயிர் சேதம்\nபெரிய மார்பகங்கள் விளையாடி, மாஸ்டர் சீன நாட்டுக்காரன் முதிர்ந்த பெண்கள் வீட்டில் மற்றும் deauxma\nதாயக தேய்க்கிறது வீடியோ நிர்வாண முதிர்ந்த தன்னை முடிந்த ஒரு மாபெரும் நீராவி அறை மழை\nடீன் செக்ஸ் ஜென்னி Manson Squirts சவாரி பின்னர் ஆபாச கொண்ட பெண்கள் காதலர்கள் கடின சேவல்\nபொது முகவர், இனிப்பு முதிர்ந்த இளம் செக்ஸ் செக்ஸ் டேப் உந்தப்பட்ட பெறுகிறார் பின்னர் ரோமானிய\nகொரியா ஒரு முதிர்ந்த பெண்கள் மற்றும் செக்ஸ் camgirl 20181218\nமிகவும் பிரபலமான வலைத்தளத்தில் அனைத்து மிகவும் கவர்ச்சியான பெண் இணைய நல்ல கவர்ச்சி பெண்கள்\ngjhyj phtkst porn பெண் porn பெண்கள் porn பெண்கள் 40 porn பெண்கள் 50 pornozrelih Rusko porno zrelih watch ஆபாச முதிர்ந்த watch ஆபாச முதிர்ந்த பெண்கள் அத்தை ஆபாச அத்தை செக்ஸ் ஆன்லைன் ஆபாச முதிர்ந்த ஆபாச SRL ஆபாச அத்தை ஆபாச அரட்டை முதிர்ந்த ஆபாச இந்திய பெண்கள் ஆபாச இந்திய முதிர்ந்த ஆபாச இந்திய முதிர்ந்த பெண்கள் ஆபாச இலவச முதிர்ந்த ஆபாச கொண்ட பெண்கள் ஆபாச செக்ஸ், முதிர்ந்த ஆபாச திரைப்படங்கள் முதிர்ந்த ஆபாச நடிப்பதற்கு முதிர்ந்த ஆபாச பசுமையான பெண்கள் ஆபாச பழைய பெண்கள் ஆபாச போன்ற கூர்மாயாணவல் விடுமுறை ஆபாச மாஸ்டர் கொல்லுங்கள் ஆபாச முதிர்ந்த ஆபாச முதிர்ந்த அத்தை ஆபாச முதிர்ந்த அம்மா ஆபாச முதிர்ந்த ஆன்லைன் ஆபாச முதிர்ந்த இந்திய ஆபாச முதிர்ந்த இந்திய பெண்கள் ஆபாச முதிர்ந்த இலவச ஆபாச முதிர்ந்த இளம் ஆபாச முதிர்ந்த செவிலியர் ஆபாச முதிர்ந்த பிரஞ்சு அமெரிக்க நாட்டுக்காரன் ஆபாச முதிர்ந்த பெண் ஆபாச முதிர்ந்த பெண்கள் ஆபாச முதிர்ந்த மற்றும் இளம் ஆபாச முதிர்ந்த வீட்டில் ஆபாச முதிர்ந்த, தனியா, ஆபாச லேடி ஆபாச வயது ஆபாச வயது பெண்கள் ஆபாச வயதுடைய பெண்கள் ஆபாச வீடியோக்களை முதிர்ந்த ஆபாச வீடியோக்கள், இந்திய பெண்கள் ஆபாச வீடியோக்கள், முதிர்ந்த பெண்கள் இந்திய ஆபாச பெண்கள் இந்திய ஆபாச பெரியவர்கள் இந்திய ஆபாச முதிர்ந்த இந்திய ஆபாச முதிர்ந்த பெண்கள் இந்திய ஆபாச வீடியோக்களை முதிர்ந்த இந்திய பெண்கள் ஆபாச முதிர்ந்த இந்திய முதிர்ந்த ஆபாச இந்திய வீட்டில் ஆபாச முதிர்ந்த இலவச ஆபாச முதிர்ந்த குத ஆபாச முதிர்ந்த குழு ஆபாச முதிர்ந்த சிற்றின்ப முதிர்ந்த சிற்றின்ப முதிர்ந்த பெண்கள் சுயஇன்பம் முதிர்ந்த பெண்கள் செக்ஸ் அத்தை செக்ஸ் அரட்டை முதிர்ந்த செக்ஸ் ஆபாச முதிர்ந்த செக்ஸ் பெண்கள் செக்ஸ் முதிர்ந்த செக்ஸ் முதிர்ந்த பெண்கள் செக்ஸ் வயது பெண்கள் செக்ஸ் வீடியோக்களை முதிர்ந்த செக்ஸ், முதிர்ந்த பெண் செக்ஸ், முதிர்ந்த பெண்கள் தனியார் ஆபாச முதிர்ந்த நிர்வாண முதிர்ந்த\nஇணைய தளம் பழைய செக்ஸ் நோக்கம் நபர்கள் மீது 18 பழைய ஆண்டுகள் அனைத்து புகைப்படங்கள் மற்றும் இலவச வீடியோ கிளிப்புகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன நடத்தினர் மற்றும் உள்ளன\nஇலவச அணுகல் இணையத்தில். அனைத்து சூடான, கவர்ச்சி பெண்கள் விட பழைய 18 ஆண்டுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/land-rover/range-rover-evoque/price-in-hyderabad", "date_download": "2020-12-01T03:23:35Z", "digest": "sha1:F4I7FEUNV7D2YLGF4J7ANS2XQYPNBG5C", "length": 21345, "nlines": 378, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக் ஐதராபாத் விலை: ரேன்ஞ் ரோவர் இவோக் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nரேன்ஞ் ரோவர் evoque இ‌எம்‌ஐ\nரேன்ஞ் ரோவர் evoque காப்பீடு\nsecond hand லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nமுகப்புபுதிய கார்கள்லேண்டு ரோவர்ரேன்ஞ் ரோவர் இவோக்road price ஐதராபாத் ஒன\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nஐதராபாத் சாலை விலைக்கு லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக்\n2.0 எஸ் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஐதராபாத் : Rs.71,24,533**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoqueRs.71.24 லட்சம்**\non-road விலை in ஐதராபாத் : Rs.74,79,845**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.0 எஸ்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஐதராபாத் : Rs.70,43,499**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.0 எஸ்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.70.43 லட்சம்**\non-road விலை in ஐதராபாத் : Rs.75,15,726**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.0 எஸ் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஐதராபாத் : Rs.71,24,533**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoqueRs.71.24 லட்சம்**\non-road விலை in ஐதராபாத் : Rs.74,79,845**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.0 எஸ்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஐதராபாத் : Rs.70,43,499**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoqueRs.70.43 லட்சம்**\non-road விலை in ஐதராபாத் : Rs.75,15,726**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக் விலை ஐதராபாத் ஆரம்பிப்பது Rs. 57.99 லட்சம் குறைந்த விலை மாடல் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque 2.0 எஸ் மற்றும் மிக அதிக விலை மாதிரி லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque 2.0 r-dynamic எஸ்இ உடன் விலை Rs. 61.93 லட்சம்.பயன்படுத்திய லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக் இல் ஐதராபாத் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 41.00 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque ஷோரூம் ஐதராபாத் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar விலை ஐதராபாத் Rs. 73.30 லட்சம் மற்றும் லேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் விலை ஐதராபாத் தொடங்கி Rs. 59.90 லட்சம்.தொடங்கி\nரேன்ஞ் ரோவர் evoque 2.0 எஸ் Rs. 57.99 லட்சம்*\nரேன்ஞ் ரோவர் evoque 2.0 எஸ் டீசல் Rs. 58.67 லட்சம்*\nரேன்ஞ் ரோவர் evoque 2.0 r-dynamic எஸ்இ டீசல் Rs. 61.63 லட்சம்*\nரேன்ஞ் ரோவர் இவோக் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nஐதராபாத் இல் ரேன்ஞ் ரோவர் விலர் இன் விலை\nரேன்ஞ் ரோவர் விலர் போட்டியாக ரேன்ஞ் ரோவர் இவோக்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nஐதராபாத் இல் டிஸ்கவரி ஸ்போர்ட் இன் விலை\nடிஸ்கவரி ஸ்போர்ட் போட்டியாக ரேன்ஞ் ரோவர் இவோக்\nஐதராபாத் இல் எக்ஸ்சி60 இன் விலை\nஎக்ஸ்சி60 போட்டியாக ரேன்ஞ் ரோவர் இவோக்\nஐதராபாத் இல் எக்ஸ்சி40 இன் விலை\nஎக்ஸ்சி40 போட்டியாக ரேன்ஞ் ரோவர் இவோக்\nஐதராபாத் இல் ஜிஎல்சி இன் விலை\nஜிஎல்சி போட்டியாக ரேன்ஞ் ரோவர் இவோக்\nஐதராபாத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ரேன்ஞ் ரோவர் evoque விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ரேன்ஞ் ரோவர் evoque விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nபயன்படுத்தப்பட்ட லேண்டு ரோவர் கார்கள்\nஐதராபாத் இல் உள்ள லேண்டு ரோவர் கார் டீலர்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque 2.0 எஸ் டீசல்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ரேன்ஞ் ரோவர் இவோக் இன் விலை\nகுண்டூர் Rs. 69.00 - 73.67 லட்சம்\nபெங்களூர் Rs. 72.54 - 77.45 லட்சம்\nராய்ப்பூர் Rs. 66.10 - 70.58 லட்சம்\nஇந்தூர் Rs. 69.00 - 74.55 லட்சம்\nகோயம்புத்தூர் Rs. 69.60 - 74.31 லட்சம்\nரேன்ஞ் ரோவர் evoque பிரிவுகள்\nரேன்ஞ் ரோவர் evoque படங்கள்\nரேன்ஞ் ரோவர் evoque வகைகள்\nபயன்படுத்தப்பட்ட ரேன்ஞ் ரோவர் evoque\nபோக்கு லேண்டு ரோவர் கார்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nஎல்லா லேண்டு ரோவர் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/03/blog-post_374.html", "date_download": "2020-12-01T01:53:29Z", "digest": "sha1:JX7NTWSERVNZTQA6Y5PEX3OTOTIXYEVP", "length": 5987, "nlines": 84, "source_domain": "www.adminmedia.in", "title": "கொரோனா வைரஸ் பயம் மூலிகை மருந்தை குடித்த குடும்பம் : மருத்துவமனையில் அனுமதி - ADMIN MEDIA", "raw_content": "\nகொரோனா வைரஸ் பயம் மூலிகை மருந்தை குடித்த குடும்பம் : மருத்துவமனையில் அனுமதி\nMar 23, 2020 அட்மின் மீடியா\nகொரோனா வைரஸ் பயத்தால் மதுரை உசிலம்பட்டி அருகே மூலிகை மருந்தை குடித்த தாய் மற்றும் மூன்று மகன்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்\nகொரோனா குறித்து பல்வேறு வதந்திகளும், தவறான தகவல்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருவதால் சரியான விழிப்புணர்வு இல்லாத மக்கள் சில நேரங்களில் ஆபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர்.\nமருத்துவர் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் சாப்பிடகூடாது என்பதற்க்கு இது சிறந்த உதாரணம்\nTags: எச்சரிக்கை செய்தி முக்கிய அறிவிப்பு\nCyclone Nivar: நிவர் புயல் கரையை கடந்தது எப்படி எங்க இருக்கு நேரடி சாட்டிலைட் லைவ்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nதமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் டிச. 31 வரை நீட்டிப்பு முழு விவரம்...\nFACT CHECK: பூந்தமல்லியில் மழையில் விளம்பர பலகை விழுந்து விபத்து நிகழும் வீடியோ\nநிவர் புயல் எதிரொலி : 16மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை வாய்ப்பு : டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nFACT CHECK: புயலால் பாதிக்கபட்ட தர்காவை சீரமைத்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் என பரவும் செய்தியின் உண்மை என்ன\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதைவரை மாற்றம் செய்வது எப்படி\n144 மாடிகள் 165 மீட்டர் உயரம் கொண்ட அபுதாபி மினா பிளாசா டவர்ஸ் 10 விநாடிகளில் தகர்ப்பு வீடியோ\nகரையை கடந்தது நிவர் புயல்\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=527572", "date_download": "2020-12-01T02:25:06Z", "digest": "sha1:7KRQHL4ZZZO77TJGZHX5Z67MPSRHSA63", "length": 10162, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "தாவரவியல் பூங்காவில் ‘கொய் மலர்’ அலங்கார வளைவு சுற்றுலா பயணிகள் கண்டுவியப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதாவரவியல் பூங்காவில் ‘கொய் மலர்’ அலங்கார வளைவு சுற்றுலா பயணிகள் கண்டுவியப்பு\nஊட்டி: நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த போதிலும், தொடர் விடுமுறை மற்றும் கோடை விடுமுறையின்போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, முதல் சீசனான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள். அதேபோல், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள். இதனால் ஊட்டி நகரமே சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டும். வாகன நெரிசல், போக்குவரத்து மாற்றம் என எப்போதும் பிசியாக இருக்கும். அதேபோல், இரண்டாம் சீசனான செப்டம்பர��� மற்றும் அக்ேடாபர் மாதங்களில் தமிழகத்தில் பள்ளி காலாண்டு விடுமுறை, பூஜை விடுமுறை ஆகியவைகள் வரும்.\nகேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை விடுமுறையும், கர்நாடக மாநிலத்தில் தசரா பண்டிகை விடுமுறையும் வரும். இதனால், செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்படும். வடமாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இந்த 3 மாதங்களில் அதிகமாக வருவார்கள். இதனால், இரண்டாம் சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரங்களை செய்து வருகிறது. இம்முறை 2.5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டது. தற்போது இந்த செடிகள் அனைத்தும் பூத்து குலுங்குகிறது.\nஅதேபோல், 15 ஆயிரம் தொட்டிகளில் தயார் செய்யப்பட்ட மலர்செடிகள் மாடங்களில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், பெர்னஸ் பூங்காவில் இயற்கை வேளாண்மையை வலியுறுத்தும் வகையில் பிரமாண்ட மலர் அலங்காரமும், பூந்தொட்டிகளால் ஆன மலர்கோபுரம் அமைத்துள்ளது. இதுதவிர கண்ணாடி மாளிைக முன் இம்முறை புதிதாக ஒரு செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டுள்ளது. கண்ணாடி மாளிகை நுழைவு வாயிலை அலங்கரிக்கும் வகையில் கொய் மலர்களை கொண்டு அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது. அதபோல், பூங்காவிலும் ஒரு செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதன் அருகே நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.\nதாவரவியல் பூங்கா கொய் மலர் அலங்கார வளைவு சுற்றுலா பயணிகள்\nமோசடி வழக்கில் இருந்து தப்பிக்க அப்பாவி பெண்ணை கொன்ற வக்கீல் தம்பதிக்கு இரட்டை ஆயுள்: கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nபிடிஓவின் வாகனத்தை எட்டி உதைத்த பாஜவினர் பிரதமர் படம் வைக்க கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு பூட்டு\nஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 60 சதவீத ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின: விவசாயிகள் மகிழ்ச்சி\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம்\nமேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க எதிர்ப்பு அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்\nவிடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் திமுக கொள்கை பரப்பு செயலாளர் தலைமையில் பரப்புரை: காஞ்சிபுரத்தில் தொடங்கியது\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n: சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு..\nஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொடர்ந்து பற்றி எரியும் புதர் தீ: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..\nஅரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது\n: அறுவடைக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional01/603974-.html", "date_download": "2020-12-01T02:12:23Z", "digest": "sha1:KAJ3CZRPKQE5CBLJIA3U2NOWSL7EYXGB", "length": 17019, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "தருமபுரி மாவட்டத்தில் வனத்தை ஒட்டிய கிணறுகளுக்கு வேலி தடுப்பு அமைக்க நடவடிக்கை கணக்கெடுப்பு நடத்த ஆட்சியர் உத்தரவு | - hindutamil.in", "raw_content": "செவ்வாய், டிசம்பர் 01 2020\nதருமபுரி மாவட்டத்தில் வனத்தை ஒட்டிய கிணறுகளுக்கு வேலி தடுப்பு அமைக்க நடவடிக்கை கணக்கெடுப்பு நடத்த ஆட்சியர் உத்தரவு\nதருமபுரி மாவட்டத்தில் வனத்தை ஒட்டிய விளைநிலங்களில் உள்ள கிணறுகளுக்கு சுற்றுச்சுவர் அல்லது வேலி தடுப்பு அமைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.\nதருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், காரிமங்கலம் ஆகிய 7 தாலுகாக்கள் உள்ளன. இந்த தாலுகாக்கள் ஒவ்வொன்றிலும் கணிசமான நிலப்பரப்பு வனமாக உள்ளது.\nஇந்த வனங்களில் மான், காட்டெருமை, காட்டுப்பன்றி, குரங்கு, கரடி, யானை, செந்நாய் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசிக்கின்றன.\nஇந்த வனப்பகுதிகள் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், மொரப்பூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்ளிட்ட வனச் சரகங்களாக பிரிக்கப்பட்டு தொடர்ந்து வனப்பகுதிகள் கண்காணிக்கப்படுகின்றன. வன வளத்தை இயற்கை பேரிடர் மற்றும் சமூக விரோதிகளிடம் இருந்து காத்தல், வன வளம் மற்றும் பசுமைப் பரப்பை அதிகரித்தல், காலநிலைக்கு ஏற்ப வன விலங்குகளின் தேவைகளை அறிந்து சேவையாற்றுதல் உள்ளிட்ட பணிகளை வனத்துறையினர் மேற்கொள்கின்றனர்.\nஇருப்பினும், வனப்பகுதிகளை ஒட்டிய விளைநிலங்களுக்குள் அவ்வப்���ோது வனவிலங்குகள் நுழைந்து பயிர் சேதம் ஏற்படுத்துவது, கிணறு, மின் வேலி போன்றவற்றில் சிக்கிக் கொள்வது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து விடுகின்றன. அண்மையில், பாலக்கோடு வட்டம் பஞ்சப்பள்ளி அருகே விவசாய கிணறு ஒன்றில் பெண் யானை தவறி விழுந்தது. நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் யானை உயிருடன் மீட்கப்பட்டு வனத்துக்குள் விடுவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், விவசாயக் கிணறுகளில் இவ்வாறு வன விலங்குகள் விழுந்து ஆபத்தில் சிக்குவதைத் தடுக்கும் விதமாக கிணறுகளுக்கு தடுப்புச் சுவர் அல்லது வேலி தடுப்பு அமைக்க கணக்கெடுப்பு நடத்துமாறு வனம் மற்றும் வருவாய் துறைக்கு மாவட்ட ஆட்சியர் கார்த்திகா உத்தரவிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, ‘மாவட்டம் முழுக்க வனத்துக்கு மிக அருகாமையில் உள்ள பட்டா நிலங்களிலும், அரசு நிலங்களிலும் பாதுகாப்பற்ற முறையில் காணப்படும் கிணறுகளுக்கு வேலி போன்ற தடுப்பை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், கிணறுகளில் விழுந்து வன விலங்குகள் உயிரிழப்பது உள்ளிட்ட பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். முதல்கட்டமாக தீவிர கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படும். பின்னர் அவை வகைப்படுத்தப்படும். அவற்றில் முன்னுரிமை தேவை அடிப்படையில் நிதி சாத்தியத்துக்கு ஏற்ப வேலி தடுப்பு அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்’ என்றார்.\nதீபாவளிக்கு வாழ்த்து... கோயில்களுக்காக போராட்டம்... ‘இந்து விரோதக்...\nதொலைக்காட்சி செய்திகள் மூலம் சமஸ்கிருதத் திணிப்பு; மொழி...\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nஎவ்வளவு சீக்கிரம் அறிவிக்க முடியுமோ அவ்வளவு விரைவில்...\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும்...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாகிறது: தென் தமிழகத்திற்கு பலத்த மழை எச்சரிக்கை\nஅகமது படேல் மறைவோடு முடிவுக்கு வருகிறதா சோனியா யுகம்\nகீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்\nபிரதமர் மோடியின் சீர்திருத்தங்கள் ஜிடிபி வளர்ச்சிக்கு வழி வகுக்கும்: மத்திய உள்துறை அமைச்சர்...\nரயில் நிலையங்களில் மண் குவளைகளில் இனி தேநீர் விற்பனை\nதிருத்தம் ‘இந்து விரோதக் கட்சி என்ற முத்திரையை அகற்ற களமிறங்க���ம் திமுக’ என்ற தலைப்பில்...\nதி.மலைக்கு சிறப்பு பேருந்து இயக்காததால் ரூ.2 கோடி இழப்பு\nடிச.1 - உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் எச்ஐவி தொற்று உள்ளவர்களை மனிதநேயத்துடன்...\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாகிறது: தென் தமிழகத்திற்கு பலத்த மழை எச்சரிக்கை\nகீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்\nபிரதமர் மோடியின் சீர்திருத்தங்கள் ஜிடிபி வளர்ச்சிக்கு வழி வகுக்கும்: மத்திய உள்துறை அமைச்சர்...\nஜேஇஇ நுழைவுத் தேர்வில் வென்று பொறியியல் படிக்க தேர்வாகியும் மும்பை ஐஐடி.யில் ‘சீட்’...\nஓசூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை\nசந்தன மரம் வெட்டிய இருவர் கைது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/22006/", "date_download": "2020-12-01T01:33:05Z", "digest": "sha1:BNOIWSJI4DWO6MZ5MMCXM4ZBH6NICLXK", "length": 36354, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "எம்.டி.முத்துக்குமாரசாமி-ஒரு கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் எம்.டி.முத்துக்குமாரசாமி-ஒரு கடிதம்\nஇரண்டாவது பதிவுகளில் ஜெயமோகனின் வழக்கமான சமநிலை (equillibrium)காணப்படவில்லை. அவர் கருத்தை விட்டு ஆளைத் தாக்குவதாகத்தான் எனக்குத்தெரிகிறது. உதாரணத்துக்கு ஒன்று – “கூடவே பகவத் கீதைபற்றி. நான் பகவத்கீதைபற்றி என்ன எழுதியிருக்கிறேன் என்று இவருக்குத் தெரியாது. அதுஅவருக்குக் கடினம் என்றால் வாய்திறக்காமலிருக்கும் நிதானமும் இல்லை.போகிறபோக்கில் ஒரு வரி. இதைச்சொல்ல எதற்குப் பின்நவீனத்துவ ஃபார்முலாநெல்லையப்பர் தேரடியில் எம்.டி.முத்துக்குமாரசாமி சின்னவயசில் கேட்ட திகபேச்சாளரே போதுமே. பின் நவீனத்துவமே ஆனாலும் நமக்கு கோட் சூட் போட்ட தி.க குஞ்சுதான் அமையுமா என்னநெல்லையப்பர் தேரடியில் எம்.டி.முத்துக்குமாரசாமி சின்னவயசில் கேட்ட திகபேச்சாளரே போதுமே. பின் நவீனத்துவமே ஆனாலும் நமக்கு கோட் சூட் போட்ட தி.க குஞ்சுதான் அமையுமா என்ன\nஜெயமோகன் தளம்தானா என்று ஒரு நிமிஷம் சந்தேகம் வந்துவிட்டது.”எம்டிஎம்மின் விமர்சன தளம்” பதிவு முழுவதும் இந்த மாதிரி தொனியில் நிறையஇருக்கிறது. சாதாரணமாக ஜெயமோகன் தன ஸ்டைலில் விவாதிக்கும் பதிவாகத்தெரியவில்லை, ஒரு ஆங்காரமும் கோபமு��் பத்திக்குப் பத்தி தெரிகிறது.\nவழக்கமாக தரவுகளைக் கொடுப்பவர் ஜெயமோகன். இந்த முறை எதையும் காணவில்லை.இந்தப் பதிவு பாரதியாரைப் பற்றி எம்டிஎம் மறுத்ததைத் தாண்டி எம்டிஎம்சொன்ன பல கருத்துகளைப் பற்றிப் பேசுகிறது. ஆனால் என்ன சொன்னார் என்றுதான்தெரியவில்லை. போன மேற்கோளையே எடுத்துக் கொள்ளுங்கள். பகவத் கீதை பற்றி எம்டிஎம் என்ன அப்படி போகிற போக்கில் சொல்லிவிட்டார் அவரது பாரதியார்பதிவில் நிச்சயமாக எதுவும் இல்லை. “நாம்தான் பகவத் கீதையைப்படித்துக்கொண்டு, வியாபார கழிசடை சினிமாவிற்குக் கதை எழுதிக்கொண்டு,நவீனத்துவத்தின் எல்லா வெளிப்பாடுகளையும் மட்டம் தட்டிக்கொண்டுஉட்கார்ந்திருக்கிறோமே நாம் எப்படி மயிலை வேணு மூலமாக குணங்குடிமஸ்தானின் பாடல்கள் எதிர்க்கலாச்சாரத்தன்மை பெற்றன என்றுஅறியப்போகிறோம் அவரது பாரதியார்பதிவில் நிச்சயமாக எதுவும் இல்லை. “நாம்தான் பகவத் கீதையைப்படித்துக்கொண்டு, வியாபார கழிசடை சினிமாவிற்குக் கதை எழுதிக்கொண்டு,நவீனத்துவத்தின் எல்லா வெளிப்பாடுகளையும் மட்டம் தட்டிக்கொண்டுஉட்கார்ந்திருக்கிறோமே நாம் எப்படி மயிலை வேணு மூலமாக குணங்குடிமஸ்தானின் பாடல்கள் எதிர்க்கலாச்சாரத்தன்மை பெற்றன என்றுஅறியப்போகிறோம்\nஇடம் பெறும் ஒரு வரி. இதை உங்களைத்தான் குறிப்பிட்டு சொன்னதாக எடுத்துக்கொள்வது எப்படி ஒரு வேளை எம்டிஎம்முக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்புகாரணமாக உள்குத்து வைத்திருக்கிறார் என்று நீங்கள் புரிந்து\nகொண்டிருக்கலாம். ஆனால் இதற்கெல்லாம் நீங்கள் benefit of doubtகொடுப்பீர்கள், நேரடியாக சொல்லாததைப் பொருட்படுத்தாமல் புறம் தள்ளுவீர்கள்என்பதுதான் என் அனுபவம். (நேரடியாகத் திட்டினாலே புறம் தள்ளுவதைப் பல முறைபார்த்திருக்கிறேன்.) இது over-reaction ஆகத் தெரிகிறது. இந்தப் பதிவு பாரதியார் மறுப்புக்கு முன்னால் எழுதப்பட்டது என்பதைக் கவனித்தீர்களாதெரியவில்லை.\nமிகவும் வியப்பளித்தது எம் டி எம் விலகினார் என்று வருத்தம் தெரிவித்தபதிவுதான். அப்படி நான் இணையத்தில் எதையும் படிக்கவில்லை. சரிதெரிந்தவர்கள், ஃபோனில் பேசி இருப்பார்கள், ஈமெயில், எஸ்எம்எஸ் ஏதாவது\nஅனுப்பி இருப்பார் என்று நினைத்துக் கொண்டேன். இன்று எம்டிஎம் நான் விலகினேனா, எப்போது என்று கேட்டு எழுதி இருக்கிறார்\nஇந்��� விவாதத்தை நீங்கள் எந்த அளவுக்குப் பின்தொடர்கிறீர்கள் என்று தெரியவில்லை. எப்படியானாலும் நீங்கள் நினைப்பதைவிட இதன் உள்ளுறைகள் அதிகம்.\nசிந்தனைத்தளத்தில் செயல்படும் ஒருவன் எதிர்த்தரப்பை கவனமாகவே தேர்வுசெய்யவேண்டும். என்னைப்பற்றி இணையத்திலும் இதழ்களிலும் பக்கம்பக்கமாக என்னென்னவோ எழுதப்பட்டுள்ளன. வசைகள் அவதூறுகள் கொஞ்சம் எதிர்விமர்சனங்கள். பெரும்பாலானவற்றை நான் வாசிப்பதே இல்லை. வாசிக்கும் விமர்சனங்களில் இருந்துகூட எதிர்வினையாற்றத் தக்க ஒருவரைக் கண்டுகொள்ளவில்லை.\nஎம்.டி.முத்துக்குமாரசாமியை நானேதான் தேர்வுசெய்தேன். அதற்கான காரணங்களையும் சொல்கிறேன். அவர் என்ன சொல்கிறாரோ அந்தத் தளத்தில் தமிழில் அவர் ஒரு முதன்மை அறிஞர். தனக்கென ஒரு மொழிநடை கொண்டவர். நினைப்பதைச் சொல்ல மொழித்திறன் அமையாத ஒருவர் எதையும் யோசிப்பதே இல்லை, பிரதிபலிக்கத்தான் செய்கிறார் என்பது என் எண்ணம். முக்கியமானது, அவரால் புனைவிலக்கியத்தின் உள்ளோட்டங்களைப் புரிந்துகொள்ளமுடியும். அவர் தொடர்ந்து எழுதினாரென்றால் கவிதையும் அங்கதமும் சந்திக்கும் ஒரு புள்ளியைத் தொடக்கூடியவர்- ப.சிங்காரம் போல. இன்று நம்மில் பலர் பின்நவீனத்துவப் பகடி என நினைத்துக்கொண்டிருக்கும் குப்பைகளை ஒதுக்க ஒரு முகாந்திரமாக அமையும் படைப்புகளை அவரால் அளிக்கமுடியும் என நினைக்கிறேன்.\nநம்மூரில் கோட்பாடு பேசுபவர்கள் கொஞ்சம்கூட உணர்ந்துகொள்ளாத விஷயம் படைப்பியக்கம். அவர்களுக்குக் கருத்துக்கள்தான் இலக்கியப்படைப்பு. ஒரு துண்டுப்பிரசுரத்துக்கும் கவிதைக்கும் வேறுபாடுண்டு என்பதை அ.மார்க்ஸ் புரிந்துகொண்டிருப்பதற்கான தடயம் இதுவரை அவரது எழுத்தில் வெளிவந்திருக்கிறதா அரிசிச்சோறுதான் உலகிலேயே சிறந்த உணவு என நம்புகிறவன் கோதுமையை விரும்பிச்சாப்பிடுவதாகக் கனவுகண்டு புரியாமல் திகைப்பதுபோன்ற சிக்கல்கள் கொண்டது புனைவெழுத்து. அதை இவர்களுக்கு விரித்துரைக்க முடியாது. எம்.டி.முத்துக்குமாரசாமியின் நாடகங்களை வைத்து அவரால் அதைப் புரிந்துகொள்ளமுடியும் என நான் நினைக்கிறேன்.\nஇத்தனை வருடம் சிந்தித்து எழுதி வந்த இந்தப்பரிணாமத்தில் என்னை நானே மதிப்பிட்டுக்கொள்ள, என் எழுத்துக்களை மறுபரிசீலனை செய்ய எனக்கு ஒரு மறுதரப்பு தேவையாகிறது. ஆகவேதான் இந்த விவாதத்தை நடத்துகிறேன். அவரை மாற்றவோ வெல்லவோ அல்ல. நான் முன்னுதாரணமாகக் கொண்டிருக்கும் ரசனை விமர்சன மரபும் சரி அவர் கொண்டிருக்கும் மொழியியல் ஆய்வுமரபும் சரி முற்றிலும் மாறுபட்ட இரு தளங்களைச் சேர்ந்தவை. அவற்றுக்கிடையேயான விவாதம் எங்குமே முடிவுக்கும் வந்ததில்லை.\nஇந்த விவாதத்தை ஆரம்பிக்கும்போது முதலில் தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டிய சில விஷயங்கள் இருந்தன. தமிழ்ச்சூழலில் தொடர்ச்சியாக என் மீது சில பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. என் கருத்துக்கள், படைப்புக்கள் எவற்றையுமே பொருட்படுத்தாமல் என்னைத் தங்களுக்கு வசதியான எதிரியாகக் கட்டமைத்துக்கொள்ளும் நோக்குடன் உருவாக்கப்பட்ட பிம்பங்கள் அவை. அவற்றுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பதனால் அவற்றுடன் விவாதிப்பதில் எனக்கு பயனேதும் இல்லை.\nஅந்தச் சித்தரிப்புகளின் நாசூக்கான வடிவத்தையே எம்.டி.முத்துக்குமாரசாமி அவரது குறிப்புகளில் சொல்லியிருந்தார். உதாரணமாக, இந்தியதேசியம் பற்றிய அவரது வரி. இந்தியதேசியம், சந்தைப்பொருளியல், ரசனைவிமர்சனம் மூன்றையும் ஒரேசொற்றொடரில் ஏற்றி அவர் சொன்னதன் அடிப்படையான தர்க்கப்பிழையை சாதாரணமாக சிந்திக்கும் எவரும் அறியமுடியும். நான் அதைத் தெளிவாக உடைத்துத் தனித்தனி வாதங்களாக ஆக்கி பதில் சொல்கிறேன்.\nஅதில் உள்ள உட்குறிப்பு ஆபத்தானது. நான் இந்தியதேசியத்தை முன்வைக்கிறேன், இந்தியதேசியம் இறந்தகாலபுனிதங்களில் கட்டமைக்கப்பட்டது, இறந்தகாலம் இந்து அடிப்படைவாதத்தால் ஆனது, ஆகவே நான் இந்து அடிப்படைவாதி, இந்து அடிப்படைவாதத்தை இலக்கிய அளவுகோலாகக் கொண்டிருக்கிறேன் , அதனடிப்படையில் எல்லாப் பிற பண்பாட்டுக்கூறுகளையும் அழிக்கநினைக்கிறேன் — இவ்வாறு இதைக் கட்டி எழுப்பிக்கொண்டே சென்று ‘அடப்பாவி குஜராத்திலே பச்சப்புள்ளைய கொன்னவன்தானே நீயி ’ என்ற வகையில் முடிக்கமுடியும். தீராநதி விவாதத்தில் இதை இப்படியே அ.மார்க்ஸ் செய்ததை நினைவூட்டுகிறேன். இந்தியதேசிய உருவகம் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்ட முற்போக்கான ஒன்றாக இருக்கமுடியும் என்றோ இந்துமரபுக்குள் எதிர்ப்போக்குகள் உண்டு என்றோ அ.மார்க்ஸிடம் சொல்லிப் புரியவைக்கமுடியுமா என்ன\nஇங்கே, அந்தவகையான எல்லா சம்பந்தமில்லாத முத்திரைகளையும் விவாதங்களையும் முதலிலேயே நிறுத்திக்கொள்ள விரும்பினேன். ஆகவேதான் ஒன்றுவிடாமல் அனைத்துக்கும் விளக்கம் அளித்து விவாதக்களத்தைக் குறிப்பாக ஆக்கினேன். அது திட்டவட்டமாக நிறுவப்படவேண்டும் என்பதற்காகவே அழுத்தியும் வேகமாகவும் சொன்னேன். அதில் கோபம் ஏதும் இல்லை. கோபம் இருந்தால் அது எம்.டி.முத்துக்குமாரசாமி மீதும் இல்லை. என்னுடைய மொத்த சிந்தனையையே சல்லிசாக ஆக்குபவர்கள்மீதுதான்.\nதனிப்பட்டமுறையில் தாக்குதல்கள் எதையும் நிகழ்த்தவில்லை என்றே நான் நினைக்கிறேன். ஃபோர்ட் ஃபவுண்டேஷன் பற்றிய குறிப்பு தனிப்பட்ட தாக்குதல் அல்ல. எம்.டி.முத்துக்குமாரசாமி இன்ஃபோசிஸில் வேலைபார்த்திருந்தால் அது வேறு விஷயம். ஃபோர்டு ஃபவுண்டேஷன் உலகம் முழுக்க ஒரு கருத்தியலைப் பரப்பக்கூடிய நோக்கம் கொண்ட பிரம்மாண்டமான அமைப்பு. ஏகாதிபத்திய அரசியல் உள்ளுறை கொண்டது. இந்தியாவிலும் பர்மாவிலும் பிரிவினைக் கருத்தியல்களுக்குப்பின்னால் அதன் நிதியுதவித்திட்டங்கள் உள்ளன. நாட்டார்கலை, பழங்குடிப்பண்பாடு மீதான அதன் ஆர்வம் உள்நோக்கம் கொண்டது\nசமீபத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் மீது அருந்ததிராய் வைத்த முதன்மைக்குற்றச்சாட்டே அவர் ஃபோர்டு பவுண்டேஷனுடன் தொடர்புள்ளவர் என்பதுதான் என்பதை நினைவுகூர்வீர்கள். அவரால் அதை நிரூபிக்க முடியவில்லை. மக்சசே விருது அளிக்கும் நிறுவனத்திற்கு ஃபோர்டு ஃபவுண்டேஷன் உதவியிருக்கிறது என்று மட்டுமே சொல்லமுடிந்தது. அவர் அதை நிரூபித்திருந்தால் அது கண்டிப்பாகப் பெரிய குற்றம்தான்\nஎம்.டி.முத்துக்குமாரசாமி ஃபோர்டு பவுண்டேஷனில் வெறுமே வேலைபார்க்கவில்லை. அதன் ஆலோசகராக அதன் பணிகளைத் திட்டமிட்டு நடத்தியவர், அதன் முன்னணி அமைப்பாளர்களில் ஒருவர். அந்நிலையில் இது ஒரு கருத்துக்களின் ethics சார்ந்த பிரச்சினையாக ஆகிவிடுகிறது. இலக்கியம்பற்றி, அமைப்புவாதம் பற்றி அவர் பேசுவதில் அதற்கு இடமில்லை . ஆனால் இந்தியதேசியம் பற்றிய இறுதிக்கூற்றாக ஒன்றை ஒருவர் பொதுவெளியில் முன்வைக்கும்போது அவரது அந்தப்பின்னணி முக்கியமானது.\nகாலையில் நான் எழுந்ததுமே எம்.டி.முத்துக்குமாரசாமி விவாதத்தில் இருந்து விலகிவிட்டார் என்ற வகையில் மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள். உண்மையில் எனக்கு அது வருத்தமாக இருந்தது. ஏனென்றால் விவாதத்தின் மூலம் பயனடையப்போவது நான்தான் என நான் அறிவேன். ஃபோர்டு ஃபவுண்டேஷன் பற்றிய கூற்றை அவர் தற்காத்து வாதிடுவார் என நினைத்தேன். ஏனென்றால் அது ஒரு முக்கியமான விவாதப்பொருள். வருத்தப்பட்டு விலகுவாரென நினைக்கவில்லை. ஆகவேதான் என் விளக்கத்தை அளித்தேன்\nஇந்த விவாதத்தை வறண்ட மொழியில் வெறும் கோட்பாட்டு விமர்சனமாக ஆக்க விரும்பவில்லை. அப்படியென்றால் தமிழவனை அல்லவா தேர்வுசெய்திருப்பேன். நக்கலும் கேலியுமாகவே எம்.டி.முத்துக்குமாரசாமி என்னைப்பற்றி எழுத ஆரம்பித்தார் . அதுவே அவரது இயல்பு. அவ்வாறு எழுதும்போதே அவர் எம்.டி.எம். அதையே நானும் தொடர்ந்தேன். இத்தகைய விவாதங்களில் அதுவும் உலகமெங்கும் உள்ள வழக்கம்தான். கடைசியில் நல்ல நாலைந்து சொற்றொடர்களை இருவரும் உருவாக்கியிருந்தால் சரி.\nஇப்போது எம்.டி.முத்துக்குமாரசாமி நான் விவாதிக்கநினைக்கும் புள்ளிக்கே வந்துவிட்டார். அது மகிழ்ச்சிதான் அளிக்கிறது.\nஅடுத்த கட்டுரைரசனைவிமர்சனத்தின் வழி- எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு\nஅன்னியநிதி – ஒரு வரைபடம் [மறுபிரசுரம்]\nகொரிய முழுக்கோழி சமைப்பதெப்படி, சாப்பிடுவதெப்படி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-36\n'வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 39\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து ��ிமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/08/14072341/1780117/Hindu-Munnani-state-leader-says-Vinayagar-Chaturthi.vpf", "date_download": "2020-12-01T02:57:23Z", "digest": "sha1:YTV7HI36JSXTLH76RK57NWNZXX7N7NZX", "length": 9298, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Hindu Munnani state leader says Vinayagar Chaturthi idols ban very painful", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிநாயகர் சிலைகள் பிரதிஷ்டைக்கு தடை விதித்தது வேதனை அளிக்கிறது- இந்து முன்னணி மாநில தலைவர்\nவிநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதித்தது வேதனை அளிக்கிறது என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.\nஇந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கோவையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nவிநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு தடை விதித்து உள்ளதற்கு இந்து முன்னணி கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது. கடந்த 36 ஆண்டுகளாக இந்து முன்னணி விநாயகர் சதுர்த்தி விழாவை இந்துக்கள் ஒற்றுமை விழாவாக எழுச்சியுடன் கொண்டாடி வருகிறது. இதுவரை பல கட்டுப்பாடுகளை அரசு விதித்தபோதிலும் அவற்றையெல்லாம் அனுசரித்து விழாவை இந்து முன்னணி முன்னெடுத்து வந்துள்ளது.\nதற்போது கொரோனா தொற்று காரணமாக சுகாதாரத்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் விழா எடுக்க இந்து முன்னணி தயாராகி வருகிறது. கடந்த 5-ந் தேதி நடந்த கூட்டத்தில் அரசு தரப்பும் விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவதற்கு சாதகமாகவே பேசினார்கள். தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க எத்தனை ஆர்வம் காட்டியது. அதற்காக சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று வென்று வந்தது என்பதை மக்கள் அறிவார்கள். மதுக்கடைகளில் கூடிய கூட்டத்தை அரசு வேடிக்கை பார்த்தது.\nஆனால் அதே சமயம் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது வேதனை அளிக்கிறது. இந்துக்களின் அனைத்து விழாக்களையும் தடுத்து நிறுத்த அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்துகிறது. ஒடிசாவில் ஜெகநாதர் தேர் திருவிழாவின் சிறப்பை உணர்ந்து சுப்ரீம் கோர்ட்டு கட்டுப்பாட்டுடன் நடத்த அனுமதி அளித்தது.\nஆனால் தற்போது தமிழக அரசு இந்துக்களுக்கு அநீதி விளைவிக்கும் வகையில் இந்து விரோத நிலைப்பாட்டை எடுத்து விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்துள்ளது. பிற மதங்களுக்கு எத்தகைய உரிமைகள் உள்ளனவோ, அதே போல இந்துக்களுக்கும் வழிபாட்டு உரிமைகள் உள்ளன. எனவே வழிபாட்டு உரிமைகளை மீட்கும் வகையில் தக்க முன்எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி வருகிற 22-ந் தேதி 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் திட்டமிட்டபடி பிரதிஷ்டை செய்யப்படும்.\nவிநாயகர் சதுர்த்தி | விநாயகர் சிலைகள் | தமிழக அரசு | கொரோனா வைரஸ் | இந்து முன்னணி\nதனியார் மருத்துவ கல்லூரிகள் 50 சதவீத இடங்கள் வழங்குவதை சென்டாக் நிர்வாகம் நடைமுறைப்படுத்த வேண்டும்- கவர்னர் கருத்து\nதிருவண்ணாமலையில் 2-வது நாளாக வெறிச்சோடிய கிரிவலப்பாதை\nஜானகி அம்மாள் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்- உறவினர்கள் கோரிக்கை\nஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் விஷம் குடித்து உதவி பேராசிரியர் தற்கொலை\nமதுரை - புனலூர் பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றம் : 4-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/11/01030156/2028347/Coronovirus-positive-case-crosses-55-lakhs-in-Brazil.vpf", "date_download": "2020-12-01T01:34:49Z", "digest": "sha1:PDQRSYERI6JI47ZOZKYUA4ZFOY4ZEEFF", "length": 7964, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Coronovirus positive case crosses 55 lakhs in Brazil", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபிரேசிலை உலுக்கும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 55 லட்சத்தை கடந்தது\nபதிவு: நவம்பர் 01, 2020 03:01\nபிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 55 லட்சத்தைக் கடந்துள்ளது.\nகொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.\nஅமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. பிரேசில் 3-ம் இடத்தில் உள்ளது.\nபிரேசில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 55 லட்சத்தைக் கடந்துள்ளது.\nதற்போதைய நிலவரப்படி கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 59 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 49.66 லட்சத்தை நெருங்குகிறது. சுமார் 3.97 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nCoronavirus | கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nபாகிஸ்தானில் 4 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\nகொரோனாவை கட்டுப்படுத்த 100 சதவீதம் செயல் திறனுடைய தடுப்பூசி தயார் - மாடர்னா நிறுவனம்\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு - கெஜ்ரிவால்\nஇத்தாலியை உலுக்கும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியது\nரஷ்யாவை விடாத கொரோனா - 23 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nகொரோனாவை கட்டுப்படுத்த 100 சதவீதம் செயல் திறனுடைய தடுப்பூசி தயார் - மாடர்னா நிறுவனம்\nமாவட்ட கலெக்டர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை\nரஷ்யாவில் 6.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nமுறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் சொத்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும்- நீதிபதிகள் கருத்து\nகுருநானக் ஜெயந்தி - சீக்கியர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ்\nகொரோனாவை கட்டுப்படுத்த 100 சதவீதம் செயல் திறனுடைய தடுப்பூசி தயார் - மாடர்னா நிறுவனம்\nபாகிஸ்தானில் 4 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\nகொரோனா தடுப்பூசி போட வேண்டிய சுகாதார பணியாளர்களை அடையாளம் காணும் பணி - மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்\nடெல்லியில் ரூ.800-க்கு கொரோனா பரிசோதனை\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு - கெஜ்ரிவால்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tamilisai-soundrarajan-wedding-photos/", "date_download": "2020-12-01T01:59:22Z", "digest": "sha1:5YR6FFKXLBOFTMJ7E6T4OWCV2CMDXM3C", "length": 9266, "nlines": 98, "source_domain": "www.toptamilnews.com", "title": "எம்ஜிஆர், கருணாநிதி மத்தியில் மணக்கோலத்தில் தமிழிசை : வைரல் போட்டோ! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome அரசியல் எம்ஜிஆர், கருணாநிதி மத்தியில் மணக்கோலத்தில் தமிழிசை : வைரல் போட்டோ\nஎம்ஜிஆர், கருணாநிதி மத்தியில் மணக்கோலத்தில் தமிழிசை : வைரல் போட்டோ\nதெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது திருமண புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.\nபாஜகவில் அடிப்படை உறுப்பினராக அரசியல் பயணத்தைத் தொடங்கிய தமிழிசை சௌந்தரராஜன் அதன்பிறகு பல முக்கிய பொறுப்புகளை வகித்தார். தமிழக பாஜகவின் தலைவராக பல்வேறு சமயங்களில் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களைக் கண்டு அஞ்சாமல் அவர்களுக்கான பதிலை தெளிவாகக் கூறி அசராமல் வலம்வந்தார்.\nஅந்த வகையில் தமிழிசையின் தமிழக பாஜக தலைவர் பொறுப்பு நிறைவடையும் நிலையில் அவருக்கு தெலுங்கானா ஆளுநராக பதவி வழங்கப்பட்டுள்ளது. தற்போது தெலுங்கானா ஆளுநராக மாநிலத்தின் வளர்ச்சி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.\nஇந்நிலையில் இன்று தனது திருமண நாளை கொண்டாடும் தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது திருமண புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில், எனது திருமண புகைப்படங்களை அனுப்பிய தமிழக நண்பர்களுக்கு நன்றி. என் திருமணத்தில் அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர், எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதி, சுதந்திர போராட்ட வீரர் ம.பொ.சி உள்ளிட்டோர் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.\nவிவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் காலவரையற்ற ஸ்டிரைக்.. டாக்சி யூனியன்கள் மிரட்டல்\nவிவசாயிகளின் கோரிக்கைகளை 2 நாட்களுக்குள் நிறைவேற்றவில்லை என்றால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று மத்திய அரசுககு டெல்லி என்.சி.ஆர். டாக்சி யூனியன்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.\nமேற்கு வங்கத்தில் பெற்றோர்களின் சடலடத்துடன் வீட்டுக்குள் பல நாட்கள் வசித்த பெண்… பக்கத்து வீட்டினர் அதிர்ச்சி\nமேற்கு வங்கத்தில் ஒரு பெண் தனது இறந்து போன பெற்றோர்களின் சடலத்துடன் பல நாட்கள் வசித்து வந்த சம்பவம் அண்டை வீட்டார்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅமைச்சரவை விரிவாக்கம் முதல்வரின் விருப்பம்…. ஜோதிராதித்ய சிந்தியா தகவல்\nமத்திய பிரதேச அமைச்சரவை விரிவாக்கம் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானின் விருப்பம் என்று ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார். மத்திய பிரதேசத்தில் காலியாக இருந்த 28 சட்டப்பேரவை...\n5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு திட்டம்.. நிதின் கட்கரி தகவல்\nகுறு, சிறு மற்றும் நடுத்த நிறுவனங்கள் துறையில் மட்டும் 5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/8712-vivasaayi/", "date_download": "2020-12-01T02:52:06Z", "digest": "sha1:K3VEDMHKZUMROX3WFYFGPR23ETLH2SQS", "length": 11227, "nlines": 132, "source_domain": "yarl.com", "title": "vivasaayi - கருத்துக்களம்", "raw_content": "\nசுகந்திர சாசனம் பற்றிய விளக்கவுரை பெண்கள் சிறுவர் முதியோர் விவகார அமைச்சர் திருமதி பாலாம்ப\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள் சிறுவர் முதியோர் விவகார அமைச்சர் திருமதி பாலாம்பிகை முருகதாஸ் மற்றும் அமைச்சின் நிரந்தர செயலாளர் அவர்கள் GTV யில் வழங்கிய சுகந்திர சாசனம் பற்றிய விளக்கவுரை http://www.vivasaayi.com/2013/05/blog-post_5871.html\nகொழும்பு காலி கடற்கறையில் குப்பை சேகரிக்கும் அமெரிக்க தூதுவர்\nசர்வதேச புவி தினமான இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட விழிப்பு நடவடிக்கையின்போது இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே. சிசன் கொழும்பு, காலி முகத்திடலில் கோல்பேஸ் சுற்றுவட்டம் முதல் பழைய நாடாளுமன்ற கட்டிடம் வரையிலான பகுதியில் காணப்பட்ட குப்பைகளை சேகரிப்பதை படங்களில் காணலா http://www.vivasaayi.com/2013/04/blog-post_1071.html\nதனி ஈழம் கோரி தமிழக மாணவர்கள் மே 19ல் பிரமாண்ட பேரணி\nதனி ஈழம் கோரிக்கையை முன்வைத்து வரும் மே மாதம் 19ம் தேதி தமிழகம் முழுவதும் பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக் கூட்டங்களை நடத்த தமிழீழத்துக்கான மாணவர் போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக இன்று காலை பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் சேலம் ஏ.வி.எஸ். கலைக் கல்லூரி மாணவர்கள், பெரியார் பல்கலைக்கழக மாணவர்கள், ஸ்ரீ பாலமுருகன் பாலிடெக்னிக் மாணவர்கள், தியாகராஜா பாலிடெக்னிக் மாணவர்கள், கருப்பூர் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் என சேலத்தை ��ேர்ந்த ஐந்து கல்லூரி மாணவர்கள் கலந்துக் கொண்டார்கள். அவர்கள் கூறுகையில் , 1967ல் தென்னாப்பிரிக்கா இனவெறி அரசுக்கு எதிராக உலக\nஇறுதி யுத்த நடவடிக்கையின் போது முள்ளிவாய்க்காலில் சரணடைந்த மூத்த போராளிகளை வடிகட்டுவதினில் கருணாவே முக்கிய பங்காற்றியதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இறுதி யுத்த நடவடிக்கைகளினில் பங்கெடுத்த படை அதிகாரி ஒருவர் வழங்கிய தகவல்கள் பிரகாரம் சரணடைந்தவர்களது பெயர்பட்டியல்கள் கருணாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையினில் தடுத்து வைத்திருக்கப்படவேண்டியவர்கள் மற்றும் தீர்த்துக்கட்டப்பட வேண்டியவர்கள் தொடர்பான பட்டியலை தயாரித்து வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும் தடுத்து வைக்கப்படவேண்டியவர்கள் தொடர்பான பட்டியலில் நூற்றுக்கும் குறைவானவர்களது பெயர்களே இருந்ததை தான் கண்டிருந்ததாக அப்படை அதிகார\nஇலங்கையில் மீண்டும் போர் மூளும் அமெரிக்கா\nஇலங்கையில் மீண்டும் வன்முறைகள் வெடிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கி, யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படாவிட்டால் மீளவும் முரண்பாடுகள் ஏற்படக் கூடுமென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசன் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த நிலையில், இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஆரம்ப கட்டப் பணிகளையேனும் இன்னமும் பூர்த்தி செய்யவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை உரிய முறையி\nஇந்தியாவுக்கு ஆப்பு வைக்க இலங்கை தயார் இந்தியாவும் தமிழர்களை அழித்ததுதான்\nஇந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில் அவர்களால் இழைக்கப்பட்ட உரிமைமீறல்களை பட்டியலிட்டு வெளியிடும் முயற்சியில் இலங்கை அரசம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நம்பகமான - சுதந்திரமான போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள அழுத்தம் கொடுக்கும் இந்தியா மற்றும் மேற்கு நாடுகளின் வாயை அடைக்கும் முயற்சியே இது எனச்சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியப் படையினர் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் பற்றிய விவரங்களை திரட்ட சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் முன்னாயத்தங்களில் ஈடுபட்டு வருகிறது. முதற்கட்டமாக, இரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/caatataanakaulama-tanataai-makana-kaolaaiyaila-natanatatau-enana", "date_download": "2020-12-01T02:28:19Z", "digest": "sha1:5OW2GKLZK6KVCZV2QXVSORVMFJWPSHWN", "length": 11221, "nlines": 57, "source_domain": "sankathi24.com", "title": "சாத்தான்குளம் தந்தை, மகன் கொலையில் நடந்தது என்ன? | Sankathi24", "raw_content": "\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலையில் நடந்தது என்ன\nசெவ்வாய் அக்டோபர் 27, 2020\nசாத்தான்குளத்தில் இரட்டை கொலை வழக்கில் தந்தை, மகனை விடிய விடிய காவல் துறை தாக்கியதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த ஜூன் மாதம் சாத்தான்குளம் காவல் துறை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பின்னர் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.\nஇருவரையும் காவல் துறை அடித்துக் கொலை செய்ததாக சாத்தான்குளம் கவால் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன்,ச சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை உட்பட 10 பேர் மீது சிபிசிஐடி 2 வழக்குகள் பதிவு செய்து அனைனவரையும் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.\nஸ்ரீதர் உட்பட 10 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் பால்துரை உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இந்த வழக்கின் விசாரணையை முடித்து மதுரையிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் செப்டம்பர் மாதம் சிபிஐ எஸ்பி வி. கே.சுக்லா 31 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார்.\nசிபிஐ குற்றப்பத்திரிகை விபரம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:\nசாத்தான்குளம் காவல் துறை ஜெயராஜை விசாரணைக்காக ஜூன் 19-ம் தேதி மாலை 7.30-க்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். அது குறித்து கேட்ட பென்னிக்ஸை காவல் நிலையம் வருமாறு காவல் துறை அழைத்துள்ளனர். காவல் நிலையத்தில்காவல் துறை கும், பென்னிக்ஸூக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் பென்னிக்ஸை காவல் துறை தாக்கியுள்ளனர். தொடர்ந்து ஜெயராஜையும் தாக்கியுள்ளனர். இருவரையும்காவல் துறை பல மணி நேரம் தாக்கியுள்ளனர்.\nஇருவரையும் அரை நிர்வாணமாக மேஜையில் ���ற்றி குனிய வைத்து பின்பகுதியில் பலமாக தாக்கியுள்ளனர். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருப்பதை ஜெயராஜ் சொல்லியும் அவரை தாக்கியுள்ளனர். பின்னர் காவல் துறை\nதாக்கியதாக இருவர் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். இரவு முழுவதும் தாக்கப்பட்டதால் இருவரின் உடலில் இருந்து ரத்தக்கசிவும் ஏற்பட்டுள்ளது.\nகாவல் நிலைய சுவர், கழிப்பறை சுவர், லத்தி, மேஜைகள் என பல இடங்களில் தந்தை, மகன் இருவரின் ரத்தக்கறை படிந்துள்ளது. ரத்தக்கறையை சுத்தம் செய்ய சொல்லி தந்தை, மகனை போலீஸார் துன்புறுத்தியுள்ளனர்.\nவீட்டிலிருந்து மாற்று உடைகள் எடுத்து வரச் சொல்லியுள்ளனர். இரு முறை தந்தை, மகன் உடைகள் மாற்றப்பட்டுள்ளது. மறுநாள் துப்புரவு தொழிலாளியை வரவழைத்து காவல் நிலையத்தில் படிந்திருந்த ரத்தக்கறைகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.\nரத்தக்கறைகளை பரிசோதித்த போது அது தந்தை, மகனின் உடலில் இருந்து வெளியேறியது என்பது மரபணு சோதனையில் உறுதியாகியுள்ளது.\nசாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர் அலட்சியமாக செயல்பட்டு இருவரும் சிறையில் அடைக்கத் தகுதியானவர் என சான்றிதழ் வழங்கியுள்ளார்.\nசிறையிலில் அடைக்கும் போதும் இருவரின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததாக சிறை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅரசு மருத்துவமனை பதிவேடுகள், மருத்துவ[ பரிசோதனை அறிக்கை, கிளைச் சிறை ஆவணங்களில் உள்ள தகவல்களில் முரண்பாடுகள் உள்ளன. விசாரணைகள் மற்றும் ஆவணங்கள், தடயங்களின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட காவல் துறை க்கு தந்தை, மகன் கொலையில் தொடர்பிருப்பதற்கு முகாந்திரம் உள்ளது.\nஇவ்வாறு சிபிஐ குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.\nஒடுக்கப்பட்ட, பழங்குடி மாணவர்களின் படிப்பு பாழாகும்\nதிங்கள் நவம்பர் 30, 2020\nஇந்திய அரசுக்கு பழ. நெடுமாறன் கண்டனம்\nமருத்துவ பட்ட மேற்படிப்புகளில் இட ஒதுக்கீடு மறுப்பு; தமிழக அரசின் கையறுநிலை\nஞாயிறு நவம்பர் 29, 2020\n7 பேர் விடுதலைக்கு திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும்\nஞாயிறு நவம்பர் 29, 2020\nபேரறிவாளன் உள்பட7 பேர் விடுதலைக்கு திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும்- கனிமொழி\nதமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு ஒரு நாள் நடந்தே தீரும் - வைகோ\nவெள்ளி நவம்பர் 27, 2020\nதமிழீழத்தில் இன்னுயீர் ஈந்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்���ும் வகையில், மாவீரர\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்ஸ் ஊடகமையத்தில் மாவீரர்நாள் நிகழ்வுகள்\nதிங்கள் நவம்பர் 30, 2020\nஒஸ்லோவில் முன்பதிவு இல்லாமலே “கொரோனா” பரிசோதனை\nதிங்கள் நவம்பர் 30, 2020\nதமிழ் குடும்பத்தின் பொறுப்பற்ற செயல்\nஞாயிறு நவம்பர் 29, 2020\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட தமிழீழத் தேசிய மாவீரர் நாள்\nஞாயிறு நவம்பர் 29, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20FIRST?page=1", "date_download": "2020-12-01T03:05:41Z", "digest": "sha1:NQD4ENXNFYFNXITPVCBB46J7DVJDD3P6", "length": 4363, "nlines": 115, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | FIRST", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஇந்திய அணி தோல்வியடைய இதுதான் கா...\nஇந்தியா VS ஆஸ்திரேலியா : மைதானத்...\nதவன், பாண்ட்யா போராட்டம் வீண்… ம...\nஐபிஎல் பைனல் : டாஸ் வென்ற டெல்லி...\nஹைதராபாத்தை வீழ்த்தி பைனலுக்கு ச...\nஎலிமினேட்டர் : டாஸ் வென்றது ஹைதர...\nகுவாலிபையர் 1 : டாஸ் வென்ற டெல்ல...\nRCB VS SRH : டாஸ் வென்றது ஹைதராப...\nRR VS KXIP : டாஸ் வென்ற ராஜஸ்தான...\nCSK VS KKR : டாஸ் வென்ற சென்னை ப...\nMI VS RCB : டாஸ் வென்ற மும்பை பவ...\nDC VS SRH : டாஸ் வென்ற டெல்லி பவ...\nகொல்கத்தாவுக்கு எதிரான போட்டி - ...\nKXIP VS SRH : டாஸ் வென்ற ஹைதராபா...\nடெல்லி சலோ: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் விவசாயிகள் போராட்டம்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/16499", "date_download": "2020-12-01T03:31:31Z", "digest": "sha1:M772VR4NZUN45CQRYT7RQII5KHR5XCXO", "length": 5772, "nlines": 67, "source_domain": "globalrecordings.net", "title": "Senoufo, Cebaara: Fodara மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்���வ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 16499\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Senoufo, Cebaara: Fodara\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nSenoufo, Cebaara: Fodara க்கான மாற்றுப் பெயர்கள்\nSenoufo, Cebaara: Fodara எங்கே பேசப்படுகின்றது\nSenoufo, Cebaara: Fodara க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Senoufo, Cebaara: Fodara\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/porsche-panamera/car-price-in-hyderabad.htm", "date_download": "2020-12-01T02:58:37Z", "digest": "sha1:GIIYL5FC2JI3YRVNHIXYOOVBMMYLPF2K", "length": 23227, "nlines": 397, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்ஸ்சி பனாமிரா ஐதராபாத் விலை: பனாமிரா காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்ஸ்சி பனாமிரா\nமுகப்புபுதிய கார்கள்போர்ஸ்சிபனாமிராroad price ஐதராபாத் ஒன\nஐதரா��ாத் சாலை விலைக்கு போர்ஸ்சி பனாமிரா\nமும்பை இல் **போர்ஸ்சி பனாமிரா price is not available in ஐதராபாத், currently showing இன் விலை\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\n10 years edition(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in மும்பை :(not available ஐதராபாத்) Rs.1,88,99,227*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in மும்பை :(not available ஐதராபாத்) Rs.1,75,50,284*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in மும்பை :(not available ஐதராபாத்) Rs.2,22,70,998*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்ஷே பனமேரா ஜி.டி.எஸ் ஸ்போர்ட் டூரிஸ்மோ(பெட்ரோல்)\non-road விலை in மும்பை :(not available ஐதராபாத்) Rs.2,28,39,036*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்ஷே பனமேரா ஜி.டி.எஸ் ஸ்போர்ட் டூரிஸ்மோ(பெட்ரோல்)Rs.2.28 சிஆர்*\non-road விலை in மும்பை :(not available ஐதராபாத்) Rs.2,50,35,921*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in மும்பை :(not available ஐதராபாத்) Rs.2,56,03,959*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடர்போ ஸ்போர்ட் டியூரிஸ்மோ(பெட்ரோல்)Rs.2.56 சிஆர்*\non-road விலை in மும்பை :(not available ஐதராபாத்) Rs.2,66,22,429*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in மும்பை :(not available ஐதராபாத்) Rs.3,02,85,864*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடர்போ எஸ் இ-ஹைபிரிட்(பெட்ரோல்)Rs.3.02 சிஆர்*\nடர்போ எஸ் இ-ஹைபிரிட் ஸ்போர்ட் டியூரிஸ்மோ(பெட்ரோல்)\non-road விலை in மும்பை :(not available ஐதராபாத்) Rs.2,93,01,499*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடர்போ எஸ் இ-ஹைபிரிட் ஸ்போர்ட் டியூரிஸ்மோ(பெட்ரோல்)Rs.2.93 சிஆர்*\nடர்போ எஸ் இ-ஹைபிரிட் எக்ஸிக்யூட்டீவ்(பெட்ரோல்) (top model)\non-road விலை in மும்பை :(not available ஐதராபாத்) Rs.3,02,85,864*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடர்போ எஸ் இ-ஹைபிரிட் எக்ஸிக்யூட்டீவ்(பெட்ரோல்)(top model)Rs.3.02 சிஆர்*\nபோர்ஸ்சி பனாமிரா விலை ஐதராபாத் ஆரம்பிப்பது Rs. 1.48 சிஆர் குறைந்த விலை மாடல் போர்ஸ்சி பனாமிரா 4 மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்ஸ்சி பனாமிரா டர்போ எஸ் இ-ஹைபிரிட் எக்ஸிக்யூட்டீவ் உடன் விலை Rs. 2.57 சிஆர்.பயன்படுத்திய போர்ஸ்சி பனாமிரா இல் ஐதராபாத் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 38.00 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள போர்ஸ்சி பனாமிரா ஷோரூம் ஐதராபாத் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் பிஎன்டபில்யூ 7 series விலை ஐதராபாத் Rs. 1.37 சிஆர் மற்றும் போர்ஸ்சி கேயின்னி விலை ஐதராபாத் தொடங்கி Rs. 1.20 சிஆர்.தொடங்கி\nபனாமிரா டர்போ Rs. 2.50 சிஆர்*\nபனாமிரா டர்போ எஸ் இ-ஹைபிரிட் ஸ்போர்ட் turismo Rs. 2.93 சிஆர்*\nபனாமிரா டர்போ எக்ஸிக்யூட்டீவ் Rs. 2.66 சிஆர்*\nபனாமிரா லிவான்டி ஜிடிஎஸ் Rs. 2.22 சிஆர்*\nபனாமிரா டர்போ எஸ் இ-ஹைபிரிட் எக்ஸிக்யூட்டீவ் Rs. 3.02 சிஆர்*\nபனாமிரா டர்போ ஸ்போர்ட் turismo Rs. 2.56 சிஆர்*\nபனாமிரா லிவான்டி ஜிடிஎஸ் ஸ்போர்ட் turismo Rs. 2.28 சிஆர்*\nபனாமிரா 4 Rs. 1.75 சிஆர்*\nபனாமிரா டர்போ எஸ் இ-ஹைபிரிட் Rs. 3.02 சிஆர்*\nபனாமிரா மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஐதராபாத் இல் 7 சீரிஸ் இன் விலை\n7 சீரிஸ் போட்டியாக பனாமிரா\nஐதராபாத் இல் கேயின்னி இன் விலை\nஐதராபாத் இல் எஸ்-கிளாஸ் இன் விலை\nஐதராபாத் இல் ஏ8 இன் விலை\nஐதராபாத் இல் 911 இன் விலை\nஐதராபாத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா பனாமிரா mileage ஐயும் காண்க\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா பனாமிரா உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபோர்ஸ்சி பனாமிரா பயனர் மதிப்புரைகள்\nஎல்லா பனாமிரா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பனாமிரா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பனாமிரா விதேஒஸ் ஐயும் காண்க\nSecond Hand போர்ஸ்சி பனாமிரா கார்கள் in\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nரூ.1.04 கோடியில் பனமேரா டீசல் பதிப்பை, போர்ஸ் இந்தியா அறிமுகம் செய்தது\nஒரு புதிய பனமேரா டீசல் பதிப்பை நம் நாட்டில் ரூ.1,04,16,000 (எக்ஸ்-ஷோரூம் மகாராஷ்டிரா) விலையில், போர்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த வாகனத்தின் உள்புறம் மற்றும் வெளிபுறத்தில் பல புதிய தரமான அம\nஎல்லா போர்ஸ்சி செய்திகள் ஐயும் காண்க\nDoes போர்ஸ்சி பனாமிரா have fridge\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் பனாமிரா இன் விலை\nபெங்களூர் Rs. 1.85 - 3.20 சிஆர்\nகொச்சி Rs. 1.82 - 3.15 சிஆர்\nஅகமதாபாத் Rs. 1.65 - 2.84 சிஆர்\nஜெய்ப்பூர் Rs. 1.72 - 2.98 சிஆர்\nகொல்கத்தா Rs. 1.65 - 2.84 சிஆர்\nஃபரிதாபாத் Rs. 1.70 - 2.94 சிஆர்\nகுர்கவுன் Rs. 1.70 - 2.94 சிஆர்\nஎல்லா போர்ஸ்சி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/lyrics/sthoeththiram-paatiyae-poerrituvaen/", "date_download": "2020-12-01T03:00:34Z", "digest": "sha1:PBNUNZNYYQYN7QYHQWNAB3OU6DOXCGMU", "length": 4061, "nlines": 163, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Sthoeththiram Paatiyae Poerrituvaen Lyrics - Tamil & English", "raw_content": "\nதேவாதி தேவனை இராஜாதி ராஜனை\n1.அற்புதமான அன்பே – என்னில்\nபொற்பரன் பாராட்டும் தூய அன்பே\nஎன்றும் மாறா தேவ அன்பே\n2. ஜோதியாய் வந்த அன்பே – ப10வில்\nஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே\n3. மாய உலக அன்பை – நம்பி\nமாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே\nஎன்னை வென்ற தேவ அன்பே\n4. ஆதரவான அன்பே – நித்தம்\nஅன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே\nஉன்னத மா தேவ அன்பே\n5. வாக்கு மாறாத அன்பே – திரு\nவார்த்தை தந்தென்னைத் தேற்றும் அன்பே\nசர்வ வல்ல தேவ அன்பே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.cntfsolar.com/ta/products/fixed-adjustable-mounting-system/", "date_download": "2020-12-01T02:52:30Z", "digest": "sha1:JFORFBQCZSUWCMRL7VBVZPLM5VKQY6UU", "length": 4588, "nlines": 141, "source_domain": "www.cntfsolar.com", "title": "நிலையான சரிசெய்யக்கூடிய பெருகிவரும் சிஸ்டம் தொழிற்சாலை, சப்ளையர்கள் - சீனா நிலையான சரிசெய்யக்கூடிய ஏற்ற அமைப்பு உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nபி.வி. மைதானம் ஏற்ற அமைப்பு\nபி.வி. கூரை பெருகிவரும் அமைப்பு\nநிலையான சரிசெய்யக்கூடிய ஏற்ற அமைப்பு\nசோலார் தெர்மல் ஏற்ற அமைப்பு\nநிலையான சரிசெய்யக்கூடிய ஏற்ற அமைப்பு\nபி.வி. மைதானம் ஏற்ற அமைப்பு\nபி.வி. கூரை பெருகிவரும் அமைப்பு\nநிலையான சரிசெய்யக்கூடிய ஏற்ற அமைப்பு\nசோலார் தெர்மல் ஏற்ற அமைப்பு\nவிவசாய பசுமை பெருகிய முறையில்\nசூரிய வெப்ப பெருகிய முறையில்\nநிலையான அனுசரிப்பு பெருகிவரும் அமைப்பு\nவிழுவதற்கு கூரை பெருகிய முறையில்\nஉலோக கூரை பெருகிய முறையில்\nபிளாட் கூரை பெருகிய முறையில்\nதிருகு குவியல் பெருகிய முறையில்\nகான்க்ரீட் அடிப்படை பெருகிய முறையில்\nநிலையான சரிசெய்யக்கூடிய ஏற்ற அமைப்பு\nநிலையான அனுசரிப்பு பெருகிவரும் அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/eps-thanks-for-visiting-ops-home/", "date_download": "2020-12-01T01:51:28Z", "digest": "sha1:GWQKUBES2DS2UWAPYEWB2UO6C7KCAL3N", "length": 11945, "nlines": 139, "source_domain": "www.news4tamil.com", "title": "ஓபிஎஸ்- ன் இல்லம் சென்று நன்றி கூறிய இபிஎஸ்! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nஓபிஎஸ்- ன் இல்லம் சென்று நன்றி கூறிய இபிஎஸ்\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அவர்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் அவர்களால் நேற்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். மேலும் 11 பேர் கொண்ட அதிமுக வறுதல் வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களின் பெயரையும் ஓபிஎஸ் அறிவித்தார்.\nஇதனை அடுத்து திமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் கடந்த சில மாதங்களாக கட்சியில் நீடித்து வந்த குழப்பம் நேற்று முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இல்லத்திற்கு சென்றாராம்.\nசென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்துக்கு வந்த இபிஎஸ்- ஐ பூங்கொத்து கொடுத்து ஓபிஎஸ் வரவேற்றார். அப்போது தம்மை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததற்காக ஓபிஎஸ்-க்கு இபிஎஸ் நேரில் நன்றி தெரிவித்துள்ளார்.\nமேலும் அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சண்முகம் உள்ளிட்டோரும் முதல்வருடன் ஓபிஎஸ் இல்லத்திற்கு வருகை புரிந்தனர். வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களாக தங்களை தேர்ந்தெடுத்தற்காக அனைவரும் துணை முதல்வருக்கு நன்றிகளை தெரிவித்தனர்.\nஇந்த சான்ஸை நன்றாக பயன்படுத்திக் கொண்ட ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், தங்களது இல்லத்துக்கு வந்த முதல்வரிடம் ஆசியையும் வாழ்த்தையும் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\nமக்கள் முடிவு எடுத்து விட்டார்கள்\nஉதயநிதி ஸ்டாலின் அவர்களை மரண பங்கம் செய்த செல்லூர் ராஜு\nமுக்கிய அமைச்சர் சசிகலா அணிக்கு சென்றுவிடாமல் இருக்க முதல்வர் எடுத்த அதிரடி முடிவு\nசமூக விரோதிகள் செய்த சதியால் – வேடந்தாங்கல் ஏரிக்கு வந்த பறவை இனங்கள் ஏமாற்றம் அடைந்தன\nபாஜகவை சேர்ந்த பெண் எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்\nமுதல்வரின் அதிரடியால் தொழில் முனைப்பில் முதலிடம் பெற்ற நகரம்\nசசிகலாவின் கனவில் மண்ணை போட்ட ரூபா\nதிமுகவின் மரியாதையை கிழித்து தொங்க விட்ட சி.வி சண்முகம்\nசென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகம் பக்கத்தில் இருக்கும் கோத்தாரி கட்டடம் பலரையும் அண்ணாந்து பார்க்க வைக்கும் இடம் ஆனாலும் இப்போது அந்த...\nமக்கள் முடிவு எடுத்து விட்டார்கள்\nஉதயநிதி ஸ்டாலின் அவர்களை மரண பங்கம் செய்த செல்லூர் ராஜு\nமுக்கிய அமைச்சர் சசிகலா அணிக்கு சென்றுவிடாமல் இருக்க முதல்வர் எடுத்த அதிரடி முடிவு\nசமூக விரோதிகள் செய்த சதியால் – வேடந்தாங்கல் ஏரிக்கு வந்த பறவை இனங்கள் ஏமாற்றம் அடைந்தன\nமக்கள் முடிவு எடுத்து விட்டார்கள் கனிமொழி ஆவேசம்\nஉதயநிதி ஸ்டாலின் அவர்களை மரண பங்கம் செய்த செல்லூர் ராஜு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/02/11/supreme-court-of-india-suo-moto-shaheen-bagh-baby-death/", "date_download": "2020-12-01T01:54:51Z", "digest": "sha1:YL4QGNHFKCRIWYVQOGSGTYUULFHGAWNW", "length": 35979, "nlines": 250, "source_domain": "www.vinavu.com", "title": "குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டமும் நீதிமன்றத்தின் பாராமுகமும் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான் ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் \nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட��டம் \nபிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nஇராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை \nகோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு நீதிமன்றம் சட்டங்கள் – தீர்ப்புகள் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டமும் நீதிமன்றத்தின் பாராமுகமும் \nகுடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டமும் நீதிமன்றத்தின் பாராமுகமும் \nபோராட்டக்காரர்களின் கோரிக்கை உச்ச நீதிமன்றத்தின் காதுகளுக்கு எட்டவில்லை; ஆனால் ஷாஹீன் பாக் போராட்டத்தின் போது இறந்து போன கைக்குழந்தை குறித்து கவலைப் படுகிறது உச்ச நீதிமன்றம்.\nஷாகீன் பாக் போராட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக மட்டுமல்லாமல் ஜாமிய மில்லியா இஸ்லாமிய பல்கலைக் கழக மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும் பெண்கள் தலைமையேற்று 55 நாட்களாக நடத்தும் ஒரு தொடர்ப் போராட்டம்.\nபோராட்டக்காரர்களின் கோரிக்கை உச்ச நீதிமன்றத்தின் காதுகளுக்கு எட்டவில்லை; ஆனால் ஷாஹீன் பாக் போராட்டத்தின் போது இறந்து போன கைக்குழந்தை குறித்து கவலைப் படுகிறது உச்ச நீதிமன்றம். அதற்காக தானாகவே முன்வந்து (suo moto) அது குறித்து விசாரணை ஒன்றை நடத்துகிறது.\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் இதுவரை 25 பேர் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டதைப் பற்றி நீதிமன்றம் இதுவரை கேள்வி எழுப்பவில்லை.\nபோராட்டக்காரர்களின் வீடுகளுக்குள் சட்டவிரோதமாகப் புகுந்து அவர்களது சொத்துக்களைக் கொள்ளையடிக்கும் உத்தரப்பிரதேச அரசாங்கத்தின் மீது விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் தயாரில்லை. கர்நாடகா மாநிலம், பிதாரில், நரேந்திர மோடியை விமர்சிக்கும் நாடகம் ஒன்றில் பள்ளிச் சிறுவர்கள் நடித்ததற்காக அவர்கள் அடிக்கடி விசாரணை என்ற பெயரில் காவல்துறையினரால் துன்புறுத்தப்படும் போது உச்ச நீதிமன்றம் வேடிக்கை பார்க்கிறது.\nவழக்கும் இல்லாமல், விசாரணையும் இல்லாமல் மாதக்கணக்கில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ள காஷ்மீர் தலைவர்கள் பற்றி விசாரிக்கத் உச்ச நீதிமன்றம் தயாரில்லை. காஷ்மீர் மக்கள் இணையத்ததைப் பயன்படுத்தவதற்கான உரிமையை வழங்க உச்ச நீதிமன்றம் மறுக்கிறது. CAA -வுக்கு எதிராக அமைதியின்மையும், கொந்தளிப்பான சூழலும் நிலவுவதாக நீதிபதிகள் கருதினாலும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு தடை விதிக்க மறுக்கிறது.\nஎந்தக் குற்றமும் செய்யாத அப்பாவிகள், தங்களது குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு அசாம் வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 1000 பேருக்கு உச்ச நீதிமன்றம் நீதி வழங்கவில்லை. “முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்; இஸ்லாமியர்கள் மட்டுமே முகாம்களில் இருப்பார்கள்” என்று இந்த வாரம் மோடி அறிவித்த போதும், அதில் உச்ச நீதிமன்றம் தலையிடவில்லை.\n♦ 2002 குஜராத் இனப் படுகொலை குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் பிணை \n♦ பாடல்களை அரசியல் போராட்ட வடிவமாக்கும் வங்காள பாடகர் மௌசுமி போமிக்\nஅசாமின் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சேர்க்கப்படாத 19 லட்சம் பேரில், முஸ்லிம்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்கும் வாய்ப்பு குறித்த பிரச்சனையை உச்நீதிமன்றம் காது கொடுத்துக் கேட்கத் தயாரில்லை. அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதில் நடைபெற்ற கடுமையான முறைகேடுகள் குறித்து விசாரிக்கவும் அது தயாரில்லை. லட்சக் கணக்கானவர்களை சட்ட விரோதிகளக அறிவிக்கக் காரணமாக இருந்த, NRC தயாரிப்பில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பா.ஜ.க அரசு ஒப்பந்த நீட்டிப்பு செய்தது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பவில்லை. ஆவணங்களில் உள்ள சில எழுத்துப் பிழைகள் மற்றும் மாறுபட்ட தேதிகள் உள்ளிட்ட அற்பக் காரணங���களுக்காக பலர் ‘வெளிநாட்டினராக’ அறிவிக்கப்பட்டுள்ளது குறித்த பிரச்சனை மீதும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பவில்லை.\nபாபர் மசூதி எழுப்பப்பட்டிருந்த நிலத்தைப் பறித்து, மசூதியை இடித்தக் கயவர்களிடமே ஒப்படைத்துள்ளது உச்ச நீதிமன்றம். மசூதியை இடித்தக் குற்றவாளிகள் மீதான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வற்புறுத்தவில்லை. எல்.கே அத்வானி மீதான வழக்கு இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. முப்பதாண்டுகளைக் கடந்த இந்த வழக்கில் அவருக்கு தற்போது 90 வயது ஆகிறது.\nசட்டவிரோதமாக இணைக்கப்பட்டுள்ள, முக்கியத்துவம் வாய்ந்த NPR மற்றும் NRC குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் தயாராக இல்லை. உச்ச நீதிமன்றத்தின் மாற்றாந்தாய் மனப் போக்கு குறித்து இப்படி நிறைய சொல்ல முடியும்.\nசொல்வதற்கு கசப்பானதாக இருந்தாலும், இந்திய முஸ்லீம்களுக்கு எதிரான பாரபட்சமானப் போக்கையே உச்ச நீதிமன்றம் கடைபிடிக்கிறது என்பதுதான் உண்மை. எதை விசாரிக்க வேண்டும் எதை விசாரிக்கக் கூடாது என்பதை தீர்மானிக்கும் அதன் போக்கே இதை நிரூபிக்கிறது. சாதாரண காலங்களில் இந்த நடை முறை முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை என்றாலும் ஒரு அசாதாரமான சூழல் நிலவும் போது உச்ச நீதிமன்றம் இவ்வாறு நடந்து கொள்வது கவலைக்குரிய ஒன்று.\nஇலட்சக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்வுரிமைக்காக வீதியில் இறங்கிப் போரடிக் கொண்டிருக்கும் போது, இந்தியா தனது சொந்த நாட்டு மக்குளுக்கு என்ன செய்கிறது என்பதை உலகமே உற்றுநோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அரசாங்கம் தனது சொந்த நாட்டு மக்களை பாரபட்சமாக நடத்துகிறது என்கிற உண்மை வெளிப்படையாக தெரிந்த போதும் பெரும்பான்மைவாதத்தில் சிக்குண்டு உச்ச நீதிமன்றம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் அபாயகரமானது.\n♦ பாபர் மசூதி இடிப்பு வழக்கு : மறுக்கப்படும் நீதி \n♦ உ.பி : உடைமைகளை சூறையாடிய போலீசின் படங்கள் எதில் வெளிவரும் \nசட்டத்தின ஆட்சி மூலம் இந்தியாவில் சிறுபான்மையினரின் நலன் பேணப்படும் என்கிற நற்பெயரை மோடியும் இந்த அரசும் களங்கப்படுத்திவிட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பான்மையான பாராளுமன்னற உறுப்பினர்கள் இந்தச் சட்டத் திருத்ததிற்கு எதிராகத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வர உள்ளனர். இன்னும் சில நாட்களில் பிரசல்சுக்குச் செல்லும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இதை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். உமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தி ஆகியோரை விடுவிக்க வேண்டும், காஷ்மீரிகளுக்கு இணைய வசதியை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் எனக் கோரும் அமெரிக்க காங்கிரஸ் தீர்மானத்தை 59 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்கிறார்கள் என்பது நாம் நினைத்துக்கூட பார்க்காத ஒன்று. அதுவும்கூட நடந்து விட்டது.\nஅவர்களுக்குத் தேவையானதை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள். 1950 -இல் 8 ஆக இருந்த நீதிபதிகளின் எண்ணிக்கையை 2008 இல் 31 ஆக உயர்த்த வேண்டும் என்பதற்குப் பதிலாக இன்று 33 ஆக உயர்த்திக் கொண்டனர். மூன்று நீதிபதிகளை உள்ளடக்கிய தலைமை நீதிபதி நீதிமன்ற அமர்வு ஒன்று மற்றும் அன்றாட வழக்குகளை விசாரிப்பதற்கான 2 நீதிபதிகளைக் கொண்ட 13 அல்லது 14 அமர்வுகள் உச்ச நீதிமன்றத்தில் செயல்படுகின்றன. இந்தியாவில் உள்ளது போன்று 2 நீதிபதிகளைக் கொண்ட 14 அமர்வுகள் உலகில் வேறு எங்கேனும் உண்டா நாம் வடிவமைத்திருக்கும் உச்ச நீதிமன்ற வடிவம் அமெரிக்க மாதிரியிலானது. ஆனால் அங்கு இருப்பதோ 12 நீதிபதிகள் கொண்ட ஒரே ஒரு அமர்வு மட்டுமே.\nஆனால் இத்தனை அமர்வுகள் இருந்தும் ஏதாதவது நீதி கிடைக்கிறதா இந்தக் கேள்விக்கான பதில் மக்களிடமிருந்து வர வேண்டும். இன்று அரசு மிருகத்தனமாக நடந்து கொள்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். தனது நாட்டிலிருந்து குறிப்பாக உச்ச நீதிமன்றத்திலிருந்து தங்களுக்கு நீதி கிடைக்கிறது என்று இந்த நாட்டு முஸ்லீம்கள் கருதுகிறார்களா இந்தக் கேள்விக்கான பதில் மக்களிடமிருந்து வர வேண்டும். இன்று அரசு மிருகத்தனமாக நடந்து கொள்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். தனது நாட்டிலிருந்து குறிப்பாக உச்ச நீதிமன்றத்திலிருந்து தங்களுக்கு நீதி கிடைக்கிறது என்று இந்த நாட்டு முஸ்லீம்கள் கருதுகிறார்களா அவர்கள் சார்பாக என்னால் பேச முடியாது என்றாலும் என்னிடம் அதற்கான உறுதியான பதில் ஏதும் கிடையாது.\n(டெக்கான் கிரானிக்கிள் ஏட்டில் ஆகர் படேல் அவர்கள் எழுதிய கட்டுரையின் சாரம்.)\nகட்டுரையாளர் : Aakar Patel\nநன்றி : டெக்கன் க்ரானிக்கல்.\nகுறிப்பு : மேலும் போராட்டக்காரர்களால் போக்கவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் மீதான வழக்கு ஒன்ற���ம் தனியாக பிப்ரவரி 10 அன்று விசாரணைக்கு வந்தது. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் போராட்டம் நடத்த உரிமை உண்டு எனக்கூறி 55 நாட்களாக நடைபெறும் இந்தப் போராட்டத்தை தடை செய்யமுடியாது என உச்ச நீதிமன்றம் 10.02.2020 அன்று தீர்ப்பளித்துள்ளது.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nகாவி பயங்கரவாதிகளால் சிதைக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை \nபாசிச இருளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் | தோழர் வாஞ்சிநாதன் உரை | காணொலி\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான் ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் \nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nகாஞ்சிபுரம் விபத்து : நமது மக்கள் இப்படித்தானா சாக வேண்டும் \nபோராடும் தமிழகமே பிரேசில் மக்களைப் பார் \nபழைய ஐ – போன்களின் செயல்திறனை குறைக்கும் 420 ஆப்பிள் நிறுவனம் \nஷாஜி : ஆடம்பரக் கார்களின் வக்கிரக் கொலைகள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padasalai.net.in/archives/1313", "date_download": "2020-12-01T02:57:00Z", "digest": "sha1:SK6O5EEEE2J2MKCYGGKPC4T7FTCOXYWH", "length": 5580, "nlines": 113, "source_domain": "padasalai.net.in", "title": "இன்ஜி.சேர்க்கை 36 ஆயிரம் பேர் இதுவரை பதிவு | PADASALAI", "raw_content": "\nஇன்ஜி.சேர்க்கை 36 ஆயிரம் பேர் இதுவரை பதிவு\nஇந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு மே 3-ம் தேதி தொடங்கியது.\nமுதல் நாளிலேயே 7,420 மாணவ-மாணவி கள் பதிவு செய்தனர். தொடர்ந்து மாணவர்கள் விண்ணப்பித்து வருகிறார்கள்.\n7-வது நாளான நேற்று இரவு 7.30 மணி நிலவரப்படி, 4035 பேர் ஆன்லைனில் பதிவுசெய்தனர்.\nஅவர்களில் 3,468 பேர் வீடுகளில் இருந்தவாறும், எஞ்சிய 567 பேர் அண்ணா பல்கலைக்கழகம் அமைத்துள்ள பொறியியல் மாணவர் சேர்க்கை உதவி மையங்கள் மூலமாகவும் விண்ணப்பித்தனர்.\nபதிவு தொடங்கிய கடந்த ஒரு வார காலத்தில் 36,559 பேர் பதிவுசெய்துள்ளதாக பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.\nமாணவர்களின் தற்கொலையைத் தடுக்க இணையத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி வழக்கு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nவங்கிக் கணக்கு இல்லாத கிராமப்புற மாணவர்கள் பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் எப்படி விண்ணப்பிக்க முடியும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/1142/", "date_download": "2020-12-01T02:39:14Z", "digest": "sha1:XO3Z6WHD25NRTLFCBJMZC3WM6TORTQDG", "length": 7224, "nlines": 82, "source_domain": "tamilthamarai.com", "title": "சமையல் உருளையின் விலை ரூ.11.42 உயர்வு |", "raw_content": "\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற்றால் உயிரிழந்தார்\nகொரோனா தடுப்பூசி குறித்து சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும்\nநமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்றும் கிருமிநாசினி\nசமையல் உருளையின் விலை ரூ.11.42 உயர்வு\nசமையல் உருளையின் விலையில் ரூ.11.42 உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது .\nசமையல் உருளை டீலர்களுக்கான கமிஷன்தொகைகளை உயர்த்த அரசு முடிவு செய்ததை தொடர்ந்து, சிலிண்டர் விலை ரூ.11.42 உயர்த்தப்பட்டுள்ளது .\nமுன்னதாக, டீலர்களுக்கு 14.2 கிலோ எடைகொண்ட ஒரு சிலிண்டர் மீதான கமிஷனை ரூ.25.83-லிருந்து 37.25 ஆக உயர்த்துவதற்கான உத்தரவை பெட்ரோலிய அமைச்சகம் வெள்ளிக் கிழமை பிறப்பித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் , கமிஷன்தொகையில் 44 சதவீத உயர்வு அல்லது சிலிண்டர் மீது ரூ.11.42 உயர்வு என்பது அமலுக்கு வந்துள்ளது.\nஅதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை\nஇனி மாதம்தோறும் சிலிண்டர் விலை உயராது\nசமையல் சிலிண்டரின் விலை அடுத்தமாதம் குறையும்\nபெட்ரோலித்துறை தொடர்பான 3 முக்கிய திட்டங்களை…\nமாணவர் கல்வி உதவி தொகை உயர்வு\nபதவி உயர்வில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு உரிய கோட்டா;…\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் ��ரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற ...\nகொரோனா தடுப்பூசி குறித்து சாதாரண மக்க� ...\nநமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்று� ...\nபுதிய வேளாண் சீர்திருத்தம், புதிய விரு� ...\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுத� ...\nவேளாண் சீர்திருத்த சட்டம் புதிய உரிமை � ...\nபித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)\nபித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று ...\nமருதாணிப் பூவின் மருத்துவக் குணம்\nமணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் ...\nவயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்\nஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://telo.org/?p=234940&lang=ta", "date_download": "2020-12-01T02:17:05Z", "digest": "sha1:P2M7G3A5KSXWWQ4JWGSSYEGQHKTXDORS", "length": 9124, "nlines": 67, "source_domain": "telo.org", "title": "கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்று நடத்தத் தயார்: சிறிதரன் தெரிவிப்பு", "raw_content": "\nசெய்திகள்\tகொரோனாவால் மேலும் இருவர் மரணம், உயிரிழப்பு 118ஆக அதிகரிப்பு\nசெய்திகள்\tஅக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு கடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அறிவிப்பு\nசெய்திகள்\tமஹர சிறையில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டு வேட்டுக்கள் – 78 கைதிகள் அட்டாளைச்சேனைக்கு ; 187 கைதிகள் கொழும்பு சிறைக்கு மாற்றம்\nசெய்திகள்\tவைத்தியர் பற்றாக்குறையை நீக்க அரசியலில் உள்ள வைத்தியர்களை மீள சேவையில் இணைக்கவும் ரெலோ வினோ\nசெய்திகள்\tசாவகச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த ரெலோ இளைஞரணி\nசெய்திகள்\tஇறுதி நேரத்தில் சம்பந்தனுடன் அஜித் டோவால் திடீர் சந்திப்பு\nசெய்திகள்\tசுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே புதிய இராஜாங்க அமைச்சராக நியமனம்\nசெய்திகள்\tஜனாதிபதியை சந்தித்தார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்\nசெய்திகள்\tஅலரி மாளிகை முடக்கம்\nHome » செய்திகள் » கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்று நடத்தத் தயார்: சிறிதரன் தெரிவிப்பு\nகட்சியின் தலைமைத்துவத்தை ஏற்று நடத்தத் தயார்: சிறிதரன் தெரிவிப்பு\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவி தற்போது இலங்கை தமிரசுக் கட்சி உறுப்பினர்களின் பிரதான பேசுபொருளாக மாறியுள்ளது.\nபொதுத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் ஆகியோர் தோல்வியடைந்தமை தொடர்பில் நேற்றும் இன்றும் நடைபெற்ற இருவேறு ஊடகவியலாளர் சந்திப்புகளில் கருத்து தெரிவிக்கப்பட்டது.\nஒரு சில வாக்குகளால் அன்றி, தீர்மானமாக அவர்கள் தோற்றுள்ளதால், அது குறித்து கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தழிரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.\nஇதேவேளை, கட்சியின் மத்திய குழு மக்களின் விருப்பத்தைக் கேட்டறிந்து தலைமைத்துவத்தை வழங்கினால், அதனை ஏற்று நடத்தத் தயாராக இருப்பதாக சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டார்.\nநானாக ஒரு தனி மனிதனாக கட்சியின் தலைமையைப் பறித்து அல்லது எடுத்து கட்சி நடத்துதல் என்பது சாத்தியமற்ற ஒன்று. எல்லோருடைய ஒத்துழைப்பும் வேண்டும். எல்லோருடைய ஒன்றுபட்ட முயற்சியும் வேண்டும். எல்லோரும் இணைந்தால், அப்படி ஒரு பொறுப்பு தரப்பட்டால் அதனை செவ்வனே செய்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன்\nஎன சிவஞானம் சிறிதரன் கூறினார்.\n« இலங்கையில் அடக்குமுறைகள் அதிகரிக்கலாம்- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரிக்கை\nதமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே தீர்மானங்களை எடுக்கும்- மாவை அறிவிப்பு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1172150.html", "date_download": "2020-12-01T02:27:36Z", "digest": "sha1:RZVCOMN4XRJPURPJVB27DCAFFKKUCHQR", "length": 17853, "nlines": 193, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..!! (21.06.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..\nஎதிர்வரும் சனிக்கிழமை கொழும்புக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்\nகொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு எதிர்வரும் சனிக்கிழமை குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது.\nதிர்வரும் சனிக்கிழமை (23) நண்பகல் 12 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையான காலப்பகுதியில் இவ்வாறு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும் என்று அந்த சபை அறிவித்துள்ளது.\nஅத்தியவசிய திருத்தப் பணிகள் மேற்கொள்ள உள்ள காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது.\nகூட்டு எதிர்க்கட்சியுடன் இணையும் அந்த 16 உறுப்பினர்கள்\nஅடுத்த வாரம் நடைபெற உள்ள கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில், அரசாங்கத்தில் இருந்து விலகிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்கள் குழு பங்கேற்பதற்கு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டப்ளியூ.டீ.ஜே. செனவிரத்ன கூறினார்.\nஇன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.\nகூட்டு எதிர்க்கட்சியினர் தமக்கு அழைப்பு விடுக்க தீர்மானித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் இரு தரப்பினரும் கூட்டு எதிர்க்கட்சி என்ற வகையில் செயற்படும் நிலை உள்ளதாகவும் அவர் கூறினார்.\nஇதேவேளை இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடிப்பதற்காக களமிறங்கும் ஜனாதிபதி வேட்பாளர் அனைத்து மக்களினதும் ஒத்துழைப்பு கிடைக்க கூடியவராக இருக்க வேண்டும் என்று கூறினார்.\nஅதன்படி தற்போதிருக்கின்ற நிலமைக்கு அமைவாக அந்த வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டியது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவே என்றும் டிலான் பெரேரா கூறினார்.\nதபால் ஊழியர்களுக்கு 11 நாட்களுக்கு மாத்திரமே ஊதியம்\nபணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு, இம்மாத ஊதியம் 11 நாட்களுக்கு மாத்திரமே வழங்கப்படும் என தபால்மா அதிபர் அறிவித்துள்ளார்.\n93 பில்லியன் ரூபாயை வழங்கியது சீனா\nஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கான மூன்றாவதும், இறுதிக்கட்ட குத்தகைக் கொடுப்பனவுமான 93 பில்லியன் ரூபாய்க்கான (584,194,800 அமெரிக்க டொலர்கள்) காசோலையை சீன, மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் நேற்றைய தினம் (20) அரசாங்கத்திடம் கையளித்துள்���து.\nசீன நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி ரே ரென், துறைமுக அதிகாரசபைத் தலைவர் பராக்கிரம திசநாயக்கவிடம், இறுதிக்கட்டக் கொடுப்பனவுக்கான காசோலையை வழங்கியுள்ளார்.\nமுதல்கட்டத் தொகையான 292 மில்லியன் டொலர், கடந்த ஆண்டு டிசம்பரிலும், இரண்டாம் கட்டத் தொகையான 97 மில்லியன் டொலர் கடந்த ஜனவரியிலும் வழங்கப்பட்டிருந்தது.\nபாரிய ஊழல் மோசடிகளை விசாரிக்க விசேட நீதிமன்றம்\nபாரியளவிலான ஊழல் மோசடிகளை விசாரிக்கும் விசேட நீதிமன்றங்களின் முதலாவது நீதிமன்றம் அடுத்த மாதம் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்\n“திருடர்கள் பிடிக்கப்படுவதில்லை என மக்கள் குறை கூறுகிறார்கள். ஆனால் திருடர்கள் பிடிக்கப்படுகிறார்கள். திருடர்கள் விசாரிக்கப்படுகிறார்கள்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇவர்களுக்கு எதிராக முறையாக வழக்கு தொடுத்து சாட்சிகளின் அடிப்படையில் தண்டனை வழங்க வேண்டிய தேவை உள்ளது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\n“ஊழல் மோசடிகளை விசாரிக்கும் நடைமுறையை பொதுவான நீதிக் கட்டமைப்பில் செய்ய முடியாது. இதற்காகவே விசேட நீதிமன்றங்கள் ஸ்தாபிக்கப்படுகின்றன. முதல் நீதிமன்றம் ஜூலை இரண்டாம் வாரம் இயங்கத் தொடங்கும்” என பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nவவுனியாவில் மிரட்டலுக்கு பயந்து மொட்டையடித்துக்கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள்..\nவடக்கு மக்களுக்காக ஒன்றையும் செய்யவில்லை விக்னேஸ்வரன்..\nபிட்டும், வடையும், பொலிஸ்காரனும் – நிலாந்தன்\nகேள்விக்கு பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம்னு தெரியுதா\nஇன்று 496 பேருக்கு கொரோனா\nரவிகரன், சிவாஜி உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை மே-17இற்கு ஒத்திவைப்பு\nகியூமெடிக்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 110…\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக பெயரிடப்பட்டுள்ள அக்கரைப்பற்று\nபாதை இல்லாமல் பரிதவிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்\nஇலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு\nஆடையில் சும்மா புகுந்து விளையாடிய டிசைனர்கள் \nபிட்டும், வடையும், பொலிஸ்காரனும் – நிலாந்தன்\nகேள்விக்கு பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம்னு தெரியுதா\nஇன்று 496 பேருக்கு கொரோனா\nரவிகரன், சிவாஜி உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை மே-17இற்கு…\nகியூமெடிக்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரால் வெள்ளத்தால்…\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக பெயரிடப்பட்டுள்ள அக்கரைப்பற்று\nபாதை இல்லாமல் பரிதவிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்\nஇலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு\nஆடையில் சும்மா புகுந்து விளையாடிய டிசைனர்கள் \nகொவிட்- 19 மரணங்கள்: ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய முஸ்லிம் சமூகம்…\n20 வயசுதான்.. கணவர் சொன்ன அந்த வார்த்தை.. மனைவி செய்த…\nநரம்புகளை வெட்டி.. குடும்பமே தற்கொலை.. வளர்த்த நாயையும் விட்டு…\nஒரே டீமிற்குள் இரண்டு குழு.இந்திய அணிக்குள் நடக்கும் தேவையில்லாத…\n – ரோகித தெரிவித்திருப்பது என்ன\nபிட்டும், வடையும், பொலிஸ்காரனும் – நிலாந்தன்\nகேள்விக்கு பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம்னு தெரியுதா\nஇன்று 496 பேருக்கு கொரோனா\nரவிகரன், சிவாஜி உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை மே-17இற்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/india/2020/oct/31/god-forbid-not-everyone-gets-government-job-goa-chief-minister-3495727.amp", "date_download": "2020-12-01T01:32:59Z", "digest": "sha1:X6QCMO2PQEBJ5CTJDY5VVS2VRZZSZUSK", "length": 5098, "nlines": 40, "source_domain": "m.dinamani.com", "title": "“கடவுளே வந்தாலும் அனைவருக்கும் அரசு வேலை கிடைக்காது”: கோவா முதல்வர் | Dinamani", "raw_content": "\n“கடவுளே வந்தாலும் அனைவருக்கும் அரசு வேலை கிடைக்காது”: கோவா முதல்வர்\nகடவுளே வந்தாலும் அனைவருக்கும் அரசு வேலை வழங்க முடியாது என கோவா மாநில பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.\nகரோனா பொதுமுடக்கம் காரணமாக பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் தொழில்கள் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பலர் வேலை இழந்தும், குறைந்த ஊதியத்திற்கு பணி செய்தும் வந்தனர்.\nஇந்நிலையில் கிராம பஞ்சாயத்து பிரதிநிதிகளுடன் நடைபெற்ற காணொலி வாயிலான நிகழ்ச்சியில் சனிக்கிழமை பங்கேற்ற கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த், “கடவுளே வந்தாலும் 100 சதவீத அரசு வேலைக்கு சாத்தியமில்லை.” எனத் தெரிவித்தார்.\nமேலும், “அரசால் அனைவருக்கும் பணி வழங்கமுடியாது.” என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.\nதேசிய தொழில் சேவை அமைப்பின் தரவுகளின்படி, தற்போது வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை 1.04 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.\nவலிமையை உணர்ந்துகொண்ட ஆண்டாக 2020 நினைவில் நிற்கும்: மோடி\nஇந்தியாவில் விரைவில் கரோனாவுக்கு தடுப்பூசி: நிதின் கட்கரி\nஇன்று ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்\nகரோனா தடுப்பூசி மருந்து நிறுவனங்களுக்கு பிரதமர் வேண்டுகோள்\nதற்கொலைக்கு முயற்சிக்கவில்லை: என்.ஆர்.சந்தோஷ் விளக்கம்\nலக்ஷ்மி விலாஸ் வாடிக்கையாளர்கள் அனைத்து சேவைகளும் பெறலாம்: டிபிஎஸ் வங்கி\nஆந்திர பேரவை கூட்டத் தொடர்: தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள் 14 பேர் இடைநீக்கம்\nகரோனா: நாட்டில் தினசரி பாதிப்பு 38,772-ஆக குறைந்தது\nBangaloreபுத்தக வாசிப்புஇணைய வெளியினிலே...Pre-existing action - 24வாங்க இங்கிலீஷ் பேசலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/internet/amazon-local-shops-india-programme-offline-local-sellers-retailers-shopkeepers-news-2218078", "date_download": "2020-12-01T02:14:45Z", "digest": "sha1:UB63Y3BMFVPSBF2KTBJAUD3PJ7LFBD4Q", "length": 15140, "nlines": 176, "source_domain": "tamil.gadgets360.com", "title": "Amazon Local Shops India Programme Offline Local Sellers Retailers Shopkeepers । இனி வீட்டிற்கு அருகிலுள்ள மளிகை கடையிலும் ஆர்டர் செய்யலாம்! அமேசானின் அசத்தல் திட்டம்!", "raw_content": "\nஇனி வீட்டிற்கு அருகிலுள்ள மளிகை கடையிலும் ஆர்டர் செய்யலாம்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\nமேசான், இந்தியாவில் புதிய திட்டத்தை அதிகரிக்க 10 கோடிக்கு மேல் முதலீடு செய்ய உள்ளது.\nஇந்தியாவில் 'Local Shops on Amazon' திட்டம் அறிமுகமாகியுள்ளது\nபுதிய நடவடிக்கை ஜியோமார்ட்டுக்கு கடும் சவாலாக இருக்கும்\nதொற்றுநோய்களின் போது ஆர்டர்களை நிறைவேற்ற அமேசான் போராடி வருகிறது\nஇந்தியாவில் 'Local Shops on Amazon' என்ற திட்டத்தை Amazon India அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், அமேசான் தனது வணிகத்தை விரிவுபடுத்தி உள்ளூர் கடைக்காரர்களுடன் இணைத்துள்ளது. அமேசானின் இந்த நடவடிக்கை ரிலையன்ஸ் சில்லறை நிறுவனத்தின் ஜியோமார்ட் மற்றும் Flipkart-க்கு கடும் சவாலாக இருக்கும்.\nநிறுவனம் கடந்த 6 மாதங்களாக 5,000-க்கும் மேற்பட்ட ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் கடைக்காரர்களுடன் இந்த பைலட் திட்டத்தில் பணியாற்றி வருகிறது. கூடுதலாக, அமேசான் தனது திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய சிறிய-உள்ளூர் கடைக்காரர்களை அழைத்துள்ளது. இந்த திட்டத்தில் நிறுவனம் 10 கோடிக்கு மேல் முதலீடு செய்ய உள்ளது.\nAmazon இந்த புதிய திட்டம் மூலம், வாடிக்கையாளர்களை ஆன்லைனில் ஆர்டர் செய்ய அனுமதிக்கிறது மற்றும் ��ஃப்லைன் கடைக்காரர்களுக்கு அளவிடக்கூடிய தன்மையை வழங்குகிறது. அஹமதாபாத், கோயம்புத்தூர், டெல்லி, ஃபரிதாபாத், ஹைதராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், லக்னோ, மும்பை, புனே, சஹரன்பூர், மற்றும் சூரத் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் விற்பனையாளர்களுடன் நிறுவனம் ஏற்கனவே கூட்டு சேர்ந்துள்ளது.\nஇந்த திட்டம் உள்ளூர் மளிகை கடை மற்றும் மின்சார கடைக்கு மட்டுமல்ல. உண்மையில், இந்நிறுவனம் நாட்டின் 100-க்கும் மேற்பட்ட நகரங்களில் வாகன விற்பனையாளர்கள், புத்தகங்கள், ஃபர்னீச்சர், வீட்டு அலங்காரங்கள், வீட்டு உபகரணங்கள், விளையாட்டு மற்றும் பொம்மைகள் உள்ளிட்ட பிற விற்பனையாளர்களையும் இணைத்துள்ளது.\nஅமேசானின் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள், ஒரு நாள் அல்லது அடுத்த நாளுக்குள் பொருட்களை வழங்குவேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இது அமேசான் அதன் விநியோக நிர்வாகிகளின் சுமையை குறைக்க உதவும்\nஇது தவிர, ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களுக்கு சமீபத்தில் தொடங்கப்பட்ட 'Amazon Delivery app' வழங்கப்படும். இதன் உதவியுடன் அவர்கள் தங்கள் வாடிக்கையாளருக்கு தயாரிப்பு விநியோகத்தைப் அப்டேட்டை வழங்கவும், தினசரி அடிப்படையில் அவர்களின் ஏற்றுமதிகளைக் கண்காணிக்கவும் உதவும்.\nநிச்சயமாக, அமேசான் திட்டத்தில் அமேசானின் உள்ளூர் கடை நிறுவனத்திற்கு லாபகரமானதாக இருக்கும். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, இந்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கை விதித்துள்ளது, இதன் காரணமாக அமேசான் மற்றும் அதன் போட்டியாளரான பிளிப்கார்ட் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை வழங்க முடியவில்லை. இருப்பினும், இப்போது உள்ளூர் கடை திட்டம் அமேசான் இந்த சிக்கலை சமாளிக்க உதவும்.\nஉள்ளூர் விற்பனையாளர்கள் அமேசான் இந்தியாவின் வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக மாறலாம். இணையதளத்தில் இந்த திட்டத்திற்காக ஒரு பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது, இது முயற்சியில் சேர கூடுதல் கட்டணம் ஏதும் இருக்காது என்று கூறுகிறது. ஆன்லைன் தளங்களில் பொருட்களை விற்பனை செய்வதற்கான நிலையான கட்டணங்கள் உள்ளூர் கடை விற்பனையாளர்களுக்கு பொருந்தும்.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லா���ற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nGoogle People Cards அறிமுகம்: இனி உங்கள் பெயரைத் தேடினாலே கூகுளில் கிடைத்துவிடுவீர்கள்\n128 டிவைஸ்கள் வரை இணைக்கும் ரெட்மியின் பவர்ஃபுல் ரூட்டர் அறிமுக சலுகை விலையில் விற்பனை\nரிலையன்ஸ் ஜியோமார்ட் ஆன்லைன் மளிகை சேவை இப்போது 200 நகரங்களில் கிடைக்கிறது\nஸ்விக்கி, ஜொமாடோவுக்கு போட்டியாக அதிரடியாக களமிறங்குகிறது அமேசான்\nஇ-காமர்ஸ் சேவைகள் இன்று முதல் நாடு முழுவதும் தொடக்கம்\nஇனி வீட்டிற்கு அருகிலுள்ள மளிகை கடையிலும் ஆர்டர் செய்யலாம்\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nவாய்ஸ் கன்ட்ரோலுடன் சூப்பரான Mi ஸ்மார்ட் பல்பு அறிமுகம்\nRealme Narzo 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nபட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 20 சீரிஸ் நாளை அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்\nOnePlus 8T அக்டோபர் 14 அறிமுகம்\nMoto E7 Plus ஸ்மார்ட்போன் செப்.23 அறிமுகம்\nGoogle Play இலிருந்து Paytm செயலி நீக்கம்: விதிகளை மீறியதாக கூகுள் குற்றச்சாட்டு\nவந்துவிட்டது Redmi 9A ஸ்மார்ட்போன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nஅடுத்த வாரம் Realme C17 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅமேசான் பொருட்கள் தரம் குறைந்தவை, எளிதில் தீப்பிடிக்கின்றன.. ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/amit-shah-interview-home-minister-speaks-to-news18-on-one-year-of-modi-govt-299135.html", "date_download": "2020-12-01T03:23:43Z", "digest": "sha1:2TEZ4ZQP4HPSXFKOECUPZQ56RMIOFA2K", "length": 8921, "nlines": 120, "source_domain": "tamil.news18.com", "title": "உலக அரங்கில் இந்தியாவின் நிலை முன்னேறி இருக்கும் - அமித்ஷா– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #தமிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #கொரோனா\n#Exclusive | கொரோனா பாதிப்புக்கு பின்னர் உலக அரங்கில் இந்தியாவின் நிலை முன்னேறி இருக்கும் - அமித்ஷா\nகொரோனாவால் உலக அளவில் பொருளாதாரம் பாதிக்காத நாடுகள் எதுவும் இல்லை என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.\nஉள்துறை அமைச்சர் அமித்ஷா நியூஸ் 18 குழும தலைமை செய்தி ஆசிரியருக்கு இன்று அளித்த நேர்காணலில், கொரோனா பரவலை தடுக்க இந்தியா உறுதியான நடவடிக்கை எடுத்துவருவதாக கூறியுள்ளார்.\nகொரோனா பரவலால் உலகத்தில் பொருளாதார பாதிப்பு அடையாத எந்த ஒரு நாடும் இல்லை என்று கூறிய அவர், உலக அளவில் இந்தியாவின் நிலை, கொரோனாவுக்கு முன் இருந்ததை விட, கொரோனாவுக்கு பின்னர் முன்னேற்றமாக இருக்கும் என்று உறுதியாக கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nதப்ளீக் ஜமாத் விவகாரம் தொடர்பான கேள்விக்கு, கொரோனாவை கட்டுப்படுத்திவதே அரசின் முதல் இலக்கு. சட்டத்தை மீறும் எவரையும் அரசாங்கம் விடாது என்று அமித் ஷா கூறினா.\nதமிழகத்தில் புதிதாக 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..\nகுளிர்காலத்தில் ஏற்படும் குதிகால் வெடிப்பு, பாத வறட்சியை தவிர்க டிப்ஸ்\nகருப்பு நிற உடையில் மாஸ் காட்டும் நடிகை அபர்ணதி...அசத்தல் ஃபோட்டோஷூட்.\nவங்கங் கடலில் இன்று புயல் உருவாகிறது..\nமருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nபொறியியல் மாணவர்கள் ஆன்லைன் தேர்வுகளி இடையூறு கூடாது - கல்வியாளர்கள்\nதமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலிமையாக உள்ளது : ராகுல் காந்தி\nவண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளிகள்\n#Exclusive | கொரோனா பாதிப்புக்கு பின்னர் உலக அரங்கில் இந்தியாவின் நிலை முன்னேறி இருக்கும் - அமித்ஷா\nடெல்லியை அதிரவைக்கும் விவசாயிகள் போராட்டம்: விவசாய சட்டங்களில் உறுதியாக இருக்கும் பிரதமர் மோடி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு... எதிர்க்கட்சிகள் விவசாயிகளைத் தூண்டிவிடுகின்றன - பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nதிருப்பதி ஏழுமலையான் தேவஸ்தான இணையதளம் முடங்கியது\nமோடி பெயரிலான ஆடு: ரூ.70 லட்சத்துக்கு ஏலம் கேட்பு - ரூ.1.5 கோடிக்குதான் தருவேன் என்று அடம்பிடிக்கும் உரிமையாளர்\nபாகிஸ்தானில் 35 ஆண்டுகளாக வாடிய தனிமைச்சிறையில் இருந்து விடுபட்டு கம்போடியாவுக்கு சென்றது ’காவன் யானை’.. காவனின் கதை என்ன\nவண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளிகள்\nதமிழகத்தில் தங்கத்துக்கு நிகராக மணலின் விலை உள்ளது.. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து..\n7.5% இடஒதுக்கீடு மாணவர்களுக்காக சுழல் நிதி உருவாக்க மருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nஅரசு அலுவலரின் வாகனத்தை எட்டி உதைத்த பாஜகவினர்... ராமநாதபுரத்தில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Uma/2", "date_download": "2020-12-01T03:20:30Z", "digest": "sha1:JUJOLIKSGSWCKDERDHUHXRREJ3A6SEUQ", "length": 18497, "nlines": 150, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Uma - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்\nநாமக்கல் ஆஞ்சநேயர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியார்கள் குடம், குடமாக பால் ஊற்றி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர்.\nதுரைமுருகனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க முடியுமா\nதுரைமுருகனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க முடியுமா என்று மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.\nபாஜகவை எதிர்த்து வெற்றி பெறுவது கடினம்: குமாரசாமி\nஇடைத்தேர்தலில் ஆளும் பாஜகவின் அணுகுமுறையே வேறுவிதமாக உள்ளது. அந்த கட்சியை எதிர்த்து நின்று வெற்றி பெறுவது கடினம் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார்.\nகர்நாடகத்தில் குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்த பாஜக: டி.கே.சிவக்குமார்\nகர்நாடகத்தில் பாஜக குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.\nகாங்கிரசை பலப்படுத்துவதை தடுக்க எனக்கு எதிராக சதி: டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு\nகாங்கிரசை பலப்படுத்துவதை தடுக்க எனக்கு எதிராக சதி செய்யப்படுகிறது என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார் .\nஎனக்கு ஓட்டு மட்டும் போடுவது இல்லை: குமாரசாமி வேதனை\nநீங்கள் எனது விவசாய கடனை தள்ளுபடி செய்தீர்கள் என்று விவசாயிகள் என்னிடம் கூறுகிறார்கள். ஆனால் எனக்கு ஓட்டு மட்டும் போடுவது இல்லை என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார்.\nகர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது எப்போது: அதிகாரிகளுடன் எடியூரப்பா இன்று ஆலோசனை\nகர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது எப்போது என்பது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா இன்று (திங்கட்கிழமை) முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இதில் பள்ளிகள் திறப்பு பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமத்திய பிரதேசத்தில் பசுக்களின் நலன்களுக்காக கோமாதா வரி விதிக்க திட்டம்\nமத்திய ப���ரதேசத்தில் பசுவின் நலனுக்காக பணம் திரட்டுவதற்காக கோமாதா வரி விதிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.\nஅதிமுக-பாஜக கூட்டணியை மக்கள் தோல்வியடைய செய்வார்கள்- திருமாவளவன்\nஅதிமுக- பாஜக கூட்டணியை மக்கள் தோல்வியடைய செய்வார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nதொழிலில் லாபம் பெருக ஸ்ரீனிவாச பெருமாள் ஸ்லோகம்\nதிருப்பதியில் கோயில் கொண்டிருக்கும் வெங்கடாசலபதி ஆன ஸ்ரீனிவாச பெருமாளுக்கு உரிய ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் தொழில் மற்றும் வியாபாரங்களில் லாபங்கள் பெருகும். வறுமை நிலை நீங்கும். புதன், சனி கிரக பாதிப்புகளும் விலகும்.\nஅம்புஜவல்லி உடனாய ஆதிவராகப் பெருமாள் திருக்கோவில் என்று அழைக்கப்படும் இத்தலத்தில், மூலவராகவும் உற்சவராகவும் ஆதிவராகப் பெருமாள் வீற்றிருக்கிறார். தாயார் பெயர் அம்புஜவல்லி.\nபருவமழையை எதிர்கொள்ள சீரிய நடவடிக்கை- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சீரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.\nகர்நாடக சட்டசபை தேர்தலில் ராமநகர் தொகுதியில் நிகில் போட்டியா\nராமநகர் சட்டசபை தொகுதியில் நிகில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இதற்கு குமாரசாமி பதில் அளித்துள்ளார்.\nகர்நாடகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது: மந்திரி சுரேஷ்குமார் பதில்\nகர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. கர்நாடகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்து மந்திரி சுரேஷ்குமார் பதில் அளித்துள்ளார்.\nகுற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும்- சரத்குமார் வலியுறுத்தல்\nகொரோனா தாக்கம் குறைந்து வருவதால் குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்று சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.\nபிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் தி.மு.க. எடுக்கும் படங்கள் ஓடாது- அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\n‘விடியலை நோக்கி’ என புதுப்புது பெயர் சூட்டினாலும் பிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் தி.மு.க. எடுக்கும் படங்கள் ஓடாது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.\nடி.கே.சிவக்குமார் மகள்-எஸ்.எம்.கிருஷ்ணா பேரன் திருமண நிச்சயதார்த்தம்\nடி.கே.சிவக்குமாரின் மகளுக்கும், எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேரனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மணமக்களை முதல்-மந்திரி எடியூரப்பா நேரில் வாழ்த்தினார்.\nஅவதூறு பரப்பிய யூ டியூப் சேனல் - ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகர் அக்‌ஷய் குமார் நோட்டீஸ்\nபீகாரை சேர்ந்த யூ டியூப் சேனலிடம் ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகர் அக்‌ஷய் குமார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.\nகன்னட சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான அஞ்சலி\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் அஞ்சலி, கன்னட சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.\nபா.ஜ.க. ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது- எச்.ராஜா பேச்சு\nவருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற சூழ்நிலை உருவாகும் என்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் தேசிய பொதுச்செயலாளர் எச்.ராஜா கூறினார்.\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 24-ந் தேதி திருப்பதி வருகை - ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nஇந்தியாவில் ரசிகர்கள் உள்ளனர்: அவர்கள் ஆதரவு எப்போதும் தேவை என்கிறார் பாகிஸ்தான் கேப்டன்\nஸ்டீவ் ஸ்மித் இந்த பார்ம் உடன் டெஸ்ட் போட்டிக்கு சென்றால் இந்திய பவுலர்களுக்கு நல்லதல்ல: கவுதம்\nதியேட்டர்களில் வரவேற்பு இல்லை - 18 புதிய படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகிறது\nஅஜித்தின் பழைய படங்களுக்கு திடீர் மவுசு\nசூர்யாவின் தந்தை சிவகுமாருக்கு கொரோனாவா - தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்\nசினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்\nசிறப்பு தோற்றத்திற்கும் முழு சம்பளம் - சுருதிஹாசன் அதிரடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-blog/ungal-pillaikal-online-vakuppai-kavanikka-ithai-seyyungkal/5580", "date_download": "2020-12-01T02:30:05Z", "digest": "sha1:ADJBO43BDREWDOCNFGWOQU7S5V5C2OP4", "length": 7924, "nlines": 134, "source_domain": "www.parentune.com", "title": "உங்கள் பிள்ளைகள் ஆன்லைன் வகுப்பை கவனிக்க! இதை செய்யுங்கள் | Parentune.com", "raw_content": "\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nபெற்றோர் >> வலைப்பதிவு >> கல்வி மற்றும் கற்றல் >> உங்கள் பிள்ளைகள் ஆன்லைன் வகுப்பை கவனிக்க\nஉங்கள் பிள்ளைகள் ஆன்லைன் வகுப்பை கவனிக்க\n7 முதல் 11 வயது\nParentune Support ஆல் உருவாக்கப்பட்டது\nபுதுப்பிக்கப்பட்டது Jul 09, 2020\nநிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது\nஉங்கள் பிள்ளைகள் ஆன்லைன் வகுப்பை கவனிக்க\nஅவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.\nவிளக்கக்குறிப்புகள் ( 0 )\n+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்\nசிறந்த கல்வி மற்றும் கற்றல் Blogs\nஉங்கள் டீன் ஏஜ் பிள்ளைகள் பொறுப்பா..\n11 முதல் 16 வயது\nநீங்கள் பேசுவதை உங்கள் டீன் ஏஜ் பிள..\n11 முதல் 16 வயது\nஉங்கள் பிள்ளை ஆன்லைன் வகுப்புகளில்..\n3 முதல் 7 வயது\nஉங்கள் பிள்ளையை ஆன்லைன் வகுப்பில் ஈ..\n7 முதல் 11 வயது\nஉங்கள் குழந்தை பேசும் போது கூர்ந்து..\n1 முதல் 3 வயது\nசிறந்த கல்வி மற்றும் கற்றல் Talks\nநீங்கள் குழந்தைக்கு ஒளி ஏற்றும் போது என்ன சொல்லி ப..\nவணக்கம். நன்றாக பால் குடித்து கொண்டு இருந்த எங்கள்..\nவணக்கம். நன்றாக பால் குடித்து கொண்டு இருந்த எங்கள்..\nஇலை ஒரு நாளைக்கு இரண்டு வேளை சோயா பால் பவுடர் கொடு..\nசிறந்த கல்வி மற்றும் கற்றல் கேள்வி\nவணக்கம். நன்றாக பால் குடித்து கொண்டு இருந்த எங்கள்..\nஎன் மகனுக்கு 1வருடம் 1மாதம் ஆகின்றது ரத்தம் பரிச..\nவணக்கம், எனக்கு 21வாரம் 1நாள் ஆகி..\nஎன்னுடைய குழந்தை பிறந்து இன்று 7 வது நாள் அவருக்கு..\n7வது மாதம் ஆகிறது எந்த உணவு குடுத்தாலும் 3 முதல் 4..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tech-gadgets/timex-launches-iconnect-premium-active-smartwatch-in-india-191120/", "date_download": "2020-12-01T02:06:39Z", "digest": "sha1:3YQ5A5PSKDPZN32PQJQ6DTJ7U725FVQG", "length": 15905, "nlines": 185, "source_domain": "www.updatenews360.com", "title": "இந்தியாவில் டைமக்ஸ் ஐகனெக்ட் பிரீமியம் ஆக்டிவ் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் - Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் சினி சிப்ஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகோவையில் ஆள்மாறாட்டத்திற்க்காக பெண்ணை கொலை செய்த வழக்கில் வழக்கறிஞர் தம்பதிக்கு இரட்டை ஆயுள் தண்டனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைவு: சவரன் ரூ.36,152-க்கு விற்பனை\nஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nவெள்ளம் தேங்குவதை தடுக்கும் வகையில் கால்வாய் அமைக்க ரூ.550 கோடி நிதி ஒதுக்கப்படும்: முதலமைச்சர் பழனிசாமி\nஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்குள் 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டம்: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்\nஇந்தியாவில் டைமக்ஸ் ஐகனெக்ட் பிரீமியம் ஆக்டிவ் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nஇந்தியாவில் டைமக்ஸ் ஐகனெக்ட் பிரீமியம் ஆக்டிவ் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nடைமக்ஸ் இந்தியாவில் ஐகனெக்ட் பிரீமியம் ஆக்டிவ் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. டைமக்ஸ் பிரீமியம் ஆக்டிவ் ஐகானெக்ட் ஸ்மார்ட்வாட்சின் விலை சிலிகான் ஸ்ட்ராப் வேரியண்டிற்கு ரூ.6,995 விலையும் மற்றும் ஸ்டீல் மெஷ் ஸ்ட்ராப்பிற்கு ரூ.7,295 விலையும் நிர்ண்யம் செய்யப்பட்டுள்ளது.\nடைமக்ஸ் பிரீமியம் ஆக்டிவ் ஸ்மார்ட்வாட்ச்களின் புதிய வரம்பு ஐகனெக்ட் டைமக்ஸ் இந்தியா தளம் மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட டைமக்ஸ் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து கிடைக்கிறது. iConnect Premium Active ஒரு மென்மையான சிலிகான் ஸ்ட்ராப் அல்லது நெகிழ்வான ஸ்டெயின்லெஸ்-ஸ்டீல் மேஷ் விருப்பத்துடன் வருகிறது.\nடைமக்ஸ் ஐகனெக்ட் பிரீமியம் ஆக்டிவ் ஒரு செவ்வக 36 மிமீ பிளாஸ்டிக் டயலை வட்டமான மூலைகளுடனும், தொடுதிரை டிஸ்ப்ளேவுடனும் கொண்டுள்ளது. இணைப்பு���்கு ப்ளூடூத் வசதியை சாதனம் ஆதரிக்கிறது.\nஇந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் அழைப்புகள், உரைகள் மற்றும் காலண்டர் நிகழ்வுகளுக்கான நேரடி அறிவிப்புகள், இதய துடிப்பு சென்சார், செயல்பாட்டு கண்காணிப்பு, தூக்க கண்காணிப்பு மற்றும் இசை கண்காணிப்பு போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. டைமக்ஸ் பிரீமியம் ஆக்டிவ் ஐகானெக்ட் ஸ்மார்ட்வாட்ச் IP68 நீர் எதிர்ப்பு மற்றும் ஐந்து நாட்கள் பேட்டரி ஆயுள் உடன் கிடைக்கிறது.\nடைமக்ஸ் பிரீமியம் ஆக்டிவ் ஐகானெக்ட் ஸ்மார்ட்வாட்ச் ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களுடன் இணக்கமானது மற்றும் டைமக்ஸ் 2 மொபைல் பயன்பாட்டின் மூலம் ஐகனெக்ட் வழியாக ஸ்மார்ட்போனுடன் இணைக்க முடியும்.\nTags: Timex iConnect, டைமக்ஸ், டைமக்ஸ் ஐகனெக்ட், டைமக்ஸ் ஐகனெக்ட் பிரீமியம் ஆக்டிவ் ஸ்மார்ட்வாட்ச்\nPrevious ரூ.200 க்கு கீழ் ஏர்டெல் வழங்கும் 5 மலிவான ரீசார்ஜ் திட்டங்களின் பட்டியல்\nNext குவாட் ரியர் கேமராக்கள், 5,100 mAh பேட்டரி உடன் ஜியோனி M12 அதிகாரப்பூர்வமாக அறிமுகம்\nகாசநோய் பாக்டீரியாக்களை கொல்ல புதிய யுக்தியை கையாலும் ஆராய்ச்சியாளர்கள்…\nபெட்ரோல் நிலையங்களில் இந்த தவறுகளை ஒருபோதும் செய்யாதீர்கள்\nடாடா மோட்டார்ஸ் டீலர்ஷிப்களில் கார் பாதுகாப்பு குமிழி அறிமுகம்…. இது எதற்கு\nடி.வி.எஸ் ARIVE ஆப்… அப்பாச்சி வாடிக்கையாளர்களுக்கு AR அனுபவம் | விவரங்கள் இங்கே\nஇரண்டு கியர்களுடன் கிம்கோ F9 ஸ்போர்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு\nஐ.ஐ.டி மெட்ராஸ் வளாகத்தில் மின்சார பேருந்துகள்\nதொழில்நுட்ப டிப்ஸ்: உங்கள் ஐபோன் அல்லது ஐபாடில் ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்வது எப்படி\nலூமிஃபோர்ட் அல்டிமேட் U60 மற்றும் U60 இயர்போன்ஸ் அறிமுகம் | விலை & அம்சங்கள்\n2020 இறுதிக்குள் இந்த நோக்கியா போன் அறிமுகம் | என்ன போன்\nதமிழகத்தில் இன்று தளர்வுகளுடன் தொடங்குகிறது 11-வது ஊரடங்கு…\nQuick Shareசென்னை: தமிழகத்தில் 11வது ஊரடங்கு தளர்வுகளுடன் இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் 11வது ஊரடங்கு தளர்வுகளுடன் இன்று தொடங்குகிறது. அனைத்துக்கல்லூரிகள்,…\nதொடர்ந்து நீடிக்கும் சூப்பர் ஸ்டாரின் சஸ்பென்ஸ்.. 2021 தேர்தல் களத்தில் அதிமுக – திமுக நேரடி மோதல்\nQuick Shareசென்னை : நடிகர் ரஜினிகாந்த் அரசியல் முடிவு குறித்து மீண்டும் பரபரப்பாக தனது ரசிகர்களை சந்தித்து, மறுபடியும் எந்த…\nவடகிழக்கு பருவமழை தொடர்ப���க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை\nQuick Shareசென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். வங்கக்கடலில்…\nகொச்சின் துறைமுகம் மூலமும் தங்கக் கடத்தல்.. கேரள தங்கக் கடத்தல் வழக்கில் புதிய திருப்பம்..\nQuick Shareகேரள தங்கக் கடத்தல் வழக்கை விசாரிக்கும் புலனாய்வாளர்கள் கொச்சின் துறைமுகம் வழியாக தங்கம் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கிறார்கள். என்ஐஏ உபா…\n“தேசவிரோதிகளுக்கு வலுவான பதிலடி கொடுக்கும் இந்தியா”..\nQuick Shareபிரதமர் நரேந்திர மோடி இன்று, நாட்டின் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள தேசிய…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/33036-2017-05-11-04-06-17", "date_download": "2020-12-01T01:58:44Z", "digest": "sha1:5TMXPSGSX2APDIW5XVPKPFRWBSKDFDYQ", "length": 34604, "nlines": 257, "source_domain": "www.keetru.com", "title": "நீட் தேர்வு – தேசிய அளவிலான பார்வையில் ஓர் அலசல்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nமருத்துவப் படிப்புக்கு இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு எனும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தவிடு பொடியாக்குவோம்\nநுழைவுத் தேர்வை இரத்து செய்யக் கோரி தமிழ்நாடு மாணவர் கழகம் போராட்டம்\nநீட் தேர்வுக்குத் தயாராவதற்கு முன் தன்மானத்தை துறக்கத் தயாராகு\nநீட் தேர்வு: கடந்தகாலமும் எதிர்காலமும்\nமுதுநிலை மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு இரத்து\nநீட் - சமத்துவத்திற்கு எதிரானது\nதனியார் கல்வி வணிகக் கொள்ளைக்கு இரையான மூன்று மாணவிகள்\n‘நீட்’ தேர்வுக்கு தமிழகம் தயாராகி விட்டதா\nமோடி அரசுக்கு குலைநடுக்கத்தை ஏற்படுத்தும் விவசாயிகளின் போராட்டம்\nஅமித்ஷாவின் தமிழக வருகை பிஜேபிக்கு உயிர் கொடுக்குமா\nஉங்கள் உயிர் முகம் தேரில்வரும்\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு தேர்தல்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nவெளியிடப்பட்டது: 11 மே 2017\nநீட் தேர்வு – தேசிய அளவிலான பார்வையில் ஓர் அலசல்\nமருத்துவ நுழைவுத் தேர்வே கொடுமை என எல்லாரும் புலம்பிக் கொண்டிருக்க, அது நடத்தப்பட்டுள்ள விதம் அதை விடக் கொடுமையாக இருக்கிறது\nநீட் தேர்வு எழுதப் போன மாணவர்கள் ஆடைக் கட்டுப்பாடு காரணமாகத் தேர்வு வளாக வாசலிலேயே சட்டையைக் கிழித்துக் கொடுத்து விட்டுக் கந்தல்கோலமாகப் போனதைப் பார்த்தோம். இதன் உச்சக்கட்டமாக, கேரளத்தில் மாணவி ஒருவர் சோதனையின் பெயரால் தன் உள்ளாடையைக் கழற்றும்படி பணிக்கப்பட்டிருக்கிறார் தேர்வு எழுத உள்ளே சென்ற அவர் திரும்பி வந்து தாயிடம் தன் மேல் உள்ளாடையைக் கொடுத்து விட்டுத் திரும்பிச் சென்றிருக்கிறார்\n இதை விடச் சிறப்பான ஒரு தேர்வுமுறை உலகின் வேறு எந்த நாட்டிலாவது இருக்க முடியுமா இதை விட மரியாதையாக ஒரு நாடு தன் மக்களை நடத்தத்தான் முடியுமா\nஆனால், நம் பா.ஜ.க., பெருமக்களின் பேச்சுத் திறமைக்கு முன் இவையெல்லாம் பெரிய பிரச்சினையே இல்லை. “அரசா அப்படி நடக்கச் சொன்னது தேர்வுப் பரிசோதகர்களில் யாரோ சிலர் செய்த தவற்றுக்கு அரசை எப்படிக் குற்றம் சொல்லலாம் தேர்வுப் பரிசோதகர்களில் யாரோ சிலர் செய்த தவற்றுக்கு அரசை எப்படிக் குற்றம் சொல்லலாம்” என்பார்கள் அவர்கள் இப்பொழுதும்.\n ஆடையில் பெரிய பொத்தான்கள் இருக்கக்கூடாது என்கிற வரைக்கும் தீவிரமான நெறிமுறைகள் வகுத்துக் கொடுத்து அவ்வளவு கறாராக இந்தத் தேர்வை நடத்தச் சொன்னது யார் அந்த அளவுக்குக் கடுமையான முறையை இந்தத் தேர்வில் கடைப்பிடிக்கச் சொன்னதுதானே இப்படி ஒரு நிகழ்வு நடக்கக் காரணம் அந்த அளவுக்குக் கடுமையான முறையை இந்தத் தேர்வில் கடைப்பிடிக்கச் சொன்னதுதானே இப்படி ஒரு நிகழ்வு நடக்கக் காரணம் எனில், அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டியது யார் எனில், அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டியது யார்\nநடந்த இந்தத் தேர்வில், படிக்கிற மாணவர்கள் சோதனை எனும் பெயரால் தீவிரவாதிகளைப் போல ஆய்வு செய்யப்பட்டிருக்கிறார்கள் அடிமைகளைப் போல் நடத்தப்பட்டிருக்கிறார்கள் பெண்கள் உளவியல் அளவில் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள் முதல் முறை நடத்திய தேர்விலேயே நாட்டையே தலைக்குனிய வைத்து விட்ட இந்தப் புதிய முறைதான் ஈடு இணையற்ற மருத்துவப் புரட்சியை ஏற்படுத்தி விடப் போகிறது; உளவியல் அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வருங்கால மருத்துவர்களையே மனநோயாளியாக்கி விடக்க��டிய இந்தக் கல்விக் கொள்கைதான் நோயற்ற பாரதத்தைப் படைத்து விடப் போகிறது எனவெல்லாம் இந்த பா.ஜ.க., மாண்புமிகுக்கள் கூறுவதை நாம் இன்னும் நம்பினால் நம்மை விடப் பித்துக்குளிகள் வேறு யாரும் இருக்க முடியாது.\nநீங்கள் கேட்கலாம், “தேர்வு நடத்தப்பட்ட விதம் தவறு என்பதற்காக இந்தத் தேர்வே தவறு என எப்படிச் சொல்ல முடியும்\n மருத்துவப் படிப்புக்கான இந்தப் பொதுநுழைவுத் தேர்வினால் என்னவெல்லாம் கெடுதிகள் ஏற்படும் எனக் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், அறிஞர் பெருமக்கள் எனப் பலரும் பக்கம் பக்கமாகப் பட்டியலிடுகிறார்களே அவற்றுக்கு என்ன பதில் கல்வியாளர்கள் தவறு எனச் சொல்ல சொல்ல மதிக்காமல் ஓர் அரசு கல்வித்துறையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருகிறது என்றால், அப்படிப்பட்ட அரசின் நோக்கம்தான் என்ன சிந்திக்க வேண்டாவா மருத்துவப் படிப்புக்குப் பொதுநுழைவுத் தேர்வு கொண்டு வந்தால்,\nஏழைகளுக்கு மருத்துவக் கல்வி எட்டாக் கனியாகும்\nஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களின் மருத்துவக் கல்விக் கனவு நிறைவேறாமல் போகும்\nதாய்மொழி வழியில் படித்தவர்கள் மருத்துவக் கல்வி பயில முடியாமல் போகும்\nநடுவணரசுப் பாடத் திட்டத்தைத் (CBSE) தவிர மற்ற பாடத்திட்டங்களில் படித்தவர்கள் மருத்துவம் பயில முடியாத நிலை உருவாகும்\nமருத்துவக் கல்வி பற்றித் தீர்மானிக்கும் அதிகாரம் இதனால் முழுக்க முழுக்க நடுவணரசின் கைக்குப் போவதால் பட்ட மேற்படிப்புப் படிக்கும் மருத்துவர்கள் குறிப்பிட்ட ஆண்டுக் காலம் அரசுப் பணி புரிய வேண்டும் என்பது போன்ற மாநில அரசின் கட்டுப்பாடுகள் தளர்ந்து வெளிநாடுகளுக்குப் பறக்கும் மருத்துவர் எண்ணிக்கை உயரும்\nஎனவெல்லாம் பெரிய பெரிய குண்டுகளைத் தூக்கிப் போடுகிறார்கள் கல்வியாளர்கள். ஆனால், இவற்றில் எதற்குமே வாய் திறக்காமல் “நான் நுழைவுத்தேர்வு வைக்கத்தான் செய்வேன். முடிந்தால் எழுது இல்லாவிட்டால் போ” எனச் சொல்லாமல் சொல்கிறது அரசு.\nபொதுமக்களான நாமும் ‘தேசியமய அடிப்படையிலான எல்லாத் திட்டங்களையுமே தமிழ்நாட்டினர் எதிர்க்கின்றனர். அதன் ஒரு பகுதிதான் இதுவும்’ என நினைக்கிறோம். நம்மைப் பொறுத்த வரை, தேசிய அளவிலான எல்லா முயற்சிகளும் சரியானவை. மாநில அளவிலான எல்லாச் சிந்தனைகளும் குறுகிய மனப்பான்மை\nநான் பெரிய கல்வியாளனோ, சிந்தனைச் சிற்பியோ இல்லை. எனவே, நீட் தேர்வு சரியா தவறா எனக் கருத்துக் கூறும் தகுதி எனக்குக் கிடையாது. ஆனால், சமூகத்தின் மீது அக்கறையுள்ளவன் எனும் தகுதியின்பால், இந்நுழைவுத் தேர்வை வலியுறுத்தும் அரசிடமும் மக்களிடமும் ஒரே ஒரு கேள்வியை முன்வைக்க விரும்புகிறேன்.\nநீங்கள் எல்லாரும் கூறுகிறபடி, மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு நல்லது என்பதாகவே ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். ஆனால், மருத்துவக் கல்விக்குள் நுழைய ஏற்கெனவே இருக்கும் படிநிலைகள் போதாதென இப்படிப் புதிதாக மேலும் படிநிலைகளைக் கொண்டு வருகிற அளவுக்கு நம் நாட்டில் அடிப்படை மருத்துவக் கட்டமைப்பு (Basic Medical Status) உயர்ந்திருக்கிறதா\n நாட்டின் அடிப்படை மருத்துவக் கட்டமைப்புக்கும் மருத்துவக் கல்விக்கான பொதுநுழைவுத் தேர்வுக்கும் என்ன தொடர்பு எனக் கேட்கிறீர்களா\nஎடுத்துக்காட்டாக, ஒரு நாட்டில் எழுதப் படிக்கத் தெரியாதவர்களின் எண்ணிக்கையே 80 விழுக்காட்டுக்கும் மேல் என வைத்துக் கொள்ளுங்கள். அப்படிப்பட்ட நாட்டில் ஆசிரியர் பணியிடத்துக்கு ஆட்களை எப்படித் தெரிவு செய்வார்கள் பட்டப் படிப்பு முடித்திருக்கிறாரா, முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறாரா எனவெல்லாமா பார்ப்பார்கள் பட்டப் படிப்பு முடித்திருக்கிறாரா, முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறாரா எனவெல்லாமா பார்ப்பார்கள் இல்லை குறைந்தது பள்ளிக் கல்வி முடித்தவராக இருந்தால் கூடப் போதும் ஆசிரியராகி விடலாம் என்பதாகத்தான் தகுதி வரையறையை வைத்திருப்பார்கள். மாறாக பட்டப் படிப்பு, பல்கலைக்கழகச் சான்றிதழ், முன் அனுபவம் என ஆயிரத்தெட்டுத் தகுதிகள் இருந்தால்தான் கல்வித்துறையிலேயே நுழைய முடியும் என வைத்தால் அந்நாடு என்னாகும்\nஅப்படித்தான் இதுவும். இந்தியாவின் இன்றைய மக்கள்தொகை 134 கோடி ஒரு நாட்டில் இத்தனை பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என ஓர் அடிப்படைக் கணக்கு இருக்கிறது. அத்தனை மருத்துவர்கள் இங்கு இருக்கிறார்களா என்பது அப்புறம். முதலில் இத்தனை கோடிப் பேருக்குத் தேவையான மருத்துவமனைகள் இருக்கின்றனவா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்\n“பொதுமக்களின் உடல்நலம் தொடர்பாகப் பல்வேறு சவால்களை இந்தியா சந்திக்க வேண்டியிருக்கிறது” என்று உலக நல்வாழ்வு நிறுவனம் (WHO) வெளியி��்டுள்ள அறிக்கை கூறுகிறது. ஏப்ரல் 2015-இல் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையின் முதல் வரியே என்ன தெரியுமா “உலகின் மொத்த நோய்ச் சுமையில் 21 விழுக்காட்டை இந்தியாதான் சுமக்கிறது” என்பதுதான். “உலகிலேயே பேறுகால இறப்பு, குழந்தைகள் இறப்பு, பச்சிளம் குழந்தை (newborn) இறப்பு ஆகியவற்றில் இந்தியாதான் உச்சத்தில் இருக்கிறது என்பது இதை விடத் திகைப்பான அடுத்த வரி “உலகின் மொத்த நோய்ச் சுமையில் 21 விழுக்காட்டை இந்தியாதான் சுமக்கிறது” என்பதுதான். “உலகிலேயே பேறுகால இறப்பு, குழந்தைகள் இறப்பு, பச்சிளம் குழந்தை (newborn) இறப்பு ஆகியவற்றில் இந்தியாதான் உச்சத்தில் இருக்கிறது என்பது இதை விடத் திகைப்பான அடுத்த வரி (சுருக்க அறிக்கையின் முழு வடிவம் இங்கே (சுருக்க அறிக்கையின் முழு வடிவம் இங்கே\nஅவ்வளவு ஏன், கடந்த ஆண்டு இந்திய மருத்துவ ஆணையம் (Medical Council of India) வெளியிட்டுள்ள அறிக்கையே, “இந்தியாவில் 1674 நோயாளிகளுக்கு ஒரே ஒரு மருத்துவர்தான் இருக்கிறார்” என்கிறது. (பார்க்க: இந்தியா டுடே). இந்தியாவில் போதிய அளவில் மருத்துவர்கள் இல்லை என்பதற்கு இதை விடச் சான்று தேவையா\nஇப்படிப்பட்ட ஒரு நாட்டில், மருத்துவம் படிக்க மேலும் மேலும் படிநிலைகளைக் கூட்டிக் கொண்டே போவது முட்டாள்தனம் இல்லையா பள்ளி இறுதி வகுப்புத் தேர்ச்சி பெற்றால் போதாது, அதில் பெற்றிருக்கும் தகைவு மதிப்பெண் (cut off mark) போதாது, கூடுதலாக நுழைவுத்தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் என்கிறார்களே, இதை விடக் கிறுக்குத்தனம் உண்டா பள்ளி இறுதி வகுப்புத் தேர்ச்சி பெற்றால் போதாது, அதில் பெற்றிருக்கும் தகைவு மதிப்பெண் (cut off mark) போதாது, கூடுதலாக நுழைவுத்தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் என்கிறார்களே, இதை விடக் கிறுக்குத்தனம் உண்டா மருத்துவப் படிப்புக்கு இத்தனை படிநிலைகள் வைத்து வடிகட்டி மாணவர்களைத் தேர்வு செய்யும் அளவுக்கா இந்நாட்டில் மருத்துவர் எண்ணிக்கை உயர்ந்து கிடக்கிறது மருத்துவப் படிப்புக்கு இத்தனை படிநிலைகள் வைத்து வடிகட்டி மாணவர்களைத் தேர்வு செய்யும் அளவுக்கா இந்நாட்டில் மருத்துவர் எண்ணிக்கை உயர்ந்து கிடக்கிறது\nஅட, இந்தப் புள்ளிவிவரங்கள், துறைசார்ந்த அறிக்கைகள் போன்றவற்றையெல்லாம் கூட விட்டுத் தள்ளுங்கள்\nஇத்தனை காலமாக ஏழைகள், பணக்காரர்கள், ஒடுக்கப்பட்ட சாதியினர��, உயர்த்தப்பட்ட வகுப்பினர், தாய்மொழி வழியில் படித்தவர்கள், மாநிலக் கல்வியில் பயின்றவர்கள் என இத்தனை பிரிவுகளிலிருந்தும் மருத்துவர்கள் உருவாகி வந்தே நாட்டின் நல்வாழ்வு நிலைமை (Health Status) இப்படிக் கிடக்கிறதே, இன்னும் பணக்காரர்களும் நடுவணரசுப் பள்ளியில் படித்தவர்களும் மட்டும்தாம் மருத்துவராக முடியும் எனும் நிலைமையை உண்டாக்கும் இந்த மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வு முறை வேறு அமல்படுத்தப்பட்டால் நம் நிலைமை என்னாகும் அதைச் சிந்தித்தீர்களா அவசரத்துக்கு ஒரு மருத்துவர் கிடைப்பாரா மருத்துவக் கல்வி எட்டாக்கனியாவது கிடக்கட்டும், மருத்துவமே எட்டாக்கனியாகி விடாதா\nநுழைவுத் தேர்வு மூலம்தான் தரமான மருத்துவர்களை ஆளாக்க முடியும் எனப் பிதற்றுபவர்களே குப்பை வண்டித் தொழிலாளிக்கு ஊசி குத்துபவர் முதல் குடியரசுத் தலைவரின் நாடி பிடிப்பவர் வரை நாட்டில் இன்றுள்ள இத்தனை ஆயிரம் மருத்துவர்களுமே நுழைவுத் தேர்வு இல்லாமல் வந்தவர்கள்தாமே குப்பை வண்டித் தொழிலாளிக்கு ஊசி குத்துபவர் முதல் குடியரசுத் தலைவரின் நாடி பிடிப்பவர் வரை நாட்டில் இன்றுள்ள இத்தனை ஆயிரம் மருத்துவர்களுமே நுழைவுத் தேர்வு இல்லாமல் வந்தவர்கள்தாமே மாநிலக் கல்வித்திட்டத்தில் பெற்ற தேர்ச்சியையும் மதிப்பெண்களையும் மட்டுமே தகுதியாகக் கொண்டு மருத்துவ அங்கியை அணிந்தவர்கள்தாமே மாநிலக் கல்வித்திட்டத்தில் பெற்ற தேர்ச்சியையும் மதிப்பெண்களையும் மட்டுமே தகுதியாகக் கொண்டு மருத்துவ அங்கியை அணிந்தவர்கள்தாமே இவர்கள் எல்லோருமே தகுதியற்றவர்களா இது நாட்டிலுள்ள அத்தனை மருத்துவர்களையும் இழிவுபடுத்துகிற கருத்தில்லையா ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் இடம்பெற்ற சில உரையாடல்களே உங்களை இழிவுபடுத்தி விட்டதாகக் கொந்தளித்த மருத்துவர்களே ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் இடம்பெற்ற சில உரையாடல்களே உங்களை இழிவுபடுத்தி விட்டதாகக் கொந்தளித்த மருத்துவர்களே இப்பொழுது உங்கள் காதுகள் எந்த அடகுக் கடையில் இருக்கின்றன\nதரம், தகுதி எனக் கூப்பாடு போடுபவர்களே எது தரம் ஏழை எளியவர்கள், தாய்மொழி வழியில் படிப்பவர்கள், மாநிலக் கல்வித்திட்டத்தில் பயில்பவர்கள், இட ஒதுக்கீட்டின் மூலம் வருபவர்கள் போன்றோரெல்லாம் தரமான மருத்துவர்களாக மிள���ர முடியாதா எனில், இப்படிப்பட்ட பிரிவுகளிலிருந்து வந்த மருத்துவர்களையே பெருவாரியாகக் கொண்ட தமிழ்நாட்டின் சென்னை மாநகரம் எப்படி இந்தியாவின் மருத்துவத் தலைநகரமாக உருவானது எனில், இப்படிப்பட்ட பிரிவுகளிலிருந்து வந்த மருத்துவர்களையே பெருவாரியாகக் கொண்ட தமிழ்நாட்டின் சென்னை மாநகரம் எப்படி இந்தியாவின் மருத்துவத் தலைநகரமாக உருவானது உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் மக்கள் இங்கு வந்து மருத்துவம் பார்த்துச் செல்கிறார்களே எப்படி\nஆக, மாநில அடிப்படையிலான சிந்தனையோ, தேசிய அளவிலான பார்வையோ, தகுதியோ தரமோ எப்படிப் பார்த்தாலும் இந்த மருத்துவப் பொதுநுழைவுத் தேர்வு மாணவர்களுக்கு மக்களுக்கு நாட்டுக்கு என அனைவருக்கும் அத்தனை வகையிலும் தீங்கானதுதான் என்பதே உறுதியான உண்மை\nஎனவே, அரசியலாளர்களின் வா(மா)ய்மாலங்களுக்கு இரையாகாமல் இனியாவது துறைசார் வல்லுநர்களின் கருத்துக்களுக்குக் காது கொடுப்போம்\nஉசாத்துணை: வளரும் கவிதை வலைப்பூ, விக்கிப்பீடியா.\nகலைச்சொற்கள்: நன்றி அகரமுதல, விக்சனரி.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/84622/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-12-01T02:55:11Z", "digest": "sha1:GEL4PRLKPBY6RSZJW7HJPS2RXNIJTU6V", "length": 8423, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தீபாவளிக்கு வருகிறது நயன்தாராவின் \"மூக்குத்தி அம்மன்\" ! | Nayanthara starred Mookuthi Amman to be released in OTT on Deepavali | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nதீபாவளிக்கு வருகிறது நயன்தாராவின் \"மூக்குத்தி அம்மன்\" \nநயன்தாரா நடித்துள்ள \"மூக்குத்தி அம்மன்\" திரைப்படம் தீபாவளிக்கு டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக ஆர்.ஜே.பாலாஜி தன்னுடைய ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார��.\nதமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களுக்கெல்லாம் ஹீரோயினாக மட்டுமே ஜோடி சேர்ந்த நயன்தாரா, முதன் முறையாக கடந்த 2015 ஆம் ஆண்டு நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்த ‘மாயா’ படத்தில் மாஸ் காட்டினார். மாயா கொடுத்த மாபெரும் வெற்றியில் தொடர்ச்சியாக டோரா,கொலையுதிர் காலம், அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் என நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து நாயகிகளாலும் வெற்றியைக் கொடுக்க முடியும். நாயகிகளுக்காகவும் ரசிகர்கள் வருவார்கள் என்பதை அறத்துடன் நிரூபித்தார்.\nஇந்நிலையில், காமெடி நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே பாலாஜி, என்.ஜே சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்து முடித்துள்ள மூக்குத்தி அம்மன் வரும் தீபாவளி அன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஆர்.ஜே பாலாஜியின் முதல் படமான எல்.கே.ஜி படத்தை தயாரித்த வேல்ஸ் ஃபிலிம் இனடர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தான் இப்படத்தையும் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிறுவர்களின் வாயில் வலுக்கட்டாயமாக மது ஊற்றும் இளைஞர்கள்\n’இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை’ சி.எஸ்.கே நிர்வாகத்திற்கு தோனி கொடுத்த மறைமுக சிக்னலா\nவங்கக் கடலில் உருவாகும் புயல்... இலங்கையில் கரையை கடக்கும் என கணிப்பு\n#TopNews புயலாக வலுப்பெறும் 'புரெவி' முதல் விவசாயிகளின் தொடர் போராட்டம் வரை..\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு - அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணத்திற்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு\nஉருவாகும் ‘புரெவி‘ புயல்... எங்கே கரையைக் கடக்கிறது தெரியுமா\nடெல்லி விவசாயிகள் புரட்சி இந்தியா முழுமைக்கும் வெடிக்கும்: சீமான்\nடெல்லி சலோ: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் விவசாயிகள் போராட்டம்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிறுவர்களின் வாயில் வலுக்கட்டாயமாக மது ஊற்றும் இளைஞர்கள்\n’இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை’ சி.எஸ்.கே நிர்வாகத்திற்கு தோனி கொடுத்த மறைமுக சிக்ன��ா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/astrology/astrology_remedies/lal_kitab_remedies/effects_of_sun_in_different_houses_12.html", "date_download": "2020-12-01T02:52:06Z", "digest": "sha1:XS4QE7MHAMKKZCMTYUPU7TGFLWI2E47N", "length": 14798, "nlines": 189, "source_domain": "www.tamilsurangam.in", "title": "வெவ்வேறு பாவங்களில் சூரியன் ஏற்டுத்தும் விளைவுகள் - Effects of SUN in different Houses - லால் கிதாப் பரிகாரங்கள் - Lal Kitab Remedies - ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் - Astrology Remedies - Astrology - ஜோதிடம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசெவ்வாய், டிசம்பர் 01, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் கணிதப் பஞ்சாங்கம் ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் அதிர்ஷ்டக் கற்கள் நாட்காட்டிகள்\nபிறந்த எண் பலன்கள் தினசரி ஹோரைகள் பெயர் எண் பலன்கள் நவக்கிரக மந்திரங்கள் செல்வ வள மந்திரங்கள் ஜாதக யோகங்கள்\nஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம் புலிப்பாணி ஜோதிடம் 300 சனிப் பெயர்ச்சி ராகு-கேது பெயர்ச்சி குருப் பெயர்ச்சி\nமகா அவதார பாபாஜி ஜோதிடம்| ஜோதிடப் பாடங்கள்| பிரபல ஜாதகங்கள்| ஜோதிடக் கட்டுரைகள்| ஜோதிடக் குறிப்புகள்| ஜோதிடக் கேள்வி-பதில்கள்\nமுதன்மை பக்கம் » ஜோதிடம் » ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் » லால் கிதாப் பரிகாரங்கள் » வெவ்வேறு பாவங்களில் சூரியன் ஏற்டுத்தும் விளைவுகள்\nவெவ்வேறு பாவங்களில் சூரியன் ஏற்டுத்தும் விளைவுகள் - லால் கிதாப் பரிகாரங்கள்\n12 வது வீட்டில் சூரியன்\nவெவ்வேறு பாவங்களில் சூரியன் ஏற்டுத்தும் விளைவுகள் - Effects of SUN in different Houses - லால் கிதாப் பரிகாரங்கள் - Lal Kitab Remedies - ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் - Astrology Remedies - Astrology - ஜோதிடம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉங்கள் ஜாதகம் கணிதப் பஞ்சாங்கம் திருமணப் பொருத்தம் 5 வகை ஜோதிடக் குறிகள் பிறந்த எண் பலன்கள் பெயர் எண் பலன்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/cinema/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%B2/", "date_download": "2020-12-01T01:36:12Z", "digest": "sha1:J3HL2S62BCPMF5WAYS4FYTAMXNFVGC4G", "length": 9379, "nlines": 205, "source_domain": "kalaipoonga.net", "title": "ரஜினியுடன் பேசிய ஆடியோ லீக்கானது வருத்தமளிக்கிறது - தேசிங்கு பெரியசாமி - Kalaipoonga", "raw_content": "\nHome Cinema ரஜினியுடன் பேசிய ஆடியோ லீக்கானது வருத்தமளிக்கிறது – தேசிங்கு பெரியசாமி\nரஜினியுடன் பேசிய ஆடியோ லீக்கானது வருத்தமளிக்கிறது – தேசிங்கு பெரியசாமி\nரஜினியுடன் பேசிய ஆடியோ லீக்கானது வருத்தமளிக்கிறது – தேசிங்கு பெரியசாமி\nதுல்கர் சல்மான், கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.\nஇந்நிலையில் படத்தைப் பார்த்த ரஜினிகாந்த், தேசிங்கு பெரியசாமியை தொலைபேசியில் அழைத்து பாராட்டியிருந்தார். அதை தனது ட்விட்டரில் பக்கத்திலும் ரஜினிகாந்த் பெயரைச் சொல்லாமல் பதிவிட்டிருந்தார் தேசிங்கு பெரியசாமி. ஆனால் இருவரும் பேசிய உரையாடல் இணையத்தில் லீக்காகி வேகமாக பரவி வருகிறது.\nஇதுகுறித்து இயக்குநர் தேசிங்கு பெரியசாமி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, வாழ்த்து தெரிவித்த எல்லோருமே ‘என்கிட்டயே தலைவர் பேசுனது மாதிரி அவ்வளவு சந்தோஷம் என்று சொல்றாங்க’ உங்களுடைய அன்புக்கு நன்றி. ஆனால் தனிப்பட்ட முறையில் போன் உரையாடல் லீக் ஆனதில் சந்தோஷம் இல்லை. ஏனென்றால் அது மிகவும் பெர்சனலான தொலைபேசி உரையாடல்.\nஆகையால் தனது ட்வீட்டில் கூட நான் தலைவரின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால் எதிர்பாராதவிதமாக நடந்துவிட்டது. எல்லாம் நன்மைக்கே. மீண்டும் உங்களுடைய அனைவரது அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்று தேசிங்கு பெரியசாமி தெரிவித்துள்ளார்.\nரஜினியுடன் பேசிய ஆடியோ லீக்கானது வருத்தமளிக்கிறது - தேசிங்கு பெரியசாமி\nரஜினியுடன் பேசிய போன் ஆடியோ லீக் : பிரபல இயக்குநர் வருத்தம்...\nPrevious articleசென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்: முதல்வர் அறிவிப்பு\nஇயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4\nஇந்திய அளவில் ‘கே.ஜி.எஃப்’ தயாரிப்பு நிறுவனம் நிகழ்த்தவுள்ள சாதனை\nஇயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4\nஇயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4 'தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும், கல்தா'., படங்களை தொடர்ந்து இயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4 இன்று தொழில்நுட்ப கலைஞர்களுடன் எளிமையான முறையில்...\nஇயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4\nஇயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4 'தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும், கல்தா'., படங்களை தொடர்ந்து இயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4 இன்று தொழில்நுட்ப கலைஞர்களுடன் எளிமையான முறையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2020-12-01T02:04:52Z", "digest": "sha1:IRITH3ZZE7PFBK34YNMELQFOUUJJMXEN", "length": 15582, "nlines": 152, "source_domain": "seithupaarungal.com", "title": "சினிமா இசை – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகோலிவுட், சினிமா, சினிமா இசை\nதிசெம்பர் 17, 2013 திசெம்பர் 17, 2013 த டைம்ஸ் தமிழ்\nH 3 Cinemas தயாரிக்கும் சாய்ந்தாடு சாய்ந்தாடு படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கேயார் வெளியிட தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி சிவா, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இயக்குனர் சமுத்திரக்கனி, அருணாச்சலம் ஸ்டுடியோ எம் ஜெயக்குமர், நடிகர்கள் சுப்பு பஞ்சு, செளந்தரராஜா, அஜய் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். வரவேற்புரையுடன் படம் உருவான விதத்தைப் பற்றிப் பேசிய தயாரிப்பாளர் கே.எம்.ஜெகபர். “தம்பி கஸாலி எழுதிய சிறுகதைகளைத் தொகுப்பாக வெளியிட்டோம் அப்போது சேரன்… Continue reading ’’எம்.ஜி.ஆர்தான் எல்லாவற்றையும் மாற்றினார்’’\nகுறிச்சொல்லிடப்பட்டது ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’, அஜய், அருணாச்சலம் ஸ்டுடியோ எம் ஜெயக்குமர், இயக்குனர் சமுத்திரக்கனி, எம்.ஜி.ஆர், கொஞ்சம் சினிமா, சினிமா, செளந்தரராஜா, தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கேயார், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர்கள் சுப்பு பஞ்சுபின்னூட்டமொன்றை இடுக\nஇசை வெளியீடு, இசையமைப்பாளர், இளையராஜா, சினிமா, சினிமா இசை\n’ஏன் அவர்களுக்கு எல்லாம் இசை அமைக்கிறீர்கள்’ இளையராஜா ஃபிளாஷ்பேக்\nதிசெம்பர் 17, 2013 திசெம்பர் 17, 2013 த டைம்ஸ் தமிழ்\nவிக்னேஷ் புரொடக்ஷன்ஸ் படநிறுவனம் சார்பாக பி.வேலுச்சாமி தயாரிக்கும் படம் ஒரு ஊர்ல. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் இளையராஜா பேசியதாவது... ‘‘ஒரு ஊர்ல படத்தை முழுவதும் பார்த்த பிறகுதான் இசையமைத்தேன். ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக இருந்ததால் என்னால் நிறைவாக இசையமைக்க முடிந்தது. எந்த படத்திற்கும் நான் மூன்று நாட்களுக்கு மேல் இசையமைத்தது இல்லை. 100 நாள் படமானாலும் வெள்ளி விழா படமானாலும் மூன்று நாட்களுக்கு மேல் என் ஸ்டுடியோவில் அந்த படம்… Continue reading ’ஏன் அவர்களுக்கு எல்லாம் இசை அமைக்கிறீர்கள்’ இளையராஜா ஃபிளாஷ்பேக்\nகுறிச்சொல்லிடப்பட்டது இளையராஜா, ஒரு ஊர்ல, கொஞ்சம் சினிமா, சினிமா, நேஹா பட்டீல், பாலாஜி சக்திவேல், பாலுமகேந்திரா, ரத்தினகுமார், விஜய்மில்டன்பின்னூட்டமொன்றை இடுக\nஅறிமுக நடிகை, சினிமா, சினிமா இசை\nநவம்பர் 28, 2013 நவம்பர் 28, 2013 த டைம்ஸ் தமிழ்\nஇணையத்தில் அதிகம் தேடப்படும் இந்திய நடிகையான சன்னி லியோன், ஜெய் நடிக்கும் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். தயாநிதி அழகிரி தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜெய்யும் சன்னி லியோனும் நடனமாடும் பாட்ல் காட்சி சமீபத்தில் படமானது.\nகுறிச்சொல்லிடப்பட்டது actor jai, கொஞ்சம் சினிமா, சன்னி லியோன், சினிமா, யுவன் ஷங்கர் ராஜா, வடகறி, sunny leoneபின்னூட்டமொன்றை இடுக\nஇனியா, சினிமா, சினிமா இசை\nஎன்கௌன்டர் மனித உரிமை மீறலா\nநவம்பர் 27, 2013 நவம்பர் 27, 2013 த டைம்ஸ் தமிழ்\nஇந்தியாவில் இதுவரை 586 போலி என்கௌன்டர் நடந்துள்ளது. தவிர ஆயிரக்கணக்கில் என்கௌன்டர் நடைபெற்றுள்ளது. மனித உரிமை ஆர்வலர்கள் ஒருபுறம் என்கௌன்டர் செய்வதற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றனர். மறுபுறம், நடைபெறும் பெருங்குற்றங்களில் இருந்து நாட்டைக் காப்பாற்ற என்கௌன்டர் தேவை என போலிஸ் தரப்பில் வாதாடப்பட்டுக் கொண்டு வருகிறது. என்கௌன்டர் மனித உரிமை மீறலா இலையா என்ற விவாதமே 'வேளச்சேரி' படமாக வளர்கிறது. சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் என்கௌன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடிக்க இனியா வழக்கறிஞர் ஆக நடிக்கிறார். இனியா மனித… Continue reading என்கௌன்டர் மனித உரிமை மீறலா\nகுறிச்சொல்லிடப்பட்டது இனியா, இமான் அண்ணாச்சி, எடிட்டிங் தீபக் துவாரகநாத், ஐவர், ஒளிப்பதிவாளர் சந்திரன், கலவரம், கானா பாலா, கொஞ்சம் சினிமா, சிங்கமுத்து, சினிமா, சினேகன், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், சூதுகவ்வும் சீனிவாசன், சென்றாயன், திருமலை வேந்தன், நிழல்கள் ரவி, பனிவிழும் மலர்வனம், பா.விஜய், பில்லா ஜெகன், போலி என்கௌன்டர், மகாபலிபுரம், விவேகா, வேளச்சேரி'பின்னூட்டமொன்றை இடுக\n‘சரஸ்வதி சபதம்’, இந்த வார ரிலீஸ் படங்கள், கோலிவுட், சினிமா, சினிமா இசை\nஇந்த வார ரிலீஸ் படங்கள் – முன்னோட்டம்\nநவம்பர் 26, 2013 த டைம்ஸ் தமிழ்\nவரும் வெள்ளிக்கிழமை (29-11-2013) விடியும் முன், ஜன்னல் ஓரம், நவீன சரஸ்வதி சபதம் ஆகியவை ரிலீஸ் ஆகின்றன. ஜன்னல் ஓரம் படத்தில் பார்த்திபன், விமல், விதார்த், ரமணா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். நாயகிகளாக பூர்ணா, மணிஷா யாதவ் நடித்திருக்கிறார்கள். கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் இயக்குநர் கரு. பழனியப்பன். இசை வித்யாசாகர். ஹாலிவுட்டில் பெரும் வெற்றிப் பெற்ற ஹேங்கோவர் படத்தின் தழுவலான நவீன சரஸ்வதி சபதம் படத்தில் ஜெய்,விடிவி கணேஷ்,சத்யன்,ராஜ்குமார் நடித்திருக்கிறார்கள். நாயகி நிவேதிதா தாமஸ். நகைச்சுவை படமான… Continue reading இந்த வார ரிலீஸ் படங்கள் – முன்னோட்டம்\nகுறிச்சொல்லிடப்பட்டது 'விடியும் முன்', கொஞ்சம் சினிமா, சத்யன், சினிமா, ஜன்னல் ஓரம், ஜெய், நவீன சரஸ்வதி சபதம், நிவேதிதா தாமஸ், பார்த்திபன், பூஜா, பூர்ணா, மணிஷா யாதவ், ரமணா, ராஜ்குமார், விடிவி கணேஷ், விதார்த், விமல்பின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-12-01T03:34:30Z", "digest": "sha1:FPNLHETPNDSI3B5HJ4ZB4LBR5ZFPFATM", "length": 7415, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "செந்தில் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Filmibeat", "raw_content": "\nமார்டன் காஸ்ட்யூமில் இளைஞர்களுக்கு டப் கொடுக்கும் காமெடி நடிகர்.. வைரலாகும் புகைப்படம்\nபோன் வந்தா எடுத்து பேசுவேன்.. நமக்கு இந்த டிவிட்டர் கிட்டர்லாம் தெரியாது.. நடிகர் செந்தில் அதிரடி\nடிவிட்டரில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில்.. தீயாய் பரவிய அறிக்கை.. ஆனா புஸ்ஸாகிப் போச்சே\nபிறந்த நாள்.. இன்று பிறந்த நாள்.. இன்றைய ஸ்டார்கள்.. வாழ்த்துங்கள் மக்களே\nசெந்தில் சீரியலில் பிஸியா இருந்த நேரம் பார்த்து நடந்த சம்பவம்..6 மாசமா மோசடி செய்த சினிமா மேனேஜர்\n'லெஜண்ட்' செந்தில் பிறந்தநாள் ஸ்பெஷல் #HBDLegendSenthil\nஇந்த மாதிரி அண்ணன் தம்பிய பாத்திருக்க மாட்டீங்க.. - டபுள் ஆக்‌ஷனில் இறங்கும் செந்தில்\nதன்னைத் தானே உருவாக்கிக்கொண்ட கலைஞர் - செந்தில்\nஉருண்டு புரண்டு சிரிக்க... வடிவேலு, கவுண்டமணி, செந்திலின் 'ஜிமிக்கி கம்மல்'\nதொடர்ந்து படங்களில் நடிப்பேன்.. செம ஹேப்பி மோடில் செந்தில்\nசரவணன்-மீனாட்சி ��ுகழ் செந்தில், ஸ்ரீஜா பிரிந்துவிட்டார்களாமே\n“மாப்பிள்ளை”... மீண்டும் விஜய் டிவியில் உங்கள் அபிமான \"செந்தில்- ஸ்ரீஜா\"\nவிஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல பாப்ரி கோஷ் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.\nரியோவிடம் சண்டை இருந்தாலும் ரியோவின் தலைமைக்கு 5 ஸ்டார் வழங்கி பாலா பல்டி\nஇயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/internet/reliance-jiomart-india-launch-200-towns-in-whatsapp-order-news-2234683", "date_download": "2020-12-01T03:27:47Z", "digest": "sha1:IQYPIIMGVQ3B7M6WXR3TNOYXHRLNYKXG", "length": 12877, "nlines": 172, "source_domain": "tamil.gadgets360.com", "title": "Reliance JioMart India Launch 200 Towns WhatsApp Order । ரிலையன்ஸ் ஜியோமார்ட் ஆன்லைன் மளிகை சேவை இப்போது 200 நகரங்களில் கிடைக்கிறது!", "raw_content": "\nரிலையன்ஸ் ஜியோமார்ட் ஆன்லைன் மளிகை சேவை இப்போது 200 நகரங்களில் கிடைக்கிறது\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\nஜியோமார்ட் அருகிலுள்ள கடைகளில் இருந்து இலவச எக்ஸ்பிரஸ் மளிகை விநியோகத்தை வழங்குகிறது\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஜியோமார்ட் சேவையை அறிமுகப்படுத்துகிறது\nஜியோமார்ட் 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் மளிகை பொருட்களை வழங்குகிறது\nமுன்பு மகாராஷ்டிராவின் குறிப்பிட்ட இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சமீபத்தில் தனது புதிய ஆன்லைன் மளிகை சேவை தளமான ஜியோமார்ட்டை அறிமுகப்படுத்தியது. இது இப்போது இந்தியாவில் 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் கிடைக்கிறது. அவர்களின் நடவடிக்கை அமேசான் மற்றும் இந்திய சந்தையில் பிளிப்கார்ட்டுடன் போட்டியிடும் என்று ஜியோமார்ட் கூறுகிறது.\nஇந்தியாவில் 200-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு மளிகை பொருட்களை வழங்க JioMart செயல்பட்டு வருவதாக ஜியோமார்ட் தலைமை நிர்வாக அதிகாரி தாமோதர் மால் ஒரு ட்வீட்டில் தெரிவித்தார்.\nகடந்த மாதம் ரிலையன்ஸ் தனது ஜியோமார்ட் விநியோக சேவையை ஒரு பைலட் தயாரிப்பாக இந்திய நிதி தலைநகர் மும்பையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் அறிமுகப்படுத்தியது. இதற்கு சற்று முன்பு, ரிலையன்ஸ் ஜியோவின் டிஜிட்டல் யூனிட்டில் பேஸ்புக் 5.7 பில்லியன் செலவில் 9.99 சதவீத பங்குகளை வாங்கியது.\nஇந்த கூட்டாட்சியின் உதவியுடன், 400 மில்லியன் வலுவான பயனர் தளத்திற்க��� Facebook மற்றும் வாட்ஸ்அப் மூலம் மளிகை மற்றும் சிறு வணிகர்களின் வசதியை Reliance வெளியிட முடிந்தது.\nஜியோமார்ட்டின் சேவைகளை விரும்பும் வாடிக்கையாளர்கள், 8850008000 என்ற ஜியோமார்ட்டின் WhatsApp எண்ணை தங்கள் போன் தொடர்புகளில் சேமிக்க வேண்டும். இங்கே வாடிக்கையாளர்கள் ஜியோமார்ட்டிலிருந்து ஆர்டர் செய்ய ஒரு இணைப்பைப் பெறுகிறார்கள். ஆர்டர் வழங்கப்பட்டதும், நிறுவனம் அதை வாட்ஸ்அப்பில் ஒரு மளிகைக் கடையுடன் பகிர்ந்து கொள்கிறது.\nஜியோமார்ட்டின் வலைத்தளத்தின்படி, இதன் பின்னர், வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர்கள் பற்றிய அறிவிப்பும், கடையின் விரிவான விளக்கமும் வழங்கப்படுகிறது. இருப்பினும், இந்த வசதியின் கீழ் டோர் டெலிவரி செய்யப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆர்டரை வழங்கிய பிறகு, இந்த ஆர்டரை உங்கள் அருகிலுள்ள மளிகைக் கடையிலிருந்து கிடைக்கச் செய்யலாம்.\nகுறிப்பிடத்தக்க வகையில், இந்த அம்சம் கொரோனா வைரஸ் ஊரடங்கின் போது அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்கு வெளியே செல்ல வேண்டிய அவசியமில்லை. அவர்கள் வாங்கும் பொருட்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். அவர்களின் பொருட்கள் தயாராக இருக்கும்போது, ​​அதை அவர்கள் அருகிலுள்ள மளிகைக் கடைக்குக் கொடுப்பார்கள்.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nGoogle People Cards அறிமுகம்: இனி உங்கள் பெயரைத் தேடினாலே கூகுளில் கிடைத்துவிடுவீர்கள்\n128 டிவைஸ்கள் வரை இணைக்கும் ரெட்மியின் பவர்ஃபுல் ரூட்டர் அறிமுக சலுகை விலையில் விற்பனை\nஸ்விக்கி, ஜொமாடோவுக்கு போட்டியாக அதிரடியாக களமிறங்குகிறது அமேசான்\nஇ-காமர்ஸ் சேவைகள் இன்று முதல் நாடு முழுவதும் தொடக்கம்\nரிலையன்ஸ் ஜியோமார்ட் ஆன்லைன் மளிகை சேவை இப்போது 200 நகரங்களில் கிடைக்கிறது\nபிற மொழிக்கு: English हिंदी\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nவாய்ஸ் கன்ட்ரோலுடன் சூப்பரான Mi ஸ்மார்ட் பல்பு அறிமுகம்\nRealme Narzo 20 சீரிஸ் ஸ்மா��்ட்போன்கள் அறிமுகமாகின விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nபட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 20 சீரிஸ் நாளை அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்\nOnePlus 8T அக்டோபர் 14 அறிமுகம்\nMoto E7 Plus ஸ்மார்ட்போன் செப்.23 அறிமுகம்\nGoogle Play இலிருந்து Paytm செயலி நீக்கம்: விதிகளை மீறியதாக கூகுள் குற்றச்சாட்டு\nவந்துவிட்டது Redmi 9A ஸ்மார்ட்போன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nஅடுத்த வாரம் Realme C17 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅமேசான் பொருட்கள் தரம் குறைந்தவை, எளிதில் தீப்பிடிக்கின்றன.. ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/historical_facts/hc_orders-file-statement-excavated-keeladi-22022017/", "date_download": "2020-12-01T02:30:24Z", "digest": "sha1:L7OJQBAQPL5REYPTVXENT5VR3WS76VKK", "length": 8246, "nlines": 111, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களின் அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதி மன்றம் உத்தரவு!", "raw_content": "\nYou are here:Home வரலாற்று சுவடுகள் கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களின் அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதி மன்றம் உத்தரவு\nகீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களின் அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதி மன்றம் உத்தரவு\nகீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களின் அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு\n‘மதுரை அருகே கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் விபரங்களை, மத்திய தொல்லியல் துறை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்’ என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளைஉத்தரவிட்டுள்ளது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nசென்னை வழக்கறிஞர் கனிமொழி மதி தாக்கல் செய்த பொதுநல மனு:\nமதுரையிலிருந்து, 17 கி.மீ., துாரத்திலுள்ள கீழடியில், 110 ஏக்கரில் ஆற்றங்கரை நாகரிகம் பற்றிய தொல்லியல் அகழாய்வு நடக்கிறது. இந்நாகரிகம், 2,000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. கீழடியில், பழங்கால பொருட்களை மத்திய தொல்லியல் துறையினர் சேகரித்துள்ளனர். அப்பொருட்களை, பெங்களூரிலுள்ள அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்ல, மத்திய தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும். கீழடியில் மியூசியம் அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கனிமொழி மதி மனு செய்திருந்தார்.\nநீதிபதிகள் ஏ.செல்வம், ��ி.கலையரசன் கொண்ட அமர்வு, ‘கீழடி அகழாய்வில் என்னென்ன பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்ற விபரங்களை மத்திய தொல்லியல்துறை, இயக்குனர் ஜெனரல், மார்ச் 13ல், அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்’ என, உத்தரவிட்டது.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\n” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் இடையே நடந்த மோதல்கள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “மும்பை தமிழர்களின் நெடிய வரலாறு\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/political-party-i-will-start-my-political-position-in-due-course-rajinis-explanation-that-confused-the-people-again/", "date_download": "2020-12-01T03:31:58Z", "digest": "sha1:R62HWLKP4UJ75E4CPHJIPZTNRG63PP3F", "length": 17145, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "அரசியல் கட்சி? 'தகுந்த நேரத்தில் தனது அரசியல் நிலப்பாட்டை தெரிவிப்பேன்' என மீண்டும் மக்களை குழப்பிய ரஜினியின் விளக்கம்... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கிற டிரெஸ் என்னுடையது என்று கூறுவதுபோல மீண்டும் மக்களை குழப்பிய ரஜினியின் விளக்கம்…\nசென்னை: கொரோனா காரணமாக ரஜினி அரசியல் கட்சியை தொடங்குவதில் சிக்கல் எழுந்துள்ளதாக ஒரு அறிக்கை வைரலான நிலையில், தற்போது, ரஜினி அதற்கு விளக்கம் அளித்துள்ளார். தகுந்த நேரத்தில் தனது அரசியல் நிலப்பாட்டை தெரிவிப்பேன் என்று கூறி மக்களை மீண்டும் குழப்பி உள்ளார்.\nரஜினியின் படையப்பா படத்தில் வரும் காமெடி காட்சிபோல, மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கிற டிரெஸ் என்னுடையது என்று கூறுவதுபோல அவருடைய இன்றைய அறிக்கையும் உள்ளது.\nநடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சிஅறிவிப்பதாக கூறி பல ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையில், அதுகுறித்து தெளிவான முடிவு எடுக்க முடியாமல், அவரும் குழம்பி, அவரது ரசிகர்களையும் குழப்பி வருகிறார்.\nஇந்த நிலையில், ரஜினி வெளியிட இருந்ததாக ஒரு அறிக்கை கடந்த இரு நாட்களாக சமூகவலைதளங்களில் வைரலானது. அதில், கொரோனா நோய் தொற்று காரணமாக தன்னுடைய அரசியல் திட்டங்களை திட்டமிட்டபடி செயல்படுத்த முடியவில்லை என்பதையும் மருத்துவர்கள் மற்றும் நண்பர்கள் ஆலோசனைப்படி இப்போதைக்கு அரசியல் கட்சி தொடங்குவது இயலாத செயல் என்பதையும் ரஜினி விளக்கி இருந்தார்.\nஇதுகுறித்து சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், ரஜினி தரப்பில் இருந்து இதை உறுதிபடுத்தாமல் இருந்து வந்தது. இந்த அறிக்கை விஷயத்தில் ரஜினி மவுனமாக இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், இந்த அறிக்கை பெங்களூருவில் இருந்து வெளியாகி இருப்பதாகவும், ரஜினியின் கர்நாடக நண்பரின் வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து வந்தாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவின.\nஅதுக்கு அவர் சரிபட மாட்டார்: ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து மக்களின் மனநிலை….\nஇந்த ரஜினி, அந்த அறிக்கை குறித்து விளக்கம் அளித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,\nஎன் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக்கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை.\nஇதைப்பற்றி தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து, எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன் என ரஜினிகாந்த கூறியுள்ளார்.\nஆக… ரஜினி எப்போதும்போல குழப்பியது மட்டுமல்லாமல், அவரது படத்தின் காமெடிபோல, மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கிற டிரெஸ் என்னுடையது என்பதுபோல இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருக��ன்றனர்.\n ஓய்வெடுக்க இன்று இரவு அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த் இன்று கட்சி பெயரை அறிவிப்பாரா ரஜினி….. கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை\n 'தகுந்த நேரத்தில் தனது அரசியல் நிலப்பாட்டை தெரிவிப்பேன்' என மீண்டும் மக்களை குழப்பிய ரஜினியின் விளக்கம்..., ஆன்மிக அரசியல், ரஜினி, ரஜினி அரசியல், ரஜினி மீண்டும் மக்களை குழப்பினார், ரஜினிகாந்த், ரஜினியின் அரசியல் நிலை, ரஜினியின் விளக்கம்\nPrevious இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் பொறியியல் அரியர் தேர்ச்சி வழக்கில் யுஜிசி பதில்…\nNext ஊட்டி விட்டதெல்லாம் சரிதான்… ஆனா டாஸ்க் முடிஞ்ச விஷயத்தை மறந்துட்டீங்களே…..\nஇன்று புயலாக மாறுகிறது ‘புரெவி’ புயல்\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nஇளநிலை முதலாம் ஆண்டு வகுப்பு 2021 பிப்ரவரி 1 முதல் தொடங்கும் – தமிழக அரசு அறிவிப்பு\n2 hours ago ரேவ்ஸ்ரீ\n14ம் தேதி முதல் மெரினா கடற்கரை செல்ல அனுமதி\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஜெனிவா கொரோனா உருவான இடத்தை கண்டுபிடித்தால் எதிர்கால பாதிப்பை தவிர்க்க முடியும் என உலக சுகாதார மையத்தின் தலைமை இயக்குநர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,63,254 ஆக உயர்ந்து 1,37,659 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 31,179…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.35 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,35,76,027 ஆகி இதுவரை 14,73,448 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா ��ாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஜாதி மத பேதமின்றி விருப்பப்படி திருமணம் செய்துக் கொள்வது அடிப்படை உரிமை : கர்நாடக உயர்நீதிமன்றம்\nநாயுடன் விளையாடிய ஜோ பைடனுக்கு கால் எலும்பு முறிவு\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nஇன்று புயலாக மாறுகிறது ‘புரெவி’ புயல்\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/225581-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-12-01T02:08:23Z", "digest": "sha1:6E5C4LX5XOLQXJE3HVLBQPXOEICMYNAC", "length": 78289, "nlines": 778, "source_domain": "yarl.com", "title": "அழியாத கோலங்கள். - யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nMarch 25, 2019 in யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nபதியப்பட்டது March 25, 2019\nபதியப்பட்டது March 25, 2019\nபுலம்பெயர்ந்து ஒரு தசாப்தமாயிற்று. காலவோட்டத்தில் நிற்காமலேயே நாட்கள் மின்னி மறைந்துபோயின. இளமைக்காலங்களில் அனுபவித்து மகிழத் தவறிய சந்தர்ப்பங்கள் குறித்த ஏக்கங்களும், ஆற்றாமைகளும், சிறியகாயங்களும் அவ்வப்போது வந்துபோயினும் புலம்பெயர்ந்த செயற்கை வாழ்க்கை இது எதையுமே நினைக்க விடவில்லை.\nவந்துவிட்டோம், வாகனமும், வீடும், வேலையும் சமூக அந்தஸ்த்தும் தேடித் தேடியே நாட்கள் தொலைந்துதான் மிச்சம். இடையிடையே கவலைகள் மனக்கசப்புகள் வேதனைகள், ஆற்றாமைகள், கோபங்கள், ஏமாற்றங்கள், வெறுப்புகள், விரக்திகள் என்று வாழ்க்கை தெருக்களிலெல்லாம் சிந்திக்கொண்டே போயிருக்கிறது. மறக்க விரும்பிய கணங்கள், நினைக்கத் தோன்றா தருணங்கள், மிண்டும் வாழ்ந்துபார்க்க விரும்பும் பொழுதுகள் என்று எத்தனையோ கணங்கள் வந்து போய்விட்டன.\nஎவை வந்துபோயினும் கூடவே இழையோடியிருக்கும் ஒரு வெறுமை. எதுவென்று சொல்லத் தோன்றாத ஒரு ஏக்கம். நிறைவடையாத மனது. முடிவில்லாத தேடல்கள். இப்படி ஏதோவொன்று தொடர்ந்தும் என்னுடன் வந்துகொண்டிருக்கிறது. நீ அடைந்திருப்பவை எதுவுமே நீ தேடுபவை அல்ல என்று எனக்குச் சொல்கிறது.\nஎனது தேடல்களின் இறுதி எதுவென்று எனக்குத் தெரியாது. பொருள்சார்ந்த தேடல்களில் எ��க்கு எப்போதுமே விருப்பு இருந்ததில்லை. ஆனால், மனிதர்களில் இதுவரையில் தோழமையுடன் வந்தவர்கள் வெகு சிலரே. வந்தவர்களும் பாதியிலேயே விட்டகல வெறும் தனிமைதான் கூட வருகிறது. உறவுகள் இறுதிவரையென்றாலும், தனிமனித விருப்பு வெறுப்புகள் அவற்றையும் தேடல்களின் பட்டியலிலிருந்து நீக்கிவிடுகின்றன. அதனால் எனது தேடல் இன்னமும் தொடர்கிறது.\nமல்லிகை வாசம் 8 posts\nஅழியாத கோலங்கள். புலம்பெயர்ந்து ஒரு தசாப்தமாயிற்று. காலவோட்டத்தில் நிற்காமலேயே நாட்கள் மின்னி மறைந்துபோயின. இளமைக்காலங்களில் அனுபவித்து மகிழத் தவறிய சந்தர்ப்பங்கள் குறித்த ஏக்கங்களும், ஆற்றாமைகள\nஎமது ஏக்கங்களும் நிறைவேறாத ஆசைகளும் எமக்கு கொண்டுவந்து சேர்த்தவை எவை என்பதுபற்றி அங்கலாய்க்கிறேன். தனிமை ஒன்றென்று சொல்லமுடியுமா எம்மைச் சூழ்ந்த உலகமெலாம் எம்மைப் புரிந்துகொள்ளாதது எமக்குப் புரி\nஇந்த நிலை வந்துவிட்டால் மீதி தன்னால் நிகழும். பெரும்பான்மையானோர் நீங்கள் சித்தரிக்கும் நிலையினை அடையாதே இறந்து போய்விடுகின்றனர். நமது சமூக்தில் மட்டுமல்ல உலகில் பெரும்பான்மையானோர், ஏதோ ஒரு பெறுமதியினை\nநான் மனதில் இட்ட அழிக்கமுடியாத கோலங்களில் இன்றுவரை தொடர்ந்துவருவது எனது தேசம். நினைத்தவிடத்து போய்த் தரிசிக்க முடியாத கடப்பாடுகளும், ஆற்றாமைகளும் என் தேசம் மீதான ஏக்கங்களை கூட்டினவேயன்றி அழிக்க முடியவில்லை. தெரிந்தவரில் எவர் போய்வரினும் வாஞ்சையுடன் ஊர்ச்செய்தி கேட்டறியத் துடிக்கும் மனது. தொடர்ந்தும் யாழ்ப்பாணத்துத் தமிழ்ப் பேசத் துடிக்கும் உதடுகள், ஆசையுடன் ஊர்ப்பெயர் சொல்லி நினைவு மீட்டலுக்கு கணப்பொழுதில் தயாராகும் நினைவலைகள் என்று என் இளமைக்கால ஏக்கங்களை இப்போதாவது அடைந்துவிட காத்திருக்கிறேன்.\nபணவசதியும், உயர் வாழ்க்கைத்தரமும், பேரும் புகழும் இவை எதுவுமே நிறைவைத் தருவதாக நான் நினைக்கவில்லை. எதுவில்லாத பொழுதும், நான் பிறந்த மண்ணும், ஓடித்திரிந்து அள்ளி அள்ளிப் பருகிய மண்வாசனையும், கூடவே விருப்பமுடன் சேர்ந்து பழக ஒரு சில மனிதர்களும் போதுமென்று நினைக்கிறேன்.\nஅந்நியனின் ஆக்கிரமிப்பில் எந்தேசம் கிடந்தழுதாலும் கூட, அதுமீதான எனது ஏக்கங்களும், தாபங்களும் அப்படியே இருக்க, மீண்டுமொருமுறை என்வாழ்க்கை ஆரம்பக் கோட்டிலிருந���து தொடங்காதா என்று அங்கலாய்க்கிறேன். எனது இளமைக்காலங்களில் நான் தவறவிட்ட என் தேசத்துடனான எனது வாழ்க்கையை எல்லாக் காலத்திற்குமாகச் சேர்த்து வாழக் காத்திருக்கிறேன்.\nஇதே நினைவலைகளில்தான் மூன்று தசாப்தங்கள் நானும் உழன்றுகொண்டு இருந்து முப்பது நாளில் கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு வந்தேன்.......\nஎனது தேடல்களின் இறுதி எதுவென்று எனக்குத் தெரியாது.\nயாராவது தேடல்களின் இறுதியைத் தொட்டுவிட்டால் அவன் தான் கடவுள்.\n16 வருடங்களிருக்கும். கடப்பாடுகளும், எச்சரிக்கைகளும் விட்டெறிந்து, தாயகம் செல்லத் தயாரான கணங்கள். இல்லாத சுதந்திரம் தேடி, நாள்குறித்து நான் முற்றாக்கிய எனது பயணம் முளையிலேயே முறிக்கப்பட்டு, அழுத்தங்களுடனான ஒரு செயற்கைத் \"தாயக மீள்வாக \" மாறியதை நான் பேசுவதில்லை.\nபயணிக்குமுன்பே இடங்களும் ஆட்களும் தீர்மானிக்கப்பட்டு, வெறும் இயந்திரத்தனமாக, கண்கள் கட்டப்பட்ட குதிரைபோல முடிக்கிவிடப்பட்ட பொம்மைபோல அவசரமாகத் தெருக்களில் சுற்றிவந்த அந்த அவலத்தை நான் பேசுவதில்லை.\nநான் இதுவரை காத்திருந்த எனது தாயகத்தின் அத்தனை எதிர்பார்ப்புகளையும் வெறும் மூன்றே வாரத்தில், அவசரமாகக் காட்டி, இனிவேண்டாம் என்று சலிக்கவும் வைத்த அந்தப் பயணம் பற்றி நான் பேசபோவதில்லை.\nநான் ஏங்கித் தவிக்கும் எனது தாயகம் இன்னும் எனக்காகக் காத்திருப்பதாக நான் இன்றும் உணர்கிறேன்.\nசுதந்திரமாக, அழுத்தமின்றி, நினைத்த நேரத்தில், விரும்பிய தாயகத்தின் முடுக்குகளைத் தரிசிக்க விரும்புகிறேன்.\nபார்க்கலாம், நான் விரும்புவது இருக்கட்டும், தாயகம் என்ன நினைக்கிறதென்று \nயாராவது தேடல்களின் இறுதியைத் தொட்டுவிட்டால் அவன் தான் கடவுள்.\nLocation:மல்லிகை, பூந்தோட்டம், கீழே அடியில்\nInterests:தமிழிசை, மெல்லிசை, திரைப்படம், பயணம், வரலாறு, எழுத்து\nஇப்படி ஏதோவொன்று தொடர்ந்தும் என்னுடன் வந்துகொண்டிருக்கிறது. நீ அடைந்திருப்பவை எதுவுமே நீ தேடுபவை அல்ல என்று எனக்குச் சொல்கிறது.\nஎனது தேடல்களின் இறுதி எதுவென்று எனக்குத் தெரியாது. பொருள்சார்ந்த தேடல்களில் எனக்கு எப்போதுமே விருப்பு இருந்ததில்லை. அதனால் எனது தேடல் இன்னமும் தொடர்கிறது.\nநம்முள்ளே தேடிக்கண்டுபிடிப்பதற்கு நிறைய உள்ளன என்பதை உணராமலேயே பலரது வாழ்க்கை வீணாகிறது.\nபுலம்பெயர்ந்த நாட்டிற்கு இயைபாக்கமடைவதற்காக நாம் பெறுமதியாக மதித்தவற்றை (உதாரணமாக நமது கலாசாரம், வாழ்க்கை முறை) எல்லாம் இழந்து ஏதோ வாழ்வின் ஓட்டத்தோடு ஏனையோரைப் போல நாமும் ஓடுவோம் என்ற மனநிலையோடு தான் அநேகரின் வாழ்க்கை கழிகிறது.\nவிடாமுயற்சியுடன் தேடுகிறீர்கள் என்பதே ஓர் நல்ல ஆரம்பம்; நிச்சயமாக கண்டறிவீர்கள். அதற்கு எனது வாழ்த்துக்கள், ரஞ்சித்\nநம்முள்ளே தேடிக்கண்டுபிடிப்பதற்கு நிறைய உள்ளன என்பதை உணராமலேயே பலரது வாழ்க்கை வீணாகிறது.\nபுலம்பெயர்ந்த நாட்டிற்கு இயைபாக்கமடைவதற்காக நாம் பெறுமதியாக மதித்தவற்றை (உதாரணமாக நமது கலாசாரம், வாழ்க்கை முறை) எல்லாம் இழந்து ஏதோ வாழ்வின் ஓட்டத்தோடு ஏனையோரைப் போல நாமும் ஓடுவோம் என்ற மனநிலையோடு தான் அநேகரின் வாழ்க்கை கழிகிறது.\nவிடாமுயற்சியுடன் தேடுகிறீர்கள் என்பதே ஓர் நல்ல ஆரம்பம்; நிச்சயமாக கண்டறிவீர்கள். அதற்கு எனது வாழ்த்துக்கள், ரஞ்சித்\nதேடல்கள் தொடர்வதென்றாலே, நாம் இன்னும் எம் வாழ்க்கையில் திருப்தியடையவில்லை என்று எடுத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். திருப்தி என்பது உடல் சார்ந்ததா, உளம் சார்ந்ததா என்றால் , இரண்டும்தான். இவை இரண்டுமே ஒருங்கே அமையப்பெறும்போது எமது தேடல்கள் நின்றுவிடவேண்டும். ஆனால், அப்படியில்லையே தேடல்கள் நிற்கும் பொழுதில் வாழ்க்கையும் முற்றுப்பெற்றுவிடும். அல்லது, வாழ்க்கை முற்றுப்பெறும்பொழுது தேடல்களும் சமாதியாக்கப்பட்டு விடுகின்றன.\nதேடல்களின் விளைவாகவே வாழ்க்கை முன்னோக்கி இழுத்துச் செல்லப்படுகின்றது என்று நினைக்கிறேன். நாம் தேடுவது சிலவேளைகளில் 60 % ஆகவோ, 70 % ஆகவோ எமக்குக் கிடைக்கலாம். ஆனால், நிறைவாவதில்லை.\nஇப்போதைக்கு எனது தேடல்கள் எனது தாய்தேசம் நோக்கியதாக இருக்கிறது. நீண்ட காலமாக அதைப் பிரிந்திருப்பதால் வந்த ஏக்கமாக அது இருக்கிறது. பார்க்கலாம் \nLocation:மல்லிகை, பூந்தோட்டம், கீழே அடியில்\nInterests:தமிழிசை, மெல்லிசை, திரைப்படம், பயணம், வரலாறு, எழுத்து\nதேடல்கள் தொடர்வதென்றாலே, நாம் இன்னும் எம் வாழ்க்கையில் திருப்தியடையவில்லை என்று எடுத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். திருப்தி என்பது உடல் சார்ந்ததா, உளம் சார்ந்ததா என்றால் , இரண்டும்தான். இவை இரண்டுமே ஒருங்கே அமையப்பெறும்போது எமது தேடல்கள் நின்றுவிடவேண்டும். ஆனால், அப்படியில்லையே தேடல்கள் நிற்கும் பொழுதில் வாழ்க்கையும் முற்றுப்பெற்றுவிடும். அல்லது, வாழ்க்கை முற்றுப்பெறும்பொழுது தேடல்களும் சமாதியாக்கப்பட்டு விடுகின்றன.\nதேடல் பற்றிய உரையாடல் மிகவும் சிக்கலானது. இந்தப் பிரபஞ்சத்தில் ஒவ்வொரு உயிரும் ஏதோ ஒன்றைத் தேடித்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. சிலவற்றுக்கு அன்றைய இரையைத் தேடுவதுடனே தேடல் முற்றுப் பெறுகிறது; இவ்வாறே சிலவற்றுக்கு அன்பு, பாசம், பொருள், காணி, பூமி, கல்வி, பணம் எனப் பட்டியல் நீளும். எல்லாம் உணர்ந்த ஞானிகள் கூட உண்மை எது என தேடிக்கொண்டே இருப்பர்.\nஉலக வாழ்வில் நமது தேவைகள் நாளாந்தம் மாறிக்கொண்டே இருக்கும் போது நமது தேடலும் சிக்கலாகிறது.\nபுலம்பெயர் ஈழத்தமிழர் என்ற வகையில் நமக்கு இது மேலும் சிக்கலான விடயமாகிறது. இங்கு நாம் விரும்பி ஏற்காத வாழ்க்கையோடு ஒன்ற முடியாமலும், விடுபடமுடியாமலும் திணறும் போதும் மும்முரமான வாழ்வில் இதைப் பற்றிக் கணநேரம் தானும் யோசிக்கப் பலருக்கு நேரமில்லை; இன்னும் பலருக்கு இந்தச் சிக்கலுக்கு வெளியே வரவும் பயம் - status quo மனநிலையில் comfort zoneக்கு வெளியே வரத் தயங்குகிறார்கள். உதாரணமாக விசாவில் கற்க வந்தவனுக்கு பல்கலைக்கழக கட்டணத்தை, வாழ்க்கைச் செலவை சமாளிக்கவும், குடும்ப பாரத்தைச் சுமப்பவருக்கு சுமை தாங்கவும் உழைப்பதிலேயே நேரம் சரியாக இருக்கும் போது இவர்கள் வாழ்வில் உண்மையான தேடல் இருக்காது. அதற்காக அவர்கள் வாழ்வில் நிறைவடைந்துவிட்டார்கள் என்று அர்த்தம் இல்லை தானே\nஉலகத்தில் மிகச் சிலருக்கு அவர்கள் விரும்பியது எல்லாம் ஓரளவுக்குத் திருப்திகரமாகக் கிடைத்தும், இன்னும் சிலர் கிடைத்ததைக் கொண்டு திருப்தியாகவும் வாழப் பழகியிருக்கிறார்கள். அவர்கள் வாழ்வில் தேடல்கள் அவசியமில்லை என்பதே எனது கருத்து. எனினும், இந்த திருப்திகரமான நிலை கூட இன்றைய கணத்துக்குக் கணம் மாறி வரும் உலகில் எவ்வாறு நிரந்தரம் என்றும் தெரியவில்லை.\nஆதி மனிதராக நாம் காட்டில் வேட்டையாடிக்கொண்டு இருந்தபோது தேடல் முயற்சிகள் தற்போதய மனிதரின் முயற்சிகள் போல ஆழமில்லாமல், அற்பத்தனமாக இருந்திருக்கலாம்; எனினும் அன்றைய மனிதன் அனுபவித்த சுதந்திரத்தையும், மனநிறைவையும் விருத்தியடைந்த இன்றைய மனிதகுலம் பெறமுடியாதுள்ளது. எனவே இன்றைய உலகில் தேடல் மட்டுமல்ல தேடிப்பெற்றதை அனுபவிக்க, மாறிவரும் உலகை எதிர்கொள்ளும் துணிச்சலும், மனவுறுதியும் அவசியம். இல்லாவிடின் தேடல் மட்டுமே வாழ்க்கையாக இருக்கும், அல்லது தேடலிலும் சலிப்பு ஏற்பட்டுப் பிடிக்காத வாழ்க்கையையே தொடரவேண்டிய நிலை தான் ஏற்படும்.\nகடமைகள், கடப்பாடுகள், சம்பிரதாயங்கள் என்று நாம் வரிந்துகொள்ளும் எவையுமே எமக்கு உண்மையான திருப்தியைத் தரக்கூடியவைதானா என்று அடிக்கடி கேட்கிறேன். இப்போதிருக்கும் பிணைப்புக்கள் எல்லாமே வெறும் செயற்கைதானா என்று அவ்வப்போது என்னத் தோன்றுகிறது. கண்ணிற்குத் தெரியாக் கட்டாயப்படுத்தல்கள் மூலம் வாழ்க்கை அமைக்கப்பட்டுள்ளதுபோலக் கூடத் தோன்றுகிறது வேளைகளில். தொடர்ச்சியான அழுத்தமொன்று நெஞ்சிற்குள் இருந்துகொண்டு சுதந்திரமாக சுவாசிப்பதைத் தடுக்கிறது.\nஇதெல்லாம் களைந்தெறிந்து புதியதாகப் பிறக்கலாம் என்றால், அதுவும் சாத்தியமில்லை என்று மனது சொல்கிறது. மனசாட்சியென்றும், சமூக அழுத்தமென்றும் பல காரணம் கூறிக்கொண்டே கூடவந்து தடுக்கிறது. கால்களில் பாரமேற்றி கைகள் இரண்டும் கட்டப்பட்டு வாழ்க்கை நீண்டுகொண்டு போவதுதான் நடக்கிறது.\nஇதெல்லாம் மாறவேண்டுமெனில், ஆரம்பத்திலிருந்தே அழித்து அழித்து மீண்டும் புதிதாய் எழுதவேண்டும். அதற்குக் காலம் இடம்தரப்போவதில்லை. மீதமிருக்கும் காலங்களும் அரிதாகிக் கொண்டுபோவதும், கடந்துபோகும் காலத் துளிகளில் வாழ்க்கையை நனைக்கக் கூட சந்தர்ப்பங்கள் இன்றித் தவிப்பதும் மட்டுமே இப்போதைக்குச் சாத்தியம்.\nஇதற்கு ஒரே வழி, தொடர்ந்து தேடுவது. வாழ்க்கையினைப் பற்றிக்கொள்ள ஒரு கொழுகொம்பு. மீதமிருக்கும் ஒரு சில காலங்களையாவது இழுத்துச்செல்ல அது தேவை எனக்கு.\nபார்க்கலாம், வாழ்க்கை எனக்காக எதைச் சேகரித்து வைத்திருக்கிறதென்பதை.\nபழகிய பெயரை ஏன் மாற்றினீர்கள் ரஞ்சித் என்றதும் வேறு யாரோ என்று இந்தப் பக்கமே துடிப்பு பார்க்கவில்லை\nபார்க்கலாம், வாழ்க்கை எனக்காக எதைச் சேகரித்து வைத்திருக்கிறதென்பதை. \nவாழ்க்கை உங்களுக்காக எதையும் சேர்த்து வைத்திருக்காது.\nநீங்கள் தான் வாழ்க்கைக்கு சேர்த்து வைத்திருக்க வேண்டும்.\nவாழ்க்கை உங்களுக்காக எதையும் சேர்த்து வைத்திருக்காது.\nநீங்கள் தான் வாழ்க்கைக்கு சேர்த்து வைத்திருக்க வேண்டும்.\n2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nபழகிய பெயரை ஏன் மாற்றினீர்கள் ரஞ்சித் என்றதும் வேறு யாரோ என்று இந்தப் பக்கமே துடிப்பு பார்க்கவில்லை\nஉது சரியில்லாத குணம் கண்டியளோ.......ஆரெண்டாலும் சமமாய் பாக்கோணும்.\nஇருபத்தைந்து வருடங்களின் பின் என் தாயகம் நோக்கி பயணிக்கையில் மனதுக்குள் இருந்த தேடல் அங்கு போய் எனது ஊரின் வெறுமையைப் பார்த்தபின் மிஞ்சியது ஏக்கம் மட்டுமே. மீண்டும் திரும்பாத அந்த வசந்த காலத்தை எண்ணி எண்ணியே எமது காலம் முடிந்து கொண்டிருக்கிறது. என்னதான் மீண்டும் கட்டப்பட்டாலும் எமது உறவுகளும் அந்த ஊரின் கலகலப்பும் என்றுமே திரும்பி வரப்போவதில்லை என்ற உண்மை கசப்பாக இருந்தாலும் உள்வாங்கித்தான் ஆகவேண்டுமென்ற உண்மை இரண்டாம் முறையும் ஊருக்குப் போனபோது நிசமாகியது. திரும்ப அங்கு போய் குடியிருப்போம் என்ற எண்ணமும் நாளடைவில் கனவாகி விடும் என்றே தோன்றகிறது. வேர்கள் அங்கும் விழுதுகள் இங்குமாய் எமது வாழ்க்கை ..... நல்லதொரு நினைவு மீட்டல் ரஞ்சித் தொடருங்கள்.\nஇருபத்தைந்து வருடங்களின் பின் என் தாயகம் நோக்கி பயணிக்கையில் மனதுக்குள் இருந்த தேடல் அங்கு போய் எனது ஊரின் வெறுமையைப் பார்த்தபின் மிஞ்சியது ஏக்கம் மட்டுமே. மீண்டும் திரும்பாத அந்த வசந்த காலத்தை எண்ணி எண்ணியே எமது காலம் முடிந்து கொண்டிருக்கிறது. என்னதான் மீண்டும் கட்டப்பட்டாலும் எமது உறவுகளும் அந்த ஊரின் கலகலப்பும் என்றுமே திரும்பி வரப்போவதில்லை என்ற உண்மை கசப்பாக இருந்தாலும் உள்வாங்கித்தான் ஆகவேண்டுமென்ற உண்மை இரண்டாம் முறையும் ஊருக்குப் போனபோது நிசமாகியது. திரும்ப அங்கு போய் குடியிருப்போம் என்ற எண்ணமும் நாளடைவில் கனவாகி விடும் என்றே தோன்றகிறது. வேர்கள் அங்கும் விழுதுகள் இங்குமாய் எமது வாழ்க்கை ..... நல்லதொரு நினைவு மீட்டல் ரஞ்சித் தொடருங்கள்.\nபலரது உணர்வுகளும் இவ்வாறு தான் உள்ளது\nவிரும்பியோ அல்லது விரும்பாமலோ......தூரத் தூர விலகிப் போய்க்கொண்டிருக்கிறோம்\nநாம் உயிருடன் இருக்கும்வரை இந்த அங்கலாய்ப்பு எம்மை விட்டு விலகாது. எமக்குப்பின் ஒருவேளை பிள்ளைகள் கியூபா மெக்சிக்கோ போவதுபோல விடுமுறையைக் கழிக்க ஒருவேளை தாயகம் நோக்கிப் பயணிப்பார்களோ என்னவோ அதுகூட நிச்சயமில்லை. இந்த உண்மையை ஜீரணிக்க கஸ்ரமாகத்தான் இருக்கிறது. கருத்துக்கு நன்றிகள் புங்கையூரன்.\nஉறவுகளுக்கிடையிலான, குறிப்பாக தம்பதியினருக்கிடையிலான நெருக்கம் காலப் போக்கில் விரிவடைவதற்கான காரணம்பற்றி யாராவது எண்ணியிருக்கிறீர்களா இது சேரும் ஆணுக்கும் பெண்ணிற்குமிடையிலான தெரிவென்பது ஆரம்பத்திலேயே சரியாக கணிக்கப்படாததன் காரணமாகவோ அல்லது, வாழ்க்கையின் அழுத்தங்களின் அதிகரிப்பினால் ஏற்படுகின்றதென்று எடுத்துக்கொள்ளலாமா\nபேசிச் செய்யப்படும் திருமணங்களில் ஆணினதும் பெண்ணினதும் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கோ அல்லது எதிர்பார்ப்புகளுக்கோ முக்கியத்துவம் கொடுக்காமல், குடும்ப கெளரவம், மூத்த பிள்ளை மற்றவர்களுக்கு உதாரணம் ஆக இருக்க வேண்டும், சொந்தத்தில் முடிக்கவேண்டும், சொத்துடன் முடிக்க வேண்டும் என்கிற தம்பதியினரின் அந்நியொன்னியத்திற்குச் சிறிதுமே சம்பந்தமில்லாத காரணிகளால் உறவு மூன்றாம் தரப்பினரால் தீர்மானிக்கப்பட்டு, நாளடைவில் ஒத்துவராதென்று இருவரும் அல்லது இருவருள் ஒருவரோ தீர்மானிக்கும்போது உறவு முற்றுப்பெறுகிறது.\nஅப்படியானால், காதல்த் திருமணங்கள் முறிவது ஏன் இருவருமே அறிந்துகொண்டு புரிந்துகொண்டு இணைந்தாலும் கூட, அவை தோற்பது ஏன்\nஆகக் காதல் என்பது வெறும் பதின்ம வயதில் வரும் பாட்கவர்ச்சியால் ஏற்படும் இரசாயன மாற்றம் என்பதும், தான் தேர்ந்தெடுக்கும் துணை உண்மையிலேயே தனக்கு ஒத்துவரக்கூடியதுதானா என்று விளங்கிக்கொள்ள முடியாத காலத்தில் ஏற்படும் மாயை என்பதுமாகிவிடுகிறதா\nதொடங்கப்பட்ட தலைப்பிற்கும் இங்கு நான் பேசுவதற்கும் சம்பந்தமில்லை, ஆனாலும் ஒருமுறை உங்கள் கருத்தையும் கேட்டு வைக்கலாம் என்பதற்காக கேட்கிறேன்.\nதிருமண பந்தத்திலிருந்து விலகிச் செல்லும் ஒரு பெண்ணிற்கான சமூக அந்தஸ்த்தென்பது தமிழரைப் பொறுத்தவரையில் எப்படி இருக்கிறது திருமண முறிவிற்குக் காரணமான ஆண்பற்றிய எந்த விமர்சனத்தையும் மும்வைக்காத எமது சமூகம், பெண்ணை மட்டுமே மொத்தக் காரணியாக்கி சாடுவது ஏன்\nதனித்து வாழ எத்தனிக்கும் பெண்மீதான அழுத்தங்கள் எவை ஊரிலிருக்கும் பல ஆண்களின் பார்வையில் ஒரு பண்டமாகத் தெரிவது முதல், ஊர்ப்பெண்களின் வாயில் நடத்தை கெட்டவள் எனும் அவ��ாக மாறும்வரை அவள் படும் அவஸ்த்தைகள் எவை\nபொருளாதார ரீதியில் சுயமாக ஒரு பெண்ணினால் வாழமுடியும் என்பது சாத்தியமாகியபிறகு அவள் தனியாகவோ, விரும்பிய ஆணுடன் வாழ்வதில் என்ன தவறு\nஉறவுகளுக்கும், நண்பர்களுக்கும், சமூகத்திற்குமாக ஒரு பெண் வாழும் வாழ்க்கை முழுமையானதா\nஇங்கே பெண்ணின் விருப்பு வெறுப்புகளோ, உணர்வுகளோ தேவையற்றதா “என்னனவாக இருந்தாலும், நீதான் அனுசரிச்சுப் போகவேணும் பிள்ளை” என்று அவளின் துன்பங்களையோ உணர்வுகளையோ அறிந்துகொள்ள விரும்பாத, அறிந்தும் எதுவுமே செய்ய விரும்பாத பெற்றோர் இன்னமும் எம்மில் இருப்பது ஏன்\n“நீ பேசாமல் இருந்தாலேயே எல்லா பிரச்சனையும் சரியாகும்” என்று கூறியே பெண்ணின் உணர்வுகளை மழுங்கடித்து ஆணாதிக்கத்திற்குள் தெரிந்தே தள்ளும் பெற்றோர் சகோதரர்கள் இன்னும் இருப்பது ஏன்\nஇவைகளின் அழுத்தங்களால் ஒரு பெண் தனது விரும்பா வாழ்விலிருந்து வெளியே வருவதா அல்லது எவருமே தன்னைப் புரிந்துகொள்ளவில்லை என்கிற விரக்தியில் மனநோயாளியாகி தனது வாழ்வையே முடித்துக்கொள்ளுவதா சரியானது\nபுரிந்துகொள்ளமுடியாத, விருப்பமில்லாத வாழ்வொன்றிற்காக வாழ்வை முடித்துக்கொள்வதைக் காட்டிலும், சுயமாக, அழுத்தமில்லாத வாழ்வொன்று சாத்தியமென்பது எமது பெண்களுக்கு தெரிந்திருக்கிறதா\nஇதைச் செய்வதற்கு அவர்களுக்குப் தடையாக இருப்பது எது அப்படியொரு இருந்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய தேவைதான் என்ன பெண்ணிற்கு\nLocation:மல்லிகை, பூந்தோட்டம், கீழே அடியில்\nInterests:தமிழிசை, மெல்லிசை, திரைப்படம், பயணம், வரலாறு, எழுத்து\nஉறவுகளுக்கிடையிலான, குறிப்பாக தம்பதியினருக்கிடையிலான நெருக்கம் காலப் போக்கில் விரிவடைவதற்கான காரணம்பற்றி யாராவது எண்ணியிருக்கிறீர்களா இது சேரும் ஆணுக்கும் பெண்ணிற்குமிடையிலான தெரிவென்பது ஆரம்பத்திலேயே சரியாக கணிக்கப்படாததன் காரணமாகவோ அல்லது, வாழ்க்கையின் அழுத்தங்களின் அதிகரிப்பினால் ஏற்படுகின்றதென்று எடுத்துக்கொள்ளலாமா\nஆண்-பெண் திருமண உறவு என்பது தனித்துவமான ஒன்று தான். எனினும் இதுவும் நட்பு மற்றும் உறவினர்களுடனான உறவு போல் ஒரு உறவு தான் என்று சிந்தித்தால் இந்த உறவையும் எப்படிக் கையாள வேண்டும் என்ற அடிப்படை எண்ணமாவது இருக்கும். மற்ற எந்த உறவுக்கும் அவச��யமான புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, காருண்யம் ஆகிய பண்புகள் திருமண உறவின் வெற்றிக்கும் மிக அவசியமாக உள்ளன. இவை புறக்கணிக்கப்படுமிடத்து மற்ற உறவுகள் போல திருமண உறவும் விரிசலடைகிறது.\nசரியாக பொருத்தம் பார்க்கப்படாமல் செய்யப்பட்ட திருமணங்களும் விரிசலுக்குக் காரணம். இங்கு பொருத்தம் என்பது படிப்பு, குடும்பப்பின்னணி ஆகியவற்றில் மட்டுமல்ல இன்னும் பல்வேறு தனிநபர் சார்ந்த விடயங்களாக இருக்கலாம். ஜோதிடத்திலும் எனக்கு ஓரளவு நம்பிக்கை உண்டு, எனினும் அங்கும் பொருத்தம் சரியாகக் கணிக்கப்படுகிறதா என்று சொல்ல முடியாது. அது ஜோதிடர்களின் திறமையையும் பொறுத்தது.\nஎவ்வாறாயினும் ஒவ்வொரு திருமண உறவுக்கும் அதைச் சூழத் தனித்துவமான பிரச்சினைகள் இருக்கும். ஒவ்வொன்றையும் தனித்தனியே பல கோணங்களில் ஆராய்தால் தான் தீர்வு கிடைக்கும். வாழும் சூழலின் அழுத்தங்களும் சுமுகமாக இருக்க வேண்டிய திருமணபந்தங்களுக்குச் சவாலாக இருக்கின்றன. இதனால் தான் சிலருக்கு இட, வேலை மாற்றங்கள் உறவுநிலை மேம்பட உதவியுள்ளன.\nLocation:மல்லிகை, பூந்தோட்டம், கீழே அடியில்\nInterests:தமிழிசை, மெல்லிசை, திரைப்படம், பயணம், வரலாறு, எழுத்து\nஅப்படியானால், காதல்த் திருமணங்கள் முறிவது ஏன் இருவருமே அறிந்துகொண்டு புரிந்துகொண்டு இணைந்தாலும் கூட, அவை தோற்பது ஏன்\nஆகக் காதல் என்பது வெறும் பதின்ம வயதில் வரும் பாட்கவர்ச்சியால் ஏற்படும் இரசாயன மாற்றம் என்பதும், தான் தேர்ந்தெடுக்கும் துணை உண்மையிலேயே தனக்கு ஒத்துவரக்கூடியதுதானா என்று விளங்கிக்கொள்ள முடியாத காலத்தில் ஏற்படும் மாயை என்பதுமாகிவிடுகிறதா\n'காதல் திருமணம் vs ஒழுங்குபடுத்தப்பட்ட திருமண' என்ற பார்வை திருமண உறவுகள் பற்றிய சிக்கல்களுக்குத் தீர்வாகாது; பட்டிமன்ற விவாதத்துக்கு வெறுமனே சுவாரஸ்யமான தலைப்பாக மட்டுமே உபயோகமாகலாம்\nகாதலோ, பெரியார் நிச்சயித்ததோ திருமணம் என்ற உறவானது புதியதோர் உலகம்; திருமண உலகின் சவால்கள் காதலிக்கும் போது தெரிவதில்லை. காதலிக்காதோருக்கு இது இன்னமும் சவாலாக இருக்கும். எனினும் மேலே நான் குறிப்பிட்ட மனித உறவுகளுக்கு அவசியமான பண்புகளைக் கடைப்பிடித்தல் மட்டுமல்ல முடிந்தவரை சரியான துணையைத் தேர்ந்தெடுத்தலும் நீடித்த மணவாழ்க்கைக்கு முக்கியமாகும்.\nகாதல் என்பது பதின்ம வயதில் மட்டும் வரவேண்டிய ஒன்றல்ல. எனினும் பதின்ம வயதுக் காதலர்களில் நீடித்த மணவாழ்வை வாழ்பவர்களையும் பார்த்திருக்கிறேன்.\nகாதல் என்பது அழகிய அட்டைப்படம் உள்ள புத்தகம் போன்றது. அட்டைப்படத்தின் அழகிற்காக மட்டும் வாங்கப்பட்ட புத்தகத்தை நீண்ட காலம் மனமொன்றிப் படிக்க முடியாமல் இருக்கலாம். ஆனால், அதன் உள்ளடக்கத்தைப் பொறுமையாக ரசித்துப்படித்து அது சொல்லவந்த விடயங்களைப் புரிந்து கொள்ள முயற்சித்தால் நல்லதொரு வாசிப்பு அனுபவமாக அமையும். அதற்கு முதலில் நாம் விரும்பிய புத்தகத்தை வாங்க வேண்டும். அல்லது அதைப் பொறுமையாக வாசிக்க / புதியவற்றை அறிய ஆர்வத்துடன் இருக்க வேண்டும். நல்ல சூழலையும் தேர்ந்தெடுக்கவும் வேண்டும். நமது திருமண உறவும் ஓர் புத்தகம் வாசிக்கும் அனுபவம் போலத்தான்\nLocation:மல்லிகை, பூந்தோட்டம், கீழே அடியில்\nInterests:தமிழிசை, மெல்லிசை, திரைப்படம், பயணம், வரலாறு, எழுத்து\nதிருமண பந்தத்திலிருந்து விலகிச் செல்லும் ஒரு பெண்ணிற்கான சமூக அந்தஸ்த்தென்பது தமிழரைப் பொறுத்தவரையில் எப்படி இருக்கிறது திருமண முறிவிற்குக் காரணமான ஆண்பற்றிய எந்த விமர்சனத்தையும் மும்வைக்காத எமது சமூகம், பெண்ணை மட்டுமே மொத்தக் காரணியாக்கி சாடுவது ஏன்\nதனித்து வாழ எத்தனிக்கும் பெண்மீதான அழுத்தங்கள் எவை ஊரிலிருக்கும் பல ஆண்களின் பார்வையில் ஒரு பண்டமாகத் தெரிவது முதல், ஊர்ப்பெண்களின் வாயில் நடத்தை கெட்டவள் எனும் அவலாக மாறும்வரை அவள் படும் அவஸ்த்தைகள் எவை\nபொருளாதார ரீதியில் சுயமாக ஒரு பெண்ணினால் வாழமுடியும் என்பது சாத்தியமாகியபிறகு அவள் தனியாகவோ, விரும்பிய ஆணுடன் வாழ்வதில் என்ன தவறு\nநிறைய நல்ல பாரம்பரியங்களையுடைய நமது ஈழத்துக் கலாச்சாரத்தில் பெரும் சாபக்கேடான அம்சங்கள் தான் இவை. பொதுவாக நான் கலாச்சார மாற்றத்தை விரும்புவதில்லை; எனினும் இவ்வாறான அழுக்குகள் களையப்பட நமது சமூகத்தில் (புலத்திலும், வெளியிலும்) பெரும் கலாச்சாரப் புரட்சி ஏற்பட வேண்டும் - அதாவது நாம் எல்லோரும் கூட்டாக இது போன்ற விடயங்களில் நமது பார்வையை மாற்றியமைக்க வேண்டும்.\nசாபக்கேடான சில பழமையான அம்சங்களில் ஊறிய மூத்தோரும், மூட நம்பிக்கையாகப் பின்பற்றும் ஏனையோரும் இந்த மாற்றங்களை ஏற்கத் தயங்குவர். எனினும், இந்த வி��யங்களில் நம்மிடையே அடிப்படையான மனமாற்றம் இன்றி (தனிநபராகவோ/கூட்டாகவோ) பாதிக்கப்பட்டோரின் வாழ்வில் விடியல் கிட்டாது. அவர்கள் இவ்வாறான மாற்றங்களை அங்கீகரிக்கும் ஏனைய சமூகங்களுடன் தம்மை இணைத்துக்கொள்ளும் நிலைமையும் மாறாது / தவறுமில்லை.\nமல்லிகை வாசம் 8 posts\nஅழியாத கோலங்கள். புலம்பெயர்ந்து ஒரு தசாப்தமாயிற்று. காலவோட்டத்தில் நிற்காமலேயே நாட்கள் மின்னி மறைந்துபோயின. இளமைக்காலங்களில் அனுபவித்து மகிழத் தவறிய சந்தர்ப்பங்கள் குறித்த ஏக்கங்களும், ஆற்றாமைகள\nஎமது ஏக்கங்களும் நிறைவேறாத ஆசைகளும் எமக்கு கொண்டுவந்து சேர்த்தவை எவை என்பதுபற்றி அங்கலாய்க்கிறேன். தனிமை ஒன்றென்று சொல்லமுடியுமா எம்மைச் சூழ்ந்த உலகமெலாம் எம்மைப் புரிந்துகொள்ளாதது எமக்குப் புரி\nஇந்த நிலை வந்துவிட்டால் மீதி தன்னால் நிகழும். பெரும்பான்மையானோர் நீங்கள் சித்தரிக்கும் நிலையினை அடையாதே இறந்து போய்விடுகின்றனர். நமது சமூக்தில் மட்டுமல்ல உலகில் பெரும்பான்மையானோர், ஏதோ ஒரு பெறுமதியினை\nவவுனியாவில் ஓரினச்சேர்க்கையால் அதிகரிக்கும் எயிட்ஸ் - வைத்தியர் சந்திரகுமார்\nதொடங்கப்பட்டது 7 hours ago\nகிழக்கு முனையம் தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் - உலப்பனே சுமங்கல தேரர்\nதொடங்கப்பட்டது 12 hours ago\nவீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்\nமயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்\nதொடங்கப்பட்டது ஞாயிறு at 09:40\nநீ செய்த நன்மை ராஜா நீர் செய்த நன்மைகள்\nவவுனியாவில் ஓரினச்சேர்க்கையால் அதிகரிக்கும் எயிட்ஸ் - வைத்தியர் சந்திரகுமார்\nகொரோனா, டெங்கு, எலிக்காய்ச்சல், எய்ட்ஸ் etc etc . போற போக்கு சரி இல்லை. இந்த ஹோமோ காரர்களை சீர்திருத்தும் பாடசாலைக்கு அனுப்ப வேண்டும். இருந்தாலும் அங்கும் கவனமாக இருக்க வேண்டும்.\nகிழக்கு முனையம் தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் - உலப்பனே சுமங்கல தேரர்\nஉளப்பனே சாது, இலங்கைக்கு 51 % இந்தியாவுக்கு 49 % . இதுதான் இலங்கை அரசின் முடிவு. இது எல்லோருக்கும் தெரிந்த விடயம். எதனை தரம்தான் சொல்ல வேண்டும். தலைக்குள்ள ஒரு நாசமும் கிடையாது.\nவீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்\nநீங்கள் சொல்வது உண்மைதான். எல்லா நாடுகளும்தான் யுத்தம் செய்கின்றன. ஆனால் அரச கடடளைகளுக்கு கீழ்ப்படிந்து வேலை செய்பவர்களும் உண்டு. நாடு என்று போராடுபவர்களும் உண்டு. ஆனால் அநியாயமாக மனித உயிர்களை எடுப்பதட்கு யாருக்கும் உரிமை இல்லை. அதாவது ரத்தம் என்பது மனித உயிர். எனவே ரத்தம் சிந்தினால் அதட்கு விலை கொடுத்தே தீர வேண்டும். இங்கும் கூட எத்தனையோ மனிதர்கள் கூட அநியாயமாக எடுக்கப்பட்ட்து. நிச்சயமாக அதட்கு உரியவர்கள் விலை கொடுத்தே தீர வேண்டும். அரசன் அன்று அறுப்பான் , தெய்வம் நின்று அறுக்கும். அமெரிக்கா தவறாக செயல்பட்டிருந்தால் விலை கொடுத்தே தீரும். இஸ்ரவேல் பற்றி எனக்கு தனிப்படட அபிப்பிராயம் உண்டு. அது அவர்கள் வாழ்ந்த நாடு. அவர்களுக்கு தண்டனையாக எல்லா நாடுகளிலும் சிதறிக்கப்படடவர்கள். இப்போது தங்கள் நாட்டுக்கு வந்திருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களுக்கும் இக்கட்டு (Toruble ) வரத்தான் போகின்றது. அதட்கான காரணங்கள் வேறு.\nவீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்\nவசதியாக , தங்களுக்கு வசதியாக கொலைகளை நியாயப்படுத்தும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் கொலை செய்தால் காட்டிக்கொடுத்தான், அப்படி செய்தான், இப்படி செய்தான் எண்டு போர்ட் போட்டுவிடுவார்கள். மட்றவன் செய்தால் செய்தால் மாறி கதை கட்டிவிடுவார்கள். இதுதான் சாத்தானின் தந்திரங்கள். இதனால்தான் நான் சாத்தான்களுடன் தொடர்பு வைப்பதில்லை. கடைசியில் உங்கள் உயிரையே பறித்துவிடும்.\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2020-12-01T01:41:25Z", "digest": "sha1:AM2ETMJRG7XYKKJJO5F74KMQ3CTO3PS6", "length": 6036, "nlines": 80, "source_domain": "canadauthayan.ca", "title": "அமரர். செல்வன். தியாகராஜா உமாதேவன் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநைஜீரியாவில் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர கொலை\nமுஸ்லிம்களுக்கு தேர்தலில் சீட் கிடையாது: கர்நாடகா பா.ஜ அமைச்சர்\nஇலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்\nகால்பந்து 'ஜாம்பவான்' மாரடோனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது \nநியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தி��் பதவிப் பிரமாணம்\n* யு.ஏ.இ. வாழ் இந்தியர்கள் குறைகளுக்கு தீர்வு: ஜெய்சங்கர் * தாக்குதல் நடந்து 12 ஆண்டு கடந்தும் கைது செய்யப்படாத பயங்கரவாதிகள் * டெல்லி மைதானத்தில் திரளும் விவசாயிகள் - போராட்டத்துக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆதரவு * ஜிடிபி முடிவுகள் காட்டும் இந்திய பொருளாதார மந்தநிலை - அறிய வேண்டிய 15 குறிப்புகள்\nஅமரர். செல்வன். தியாகராஜா உமாதேவன்\n(உமா – மாரீசன்கூடல் – இளவாலை)மலர்வு 20-11-1978 – உதிர்வு 30-07-2005\nஎம்மை மறந்து எங்குதான் போனாயோ – உமா\nநினைவிழந்து துடிக்கின்றோம் மீண்டும் வரமாட்டாயோ\nஅழியாத உன் நினைவில் ஆண்டு பதினொன்னெறாலும்\nஉம் நினைவு என்றென்றும் அழியாது – உமா\nநாம் எண்ணிய எண்ணங்களும் சொல்லிய மந்திரங்களும்\nபண்பின் சிகரமாய் அன்பின் அடிநாளமாய்\nஎல்லோர் மனங்களிலும் குடிகொண்டாயே – உமா\nநீ பிஞ்சிலே உதிர்ந்து போனாலும்\nஇறைவனின் பேரின்ப வீட்டிலே என்றும் வாழ்வாய்\nஎங்கள் ஆருயிர் மகனே உமா\nஎங்கள் அன்புச் செல்வத்தின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கும்\nஅன்பு அப்பா, அம்மா, அண்ணா, தம்பி, அண்ணிமார், சித்தப்பாமார், மாமன்மார், அன்ரிமார், மைத்துனிமார் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள்.\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://videos.tamilaruvi.in/2020/10/11th-maths-1-1-kalvi-tv.html", "date_download": "2020-12-01T03:16:55Z", "digest": "sha1:X2FN2CFTY3LCK6QAWFA77BGWV5WHXVMP", "length": 2829, "nlines": 124, "source_domain": "videos.tamilaruvi.in", "title": "11th Maths கனங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் அலகு 1 பகுதி 1 Kalvi TV", "raw_content": "\nHome11th Maths11th Maths கனங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் அலகு 1 பகுதி 1 Kalvi TV\n11th Maths கனங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் அலகு 1 பகுதி 1 Kalvi TV\n11th Maths கனங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் அலகு 1 பகுதி 1 Kalvi TV\nClass 12 தமிழ் மொழியின் நடை அழகியல் இயல் 1 Kalvi TV\nClass 12 Tamil தமிழர் குடும்ப முறை இயல் 3 Kalvi TV\nClass 12 தமிழ் மொழியின் நடை அழகியல் இயல் 1 Kalvi TV\nClass 12 Tamil தமிழர் குடும்ப முறை இயல் 3 Kalvi TV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1419773.html", "date_download": "2020-12-01T02:31:11Z", "digest": "sha1:6KSXJQH4YA3H7ZSCM4EM32D6QFZDHD5H", "length": 13855, "nlines": 69, "source_domain": "www.athirady.com", "title": "தமிழ் மக்கள் தமது கோரிக்கையில் மிக உறுதியாக இருக்கின்றார்கள் – சுரேஸ்!! (வீடியோ) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nதமிழ் மக்கள் தமது கோரிக்கையில் மிக உறுதியாக இருக்கின்றார்கள் – சுரேஸ்\nநாளைய தினத்தில் ஒரு வெற்றிகரமான ஹர்த்தாளை அனுஸ்டித்து தமிழ் மக்கள் தமது கோரிக்கையில் மிக உறுதியாக இருக்கின்றார்கள் என்பதை வெளிக்காட்டும் முகமாக அனைவரும் ஒன்றினைய வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்ணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.\nநாளை இடம்பெறவுள்ள ஹர்த்தால் குறித்து இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்களுடைய விடுதலைக்காக பல்லாயிரக்கணக்கான போராளிகளும், இலட்சக்கணக்கான பொதுமக்களும் தனது இன்னுயிரை ஈந்திருக்கின்றார்கள்.\nஇவர்களது மரணம் என்பது சாதாரணமான சம்பவங்கள் அல்ல, இவர்கள் தமிழ் மக்களுடைய எதிர்காலம், ஒரு செழிப்பான வாழ்க்கை அதற்காக தமது உயிரையே விலையாக கொடுத்து இருக்கின்றார்கள். அவ்வாறான உயிர்களை கௌரவப்படுத்துவதும், அதற்கான அஞ்சலிகளை செலுத்துவதும், அவர்களை நினைவு கூறுவதும் ஒவ்வொரு தமிழ் மக்களது கடமையாகும்.\nஅதனை செய்வது தமிழ் மக்களுடைய அடிப்படை உரிமையுமாகும். அந்த அடிப்படை உரிமை என்பது சர்வதேச சட்டங்களால் நிலைநிறுத்தப்பட்டும் இருக்கின்றது.\nஆனால் இலங்கையை பொறுத்தவரையில் ஒவ்வொரு வருடமும் நாங்கள் அரசாங்கத்துடன் போராடியே இந்த நினைவு கூறலை நடாத்த வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டாருக்கின்றது.\nஇந்தமுறையும்கூட நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செய்வதில் இலங்கை அரசாங்கம் மும்முரமாக செயல்ப்பட்டு, வடக்கு கிழக்கில் சகல மாவட்டங்களிலும் இது தடைசெய்யப்பட்ட ஒரு விடையமாக இருந்திருக்கின்றது. ஆகவே நாங்கள் இதற்கு எதிராக கண்டன கூட்டங்களை வைப்பதை கூட தடை செய்து அடிப்படை ஜனநாயக உரிமைகளும் மீறப்பட்டுள்ள சூழ்நிலையைத்தான் நாங்கள் பர்க்கின்றோம்.\nஆகவேதான் நாங்கள் நேற்றைய தினம் கூட ஒரு கண்டன உண்ணா நோம்பை செய��வதற்கு கூட இடமில்லாமல் விரட்டப்பட்டு சாவகச்சேரி சிவன் ஆலயத்தில் உண்ணா நோம்பை திடீர் என வைக்கும் நிலையை இந்த அரசாங்கம் ஏற்படுத்தி இருந்தது.\nமிக மோசமான இராணுவ கட்டுப்பாடு, இராணுவ, பொலீஸ் சுற்றிவளைப்புக்குள்தான் இந்த உண்ணா நோம்பும் நேற்று நடைபெற்றது.\nஇந்த அரசாங்கம் தமிழ் மக்களது அடிப்படை உரிமைகளை இவ்வாறு மிதிக்கின்ற செயல்பாட்டை, தமக்காக மரணித்த மக்களை அவர்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவதை தடை செய்த அரசாங்கத்தை, தமிழ் மக்கள் தங்கள் உறவுகளை தமக்கு முன்னாள் கொல்லப்பட்டவர்களை, இறந்தவர்களை நினைவுகூர்வதை தடைசெய்த இந்த அரசாங்கத்தை கண்டனம் தெரிவிக்கு முகமாக மாத்திரம் அல்ல தமிழ் மக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்துவதற்கு உரிமை இருக்கின்றது என்பதை நாங்கள் எல்லோரும் இணைந்து இந்த அரசாங்கத்துக்கு சொல்லவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது.\nஅதை எவ்வாறு சொல்லமுடியுமென்றால் நிச்சயமாக வடகிழக்கில் இருக்கக்கூடிய மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நாளைய தினம் திங்கட்கிழமை ஒரு முழுமையான கடையடைப்பு, வேலைநிறுத்தம் போன்றவற்றின் ஊடான ஹர்தாளை நடாத்தி தமிழ் மக்கள் தமது கோரிக்கையில் மிக உறுதியாக இருக்கின்றார்கள் என்பதை வெளிக்காட்டும் முகமாக அனைவரும் ஒன்றினைந்து நாளைய தினத்தில் ஒரு வெற்றிகரமான ஹர்த்தாளை அனுஸ்டித்து அரசாங்கத்திடம் எமது தேவையை வலியுறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. இந்த நிர்ப்பந்தத்தை அரசாங்கம்தான் எம் மீது தினித்தும் இருக்கின்றது.\nஅந்த வகையில் நாங்கள் வடகிழக்கில் வாழக்கூடிய அனைத்து தமிழ் மக்களிடமும், தமிழ் பேசும் மக்களிடமும் கோருவது இந்த அடிப்படை உரிமைகளை பேனுவதற்காக, காப்பாற்றுவதற்காக அதனை இந்த அரசாங்கத்திற்கு மிக தெளிவாக வெளிப்படுத்தும் முகமாக நாளைய ஓர் தினம் நீங்கள் எல்லோரும் உங்கள் கடைகளை அடைத்து, வீடுகளில் இருந்து அனுஸ்டானங்களை மேற்கொள்ளும் படியும் அரசாங்கத்திற்கு மிக தெளிவாக நாங்கள் எங்கள் கோரிக்கைகளை கோருகின்றோம், இவ்வாறான கெடுபிடிகள் நிறுத்தப்பட வேண்டும்.\nநாங்கள் மரணித்துப்போன எமது மக்களுக்காக உயிர் நீர்த்த, தியாகம் செய்த அந்த நல்ல உயிர்களை அஞ்சலிப்பதற்கு எந்த தடைகளும் ஏற்படுத்தக் கூடாது என்பதை நாங்கள் இந்த சந்தர்ப்பத்தி���் தெளிவாக கூறி அதற்கான ஒரு நாளாக நாளைய நாளை நாங்கள் தீர்மானிக்க வேண்டும் அதற்காக ஒரு ஹர்த்தாளை அனுஸ்டித்து அரசாங்கத்துக்கு தெளிவுபடுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nபிட்டும், வடையும், பொலிஸ்காரனும் – நிலாந்தன்\nகேள்விக்கு பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம்னு தெரியுதா சைலன்ட் கில்லர் ரம்யாயை சலித்தெடுத்த கமல் சைலன்ட் கில்லர் ரம்யாயை சலித்தெடுத்த கமல்\nஇன்று 496 பேருக்கு கொரோனா\nரவிகரன், சிவாஜி உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை மே-17இற்கு ஒத்திவைப்பு\nகியூமெடிக்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 110 குடும்பங்களுக்கு உலர் உணவு\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக பெயரிடப்பட்டுள்ள அக்கரைப்பற்று\nபாதை இல்லாமல் பரிதவிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/-26723-/73-14529", "date_download": "2020-12-01T02:14:47Z", "digest": "sha1:E3QCXLWIBUNJWAJFO67D7QMVCAXQLYQZ", "length": 10500, "nlines": 154, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மழையினால் மட்டு மாவட்டத்தில் 26,723 ஏக்கர் பாதிப்பு TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு மழையினால் மட்டு மாவட்டத்தில் 26,723 ஏக்கர் பாதிப்பு\nமழையினால் மட்டு மாவட்டத்தில் 26,723 ஏக்கர் பாதிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடச்சியாகப் பெய்துவரும் மழையினால் 26,723 ஏக்கர் வயல்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கமநல சேவைகள் உதவ�� ஆணையாளர் ஆர்.ருசாங்கன் தெரிவித்தார்.\nபழுகாமம் கமநல சேவைகள் கேந்திர நிலயத்திற்குட்பட்ட பிரிவில் 930 ஏக்கரும், வெல்லாவெளிப் பிரிவில் 1135 ஏக்கரும்,, மண்டூர் பிரிவில் 1,335 ஏக்கரும், தாந்தாமலை கமநல சேவைகள் பிரிவில் 558 ஏக்கர் வேளான்மைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.\nமண்டபத்தடி பிரிவில் 1,336 ஏக்கரும், வாழைச்சேனைப் பிரிவில் 6,960 ஏக்கரும், வாகரையில் 902 ஏக்கரும், ஏறாவூர் கமநல கேந்திரப் பிரிவில் 390 ஏக்கரும், பாதிக்கப் பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.\nஅத்துடன் கரடியனாறு பிரிவில் 1,150 ஏக்கரும், கொக்கட்டிச்சோலையில் 945 ஏக்கரும், கிரான் பிரிவில் 5185 ஏக்கரும், பாதிப்படைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.\nவந்தாறுமூலை பிரிவில் 4,450 ஏக்கரும், கல்லடி பிரிவில் 175 ஏக்கரும், ஆரயம்பதி பிரிவில் 85 ஏக்கரும், களுவாஞ்சுகுடியில் 65 ஏக்கரும், கமநல கேந்திரப் பிரிவில் 420 ஏக்கரும் பாதிப்படைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nசேதமடைந்த வயல்களில் 11,955 ஏக்கர் 50 தொடக்கம் 80 வீதம் வரையான அழிவுகளையும், 14768 ஏக்கர் வயல்கள் 80 வீதத்திற்கும் கூடுதலான அழிவையும் சந்தித்துள்ளதாகத் தெரிவித்த ஆர்.ருசாங்கன் மொத்த அழிவு 26,723 ஏக்கர் என்றார்.\nஅத்துடன் மாவட்டத்தின், 28 குளங்கள் சேதமடைந்துள்ளதாகவும,; மண்டபத்தடிப் பிரிவில் 9 குளங்களும், தாந்தாமலைப் பிரிவில் 8 குளங்களும், வாகரையில் 2 குளங்களும், கரடியனாறு பிரிவில் 6 குளங்களும், கிரான்பிரிவில் 7 குளங்களும் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n149 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தவறியதால் தான் கலரவம்\n’WHOவை நிராகரிக்கும் ஒரே நாடாக இருக்காதீர்கள்’\nகொரோனாவால் மேலும் இரு மரணங்கள்\nசம்யுக்தாவுக்கு கேக் வெட்டி வரவேற்பு\nயூடியூப் சேனல் ஆரம்பிக்கும் தளபதி விஜய்\nதிடீர் காதல்.. நடிகை ரகசிய திருமணம்\nநாமினேஷன் பட்டியலில் ரம்யா, ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemajournalist.in/?p=9274", "date_download": "2020-12-01T01:35:44Z", "digest": "sha1:2JJRVKN3FTL2C2OAO5VPE5USTAIL6IAB", "length": 6937, "nlines": 110, "source_domain": "cinemajournalist.in", "title": "Actress-singer Shruti Haasan who has spent the lockdown prudently by working on her music - Cinema Journalist Union", "raw_content": "\nமுதலமைச்சர் எடப்பாடி வியந்து பாராட்டிய அமைச்சர் யார் தெரியுமா\nவேலம்மாள் நெக்சஸ் பள்ளி வலையொளியில் நேரலை அமர்வு \n‘ஆதிக்க வர்க்கம்’ திரைப்படத்தின் போட்டோ ஷூட்\nதமிழ் நடிகர்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பாக உருவாகும் திரைப்படம்…\nபுதிதாக உருவான தி.மு.க வின் சுற்றுச்சூழல் அணியும் .,…\nபோன் வீடியோவால் வரும் விபரீதங்களை விறுவிறுப்பாகச் சொல்லும் ‘அல்டி’\nகாவ்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவன தயாரிப்பில் பார்த்திபன் ராதாகிருஷ்ணன், கௌதம்…\nபத்து வருடங்களாக காதலித்த பெண்ணை கரம்பிடிக்கும் சினிமா படத்தொகுப்பாளர்.\nஊரடங்கு காலத்தை தன் இசை தாகத்திற்கு உபயோகமாக்கிக்கொண்ட ஸ்ருதி\n‘எட்ஜ்’ பாடலுக்கு பெரும் வரவேற்பு – ஸ்ருதிஹாசன் உற்சாகம்\n’மாண்புமிகு மக்கள் செல்வன்’ மலர் வெளியிடு\nஇந்தியா முழுவதும் நாளை ஊரடங்கு..\nபிரம்மாண்ட திறப்புவிழா கண்ட ஜி (ZI ) கிளினிக்கின் 3-வது கிளை: நடிகர் சந்தானம் திறந்துவைத்தார் (FINAL)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/malavika-mohanan-fans-get-angry-on-her-post/cid1597991.htm", "date_download": "2020-12-01T02:00:23Z", "digest": "sha1:KE6DZNPU5FKXP4HWYZBO44WT6ARD5EZ6", "length": 4694, "nlines": 68, "source_domain": "cinereporters.com", "title": "என்ன மாலு இதெல்லாம்....? கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து க", "raw_content": "\n கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து கடுப்பேற்றும் மாளவிகா மோகனன்\nதம்பிக்கு முத்தமிட்டு வாழ்த்து கூறிய மாளவிகா மோகனன்\nபேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்திலே விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பதால் நிச்சயம் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது.\nஇதற்க்கிடையில் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக ��ருந்து வரும் மாளவிகா தினம் தினம் ஏதேனும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். அந்தவகையில் தற்ப்போது தனது தம்பியின் பிறந்தநாளுக்கு இன்ஸ்டாவில் வாழ்த்து கூறிய மாளவிகா அவரை கட்டி பிடித்து முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்ஸ் ஜீரணிக்க முடியாமல் மாலுமா...என்ன இதெல்லாம் என கேட்டு வருத்தத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthagampesuthu.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-12-01T03:18:27Z", "digest": "sha1:43LIPDUD6DMUWUS3AT7RB26I2QJNFTDX", "length": 6900, "nlines": 123, "source_domain": "puthagampesuthu.com", "title": "தொடர் – PuthagamPesuthu", "raw_content": "\nஇன்றைய தேவை அறிவியல் மனிதன்\nபேரா. ஜான் சல்ஸ்டன்நோபல் அறிஞர் ஆயிஷா இரா. நடராசன் பேரா. ஜான் சல்ஸ்டன் 2002ம் வருடம் மருத்துவத்துறை நோபல் பரிசு…\n19 ம் நூற்றாண்டில் தமிழ்மொழியை தலைநிமிர வைத்த ஆங்கில அரசாங்கத்தின் தமிழ்ப் பாடநூல்கள்\nபொ.வேல்சாமி பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் எழுதிய புகழ்பெற்ற நூலான ‘சோழர்கள்’ என்ற புத்தகத்தில் அதிகாரம் 24 இல் ‘கல்வியும் அறிவும்’…\nசங்க இலக்கிய பதிப்புத் தொடர் 2 – பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பட்ட பாடு – பொ.வேல்சாமி\nஉ.வே.சாமிநாத அய்யர் அவர்கள், சேலம் இராமசாமி முதலியாரை முதன்முதலாக சந்தித்த போது (1880) நடந்த உரையாடலை என் சரித்திரத்தில் சொன்னது……\nசங்க இலக்கிய பதிப்புத் தொடர் 1 -பழந்தமிழ் நூல் பதிப்புகளில் சில அவலங்கள் – பொ.வேல்சாமி\n19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து 20ம் நூற்றாண்டின் கால்பகுதி வரையில் பழந்தமிழ் நூல்கள் ஏட்டுச்சுவடிகளிலிருந்து அச்சு நூல்களாக வெளியிடப்பட்டன. அந்தக் காலகட்டத்தில்…\nபுன்னை மர நிழல் விரிக்கும் புத்தக வாசம்\nநூல் அறிமுகம் : மகானான தேவதாசி – ஸ்ரீதர் மணியன்\nநூல் அறிமுகம் : இதிகாச மறுவாசிப்பும் இந்தோனேசிய அரசியலும் -மயிலம் இளமுருகு\nநூல் அறிமுகம் : சமைத்தல் என்பது சமைத்தல் அல்ல – யாழன் ஆதி\nநேர்காணல் – குறிஞ்சிவேலன் – சந்திப்பு: ப்ரதிபா ஜெயச்சந்திரன்\nநூல அறிமுகம்- அன்பைப் பரிமாறிக்கொள்ள அறைகூவல்விடுக்கும் ‘இரயில் வண்டியின் இசை’ – ப. சின்னச்சாமி & ரா. அருணா\nநூல் அறிமுகம்- பயங்கரவாதம் குறித்த சமூக – உளவியல் கருத்தாக்கங்கள் – ஜமாலன்\nடால்ஸ்டாய் செய்த வேலையில் பாதியாவது செய்யணும்…\nஅறிவியல் ஆய்வுகளை புறந் தள்ளும் அரசு இன்றைய உலகின் கொடிய கலிகுளா அரசு\nபன்னாட்டு நகரத்திலொரு தமிழ்க் குயில் – கவிஞர் இரா.மீனாட்சி – சந்திப்பு: ப்ரதிபா ஜெயச்சந்திரன்\nகற்றுத் தருதலை வசியப்படுத்தும் உரையாடல்கள்\nகரை ஒதுங்கிய கடல் அரசர்களின் கூட்டம்\nகோவில்கள், மசூதிகள் அழிப்பு உண்மையும் புரட்டும்\nசங்க இலக்கிய பதிப்புத் தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/karunas-gives-advice-to-rajini-the-divine-pilgrimage-will-continue-to-compete-with-the-vail-pilgrimage-karunas-interview-qj8dhe", "date_download": "2020-12-01T03:11:35Z", "digest": "sha1:DG3OC6UWN4NHX4KWMUEWX5VQXQOBJIT6", "length": 11145, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரஜினிக்கு அட்வைஸ் பண்ணும் கருணாஸ்! வேல் யாத்திரைக்கு போட்டியாக தெய்வீக யாத்திரை நடந்தே தீரும். கருணாஸ் பேட்டி | Karunas gives advice to Rajini! The Divine Pilgrimage will continue to compete with the Vail Pilgrimage. Karunas interview", "raw_content": "\nரஜினிக்கு அட்வைஸ் பண்ணும் கருணாஸ் வேல் யாத்திரைக்கு போட்டியாக தெய்வீக யாத்திரை நடந்தே தீரும். கருணாஸ் பேட்டி\nஅரசியலைப் பற்றி அறியாத, புரியாத, தெரியாத, ரஜினிகாந்த் இருக்கும் புகழோடு ஓய்வெடுக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்திருக்கிறார் நடிகரும், எம்எல்வுமான கருணாஸ்.\nஅரசியலைப் பற்றி அறியாத, புரியாத, தெரியாத, ரஜினிகாந்த் இருக்கும் புகழோடு ஓய்வெடுக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்திருக்கிறார் நடிகரும், எம்எல்வுமான கருணாஸ்.\nபுதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும், நடிகருமான கருணாஸ்..., “என்னைப் பொறுத்தவரையில் ரஜினிகாந்த் உலகம் அறிந்த சூப்பர் ஸ்டார், அவருக்கு அரசியல் என்பது அறியாத, புரியாத, தெரியாதவர். அவருக்கு அனுபவமும் கிடையாது. அவரது ரசிகர்கள் 40 ஆண்டுகாலமாக ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என நினைக்கிறார்கள். என்னைப் பொருத்தவரையில் அவர் அரசியலுக்கு வந்து அசிங்கங்களையும், அவமானங்களையும் சந்தித்து அவர் பெற்ற இன்பங்களை துளைத்து விடக்கூடாது. அக மகிழ்வோடு அவர் தற்போது உள்ள புகழோடு ஓய்வெடுக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.\nநான் திருவாடானை தொகுதியில் எம்எல்ஏஆவதற்கு சசிகலா ஒரு காரணம். சமூகரீதியில் எங்கள் அமைப்பு என்றும் சசிகலாவுக்கு ஆதரவாக இருக்கும். டிடிவி தினகரன் டெல்லி பயணம் குறித்து எனக்கு தகவல் தெரியாது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அரசு அறிவித்திருப்பதை முக்குலத்தோர் புலிப்படை சார்பாக நான் வரவேற்கிறேன், எங்கள் சமூகத்தின் நீண்டநாள் கோரிக்கைகளான இட ஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் எந்த அரசியல் கட்சிக்கும் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு உறுதுணையாக இருக்கும். பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ள வேலு யாத்திரை நடைபெறும். அதே நாள் அதே நேரத்தில் முக்குலத்தோர் புலிப்படை சார்பாக தெய்வீக ரத யாத்திரை நடத்தப்படும்” எனக் கூறினார்.\nரஜினிக்கு 234 தொகுதிகளிலும் ஆதரவு... கட்சி தொடங்கும் முன்பே ஆதரவை வழங்கிய அர்ஜூன் சம்பத்..\nஒருத்தருக்கு எழுந்து நிற்கவே முடியலையாம்... வெறுத்துப்போன ரஜினி ரசிகர்கள்..\nஎன் பெயரை சேதாரம் ஆக்குறீங்க... என்கிட்ட ஆதாரம் இருக்கு... நிர்வாகிகளை அதிர வைத்த ரஜினிகாந்த்..\nதமிழக அரசியலில் பூகம்பத்தை கிளப்பபோகும் நடிகர் ரஜினிகாந்த்... ஜனவரியில் கட்சி தொடங்க திட்டம்\nரஜினிக்கு எகிறி எதிர்பார்ப்பு... ராகவேந்திரா மண்டபத்தில் அலைமோதிய கூட்டம்..\nகுழப்பத்தில் இருந்து மீளாத ரஜினிகாந்த்... நிர்வாகிகள் மீது பழியை தூக்கிப்போட்டு எஸ்கேப்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசா���த்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவங்கக் கடலில் இன்று உருவாகிறது புரெவி புயல்... தமிழக கடற்கரை மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது மழை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw/x6/videos", "date_download": "2020-12-01T02:42:35Z", "digest": "sha1:XOAUEO5IRVIPTNXCJ2OOIWA3ZUHISVWZ", "length": 9822, "nlines": 209, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் பிஎன்டபில்யூ எக்ஸ்6 வீடியோக்கள்: வல்லுனர்களின் மதிப்பாய்வு வீடியோக்கள், டெஸ்ட் டிரைவ், ஒப்பீடுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பிஎன்டபில்யூ எக்ஸ்6\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nபிஎன்டபில்யூ எக்ஸ்6 எம் - driving scene\n12048 பார்வைகள்ஜனவரி 28, 2015\nஎக்ஸ்6 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஎக்ஸ்6 வெளி அமைப்பு படங்கள்\nCompare Variants of பிஎன்டபில்யூ எக்ஸ்6\nஎல்லா எக்ஸ்6 வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஎக்ஸ்6 மாற்றுகளின் வீடியோக்களை ஆராயுங்கள்s\nஎல்லா ஜிஎல்இ விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்5 விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா டிபென்டர் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா வெல்லபைரே விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்சி90 விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nWhat ஐஎஸ் the பிஎன்டபில்யூ எக்ஸ்6 boot space\nWhen we are expecting டீசல் வகைகள் அதன் பிஎன்டபில்யூ X6\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nkeep அப் க்கு date with all the லேட்டஸ்ட் மற்றும் உபகமிங் விதேஒஸ் from our experts.\nஎல்லா பிஎன்டபில்யூ எக்ஸ்6 நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/cameo-innings-jadeja", "date_download": "2020-12-01T03:03:40Z", "digest": "sha1:YRJYJMSGLFQMMKSVAOI4ZT3V5HL7IKBX", "length": 12952, "nlines": 69, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "தெறிக்க விட்ட கேமியோக்கள்!", "raw_content": "\nதெறிக்க விட்ட கேமியோக்கள் பற்றி இங்கு காணலாம்.\nசில இன்னிங்ஸ்களை நம்மால் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. சில வருடங்கள் கழிந்த பிறகு அந்த மேட்சின் புள்ளிவிவரங்களை மட்டும் பார்ப்பவருக்கோ வீடியோக்களை யூ ட்யூபில் மேய்பவருக்கோ அந்த மேட்ச்சின் அப்போதைய சூழ்நிலையின் மகத்துவம் புரியாது. இதைப் போயா இவ்வளவு சிலாகிக்கிறார்கள் என்று கூடக் கேட்கலாம். ஆனால் அந்த லைவைப் பார்த்த நேயர்களுக்கு அவை இன்று வரை பொக்கிஷ நினைவுகளில் ஒன்று தான். அஜய் ஜடேஜாவின் 96 காலிறுதியில் பாகிஸ்தானுடனான கேமியோவும் அத்தகையதே.\nஅப்போதைய பாகிஸ்தான் இந்தியா மேட்சுகளில் பொறி என்றால் பொறி நிஜமாகவே பறக்கும். அவ்வளவு அனல் மிகு ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் இரு நாட்டு வீரர்களும். 96 உலகக்கோப்பையில் மொஹமது அசாருதின் தலைமையில் களமிறங்கிய இந்தியா கோப்பை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாகக் கணிக்கப்பட்டிருந்தது. போட்டி இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட ஆசியநாடுகளில் நடந்தது இந்தியாவிற்குச் சாதகமான அம்சமாகவும் இருந்தது. டெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்வின் உச்சத்தில் இருந்ததும் ஒரு காரணம். துவக்க வீரராக இறங்கி பல அணி பௌலர்களையும் ஏறத்தாழ வதம் பண்ணிக் கொண்டிருந்தார் சச்சின். சரி, குறிப்பிட்ட அந்த இன்னிங்சிற்கு வருவோம்.\nஅஜய் ஜடேஜா 92ல் ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக்கோப்பையின்போது லாங் -ஆனில் இருந்து ஓடி வந்து முன்னால் டைவ் அடித்துப் பிடித்த ‘கேட்ச்’ ஒன்றின் மூலம் தான் அனைவரது கவனத்திற்கும் வந்தார். அவரது ‘ஃபீல்டிங்’ அவரைத் தனித்துக் காட்டியது. அசாரைத் தவிர்த்து ராபின் சிங்கும், ஜடேஜாவும் மட்டுமே இந்தியாவின் சிறந்த ஃபீல்டர்களாக அறியப்பட்ட காலம் அது. பின்னர் சில இன்னிங்சுகளில் பார்ட்னர்ஷிப் ஸ்டாண்டு கொடுப்பவராகவும், சிறந்த விக்கெட்டுக்களிடையில் ஓடி ரன்களை அள்ளுபவராகவும் அணியில் இடத்தைத் தக்க வைத்துக்கொண்டிருந்தார். இந்த 96 உலகக்கோப்பை மூலம் தான் ஜடேஜா அதிரடியாக ஆடவும் தனக்கு வரும் என்பதை கிரிக்கெட் உலகிற்கு நிருபித்தார்.\nஸ்கோர் 42 ஓவர்களில் 220/ 5 விக்கெட் என்னும் நிலையில் நயன் மோங்கியாவுடன் ஜோடி சேர்ந்தார் ஜடேஜா. பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இறுதி டெத் ஓவர்களில் பந்து வீசுவதென்றால் அல்வா சாப்பிடுவதைப் போலத்தான் காலுக்குள்ளேயே போட்டு கொத்தி எடுத்து விடுவார்கள். சரி இனி 8 ஓவர்களை எப்படியாவது ஒப்பேற்றி ஒரு முப்பது ரன்களைத் தேற்றி 250 வது கொண்டு வந்து விட்டால் போதும் என்பதே இந்திய ரசிகர்களின் ஆசையாக இருந்தது. மோங்கியாவும், ஜடேஜாவும் ஒரு ரன்னை இரண்டு ரன்களாக மாற்ற ஓட முயல்கையில் மோங்கியா ரன் அவுட் ஆகி வெளியேறிப் போனார். மறுமுனையில் கும்ளே களமிறங்கியிருக்க ஸ்கோர் 47 ஓவர்களில் 236/6 என்றானது.\nமூன்று ஓவர்களில் என்னத்தை அடித்து விடப் போகிறார்கள் எனச் சலிப்புத் தட்டியபோது தான் எரிகிற நெருப்பில் பெட்ரோலை ஊற்றுபவராக இருந்தார் வக்கார் யூனுஸ். ஒரு நாள் போட்டிகளில் ஓபனிங்கில் சச்சின் அடித்தால் மட்டுமே உண்டு என்கிற இந்தியாவின் நீண்ட கால தேக்க நிலை மாறி மிடில் ஆர்டர் மீண்டும் பலம் பெற்றதாக மாறியதில் ராபின்சிங் மற்றும் அஜய் ஜடேஜாவிற்கு முக்கிய பங்கு உண்டு என்றால் அது மிகையில்லை.\nபெங்களுர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்தக் குறிப்பிட்ட. உலகக்கோப்பை காலிறுதியில் (பரம எதிரிகளான) இந்தியாவும், பாகிஸ்தானும் களமிறங்கியது. சித்துவும், சச்சினும் ஓபனிங்கில் ஒரு தரமான 90 ரன்கள் பார்ட்னர்ஷிப்பைத் தந்தபிறகு சச்சின் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த மஞ்ரேக்கர் பெரிதாக நிலைக்கவில்லை. பின்னர் வந்த அசாருதினும், சித்துவும் சிறிது நன்றாகவே ஆட ஸ்கோர் மெல்ல ஊர்ந்து நகர்ந்தது. அசார் 27 ரன்களுக்கு ஆட்டமிழக்க காம்ப்ளி 24 ரன்களும் சித்து 93 ரன்களும் எடுத்துப் பெவிலியன் திரும்பியிருந்தனர்.\nவக்கார் யூனுஸ் அன்று இருந்த ஃபார்மில் சச்சின் லாரா போன்றவர்களே சற்று பம்மிக்கொண்டே தான் அவருக்கு எதிராகப் பேட் செய்வார்கள். அந்தக் குறிப்பிட்ட ஓவரில் மட்டும் ஜடேஜாவும் கும்ளேவும் இணைந்து எடுத்த ரன்கள் 22. அதிலும் வக்கார் வீசிய கடைசி யார்க்கரை ஜடேஜா அசால்டாக மிட் விக்கெட்டில் சிக்சர் தூக்கியது கண்களுக்குள்ளேயே நிற்கிறது.\nயூனுஸ் 48 வது ஓவரை வீச வந்தார். இதற்குப் பிறகு தான் வக்கார் யூனுசை வருபவர் போகிறவர் எல்லாம் வடிவேல் கணக்காக வணக்க ஆரம்பித்தனர் என்பதும் உண்மை...அடுத்த இரு ஓவர்களிலும் ருத்ர தாண்டவத்தைத் தொடர்ந்த ஜடேஜா நான்கு பவுண்டரி இரண்டு சிக்சர்கள் உட்பட 25 பந்துகளில் 45 ரன்களை எடுத்து வெளியேற, 250 ஐ தொடுமா என்கிற நிலையில் இருந்த இந்தியா 287/8 என்கிற நிலையில் தனது ஐம்பது ஓவர்களை நிறைவு செய்தது.\nஇந்தக் குறிப்பிட்ட மேட்சில் பாக் பேட்டிங்கின்போது தான் அமீர் சோகைல் - வெங்கடேஷ் பிரசாத் உடன் வார்த்தைப்போர் மற்றும் சைகைகளில் ஈடுபட்டு பின்னர் அடுத்த பந்திலேயே போல்டு ஆகி வெளியேறிய சிறப்பான \"சம்பவமும்\" அரங்கேறியது. ஒட்டு மொத்த இந்திய அணியும் சிறப்பாகச் செயல்பட்டு அந்த மேட்சை வென்றெடுத்து அன்றைய தினத்தைத் தனதாக்கிக் கொண்டது.'மேன் ஆஃப் த மேட்ச்' சித்துவுக்கு தான் வழங்கப்பட்டது என்றாலும் இந்த மேட்சை மறக்க இயலாத ஒன்றாக மாற்றி நினைவுகளில் சுமக்க வைத்தது அஜய் ஜடேஜா தான்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2020-12-01T03:33:17Z", "digest": "sha1:6POQBNBBC3DW7AXJZIWHQENDTIJE2WYZ", "length": 9456, "nlines": 65, "source_domain": "totamil.com", "title": "கமல்ஹாசன் வாக்காளர் பதிவு விழிப்புணர்வு வீடியோவை வெளியிடுகிறார் - ToTamil.com", "raw_content": "\nகமல்ஹாசன் வாக்காளர் பதிவு விழிப்புணர்வு வீடியோவை வெளியிடுகிறார்\n2021 ஆம் ஆண்டு மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்குமாறு தமிழக மக்களை வலியுறுத்தும் வீடியோவை மக்கல் நீதி மயம் நிறுவனர் கமல்ஹாசன் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.\nவீடியோவில், திரு. ஹாசன், ‘விசைப்பலகையில் கதகளி’ நடனமாடும் பலருக்கு ‘அமைப்பு அழுகவில்லை, அனைத்து அரசியல்வாதிகளும் திருடர்கள்’ என்று வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்று கூறுகிறார்.\n“ஆபத்துகள் எங்கிருந்து வருகின்றன என்பதுதான் எங்களுக்கு கவலை இல்லை என்று நாங்கள் நினைக்கிறோம். நவம்பர் 21 மற்றும் 22 மற்றும் டிசம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ஒரு சிறப்பு முகாமை ஏற்பாடு செய்வதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது, அங்கு உங்கள் சந்தேகங்கள் அனைத்தும் தீர்க்கப்படும், ”என்றார்.\nஅண்மையில் பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஒரு வேட்பாளர் 12 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார் என்று திரு. “நீங்கள் வேறு ஒருவருக்கு வாக்களிக்கவில்லை. உங்களை ��ிரதிநிதித்துவப்படுத்தும் நபருக்கு நீங்கள் வாக்களிக்கிறீர்கள். உங்கள் வாக்கு உங்களுக்கானது, ”என்றார்.\nஇந்த கடினமான காலங்களில் நமது உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, எங்கள் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்கள் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தியாவிலும் உலகிலும் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்த தகவல்களை நாங்கள் புதுப்பித்த நிலையில் வைத்திருக்கிறோம். பொது நலனுக்கான செய்திகளை பரவலாக பரப்புவதற்கு, இலவசமாக படிக்கக்கூடிய கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம், மேலும் இலவச சோதனைக் காலங்களை நீட்டித்துள்ளோம். இருப்பினும், குழுசேரக்கூடியவர்களுக்கு எங்களிடம் கோரிக்கை உள்ளது: தயவுசெய்து செய்யுங்கள். தவறான தகவல்களையும் தவறான தகவல்களையும் எதிர்த்துப் போராடுகையில், நிகழ்வுகளுடன் விரைவாகச் செல்லும்போது, ​​செய்தி சேகரிக்கும் நடவடிக்கைகளுக்கு அதிக ஆதாரங்களை நாம் செய்ய வேண்டும். சொந்த வட்டி மற்றும் அரசியல் பிரச்சாரங்களிலிருந்து விலகி நிற்கும் தரமான பத்திரிகையை வழங்குவதாக நாங்கள் உறுதியளிக்கிறோம்.\nஎங்கள் பத்திரிகைக்கு உங்கள் ஆதரவு விலைமதிப்பற்றது. இது பத்திரிகையில் உண்மை மற்றும் நியாயத்திற்கான ஆதரவு. நிகழ்வுகள் மற்றும் நிகழ்வுகளுடன் விரைவாக இருக்க இது எங்களுக்கு உதவியது.\nஇந்து எப்போதும் பொது நலனுக்காக இருக்கும் பத்திரிகைக்காக நிற்கிறது. இந்த கடினமான நேரத்தில், நமது உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, நம் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை பாதிக்கும் தகவல்களை அணுகுவது இன்னும் முக்கியமானது. ஒரு சந்தாதாரராக, நீங்கள் எங்கள் வேலையின் பயனாளியாக மட்டுமல்லாமல், அதை செயல்படுத்துபவராகவும் இருக்கிறீர்கள்.\nஎங்கள் நிருபர்கள், நகல் தொகுப்பாளர்கள், உண்மைச் சரிபார்ப்பவர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் குழு தரமான பத்திரிகையை வழங்குவதற்கான வாக்குறுதியையும் இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம்.\nPrevious Post:கல்லூரி மாணவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்கின்றனர்\nNext Post:‘எண்கள் பொய் சொல்ல வேண்டாம் “: மீறிய டிரம்பை சுவர்கள் மூடுகின்றன\nஅமெரிக்க தடுப்பூசி அங்கீகாரத்திற்கான மாடர்னா கோப்புகள், ஐரோப்பிய ஒன்றிய முனையைத் தேடும்\nஇந்தியாவில் ஒரே ஒரு தேசியக் கொடி\nஎம்.பி. ரைசா ���ான் காம்பஸ்வேல் குடியிருப்பாளர்களுக்கு பாதுகாப்பான பிரசவத்தை விரும்பியதற்கு நன்றி\nகாலநிலை மாற்றம் – சி.என்.ஏ\nகொரோனா வைரஸ் குறித்த டிரம்பின் சிறப்பு ஆலோசகர் பதவியை ஸ்காட் அட்லஸ் ராஜினாமா செய்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-12-01T02:16:31Z", "digest": "sha1:TJES4HJHN5FEEL4RXKNOBWL7KFUQD3GC", "length": 10626, "nlines": 64, "source_domain": "totamil.com", "title": "வளர்ச்சி எங்கள் முக்கிய பிரச்சாரம்: ஹரிஷ் ராவ் - ToTamil.com", "raw_content": "\nவளர்ச்சி எங்கள் முக்கிய பிரச்சாரம்: ஹரிஷ் ராவ்\nகிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி (ஜிஹெச்எம்சி) தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கு அபிவிருத்தி முக்கிய நிகழ்ச்சி நிரல் என்று நிதியமைச்சர் டி. ஹரிஷ் ராவ் கூறுகையில், மக்கள் அபிவிருத்திக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.\nவியாழக்கிழமை பதஞ்சேருவின் பாரதி நகரின் கட்சித் தொழிலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட திரு.ஹரீஷ் ராவ், பாஜக தனது வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும், அதற்கு பதிலாக ஆண்டுக்கு ஒரு கோடி வேலைகள் வழங்கப்படுவதாகவும், அதற்கு பதிலாக பொதுத்துறை நிறுவனங்களுக்கு முதலீடு செய்வதாகவும் கூறினார். பிஎஸ்என்எல், ரயில்வே, ஏர் இந்தியா, பிபிசிஎல் மற்றும் ஓஎன்ஜிசி ஆகியவற்றின் முதலீட்டு கொள்கையின் காரணமாக லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். இதற்கு பாஜக பொறுப்பல்லவா ” யாதத்ரி மின் திட்டத்திற்கு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்றும், காலேஸ்வரம் பம்ப் ஹவுஸ் பிஹெச்எல் நிறுவனத்தில் வேலை செய்கிறது என்றும், பாஜக அதை மூட முயற்சிக்கிறது என்றும் அவர் கேட்டார். இந்தியாவில் வளர்ச்சி விகிதம் மைனஸ் 24% ஆக குறைந்துவிட்டது, ஆனால் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அது எட்டு சதவீதமாக இருந்தது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். உண்மைகளை மக்களிடம் கொண்டு செல்லுமாறு கட்சி ஊழியர்களை அவர் கேட்டுக் கொண்டார்.\nபின்னர், அவர் பிஹெச்எல் தொழிற்சங்கத் தலைவர் யெல்லையாவைச் சந்தித்து ஜிஹெச்எம்சி தேர்தலில் டிஆர்எஸ் ஆதரவை நாடினார்.\nஇந்த கடினமான காலங்களில் நமது உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, எங்கள் வாழ்க்கை மற்றும் வாழ்வாதார��்கள் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தியாவிலும் உலகிலும் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்த தகவல்களை நாங்கள் புதுப்பித்த நிலையில் வைத்திருக்கிறோம். பொது நலனுக்கான செய்திகளை பரவலாக பரப்புவதற்கு, இலவசமாக படிக்கக்கூடிய கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம், மேலும் இலவச சோதனைக் காலங்களை நீட்டித்தோம். இருப்பினும், குழுசேரக்கூடியவர்களுக்கு எங்களிடம் கோரிக்கை உள்ளது: தயவுசெய்து செய்யுங்கள். தவறான தகவல்களையும் தவறான தகவல்களையும் எதிர்த்துப் போராடுகையில், நிகழ்வுகளுடன் விரைவாகச் செல்லும்போது, ​​செய்தி சேகரிக்கும் நடவடிக்கைகளுக்கு அதிக ஆதாரங்களை நாம் செய்ய வேண்டும். சொந்த வட்டி மற்றும் அரசியல் பிரச்சாரங்களிலிருந்து விலகி நிற்கும் தரமான பத்திரிகையை வழங்குவதாக நாங்கள் உறுதியளிக்கிறோம்.\nஎங்கள் பத்திரிகைக்கு உங்கள் ஆதரவு விலைமதிப்பற்றது. இது பத்திரிகையில் உண்மை மற்றும் நியாயத்திற்கான ஆதரவு. நிகழ்வுகள் மற்றும் நிகழ்வுகளுடன் விரைவாக இருக்க இது எங்களுக்கு உதவியது.\nஇந்து எப்போதும் பொது நலனுக்காக இருக்கும் பத்திரிகைக்காக நிற்கிறது. இந்த கடினமான நேரத்தில், நமது உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, நம் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை பாதிக்கும் தகவல்களை அணுகுவது இன்னும் முக்கியமானது. ஒரு சந்தாதாரராக, நீங்கள் எங்கள் வேலையின் பயனாளியாக மட்டுமல்லாமல், அதை செயல்படுத்துபவராகவும் இருக்கிறீர்கள்.\nஎங்கள் நிருபர்கள், நகல் தொகுப்பாளர்கள், உண்மைச் சரிபார்ப்பவர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் குழு தரமான பத்திரிகையை வழங்குவதற்கான வாக்குறுதியையும் இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம்.\nToday news updatesworld newsஎஙகளசெய்திபரசசரமமககயரவவளரசசஹரஷ\nPrevious Post:தெற்கு மாவட்டங்களில் 123 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன\nNext Post:இஸ்ரேலிய குடியேற்றத்தை பார்வையிட்ட முதல் அமெரிக்க தூதர் பாம்பியோ ஆவார்\nரியான் ரெனால்ட்ஸ் நெட்ஃபிக்ஸ்ஸின் ‘தி ஆடம் ப்ராஜெக்ட்’\nகோ சோக் டோங் சிறுநீரகத்திலிருந்து பெரிய ஒன்றை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சைக்குப் பிறகு “கல்” எதையும் விட்டுவிடவில்லை\nஅழியாத ஃபெனிக்ஸ் ரைசிங் விமர்சனம்: நிண்டெண்டோ சுவிட்ச் இல்லாத அனைவருக்கும் செல்டாவிற்கு யுபிசாஃப்டின் பதில்\nகிறிஸ்மஸுக்குள் தடுப்பூசிகளை டிரம்ப் நிர்வாகம் நம்புவதால் கலிபோர்னியா COVID-19 ‘டிப்பிங் பாயிண்டில்’\nஅரசியலுடன் விளையாட்டோடு கலந்ததற்காக இடது அரசாங்கத்தை திரிபுரா முதல்வர் குற்றம் சாட்டினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etamilnews.com/pondy-cong-mla-suspend/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=pondy-cong-mla-suspend", "date_download": "2020-12-01T02:35:44Z", "digest": "sha1:PJIJV5YIG5H5JWORLUNIRPY7MABONZUC", "length": 6726, "nlines": 114, "source_domain": "www.etamilnews.com", "title": "நாராயணசாமி மீது ஊழல் புகார் கூறிய காங்., எம்எல்ஏ சஸ்பெண்ட் | E Tamil News", "raw_content": "\nHome மாநிலம் நாராயணசாமி மீது ஊழல் புகார் கூறிய காங்., எம்எல்ஏ சஸ்பெண்ட்\nநாராயணசாமி மீது ஊழல் புகார் கூறிய காங்., எம்எல்ஏ சஸ்பெண்ட்\nபுதுவை பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளார். முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் ஊழல் செய்வதாகவும், மிக மோசமான ஆட்சி புதுவையில் நடக்கிறது என்றும் தனவேலு எம்.எல்.ஏ. விமர்சித்திருந்தார். மேலும் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய் தத்தையும் கடுமையாக விமர்சனம் செய்தார். புதுவை கவர்னர் கிரண்பேடியை நேரில் சந்தித்தும் காங்கிரஸ் அரசு மீது ஊழல் புகார் அளித்தார். இந்த நிலையில் டெல்லியில் இருந்து புதுவை திரும்பிய மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் இன்று தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் தனவேலு எம்.எல்.ஏ.வை அகில இந்திய காங்கிரஸ் தலைமை ஒப்புதலுடன் சஸ்பெண்டு செய்வதாக அறிவித்தார்.\nPrevious articleஎஸ்ஐ தேர்வு.. பிட் அடித்த போலீஸ் மீது நடவடிக்கை\nNext articleகிரிக்கெட் பாட்டி லண்டனில் மரணம்..\n .. திருச்சி சிறையை முற்றுகையிட்ட திருநங்கைகள்..\nநாகூர், வேளாங்கண்ணி, சமயபுரம் செல்ல நினைத்தேன்… ரஜினி உருக்கம்..\nஜனவரியில் ரஜினி கட்சி.. யார் யார்\nஸ்ரீரங்கத்தில் கார்த்திகை.. 20 அடி சொக்கப்பனை.. படங்கள்..\nபொன்மலையில் தயாராகும் மேம்படுத்தப்பட்ட சரக்கு பெட்டிகள்..\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் ஏற்புடையதா\n .. திருச்சி சிறையை முற்றுகையிட்ட திருநங்கைகள்..\nநாகூர், வேளாங்கண்ணி, சமயபுரம் செல்ல நினைத்தேன்… ரஜினி உருக்கம்..\nஜனவரியில் ரஜினி கட்சி.. யார் யார்\nஸ்ரீரங்கத்தில் கார்த்திகை.. 20 அடி சொக்கப்பனை.. படங்கள்..\nerror: செய்தியை நகல் எடுக்கவேண்டாமே, எங்களை இணைப்பைப்பகிருங்கள். நாங்களும் வளர்கின்றோம், உங்கள் அன்புக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/beauty/skin/skin-care-for-diwali-2213.html", "date_download": "2020-12-01T03:04:39Z", "digest": "sha1:ENXKCUOQOEU46YRM2AAQB7X6Z42UHVWX", "length": 15836, "nlines": 170, "source_domain": "www.femina.in", "title": "தீபாவளிக்கு உங்கள் சருமத்தையும் தயார் செய்யலாமே - Skin care for Diwali | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nதீபாவளிக்கு உங்கள் சருமத்தையும் தயார் செய்யலாமே\nதீபாவளிக்கு உங்கள் சருமத்தையும் தயார் செய்யலாமே\nஉங்கள் சருமமும், தீபாவளி தீபங்களின் ஒளியுடன் போட்டி போட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், சருமப் பராமரிப்புக்கு உதவும், இந்த எளிமையான உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுங்கள்.\nவிழாக்காலங்களில் மட்டுமின்றி, சாதாரண நாட்களிலும் சருமப் பராமரிப்பு அவசியமானது. கக்கூனா சென்டர் ஆஃப் ஏஸ்தட்டிக் டிரான்ஸ்ஃபர்மேஷனைச் சேர்ந்த மருத்துவ தலைவர் ரீமா அரோரா உங்கள் சருமப் பராமரிப்புக்கு உதவும் சில உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்.\nஃப்ரெஷான பழங்கள் மற்றும் காய்கறிகள்: எப்போதுமே ஃப்ரெஷ்ஷான காய்கறிகளையும் பழங்களையும் மட்டுமே சாப்பிடுங்கள், பருவகாலம் அல்லது நேரமின்மை போன்ற எந்தக் காரணத்திற்காகவும் இதிலிருந்து மாற வேண்டாம். இதன் மூலம் உங்களுக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின் சப்ளை கிடைக்கும், உங்கள் உடலில் இருந்து நச்சுப்பொருட்கள் அகற்றப்படும், நல்ல ஆரோக்கியமும் நல்ல சருமமும் உங்களுக்குக் கிடைக்கும்.\nமேக்-அப்பை அகற்றி விடுங்கள்: தூங்க செல்வதற்கு முன்பு, உங்கள் மேக்-அப்பை ��கற்றி விட்டு, கிளென்ஸ் மற்றும் மாய்ஸ்ட்ரைசிங் செய்யத் தவறாதீர்கள். சருமத்தில் தங்கி விடும் மேக்-அப் பெரும்பாலும் பிரேக்-அவுட்ஸை உருவாக்கும் மற்றும் சருமத்தைப் பாதிக்கக் கூடும்.\nஇருமுறை கழுவுங்கள்: உங்கள் முகத்தை ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறை, மிருதுவான, ஃபோமிங் ஃபேஸ் வாஷ் மூலம் கழுவிடுங்கள், இதனால் சருமத்தில், மாசுபொருட்கள் தங்கி விடுவதைத் தவிர்க்கலாம். ஃபேஸ் வாஷை உங்களுடன் வைத்திருக்க முடியாது என்றால், ஃபேஷியல் வைப்ஸை எப்போதும் கைவசம் வைத்திருங்கள், அடிக்கடி சருமத்தை சுத்தமாகத் துடைத்து எடுத்திடுங்கள்.\nஎக்ஸ்ஃபோலியேட்: எண்ணெய் தன்மை கொண்ட சருமத்திற்கு, அடிக்கடி எக்ஸ்ஃபோலியேஷன் செய்வது (இறந்த செல்களை அகற்றுவது) சருமத்தை மிருதுவாக வைத்திருக்கவும், துளைகளைத் திறக்கவும் அத்தியாவசியமானது. தேவைக்கு அதிகமாக உள்ள எண்ணெய் பிசுக்கு, கரும்புள்ளிகள் போன்றவற்றை உங்கள் சருமத்தில் இருந்து அகற்ற, நறநறவென்று இருக்கும் ஸ்கிரப்பைப் பயன்படுத்தவும். இதனால் சருமத்தின் மேல் லேயர் ஆரோக்கியமாக இருக்கும், பருக்கள் வராமல் தடுக்கப்படுவதோடு, பளபளப்பாகவும் இருக்கும்.\nசமநிலையான உணவூட்ட த்துடன், நல்ல உடற்பயிற் சிகளையும் பின்பற்றத் தவறாதீர்கள் - யோகா அல்லது எந்தவொரு உடல் செயல்பாடுகளும் உங்கள் உடலில் வலிமையை கட்டமைக்க உதவுவதோடு, நோயெதிர்ப்பு திறனை மேம்படுத்தும், உடலில் அழுத்தங்களை அகற்றும்.\nதண்ணீர் அருந்துங்கள்: ஏராளமான தண்ணீர் குடிப்பதன் மூலம், எப்போதும் நீர்ச்சத்துடன் இருந்திடுங்கள். இது, உடலில் மற்றும் சருமத்தில் இருந்து நச்சுப்பொருட்களை வெளியேற்றவும் உதவும், சருமத்தையும் காக்கும்.\nபன்னீர்: வாரந்தோறும், பன்னீர் மற்றும் முல்தானி மிட்டி வைத்து ஒரு ஃபேஸ்பேக்கை உருவாக்கி பயன்படுத்தி வாருங்கள். இது சருமத்தை இறுக்கமாக்கி, டோனராக செயல்படும்,\nதக்காளி ஜூஸ்: முகத்தில் தக்காளி ஜூஸைப் பூசி விட்டு, 15-&20 நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு, கழுவி விடவும். இது அழகாக தோற்றமளிக்க உதவும்.\nகண்ணுக்குக் கீழே உள்ள பகுதியைப் பராமரிக்க: கண்ணுக்கு கீழே உள்ள பகுதி மற்றொரு சென்சிட்டிவ் பகுதி, இதை கவனமாக கவனித்துக் கொள்ள வேண்டும். உங்கள் கண்களின் மேல் சில நிமிடங்களுக்கு வெள்ளரிக்காய் துண்டுகளை வை���்து, சருமத்தை ஓய்வெடுக்க விடலாம்.\nஅடுத்த கட்டுரை : மழைக்காலத்தில் சரும பராமரிப்பு\nஉங்கள் முகம் பளிச்சிட சில டிப்ஸ்\nமுகம் மற்றும் கழுத்தின் கருமையைப் போக்க\nதீபாவளிக்கு உங்கள் சருமத்தையும் தயார் செய்யலாமே\nமுகம் பளிச்சிட சுலபமான வழிகள்\nகடலை மாவு தரும் நன்மைகள்\nகுழந்தையின் சருமத்தை பளிச் பளிச் என மாற்றும் குளியல் பொடி தயாரிப்பது எப்படி\nவறண்ட சருமத்தைப் போக்கும் டைட்னிங் மாஸ்க்\nஉங்கள் முகத்தில் எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்த சில வழிகள்\nஉங்கள் முகம் பளிச் பளிச் என்று இருப்பதற்கான 10 வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/09/16092014/1887696/Prathosam-Big-Temple-Abhishekam.vpf", "date_download": "2020-12-01T01:43:52Z", "digest": "sha1:KHBJ7PIGKC4FTN4H2LRNRT7FCHIQMTTZ", "length": 10299, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Prathosam Big Temple Abhishekam", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n6 மாதங்களுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி: பிரதோஷத்தையொட்டி பெரிய கோவிலில் நந்திக்கு அபிஷேகம்\nபதிவு: செப்டம்பர் 16, 2020 09:20\nதஞ்சை பெரியகோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தியெம்பெருமானுக்கு அபிஷேகம் நடந்தது. 6 மாதங்களுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.\nமகாநந்திக்கு நடந்த அபிஷேகம், தீபாராதனையை பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து அமர்ந்து கண்டுகளித்த காட்சி.\nதஞ்சை பெரிய கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்வவார்கள். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தஞ்சை பெரிய கோவிலை மூட தொல்லியல் துறை உத்தரவிட்டது.\nஅதன்படி கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி முதல் பெரியகோவில் மூடப்பட்டது. அன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் கோவிலில் வழக்கமாக நடைபெறும் நான்கு கால பூஜைகள் நடந்தன.\nபிரதோஷ தினத்தன்று பெரியகோவில் நந்தியெம்பெருமானுக்கு பால், சந்தனம், மஞ்சள், தேன் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் கோவில் மூடப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி முதல் முறையாக பக்தர்கள் இன்றி பிரதோஷம் நடந்தது. அதன்பிறகு தொடர்ந்து 12 முறை பக்தர்கள் இன்றி பிரதோஷம் நடந்தது.\nகொரோனா பொது முடக்கத்தில் சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அளித்தன. அதன்படி கடந்த 1-ந் தேதி முதல் தஞ்சை பெரியக��விலில் பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளியூரில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.\nஇந்த நிலையில் நேற்று மாலை பிரதோஷத்தையொட்டி நந்தியெம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பிரதோஷ வழிபாட்டில் பங்கேற்க 6 மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கோவிலுக்குள் வந்த பக்தர்களுக்கு வெப்பமானி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.\nமுக கவசம் அணிந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். உள்ளூர் பக்தர்கள் அதிக அளவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிலர் மட்டுமே பங்கேற்றனர்.\nபக்தர்கள் பால் உள்ளிட்ட அபிஷேக பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டது. பிரதோஷத்தில் பங்கேற்கும் பக்தர்கள் அமருவதற்காக சமூக இடைவெளியுடன் வட்டம் போடப்பட்டிருந்தது. இதில் வெளியூரில் இருந்து வந்த பக்தர்களும், உள்ளூர் பக்தர்களும் அமர வைக்கப்பட்டனர். பின்னர் பெரிய நந்திக்கு பால், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. வழக்கமாக பிரதோஷ வழிபாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள். ஆனால் நேற்று 100-க்கும் குறைவான பக்தர்களே பங்கேற்றனர்.\nPrathosam | Big Temple | Abhishekam | பிரதோஷம் | தஞ்சை பெரிய கோவில் | அபிஷேகம்\nமொபட் இருக்கைக்கு அடியில் இருந்த ரூ.1½ லட்சம் திருட்டு\nவிவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்\n3 வேளாண் சட்டங்களை மோடி ரத்து செய்ய வேண்டும்- திமுக கூட்டணி கட்சிகள் வலியுறுத்தல்\nமாவட்ட கலெக்டர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதிருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்\nபுரட்டாசி மாத பிரதோஷம்: சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு\nதஞ்சை பெரியகோவிலில் மகாநந்திக்கு சிறப்பு அபிஷேகம்\nநெல்லையப்பர் கோவிலில் இன்று பிரதோஷ விழா: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nசுசீந்திரம் கோவிலில் பிரதோஷ வழிபாடு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyazhi.blogspot.com/", "date_download": "2020-12-01T01:54:30Z", "digest": "sha1:QNHSNM2KF4C724ASCAAUCNEGFQZJVN6Z", "length": 17377, "nlines": 150, "source_domain": "kaviyazhi.blogspot.com", "title": "கவியாழி", "raw_content": "\nஅச்சமில்லை மரத்தின் அடியில் கிடக்க \nபச்சை இலைகளோடோரு பழுத்த யிலை பாதிகாய்ந்ததோர் பளுக்கா யிலை மிச்ச இலைகளெல்லாம் மேலே னோக்க மீதியிரண்டு மேன் கீழே நோக்கி உச்சமடைந்து உயிரைபோக்க கீழே உதிரக் காக்கும் நோக்கம் ஏனோ அச்சமில்லை மரத்தின் அடியில் கிடக்க-பிறகு அதுவும் கருகி உரமாய்ப்போகும் மிச்சம் மீதி வாழும் நாட்கள தற்கு மீண்டும் கதிரவன் துணையே வேண்டாம் துச்சமில்லையென துடித்து விழாமல்-மரத்தில் தொங்கிக் கொண்டே விழுந்தே காயும் இயற்கை வழியில் இச்சைத் தீர்த்து இலைகள் போல மனிதன் வாழ்வும் சொற்ப நாட்கள் உலகில் உலவி-இறப்பு சோகமின்றி நல் நினைவாய் முடியும் .........கவியாழி.கண்ணதாசன்...... சென்னை.27.08.2020\nதினமொறு நாடகம் உலகில் தோன்றும்.....\nஅறிவைத் திருடும் கூட்டம் எங்கும் அகிலம் முழுக்க போடும் ஆட்டம் பிரிவைத் தூண்டி உழைப்பைத் திருடி பேயயைப் போல பிழைப்பாய் வாழும் உறவாய் பழகி உணர்வைத் தூண்டி உரிமைக் காட்டி ஊர்ந்து செல்லும் உடையோர் இருக்க ஒளிந்தே வாழும் உலக மெங்கும் பயந்தே ஓடும் பிழையாய் தடத்தை பதியம் போட்டே பேதைமை மறந்தே நட்பாய் பேசும் விளையும் பயிரில் நஞ்சை வளர்த்து வேதனையோடும் வீரத்தை காட்டும் தீயதை விதைத்து தீமையைப் பெருக்கித் தேடுவோர் கைகளில் விலங்கை மாட்டும் தீர்வினை காண மக்களைக் கொன்று தினமொறு நாடகம் உலகில் தோன்றும் வளமைச் சொல்லி வளங்களைத் திருடி வையகம் முழுதும் பசியைப் போக்கும் பிழையை அறிந்தும் புத்தரைப்போல பேசும் வார்த்தை ஆயிரம் சொல்லும் செழுமை இல்லா முகத்தைக் காட்டி செயலில் மட்டும் வீரத்தைக் காட்டும் சேர்ந்தே பலரும் திருப்பி அடித்தால் சோதனை என்றே விரைந்து ஓடும் .........கவியாழி கண்ணதாசன்...... சென்னை.......22.08.2020\nதமிழ்நாடு 24.03.2020 க்குமுன் அதற்குப்பின் இன்றுவரை கடந்தகலங்களில் கண்ணீர் சிந்தாத மனிதனே இல்லை.மதத்தை கடந்து மனிதம் தேடி அலைய வேண்டிய அவலநிலையை கடந்து யாரும் சென்றிருக்க வாய்ப்பே இல்லை.கையில் காசில்லை கடனாக கொடுப்பவர் இல்லை.உழைத்த உழைப்புக்கே உறுதியான வேலையில்லை. ஆலைகள் ,அலுவலகங்கள் ,பள்ளிகள்,கல்லூரிகள் பேருந்துகள் ,கடைகள்,காட்சியாகங்கள்,மண்டபங்கள் மணவிழாக்கள்,கட்சிக்கு கூட்டங்கள்,கடைத்தெருக்கள் என எல்லாமே மூடிக்��ிடக்க உழைக்கத்திறனிருந்தும் ஓய்வெடுக்க நிர்பந்தித்து வீட்டில் முடக்கி விதி விளையாடியது. அலுவலகம் செல்வோர் முதல் அன்றாடம் உழைப்பவர் வரை சொல்ல முடியாத சோகங்களை கடக்கவேண்டிய நிலையில் வேண்டா வெறுப்பாக தள்ளிவிடப்பட்டனர்.மூன்று வேலைச்சோறு ,முழுநாள் ஓய்வு நேரத்தில் தூங்கி வழிந்ததும் சில நேரங்களில் துயரத்தை எண்ணி வருத்தியவர் பலர். அனைத்து மத ஆலயங்களும் மூடின.ஆண்டவனுக்கு ஓய்வு கொடுத்தனர்.அத்தனையும் பார்த்துக்க கொண்டு அவர்களும் அமைதியாயினர். ஏழையும் வறுமையில் எப்போதும் வேண்டிக்கொள்ளும் இறைவனுக்கு ஏற்பட்ட நிலையெண்ணி எல்லோரும் வருந்தினர்.எதுவும் செய்ய முடியாத நிலையில் நொந்தனர் கொரனா\nசிரிக்கவும் சிந்திக்கவும் சிறந்த நட்பு\nஅருகில் வந்ததும் முகம் மலரும் ஆனந்தமாய் முதுகில் தட்டி கொண்டே என்னடா எப்படி இருக்கிறாய் நலமா-என்றே எற இறங்க மனதை அளந்து பார்க்கும் புரியும் வரையில் கேள்வி கேட்டு புதிதாய் எதையோ தேடிப் பார்க்கும் மனதில் உள்ள வார்த்தை கேட்டு-அறிந்தே மருந்தாய் நட்பு நோட்டம் பார்க்கும் உடையில் தெரியும் சுருக்கம் மெல்லாம் உள்ளம் வரையில் ஊர்ந்து சென்று தடைகள் என்ன என்பதை மட்டும்- உணர்ந்தே தைரியமான நல்ல வார்தைகள் சொல்லும் மனதில் ஓடும் சிந்தனை தனக்கு மகிழ்வாய் இல்லை என்பதை காட்டும் தனமும் உடலும் தவிப்பதை கண்டு -கண்கள் கனமே உணர்திக் கைகளைப் பற்றி தினமே பழகும் நட்பாய் இருந்தும் தெளிவாய் உள்ளம் இல்லையே வென்று பணமாய் பொருளாய் கொடுத்திட நினைக்கும்-நட்பே பரிவுடன் சொல்லும் அறிவுரைக்கோடி முகத்தைப் பார்த்து அகத்திதில் புகுந்து முடிவில் உண்மை நிலையைக் காணும் கிடைக்கும் நட்பே கடைசி வரைக்கும்- உண்மை கடந்தும் நட்பே என்றும் வெல்லும் கவியாழி....... சென்னை\n60ல் தனியே இருக்கும் தைரியமில்லை....\nஇனியும் தொடரும் ஆக்கமும் ஊக்கமும் இனிதே கடந்த நாட்களின் அர்த்தமும் புதிதாய் தொடங்கும் பொழுதும் கழிய-பறவையாய் புறப்பட்டு செல்வேன் பதிய தொடக்கமாய் பறக்கும் பறவைக்கு பார்வை முழூவதும் பசியை உணர்ந்தே தேடி தெரியுமாம் பார்க்கும் இடமெல்லாம் பறவையாய்- திரிந்து பாசம்தேடி மகிவாய் பறந்து போவேன் வாழ்வில் இதுவரை யாரையும் இழித்ததில்லை வாழ்வில் நட்ப்பை வறுமையாய் விட்டதில்லை தாழ்ந்தும் பணிந்தும் தவறாய் வாழ்ந்ததில்லை - நட்பை தவிக்கவிட்டு தனியாய் நடந்தே சென்றதில்லை வாழ்க்கையும் வாய்மையும் என்றுமே தோற்றதில்லை வாழ்ந்தவர் வாழ்க்கையை மனதில் மறக்கவில்லை ஏழ்மையை மனதால் வென்று வாழ்ந்தும்-எப்போதும் ஏழைக்கு உதவிட இன்றுமே மறந்ததில்லை நாளும் பொழுதும் தேடி பிறக்கவில்லை நல்ல நேரம் பார்த்து செய்ததில்லை கோளும் சூழும் கொண்ட வழியில்-மனிதனாய் கொள்கை கொண்டே இனியும் வாழ்வேன் இன்பமும் துன்பமும் இணையாய் இருப்பதில்லை இணையை பிரிந்தும் இதுவரை சென்றதில்லை தன்னலம் கொண்டே தனியுறவு வைத்ததில்லை-60ல் தனியே இருக்கும் தைரியம் எனக்கில்லை ---கவியாழி--- சென்னை 11.07.2020\nதினமும் தூங்கியும் பொழுது போகலை..\nஎங்கும்போகலை எதையும் பார்க்கல எந்த சொந்தமும் வீட்டில் சேர்க்கலை தங்கி வேலையும் செய்ய முடியலை-தவிப்பாய் தினமும் தூக்கியும் பொழுது கழியிலே கடைக்குப் போகலைக் காசு செல்வில்லை காணுமிடமில்லாம் கால்தடமும் தெரியலே உடைக்கு அழுக்கில்லை ஊரெங்கும் போகலை-இன்னும் ஊரடங்கு முடியுமென ஒருத்தருக்கு தெரியலை கொடுக்கல் வாங்கல் நட்புகள் அழைகலை கொண்ட உறவும் நீண்ட பிரிவால் கண்டுபேசி சிரிக்க முடியல -நிதியாய் கண்ணீரைத் துடைக்க எனக்கும் வழியில்லை எங்குமே மழையில்லை இயற்கையே முறையில்லை எவ்விடம் செல்லவும் யாருக்கும் துணிவில்லை சங்கமும் இருந்தாலும் சனத்துக்கு உதவிட- சபையிலே பணமில்லை சட்டமும் சரியில்லை எந்த சாமிக்கும் கண்ணு தெரியலை ஏய்ச்சி பொழைக்கும் போக்கு பிடிக்கலை சொந்த காசையும் கண்ணில் காணலை-கணக்கில் செலவு செஞ்சிட பணமும் கையில்லை கவியாழி.கண்ணதாசன் 27.06.2020\nதிண்ணையில் அமர்ந்த நாளிலன்று தீவிரநோய் வந்து படுத்தோரு ண்டோ விண்ணில் வலம் வரும் கிருமியை-மக்கள் வீழ்த்திடும் மருத்துவம் யார் அறிந்தார் மண்ணையே தேடியே மக்களும் செல்ல மானுடம் தவறியே வாழ்விழந்து செல்ல பொன்னையும் விற்று படிப்பையும் மறந்து- நடந்தே தன்னையே காக்க தனியே செல்கிறார் இன்பமும் எங்கேத் தேடி சென்றதோ இளமையை முதுமை இணைந்து கொண்டதோ துன்பமும் துயருமே துணைக்கு வந்ததா-கொரானா தேடித்தேடி மக்களைக் கொல்வதா என் மன வேதனை யாரறிவார் என்னையும் அணைத்திட யார் வருவார் சொன்னதை நம்பிட யார் துணிவார்-உலகில் சொர்கமும் தேடியே யார் செல்வார் கவியாழி.கண்ணதாசன் 26.06.2020\nஅச்���மில்லை மரத்தின் அடியில் கிடக்க \nதினமொறு நாடகம் உலகில் தோன்றும்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/49855/Govt-Officials-were-conducting-inspections-on-the-transport-of-water-from", "date_download": "2020-12-01T02:50:26Z", "digest": "sha1:LSPGYWU67FA4XOGWGOWZAU6G7N46MYSE", "length": 8943, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜோலார்பேட்டையில் அதிகாரிகள் ஆய்வு | Govt Officials were conducting inspections on the transport of water from Vellore to Chennai by train | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nசென்னையில் நில‌வும் தண்ணீர்ப் பி‌ரச்னையை சமாளிக்க வேலூரிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வருவது குறித்து அதிகாரிகள் அங்கு ஆய்வு நடத்தினர்.\nதமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சென்னை மக்கள் குடிக்க, குளிக்க என எதற்குமே தண்ணீர் இல்லாமல் அல்லாடி வருகின்றனர். இந்தச் சூழலில் குடிநீர் திட்டப் பணிகளுக்காக கூடுதலாக 200 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் பழனிசாமி நேற்று உத்தரவிட்டார். மேலும் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் குடிநீரை சென்னை வில்லிவாக்கத்திற்கு ரயில்வே வேகன் மூலமாக கொண்டுவந்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதற்காக 65 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டார்.\nஇந்நிலையில் மேட்டூரிலிருந்து கூட்டு குடிநீர்த் திட்டக் குழாய் மூலம் பாலாற்றுக்கு வரும் நீரை, குழாய்கள் மூலம் ஜோலார்பேட்டைக்கு கொண்டு வந்து அங்கிருந்து ரயில் மூலம் சென்னைக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சென்னை குடிநீர் வாரியம், ரயில்வே துறை, காவிரி கூட்டு குடிநீர்த் திட்ட அதிகாரிகள் ஆகியோர் ஜோலார்பேட்டை ரயில் நிலையம், மேட்டுசக்கரக் குப்பம் ‌ஆகிய பகுதிகளில் ஆ‌ய்வு நடத்தினர். மூன்று கட்ட ஆய்வுகள் நிறைவடைந்த நிலையில், இன்று நான்காம் க‌ட்ட ஆய்வு நடத்தப்பட்டது.\nஇதனிடையே வேலூரிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டுவருவதற்கு திமுக பொருளாளர் துரைமுருகன் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில்,வேலூர் மக்கள் பயன்படுத்தியது போ‌க எஞ்சிய நீரையே சென்னைக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக அதிமுக து‌ணைப் பொதுச்செ��லாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.\nராயப்பேட்டை எபாஸ் பள்ளியில் நடிகர் சங்கத் தேர்தல் \nவிஜய் சங்கர் மீது அதிக நம்பிக்கை வைக்கிறதா இந்திய அணி\nRelated Tags : water from Vellore to Chennai, தண்ணீர், ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர், சென்னை தண்ணீர்,\nவங்கக் கடலில் உருவாகும் புயல்... இலங்கையில் கரையை கடக்கும் என கணிப்பு\n#TopNews புயலாக வலுப்பெறும் 'புரெவி' முதல் விவசாயிகளின் தொடர் போராட்டம் வரை..\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு - அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணத்திற்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு\nஉருவாகும் ‘புரெவி‘ புயல்... எங்கே கரையைக் கடக்கிறது தெரியுமா\nடெல்லி விவசாயிகள் புரட்சி இந்தியா முழுமைக்கும் வெடிக்கும்: சீமான்\nடெல்லி சலோ: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் விவசாயிகள் போராட்டம்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nராயப்பேட்டை எபாஸ் பள்ளியில் நடிகர் சங்கத் தேர்தல் \nவிஜய் சங்கர் மீது அதிக நம்பிக்கை வைக்கிறதா இந்திய அணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://emptypaper.in/headline-news-morning-today/", "date_download": "2020-12-01T02:05:31Z", "digest": "sha1:U5XRNFLGGXGX3JMMPATD32CI4EACQWEN", "length": 8736, "nlines": 84, "source_domain": "emptypaper.in", "title": "இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃 - Empty Paper", "raw_content": "\nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள்..\nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள்..\nமதுரை; கோவை; சிவகங்கை மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் தகவல்\nவிசாகப்பட்டினம் கடற் பரப்பில் இந்தியா அமெரிக்கா ஆஸ்திரேலியா ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளின் மலபார் கடற்படை கூட்டு பயிற்சி இன்று துவக்கம்\nபீகார் 94 சட்டமன்ற தொகுதிகளுக்கான 2 ம் கட்ட வாக்கு பதிவு இன்று தொடக்கம்\nஇன்று அமெரிக்க அதிபர் தேர்தல் 46 வது அதிபராக தேர்வாக போது யார்\nநியூசிலாந்தில் அமைச்சரான முதல் இந்தியப் பெண் \nபெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nபாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் துபாயில் உள்ள\nபுர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் வண்ண ��ிளக்குகளால் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருந்து \nநியூசிலாந்தில் அமைச்சரான முதல் இந்தியப் பெண் \nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள்..\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ – மகிழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் 🎁\n5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் 🏆🏏\nமும்பை இந்தியன்ஸ் நேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டில்லி கேப்பிடல்ஸ் அணிகள்…\nடில்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியது 🏏\nமும்பை இந்தியன்ஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியது நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் குவாலிபையர் 1 ல் டில்லி கேப்பிடல்ஸ் மற்றும்…\n60 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்திய கொல்கத்தா 🏏\nநேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 54 வது லீக் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்/ ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது இன்றைய வெள்ளி விலை நிலவரம்…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் இன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது \nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4801.00ஒரு சவரன் விலை ₹38408.00 ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4801.00ஒரு சவரன் விலை ₹38408.00 ஆகவிற்பனையாகிறது \nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள்..\nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள் திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றப்பட்டது திருவண்ணாமலை: அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்ற திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில்…\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ – மகிழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் 🎁\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ - மகிழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் டி.ஆர் இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் உருவான “ஈஸ்வரன்” படத்தின்…\nதிருவண்ணாமலை தல குறிப்புகள் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகும் நினைத்தாலே முக்தி தரும் தலம் இறைவன் அருணாசலேஸ்வரர் உண்ணாமுலையாள் பதினெட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.chicasmas.net/video/94/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%9A-%E0%AE%9A-addison-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%B1%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4-porn-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%AF%E0%AE%A9-", "date_download": "2020-12-01T02:36:01Z", "digest": "sha1:GIEXEESC7NUDQ2MOBBBY45ZDHBVADUAQ", "length": 19639, "nlines": 249, "source_domain": "ta.chicasmas.net", "title": "கவர்ச்சி Addison உடலுறவு அவரது பெண்கள் வயது porn தூக்கம் பையன்", "raw_content": "வலைத்தளத்தின் முக்கிய பக்கம் பிரிவுகள்\nகவர்ச்சி நிர்வாண இளம் வயதினரை\nசூடான தங்க நிற பல பளப்பான முடி\nகவர்ச்சி Addison உடலுறவு அவரது பெண்கள் வயது porn தூக்கம் பையன்\nசூடான தங்க நிற பல பளப்பான முடி பெண்கள் வயது porn\nகவர்ச்சி பெண்கள் வயது porn Addison உடலுறவு அவரது தூக்கம் பையன்\nஒரு பைத்தியம் ஆபாச பார்க்க பழைய பெண்கள் தொகுப்பு படங்கள் தொகுப்பு\nஅழகி பேப் கீஷா இந்திய pornozrelih மற்றும் கார்லி காட்டு கிடைக்கும் எண்ணெய்\nநான் முடியாது என்று சொல்ல இல்லை என்று அற்புதமான அனுபவம் ஆபாச முதிர்ந்த பெண்கள் ஆன்லைன் watch\nஇதே பழைய செக்ஸ் திரைப்பட கிளிப்புகள்\nபோலி விடுதி ஆஸ்திரிய, பெறுகிறார், காமம் முதிர்ந்த செக்ஸ், இரண்டு கடற்படையினர்\nகவர்ச்சி லெஸ்பியன் ஆற்றல் பிகால் ஆபாச 45 வயது பெண்கள் இருந்து கிறிஸ்தவ மற்றும் Michaela\nsevgili செக்ஸ் ஆபாச முதிர்ந்த\nகட்டி உதட்டுச்சாயம் முத்தங்கள் ஆபாச செக்ஸ், முதிர்ந்த\n- குறும்பு பிக்-அப் மற்றும் பஸ் செக்ஸ், உடன், orno முதிர்ந்த ஜெர்மன், அமெச்சூர்\nRedhead சரியான முலாம்பழம்களும் முதிர்ந்த ஆபாச முதிர்ந்த பசுமையான பெண்கள் பிரஞ்சு ஒரு போலி தயாரிப்பாளர்\nமாற்றாந்தாய் ஹேர்கட் ஒரு செக்ஸ் பயிற்சி பின்னர் ஆபாச வயதுடைய பெண்கள் மேலாடை\nகுழந்தை ப்ளூ (வடிவம் ஆபாச இந்திய பெண்கள் வயது\nRimming வீட்டில் ஆபாச முதிர்ந்த இந்திய ஆண்மையற்ற தொகுப்பு\nநான் செக்ஸ், முதிர்ந்த பெண், வீடியோ கூண்டு உங்கள் சேவல் மற்றும் கிண்டல் நீங்கள் இரக்கமற்று\nWe watch ஆபாச முதிர்ந்த செவிலியர் don ' t take it easy எங்கள் புதிய அடிமைகள்\nபெரிய மார்பகங்கள், ஜெர்மன், பிரஞ்சு, ஜூலியா இளஞ்சிவப்பு, செக்ஸ் ஆபாச முதிர்ந்த சிறந்த வெளியே\nபெரிய மார்பகங்கள் விளையாடி, மாஸ்டர் சீன நாட்டுக்காரன் முதிர்ந்த பெண்கள் வீட்டில் மற்றும் deauxma\nடீன் செக்ஸ் ஜென்னி Manson Squirts சவாரி பின்னர் ஆபாச கொண்ட பெண்கள் காதலர்கள் கடின சேவல்\nபழைய செக்ஸ் இந்திய pornozrelih வீடியோக்கள்\nசூடான, ஆபாச செக்ஸ், முதிர்ந்த பெண்கள், வடக்கு லண்டனில் வேண்டும் என்று உள்ளூர் செக்ஸ்\nசூடான ஆபாச பழைய பெண் முடி ஒரு பெண்ணின் செக்ஸ் ஆதிக்கம் செக்ஸ் செக்ஸ் செக்ஸ் காட்சி\nவீட்டில் தனியா கொரிய தங்க சிற்றின்ப முதிர்ந்த பெண்கள் நிற பல பளப்பான முடி ஆசிரியர்\nஜெர்மன் கண்ணாடிகள், இல்லத்தரசி, பெரிய மார்பகங்கள் கேட்க அவரது கணவர் ஒரு ஆபாச சீன நாட்டுக்காரன் முதிர்ந்த விதமான ஸெக்ஸ் பொசிஷன்\nஉச்சியை படுக்கை ஆபாச முதிர்ந்த பணம் மீது பெற்றோர்\nAbella ஆபத்து அவரது முதிர்ந்த இந்திய செக்ஸ் சரியான கழுதை ஆதிக்கம்\nஇரட்டை குறுகிய காலுறை முதிர்ந்த பிரஞ்சு நினா Kayy ஆபாச முதிர்ந்த ஆன்லைன் watch\nவீட்டில் ஆபாச வீடியோக்கள் இளம் வயதினரை சுயஇன்பம்\nஒரு சிறிய பிரஞ்சு லேடி இருதரப்பிலும் பலத்த உயிர் சேதம் ஆபாச இந்திய நர்ஸ் முதிர்ந்த மற்றும் சிகிச்சை விந்தை கொப்பளிப்பது\nஅவா அமெரிக்க இரண்டு, முதிர்ச்சியடைந்த, மற்றும், இளம் நாட்டுக்காரன்\nபுதர் கார்மென் ஹேய்ஸ் இந்திய ஆபாச முதிர்ந்த இளம் பெறுகிறார், படகோட்டி, அவரது பெரிய மார்பகங்கள்\nமுதிர்ந்த ஆபாச முதிர்ந்த இலவச வகிக்கிறது மற்றும் ஏமாற்றுகிறது\nசெக்ஸ் சாரா பெறுகிறார், இருதரப்பிலும் பலத்த உயிர் சேதம் மூலம் ஜெர்மன் porn பெண்கள் பொலிக்குதிரை\nலின் தாமஸ் - ஆபாச முதிர்ந்த குஞ்சுகள் ஃப்ளாஷ் கழுதை நடனம்\nமுதிர்ந்த பெண் பேங் முதிர்ந்த மேலதிக இளம் சேவல் குளறுபடியான முக\nபயிற்சி ஆபாச முதிர்ந்த அம்மா Bimbo\nஇயக்கும் ஒரு நெகிழ்வான முதிர்ந்த பெண்கள் கொல்லுங்கள் மழை செக்ஸ்\nபிரிட்டிஷ் பிரஞ்சு, ஆபாச இந்திய முதிர்ந்த இலவச ஜார்ஜினா ஸ்மித்\nடீன் செக்ஸ் போது அப்பா pono முதிர்ந்த ஓய்வில்\nசார்லி சேஸ் இந்திய பெண் ஆபாச கொடுக்கிறது டெரிக் அவரது asshole\nஅழகான கால்கலில் இருந்து ஸெக்ஸ் யோனி, முதிர்ந்த தூண்டுதல்\nபெண் கருப்பு சக் மற்றும் ஊதி காயி Or porn பெண்கள் 50 மாங்கா\nCharley இறுதியாக அதை பெறுகிறார் கழுதை முழு முதிர்ந்த ஆபாச\nஇறுதி உளவாளி அலெக்சிஸ் ஹேர்கட் ஆபாச போன்ற கூர்மாயாணவல் விடுமுறை டீன் ஜேன் வைல்டு\nகருப்பு GFS முதிர்ந்த பெண் மற்றும் இளம் பையன் - சேனல் இதயம்-பந்துகள் Logan நீண்ட இதயம்\n- 180 ஆபாச porn பெண்கள் சாறு நேரம் குத செக்ஸ் கொண்ட லில்லி லூனா\nதொகுப்பு மெக்சிகன் porn பெண்கள் வீடியோ சூடான படங்கள் மற்றும் புகைப்படங்கள்\nபொன்னிற செக்ஸ் அடைப்பான் ஆபாச செக்ஸ் முதிர்ந்த பெறுகிறது\nஇயற்கையாகவே புதர் ப்ரீ ஆதிக்கம் வரை அவரை அவர் செக்ஸ் அவள் வாயில் ஆபாச வீடியோக்கள், முதிர்ந்த பெண்கள் watch free\nதுண்டு தனியா பேப் கொண்டு முடி நிர்வாண பெண்கள் ஆபாச முதிர்ந்த விளையாடி\nஆசிய அமெச்சூர் அவமானப்படுத்தப்பட்டு வெள்ளை லெஸ்பியன் порно50\nமகள் ஆபாச அரட்டை முதிர்ந்த முதல் மயிரடர்ந்த பயிற்சி \nபார்த்து அவளை செக்ஸ் பழைய பெண் குளியலறையில்\nமிகவும் பிரபலமான வலைத்தளத்தில் அனைத்து மிகவும் கவர்ச்சியான பெண் இணைய நல்ல கவர்ச்சி பெண்கள்\ngjhyj phtkst porn பெண் porn பெண்கள் porn பெண்கள் 40 porn பெண்கள் 50 pornozrelih Rusko porno zrelih watch ஆபாச முதிர்ந்த watch ஆபாச முதிர்ந்த பெண்கள் அத்தை ஆபாச அத்தை செக்ஸ் ஆன்லைன் ஆபாச முதிர்ந்த ஆபாச SRL ஆபாச அத்தை ஆபாச அரட்டை முதிர்ந்த ஆபாச இந்திய பெண்கள் ஆபாச இந்திய முதிர்ந்த ஆபாச இந்திய முதிர்ந்த பெண்கள் ஆபாச இலவச முதிர்ந்த ஆபாச கொண்ட பெண்கள் ஆபாச செக்ஸ், முதிர்ந்த ஆபாச திரைப்படங்கள் முதிர்ந்த ஆபாச நடிப்பதற்கு முதிர்ந்த ஆபாச பசுமையான பெண்கள் ஆபாச பழைய பெண்கள் ஆபாச போன்ற கூர்மாயாணவல் விடுமுறை ஆபாச மாஸ்டர் கொல்லுங்கள் ஆபாச முதிர்ந்த ஆபாச முதிர்ந்த அத்தை ஆபாச முதிர்ந்த அம்மா ஆபாச முதிர்ந்த ஆன்லைன் ஆபாச முதிர்ந்த இந்திய ஆபாச முதிர்ந்த இந்திய பெண்கள் ஆபாச முதிர்ந்த இலவச ஆபாச முதிர்ந்த இளம் ஆபாச முதிர்ந்த செவிலியர் ஆபாச முதிர்ந்த பிரஞ்சு அமெரிக்க நாட்டுக்காரன் ஆபாச முதிர்ந்த பெண் ஆபாச முதிர்ந்த பெண்கள் ஆபாச முதிர்ந்த மற்றும் இளம் ஆபாச முதிர்ந்த வீட்டில் ஆபாச முதிர்ந்த, தனியா, ஆபாச லேடி ஆபாச வயது ஆபாச வயது பெண்கள் ஆபாச வயதுடைய பெண்கள் ஆபாச வீடியோக்களை முதிர்ந்த ஆபாச வீடியோக்கள், இந்திய பெண்கள் ஆபாச வீடியோக்கள், முதிர்ந்த பெண்கள் இந்திய ஆபாச பெண்கள் இந்திய ஆபாச பெரியவர்கள் இந்திய ஆபாச முதிர்ந்த இந்திய ஆபாச முதிர்ந்த பெண்கள் இந்திய ஆபாச வீடியோக்களை முதிர்ந்த இந்திய பெண்கள் ஆபாச முதிர்ந்த இந்திய முதிர்ந்த ஆபாச இந்திய வீட்டில் ஆபாச முதிர்ந்த இலவச ஆபாச முதிர்ந்த குத ஆபாச முதிர்ந்த குழு ஆபாச முதிர்ந்த சிற்றின்ப முதிர்ந்த சிற்றின்ப முதிர்ந்த பெ���்கள் சுயஇன்பம் முதிர்ந்த பெண்கள் செக்ஸ் அத்தை செக்ஸ் அரட்டை முதிர்ந்த செக்ஸ் ஆபாச முதிர்ந்த செக்ஸ் பெண்கள் செக்ஸ் முதிர்ந்த செக்ஸ் முதிர்ந்த பெண்கள் செக்ஸ் வயது பெண்கள் செக்ஸ் வீடியோக்களை முதிர்ந்த செக்ஸ், முதிர்ந்த பெண் செக்ஸ், முதிர்ந்த பெண்கள் தனியார் ஆபாச முதிர்ந்த நிர்வாண முதிர்ந்த\nஇணைய தளம் பழைய செக்ஸ் நோக்கம் நபர்கள் மீது 18 பழைய ஆண்டுகள் அனைத்து புகைப்படங்கள் மற்றும் இலவச வீடியோ கிளிப்புகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன நடத்தினர் மற்றும் உள்ளன\nஇலவச அணுகல் இணையத்தில். அனைத்து சூடான, கவர்ச்சி பெண்கள் விட பழைய 18 ஆண்டுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t164720p15-topic", "date_download": "2020-12-01T02:18:24Z", "digest": "sha1:AHNXH67A3NH6DXZ4W4K7JJ5X335OZCSP", "length": 19789, "nlines": 196, "source_domain": "www.eegarai.net", "title": "சுய அறிமுகம்--கந்தன்சாமி - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» வர இருக்கும் திரைப்படங்கள்\n» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை\n» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு\n» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ\n» கிட்னி பெய்லியருக்கு சிறந்த சித்த மருத்துவம் எங்கு உள்ளது\n» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்\n» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்\n» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..\n» சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\n» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்\n» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது\n» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு \n» சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்\n» நேற்று 31 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒருவர் கூட பலியாகவில்லை \n» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி\n» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\n» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)\n» ஊரடங்கு புதிய தளர்வுகள்:\n» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்\n» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்\n» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை\n» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி\n» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்\n» பச்சை மயில் வாஹனனே\n» 108 முருகர் போற்றி\n» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா\n» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்\nதமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு\n» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்\n» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,\n» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை\n» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்\n» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க\n» மருமகன்களின் அறிவுத் திறமை\n» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..\n» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10\n» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா\n» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா\n» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா\n» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி\n» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது\n» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: உறுப்பினர் அறிமுகம்\nஈகரையை அறிந்த விதம்:நண்பர்கள் மூலமாக\nபொழுதுபோக்கு:புத்தகம் படிப்பது,தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பது,நண்பர்களுடன் உரையாடுவது\nமேலும் என்னைப் பற்றி: தமிழ் நூல்கள் படிப்பதில் ஆர்வம் , ஓவியம் வரைதல்\nமன்னிக்கவும் அம்மா, தலைப்பை சரி செய்ததற்கு மிகவும் நன்றி அம்மா \n[You must be registered and logged in to see this link.] wrote: மன்னிக்கவும் அம்மா, தலைப்பை சரி செய்ததற்கு மிகவும் நன்றி அம்மா \n...பரவாயில்லை.... ....மன்னிக்கவும் எல்லாம் எதற்கு \nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ரா��ா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nவருக வருக திரு கந்தன்சாமி அவர்களே.\nஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nநீங்கள் தரும் ஆலோசனைகளுக்கு மிகவும் நன்றி ஐயா \nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: உறுப்பினர் அறிமுகம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்��ுவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/frist-night-strong-mater/", "date_download": "2020-12-01T02:28:35Z", "digest": "sha1:AVJDTI76LIUTAS3TOFLUBN3NSSML24VM", "length": 11481, "nlines": 81, "source_domain": "www.tamildoctor.com", "title": "'பேஸ்மென்ட் நன்றாக இருந்தால்தானே பில்டிங் பலமாக இருக்கும்' - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome காமசூத்ரா ‘பேஸ்மென்ட் நன்றாக இருந்தால்தானே பில்டிங் பலமாக இருக்கும்’\n‘பேஸ்மென்ட் நன்றாக இருந்தால்தானே பில்டிங் பலமாக இருக்கும்’\nமொத்தமாக யோசித்துப் பார்த்தால் ஒரு சில நிமிடங்களில் முடிந்து விடும் விஷயம்தான் செக்ஸ். ஆனால் அது சிறப்பாக அமைவதற்குத்தான் நாம் நிறைய மெனக்கெட வேண்டும்… இதுக்காக பிளானிங் கமிஷனுக்குப் போய் திட்டமெல்லாம் தீட்ட வேண்டியதில்லை. முன்னேற்பாடுகளை பலமாக செய்தாலே போதும் பக்காவாக உறவு அமையும். பேஸ்மென்ட் நன்றாக இருந்தால்தானே பில்டிங் பலமாக இருக்கும். அதுபோலத்தான் செக்ஸ் உறவும். முன் விளையாட்டுக்களை யார் ஒருவர் சிறப்பாக செய்கிறாரோ அவருக்கே அத்தனை இன்பமும் ஒரு சேரக் கிடைக்கும்.\nமுதலில் செக்ஸ் குறித்த உங்களது அறிவுத்திறனை கொஞ்சமாச்சும் ஷார்ப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அடுத்தது நிதானம் மற்றும் பொறுமை. அவசரப்பட்டால் இங்கு அலங்கோலமாகி விடும்.\nஅந்தரங்க உறுப்புகளுக்கு மட்டும்தான் செக்ஸின்போது வேலை என்று நினைத்து விடாமல் கைகள், வாய், நாக்கு உள்பட உடலின் சகல உறுப்புகளையும் முழுமையாக பயன்படுத்துங்கள்.\nஅன்பு, அரவணைப்பு, மெய் சிலிர்ப்பு, கதகதப்பு, முத்தம், தழுவல், வருடல், துளாவுதல் என பல விஷயங்களையும் நீங்கள் செய்தாக வேண்டும். எதையுமே மிஸ் செய்யாமல் எல்லாவற்றையும் பிரயோகியுங்கள். உடல் முழுவதும் உணர்ச்சி அணுக்கள் வெடித்து வெளிக் கிளம்ப வேண்ட��ம். அப்போதுதான் உண்மையான உச்சத்தை நீங்கள் உணர முடியும், செக்ஸ் உறவையும் முழுமையாக அனுபவிக்க முடியும்.\nமுன் விளையாட்டுகளால் மட்டுமே இதை ஒரு சேர கொண்டு வர முடியும். துணையின் உணர்வுகளை வெறும் உறுப்பால் மட்டுமே தட்டி எழுப்ப முடியாது. மாறாக அருமையான முன் விளையாட்டுக்களால் மட்டுமே அவரை உணர்ச்சிக் கொந்தளிப்புக்குக் கொண்டு செல்ல முடியும்.\nமுன் விளையாட்டின்போது துணையின் செக்ஸ் உணர்வுகள் கொந்தளிக்கும் பகுதிகளை சரியாக தெரிந்து வைத்துக் கொண்டு அங்கு குறி வையுங்கள். அவருக்கு எது பிடிக்கும் என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டு அதையே நீண்ட நேரம் செய்யுங்கள். தழுவுவது பிடிக்கும் என்றால் அதைச் செய்யுங்கள், வருடுவது பிடித்திருந்தால் அதைச் செய்யுங்கள். நாவால் வருடுவதுதான் இஷ்டம் என்றால் அதையும் செய்யுங்களால். விரல் விளையாட்டு பிடிக்கும் என்றால் செய்துதான் ஆக வேண்டும்.\nமுன் விளையாட்டுக்களால் பெண்களுக்கு அபரிமிதமான இன்பம் கிடைக்கிறதாம். உறுப்புகளின் சேர்க்கையை விட முன் விளையாட்டுக்களைத்தான் பெண்கள் பெரிதும் விரும்புகிறார்களாம். எவ்வளவுக்கெவ்வளவு முன் விளையாட்டு நீளுகிறதோ, அந்த அளவுக்கு பெண்களுக்கு இன்பம் கூடுகிறதாம்.\nஉச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உணர்ச்சிக் குவியலாக இருப்பவர்கள் பெண்கள். அதேபோலத்தான் ஆண்களும். எனவே இருவருக்கும் எந்தெந்த இடம் எக்குத்தப்பானது என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு அணுகும்போது எப்படிப்பட்ட மலையாக இருந்தாலும் சட்டென சரிந்து போய் உங்களது மடியில் வந்து விழுந்து விடும்.\nவெறும் கண் இமையில்கூட செக்ஸ் உணர்வைத் தூண்ட முடியும். அழகாக, ஆதரவாக, அழுத்தமாக ஒரு முத்தம் வைக்கும்போது கிடைக்கும் சந்தோஷம் வேறு எதிலுமே கிடையாது. உதடுகளின் உராய்வுகள் கிளப்புவதைப் போன்ற வெப்பத்தை வேறு எதனாலும் செய்ய முடியாது. கரங்களின் காந்தப் பிடிக்குள் உங்களது துணையை கட்டுண்டு போக வைக்கலாம். மோகத்தின் கதகதப்பு உங்களுக்குள் காமத் தீயை கொழுந்து விட்டு எரியச் செய்யும்.\nஒரு நிமிட உறவாக இருந்தாலும் ஒரு மணி நேர முன் விளையாட்டாவது குறைந்தது இருக்க வேண்டும். அப்போதுதான் நீடித்த இன்பமும், படுக்கை அறை விளையாட்டில் ஒரு பரவசத்தையும் சந்திக்க முடியும் என்று கூறுகிறார்கள் செக்ஸா���ஜிஸ்ட்டுகள்.\nஎனவே நிறைய விளையாடுங்கள், முழுமையான சந்தோஷத்தை எட்டிப் பிடியுங்கள்\nPrevious articleபடுக்கை அறையை சூடாக்கும் பரம இரகசியம்…\nNext articleவிந்து விரைவாக வெளிப்படுதலை தடுக்கும் சில முறைகள்\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\nஅது மாதிரியான வீடியோக்களை பார்க்கும் முன், இதெல்லாம் கொஞ்சம் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்க பல வீடியோக்களுடன் அதுவும் வரும், அவாய்ட் பண்ணிருங்க\nபெண்கள் ஆண்களிடம் கூற சங்கடப்படும் விஷயங்கள்\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\nஎதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது...\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasayaseithigal.com/2015/08/27/32/", "date_download": "2020-12-01T01:58:27Z", "digest": "sha1:TMSZILZEUVSWZLW3WA5RXQSQMYTLXTDW", "length": 8325, "nlines": 55, "source_domain": "www.vivasayaseithigal.com", "title": "விவசாய செய்திகள்", "raw_content": "\nகொழுப்பைக் குறைக்கும் பாரம்பரிய நெல் பிசினி\nபாரம்பரிய நெல் ரகங்களில் நன்கு ஒட்டும் பசைத்தன்மை கொண்ட ரகம் பிசினி. நூற்றி இருபது நாள் வயதுடையது. மோட்டா ரகம், சிவப்பு நிற அரிசி கொண்டது.\nஐந்தடி உயரம் வரை வளரும் தன்மையுள்ளது. எல்லா ரக மண்ணுக்கும் ஏற்றது. வறட்சி, வெள்ளத்தைத் தாங்கி மகசூல் கொடுக்கும். ஏக்கருக்கு 28 மூட்டை கிடைக்கும்.\nநேரடி விதைப்பு, நடவு முறைக்கு ஏற்ற ரகம். இயற்கை எரு மட்டும் இட்டால் போதும். பூச்சி தாக்குதல் இருக்காது. எளிமையாகச் சாகுபடி செய்யலாம்.\nஉளுந்து மற்றும் பிசினி அரிசி கலந்து களி செய்து சாப்பிட்டால் இடுப்பு வலி நீங்கும். மாதவிடாய் கோளாறுகள் மறையும். பிசினி அரிசி கஞ்சி வைத்துக் கொடுத்தால், சுகப்பிரசவத்துக்கு உதவும். இதை அவல் செய்து சாப்பிடச் சுவையாக இருக்கும். உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பைக் குறைக்கக்கூடிய தன்மை கொண்டது இந்த நெல் வகை.\nநெல் ஜெயராமன் தொடர்புக்கு: 09443320954\nநெல் சம்பா காப்பீடு செய்ய இறுதி நாள் 30.11.2020\nமாடுகளில் பெரியம்மை நோய் – இயற்கை மருந்து மூலம் குணமாக்கலாம்\nமக்காச் சோளத்திற்கான விலை முன்னறிவிப்பு\nஈ புழுக்களால் கால்நடைகளுக்கு இவ்வளவு பாதிப்பா..\nஅதிக வருமானம்: வெள்ளாடு வளர்த்து செல்வந்தராவீர் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு ���ைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இயற்கை பூச்சி விரட்டி எண்ணெய் வித்துக்களுக்கான விலை முன்னறிவுப்பு ஏப்.11-இல் வாழை சாகுபடி தொழில்நுட்ப இலவச பயிற்சி ஏலக்காய் தோட்டத்தில் காளான் விவசாயம் கரும்பு சாகுபடி - குருத்துப்புழு கரும்புத் தோகையை உரமாக்கலாம்;மகசூலை அதிகரிக்கலாம் கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் கவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் கவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி மாடி தோட்டம் டிப்ஸ் மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் மிளகாயை பயிர் மிளகு சம்பா வேளாண்மைத் துறை வழங்கும் மானிய உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82650/Woman%E2%80%99s-happy-reaction-after-being-hired-was-caught-on-camera.-Video-is", "date_download": "2020-12-01T03:15:16Z", "digest": "sha1:CGEEPJCRNRENPRMLIDKU6UIJ7O2YBWMO", "length": 8196, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வேலை கிடைத்த மகிழ்ச்சி.. சாலையில் துள்ளிக்குதித்து நடனமாடிய பெண் - வைரல் வீடியோ.! | Woman’s happy reaction after being hired was caught on camera. Video is as wholesome as it sounds | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nவேலை கிடைத்த மகிழ்ச்சி.. சாலையில் துள்ளிக்குதித்து நடனமாடிய பெண் - வைரல் வீடியோ.\nவேலை கிடைத்த மகிழ்ச்சியில் அலுவலகத்திற்கு வெளியே மகிழ்ச்சி நடனமாடிய வீடியோ இன்ஸ்டாகிராமில் பல லட்சம் லைக்ஸ்களை அள்ளியுள்ளது\nவேலை கிடைத்த பிறகு ஒரு பெண்ணின் மகிழ்ச்சியான எதிர்வினையை வெளிப்படுத்தும் வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது. வேலை கிடைத்ததும் அலுவலக கட்டிடத்திற்கு வெளியே நடந்து சென்று இளம்பெண் மகிழ்ச்சியுடன் நடனமாடுவதை அந்த வீடியோ சிறப்பாக காட்டுகிறது.\nஅந்த இளம்பெண்ணின் முதலாளியால் பகிரப்பட்ட இந்த வீடியோ பார்ப்பவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. இன்ஸ்டாகிராம் பயனர் ஏகே டகாரா_ஸ்பென்ஸ் இந்த வீடியோ கிளிப்பை பகிர்ந்து அதில் \"எனவேதான் நான் இந்த இளம் பெண்ணை வேலைக்கு அமர்த்தினேன், இதுதான் அவளுடைய மகிழ்ச்சியான பதில்\" என்று அவர் எழுதியுள்ளார்.\nபகிரப்பட்டதிலிருந்து, இந்த வீடியோ 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கவர்ந்ததுடன்,பல்லாயிரம் கருத்துகளையும் சேகரித்துள்ளது. இதுபற்றி பேசிய நடனமாடிய அந்த பெண் “நான் மகிழ்ச்சியில் அதை செய்தேன். யாரும் பார்க்கவில்லை என்று நினைத்தேன் நான் கருதியது தவறு. நன்றி நான் கருதியது தவறு. நன்றி\nஅமெரிக்க தேர்தலுக்கு முன் கொரோனா தடுப்பூசி தயாராகாது - மாடர்னா நிறுவனம்\nகொரோனா குறித்த தவறான தகவலை அதிகமாக அளித்த ட்ரம்ப் - ஆய்வு முடிவு\nRelated Tags : hiring happy dance camera, வேலை கிடைத்த மகிழ்ச்சியில் நடனமாடிய பெண்,\nகடைசி ஒருநாள் போட்டி: வார்னர், கம்மின்ஸ் விலகல்\nவிவசாயிகள் போராட்டம்: பேச்சுவார்த்தைக்கு இன்று அழைப்பு\nவங்கக் கடலில் உருவாகும் புயல்... இலங்கையில் கரையை கடக்கும் என கணிப்பு\n#TopNews புயலாக வலுப்பெறும் 'புரெவி' முதல் விவசாயிகளின் தொடர் போராட்டம் வரை..\nஎய்ட்ஸ் தாக்கத்திலிருந்து நாம் கற்றது கொரோனாவிலிருந்து மீள உதவுமா\nடெல்லி சலோ: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் விவசாயிகள் போராட்டம்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅமெரிக்க தேர்தலுக்கு முன் கொரோனா தடுப்பூசி தயாராகாது - மாடர்னா நிறுவனம்\nகொரோனா குறித்த தவறான தகவலை அதிகமாக அளித்த ட்ரம்ப் - ஆய்வு முடிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/436.html", "date_download": "2020-12-01T02:40:38Z", "digest": "sha1:V6HG3OEWNJGFRVRHEHB4MXPKWQNBSQMV", "length": 24984, "nlines": 179, "source_domain": "www.thinaboomi.com", "title": "அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களியுங்கள் - சீமான்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 1 டிசம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களியுங்கள் - சீமான்\nசெவ்வாய்க்கிழமை, 1 மார்ச் 2011 தமிழகம்\nசின்னமனூர்,மார்ச்.1 - தமிழகத்தில் ஆட்சி செய்து தி.மு.க கூட்டணியை தோற்கடித்து நாட்டை விட்டு விரட்ட வேண்டும்.அதற்கு மக்கள் அனைவரும் அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களியுங்கள் என நாம் தமிழர் இயக்கத்தலைவர் நடிகர் சீமான் பேசினார்.தேனி மாவட்டம் சின்னமனூரில் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக பொது கூட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு சீமான் பேசுகையில்: முல்லைபெரியாறு அணையில் என் இனம் இழந்து விட்ட உரிமையை மீட்டெடுக்க வேண்டும்.ஐந்து முறை நாட்டை ஆண்ட தமிழக தற்போதைய முதல்வர் ஏன் இதை பற்றி அக்கறை கொள்ள வில்லை.உச்ச நீதி மன்ற தீர்ப்பை மீறி புதிய அணை கட்டுவோம் என கூறும் கேரள அரசை பார்த்து வேடிக்கை பார்ப்பது தான் தி.மு.க கூட்டணியின் சாதனையா இடுக்கி மாவட்டம் தமிழ்நாட்டிலிருந்து தாரை வார்த்து கொடுக்கப்பட்டது. பெரியாறுஅணை தமிழர்களுடையது அதை யாராலும் பிடுங்க முடியாது.அந்த அணை தன் மானமுள்ள தமிழர் இனத்தால் கட்டப்பட்டது.இந்த அணை வெள்ளையரான பென்னிக்குக்கால் அவர் சொத்தை விற்று கட்டப்பட்டது.ஒரு வெள்ளைகாரனுக்கு உள்ள அக்கரை கூட கருணாநிதிக்கு இல்லையே.ஐந்து முறை முதல்வர் என மார்தட்டி சொல்லும் தி.மு.க அரசு எத்தனை அணை கட்டியுள்ளது.காவிரி நீர் பிரச்சனை தி.மு.க கூட்டணியால் தீர்க்கப்பட்டதா தவித்த வாய்க்கு தண்ணீர் தர மறுக்கிறது.கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழ்நாட்டிலுள்ள சிதம்பரம் கோவிலில் சாமி கும்பிட வருகிறார் ஏன் என்று கேட்டால் கர்நாடகத்தில் நல்ல மழை பெய்ய வேண்டுமாம் ,ஏன் அதே மழை தமிழகத்தில் பெய்தால் நாங்களே விவசாயம் செய்து கொள்வோமே.உங்கள் கர்நாடகத்தில் மழை பெய்து அணை நிரம்பி எங்களுக்கு தர வேண்டும் என்பது அவசியமில்லையே.தி.மு.க கூட்டணி அரசே நாங்களே காவிரிநீர் தேவையில்லை என சுவரொட்டிகள் அடித்து ஒட்டப்போகிறோம்.ஒட்டி விட்டு நெய்வேலியில் 50 ஆயிரத்திற்கும் மேல் மக்களை திரட்டி கர்நாடகத்திற்கு மின்சாரத்தை கொடுக்காதே என போராட்டம் செய்யப்போகிறோம்.காஷ்மீரை பிரித்து கொடு இல்லை எனில் எங்கள் மண்ணான கச்சதீவை எங்களிடம் கொடுத்து விடுங்கள்.\nமத்திய அரசின் நதிநீர் நடுவர் மன்றமும்,உச்சநீதிமன்றமும் தன் தீர்ப்பை சொன்னாலும் ,கேரள,கர்நாடக,மாநிலங்கள் மதிப்பதில்லை ஏன் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் அவர்களுக்கு எதிராக தி.மு.க செயல் பட்டதுண்டா கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் அவர்களுக்கு எதிராக தி.மு.க செயல் பட்டதுண்டா கேட்டால் கடிதம் எழுதுகிறேன் என்கிறார் முதல்வர் கருணாநிதி.மீனவர் பிரச்சனையா கேட்டால் கடிதம் எழுதுகிறேன் என்கிறார் முதல்வர் கருணாநிதி.மீனவர் பிரச்சனையா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன் ,முல்லைபெரியாறு பிரச்சனையாமத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன் ,முல்லைபெரியாறு பிரச்சனையா கட��தம் எழுதியிருக்கிறேன் காவிரிநீர் பிரச்சனையா கடிதம் எழுதியிருக்கிறேன் காவிரிநீர் பிரச்சனையாகடிதம் எழுதியிருக்கிறேன் ,இலங்கை தமிழர்கள் பிரச்சனையாகடிதம் எழுதியிருக்கிறேன் ,இலங்கை தமிழர்கள் பிரச்சனையாகடிதம் எழுதியிருக்கிறேன்,இவர் என்ன தபால் நிலையத்திலா வேலை செய்கிறார்.இவர்கள் அரசு தான் நாடு முழுவதும் தொலைபேசியில் 50 பைசாவிற்கு பேசலாம் என திட்டம் போட்டது,ஆனால் இவர் இன்னும் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார்.\nமீண்டும் தி.மு.க ,காங்கிரசுடன் கைகோர்த்து நிற்கிறது.இதற்கு வேறு காரணம் ஏதும் இல்லை.கூட்டணி சேராவிட்டால் ஸ்பெக்டரம் ஊழலில் தன் மனைவி ராஜாத்தியும்,மகள் கனிமொழியும் கைதாகி விடுவார்கள் என்ற பயம் தான்,தி.மு.க -காங்கிரஸ் கூட்டணி கெட்டி கூட்டணி இல்லை பெட்டி கூட்டணி.\nஇலவசங்களை அள்ளி தருகிறோம் என கூறும் திமுக அரசால் தமிழக அரசு 1 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா 1ரூபாய்க்கு அரிசி தருகிறோம் என கூறும் தி.மு.க அரசை மேடை போட்டு பாராட்டலாம்,அதே போல் விலைவாசி உயர்வு,மின்சார பற்றாக்குறை என அதே போல் மேடை போட்டு திட்டலாமா.\nதற்போது ஊடகங்களிலும் செய்திதாள்களிலும் பார்த்திருப்பீர்கள் லிபியா ,எகிப்து போன்ற நாடுகளில் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து புரட்சி வெடித்தது என்று காரணம் என்ன என்று கேட்டால் ஒரே அரசு 30 ஆண்டு காலம் ஆட்சி செய்து வருவதால் அங்கு மக்கள் போராடி வருகிறார்கள்.அதை விட கொடுமையான வாரிசு அரசியல் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது.60 ஆண்டுகளாக இந்தியாவில் வாரிசு அரசியல் செய்யும் காங்கிரஸ் ,அதே போல் தமிழ்நாட்டில் தமிழ்,தமிழ் என பேசும் கருணாநிதியின் தி.மு.க தனக்கு அடுத்து ஸ்டாலின் ,அழகிரி,கனிமொழி,அவர்களுக்கடுத்து பேரன்கள் உதயநிதி ஸ்டாலின் ,தயாநிதி அழகிரி,என வாரிசு அரசியல் செய்யும் திமுக கூட்டணியை நாட்டைவிட்டு விரட்ட வேண்டும்.\nதமிழ்நாட்டை ஆண்ட எம்.ஜி.ஆர் போல் கருணாநிதிக்கு தமிழக மக்கள் மீது அக்கரை இல்லை.ஓட்டுக்கு பணம் கொண்டு வரும் தி.மு.க காரர்களிடம் கேள்,நண்பா இந்த பணம் எப்படி வந்ததுயாருடையது அப்பன் வீட்டு பணம்யாருடையது அப்பன் வீட்டு பணம் உன் தலைவர் கருணாநிதியும்,சோனியா அம்மையாரும் அவர்களுடைய சொத்தை விற்று கொடுத்த பணமா உன் தலைவர் கருணாநிதி��ும்,சோனியா அம்மையாரும் அவர்களுடைய சொத்தை விற்று கொடுத்த பணமாஎன கேள் அவை எல்லாம் நம்முடைய பணம்,ஒரு தொகுதிக்கு 100 கோடி ரூபாய் செலவழித்து தி.மு.க கூட்டணி ஜெயிக்க நினைக்கிறது,ஏன் இவ்வளவு செலவு செய்கிறது.ஒரு தொகுதிக்கு 100 கோடி ரூபாய் செலவழித்தால் 1000 கோடி ரூபாய் ஊழல் செய்து சம்பாதித்து கொள்ளலாம் என்ற தைரியம் .\nஇன்னும் சில நாட்களில் தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து தெரிந்து விடும்.நானும் ஆவலுடன் இருக்கிறேன்.அவர்கள் தமிழகத்தில் உள்ள அத்தனை தொகுதிகளிலும் தோற்கடிக்க பட வேண்டும்.அது நடக்க வேண்டுமென்றால் அதனை எதிர்த்து போட்டியிடும் அ.தி.மு.க கூட்டணிக்கு ஓட்டு போடுங்கள். தமிழ் சொந்தங்களே நாம் நலம் காக்க தி.மு.க கூட்டணியை வீழ்த்த வேண்டும்.அவ்வாறு வீழ்த்தும் போது தமிழன் உலகளவில் தன்னுடைய தன் மானத்தை நிலை நிறுத்த முடியும் என பேசினார்.\nசெம்பரம் பாக்கம் ஏரியிலிருந்து நீர் வீணாக போகவில்லை துரைமுருகன் குற்றச்சாட்டுக்கு முதல்வர் எடப்பாடி பதிலடி : அரசின் மீது வீண் பழி சுமத்த வேண்டாம்\nதமிழகத்தில் எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்போம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூளுரை\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு: தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு: கல்லூரிகளில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் 7-ம் தேதி துவங்கும்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n105 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஆட்சி அமைக்க முடியாத பா.ஜ.க.: அஜித்பவார் கிண்டல்\nபீகாரில் தே.ஜ. கூட்டணி வெற்றி: வாக்காளர்களுக்கு பிரதமர் நன்றி\nபீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல் பொறுப்பு அல்ல: ராஷ்டீரிய ஜனதா தளம் கருத்து\nமும்பையில் ரூ.15 ஆயிரம் கோடியில் முகேஷ் அம்பானியின் பிரமாண்ட பங்களா\nஉ.பி.மாநிலம் வாரணாசியில் நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் : நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி\nவருகிற 4-ம் தேதியன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்\nவிரைவில் முடிவை அறிவிப்பேன் ரஜினிகாந்த்\nஅரசியல் நிலைப்பாடு குறித்து மாவட்ட செயலாளர்களுடன் ரஜினி இன்று ஆலோசனை\nபா.ஜ.க.வில் இணைகிறார் பிரபல நடிகை விஜயசாந்தி\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: ஆனால் பக்தர்களுக்கு அனுமதி ���ல்லை\nகர்நாடக மாநிலம் : மாதேஸ்வரன் மலைக்கோவில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை\nதிருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது அதிகரிப்பு\nபுதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி : 24 மணி நேரமும் கண்காணித்து நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nமழையால் பாதிக்கப்பட்ட பள்ளிகரணை பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு: தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை\nசென்னை புறநகர் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள்: இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். அறிவிப்பு\nஜோ பைடன் காலில் சுளுக்கு குணமடைய டிரம்ப் வாழ்த்து\nநைஜீரியாவில் விவசாயிகள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஇலங்கை ஜெயிலில் கலவரம் : 8 கைதிகள் சுட்டுக்கொலை\nகடைசி போட்டி மழையால் கைவிடல்: டி20 தொடரை 2-0 என வென்றது நியூசிலாந்து\nசர்வதேச போட்டிகளில் விராட் கோலி 22 ஆயிரம் ரன் குவித்து சாதனை\nசென்னை கார் பந்தய வீரர் மோசடி வழக்கில் கைது\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nகொரோனாவுக்கு பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. பலி: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்\nபுதுடெல்லி : கொரோனாவுக்கு பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. பலியானார்அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் ...\nகொரோனா தடுப்பூசி குறித்து எளிய மொழியில் சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும் : ஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nபுதுடெல்லி : இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய 7 நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ...\nவேளாண் அமைப்புகளுடன் வரும் 3-ந் தேதி மத்திய அரசு பேச்சுவார்த்தை உள்துறை மந்திரி அமித்ஷா தகவல்\nபுதுடெல்லி : வேளாண் அமைப்புகளுடன் வரும் 3-ந் தேதி மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என்று மத்திய உள்துறை மந்திரி ...\nபாகிஸ்தானுடன் பேச்சு நடத்துவதே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு - மெகபூபா முப்தி பேட்டி\nஸ்ரீநகர் : காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதில் அதிகமான ஓட்டுகள் பதிவாகி உள்ளது. ...\nமுஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட பாரதிய ஜனதாவில் சீட் கிடையாது: கர்நாடக மந்திரி பரபரப்பு பேட்டி\nபெங்களூரு : முஸ்லிம்களு���்கு தேர்தலில் போட்டியிட பாரதிய ஜனதாவில் சீட் கிடையாது என்று கர்நாடக மந்திரி ...\nசெவ்வாய்க்கிழமை, 1 டிசம்பர் 2020\n1விரைவில் முடிவை அறிவிப்பேன் ரஜினிகாந்த்\n2மும்பையில் ரூ.15 ஆயிரம் கோடியில் முகேஷ் அம்பானியின் பிரமாண்ட பங்களா\n3உ.பி.மாநிலம் வாரணாசியில் நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் : நாட்டுக்கு அர்ப்பணி...\n4வருகிற 4-ம் தேதியன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemajournalist.in/?p=9276", "date_download": "2020-12-01T03:18:55Z", "digest": "sha1:PU54HH5JYGH3W5IP6DXNLGQSNJW3ULDC", "length": 12140, "nlines": 111, "source_domain": "cinemajournalist.in", "title": "'எட்ஜ்' பாடலுக்கு பெரும் வரவேற்பு - ஸ்ருதிஹாசன் உற்சாகம் - Cinema Journalist Union", "raw_content": "\nமுதலமைச்சர் எடப்பாடி வியந்து பாராட்டிய அமைச்சர் யார் தெரியுமா\nவேலம்மாள் நெக்சஸ் பள்ளி வலையொளியில் நேரலை அமர்வு \n‘ஆதிக்க வர்க்கம்’ திரைப்படத்தின் போட்டோ ஷூட்\nதமிழ் நடிகர்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பாக உருவாகும் திரைப்படம்…\nபுதிதாக உருவான தி.மு.க வின் சுற்றுச்சூழல் அணியும் .,…\nபோன் வீடியோவால் வரும் விபரீதங்களை விறுவிறுப்பாகச் சொல்லும் ‘அல்டி’\nகாவ்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவன தயாரிப்பில் பார்த்திபன் ராதாகிருஷ்ணன், கௌதம்…\nபத்து வருடங்களாக காதலித்த பெண்ணை கரம்பிடிக்கும் சினிமா படத்தொகுப்பாளர்.\n‘எட்ஜ்’ பாடலுக்கு பெரும் வரவேற்பு – ஸ்ருதிஹாசன் உற்சாகம்\n‘எட்ஜ்’ பாடலுக்கு பெரும் வரவேற்பு – ஸ்ருதிஹாசன் உற்சாகம்\nகொரோனா ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் பாடல்கள் உருவாக்குவதில் செலவழித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அவருடைய முதல் ஒரிஜினல் பாடலான ‘எட்ஜ்’ நேற்று (ஆகஸ்ட் 8) வெளியானது. இந்தப் பாடல் 2021-ல் ஸ்ருதிஹாசன் வெளியிடவுள்ள ஆல்பத்தின் அங்கமாக உள்ள பாடலாகும்.\n‘எட்ஜ்’ பாடல் எப்போதும் மறைத்து வைக்கப்பட்ட உங்கள் உணர்வுகளின் ஓரம் வரை செல்லும். வாழ்க்கையையும் காதலையும் பற்றிய கனவும், கோபமும் கொள்ள பயப்படவோ, சங்கடப்படவோ கூடாது என்பதே இப்பாடல். இது ஸ்ருதிஹாசனின் மற்றொரு பரிமாணம். இதற்கு எந்தளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்பதெல்லாம் எண்ணாமல் வெளியிட்டார் ஸ்ருதிஹாசன். ஆனால் இதற்கு கிடைத்த வரவேற்பு அவரை திக்குமுக்காடச் செய்திருக்கிறது என்று சொல்லலாம்.\nஇசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், நட்சத்திர ���ிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன், பிரின்ஸ் மகேஷ் பாபு, ராணா, நாக சைத்தன்யா,\nவிஷ்ணு விஷால், விக்ரம் பிரபு, தேவி ஸ்ரீ பிரசாத், தமன், நடிகர் சுஷாந்த் , ஐஸ்வர்யா ராஜேஷ், தமன்னா, இயக்குநர் க்ரிஷ், ஆறுமுக குமார், நாக் அஸ்வின், கோபிசந்த், பாலாஜி மோகன், பாடகர் ஹரிசரண், தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் உள்ளிட்ட பலருடைய பாராட்டால் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார் ஸ்ருதிஹாசன். தனது முதல் பாடலுக்கு இந்தளவுக்கு வரவேற்பு கிடைத்திருப்பதால், தொடர்ச்சியாக பாடல் உருவாக்கத்திலும் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார்.\nஇந்தப் பாராட்டுகள் தொடர்பாக ஸ்ருதிஹாசன், “உண்மையில் ஒருவித பயத்தோடு தான் வெளியிட்டேன். ஆனால், இந்தளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. இது எனது குழுவினரின் கூட்டு முயற்சி. இதில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி. ஏ.ஆர்.ரஹ்மான் சார், சுரேஷ் ரெய்னா சார், ஹ்ரித்திக் ரோஷன் சார், மகேஷ் பாபு சார் என பல்வேறு பிரபலங்களின் வாழ்த்து ட்வீட்களைப் பார்க்கும் போது ரொம்பவே மகிழ்ச்சியடைந்தேன். கண்டிப்பாக இந்தப் பாராட்டை தலைக்குள் ஏற்றாமல், மனதளவில் வைத்து மகிழ்ச்சியடைவேன், இந்த பாராட்டுகள் அனைத்துமே என்னை தொடர்ச்சியாக இன்னும் வேகமாக இயங்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. பிரபலங்கள் பாராட்டியது மட்டுமன்றி சமூக வலைதள பயனர்கள் பலரும் பாடலைக் கேட்டுவிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். என்னை வாழ்த்திய பிரபலங்கள், சமூக வலைதள பயனர்கள் உள்ளிட்ட அனைவருக்குமே என் சிரம் தாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\nகரண் பாரிக் இணைந்து தயாரித்துள்ள ‘எட்ஜ்’ பாடலில் ஸ்ருதிஹாசன் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுள்ளார். பாடலை அவர் எழுதி, பாடியது மட்டுமன்றி பாடலை பதிவு செய்து, இயக்குநரும் எடிட்டருமான சித்தி படேல் உடன் இணைந்து வீடியோவையும் ஊரடங்கு காலத்தில் படமாக்கியுள்ளார். இந்தப் பாடல் விஎஹ்1 மற்றும் ஸ்ருதிஹாசன் யூடியூல் சேனலில் வெளியாகியுள்ளது.\nதமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் சார்பில் கபசுர குடிநீர் & ஆர்கானிக்கம் ஆல்பம் – 30 மருந்துகள் சினிமா பத்திரிகையாளர் சங்கத்தினருக்கு வழங்கல் \nநண்பர் விஜய்க்கு நன்றி தெரிவித்த ராகவா லாரன்���்\nசீயான் விக்ரம் – கார்த்தி சுப்புராஜ் – அனிருத் – துருவ் விக்ரம்: பிரம்மாண்டமாக உருவாகிறது ‘சீயான் 60’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/2020/10/02/", "date_download": "2020-12-01T02:11:28Z", "digest": "sha1:X2DUQ5UUCI5S7BJXOE4QMWX5C5IHFCTO", "length": 10481, "nlines": 180, "source_domain": "news.tamilmurasam.com", "title": "2. October 2020 - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nதிலீபன் உங்களுக்கு பயங்கரவாதி தமிழ்மக்களுக்கு தியாகி யாழில் ஊடகவியலாளர்\nகாணாமல் போனவர்களில் சிலர் விசா எடுத்து வெளிநாட்டிலாம் கொக்கரிக்கின்றார் கேகெலிய\nமனிதவுரிமைகள் அருகிவரும் உலகின் மிகப்பெரிய சனநாயக நாடு, இந்தியா நாட்டை விட்டு வெளியேறும் சர்வதேச மன்னிப்புச்சபை\nஅமெரிக்க அதிபருக்கு “கொரோனா” தொற்று நோர்வேயின் பங்குச்சந்தை மற்றும் எண்ணெய் விலையில் வீழ்ச்சி\nஐக்கிய நாடுகளின் சர்வதேச அலுவலகத்திற்கு தலைவரானார் ஈழத்துப்பெண்…\nஅமெரிக்க அதிபருக்கு “கொரோனா” தொற்று உறுதி\n21அகவை இளைஞன் திடீர் மரணம... 1.2k views\nசுவிஸில்இளம் குடும்பப் பெ... 416 views\nநோர்வே அரசின் இன்றைய கொரோ... 365 views\nஒஸ்லோவில் அடுக்குமாடி ஒன்... 355 views\nசொந்த கட்சியில் சோபையிழக்... 349 views\nகார்த்திகை தீபம் வைக்க சென்ற முதியவர் கிணற்றில் விழுந்து பலி \nகாணமற்போன இளைஞன் கைகள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீதியில் மீட்பு\nதாய் பணம் கொடுக்க மறுத்ததால் தவறான முடிவெடுத்து இளைஞர் மரணம்\nரவிகரன், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை ஒத்திவைப்பு\nலெப்.கேணல் ஜோய் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள், இன்றைய விடுதலைதீபங்கள் \nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந��தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/aam-aadmi-mlas-disqualification-cancel", "date_download": "2020-12-01T03:09:05Z", "digest": "sha1:QXQMOKU756XSCK23VT67JJKPNDSR5AZR", "length": 10530, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செல்லாது.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு", "raw_content": "\nஎம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செல்லாது.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nடெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் 20 பேரின் தகுதிநீக்கம் செல்லாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nடெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. கடந்த 2015ம் ஆண்டு டெல்லியில் அமைச்சர்களுக்கு உதவியாக 20 எம்.எல்.ஏக்களை செயலர்களாக முதல்வர் கேஜ்ரிவால் நியமித்தார்.\nஇதற்காக டெல்லி மாநில சட்டமன்றத்தில் சிறப்பு மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. பின், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. டெல்லி மாநில அரசுக்கான சட்டத்தின் படி, முதல்வர் அலுவலகத்துக்கு மட்டுமே ஒரு செயலரை நியமிக்க முடியும். ஆனால், முதல்வர் கேஜ்ரிவாலோ 20 செயலர்களை நியமித்தார். இதையடுத்து 20 எம்.எல்.ஏக்களும் ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிப்பதாக கூறி பிரசாந்த் படேல் என்ற வழக்கறிஞர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.\nஇதை விசாரித்த தேர்தல் ஆணையம், ஆம் ஆத்மி கட்சியின் 20 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யுமாறு குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்தது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஆம் ஆத்மி கட்சியின் 20 எம்.எல்.ஏக்களையும் தகுதிநீக்கம் செய்தார்.\nதகுதிநீக்கத்தை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம்,20 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டாது செல்லாது என உத்தரவிட்���தோடு, அவர்களை தகுதிநீக்கம் செய்து குடியரசுத் தலைவர் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்தது.\nஇந்த தீர்ப்பு குறித்து அரவிந்த் கேஜ்ரிவால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.\nஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம்\nடெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n\"கோலி பண்றதுக்கு பேரு கேப்டன்சின்னு சொன்னா அது நல்ல கேப்டன்சை அசிங்கப்படுத்துற மாதிரி ஆகும்\" கம்பிர் பளிச்..\nஎன்னது ரோஹித் கூட போன் பேசமுடியாதா கோலி, சாஸ்திரிக்கு கான்பரன்ஸ் கால் போடு கோபத்தில் கத்திய கங்குலி..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n#AUSvsIND எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்ல.. அதிரடி மாற்றங்களுடன் குஷியா களமிறங்கும் ஆஸ்திரேலியா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/us-reports-world-record-of-more-than-100-000-covid-19-cases-in-single-day-qj92tr", "date_download": "2020-12-01T03:33:11Z", "digest": "sha1:5TOPTXZRXPKK4NJSJMVY527C5F6IUF32", "length": 10126, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மிரண்டு போய் கிடைக்கும் அமெரிக்கா... தேர்தல் நாளில் 93,000 பேருக்கு கொரோனா பாதிப்பு..! | US reports... world record of more than 100,000 COVID-19 cases in single day", "raw_content": "\nமிரண்டு போய் கிடைக்கும் அமெரிக்கா... தேர்தல் நாளில் 93,000 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஅமெரிக்காவில், கொரோனா தொற்று மீண்டும் திடீரென அதிகரித்துள்ளது. ஒரு நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதனால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.\nஅமெரிக்காவில், கொரோனா தொற்று மீண்டும் திடீரென அதிகரித்துள்ளது. ஒரு நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதனால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.\nசீனாவில் பிறப்பிடமான கொரோனா வைரஸ் தற்போது உலகம் நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. இதுவரை 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் அமெரிக்காவில் தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. அத்துடன் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தையும் எட்டியுள்ளது.\nஇந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 97 லட்சத்தை நெருங்கி வருகிறது. தேர்தல் நாளன்று அங்கு 93 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 1190க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nஅங்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை238,641 கடந்துள்ளது. கொரோனாவில் இருந்து விடுபட்டோர் எண்ணிக்கை 6,236,170ஐ கடந்துள்ளது. தற்போது 3,217,717 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகொஞ்சம் கூட வீரியம் குறையாத கொரோனா... எதிர்க்கட்சியை சேர்ந்த பெண் எம்எல்ஏ சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..\nதமிழகத்தில் டிச.31���் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு... மறு உத்தரவு வரும் வரை தொடரும் தடைகள் விவரம்..\nஅதிர்ச்சி தகவல்... சென்னையில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவருக்கு பக்கவிளைவு\nபயங்கரம்... கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் திடீர் தீ விபத்து... 5 பேர் உடல்கருகி உயிரிழப்பு..\nதமிழகத்தில் மீண்டும் பொது முடக்கம் நாளை தெரியும்.\n 3வது அலை வீசுவதாக டெல்லி சுகாதாரத்துறை எச்சரிக்கை.. அச்சத்தில் பொதுமக்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவங்கக் கடலில் இன்று உருவாகிறது புரெவி புயல்... தமிழக கடற்கரை மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது மழை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/india-news/today-charlie-chaplin-dead-day", "date_download": "2020-12-01T01:50:09Z", "digest": "sha1:O6REIAKDP65OJWKSLA7YPSYOQNMDHYTI", "length": 16843, "nlines": 37, "source_domain": "tamil.stage3.in", "title": "இன்று சார்லி சாப்ளின் இறந்த தினம்", "raw_content": "\nஇன்று சார்ல��� சாப்ளின் இறந்த தினம்\nகிறிஸ்துமஸ் தினமான இன்றைய நாளில் தான் சிறந்த நாடக கலைஞரான சார்லி சாப்ளின் இறந்துள்ளார். இன்றைய சினிமா துறையில் காமெடி என்பது மிகவும் பிரபலம். ரசிகர்களை சிரிக்க வைக்க அவர்கள் படும் பாடு அவர்களுக்கு தான் தெரியும். இன்றைய சூழல் அவர்களுக்கு எவ்வளவோ பரவாயில்லை. ஆனால் அன்றைய காலகட்டத்தில் உச்சரிப்பில்லாமல் வெறும் நடிப்பில் மட்டும் ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளனர். தற்போதுவரை இவர்களின் நடிப்பு திறமை உலகெங்கும் பேசப்பட்டு வருகிறது. இதில் சிறந்த நாடக கலைஞரான சார்லி சாப்ளினும் ஒருவர். இவர் ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர்.\nஇவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன. சாப்ளின், இலண்டனில் உள்ள வால்வோர்த்தில் சார்லசுக்கும் ஹன்னா ஹாரியட் ஹில்லுக்கும் மகனாகப் பிறந்தார். இவர் பெற்றோர் இருவரும் மியூசிக் ஹால் கலைஞர்கள். சாப்ளின் பிறந்த சில நாட்கள் கழித்து இவர்களது திருமண வாழ்க்கை முறிந்தது. சாப்ளின் தனது அன்னையின் கண்காணிப்பில் வளர்ந்தார்.\n1896ஆம் ஆண்டில் ஹாரியட்டிற்கு வேலை ஏதும் கிடைக்காத நிலையில், சார்லியும் அவரது சகோதரர் சிட்னியும் லாம்பெத் வொர்க்கவுசில் இருக்கும் நிலை ஏற்பட்டது. பின்னர் இருவரும் Hanwell School for Orphans and Destitute Children என்னும் ஆதரவற்றோருக்கான பள்ளி ஒன்றில் வளர்ந்தனர். இதற்கிடையில், சாப்ளினின் தந்தை குடிப் பழக்கத்தால் உடல் நலம் குன்றி சாப்ளினின் பன்னிரண்டாவது வயதில் இறந்தார். இதனால் இவர் தாயும் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி கிராய்டனில் இருந்த கேன் ஹில் அசைலம் (Cane Hill Asylum) என்ற மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டார். பின்பு இவரும் 1928ஆம் ஆண்டில் இறந்தார்.\nசாப்ளின் ஐந்து வயதிலேயே நடிக்கத் தொடங்கி விட்டார். முதன் முதலில் 1894ஆம் ஆண்டில் மியூசிக் ஹாலில் தனது தாய்க்குப் பதிலாக ஒரு வேடத்தில் நடித்தார். சிறுவனாக பல நாட்கள் உடல் நலக் குறைவால் படுத்த படுக்கையாக இருந்தபொழுது, இரவுகளில் அவரது தாய் சன்னல் ஓரம் அமர்ந்து வெளியில் நடக்கும் நிகழ்வுகளை நடித்துக் காட்டுவார். சாப்ளினுக்கு பத்து வயதாக இருந்த பொழுது சிட்னி இலண்டன் ஹிப்போட்ரோம���ல் சின்ட்ரெல்லா பாண்டோமைமில் ஒரு பூனையாக, நகைச்சுவையான பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை வாங்கித் தந்தார்.\n1903ஆம் ஆண்டில் \"ஜிம், எ ரொமான்ஸ் ஆஃப் காக்கைய்ன்\" (Jim, A Romance of Cockayne) நாடகத்தில் நடித்தார். இதற்குப் பிறகு அவரது முதல் நிரந்தர வேலை கிடைத்தது - செர்லாக் ஹோம்ஸ் நாடகத்தில் செய்தித்தாள் விற்கும் சிறுவன் பில்லி வேடம். இதனைத் தொடர்ந்து கேசீஸ் கோர்ட் சர்க்கஸ் (Casey's Court Circus) நடத்திய பல்சுவை நிகழ்ச்சியிலும், Fred Karno's Fun Factory slapstick நகைச்சுவை நிறுவனத்தில் கோமாளி வேடத்திலும் நடித்தார். அமெரிக்காவின் குடிபெயர்வுப் பதிவுகளின்படி கார்னோ குழுவுடன் அக்டோபர் 2, 1912 - அன்று அமெரிக்கா வந்தடைந்தார். கார்னோ குழுவிலே ஆர்த்தர் ஸ்டான்லே ஜெப்பர்சனும் இருந்தார் - இவரே பின்னர் ஸ்டான் லாரலாக பிரபலமானார்.\nஇருவரும் சிறிது காலம் ஒரே அறையில் தங்கினர். தயாரிப்பாளர் மாக் செனட், சாப்ளினின் திறமையைக் கவனித்து அவரது நிறுவனமான கீஸ்டோன் திரைப்பட நிறுவனத்தில் (Keystone Film Company) சேர்த்துக் கொண்டார். முதலில் சாப்ளினுக்கு கீஸ்டோன் நடிப்பு முறைக்கு தன்னை மாற்றிக் கொள்வது சற்று கடினமாக இருந்தது. ஆனால் மிக விரைவில் தன்னைப் பழக்கிக் கொண்டு கீஸ்டோனின் சிறந்த கலைஞராக வளர்ந்தார். இவரது கிடுகிடு வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது அவர் தனக்கென்று உருவாக்கிக் கொண்ட நாடோடி வேடமும், நிறுவனத்தில் இவருக்கு இயக்கவும் புது படைப்புகள் படைக்கவும் கொடுக்கப்பட்ட உரிமையுமாகும். இவரது வளர்ச்சியையும், இவரது நிருவாகியாக பணிபுரிந்த சிட்னியின் ஆற்றலையும் சாப்லினின் சம்பளப் பட்டியல் எடுத்துக்காட்டியது.\nஇவர் 1919ஆம் ஆண்டில் மேரி பிக்போர்ட், டக்லஸ் ஃபேர்பேங்க்ஸ், கிரிபித்துடன் இணைந்து யுனைட்டடு ஆர்டிஸ்ட்ஸ் ஸ்டுடியோவைத் துவங்கினார். 1927ஆம் ஆண்டில் ஓசையுடன் கூடிய திரைப்படங்கள் வெளிவரத் துவங்கி மிகவும் பரவலானாலும் 1930ஆம் ஆண்டு வரை சாப்ளின் பேசும் படங்களில் இருந்து ஒதுங்கியே இருந்தார். சாப்ளின் சினிமாவின் பல துறைகளில் கை தேர்ந்தவராகத் திகழ்ந்தார். 1952ஆம் ஆண்டில் வெளிவந்த லைம்லைட் திரைப்படத்தில் நடன அமைப்பையும் 1928ஆம் ஆண்டுத் திரைப்படம் \"தி சர்க்கஸ்\" படத்தின் தலைப்பு இசை அமைப்பையும் இவரே செய்தார். இவர் இசையமைத்த பாடல்களில் பெரும் புகழ் பெற்றது ஸ்மைல். சாப்ள���ன் இருமுறை சிறப்பு ஆஸ்கார் விருதினைப் பெற்றார்.\nமே 16, 1922-இல் ஆஸ்கார் விருதுகள் வழங்கியபொழுது, இப்பொழுதுள்ள வாக்களிப்பு முறை இல்லை. சாப்ளின் தி சர்க்கஸ் திரைப்படத்துக்காக சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குனர் விருதுகளுக்குத் தேர்வானார். இவருக்கு விருது கிடைக்காதென்று இருந்த நிலையில், இத்திரைப்படத்தை எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்த அவருடைய பன்முகத்தன்மையையும் மேதைமையையும் பாராட்டிச் சிறப்பு விருது அளித்தார்கள். அதே ஆண்டு, தி ஜாஸ் சிங்கர் படத்துக்காக இன்னொரு சிறப்பு விருதை வழங்கினார்கள். திரைப்படத்தை இந்நூற்றாண்டின் கலை வடிவமாக்குவதில் அளவிடமுடியாத பங்காற்றியதற்காக 44 ஆண்டுகளுக்குப் பிறகு 1972ஆம் ஆண்டில் இரண்டாவது ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.\nசாப்ளின், 1977 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தனது எண்பத்தி எட்டாவது வயதில் வேவேவில் இறந்தார். இவரது உடலை வாட்(Vaud) நகரில் உள்ள கார்சியர்-சுர்-வெவே கல்லறையில் அடக்கம் செய்தார்கள். மார்ச் 1, 1978 ஆம் ஆண்டு இவரது உறவினர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக இவரது உடல் கல்லறையிலிருந்து திருடப்பட்டது. ஆனால் இத்திட்டம் தோல்வியுற்று, திருடர்கள் பிடிபட்டனர். பதினொரு வாரங்களுக்குப் பின் ஜெனீவா ஆற்றின் அருகில் சாப்ளினின் உடலைக் கைப்பற்றினார்கள். சாப்ளினின் நினைவாக வேவேவில் அவரது சிலை ஒன்றை அமைத்துள்ளனர்.\nஇவரை பற்றிய மேலும் சுவையான செய்திகள் :\nசாப்ளினின் கண்கள் நீல நிறத்தில் இருந்தன. கருப்பு வெள்ளைப் படங்களில் மட்டுமே அவரைப் பார்த்திருந்த ரசிகர்கள், அவரை நேரில் பார்க்கும்பொழுது பெரிதும் வியப்புற்றனர். சாப்ளின் நல்ல சதுரங்க ஆட்டக்காரர். இதனை பிரபல ஆட்டக்காரர் சாமி ரிஷவெஸ்கியிடம் பயின்றார். சாப்ளினின் புகழினால் சாப்ளினைப் போல் தோற்றம் அளிப்போருக்கான போட்டிகள் பலவற்றை நடத்தினார்கள். ஒரு முறை அப்போட்டி ஒன்றில் சாப்ளின் இரகசியமாகப் பங்கு பெற்றார். இதில் இவரால் மூன்றாம் பரிசையே வெல்ல முடிந்தது.\nஇன்று சார்லி சாப்ளின் இறந்த தினம்\nஇந்தியாவின் முதல் பெண் புகைப்பட பத்திரிகையாளரை கவுரவித்த கூகுள்\nஇன்று கணித மேதை ராமானுஜர் பிறந்த நாள்\nஇன்று இந்தியாவின் இரும்பு மனிதர் மறைந்த தினம் - பிரதமர் மோடி இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kodikkalpalayam.in/2012/06/blog-post_19.html", "date_download": "2020-12-01T02:10:58Z", "digest": "sha1:RBKUO3NM5PNGNIJYPU6DI24IOIT2M2VE", "length": 48787, "nlines": 197, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "மிஃராஜு என்ற போர்வையில் மார்க்கத்தோடு விளையாடும் கொடிக்கால்பாளையம் ஜமாஅத் . « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » செய்தி » மிஃராஜு என்ற போர்வையில் மார்க்கத்தோடு விளையாடும் கொடிக்கால்பாளையம் ஜமாஅத் .\nமிஃராஜு என்ற போர்வையில் மார்க்கத்தோடு விளையாடும் கொடிக்கால்பாளையம் ஜமாஅத் .\nகடந்த 17-06-20012 அன்று மிஃராஜு இரவு என்ற போர்வையில் கொடிக்கால்பாளையம் முஆஜ தர்காவை அலங்காரம் செய்து பாட்டு பாடி கொண்டு நபிகள் நாயகம் சொல்லாத தொழுகையை தொழுது கோண்டு மார்க்கத்தோடு விளையாடினார்கள் அது உங்கள் பார்வைக்காக...\nமிஃராஜ் என்பது நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதமாகும். வேறு எந்த மனிதருக்கும், ஏன் வேறு எந்த நபிக்கும் கூட வழங்கப்படாத மாபெரும் அற்புதமாக இந்த விண்ணுலகப் பயணம் அமைந்துள்ளது.\nமஸ்ஜிதுல் ஹராமிருந்து சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை அழைத்துச் சென்றவன் தூயவன் அவன் செவியுறுபவன் பார்ப்பவன். (17:1)\nஓர் இரவில் மஸ்ஜிதுல் ஹராம் என்ற மக்காவிருந்து ஜெருஸலத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வரை அழைத்துச் சென்ற செய்தியை இவ்வசனத்தில் அல்லாஹ் கூறிக் காட்டுகிறான்.\nஒரேயொரு இரவில் இவ்வளவு பெரிய தொலைவைக் கடந்து செல்வது என்பது சாத்தியமற்ற செயல் என்று பலர் நினைத்தாலும் ரப்புல் ஆலமீனாகிய இறைவனுக்கு இது சாத்தியமானதே\nஅழகிய தோற்றமுடைய வலிமைமிக்கவர் (ஜிப்ரில்) அதைக் கற்றுக் கொடுக்கிறார். அவர் (தெளிவான) அடிவானத்தில் இருக்கும் நிலையில் நிலை கொண்டார். பின்னர் இறங்கி நெருங்கினார். அது வில்ன் இரு முனையளவு அல்லது அதை விட நெருக்கமாக இருந்நது. தனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அவன் அறிவித்தான். அவர் பார்த்ததில் அவர் உள்ளம் பொய்யுரைக்கவில்லை. அவர் கண்டது பற்றி அவரிடத்தில் தர்க��கம் செய்கிறீர்களா\nஜிப்ரில் என்னும் வானவரை நபி (ஸல்) அவர்கள் முதன் முதல் சந்தித்ததை இறைவன் மேற்கூறிய வசனங்களில் கூறுகின்றான். இந்தச் சந்திப்பு நபி (ஸல்) அவர்களுக்கு முதன் முதல் வஹீ அறிவிக்கப்பட்ட போது நடந்தது.\nஇந்த வசனங்களைத் தொடர்ந்து வரும் வசனங்களில் ஜிப்ரீலை மற்றொரு முறை நபி (ஸல்) அவர்கள் சந்தித்ததாகக் கூறுகிறான்.\nஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார். அங்கே தான் சொர்க்கம் எனும் தங்குமிடம் உள்ளது. அந்த இலந்தை மரத்தை மூட வேண்டியது மூடிய போது, அவரது பார்வை திசை மாறவில்லை; கடக்கவுமில்லை. தமது இறைவனின் பெரும் சான்றுகளை அவர் கண்டார். (53:13-18)\nஇந்தச் சந்திப்பு ஸித்ரத்துல் முன்தஹா என்னும் இடத்தில் நடந்ததாகவும் அந்த இடத்தில் தான் சுவர்க்கம் இருப்பதாகவும் கூறுகிறான். நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் என்னும் விண்வெளிப் பயணம் சென்றதைத் தான் இவ்வசனங்கள் கூறுகின்றன. இல்லையெனில் வானுலகில் உள்ள ஸித்ரத்துல் முன்தஹாவுக்கு அருகில் நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீலைப் பார்த்திருக்க முடியாது. எனவே இதுவும் மிஃராஜ் பற்றியே கூறுகிறது.\n(முஹம்மதே) உமக்கு நாம் காட்டிய காட்சியை குர்ஆனில் மனிதர்களுக்கு சோதனையாகவே ஆக்கியுள்ளோம். (17:60)\nஇவ்வசனத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு காட்சியைக் காட்டி அதை மனிதர்களுக்கு சோதனையாக அமைத்ததாக அல்லாஹ் குறிப்பிடுகிறான்.\nநபி (ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு பல காட்சிகளைக் கண்டார்கள். அந்தக் காட்சிகளை மக்களிடம் சொன்ன போது மக்கள் அதை ஏற்க மறுத்தனர்.\nநபி (ஸல்) அவர்களை ஏற்றிருந்த பலர் இந்த நிகழ்ச்சியைக் கூறிய பொழுது மதம் மாறிச் சென்றனர். அதைத் தான் இவ்வசனத்தில் மனிதர்களுக்குச் சோதனையாகவே அக்காட்சியை உமக்குக் காட்டினோம் என்று குறிப்பிடுகிறான்.\nஅக்காட்சியை நபி (ஸல்) அவர்களுக்குக் காட்டி அவர் மக்களுக்கு கூறும் பொழுது மக்கள் நம்புகிறார்களா என்று சோதித்து உறுதியான நம்பிக்கை உள்ளவர்கள் யார் என்று சோதித்து உறுதியான நம்பிக்கை உள்ளவர்கள் யார் பலவீன நம்பிக்கை உள்ளவர்கள் யார் பலவீன நம்பிக்கை உள்ளவர்கள் யார் என்பதை அடையாளம் காட்ட இதைச் செய்ததாக இறைவன் குறிப்பிடுகிறான்.\nஎனவே நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் உண்மையான இறை நம்பிக்கையாளர்களைப் பிரித்து அடையாளம் காட்டிய நிகழ்ச்சியாக மிஃராஜ் என்னும் நிகழ்ச்சி அமைந்துள்ளது.\nமிஃராஜ் என்னும் விண்ணுலகப்பயணம் பற்றி ஏராளமான ஹதீஸ்களும் உள்ளன. அவற்றைப் பற்றி இந்த இதழில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்த அற்புத நிகழ்வைப் பற்றி முஸ்லிம்களிடம் பரவலாக நிலவி வரும் தவறான நம்பிக்கைகளை அடையாளம் காட்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.\nமிஃராஜ் பயணம் இந்த நாளில் தான் நடந்தது என்று எவராலும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஏனென்றால் அறிஞர்கள் இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். இதற்குச் சரியான ஆதாரம் குர்ஆனிலும், ஹதீஸிலும் இல்லை\nநபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்படுவதற்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன்பே மிஃராஜ் நடந்து விட்டது என்று வரலாற்று ஆசிரியர் இப்னு இஸ்ஹாக் என்பவர் குறிப்பிடுகின்றார்.\nநபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு நடைபெற்றது என ஸுஹ்ரீ அறிவிப்பதாக பைஹகீயில் இடம் பெற்றுள்ளது.\nஹிஜ்ரத் நடப்பதற்கு 16 மாதங்களுக்கு முன்னால் தொழுகை கடமையாக்கப் பட்டது. எனவே துல்காயிதா மாதத்தில் தான் மிஃராஜ் நடந்தது என்று இஸ்மாயீல் ஸதீ என்பவர் அறிவிப்பதாக ஹாகிமில் கூறப்பட்டுள்ளது.\nஉர்வா, ஸுஹ்ரீ ஆகியோர் ரபிய்யுல் அவ்வல் மாதம் நடைபெற்றதாகக் கூறுகின்றார்கள்.\nயானை ஆண்டில் திங்கட்கிழமை ரபிய்யுல் அவ்வல் பிறை 12ல் மிஃராஜ் நடைபெற்றது என்று ஜாபிர், இப்னு அப்பாஸ் (ர) ஆகியோர் கூறுகின்றார்கள்.\nரஜப் மாதம் 27ல் நடைபெற்றது என்று ஹாபிழ் அப்துல் கனி இப்னு ஸுரூருல் முகத்தஸ் கூறுகின்றார். ரஜப் மாதம் முதல் ஜும்ஆ இரவில் நடைபெற்றது என்று வேறு சிலர் குறிப்பிடுகின்றார்கள்.\nஇவற்றில் எதற்குமே எந்த அடிப்படையும் கிடையாது என்று இமாம் இப்னு கஸீர் தமது பிதாயா வன்னிஹாயாவில் குறிப்பிடுகின்றார்கள்.\nநபி (ஸல்) அவர்களின் விண்ணுலப் பயணம் எந்த ஆண்டு, எந்த மாதத்தில், எந்த நாளில் நடைபெற்றது என்பதற்கு திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் ஆதாரம் இல்லை.\nஎனவே இந்த விண்ணுலகப் பயணம் நடந்தது உண்மை என்று நம்பி அல்லாஹ்வின் வல்லமையை நாம் ஈமான் கொள்ள வேண்டுமே தவிர அது எந்த நாளில் நடைபெற்றது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அந்�� நிகழ்ச்சி நடந்த நாளுக்கு சிறப்பு இருந்தால் அந்த நாளை தெளிவாக அறிவித்து, ஒவ்வொரு ஆண்டும் அதைக் கொண்டாட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டிருப்பார்கள். ஆனால் இதற்கென்று குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட அமல்களைச் செய்வதற்கு அல்லாஹ்வோ அவன் துôதர் (ஸல்) அவர்களோ கூறிடவில்லை\nநபி (ஸல்) அவர்களோ, நபித்தோழர்களோ அந்நாளில் சிறப்பாக எந்த ஓரு அமலையும் செய்ததாக எந்த ஹதீஸ் குறிப்பும் கிடைக்கவில்லை. அந்த நிகழ்ச்சி எந்த நாளில் நடந்தது என்று அல்லாஹ்வும் அவனுடைய துôதருமே குறிப்பிடாத போது எப்படி நம்மால் கணிக்க முடியும்\nமிஃராஜ் இரவின் பெயரால் பித்அத்கள்\nஎல்லா வணக்க வழிபாடுகளிலும் பித்அத் எனும் புதுமையைப் புகுத்தி விட்ட இந்தச் சமுதாயம் மிஃராஜின் பெயராலும் பல்வேறு பித்அத்களைச் செய்து வருகின்றது.\nரஜப் 27ம் இரவு தான் இந்த மிஃராஜ் நடைபெற்றது என்று தவறாக விளங்கிக் கொண்டு, அந்த இரவில் மார்க்கம் கற்றுத் தராத பல நூதன அனுஷ்டானங்களை பித்அத்தான விஷயங்களைச் செய்கின்றனர்.\n“மிஃராஜ் இரவில் வானத்திருந்து ஆயிரக்கணக்கான வானவர்கள் இறங்கி இறையொளியைத் தட்டில் ஏந்தி, பூமிக்கு இறங்கி, ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்து, இறையோனின் நினைவில் ஈடுபட்டுள்ளவர் மீது இறையொளியைப் பொழிகின்றனர்” என்று எந்த அடிப்படையும் ஆதாரமும் இல்லாமல் சிலர் எழுதி வைத்துள்ளனர்.\nஇதனால் சிறப்புத் தொழுகைகள், சிறப்பு நோன்புகள், உம்ராக்கள், தர்மங்கள், பித்அத்தான காரியங்களான ராத்திப் மஜ்ஸ்கள், மவ்த் வைபவங்கள் போன்ற காரியங்களைச் செய்து தீமையைச் சம்பாதிப்பதை பரவலாக நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள்.\nஅந்த இரவில் இவ்வாறு எழுந்து நின்று தொழுதால் தனிச் சிறப்பு உண்டு என்று எண்ணுகின்றனர். எப்பொழுதும் வழமையாக ஒருவர் இரவில் தொழுது வருகிறாரென்றால் அவ்விரவில் தொழுவது தவறல்ல. ஆனால் பிரத்யேகமாக இந்த இரவுக்கு தனிச் சிறப்பு இருக்கின்றது என்று நினைத்து வணங்குவது தான் தவறு.\nஅதிலும் வழக்கமான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுதால் கூட பரவாயில்லை. புதிய புதிய முறைகளில் தொழுகையைத் தாங்களாக உருவாக்கி தொழுவது தான் இதில் வேதனைக்குரிய விஷயம்.\n6 ஸலாமைக் கொண்டு 12 ரக்அத் தொழ வேண்டும். அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் குல்ஹுவல்லாஹு சூராவை 5 தடவை ஓத வேண்டும். 3ம் கமா 100 தடவையும், இஸ்திஃபார் 100 தடவையும் ஓத வேண்டும்.\n3 ஸலாமைக் கொண்டு 6 ரக்அத் தொழ வேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் 7 தடவை குல்ஹுவல்லாஹு சூராவை ஓத வேண்டும்.\nஇரண்டு ரக்அத் தொழ வேண்டும். அதில் அலம் தர கைஃபவும், ஈலாஃபி குறைஷ் சூராவை ஓத வேண்டும் என்றெல்லாம் மனதிற்குத் தோன்றிய படி தொழுகை முறையை மாற்றி, இதைத் தொழுதால் ஏராளமான நன்மைகள் என்றும் எழுதி வைத்துள்ளனர்.\nஇது மட்டுமல்லாமல் அந்நாளில் நோன்பு நோற்கின்றனர்.\nஇவைகளெல்லாம் நல்ல செயல்கள் தானே ஏன் தடுக்க வேண்டும் என்று கேட்பவர்களும் உள்ளனர். எவ்வளவு பெரிய நற்செயலாக இருந்தாலும் அதைப் பற்றி அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் எதையும் சொல்லவில்லையென்றால் அதை மறுத்துவிட வேண்டுமென்று நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்படவேண்டியதே\nஅறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரீ (2697)\nநபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: நம் கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.\nஅறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் (3243)\nஇவையெல்லாம் நல்ல செயல் தானே ஏன் செய்யக் கூடாது என்று கேட்பவர்களிடம் அல்லாஹ் ஒரு கேள்வியைக் கேட்கின்றான்\nஉங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்கின்றீர்களா\nஅல்லாஹ் சொல்லாத ஒரு விஷயத்தை நாம் மார்க்கம் என்று நினைத்தால் நாம் அல்லாஹ்வுக்கு மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்குச் சமமாக ஆகி விடும்.\nலைலத்துல் கத்ர் எனும் இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான். அது போல் இந்த மிஃராஜ் இரவுக்கும் சிறப்புண்டு என்று கூறியிருக்க வேண்டும். இந்த நாளில் சிறப்புத் தொழுகைகள் தொழுது, நோன்பு வைத்தால் அதிக நன்மை உண்டு என்று அல்லாஹ் கூறியிருக்க வேண்டும். அல்லது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களா என்று பார்க்க வேண்டும்.\nஇவ்விருவர்களும் கூறவில்லையென்றால் இவர்களுக்குத் தெரியாத நல்ல விஷயமா நமக்குத் தெரியப் போகின்றது அல்லது அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் நல்ல விஷயத்தை கற்றுக் கொடுப்பதில் குறை வைத்து விட்டார்களா\nயாரைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் அல்லாஹ் கூறுகின்றான்.\nஇத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள் எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிருந்து) விலகிக் கொள்ளுங்கள் எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிருந்து) விலகிக் கொள்ளுங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள் அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (59:7)\nநபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் இரவுக்கு சிறப்புள்ளது என்று கூறியதாக எந்த அறிவிப்பும் இல்லை. இதையெல்லாம் மீறி நாம் மீண்டும் இது நற்செயல் தானே என்று சொன்னால் இந்த வசனத்தின் அடிப்படையில் அல்லாஹ்வின் பிரியத்தை நாம் பெற முடியாது. மாறாக நாம் அல்லாஹ்வை வெறுத்ததாக ஆகி விடும். ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்.\n“நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள் அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுவீராக\n நீங்கள் புறக்கணித்தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்” எனக் கூறுவீராக\nஎனவே அல்லாஹ்வின் பிரியம் வேண்டுமென்றால் அல்லாஹ்வின் தூதர் கற்றுத் தராத இந்தச் செயல்களைப் புறக்கணிக்க வேண்டும்.\nஇவ்வளவு மறுப்புகளிருக்க இன்னும் சிலர் இந்த இரவிலே பள்ளிகளில் திக்ரு என்ற பெயரில் சப்தமிட்டு நபி (ஸல்) அவர்களின் வழிக்கு மாற்றமாக நடந்து வருகின்றனர். இப்படி சப்தமிட்டு திக்ரு செய்வது மிகப்பெரிய தவறு என்று அல்லாஹ் கண்டித்துக் கூறுகிறான்.\nஉமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்ல் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக கவனமற்றவராக ஆகி விடாதீர்\nஉங்கள் இறைவனை பணிவுடனும் இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள். (7:55)\nஆனால் இந்த ஆயத்துகளுக்கு மாற்றமாக பணிவில்லாமல் எழுந்து நின்று குதித்து திக்ரும் பிரார்த்தனையும் செய்கின்றனர். இரகசியமாகக் கேட்காமல் அந்தரங்கமாக திக்ரு செய்யாமல் கூச்சலும் கத்தலுமாக பகிரங்கமாக திக்ரு செய்கின்றனர். இதுவெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ள, நரகத்திற்குக் கொண்டு செல்லக் கூடிய காரியங்களாகும்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உ��ுவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.\nஅறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: நஸயீ (1560)\nஎனவே மிஃராஜ் எனும் விண்ணுலப் பயணத்தை நம்பி, அல்லாஹ்வுடைய வல்லமையைப் புரிந்து, அவன் கூறிய பிரகாரமும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளையும் பின்பற்றி சுவனம் செல்ல முயற்ச்சிப்போமாக\nமிஃராஜ் என்ற பெயரில் எப்படி மார்க்கத்திற்கு முரணான காரியத்தைச் செய்து வருகிறார்களோ அது போன்று இஸ்லாத்தின் அடிப்படைக்கே வேட்டு வைக்கின்ற கட்டுக் கதைகளையும் நம்பமுடியாத செய்திகளையும் எழுதி வைத்திருப்பதையும் பார்க்க முடிகிறது.\n1. நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் உரையாடிக் கொண்டிருந்த போது, “சப்தமிட்டு பேசாதே அடக்கிப் பேசு முஹையத்தீன் தொட்டில் உறங்குகின்றார்” என்று அல்லாஹ் கூறினானாம்.\n2. நபி (ஸல்) அவர்களுக்கு வழிகாட்டியாக வந்த ஜிப்ரீல், ஹிஜாபுல் அக்பர் என்ற இடத்தை அடைந்தவுடன் பின் வாங்கி நபி (ஸல்) அவர்களை மட்டும் தனியாக விட்டு விட்டுப் போய் விட்டாராம். “என்ன ஜிப்ரீலே, என்னுடன் வராமல் பின் வாங்குகின்றீரே” என்று நபிகளார் கேட்ட போது, “இதற்கு மேல் ஒரு எட்டு முன்னேறினாலும் உடனே நான் கரிந்து சாம்பலாகி விடுவேன். அதனால் நீங்கள் மட்டும் செல்லுங்கள்” என்று ஜிப்ரீல் கூறினாராம்.\n3. நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்குச் சென்ற போது, “முஹம்மதே, கொஞ்சம் நில்லுங்கள். உமது இரட்சகன் தொழுது கொண்டிருக்கின்றான்” என்று அபூபக்ர் (ர)யின் குரல் கேட்டதாம். அல்லாஹ் யாரைத் தொழப் போகின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் திடுக்குற்றார்களாம். உள்ளே போய் பார்த்தால் முட்டையின் மஞ்சள் கருவைச் சுற்றி வெள்ளைக் கரு இருப்பதைப் போல் திரும்பிப் பார்க்கும் இடத்திலெல்லாம் அல்லாஹ் இருந்தானாம். அல்லாஹ் தொழுததைப் பற்றி கேட்ட போது, “நான் யாரைத் தொழப் போகின்றேன். உம் மீது ஸலவாத் சொன்னேன். அது தான் தொழுததாக உமக்குக் கூறப்பட்டது” என்று அல்லாஹ் கூறினானாம். “அபூபக்ரின் குரல் கேட்டதே” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது, “நீர் பயந்து விடக் கூடாது என்பதற்காக அபூபக்ரைப் போன்று ஒரு மலக்கைப் பேச வைத்தேன்” என்று அல்லாஹ் கூறினானாம்.\n4. ஜிப்ரீல் பாங்கு சொல்ல, அல்லாஹ் அதற்குப் ��தில் கூறினானாம். நபி (ஸல்) அவர்கள் இமாமாக நின்று தொழுவிக்க, ஜிப்ரீலும் மலக்குகள் அனைவரும் பின்பற்றித் தொழுதார்களாம். இரண்டு ரக்அத் முடிந்தவுடன் தனக்கு ஒரு பங்கு வேண்டும் என்று ஜிப்ரீல் நினைத்தவுடன் நபி (ஸல்) அவர்கள் எழுந்து மூன்றாவது ரக்அத் தொழுதார்களாம். தனக்கு ஒரு பங்கு வேண்டும் என்று அல்லாஹ்வும் நினைத்தானாம். உடனே நபி (ஸல்) அவர்கள் கையை உயர்த்தி குனூத் ஓதினார்களாம். இப்படித் தான் வித்ருத் தொழுகை உருவானதாம்.\n5. மிஃராஜில் ரூஹானியத்தான மிஃராஜ் என்றும் ஜிஸ்மியத்தான மிஃராஜ் என்றும் இரண்டு வகையுண்டாம். உடல்லாமல் உயிர் மட்டும் அல்லாஹ்வை தரிசிக்கும் தரிசனத்திற்கு ரூஹானியத்தான மிஃராஜ் என்றும், நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட மிஃராஜ் ஜிஸ்மியத்தான மிஃராஜ் என்றும் கதை விட்டுள்ளார்கள்.\n6. ரூஹானிய்யத்தான மிஃராஜ் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமன்றி ஏனைய நபிமார்களுக்கும் ஏற்பட்டுள்ளதாம். அது மட்டுமின்றி ஸஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள், அவுயாக்கள் போன்ற நல்லடியார்களுக்கும் இந்த ரூஹானிய்யத்தான மிஃராஜ் ஏற்பட்டுள்ளது என்று கதை விட்டு, மாபெரும் அற்புத நிகழ்வான நபிகள் நாயகத்தின் விண்ணுகப் பயணத்தையே கேக் கூத்தாக்கியுள்ளனர்.\n7. நபி (ஸல்) அவர்களுக்கு ரூஹானிய்யத்தான மிஃராஜ் 33 தடவை ஏற்பட்டதாக ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளதாம். முஹைதீன் அப்துல் காதர் ஜீலானிக்கு ரூஹானியத்தான மிஃராஜ் ஏற்பட்ட போது முஹைதீன் அப்துல் காதிர் ஜீலானியுடன் அல்லாஹ் பேசினானாம். அப்போது நடந்த உரையாடல் நாசூத், மலகூத், ஜபரூத், லாஹுத் என்பதையெல்லாம் அல்லாஹ் முஹைதீன் அப்துல் காதிர் ஜீலானிக்குக் கற்றுக் கொடுத்தானாம்.\nஇன்னும் இது போன்ற ஏராளமான கதைகளையும், கப்ஸாக்களையும் மிஃராஜின் பெயரால் அவிழ்த்து விட்டுள்ளனர்.\nசில சம்பவங்களை விமர்சிக்கும் போது, இந்த வசனத்திற்கு இந்தச் சம்பவம் மாற்றமாக அமைந்துள்ளது என்றும், இந்த ஹதீசுக்கு முரணாக அமைந்துள்ளது என்று நாம் விளக்கமளிப்போம். ஆனால் குர்ஆன், ஹதீஸோடு ஒப்பிட்டு விளக்க முடியாத அளவுக்கு, சாதாரண மக்கள் இவற்றைப் படித்தால் கூட கப்ஸாக்கள் என்று விளங்கும் அளவுக்கு இந்தக் கதைகள் அமைந்துள்ளன.\nஅல்லாஹ்வின் வல்லமையை எடுத்துக் காட்டுவதற்காக, நபி (ஸல்) அவர்களுக்கு அவன் நிகழ்த்திக் காட்டிய இந்த அற்புதத்தைக் கூற வந்தவர்கள் அல்லாஹ்வைக் கே செய்யும் விதமாக, அவனைப் பலவீனமானவனாக சித்தரிக்கக் கூடிய கதைகளை எழுதி வைத்து, பிரச்சாரமும் செய்து வருகின்றனர்.\nமுஃமின்களின் ஈமானைச் சோதிப்பதற்காக மிஃராஜ் எனும் அற்புதத்தை அல்லாஹ் நிகழ்த்தினான். ஆனால் இவர்களோ ஈமானுக்கே வேட்டு வைக்கக் கூடிய விதத்தில் அல்லாஹ்வையும், நபி (ஸல்) அவர்களையும், ஜிப்ரீல் (அலை) அவர்களையும் மட்டம் தட்டி எழுதி வைத்துள்ளது தான் வேதனை\nஅல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட, அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்\n“என் மீது பொய் சொல்வதென்பது வேறு யார் மீதும் பொய் சொல்வதைப் போன்றதல்ல. என் மீது வேண்டுமென்று பொய் சொல்பவர் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.\nஅறிவிப்பவர் : முகீரா (ரலி), நூல் : முஸ்லிம்\nஅல்லாஹ்வின் மீதும், அவனது தூதரின் மீதும் பொய்யை இட்டுக் கட்டிக் கூறுவது நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும் மாபாதகச் செயலாகும். எனவே இது போன்ற கதைகளைப் புறக்கணிப்போமாக\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/09/CDBQ3G.html", "date_download": "2020-12-01T01:33:43Z", "digest": "sha1:7DQQECO4XRXFUUY4IYNGMGKWJ3W54M5D", "length": 10963, "nlines": 28, "source_domain": "www.tamilanjal.page", "title": "பல்லாலகுப்பம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் ஊட்டச்சத்து மாதத்தை குறித்து மூலிகைச் செடிகள் நடப்பட்டது", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nபல்லாலகுப்பம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் ஊட்டச்சத்து மாதத்தை குறித்து மூலிகைச் செடிகள் நடப்பட்டது\nவேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு ஒன்றியம் பல்லாலகுப்பம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் ஊட்டச்சத்து மாதத்தை குறித்து மூலிகைச் செடிகள் நடப்பட்டது தலைமையாசிரியர் கயிலைநாதன் தலைமையில் கறிவேப்பிலை, வசம்பு, தூதுவளை, துளசி, கரிசலாங்கண்ணி, கற்பூரவள்ளி ஆகிய மூலிகை தாவரம் நடப்பட்டது இந்நிகழ்வில் ஆசிரியர் ஓம்பிரகாஷ் ஊட்டச்சத்து ஆசிரியை நளினி சத்துணவு ஆசிரியை எமிமா, சத்துணவு ஊழியர்கள் பூஷ்பா, முருகம்மாள், பிடி ஆசிரியை பஞ்சமணி மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்த�� வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/75746/dhinakaran-says-palaniswamy-goverment-don't-allow-state-rights-in-new", "date_download": "2020-12-01T03:11:12Z", "digest": "sha1:5Q4B27IAMZ5CJEOEF7BACH2WQNR3SQCP", "length": 11850, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய கல்விக்கொள்கையில் மாநிலத்தின் உரிமைகளை பறிக்க பழனிசாமி அரசு அனுமதிக்ககூடாது: தினகரன் | dhinakaran says palaniswamy goverment don't allow state rights in new education policy | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nபுதிய கல்விக்கொள்கையில் மாநிலத்தின் உரிமைகளை பறிக்க பழனிசாமி அரசு அனுமதிக்ககூடாது: தினகரன்\nமும்மொழிக்கொள்கையை எதிர்த்தது போன்றே புதிய கல்விக்கொள்கையில் மாநிலத்தின் உரிமைகளை பறிக்கும் அம்சங்களையும் பழனிசாமி அரசு அனுமதிக்கக்கூடாது. பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்கிருதத்தை வலிந்து நடைமுறைக்கு கொண்டுவராமல் தாய்மொழியை உயர்த்திபிடிக்கவேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஇந்த அறிக்கையில் “கொரோனா வீரியம் குறையாமல் ஊரடங்கு தொடரும் நிலையில் அவசரமாக புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது ஏற்புடையதல்ல. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி. குறைகளை சரிசெய்தபின்பே செயல்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். 5ஆம் வகுப்புவரை தாய்மொழிக்கல்வி என்பதை 8ஆம் வகுப்பு வரை என்று அறிவிக்கவேண்டும். தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையே ஏற்றதாக இருக்கும். அதனால் மூன்றாவது மொழி என்பது விருப்ப மொழியாக மட்டுமே இருக்க வேண்டும். அந்த மூன்றாவது மொழியாக இந்தி அல்லது சமஸ்கிருதத்தை கட்டாயப்படுத்தமாட்டோம் என்று மத்திய அரவு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.\nநம் தாய்மொழியை அழித்துவிட்டு எந்த மொழியை உயர்த்தி பிடித்தாலும் அதனை ஏற்க முடியாது. எனவே பேச்சுவழக்கில் இல்���ாத சமஸ்கிருதத்தை வலிந்து நடைமுறைக்கு கொண்டுவராமல் தாய்மொழியை உயர்த்திப் பிடிக்கவேண்டும். 3,5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது மாணவர்களை நிச்சயமாக வதைக்கும் செயல்தான். பொதுவான படிப்போடு கூடுதல் அறிவாக தொழில் படிப்பு சேரவேண்டுமே தவிர, பட்டப்படிப்பை முடிக்காமல் மாணவர்களை ஏதேனும் ஒரு தொழிலை நோக்கி தள்ளிவிடுவது குலக்கல்வியாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.\nநாடு முழுமைக்கும் என்சிஇஆர்டி பாடத்திட்டங்களை உருவாக்கும் என்பது ஏற்புடையதல்ல, அந்த மாநிலங்களின் தேவைக்கேற்ப பாடத்திட்டங்களை உருவாக்குவதே சரியாக இருக்கும். மேலும் உயர்படிப்புக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு என்பது நீட் தேர்வுபோல பெரும் பாதிப்பை உருவாக்கும். தேசிய அளவிலான ஆசிரியர் தேர்வு முறையும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது. முக்கியமாக பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மறைமுகமாக மத்திய பட்டியலுக்கு கொண்டுசெல்லும் விதமாக தேசிய கல்வி ஆணையம், தேசிய ஆய்வு அமைப்பு போன்ற அமைப்புகளை புதிய கல்விக்கொள்கை முன்மொழிந்துள்ளது. பாடத்திட்டம், பயிற்றுவிக்கும் முறை, தேர்வுகள் போன்ற அனைத்தையும் மத்திய அரசு தன் கைகளில் வைத்துக்கொண்டு, இவற்றுக்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்கும் வேலையை மட்டும் மாநில அரசுகளிடம் தள்ளிவிடுவது எப்படி சரியாக இருக்கும். இந்த ஏற்பாடு கூட்டாட்சி தத்துவத்திற்கே எதிரானது. எனவே தமிழகத்திற்கு தேவையான மாற்றங்களுடன் தனித்த கல்விக்கொள்கையைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும்” என்று கூறியுள்ளார்.\nதங்க புதையலை எடுக்க பேரனையே நரபலி கொடுக்க முயன்ற கொடூரம்... நெல்லையில் அதிர்ச்சி\nசெவிலியர்களோடு ரக்ஷாபந்தன் கொண்டாடிய குடியரசு தலைவர்\nகடைசி ஒருநாள் போட்டி: வார்னர், கம்மின்ஸ் விலகல்\nவிவசாயிகள் போராட்டம்: பேச்சுவார்த்தைக்கு இன்று அழைப்பு\nவங்கக் கடலில் உருவாகும் புயல்... இலங்கையில் கரையை கடக்கும் என கணிப்பு\n#TopNews புயலாக வலுப்பெறும் 'புரெவி' முதல் விவசாயிகளின் தொடர் போராட்டம் வரை..\nஎய்ட்ஸ் தாக்கத்திலிருந்து நாம் கற்றது கொரோனாவிலிருந்து மீள உதவுமா\nடெல்லி சலோ: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் விவசாயிகள் போராட்டம்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதங்க புதையலை எடுக்க பேரனையே நரபலி கொடுக்க முயன்ற கொடூரம்... நெல்லையில் அதிர்ச்சி\nசெவிலியர்களோடு ரக்ஷாபந்தன் கொண்டாடிய குடியரசு தலைவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86977/Minister-Amitshaa-left-for-Delhi", "date_download": "2020-12-01T03:06:00Z", "digest": "sha1:7FYM6CDUN3EZQPXOUEDD4BBOKGNADNRD", "length": 7577, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டெல்லி புறப்பட்டுச் சென்றார் அமித் ஷா! | Minister Amitshaa left for Delhi | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nடெல்லி புறப்பட்டுச் சென்றார் அமித் ஷா\nஇரண்டு நாள் தமிழக பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டுச் சென்றார் அமித் ஷா\nபல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்கான அரசு முறை பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தார். கலைவாணர் அரங்கிற்குச் சென்ற அவரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வரவேற்றனர். அரங்கில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்களுக்கு அமித் ஷா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.\nஅதனைத்தொடர்ந்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நேற்று இரவு பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இரவு 11 மணிக்கு மேல் குருமூர்த்தியுடன் ஆலோசனை நடத்தினார். 3 மணி நேரம் அந்த ஆலோசனை தொடர்ந்தது. இன்று காலை ஆர் எஸ் எஸ் நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்திய அமித் ஷா, பின்னர் கார் மூலம் சென்னை விமான நிலையம் சென்றடைந்தார். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் அமித் ஷா. தேர்தல் எதிர்வரும் நிலையில் அமித் ஷாவின் தமிழக பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.\nகட்சி ஆரம்பிப்பதை நிறுத்தினார் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்\nராஜஸ்தானில் கொரோனா தொற்று அதிகரிப்பு: 8 மாவட்டங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு\nகடைசி ஒருந��ள் போட்டி: வார்னர், கம்மின்ஸ் விலகல்\nவிவசாயிகள் போராட்டம்: பேச்சுவார்த்தைக்கு இன்று அழைப்பு\nவங்கக் கடலில் உருவாகும் புயல்... இலங்கையில் கரையை கடக்கும் என கணிப்பு\n#TopNews புயலாக வலுப்பெறும் 'புரெவி' முதல் விவசாயிகளின் தொடர் போராட்டம் வரை..\nஎய்ட்ஸ் தாக்கத்திலிருந்து நாம் கற்றது கொரோனாவிலிருந்து மீள உதவுமா\nடெல்லி சலோ: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் விவசாயிகள் போராட்டம்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகட்சி ஆரம்பிப்பதை நிறுத்தினார் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்\nராஜஸ்தானில் கொரோனா தொற்று அதிகரிப்பு: 8 மாவட்டங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/director-ram-writing-screenplay-for-remake-for-the-first/cid1562376.htm", "date_download": "2020-12-01T03:14:16Z", "digest": "sha1:5FY6UC2QXE2BN77M72WEKHTTKSVLJX6U", "length": 4276, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "முதல் முறையாக ரீமேக் படத்திற்கு திரைக்கதை எழுதும் இயக்குனர்", "raw_content": "\nமுதல் முறையாக ரீமேக் படத்திற்கு திரைக்கதை எழுதும் இயக்குனர் ராம்\nபெங்காலியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற வின்சி டா எனும் திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.\nபெங்காலியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற வின்சி டா எனும் திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.\nஇந்தியாவில் தரமான கலைப் படைப்புகள் உருவாக்குவதில் இன்றும் வங்காள சினிமா முன்னணியில் உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கத்தில் வெளியான பெங்காலித் திரைப்படம் 'வின்சி டா'. இந்த திரைப்படத்தில் ருத்ரனில் கோஷ், ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய ரீமேக் உரிமையை பிரபல தமிழ் தயாரிப்பாளர் கோ தனஞ்செயன் வாங்கியுள்ளார்.\nஇந்த படத்துக்கான திரைக்கதையையும் தனது நண்பரான இயக்குனர் ராமுடன் இணைந்து எழுதியுள்ளார். விரைவில் யார் இந்த படத்தை இயக்குவார் என்பது அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF", "date_download": "2020-12-01T03:31:26Z", "digest": "sha1:GZHQ6CU6ESASYI7VNEKCI6HSA45BNW22", "length": 2096, "nlines": 24, "source_domain": "tamil.stage3.in", "title": "தாடி பாலாஜி", "raw_content": "\nரித்விகாவையும் ஜனனியையும் ரொம்பவே மிஸ் பண்ணுவேன் - தாடி பாலாஜி\nகுப்பை கொட்டியதற்கு பாலாஜியிடம் மன்னிப்பு கேட்கும் ஐஸ்வர்யாவின் தாய்\nபெத்தவங்க பாசத்துடன் ப்ரீஸ் டாஸ்க் வைத்து விளையாடும் பிக்பாஸ்\nலேடி ஹிட்லரை பாத்திருக்கீங்களா - சரியுமா ராணி ஐஸ்வர்யாவின் சாம்ராஜ்யம்\nபாலாஜியை வச்சி செய்ய போறேன் - ஆங்ரி தலைவி ஐஸ்வர்யா\nவீட்டை நினைத்து கண்ணீர் விடும் மும்தாஜ் விட்டுக்கொடுக்காத நித்யா\nதாடி பாலாஜியையும் நித்யாவையும் ஒன்று சேர்க்க போராடும் சக போட்டியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/2-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-580-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-12-01T02:59:10Z", "digest": "sha1:O2LNWYFB6VTHQITDJPLVY77MBJHW76IC", "length": 7224, "nlines": 60, "source_domain": "totamil.com", "title": "2 ஆம் நாள் 580 பரிந்துரைகள் - ToTamil.com", "raw_content": "\n2 ஆம் நாள் 580 பரிந்துரைகள்\nஜிஹெச்எம்சி தேர்தலுக்கான இரண்டாம் நாள் வேட்புமனுக்கள் 522 வேட்பாளர்களிடமிருந்து 580 வேட்புமனுக்களைக் கண்டன, வியாழக்கிழமை 537 வேட்பாளர்களிடமிருந்து மொத்த வேட்புமனுக்கள் 597 ஆக இருந்தன. இவர்களில் பாஜகவைச் சேர்ந்த 140 பேர், டிஆர்எஸ் நிறுவனத்தில் இருந்து 195 பேர், காங்கிரசிலிருந்து 68 பேர், தெலுங்கு தேசத்தைச் சேர்ந்தவர்கள் 47 பேர், 110 சுயேச்சைகள் உள்ளனர். சிபிஐ-எம் நிறுவனத்தில் இருந்து நான்கு, சிபிஐ மற்றும் ஒய்.எஸ்.ஆர்.சி (காங்கிரஸ்) ஆகியவற்றிலிருந்து தலா ஒருவர் தங்களது ஆவணங்களை தாக்கல் செய்தனர். நாளை வேட்பு மனுக்களின் கடைசி நாள்.\nமாதிரி குறியீடு நடைமுறைக்கு வருவதால், அரசியல் கட்சிகள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் முன் அனுமதியின்றி ஊர்வலம், கூட்டங்கள் போன்ற எந்தவொரு பொது நடவடிக்கைகளிலிருந்தும் விலக வேண்டும் என்றும் தேர்தல் ஆ��ையம் மற்றும் ஜிஹெச்எம்சி ஆணையர் லோகேஷ் குமார் மேலும் தெரிவித்தனர். நட்புடன் முடிந்தவரை பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல்.\nமாநில தேர்தல் ஆணையத்தால் அழிக்கப்பட்ட திரும்பிய அதிகாரிகள் மற்றும் உதவி திரும்பும் அதிகாரிகளின் பட்டியல் அடையாள அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதையே அதன் வலைத்தளமான www.tsec.gov.in இலிருந்து அணுகலாம்.\nஎங்கள் பத்திரிகைக்கு உங்கள் ஆதரவு விலைமதிப்பற்றது. இது பத்திரிகையில் உண்மை மற்றும் நியாயத்திற்கான ஆதரவு. நிகழ்வுகள் மற்றும் நிகழ்வுகளுடன் விரைவாக இருக்க இது எங்களுக்கு உதவியது.\nஇந்து எப்போதும் பொது நலனுக்காக இருக்கும் பத்திரிகைக்காக நிற்கிறது. இந்த கடினமான நேரத்தில், நமது உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, நம் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை பாதிக்கும் தகவல்களை அணுகுவது இன்னும் முக்கியமானது. ஒரு சந்தாதாரராக, நீங்கள் எங்கள் வேலையின் பயனாளியாக மட்டுமல்லாமல், அதை செயல்படுத்துபவராகவும் இருக்கிறீர்கள்.\nஎங்கள் நிருபர்கள், நகல் தொகுப்பாளர்கள், உண்மைச் சரிபார்ப்பவர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் குழு தரமான பத்திரிகையை வழங்குவதற்கான வாக்குறுதியையும் இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம்.\nPrevious Post:சாத் பூஜா 2020: தேதி, நேரம் மற்றும் முக்கியத்துவம்\nNext Post:தெற்கு மாவட்டங்களில் 123 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன\n‘உணவு மற்றும் பானம் துறையில் நீண்ட காலமாக அதில் வீரர்கள் உள்ளனர்’\nசிங்கு எல்லையில் ஆர்ப்பாட்டக்காரர்களின் குழு சுத்தமாக பரபரப்பை ஏற்படுத்தியது\nடொனால்ட் டிரம்பின் சர்ச்சைக்குரிய கொரோனா வைரஸ் ஆலோசகர் ஸ்காட் அட்லஸ் பதவி விலகினார்: அறிக்கை\nஎச்ஏஎல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (இஸ்ரோ) மிகப்பெரிய கிரையோஜெனிக் புரொப்பலண்ட் தொட்டியை வழங்குகிறது\nரியான் ரெனால்ட்ஸ் நெட்ஃபிக்ஸ்ஸின் ‘தி ஆடம் ப்ராஜெக்ட்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-harvester/john-deere/standard-tsc-513/132/", "date_download": "2020-12-01T03:03:57Z", "digest": "sha1:I63WGAWJM2DKNZGHMLZFNX3RGTVOUWJX", "length": 22944, "nlines": 163, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது ஜான் டீரெ STANDARD TSC 513 அறுவடை செய்பவர் Telangana, பழையது ஜான் டீரெ ஹார்வெஸ்டர் விலை", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்பு கொண்டு பழைய அறுவடை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nபுரொடக்: ஜான் டீரெ STANDARD TSC 513\nபிராண்ட் - ஜான் டீரெ\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nஜான் டீரெ STANDARD TSC 513 விவரக்குறிப்பு\nகட்டர் பட்டி - அகலம்\nஉங்கள் வரவு செலவுத் திட்டத்தில் ஜான் டீரெ STANDARD TSC 513 இரண்டாம் கை ஹார்வெஸ்டர் வாங்க வேண்டுமா\nபின்னர் பெரிய, இங்கே நாம் சிறந்த நிலையில் இது ஜான் டீரெ STANDARD TSC 513 பயன்படுத்திய ஹார்வெஸ்டர் காட்டும். இந்த ஜான் டீரெ STANDARD TSC 513 பழைய ஹார்வெஸ்டர் நிச்சயமாக உங்கள் பண்ணை யின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் மேம்பட்ட அம்சங்களுடன் வருகிறது. இது ஒரு நெல் அறுவடை மற்றும் உள்ளது 8-14 அடி கட்டர் பார் அகலம். ஜான் டீரெ STANDARD TSC 513 பயன்படுத்திய ஹார்வெஸ்டர் ஒரு டிராக்டர் ஏற்றப்பட்டது சக்தி மூல உள்ளது. இந்த பழைய ஜான் டீரெ Harvester பயன்படுத்தப்படும் வேலை மணி Not Available. இந்த ஜான் டீரெ STANDARD TSC 513 க்அறுவடைன் விலை ரூ 1080000 ஆகும். இந்த பழைய ஹார்வெஸ்டர் Mahender Peddapalle, Telangana.\nநீங்கள் இந்த ஜான் டீரெ STANDARD TSC 513 இரண்டாவது கை ஹார்வெஸ்டர் ஆர்வமாக இருந்தால் மேலே உள்ள படிவத்தை உங்கள் விவரம் நிரப்ப. நீங்கள் நேரடியாக ஜான் டீரெ STANDARD TSC 513 பயன்படுத்திய ஹார்வெஸ்டர் உரிமையாளர் தொடர்பு கொள்ளலாம். ஜான் டீரெ STANDARD TSC 513 பயன்படுத்திய ஹார்வஸ்டர் பற்றிய கூடுதல் புதுப்பிப்புகளின் டிராக்டர் சந்திப்புக்குச் செல்லவும்.\n*இங்கு வழங்கப்பட்ட விவரங்கள் பயன்படுத்தப்பட்ட அறுவடை விற்பனையாளரால் பதிவேற்றப்படுகின்றன. இது ஒரு விவசாயி முதல் விவசாயி தொழில். டிராக்டர்ஜங்க்ஷன் ஆன்லைனில் பயன்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த அறுவடைக்காரர்களைக் காணக்கூடிய ஒரு தளத்தை உங்களுக்கு வழங்குகிறது. அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கவனமாகப் படியுங்கள்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை அறுவடை விவரம் பொருந்தவில்லை அறுவடை விற்கப்படுகிறது\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/women/pudukkottai-kothamangalam-temple-festival-conducting-only-women", "date_download": "2020-12-01T03:27:20Z", "digest": "sha1:CG7MFL7TFF5VYOBKOYMLBOVSSNOTQUV4", "length": 10978, "nlines": 203, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 10 November 2020 - “பேச்சியம்மன் தேரை பெண்கள்தான் இழுப்போம்!” - வீர வரலாறு சொல்லும் கொத்தமங்கலம் | Pudukkottai Kothamangalam temple festival conducting only women", "raw_content": "\nகனவுகளை ஏன் தொலைக்கணும், போராடுவோமே... வல்லமை தாராயோ - ஷாலி நிவேகாஸ்\nதாவணி போட்ட தீபாவளி... சிக்கன செலவில் ‘சிக்’கான டிரஸ்கள்\nரகிட, ரகிட, ரகிட... சின்னத்திரை காமெடியன்களின் ரகளை பக்கங்கள்\n - இங்கிலீஷுக்கு மாறும் இலக்கியங்கள்... அசத்தும் நந்தினி கார்க்கி\nஅறுபதிலும் அசத்தும் புல்லட் தம்பதி\nஆளை அசத்தும் ஆண்டிபட்டி சேலைகள் - நூல் முதல் புடவை வரை ஸ்பாட் விசிட்\nமூன்றாவது கண்: அடர்ந்த காடு, கும்மிருட்டு, மரத்தைச் சூழ்ந்த மின்மினிப்பூச்சிகள்\nஓட்ஸ் சங்கு சக்கரம், கேரட் ஆட்டம்பாம், மிளகாய் சரம்... செலிபிரிட்டீஸின் தீபாவளி ஸ்பெஷல்\nவினு விமல் வித்யா: வெங்காய பக்கோடா செய்தால் பணக்காரிதானே\n“ஓவியத்திலும் ஈட்டலாம் கோடி வருமானம்” - உற்சாக உஷாப்ரியா\nபட்ஜெட், பிளானிங், பாதுகாப்பு - தீபாவளி ஷாப்பிங் ஸ்மார்ட் டிப்ஸ்\nநோ டிரையல் நோ ரிட்டர்ன்... தீபாவளி டிரஸ் வாங்குவோர் கவனத்துக்கு...\nஆரோக்கியத்தில் அக்கறை... 50,000 ரூபாய் வருமானம் - ஸ்நாக்ஸ் பிசினஸில் மாஸ் காட்டும் ஷாம்லா\nமுதலீடு: தீபாவளி... செலவுக்கு மட்டுமல்ல, சேமிப்புக்கும்தான்\nதீபாவளி ஸ்பெஷல்... ஹெல்த்���ி - ஈஸி 30 வகை ஸ்வீட் - காரம் - சூப்\nசரித்திர விலாஸ்: இன்றைய மெனு - ஐஸ்க்ரீம்\nசுனாமியில் எதிர்நீச்சல்... வாழ்க்கையில் புதுப்பாய்ச்சல்... நம்பிக்கை மனுஷி மணிமேகலை\nகைவிட்ட கணவர், தோள்கொடுத்த மாமியார் - வைராக்கிய பிரேமாவின் வெற்றிக்கதை\n“பொம்பளப் புள்ளையும் கொள்ளி வைக்கலாம்” - பஞ்சாயத்தில் பேசி உரிமையைப் பெற்ற செல்லம்மாள்\nஅவள் விகடனின் ஆன்லைன் நவராத்திரி திருவிழா 2020\n“கைகள் கேட்டேன்... காதல் தந்தனை...” - இது கேரள தம்பதியின் சினேஹ கதா\n“பேச்சியம்மன் தேரை பெண்கள்தான் இழுப்போம்” - வீர வரலாறு சொல்லும் கொத்தமங்கலம்\n“வேலை கொடுக்குறாங்க... கூடவே, படிக்கவும் வைக்கிறாங்க” - பெண்களைப் போற்றும் ஒரு தொழிற்சாலை\nவெற்றியாளர்: “தோழிகளுக்கு வடிவமைத்தேன்... தொழிலதிபராக உருவெடுத்தேன்\nரமணி அக்கா எழுத்துலக ரஜினி- காஞ்சனா ஜெயதிலகர் - காஞ்சனாவோட அந்தக் கடிதம் இப்பவும் எனக்கு ஆறுதல்\nஅழகா இருக்கிறது ரொம்ப சிம்பிள் - சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்\nவிரைவில்... 23-ம் ஆண்டில்... அவள் விகடன்\n“பேச்சியம்மன் தேரை பெண்கள்தான் இழுப்போம்” - வீர வரலாறு சொல்லும் கொத்தமங்கலம்\nசொந்த ஊர் புதுக்கோட்டை. பத்திரிக்கைத் துறையில் 7வருஷ அனுபவம். சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்கள்ல வேலை பார்த்து விட்டு, இப்போ சொந்த ஊர்ல விகடனின் கைபிடித்து நடக்கிறேன். சமூக அவலங்களையும், எளிய மனிதர்களின் வாழ்வியலையும் அப்படியே படம் புடிச்சி, எழுத்து வடிவத்தில கொண்டுவந்து ஏதாவது மாற்றத்தை உருவாக்கணும். இதற்காகத் தான் விகடனுடனான இந்த பயணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/21478/", "date_download": "2020-12-01T02:19:35Z", "digest": "sha1:R63JGAIKWRGV4L5ZFXSKXKCNMS7NPZVF", "length": 10556, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "நமது மண் நமக்கு வேண்டும்! முல்லை மாவட்டத்தின் மாறாக் காட்சிகள் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநமது மண் நமக்கு வேண்டும் முல்லை மாவட்டத்தின் மாறாக் காட்சிகள்\nஇந்தப் புகைப்படம் கடந்த வருடம் நடைபெற்ற போராட்டத்தின்போது பிடிக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிரான மண் மீட்புப் போராட்டம் வலுப்பெற்றுள்ளன. ஒரு வருடத்தின் முன்னர் எடுக்கப்பட்ட இக் காட்சி இன்றும் மாறாத நிலையில் உள்ளது. புதுக்குடியிருப்பு இராணு���த் தளத்தை முற்றுகையிட்ட மக்கள் இராணுவமே வெளியேறு நமது மண் நமக்கு வேண்டும் என்று ஓங்கிக் குரல் கொடுத்தனர்.\nஇராணுவமுகாமை முற்றுகையிட்டு நடத்தப்பட்ட போராட்டங்களில் இது முக்கியமானது. இந்த மக்கள் ஒரு வருடத்தின் பின்னர் இம்மாதம் நான்காம் திகதி தமது காணிகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இன்னமும் இராணுவமுகாங்களை முற்றுகையிட்டு தமது காணிகளை விடுவிக்குமாறு கோரும் போராட்டம் முல்லை மாவட்டத்தின் மாறாக் காட்சியாக தொடர்வது பல்வேறு சேதிகளை வெளிப்படுத்துகிறது.\nTagsநமது மண் மண் மீட்புப் போராட்டம் மாறாக் காட்சிகள்\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஅந்தச் சிறுவர்கள் வளர்ந்து வந்துவிட்டனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரலாற்றில் முதல் முறையாக வீடியோ தொழில்நுட்பத்தினூடாக அமைச்சரவைக் கூட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமரடோனாவின் மரணம் – மருத்துவரிடம் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொவிட் நோய்த் தடுப்பு இராஜாங்க அமைச்சராக சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே\nஇலங்கை • பிரதான செய்திகள்\n4 இளைஞர்களுக்கும் 14 நாட்கள் விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாரைநகரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு – பல குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தல்\n18ஆவது நாளாகவும் வீதியில்தான் இருக்கிறோம் – குமுறும் கேப்பாபுலவு மக்கள்:\nபயங்கர ஆயுதங்கள் நிரப்பப்பட்ட கொள்கலன்கள் இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்டுள்ளதாக இந்திய மத்திய உளவு பிரிவினர் எச்சரிக்கை\nஅந்தச் சிறுவர்கள் வளர்ந்து வந்துவிட்டனர்\nவரலாற்றில் முதல் முறையாக வீடியோ தொழில்நுட்பத்தினூடாக அமைச்சரவைக் கூட்டம் November 30, 2020\nமரடோனாவின் மரணம் – மருத்துவரிடம் விசாரணை\nகொவிட் நோய்த் தடுப்பு இராஜாங்க அமைச்சராக சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே November 30, 2020\n4 இளைஞர்களுக்கும் 14 நாட்கள் விளக்கமறியல் November 30, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகள��ன் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://emptypaper.in/morning-news-headlines/", "date_download": "2020-12-01T02:45:06Z", "digest": "sha1:V6Z2Y3HL6ARWEKQ4AVHLFXPHS5Q7OMSV", "length": 9181, "nlines": 83, "source_domain": "emptypaper.in", "title": "இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃 - Empty Paper", "raw_content": "\nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள்..\nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள்..\nதலைப்புச் செய்திகள்மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஜோ பைடன், கமலா ஹாரிஸ் மணல் சிற்பத்தை உருவாக்கி வாழ்த்து தெரிவித்துள்ளார் \nசென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு \nதிங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 5:30மணியில் இருந்து இரவு 11 வரை மெட்ரோ சேவை.ஞாயிற்று கிழமை காலை 7மணி முதல் இரவு 10மணி வரை சேவை -என மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு\nஜனவரி 1, 2021 முதல் அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும்,ஃபாஸ்டேக்(FASTag) கட்டாயம் என அறிவிப்பு\nடில்லியில் உயர்ந்த கொரோனா பாதிப்பு\nநடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணும் பணி நாளை துவக்கம்\nஅன்னாசி பழத்தை இப்படியும் பயன்படுத்தலாமா\nடில்லி கேப்பிடல்ஸ் 17 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசரஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது\nபெண்கள் டி20 சேலஞ்ச் 2020 இன்று நடைபெறும் இறுதி போட்டியில் ட்ரையல் பிளாசர்ஸ் மற்றும் சூப்பர் நோவாஸ் அணிகள் பலபரிட்சை\nஅமெரிக்க துணை அதிபர் பதவியை அலங்கரிக்கும் இந்திய வம்சாவளி “கமலா ஹாரிஸ்”\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் டிரென்டிங்காகிவரும் டன்கு ரிட்டக்கு டும் டும்…🎶📲🥁\nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள்..\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ – மகிழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் 🎁\n5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற மும்பை ��ந்தியன்ஸ் 🏆🏏\nமும்பை இந்தியன்ஸ் நேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டில்லி கேப்பிடல்ஸ் அணிகள்…\nடில்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியது 🏏\nமும்பை இந்தியன்ஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியது நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் குவாலிபையர் 1 ல் டில்லி கேப்பிடல்ஸ் மற்றும்…\n60 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்திய கொல்கத்தா 🏏\nநேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 54 வது லீக் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்/ ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது இன்றைய வெள்ளி விலை நிலவரம்…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் இன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது \nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4801.00ஒரு சவரன் விலை ₹38408.00 ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4801.00ஒரு சவரன் விலை ₹38408.00 ஆகவிற்பனையாகிறது \nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள்..\nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள் திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றப்பட்டது திருவண்ணாமலை: அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்ற திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில்…\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ – மகிழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் 🎁\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ - மகிழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் டி.ஆர் இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் உருவான “ஈஸ்வரன்” படத்தின்…\nதிருவண்ணாமலை தல குறிப்புகள் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகும் நினைத்தாலே முக்தி தரும் தலம் இறைவன் அருணாசலேஸ்வரர் உண்ணாமுலையாள் பதினெட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/category/cinema/page/33/", "date_download": "2020-12-01T02:22:09Z", "digest": "sha1:RMXTSPFZCL62ROV2D4WYDWGX4UOPXELN", "length": 14189, "nlines": 251, "source_domain": "kalaipoonga.net", "title": "Cinema - Kalaipoonga", "raw_content": "\nஇயக்���ுனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4\nஇந்திய அளவில் ‘கே.ஜி.எஃப்’ தயாரிப்பு நிறுவனம் நிகழ்த்தவுள்ள சாதனை\nகீர்த்தி சுரேஷ் தூங்கும் போது செல்பி க்ளிக்கிய ஹீரோ – வைரலாகும் போட்டோ\n‘மாஸ்டர்’ ரிலீஸ் குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை\nநல்ல ஒரு சேதி வரும் (கொரோனா விழிப்புணர்வு பாடல்)\nநல்ல ஒரு சேதி வரும் (கொரோனா விழிப்புணர்வு பாடல்) தற்போது உலகமே கொரோனா நோய் தொற்றின் காரணமாக தன் இயல்பிலிருந்து முடங்கிப் போய், மக்களும் பல இன்னல்களை தினம்தினம் எதிர்கொண்டு வருகின்றனர். நோய் தொற்றும், ஊரடங்கும்...\nதனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மாவட்ட தனுஷ் ரசிகர்களின் நலத்திட்ட உதவிகள்\nநடிகை ஹன்சிகா-வின் அழகிய புகைப்படங்கள்\nகவின் நடிக்கும் லிப்ட் படத்தில் இணைந்துள்ள காயத்ரி ரெட்டி\nகவின் நடிக்கும் லிப்ட் படத்தில் இணைந்துள்ள காயத்ரி ரெட்டி ஈகா எண்டெர்டெயின்மெண்ட் சார்பாக ஹேப்ஸி தயாரிப்பில் கவின் நடிக்கும் படம் லிப்ட். இப்படத்தின் டப்பிங் உள்பட போஸ்ட் புரொடக்சன் பணிகள் மிக வேகமாக நடைபெற்று...\nஎன்னை இசையமைக்க விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது – ஏ.ஆர்.ரகுமான் வேதனை\nஎன்னை இசையமைக்க விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது - ஏ.ஆர்.ரகுமான் வேதனை மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தில் பெச்சாரே’ என்ற திரைப்படம் நேற்று வெளியானது....\n என்பது குறித்து வரும் 29ம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை\n என்பது குறித்து வரும் 29ம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை சென்னை: வரும் ஜூலை 31 அன்றுடன் ஊரடங்கு முடியும் நிலையில், அதை நீட்டிப்பது அல்லது...\nகொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தார் விஷால்\nகொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தார் விஷால் தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனாவின் தாக்கம் பரவலாகி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு லட்சத்தை கடந்துள்ளது. கோலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கொரோனாவுக்கு அஞ்சி வீட்டுக்குள்ளேயே கதவடைத்துக் கொண்டு இருக்கின்றனர்....\nகால் டாக்ஸி படத்திற்கு செம்ம கிக்கு கொடுத்த பாடகி வைக்கம் விஜய லட்சுமி\nகால் டாக்ஸி படத்திற்கு செம்ம கிக்கு கொடுத்த பாடகி வைக்கம் விஜய லட்சுமி பிரபல பின்னணி பாடகியான வைக்கம் விஜயலட்சுமி, தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் தனது தனித்துவமான குரலால் ரசிகர்களை கவர்ந்தவர். கேள்வித்...\n300 கோடி ரூபாய் பண மோசடி வழக்கிற்கும், தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை : ஞானவேல்ராஜா விளக்கம்\n300 கோடி ரூபாய் பண மோசடி வழக்கிற்கும், தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை : ஞானவேல்ராஜா விளக்கம் 300 கோடி ரூபாய் பண மோசடி வழக்கிற்காக பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, ஆகஸ்ட் 7-ம் தேதி...\nதில் தோட் கே பாடல் மூலம் அனைவரையும் கவர்ந்த ஐஏஎஸ் அதிகாரி\nதில் தோட் கே பாடல் மூலம் அனைவரையும் கவர்ந்த ஐஏஎஸ் அதிகாரி பிரபல கலைஞர் பி.ப்ராக் பாடிய 'தில் தோட் கே' என்ற பாடல் அதனுடைய வியக்கவைக்கும் இசையாலும் அழகிய வரிகளாலும் அனைவரையும் கவர்ந்து...\nஇயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4\nஇயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4 'தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும், கல்தா'., படங்களை தொடர்ந்து இயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4 இன்று தொழில்நுட்ப கலைஞர்களுடன் எளிமையான முறையில்...\nஇந்திய அளவில் ‘கே.ஜி.எஃப்’ தயாரிப்பு நிறுவனம் நிகழ்த்தவுள்ள சாதனை\nஇந்திய அளவில் 'கே.ஜி.எஃப்' தயாரிப்பு நிறுவனம் நிகழ்த்தவுள்ள சாதனை இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்கள் எடுக்கும் நிறுவனங்கள் மிகவும் குறைவே. அதிலும் அனைத்து மொழிகளிலும் வெளியிடுவது போன்ற படங்களைத் தயாரிப்பது அரிதினும் அரிதே. 'கே.ஜி.எஃப்...\nஇயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4\nஇயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4 'தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும், கல்தா'., படங்களை தொடர்ந்து இயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4 இன்று தொழில்நுட்ப கலைஞர்களுடன் எளிமையான முறையில்...\nஇயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4\nஇயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4 'தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும், கல்தா'., படங்களை தொடர்ந்து இயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4 இன்று தொழில்நுட்ப கலைஞர்களுடன் எளிமையான முறையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/category/news/sri-lanka-news/trinco-news/", "date_download": "2020-12-01T03:18:02Z", "digest": "sha1:K76FS77OS3Q453NMWB2RPQABMTLI76I7", "length": 11972, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "திருகோணமலை | LankaSee", "raw_content": "\nமாத்தளையில் வர்த்தகர் ஒருவருக்கு கொரோனா\nகல்வி அம��ச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nதென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற 10 பேருக்கு ஏற்பட்ட நிலை… முக்கிய தகவல்\nயாழ்ப்பாணத்தில் மணற்கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட இளைஞன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீதியில் வீசப்பட்டார்\nமன்னார் மாவட்டத்தில்; கொரோனா தொற்றாளர்கள் 4 பேரும் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள்\nஇன்று 496 பேருக்கு கொரோனா\nபோலந்து வேலைவாய்ப்பென ஏமாற்றும் கும்பல்\nஇலங்கையில் 15- 24 வயதினரிடையே அதிகரிக்கும் எயிட்ஸ்..\nதிருகோணமலை- ஹொரவப்பொத்தான வீதியில் விபத்தில் இருவர் படுகாயம்\nதிருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை- ஹொரவப்பொத்தான வீதியின், துவரங்காடு சந்தியில் இன்று மதியம் இந்த விபத்து இடம...\tமேலும் வாசிக்க\nதிருகோணமலையில் இடம்பெற்ற பெரும் சோகம்\nதிருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடிச்சலாறு கலப்பு பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் முதலை கடித்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.அவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளத...\tமேலும் வாசிக்க\nதுப்பாக்கிகளுடன் தந்தையும் மகனும் கைது..\nதிருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாபி நகர் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உள்ளூர் துப்பாக்கிகள் மூன்றினை பொலிஸார் நேற்று கைப்பற்றியுள்ளதாகவும், சந்தேகத்தின் அடிப்படையி...\tமேலும் வாசிக்க\nதாயால் நஞ்சு கொடுத்து இறந்த சிறுமியின் இறுதிக் கிரியை இன்று சிகிச்சை பெற்றுவந்த தாயும் உயிரிழப்பு… வெளியான முக்கிய தகவல்\nதிருகோணமலை – ஆனந்தபுரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டதில் 16 வயது யுவதியொருவர் உயிரிழந்த நிலையில் இறுதிக் கிரியை இன்று இடம்பெற்றுள்ளது. இ...\tமேலும் வாசிக்க\nகட்டிய மனைவிக்கு போதை மருந்து கொடுத்த கணவன்..\nதிருகோணமலை மூதூர் பிரதேசத்தில் திருமணம் செய்தசொந்த மனைவிக்கு போதை மருந்து கொடுத்து நண்பர்களுடன் கூட்டாக துர்நடத்தைக்கு உட்படுத்திய கணவருக்கு. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இ...\tமேலும் வாசிக்க\nதிருகோணமலையில் விமானப்படை சிப்பாய் ஒருவ���் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. சீனத்துறைமுக விமானப் படை முகாமிலுள்ள 3 மாடிக் கட்டிடத்திலிருந்து இவர் நேற்று இரவில் விழுந்து உயிரிழந்திருப்பதாக வி...\tமேலும் வாசிக்க\nயாழ் உட்பட்ட கரையோர மக்களுக்கு அவசர அறிவித்தல்\non: ஒக்டோபர் 24, 2020\nஇலங்கையில் இரண்டாவது அலையாக வீரியம் பெற்றுள்ள கொரோனாத் தொற்று மிக வேகமான சமூகத் தொற்றாக மாற்றமடைந்துவருகின்றது. மட்டக்களப்பு, திருகோணமலையிலிருந்து பேலியகொட மீன்சந்தைக்கு சென்றுவந்த 25 இற்கும...\tமேலும் வாசிக்க\nதிருகோணமலையில் விபத்தல் கழுத்து அறுபட்ட நிலையில் உயிரிழந்த 16 வயது சிறுவன்\non: ஒக்டோபர் 24, 2020\nதிருகோணமலையில் இடம்பெற்ற விபத்தொன்றில் 16 வயதுடைய சிறுவன் கம்பியில் சிக்குண்டு கழுத்தறுபட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதி உப்பாறு இராணுவ...\tமேலும் வாசிக்க\nஊடகவியலாளர் தாக்கப்பட்டு புகைப்படக் கருவியும் பறிமுதல்\non: ஒக்டோபர் 11, 2020\nதிருகோணமலை மாவட்டத்தின் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற பிரபல ஊடகம் ஒன்றின் ஊடகவியலாளர் தாக்கப்பட்டு புகைப்பட கருவிகள் அபகரிக்க...\tமேலும் வாசிக்க\nவிடுதலைப்புலிகளுக்குச் சொந்தமான ஆயுதப் பொருட்கள் பெருமளவில் மீட்பு\non: செப்டம்பர் 09, 2020\nதிருகோணமலை சூடைக்குடா பிரதேசத்திலுள்ள கடற்படை முகாமிற்கு அருகாமையில் மணலில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பெருமளவு தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளார். சம்...\tமேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/bhuvneshwar-kumar-reveals-the-most-difficult-batsman-to-bowl-at", "date_download": "2020-12-01T02:28:10Z", "digest": "sha1:SV5FQLM6UUWLRYOB7OYTXJ5TCBI2DKVM", "length": 9512, "nlines": 64, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "பந்துவீச மிகவும் சீரமப்பட்ட பேட்ஸ்மேனின் பெயரை தெரிவித்த புவனேஸ்வர் குமார்", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nபந்துவீச மிகவும் சீரமப்பட்ட பேட்ஸ்மேனின் பெயரை தெரிவித்த புவனேஸ்வர் குமார்\nபந்துவீச மிகவும் சீரமப்பட்ட பேட்ஸ்மேனின் பெயர்களை வெளியிட்ட புவனேஸ்வர் குமார்\nமே 30 அன்று இங்கிலாந்தில் தொடங்க உள்ள 2019 உலகக் கோப்பை தொடருக்காக இந்திய அணி இன்று(மே 22) அதிகாலை புறப்பட���டு சென்றது. இந்த உலகக் கோப்பை தொடரில் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணிகளில் இந்தியாவும் உள்ளது. சமீப காலங்களில் இங்கிலாந்து ஃபிளாட் மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை இந்திய கிரிக்கெட் அணி பௌலர்கள் வீழ்த்தியுள்ளனர். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சில் முன்னணியில் திகழும் புவனேஸ்வர் குமார் தான் பந்துவீச கஷ்டப்பட்ட பேட்ஸ்மேனின் பெயரை தெரிவித்துள்ளார்.\nபுவனேஸ்வர் குமார் இவ்வருட ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 15 போட்டிகளில் பங்கேற்ற இவர் மொத்தமாக 13 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். இவரது எகனாமி ரேட் ஐபிஎல் தொடரில் 7.87ஆக உள்ளது. எதிரணியை தனது பௌலிங்கில் கலங்கடிப்பதே இவரது குணமாகும். உலகக் கோப்பையில் இவரது ஆட்டத்திறன் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இங்கிலாந்து சென்றுள்ளது. இதில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் அல்லது 3 வேகபந்துவீச்சாளர்களுடன் கூட இந்திய அணி களமிறங்க வாய்ப்புள்ளது. இங்கிலாந்து ஆடுகள தன்மை பந்துவீச்சாளர்களுக்கு அவ்வளவாக சாதகம் அளித்ததது இல்லை.\nஉலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் என்றும் இந்திய அணியின் பௌலிங் மிகவும் வலிமையாக உள்ளது என்றும் நம்பிக்கையுடன் புவனேஸ்வர் குமார் தெரிவித்துள்ளார். மேலும் இது இந்திய அணி தனது நுணுக்கங்களை எவ்வாறு செயல்படுத்துகிறது என்பதை பொறுத்தே இந்த முடிவு அமையும் எனவும் கூறியுள்ளார்.\n\"கிரிக்பஸ்\" இனைய தளத்திற்கு புவனேஸ்வர் குமார் கூறியதாவது,\nசமீப காலமாக இங்கிலாந்து அணியின் மைதானம் முழுவதும் தட்டையாகவே உள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இந்திய அணியின் பௌலிங் அதற்கு ஏற்றவாறு மேம்பட்டுள்ளது. ஆட்டத்தின் தொடக்கத்திலும் சரி இறுதியிலும் சரி எதிரணியை கலங்கடிக்க இந்திய அணியில் வலிமையான பௌலிங் வரிசை உள்ளது. முழு ஆட்டத்திறனையும் உலகக் கோப்பையில் இந்திய அணி எவ்வாறு செயல்படுத்துகிறது என்பதை பொறுத்தே இந்திய அணியின் வெற்றி உள்ளது.\nபுவனேஸ்வர் குமார் தற்போது கிரிக்கெட் உலகில் வலம் வரும் அனைத்து வீரர்களுக்கும் சிறப்பாக பந்துவீசி உள்ளார். அத்துடன் சில அதிரடி மன்னர்களையும் தனது பௌலிங்கில் தடுமாறச் செய்துள்ளார். டேவிட் வார்னர், ஆன்ரிவ் ���ஸல், கே.எல்.ராகுல், ஜானி பேர்ஸ்டோவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் இவ்வருட ஐபிஎல் தொடரில் தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களது அணிக்கு பெரும் பங்களிப்பை அளித்தனர். இந்த பட்டியலில் உள்ள வீரர்களில் பேர்ஸ்டோ மற்றும் டேவிட் வார்னருக்கு மட்டும் புவனேஸ்வர் குமார் பந்துவீசவில்லை. மற்ற அனைவருக்கும் பந்து வீசியுள்ளார். கிரிக்கெட்டில் தற்போது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஆன்ரில் ரஸல் ஆகியோருக்கு தான் பந்து வீச மிகவும் சிரமப்பட்டதாக உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய பௌலர் புவனேஸ்வர் குமார் தெரிவித்துள்ளார்.\nஐபிஎல் தொடரில் பார்க்கும் போது ஆன்ரிவ் ரஸல் சிறப்பான ஆட்டத்தை மேற்கொண்டார். அத்துடன் என்னுடைய சக அணி வீரர் டேவிட் வார்னரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர்கள் இருவரும் ஆட்டத்தின் போக்கை தங்கள் வசம் மாற்றக்கூடிய திறமை படைத்தவர்கள். இவர்கள் இருவருக்கும் பந்துவீச்சை மேற்கொள்ள மிகுந்த தலைவலியாக இருக்கும்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wishprize.com/21207/", "date_download": "2020-12-01T02:54:08Z", "digest": "sha1:XUHZQULH7QHHFWNDNFXFHPGRC4WES65G", "length": 7652, "nlines": 52, "source_domain": "wishprize.com", "title": "சூப்பர் ஹீரோவாக மாறிய பிரபல நடிகர் மிரட்டலான கட்டு உடலுடன் யார் என்று தெரிந்தால் சாக் ஆகிடுவீங்க!! – Tamil News", "raw_content": "\nசூப்பர் ஹீரோவாக மாறிய பிரபல நடிகர் மிரட்டலான கட்டு உடலுடன் யார் என்று தெரிந்தால் சாக் ஆகிடுவீங்க\nNovember 17, 2020 RaysanLeave a Comment on சூப்பர் ஹீரோவாக மாறிய பிரபல நடிகர் மிரட்டலான கட்டு உடலுடன் யார் என்று தெரிந்தால் சாக் ஆகிடுவீங்க\nநடிகர் ஷயாம் தமிழ் தென்னிந்திய திரைப்பட நடிகரான இவர் 12b என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் முதல் திரைப்படத்தில் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார் அந்த திரைப்படத்திற்குப் பின்னர் காதல் கிசுகிசு என்ற திரைப்படத்தில் ஓரளவு இவர் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் அவ்வளவு பெரிய வரவேற்பினை பெறவில்லை பல ஆண்டுகள் ஏன் ஒரு சில படங்களில் நடித்து வந்தாலும் பெரிதாக வெற்றி படங்களை இவரால் கொடுக்க முடியவில்லை.\nஇந்த நிலையில் ஒரு சில நாட்களுக்கு முன் வழிவந்த நாங்க ரொம்ப பிஸி என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருப்பார் இந்த திரைப்படத்தில் உயர் போலீஸ் அதிகாரியாக வரும் இவர் மி ர ட்டலான காட்சிகளில் நகைச்சுவையாகவும் ரசிகர்கள் மனதை கவரும் வகையிலும் இவர் இவரது நடிப்பினை வழிகாட்டி இருப்பார் இந்த திரைப்படத்தில் பிரசன்னாவுக்கு வைத்தியசாலைக்கு உதவி செய்யும் காட்சியில் இவர் நடித்திருப்பது மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பைப் பெற்றது\nதற்போது இவர் உடல் எடையை அதிகரித்து கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டு சூப்பர் ஹீரோவாக வளம் வருகிறார் தமிழ் சினிமாவில் தற்போது நடிகைகள் நடிகர்கள் அனைவருமே தமது உடலினை அழகாகவும் வைத்திருக்க விரும்புகிறார்கள் அந்த வகையில்தான் நடிகர் சியாம் தனது உடல் எடையை உடற்பயிற்சியின் மூலம் மிக அழகாக கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார் இந்த நிலையில் இவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பாராட்டுகளை பெற்று வருகிறது\nமதுபோதையில் இளம்பெண் ரயில் தண்டவாளத்தில் செய்த விபரீத செயல்; வெளியான அதிர்ச்சி வீடியோ\nஅந்த கிடா கறிய அப்டியே அள்ளிட்டு வாக டா .. இனியாவை மிஞ்சிய இனியாவின் தங்கை .. இனியாவை மிஞ்சிய இனியாவின் தங்கை .. சுண்டி இழுக்கும் ஹாட் கிளிக்ஸ் ..\nநான் வெளியே போறதுக்கு காரணம் இருக்கு உண்மையை உடைத்த சுரேஷ்\nபிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் போட்டியாளர்கள் யார்\nயாரும் க வ லைப்பட வேண்டாம்…. காட்டு தீயாய் பரவும் எஸ்.பி.பியின் கடைசி வீடியோ பே ர திர்ச்சியில் க தறும் ரசிகர்கள்\nசிகரெட் விளம்பரத்தில் வந்த குழந்தையா இது போட்டோவை பார்த்து போட்டி போடும் ரசிகர்கள். போட்டோவை பார்த்து போட்டி போடும் ரசிகர்கள்.\nகண்ணா லட்டு தின்ன ஆசையா பட நடிகை ரித்தேஷ் சித்வானி எப்படி இருக்காங்க தெரியுமா\nஎன்னை 13 பேர் ஒரே நேரத்தில் பல ஆண்டு உண்மையை உடைத்த நடிகை ஷகிலா\nஇந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை யாரென்று தெரிகிறதா.. இந்த பிரபல நடிகரின் மகளா. இந்த பிரபல நடிகரின் மகளா.\nநடிகைகளையும் தூக்கி சாப்பிடும் அளவு அழகில் ஜொலிக்கும் நடிகர் ஜெயம் ரவியின் மனைவி மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-blog/lockdownal-ungal-kuzawthaikku-thaduppuusi-poduvathu-thaamathamaanathaa-doctor-manoj-pathil-alikkiraar/5426", "date_download": "2020-12-01T01:51:35Z", "digest": "sha1:R6ZR2WMMAFW45QCFTE6ZM5FZVVV4S7ZJ", "length": 18728, "nlines": 179, "source_domain": "www.parentune.com", "title": "லாக்டவுனால் உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போடுவது தாமதமானதா? டாக்டர் மனோஜ் பதிலளிக்கிறார் | Parentune.com", "raw_content": "\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nபெற்றோர் >> வலைப்பதிவு >> உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் >> லாக்டவுனால் உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போடுவது தாமதமானதா\nலாக்டவுனால் உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போடுவது தாமதமானதா\n0 முதல் 1 வயது\nParentune Support ஆல் உருவாக்கப்பட்டது\nபுதுப்பிக்கப்பட்டது Apr 28, 2020\nநிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது\nஉங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போடும் தேதி நெருங்கிவிட்டதா அல்லது ஊரடங்கு காரணமாக தவறவிட்டு விட்டீர்களா கவலைப்பட வேண்டாம், குழந்தை நல மருத்துவர் டாக்டர் மனோஜ், குழந்தையின் தடுப்பூசிகள் மற்றும் தாமதங்கள் குறித்த கேள்விகளுக்கு பதில் கூறுகிறார்..\nQ1. ஹலோ டாக்டர், ஊரடங்கு காரணமாக மார்ச் 30 ஆம் தேதி என் குழந்தைக்கு போட வேண்டிய தடுப்பூசியை நான் தவறவிட்டேன், ஊரடங்கிற்கு பிறகு அவளுக்கு தடுப்பூசி போட முடியுமா\nஉங்கள் குழந்தைக்கு டயப்பர் ரேஷஸ் வராமல் எவ்வாறு பராமரிப்பது\nஉங்கள் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்\nஉங்கள் குழந்தைக்கு பல் சொத்தை வராமல் பாதுகாக்கும் டிப்ஸ்\nஉங்கள் குழந்தைக்கு பால் பிடிக்கவில்லையா\nஉங்கள் குறுநடை போடும் குழந்தைக்கு உணவு நஞ்சு - காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தீர்வு\nபதில்: ஆமாம், ஊரடங்கிற்கு பிறகு குழந்தைக்கு தடுப்பூசி போடலாம். தவறவிட்ட தடுப்பூசிகளுக்கான அட்டவணைகள் மருத்துவர்களிடம் உள்ளன.\nQ2. ஊரடங்கு காரணமாக எனது இரண்டு மாத குழந்தையின் தடுப்பூசி காலம் தாமதமானது, அவளுடைய எடை 3 கிலோ. அவளுக்கு மூக்கு அடைப்பு இருக்கிறது அதனால் நாங்கள் Nasal drops பயன்படுத்துகிறோம். இது சரியா\nபதில்: ஆமாம், நீங்கள் குழந்தைக்கு Nasal drops பயன்படுத்தலாம். ஊரடங்கிற்கு பிறகு தாமதமான தடுப்பூசிகளை நீங்கள் திட்டமிடலாம்.\n1 வயது குழந்தைகளுக்கு பொம்மைகளை எவ்வாறு தேர்வு செய்வது\nகுழந்தைகளில் வைரஸ் காய்ச்சல் - அறிகுறிகள் மற்றும் சிகிச்சை\nபிறந்த குழந்தையை பற்றி தாய்மார்களு��்கு ஏற்படும் 5 பதற்றங்கள்\nஉங்கள் குழந்தையின் வறண்ட சருமத்தை கையாள்வதற்கான 8 வழிகள்\nபிறந்த குழந்தைகளுக்கான தடுப்பூசி விவரங்கள்\nQ3. எங்கள் குழந்தைக்கு ஊரடங்கு காரணமாக 45 நாட்களில் திட்டமிடப்பட்ட தடுப்பூசியை போட முடியவில்லை, தயவுசெய்து என்ன செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறீர்களா\nபதில்: கவலைப்பட வேண்டாம், இந்த தடுப்பூசியை நீங்கள் 2 மாதங்களிலும் பின்னர் 2 மாத கால அட்டவணையிலும் பெறலாம். இந்த தடுப்பூசியை 15 நாட்களுக்குப் பிறகு திட்டமிடலாம்.\nQ4. என் குழந்தைக்கு இப்போது 11 மாதங்கள் ஆகின்றது. 6.1 கிலோ எடை இருக்கிறாள். கடந்த 4 மாதங்களாக அவள் எந்த எடையும் அதிகரிக்கவில்லை. அவள் பிறக்கும் போது 1.9 கிலோ. மேலும், அவளுக்கு கோதுமை ஒவ்வாமை உள்ளது. ஒவ்வாமையைக் குணப்படுத்தவும், அவளது எடையை அதிகரிக்கவும் என்ன செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கவும்\nபதில்: கோதுமை ஒவ்வாமை உறுதி செய்யப்பட்டிருந்தால், நீங்களும் உங்கள் குழந்தையும் இந்த உணவை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஆனால் உங்கள் மருத்துவரிடம் ஒரு முறை உறுதிப்படுத்தவும். எடையைப் பற்றி, குழந்தைகள் முதல் ஆறு மாதங்களுக்கு விரைவான விகிதத்தில் எடையை அதிகரிக்கிறார்கள், அதன் பிறகு எடை அதிகரிக்கும் விகிதம் குறைகிறது. ஆனால் குழந்தை பிறக்கும் போது சுமார் 2 கிலோ எடையுள்ளதாக நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி, அவள் இப்போது 7-8 கிலோ எடை இருக்க வேண்டும். அவளுடைய உணவில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கவலைப்பட வேண்டாம்.\nQ5. எனது குழந்தையின் நாக்கை எவ்வாறு சுத்தம் செய்வது என்பது குறித்த சில உதவிக்குறிப்புகளைக் கொடுங்கள். நான் ஒரு பருத்தி துணியால் சுத்தம் செய்ய முயற்சிக்கும் போதெல்லாம் அவள் வாயை மூடுகிறாள். அவள் நாக்கில் ஒரு வெள்ளை அடுக்கு உள்ளது, தயவுசெய்து ஏதாவது பரிந்துரைக்கவும்\nபதில்: அதிகமாக தேய்ப்பதைத் தவிர்க்கவும். மெதுவாக நாக்கைத் தேய்க்க துணியைப் பயன்படுத்தவும் வெள்ளை அடுக்கு எளிதாக செல்லும்.\nQ6. என் குழந்தையின் உடலும் கால்களும் ஏன் எப்போதும் சூடாக இருக்கின்றன\nபதில்: இது சாதாரணமானது, குழந்தையின் உடல் மற்றும் வளர்சிதை என்பதே இது.\nQ7. என் மகளுக்கு 6 வயது, கடந்த ஒரு வருடமாக அவளுடைய தலைமுடி வேகமாக விழுகிறது\nபதில்: அவள் முடி உதிர்தல் திடீரென்று ஆரம்பித்தால�� அது நோய் காரணமாக இருக்கலாம். 5 அல்லது 6 மாத வளர்ச்சிக்குப் பிறகு இது சாதாரணமாகலாம். ஒரு குறிப்பிட்ட பகுதியில் முடி உதிர்தல் நடந்தால், காரணங்கள் வேறுபட்டிருக்கலாம். தலைமுடியை தவறாமல் மசாஜ் செய்ய ஹேர் ஆயிலைப் பயன்படுத்துங்கள். மேலும் தெளிவு பெற உங்கள் மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெறுங்கள்\nஇந்த வலைப்பதிவை சிறந்ததாக்க உங்களுக்கு ஏதேனும் ஆலோசனைகள் இருந்தால், கீழேயுள்ள கருத்துகளில் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஅவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.\nவிளக்கக்குறிப்புகள் ( 2 )\nஎன் குழந்தை க்கு 10 மாதம் ஆகிறது தடுப்பூசி போட வேண்டும் ஆனால் ஊரடங்கு காரணமாக போட முடியவில்லை மீண்டும் எந்த மாதத்தில் போட வேண்டும் என்று சொல்லுங்கள்\n+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்\nசிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs\n0-12 மாத குழந்தைகளுக்கு வயது வாரியா..\n0 முதல் 1 வயது\nபிரசவித்த பின் வரும் தழும்புகளை போக..\n0 முதல் 1 வயது\nஒரு வயதிற்கு கீழுள்ள குழந்தைகளுக்கா..\n0 முதல் 1 வயது\n0 முதல் 1 வயது\nபிறந்த குழந்தைகளை கொரோனா தொற்றிலிரு..\n0 முதல் 1 வயது\nசிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Talks\n7 மாத குழந்தைக்கு சலி குணம்\nநீங்கள் குழந்தைக்கு ஒளி ஏற்றும் போது என்ன சொல்லி ப..\nஎன் குழந்தைக்கு 79 நாட்கள் ஆகின்றது. என்கிட்ட dire..\nஎன் குழந்தைக்கு 1வயது 6 மாதங்கள் ஆகிறது. அவள் தினம..\nசிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் கேள்வி\nவணக்கம் டாக்டர் எனது குழந்தைக்கு மலேசிக்கல் இருக்க..\nவணக்கம் டாக்டர் என் தங்கையின் குழந்தைக்கு 1 வயது 3..\nஎன் குழந்தைக்கு தடுப்பூசி போட்ட இடத்தில் கட்டியாக..\nவணக்கம். நன்றாக பால் குடித்து கொண்டு இருந்த எங்கள்..\nவணக்கம்.. நான் 13 வார கர்ப்பிணி.. இதுவரை தடுப்பூச..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU1NTEyNA==/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-5-78-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81;-13-76-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-!!!", "date_download": "2020-12-01T01:48:37Z", "digest": "sha1:URDJ6DWEFX5VQDHTERLWKWSJCJ6JJXNE", "length": 7344, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.78 கோடியாக உயர்வு; 13.76 லட்சத்தை தாண்டியது உயிரிழப்பு.!!!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.78 கோடியாக உயர்வு; 13.76 லட்சத்தை தாண்டியது உயிரிழப்பு.\nஜெனீவா: உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.78 கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 5 கோடியை 78 லட்சத்து 95 ஆயிரத்து 314 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 40,097,772 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 13 லட்சத்து 76 ஆயிரத்து 806 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 1 கோடியை 64 லட்சத்து 20 ஆயிரத்து 736 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1, லட்சத்து 02 ஆயிரத்து 205 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-அமெரிக்கா - பாதிப்பு - 12,274,702, உயிரிழப்பு - 260,283 , குணமடைந்தோர் - 7,316,307இந்தியா - பாதிப்பு - 9,050,613, உயிரிழப்பு - 132,764, குணமடைந்தோர் - 8,475,897பிரேசில் - பாதிப்பு - 6,020,164, உயிரிழப்பு - 168,662, குணமடைந்தோர் - 5,422,102பிரான்ஸ் - பாதிப்பு - 2,109,170, உயிரிழப்பு - 48,265, குணமடைந்தோர் - 149,521ரஷியா - பாதிப்பு - 2,039,926, உயிரிழப்பு - 35,311, குணமடைந்தோர் - 1,551,414கொலம்பியா - பாதிப்பு - 1,233,444, உயிரிழப்பு - 34,929, குணமடைந்தோர் - 1,138,581இத்தாலி - பாதிப்பு - 1,345,767, உயிரிழப்பு - 48,569, குணமடைந்தோர் - 520,022ஸ்பேயின் - பாதிப்பு - 1,589,219, உயிரிழப்பு - 42,619 , குணமடைந்தோர்\nவிவசாயிகள் போராட்டம் :இன்று(டிச.1) பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு\nகொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்புடன் செயல்படுத்த அரசு உத்தரவு\nதாமதமின்றி பள்ளிகளை திறக்க வேண்டும்: தனியார் ப���்ளிகள் சங்கம் கோரிக்கை\nவாங்குவதற்கு போட்டா போட்டி மோடி பெயரில் வந்த ஆடு 70 லட்சம் வரை ஏலம் கேட்பு: 1.5 கோடிக்கு குறையாது என உரிமையாளர் அடம்\nகார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா: ஏழுமலையான் கோயிலில் 7 மாதங்களுக்கு பிறகு வலம் வந்தார்\nபாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் மழைநீர் வடிகால் திட்டம் தேவை\nமழையால் பாதித்த பயிர்களை பாதுகாக்க அறிவியல் நிலைய அதிகாரி 'அட்வைஸ்'\nவடியவில்லை : புயலால் பெய்த மழைநீர் பல இடங்களில்...வடிகால் கட்டியும் மழைநீர் தேங்கும் அவலம்\nமாடர்னா தடுப்பூசி 100 சதவீதம் பலன்\nவிமானப்படை பயிற்சி மையத்தில் நுழைந்தவர் கைது\nநியூசிலாந்து-வெ.இண்டீஸ் 3வது டி20 மழையால் ரத்து\nபார்முலா 1 பந்தயத்தில் பயங்கர விபத்து நூலிழையில் தப்பினார் குரோஸ்ஜீன்\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது இங்கிலாந்து\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/how-to-use-panchagavya-for-terrace-garden-video", "date_download": "2020-12-01T02:45:06Z", "digest": "sha1:QGPBCUZUOZGUCRTIUVV3NF2WZAZMWLSS", "length": 6071, "nlines": 167, "source_domain": "www.vikatan.com", "title": "மாடித்தோட்ட செடிகளுக்கு பஞ்சகவ்யா தெளிப்பது எப்படி? #Panchagavya| How to use Panchagavya for terrace garden? Video", "raw_content": "\nமாடித்தோட்ட செடிகளுக்கு பஞ்சகவ்யா தெளிப்பது எப்படி\nஎனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகில் தானாவயல். நான் 2010ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து தலைசிறந்த மாணவராக தேர்ச்சி பெற்றேன். நான் புதுக்கோட்டை, மதுரை, சேலம், ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். மற்றும் தமிழ்நாட்டில் பலமாவட்டங்களில் விகடன் வெப் டிவிக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளேன் தற்போழுது சென்னையில் விகடனில் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன். (மறக்கமுடியாத பயணம்: #கச்சதீவு அருளந்தர் கோவில் விழாவிற்கு இரண்டுமுறை விகடன் வெப் டிவிக்காக ஒளிப்பதிவாளராக சென்றது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/banking/awareness-of-bank-cross-selling", "date_download": "2020-12-01T03:00:42Z", "digest": "sha1:B7HNZABTF5JVK2JJSOHR7VG6QVG5HDCM", "length": 10058, "nlines": 197, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 15 November 2020 - வங்கிகளில் கிராஸ் செல்லிங்... உஷார் மக்களே உஷார்..! - எச்சரிக்கை டிப்ஸ் | awareness of bank cross selling", "raw_content": "\nஒளிரும் திருநாள��... மிளிரும் முதலீடு.. - நம்பிக்கை தரும் பங்குகள்\nதவறான ‘சிபில்’ ஸ்கோர்... என்ன சிக்கல்.. - நெல்லைக்காரரின் கடன் ‘ஷாக்’ அனுபவம்\nகணவன் - மனைவி இடையே நடக்கும் `பொருளாதாரத் துரோகம்’..\nதீபாவளிக்கு ரூ.1 கோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள் - மனதில் நிரம்பிக்கிடக்கும் எதிர்பார்ப்புகள்\nகொரோனா காலத்தில் செலவை எப்படிக் குறைத்தீர்கள் - அனுபவம் பகிரும் பொதுமக்கள்\nவங்கிகளில் கிராஸ் செல்லிங்... உஷார் மக்களே உஷார்..\nபுதிய வருமான வரித் திட்டத்தைப் புரிந்துகொள்ளுங்கள் - கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nபேக்கரி எந்திரங்கள் ஏற்றுமதியில் கலக்கும் கும்பகோணம் நிறுவனம் - உலகம் முழுக்க அனுப்புவது எப்படி\nஃப்ளோட்டர் ஃபண்ட்... யாருக்கு எந்தக் காலத்துக்கு ஏற்றது\nஃபண்ட் கிளினிக் : அஸெட் அலொகேஷன் ஏன் அவசியம்\nநாணயம் லைப்ரரி : வாழ்க்கையில் சேர்க்க வேண்டிய மூன்று சொத்துகள்\nவிடுமுறை பயணச் சலுகைத் திட்டம்\nதென்காசியில் போலீஸில் சிக்கிய மோசடி நிறுவனம்\nபேங்க் நிஃப்டியில் புதிய எக்ஸ்பைரி கான்ட்ராக்ட்டுகள்\nகுறைந்தது ரிலையன்ஸ் பங்கு விலை\nஐ.பி.ஓ வரும் தூத்துக்குடி டி.எம்.பி\nசந்தைக்குப் புதுசு : கூடுதல் வட்டியில் பாதுகாப்பான என்.சி.டி\nஜாக் மாவுக்கு செக்... ஆன்ட் ஐ.பி.ஓ-வை நிறுத்திய சீனா - இனி எப்போது ஐ.பி.ஓ வரும்\nஷேர்லக் : எஃப்.ஐ.ஐ-க்கள் முதலீட்டை அதிகரித்த பங்குகள்.. - இரண்டாம் காலாண்டில் முதலீடு..\nபங்கு நிறுவனங்களின் லாபம் அதிகரிக்கிறதா, குறைகிறதா.. - காலாண்டு முடிவுகள் சொல்லும் உண்மை\nகம்பெனி டிராக்கிங் : அரோபிந்தோ பார்மா லிமிடெட்\nஇரண்டாம் காலாண்டு... இன்ஃபோசிஸ் ரிசல்ட் எப்படி\nஇறக்கத்தில் கச்சா எண்ணெய்... என்ன காரணம்\nகேள்வி பதில் : டேர்ம் இன்ஷூரன்ஸ்... விளக்கமாகச் சொல்ல முடியுமா\nவங்கிகளில் கிராஸ் செல்லிங்... உஷார் மக்களே உஷார்..\nவங்கிச் சேவையைப் பெறும்போது அதனோடு தொடர்பில்லாத வேறொரு சேவையைப் பெறுவதே கிராஸ் செல்லிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/16-11-2020-just-in-live-updates", "date_download": "2020-12-01T03:31:29Z", "digest": "sha1:LCJU3MTXJC6XGGICKRCDZPQSTAKLQG4U", "length": 6997, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "`சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!’ - வானிலை ஆய்வு மையம் #NowAtVikatan| 16-11-2020 just in live updates", "raw_content": "\n`சென்னை, திருவள்ளூர���, காஞ்சிபுரம் உட்பட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’ - வானிலை ஆய்வு மையம் #NowAtVikatan\n16-11-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..\n12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கி, தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துவருகிறது. இந்தநிலையில் குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, கடலூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் அடுத்த ஐந்து மணி நேரத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.\nவரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு\n2021 சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று காலை வெளியிடப்படுகிறது. ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிடுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}